diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0534.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0534.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_0534.json.gz.jsonl" @@ -0,0 +1,361 @@ +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/athi-seekirathil-neengividuum/", "date_download": "2020-09-22T17:28:39Z", "digest": "sha1:GQKYHSVWUY6PTUXQLYLWG2KDBMDPJPNV", "length": 10878, "nlines": 198, "source_domain": "www.christsquare.com", "title": "Athi Seekirathil Neengividuum Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்\nஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களி���் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/06/blog-post_65.html", "date_download": "2020-09-22T17:35:06Z", "digest": "sha1:PQERNOMU4LUECMWBRYWFJNJQK3U3MRUD", "length": 4911, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "லண்டனில் ஈழத் தமிழரின் கடைக்கு வெள்ளை இனத்தவரால் நடந்த கதி!", "raw_content": "\nலண்டனில் ஈழத் தமிழரின் கடைக்கு வெள்ளை இனத்தவரால் நடந்த கதி\nலண்டன் சவுத்ஹரோவில், ஈழத் தமிழரான மதி என்பவரால் நடத்தப்படும்,COORG - KAAPI என்ற கடையை ஒரு வெள்ளை இன நபர் அடித்து உடைத்துள்ளார்.\nமதியோடு செய்தி ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு பேசிய வேளை, இது ஒரு இனத்துவேச தாக்குதல் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த நபர் தனது கடையில் வந்து தன்னோடு பேச முனைந்ததாகவும். வேலை செய்ய விடாமல் பேசிக்கொண்டு இருந்த அந் நபரை, தான் அங்கிருந்து செல்லுமாறு பணிவாக கேட்டுக் கொண்டதாகவும் மதி கூறினார்.\nஆனால் சுத்தியல் எடுத்துக் கொண்டு வந்து உன் கடையை உடைப்பேன் என்று குறித்த வெள்ளை இன நபர் கூறி விட்டு சென்ற விடையத்தை தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஇருப்பினும் சிறிது நேரத்தில் அங்கே வந்த அந் நபர், சுத்தியலால் 2 கண்ணாடிகளையும் அடித்து உடைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nயாழில் 18 வயது யுவதி கைது\nகண்டியில் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\n முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம்\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\nயாழ்.நவாலிப் பகுதியில் விவசாயி திடீர் சாவு\nவிக்டர் சுந்தர் மீது வாள்வெட்டு நிஷா விக்டர் கைது பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\nயாழ்.கல்வியங்காட்டில் ரௌடி மீது ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்வெட்டு\nவாளால் இளைஞனை வெட்டி மோட்டார் சைக்கிள் கொள்ளை யாழில் அதிகாலை சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1063&cat=10&q=General", "date_download": "2020-09-22T17:42:30Z", "digest": "sha1:J3PAFAKDHGM6Y73GW3SERFCCEUYPAX4J", "length": 18097, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nநம் நாட்டில் தரப்படும் கல்வி உதவித் தொகை பற்றி விரிவாகக் கூற முடியுமா\nநம் நாட்டில் தரப்படும் கல்வி உதவித் தொகை பற்றி விரிவாகக் கூற முடியுமா\nஇன்றைய தினம் கல்விக்கான கட்டணங்கள் முன் எப்போதும் இல்லாத அளவு கிடுகிடுவென்று அதிகமாகி வருவதைக் காண்கிறோம். இந்தியாவில் படிப்பதாக இருந்தாலும் சரி, வெளிநாடு சென்று படிப்பதாக இருந்தாலும் சரி, கல்விக் கட்டணம் மிக மிக அதிகம் தான்.\nஇன்றைய கடுமையான போட்டிகளுக்கு இடையே கல்விக்கான செலவும் இன்றியமையாத செலவாகவே கருதப்படுகிறது. ஆனால் இதற்கான கட்டணத்தை நடுத்தர வர்க்கத்தினர்எவ்வாறு செலுத்துவது என்று தெரியாமல் தவிக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் தான் இந்தியாவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி. போன்றவை கல்விக்கட்டணத்தை அதிகரித்துள்ளன.\nஇதன் மூலமாக வெளிநாடுகளில் படிக்க மட்டுமே அதிகம் செலவாகும் என்றிருந்த நிலை மாறி இந்தியாவிலேயே தரமான கல்வியைப் பெற வேண்டுமானால் கட்டாயம் அதிகம் செலவு செய்தே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே கூட சில இடங்களில் பிளஸ் 2 படிப்புகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஇதையெல்லாம் தாண்டி ஒரு படிப்பில் சேர்ந்து தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெற்ற பின்னும் கூட நல்ல கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்களைப் பெறவே அதிகமாக பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. எம்.பி.ஏ., போன்ற போட்டி அதிகமுள்ள படிப்புகளைப் படிக்க சில நேரங்களில் 10 கல்வி நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்களைப் பெற வேண்டியிருக்கிறது.\nஇதற்கே அதிகமாக செலவழிக்க வேண்டிய நிலையில் தான் நமது பெற்றோர் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் நமது பெற்றோருக்கும் மாணவருக்கும் பயன்தரக்கூடிய கல்வி உதவித் தொகைகளைப் பார்க்கலாம். கல்விக் கட்டணங்களைப் பற்றி அறியும் போது நமது உயர்ந்த கல்வி லட்சியங்கள் விலகிச் சென்று விடும் சூழலே இன்று நிலவுகிறது. உள்நாட்டில் மற்றும் வெளி நாட்டில் படிக்க எவ்வளவு கிடைக்கும் இது போன்ற குழப்பங்கள் பலரிடம் இருக்கிறது. இதற்கான தீர்வைத் தருவது பாங்குகளின் கல்விக் கடன் திட்டங்கள். திறமையுள்ள நல்ல மாணவர்களுக்குப் பொதுவாக கடன் பெறுவதில் பெரிய பிரச்னைகள் இருப்பதில்லை. இது குறித்து நமது ரிசர்வ் பாங்க் தெளிவான வரையறைகளை பாங்குகளுக்குத் தந்துள்ளது.\nஇதன்படி, குடும்ப வருமானம் ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்குக் கீழே உள்ளவர்களுக்கு Moratorium எனப்படும் காலத்தில் வட்டிச் சுமையை அரசே ஏற்றுக் கொள்வதால் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர மக்களும் இந்தக் கடன்களைப் பெறுவதில் முன்னேற்றம் ஏற்படும். இது தவிர 4 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் வழங்கப்படும் போது எந்தவித ஈட்டுப் பத்திரங்களும் தேவையில்லை என்பது சிறப்பம்சமாகும். இந்தியாவில் உள்ள அரசுடைமை மற்றும் தனியார் பாங்குகள் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக படிப்புகளுக்கு பல்வேறு கல்விக் கடன் திட்டங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக பாங்க் ஆப் பரோடா, பள்ளிக் கல்விக்கே கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது.\nஇதன் மூலம் நர்சரி பள்ளிகளில் தொடங்கி பிளஸ் 2 வரை படிப்பதற்குக் கூடி கடன் வழங்கும் வாய்ப்பை தனக்கே உரிய நிதியளிப்பு முறையில் பாங்க் ஆப் பரோடா செயல்படுத்தி வருகிறது. வேறு சில பாங்குகள் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப இலகுத் தன்மை கொண்ட கல்விக் கடன்களைத் தருகின்றன.\nஇந்தியன் பாங்கோ பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றைப் படிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன்களைத் தருகிறது. இதில் 4 லட்சம் வரையிலான கல்விக் கடன்களுக்கு தற்போது 12.5% வட்டியும் அதற்கு மேலான கடன்களுக்கு 13% வட்டியும் பெறப்படுகிறது. இந்தப் படிப்புகள் அனைத்துமே யு.ஜி.சி., அல்லது மத்திய/மாநில அரசுகள் அல்லது ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.\nகல்விக் கடன்கள் என்பது பொதுவான விசயமாக இருந்த போதும், இதைத் தரும் நிறுவனங்களைப் பொறுத்து மாறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக ஒரு பொதுத் துறை பாங்க் அமெரிக்கா சென்று படிக்க ஒருவருக்கு அவரது செலவில் 60% வரை கடன் வழங்கியுள்ளது. கல்விக் கடன்கள் என்பது தற்போதைய கால கட்டத்தில் ஓரளவு எளிதானதாகவே உள்ளன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nவிளையாட்டுக்களில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் நான் உதவித் தொகை எதுவும் பெற முடியுமா\nமல்டி மீடியா சிறப்புப் படிப்புகளைப் பற்றி எந்த இணைய தளங்களில் அறியலாம்\nவிளையாட்டு பயிற்சியாளராக உருவாக விரும்புகிறேன். இதற்கான படிப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன\nமார்க்கெட்டிங் ரிசர்ச் துறை பற்றிக் கூறவும்\nபிளான்டேஷன் டெக்னாலஜி பிரிவில் பி.ஜி., டிப்ளமோ படிப்பு எங்கு நடத்தப்படுகிறது இதற்கு யார் விண்ணபிக்க முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/196356?ref=archive-feed", "date_download": "2020-09-22T17:02:35Z", "digest": "sha1:62IUUGKL4MYYBNKX7HJP53BWLPYPZVVH", "length": 7521, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "பெண்கள் பற்றி மோசமான கருத்து: பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு இந்திய ஜாம்பவான் ஆதரவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்கள் பற்றி மோசமான கருத்து: பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு இந்திய ஜாம்பவான் ஆதரவு\nReport Print Raju — in ஏனைய விளையாட்டுக்கள்\nசர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, மற்றும் கே.எல்.ராகுலுக்கு சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹர்திக் பாண்ட்யாவும், கே.எல்.ராகுலும், குதூகலமாக பேசுவதாக நினைத்து பெண்கள் குறித்து தவறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது.\nஇதன் காரணமாக இருவரையும் பிசிசிஐ இடைநீக்கம் செய்துள்ளது. ஆனால் இவர்களுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து கங்குலி கூறுகையில், மனிதர்கள் தவறு செய்வது இயல்பு தான்,இருப்பினும் அதைக் கடந்து செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nநாமும் வாழ்வதுடன் பிறரையும் வாழ விட வேண்டும் என்றும் சவுரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/12/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/?shared=email&msg=fail", "date_download": "2020-09-22T17:56:52Z", "digest": "sha1:TTNCXOEESXCBYUMSXJA2J72MU4LNF5AS", "length": 78978, "nlines": 168, "source_domain": "solvanam.com", "title": "பாதாம் மாமி – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசத்தியப்ரியன் டிசம்பர் 6, 2014 No Comments\nஒற்றைநாடி தேகம். பச்சை நரம்புகள் பளிச்சிடும் வெண்ணிற மேனி. அரக்கு அல்லது சிகப்பு நிறத்தில் சுங்கடிப் புடைவை.முற்றிலும் வெண்மயிர்க் கற்றைகளாய்ப் போன சிகை. இடுங்கிய கண்கள். சுருக்கம் நிறைந்த நெற்றியில் பளிச்சென்று மீனாட்சி கோவில் தாழம்பூக் குங்குமம். இவற்றுடன் கூடவே பாதாம் மாமி என்ற வினோதமான பட்டத்துடன்தான் அவர் எங்களுக்கு அறிமுகமானார். என் பிள்ளைகளுக்குச் சொல்லி கொடுக்க அவரிடம் ஏராளமான சுலோகங்களும், நாட்டுப்புற பாடல்களும் பாதாம் மாமி வசம் ஏராளமாக இருந்தன. பெருந்தன்மையும், பொறாமையின்மையும் அவருடைய மேட்டுக்குடிப் பிறப்பின் சாட்சியங்களேயன்றி அந்த பாதாம் மாமி என்ற சிறப்புபெயரல்ல..\nஆனந்தபவனம் என்றழைக்கப்பட்ட அந்தப் பல்குடியிருப்பு பகுதியின் முகப்பில் இருந்த இல்லத்தில்தான் முதலில் குடியேறினோம். அவருடைய வங்கிக்கிளை அந்தப்பகுதியில் அருகில் இருந்தது என்பது முக்கிய காரணம் .நான்கு கிரௌண்ட் நிலத்தில் இந்தக் காலத்து ஃபிளாட்டுகளைப் போல மேலும் கீழுமாக நான்கு குடியிருப்பு, பக்கவாட்டில் வரிசை வீடுகளாக ஐந்து வீடுகள் இறுதியில் மாடிக்கு செல்லும் பகுதியில் ஒரு சின்ன காற்று புகாத அறை. அந்த காற்றுப் புகாத அறையில்தான் பாதாம் மாமியை முதன் முதலில் சந்தித்தோம்.\nசுவரில் ஒரு மர ஸ்டா��்ட். அதில் மீனாட்சியம்மன் படம்.சில்பி வரைந்தது. இரண்டு சிறிய பித்தளை விளக்கு.தரையில் ஒரு மடக்கும் வசதியுடைய நாடா கட்டில்.ஓரத்தில் ஒரு பச்சை பெயிண்ட் அடித்த பெரிய ட்ரங்க் பெட்டி. கூரையில் மடித்துணி உலர்த்த ஒரு கொடிக்கயிறு. துளசியும்,ஊதுபத்தியும் மணக்கும் ஒரு பொட்டு தூசு இல்லாத சுத்தமான வீடு. இரைச்சலின்றி சன்னமான குரலில் பேசும் மாமியிடம் மற்ற குடித்தனக்காரர்கள் ஓர் இழிவான அங்கதத்தில் மாமியைப் பற்றி குறிப்பிட்ட அந்த மேட்டுக்குடி புலம்பலை நான் கேட்கவில்லை.\n“ஏன் அவருக்கு இப்படி ஒரு பட்ட பெயர்“ என்று என்னிடம் கேட்ட என் கணவருக்கு என்னால் இவ்வாறுதான் பதில் கூற முடிந்தது.\n“ஸ்டோர் குடித்தனத்தில் எல்லா குடித்தனக்காரங்களும் ஒரேமாதிரி இருக்கமாட்டாங்க. அடுத்தவங்களை வாரிவிடுவதும், குதர்க்கமா பேசுறதும், மட்டம் தட்டறதும்தான் பொழுதுபோக்கு. அப்படி ஒரு காரணமாத்தான் அந்தப் பெயர் அந்த மாமிக்கு. இந்த ஊருக்கு வந்த புதிதில் மாமிக்கு தன்னையும் தன் உயர்குடி பிறப்பையும் நிரூபிக்க பாதாம் ஹல்வாவை விட்டால் வேறு சாட்சியமில்லாததால் தனது பாதாம்ஹல்வா செய்முறை குறித்து பிரஸ்தாபித்திருக்க வேண்டும். அது யாரவது பொல்லாத மாமியின் வாயில் புகுந்து புறப்பட்டு இப்படி ஒரு பட்டபெயருடன் வெளிவந்திருக்கும்.தன்னையும், தன குடிப்பெருமைகளையும் இழந்துவாழும் துர்பாக்கியம் ஆண்களைவிட பெண்களுக்குதான் அதிகம்.” என்றேன்.\n“மாமி பாதாம் ஹல்வா நல்லா பண்ணுவாங்களா\n பிரமாதமா பண்ணுவாங்களாம்.கால் கிலோ அரைகிலோவெல்லாம் இல்லை. கிண்டினா மெகா அளவில்தான் கிண்டுவாங்களாம்.இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா இவ்வளவு வம்பு பேசறாங்களே இந்தக் குடித்தனக்காரங்க ஒரு முறை கூட மாமியைக் கூப்பிட்டு ஹல்வா கிளறித்தரச் சொன்னதே இல்லியாம். சொல்லப்போனா மாமி பாதாம் ஹல்வா கிளறி இவங்க யாருமே பார்ஹ்ததில்லையாம். இருந்தாலும் மாமிக்கு இவங்க இப்படி ஒரு பேரு வச்சிருக்காங்க. என்ன ஒரு ஐரணி இல்ல\n“ என்று ஆச்சரியப்பட்ட என் கணவருக்கு மாமியைக் கூப்பிட்டு மெகா அளவில் பாதாம் ஹல்வா கிளறித் தரச்சொல்லும் சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது.\nமுப்பது பணியாளர்களுக்கும் மேற்பட்ட கிளையின் தலைமை மேலாளராக பதவி ஏற்றுக் கொண்டதற்கு ஒரு சின்ன கெட்-டுகெதர் ஏற்பாடா���ிற்று. இவருக்கும் வயது காரணமாக அந்நிய இடங்களில் உணவு அருந்தும் பழக்கம் அருகி வந்ததால் வீடில்லேயே கெட்-டுகெதருக்கு ஏற்பாடானது. சுவீட் காரம் காபி என்று முடிவானது.16க்கு 16 அடி பரிமாணம் உள்ள பெரிய ஹாலில் வாடகைக்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் போட்டு விருந்தினர்களை உபசரிப்பது என்று முடிவானது. முப்பது பேருக்கு ஸ்வீட் என்றதும் நான் எவ்வித முன் சிந்தனையுமின்றி ‘ பாதாம் ஹல்வா ‘ என்றேன்.\n“பாதாம் ஹல்வா என்றால் பாதாம் மாமி“ என்றார் என்கணவர். நான் மாமியின் அந்தச் சிறிய கூண்டு போன்ற வீட்டின் முன் போய் நின்றேன்.\n“ஒண்ணுக்கு ரெண்டுன்னு சர்க்கரை போட்டா ரொம்ப தித்திப்பா இருக்கும். ஒண்ணுக்கு ஒன்றைன்னு போடலாம். நெய்யும் விழுதா ஒருகிலோ வேண்டியிருக்கும். அரைகிலோ பாதாம் பருப்பிற்கு ரெண்டு கிலோ பாதாம் ஹல்வா கிளறலாம். ஒரு வாரம் வச்சிண்டு சாப்பிடனும்னு நினைச்சியான்னா ஒரு கிலோ பாதாம் பருப்பு ஒன்றரை கிலோ ஜீனி ரெண்டு கிலோ நெய் வாங்கிடு, ஒரு லிட்டர் பசும்பால் வேணும். எல்லாமே நல்ல தரமான பதார்த்தமா வாங்கு. பாதாம்பருப்பை நாலுமணிநேரம் இளஞ்சூடான தண்ணீரில் ஊறவை. நன்னா ஊறினப்புறம் எனக்கு சொல்லி அனுப்பு. மிச்சதை நான் பார்த்துக்கிறேன்.” என மாமியும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டார்.\nபாதாம்பருப்பு ஊறிவிட்டதைச் சொல்வதற்கு மாமி வீட்டிற்குச் சென்றேன்.மாமி ட்ரங்கு பேட்டியின் முன்பு அமர்ந்திருந்தார். பெட்டி திறந்திருந்தது.மாமியின் மடியில் அந்துருண்டை மணக்கும் கிளிப்பச்சை நிறத்தில் கண்ணைப்பறிக்கும் பட்டுத்துனியின் சின்ன விரிப்பு இருந்தது.பட்டுத்துணியின் மேலே கையகல வெள்ளிச்சிலை ஒன்று. கருக்காமல் வெளீரெரென்று ஜ்வலிக்கும் அம்பாளின் வெள்ளிச் சிலை.\n“மீனாட்சி அம்மனின் சிலை“ என்றார் மாமி.\nபிறகுதான் நானும் பார்த்தேன். மடிசார்கட்டு. ராஜ கிரீடம். ஒயிலாக சாய்ந்த இடுப்பு. கையில் கிளியுடன் அது மீனாட்சிதான். குறைந்தது ஐநூறு கிராமுக்குக் குறையாத எடையில் அந்தச்சிலை இருக்கும். மீனாட்சியின் ஒவ்வொரு நெளிவும்,வளைவும், ஒயிலும், அழகும் அந்த சிலையில் பிரதிபலிப்பதைக் கண்டு வியந்து போனேன்.\n“உக்கார்ந்துக்கோ“ என்று அந்த சின்னஞ்சிறு அறையில் தன் அருகில் எனக்கும் ஒரு இடம் ஒதுக்கிக் கொடுத்தார் மாமி. நான் நெருக்கி அமர்ந்தேன்.\n“ஐம்பொன்சிலை பண்ற ஸ்தபதி ஒருத்தன் அப்பாவுக்கு சினேகிதனா இருந்தார். எங்களுக்கு பூர்வீகம் சோழவந்தான். அப்பா அங்கே பெரிய பண்ணையார். அப்பாவுக்கு பண்ணையார் என்ற ஜபர்தஸ்து எதுவும் கிடையாது. வலதுகை கொடுப்பது இடதுகைக்கு தெரியாதுன்னு சொல்லுவாளே அப்படி ஒரு வள்ளல்தனத்தோட அப்பா இருந்தார். அதுவே அவரோட பலமும் பலவீனமும். ஊரில வெள்ளம் வந்திடக் கூடாது. விடிய,விடிய ஒண்ணுமில்லாத ஏழை சேரி ஜனங்களுக்கு எங்க வீட்டில்தான் மூணு வேளையும் சாப்பாடு. கோட்டையடுப்பில்தான் சமைப்போம். அப்படி ஒரு கை வாரி வாரி கணக்கு தெரியாம குடுக்க போய், சொத்தையெல்லாம் இழந்து, மதுரையில் ஒரு செட்டியாரிடம் மாத சம்பளத்துக்கு கணக்கு எழுதும்படியானது. அது வேற கதை.எதுக்கு சொல்றேன்னா அந்த ஸ்தபதியோட ரெண்டு பொண்ணு கல்யாணமும் அப்பா மூலமாத்தான் நடந்தது. அதுக்கு பிரதிகூலம்தான் இந்தச் சிலை. “\nஅவருடைய பழைய இனிய நினைவுகளைப் பகிரும்போது முகம் அசாத்திய மலர்ச்சியை அடைந்தது.\nஅதன்பிறகு அந்த வெள்ளி சிலையை எடுத்து பத்திரமாக டிரங்கு பெட்டியின் அடியில் வைத்து பெட்டியை மூடிவிட்டு என்னுடன் வந்தார்.\nமாமி நிதானமாக பாதாம் பருப்புகளின் மேல் ஓட்டினைப் பிரித்துசற்று மஞ்சள் நிறமான பருப்புகளை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றத் தொடங்கினார்.\n“பருப்பு நன்னா திடமா இருக்கு. அப்பாவும் இப்படிதான்.எது உசத்தியோ அதைத்தான் தருவிப்பார். நகை,துணி,பண்டம் பாத்திரம் எல்லாம் அவருக்கு உசத்தியா இருக்கணும். குங்குமப்பூ காச்மீரத்திலிருந்து நேரா வீட்டுக்கு வரும். கண்ணில இமை காப்பதுமாதிரிதான் என்னையும் எங்கக்காவையும் அவர் வாழ வச்சார். இதுக்கு அதுக்குன்னு எல்லாத்துக்கும் பணியாட்கள் இருந்தாலும் சமைக்கறது மட்டும் நானும் எங்கக்காவும் மட்டும்தான். அம்மாவுக்குக் கூடமாட ஒத்தாசை செஞ்சே சமையல் பழகிடுத்து. தீபாவளி வந்துட்டா நாந்தான் பாதாம் ஹல்வா கிளறணும். அப்பெல்லாம் படி கணக்குத்தானே. இத்தனை படின்னு கிளறினா சோழவந்தான் முழுக்க வாசனையா இருக்கும்.பண்ணையாட்கள் எல்லோருக்கும் தீபாவளி ஸ்வீட் என்னோட பாதாம் ஹல்வாதான்.“\nமீண்டும் ஒரு முறை பாதாம்பருப்பின் கழிவுகளை அகற்றினார். இப்பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் பாதாம் பருப்புகள் மின்னிக் கொண்டிருந்தன.\nமாமி என்னிடம் “ஆட்ட��க்கல் இருக்கா\nமின்சாதனகளை நம்பி ஓடும் அவசர யுகத்தில் ஆட்டுகல்லுக்கு அவசியமிருப்பதில்லை என்றேன். மாமி அரை மனதுடன் மாவு அரைக்கும் மின் எந்திரத்தில் பாதாம் பருப்புகளை பசும்பால் விட்டு அரைக்கத் தொடங்கினார். அரைத்த விழுதை ஒரு எவர்சில்வர் தாம்பாளத்தில் போட்டு பரத்தினார்.\n“ஃபான் காத்தில் இந்த விழுதை அரைமணிநேரம் ஆறவைக்கலாம்.“\nஎனக்கு மாமியுடன் கொஞ்சம் அந்தரங்கமாக பேச அரைமணிநேரம் கிடைத்ததற்கு சந்தோஷப்பட்டேன்.\nகுங்குமம் என்பது கணவன் உள்ள பெண்களின் அடையாளம் என்பது இப்போது பெரும்பாலும் மீறப்பட்டு வந்தாலும் மாமி பழங்காலத்து மனுஷி என்பதால் மாமியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.\n உங்க கணவர் உங்க கூட இல்லையா\nமாமி மேலும் ஒரு நெடுங்கதைக்கு தயாரானது போல பேசத்தொடங்கினார்.\n“அப்பா எல்லா சொத்தையும் தான தர்மம் பண்ணியே தொலைச்சிட்டார். கணக்குவழக்கு சரியா பார்க்கலியா இல்லை கூட இருந்தவங்க மோசம் பண்ணிட்டாங்களா தெரியலை. சகோதரிகள் ரெண்டு பேரு கல்யாணமும் நாதஸ்வர கச்சேரி, சதிர் கச்சேரின்னு அமர்க்களமா நடந்தது. அக்கா கல்யாணமான எட்டாவது மாசம் புருஷனை வைசூரிக்கு பறிகொடுத்துட்டு வந்தா. என் வீட்டுகாரருக்கு எந்தளவுக்கு சொத்து இருந்ததோ அந்தளவுக்கு குடி கூத்தியா கடன் எல்லாம் இருந்தது. ஒரே சுழலா சுழற்றி அடிச்சது. நான் தூக்கி வீசப்பட்டப்போ அப்பாவும் இல்லை; புருஷனும் விட்டுட்டு போயிட்டார். அண்ணா மட்டும்தான். அண்ணாவிற்கும் அப்பா சொத்தை கட்டி காப்பாத்த தெரியலை. அண்ணா வீட்டில் கொஞ்ச காலம் இருந்து பார்த்தேன். மன்னியோட ஜாடைமாடையான பேச்சு கேட்க சகிக்கவில்லை. அண்ணாவும் வயசுகாலத்தில் அவன் பசங்களோட பெங்களூரில் செட்டில் ஆயிட்டான். எனக்கு போக்கிடமில்லாம தெரிஞ்சவங்க வீட்டில் பத்து பாத்திரம் தேச்சிண்டு சமைச்சுப் போட்டுண்டு காலத்தை ஓட்டிண்டிருக்கேன் . எந்த ஜன்மத்துப் பாவமோ என் வாழ்க்கை இப்படி ஓடிண்டிருக்கு. “\nநான் ஸ்டோர் ரூமிற்குள் கைவேலை இருப்பதுபோல சென்று வெளியில் தெரியாமல் அழுதுவிட்டேன். என்னால் அப்போது அப்படி உணர்ச்சிவசப்பட மட்டும்தான் முடிந்தது.\n“எவ்வளவோ போயாச்சு. அவர் ரேசுக்கும், குடிக்கும், கூத்துக்கும் எவ்வளவோ கொடுத்தேன். காசு மாலையிருந்து வைர மூக்குத்தி வரை. வெள்ளிகுத்துவிளக்கிலிர���ந்து வெண்கலஉருளி வரையில்.என் மீனாட்சியை மட்டும் கொடுக்கமாட்டேன்னுட்டேன். அடிச்சார்; சுவத்தில் மண்டையை மோதினார்;கத்தினார்;தகாதவார்த்தைகள் பேசினார்.நான் பிடிவாதமா இருந்துட்டேன். என் வாழ்க்கை மொத்தத்துக்கும் சாட்சியா இருந்தவளை கேவலம் சாராயக் கடனுக்கு கொடுப்பாளா என்ன என்னைப் பத்தி எதுவுமே சொல்லாம பெருசா பாதாம் ஹல்வா கிளறத் தெரியும்னு பீத்த்திண்டிருக்கக் கூடாது. விளக்குமாத்துக்கு எதுக்கு பட்டுக் குஞ்சலம்னு அம்பாள் நினைச்சிருக்கணும். அதான் பாதாம் மாமின்னு பட்ட பேரை எனக்கு வாங்கி கொடுத்துட்டா.ஆனா இவா என்னை பாதாம் மாமின்னு கூப்பிடறச்சேயெல்லாம் எனக்கு என் அப்பாவோட வாழ்ந்த நாட்கள்தான் நினைவுக்கு வரும்.அது சந்தோஷமான விஷயம்தானே\nபேசிக் கொண்டே மாமி ஹல்வாவைக் கிளறி தட்டி பரத்திக் கொட்டினாள். மாமி செய்த ஹல்வா மிகவும் சுவையாகவும் நேர்த்தியாகவும் இருந்தது என்பதைத் தனித்து சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் கெட்-டுகெதருக்கு வந்தவர்கள் பாதாம் ஹல்வாவை சாப்பிட்டுவிட்டு இது போன்ற ஹல்வாவை அவர்கள் வாழ்நாளில் சுவைத்ததில்லை என்றது மட்டும் நிஜம். குடித்தனக்காரர்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம் பாதாம் ஹல்வாவைக் கொடுத்து இது மாமி பண்ணியது என்று கூறிவிட்டு வந்தேன்.மாமியைப் பற்றி விசாரித்தவர்களிடம் மாமியின் மேட்டுக்குடி வாழ்வை மட்டும் சொன்னேன்.\nகெட்-டுகெதர் முடிந்த இரண்டு நாட்கள் கழித்து மாமிக்கு ஒரு தரமான பருத்தி சுங்கடி புடைவை ஒன்று வாங்கிக் கொடுக்க நானும் அவரும் முடிவெடுத்தோம். தெற்குமாசி வீதியில் ஒரு நூல் சேலைக்கடையிலிருந்து நல்ல பச்சை நிறத்தில் சுங்கடிச் சேலை எடுத்துக் கொண்டு மாமியை பார்ப்பதற்கு சென்றேன்.\n“நானே உங்க வீட்டுக்கு வரணும்னு இருந்தேன். வா வா“ என்று வரவேற்றார்.மாமியின் கைகளில் வெற்றிலை,பழம், மலர்களுடன் ஒரு பெரிய பித்தளை தாம்பாளம் இருந்தது.\nநான் மாமியின் முன்பு நமஸ்கரித்து எழுந்தேன்.\n“மனிதர்களை மனிதர்களாகவே எடுத்துண்டாப் போதாதா யாருக்கு எதை நான் நிரூபிக்கணும் யாருக்கு எதை நான் நிரூபிக்கணும் அன்போட ஒரு புன்னகை போதாதா அன்போட ஒரு புன்னகை போதாதா தூக்கி எறியப்பட்டு, தூக்கி எறியப்பட்டு எனக்கு வாழ்க்கை பழகிடுத்து. ஆரம்பதிலெல்லாம் ஆணுக்கு ஒரு மாதிரியாவும் , பெண்ணுக்கு ஒரு மாதிரியாவும் இந்த வாழ்க்கை ஆக்கி வெச்சிருக்கேன்னு தோணும். ஆத்திரமா வரும். அதையும் பழகிக்கக் கத்துண்டேன். இருந்தாலும், இந்த மனசு என்னிக்காவது சொன்ன பேச்சை கேட்டிருக்கா தூக்கி எறியப்பட்டு, தூக்கி எறியப்பட்டு எனக்கு வாழ்க்கை பழகிடுத்து. ஆரம்பதிலெல்லாம் ஆணுக்கு ஒரு மாதிரியாவும் , பெண்ணுக்கு ஒரு மாதிரியாவும் இந்த வாழ்க்கை ஆக்கி வெச்சிருக்கேன்னு தோணும். ஆத்திரமா வரும். அதையும் பழகிக்கக் கத்துண்டேன். இருந்தாலும், இந்த மனசு என்னிக்காவது சொன்ன பேச்சை கேட்டிருக்கா உள்ளூர ஒரு ஆசை இருந்திண்டே இருந்தது. சின்னக் குழந்தைகள் ஐஸ்க்ரீமுக்கு ஆசைப்படுமே அது மாதிரி ஓர் ஆசை. நான் எங்க அப்பா வீட்டில் ராஜாங்கம் பண்ணிண்டு இருக்கறச்சே, பெரிய பெரிய சட்டியில் பாதாம் ஹல்வா கிளறினேனே அது மாதிரி சாகறதுக்குள்ள ஒரு தடவையாவது பாதாம் ஹல்வா கிளறணும்னு ஆசைப்பட்டேன். பாடறவாளுக்கும்,சித்திரம் தீட்டறவாளுக்கும், கதை எழுதறவாளுக்கும் எவ்வளவு பாராட்டு காதில விழுந்தாலும் மனசு திருப்தியடையாது . இன்னும் ஒரு பாராட்டு கேட்கமாட்டோமோன்னு மனசு அடிச்சிக்கும். எனக்கும் அப்படி அடிச்சிண்டது. நான் பேருல மட்டுமில்லை நிஜமாவே பாதாம் ஹல்வா செய்யத் தெரிஞ்ச மாமிதான் அப்படின்னு காட்ட எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்த உனக்கு நான் நன்றி சொல்லணும்.“ என்றார் மாமி.\n“என்ன மாமி நன்றி அதிதுன்னு பெரிய வார்த்தை சொல்றீங்க\nமாமிக்கு அதற்குமேல் பேச முடியவில்லை. நா தழுதழுத்து விட்டது.\nஎன் முன்னால் பித்தளை தாம்பாளத்தை நீட்டினார். வெற்றிலை,பாக்கு,பழம்,பூச்சரம், ஒரு ரூபாய் நாணயம் இவற்றுடன் அன்று நான் மாமி டிரங்க் பெட்டியில் பார்த்த வெள்ளி மீனாட்சி சிலையும் இருந்தது.\n“வர்ற தாம்பூலத்தை வேண்டாம்னு சொல்லக் கூடாது. வாங்கிக்கோ. நீ என்னை புரிஞ்சிண்டதுக்கு இந்த மீனாட்சி ஒரு சாட்சி. அவ்வளவுதான். எடுத்துக்கோ“ என்ற மாமியின் த்வனியில் ஒரு அதிகாரம் தெரிந்தது.\nதாம்பூலத்தப் பெற்றுக்கொண்ட என் கைகள் நடுங்கியவண்ணம் இருந்தன.\nடிசம்பர் 10, 2014 அன்று, 11:51 மணி மணிக்கு\n கதை மிக அருமை. என்ன ஒரு எதார்த்தமான கதை சொல்லும் முறை. இயல்பான நடை-அழகான முடிவு. வாழ்க இன்னும் இது போன்று எழுதுங்கள். நன்றி\nடிசம்பர் 22, 2014 அன்று, 8:10 காலை மணிக்கு\nமீனாக்ஷி அருளில் பாதா மாமி நன்றாக இருக்கவீண்டும். மிக அருமையான பெருமைக் குறிய கதை.மேன்மலக்களின் குணம் எது என்று மாமி காண்பித்துவிட்டார். நன்றி ஜி\nடிசம்பர் 22, 2014 அன்று, 11:35 மணி மணிக்கு\nபின்னூட்டத்தில் எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்..\nடிசம்பர் 23, 2014 அன்று, 12:29 காலை மணிக்கு\nகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே . கதையைப் படித்து முடித்ததும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நன்றியுடன் வாழ்த்துகளும் .\nமார்ச் 17, 2015 அன்று, 8:44 காலை மணிக்கு\nநேர்மறைக் கருத்துடன் கூடிய கதையை நீண்ட நாட்களுக்குப்பின் படித்த த்ருப்தி\nNext Next post: யாமினி கிருஷ்ணமூர்த்தி – பகுதி ஐந்து\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இ���ழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புக��் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் ��ொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்���ன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் ���ங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுத���் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nவிடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nமாதர் மறுமணம் - ஓர் அச்சு இயக்கம்\nநரம்புத் தூண்டல்- மருத்துவ சாதனங்களும் சாதனைகளும்\nசெங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.helpfullnews.com/2019/07/blog-post_53.html", "date_download": "2020-09-22T16:31:28Z", "digest": "sha1:BEWMAACIRH4W4UFKVYK4QYYLYBM3DZSU", "length": 4371, "nlines": 42, "source_domain": "www.helpfullnews.com", "title": "செப்டெம்பர் முதல் யாழ். குடா நாட்டில் இருந்து நேரடி விமான சேவை", "raw_content": "\nமுகப்புசெய்திகள்செப்டெம்பர் முதல் யாழ். குடா நாட்டில் இருந்து நேரடி விமான சேவை\nசெப்டெம்பர் முதல் யாழ். குடா நாட்டில் இருந்து நேரடி விமான சேவை\nயாழ். குடா நாட்டில் பலாலி விமான நிலையம் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்துள்ளார்.\nவிமானத்தின் ஓடு பாதை 70 பயணிகளை கொண்ட விமானங்களை கையாளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். செப்டெம்பர் மாதம் முதலாவது விமானம் இங்கிருந்து ஆரம்பமாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.\nசென்னைக்கிடையிலான விமான சேவைகள் திட்டமிட்ட வகையில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார். விமான நிலையத்தின் ஓடு பாதை அபிவிருத்திக்காக இரண்டு பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.\nதற்காலிக விமான கட்டுபாட்டு கோபுரம் மற்றும் திருப்பு முனை அமைக்கப்படவுள்ளது. 3800 மீற்றர் நீளமான ஓடு பாதையில் யு320 ரக விமானங்கள் தரையிறங்க கூடியதாக அமைக்கப்படவுள்ளது.\nஇலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை தெல்லிப்பளையில் இருந்து பலாலி விமான நிலையம் வரையிலான வீதியை அமைக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது: ஐரோப்பிய ஒன்றியம்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ranjit-2016-last.html", "date_download": "2020-09-22T17:49:43Z", "digest": "sha1:UYG6JJD6MXB4RNOXMGR7VFJIQUSDMWE7", "length": 31195, "nlines": 66, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பெரியார் மீது விமர்சனம் இல்லை! - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 2", "raw_content": "\nஇரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 2\nசில எதிர்மறை விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்\nநாம் சிலர் மீது நம்பிக்கை வைப்போம்.…\nஅந்திமழை செய்திகள் நேர் காணல்\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 2\nசில எதிர்மறை விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்\nநாம் சிலர் மீது நம்பிக்கை வைப்போம். அவர்களே இப்படியெல்லாம் பேசும்போது என்னதான் செய்வது அவர்கள் ஏன் இப்படி யோசிக்கிறார்கள் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. இதற்கு நான் பதில் சொல்லவேண்டியதில்லை. என் மீது அன்பு கொண்ட பலரும் பதில் சொல்கிறார்கள். நான் சரியாகத்தான் வேலை செய்கிறேன் என்று திருப்தியை அளிக்கிறது இது. யாரிடம் விவாதிக்க வேண்டுமென்று நினைக்கிறேனோ அந்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். இந்த விவாதங்களினால்தான் இந்தக் கோபம் வருகிறது. கட்டுப்படுத்த முடியாத, மறுக்கவே முடியாத ஒரு படைப்பைத் தருகையில்தான் இப்படியான கோபங்கள் வெளிப்படும்.\nஅட்டகத்தியில் மிக நுட்பமாக விஷயங்களை வைத்திருந்தீர்கள். மெட்ராஸும் ஒரு படி அதிகம் தாண்டியது. கபாலி மிக வெளிப்படையாக இருக்கிறது. இதைத் திட்டமிட்டு படிப்படியாக இப்படித்தான் வடிவமைத்தீர்களா\nமெட்ராஸில் மாரியை எதிர்த்துப் பேசித்தான் ஆகவேண்டும் என்கிறபோது அந்த வசனத்தை வைக்கிறோம். இறுதியில் வெறும் கல்வி மட்டும் போதாது, சமூகக் கல்வியும் வேண்டும் என்பதைப் பேசுவதே கதையின் நோக்கம் என்பதால் அதைப் பேசுகிறோம். இடையில் ‘தமிழ் தமிழ்’ என்று பேசுபவர்கள் குறித்து ஒரு வசனம் வைக்கிறோம். அதே போலத்தான் கபாலியில் அதன் கதையே தமிழர்களுக்கு எதிரான ஒரு போக்கைச் சொல்வதாக இருக்கிறது. இதைப் பேசும்போது, தமிழர்களின் எதிரிகளால் உருவாகும் சிக்கல்கள், தமிழர்களுக்குள் உள்ள\nசிக்கல்கள் என எல்லாவற்றையும் பேசவேண்டிய கட்டாயம் வருகிறது. கபாலியின் கதை கோரியவற்றை வைக்கிறேன். கபாலிக்கு முன் மூன்றாவதாக செய்வதாக இருந்த கதை டூச்ணஞீ திச்டூதஞு ண்தூண்tஞுட் பற்றியது. அதை எடுத்திருந்தால் என்னவெல்லாம் சொல்வார்களோ தெரியவில்லை. எல்லோரையும் அரவணைக்கத்தான் விரும்புகிறோம். எல்லோருடனும் உரையாடவே விரும்புகிறோம். யாரையும் விரோதியாக்க விரும்பவில்லை. தொடர்ந்து விரோதியாகப் பார்த்துதான் முட்டிமோதி பிரிந்து கிடக்கிறோம். எல்லோரையும் ஒன்றிணைப்பதே இப்போதைய தேவை. தமிழ் என்கிற ஒற்றை வார்த்தையில் எல்லோரையும் ஒன்றிணைக்க முடியுமா என்றுதான் பார்க்கவேண்டும். இதை கலை இலக்கியங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கபாலி எவ்வளவு முக்கியமோ அதுபோலவேதான் அட்டகத்தியும். அது வெளியான காலகட்டத்தில், அப்போதிருந்த என் சூழலில், அதனளவில் அது பேசிய அரசியல் முக்கியம்தான். அதுபோலவே மெட்ராஸும். இப்படங்களை ஷூட் செய்வது, ரிலீஸ் செய்வது எல்லாமே பெரிய விஷயங்கள்தான். அதேதான் கபாலிக்கும். எல்லாம் ஒன்றுதான். அட்டகத்தியில் பேசும் பொருள் வேறு. அது காதல். மெட்ராஸ் அப்பட்டமான அரசியல் படம். கபாலியில் தமிழர் நலன் குறித்த ஒரு படம் எனும்போது தமிழர்களுக்குள் இருக்கும் சாதி என்கிற பிரிவினையோடு சேர்த்து ஒட்டுமொத்த தமிழர்களின் நலன் குறித்தும் பேசுகிறோம். படிப்படியாகப் போகவேண்டும் என்று திட்டமிட்டு இதைச் செய்யவில்லை. அப்படியான கதைகளாக அமைந்துவிட்டன.\nஒரு காட்சியில் கோயிலை இடிக்கவேண்டும் எனும்போது கபாலி அதைத் தடுப்பார். ஒரு மக்கள் தலைவராக அவரைக் காண்பிக்க கோயிலை இடிப்பதைத் தடுப்பது என்பதைக் காட்டிலும் வேறு ஏதேனும் பிரச்சனையை கையாள்வதாகக் காட்டியிருக்கலாமே\nஇன்றைக்கு மலேசியாவில் மிகப் பெரிய பிரச்சனை இதுதான். இங்கிருந்து சென்ற தமிழர்கள் இந்தியர்கள். இந்தியர்கள் இந்துக்களாகத்தான் அங்கு பார்க்கப்படுகிறார்கள். அங்கு பல கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கோயிலை இடிப்பது அங்கு பெரிய பிரச்சனையை உருவாக்கும் ஒரு செயல். நம்மூரில் அதை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா என்று முடிச்சு போட முடியும். ஆனால் மலேசியாவில் அப்படி அல்ல. அது தமிழர்களின் அடையாளம். அந்த அடையாளத்தை சிதைப்பதை ஒரு ஆதிக்கமாகத்தான் செய்கிறார்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் கோயிலை இடிப்பதும் அதற்காக அங்கே பிரச்சனைகள் நிகழ்வதும் அங்குள்ள யதார்த்தமாக இருக்கைய��ல் இப்படியான காட்சியை வைக்கவேண்டி இருக்கிறது. மலேசியாவில் கபாலி குறித்துப் பேசுபவர்கள் இந்தக் குறிப்பிட்ட காட்சியைக் குறிப்பாகச் சொல்லக் கேட்கிறேன்.\nபெரியாரை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்று சிலர் வைக்கும் குற்றச்சாட்டை எப்படி எதிர்கொள்கிறீர்கள்\nஅம்பேத்கர் குறித்த உரையாடல் எதுவும் இங்கு நிகழவில்லை. இரட்டை மலை சீனிவாசனையும் எம்.சி.ராஜாவையும் இங்கு யாருக்கும் தெரியாது. ஆனால் பெரியார் தமிழ்ச் சமூகத்தில் பெரிதும் அறிமுகமானவர். யாருக்கும் தெரியாதவர்களை ஒரு போட்டோவாகவாவது அறிமுகப்படுத்தவேண்டுமென எண்ணுகிறேன். அதன் விளைவே இவர்களின் படங்களை வைத்தது. என் தாத்தா ஒரு பெரியாரிஸ்ட்தான். பெரியாரை காண்பிக்கக் கூடாது என்று ஒருபோதும் எண்ணியதில்லை. என் அடுத்த ஸ்கிரிப்டான ‘சார்பட்டா பரம்பரை’யில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை பெரியாரிஸ்டாகத்தான் எழுதியிருக்கிறேன். படம் வரும்போது தெரியும். எனக்கு பெரியாரைப் பிடிக்கும் என்று எல்லா இடங்களிலும் தொடர்ந்து சொல்கிறேன். எனக்கு திராவிட இயக்கங்கள் மீது விமர்சனம் உண்டு. ஆனால் பெரியார் மீது ஒரு விமர்சனமும் கிடையாது. சரியான வாய்ப்பு வரும்போது இதைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.\nஒரு திரைப்படம் குறித்து ஊடகங்களில் பேசும் வாய்ப்பு பொதுவாக இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் அல்லது பிற தொழில்நுட்பக் கலைஞர்களுக்குத்தான் வழங்கப்படும். ஆனால் உங்கள் உதவி இயக்குநர்கள் ஒரு ஊடகத்திற்கு கபாலி குறித்து பேட்டி வழங்க அனுமதித்தீர்கள். இத்தன்மையை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்\nபொதுவாக சக மனிதர்களை மதிக்கத் தெரிந்தாலே போதும். இடையில் கொஞ்ச நாள் அலுவலகத்தில் என் மேஜையில் பெல் வைத்திருந்தேன். நான் பெல் அடித்தால் ஒரு அசிஸ்டண்ட் வந்து என்ன என்று கேட்கவேண்டும் என்று எண்ணுவதே சரி என்று தோன்றவில்லை. ஆகவே பெல்லை எடுத்துவிட்டேன். நான் சொல்வதற்கு முன்னால், அவர்களே வேலையைப் புரிந்து செய்துவிடுவார்கள். என்னை பிறர் திட்டும்படி நான் வைத்துக்கொள்ள மாட்டேன். அப்படித்தான் என் அலுவலகத்திலும் இருக்கிறார்கள். நான் படித்த இலக்கியங்கள், வாசிப்பு இதெல்லாம் எனக்கு ஒருவேளை இப்படியான படிநிலைகளில் எனக்கு நம்பிக்கை இல்லாமல் செய்திருக்கலாம். என் உதவி இயக்குநர்களுக்கு அடிக்கடிச் சொல்வேன் ‘பெண்கள் குறித்துப் பேசுகையில் கவனமாக இருக்கவேண்டும், திருநங்கைகளைப் பற்றி இழிவாகப் பேசக்கூடாது. நம்மிடமிருந்து செல்லும் எதுவொன்றும் யாரையும் இழிவுபடுத்தக்கூடாது’ என்பேன். நினைப்பதைச் சொல்ல இங்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.\nநீங்கள் உதவி இயக்குநராக இருந்த இடங்களில் இச்சுதந்திரம் உங்களுக்கு இருந்ததா\n‘தகப்பன்சாமி’யில் பணிபுரிகையில் டப்பிங், எடிட்டிங் நடக்கும்போது உள்ளே நுழைந்தேன் என்பதற்காக என்னை வெளியேறச் சொன்னார்கள். ‘நான் வேலை பார்க்கும் படத்தின் வேலை நடக்குமிடத்தில் நான் இருக்க அனுமதி இல்லையா’ என்று மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். அங்கு சீனியர், ஜூனியர் பிரச்னை மிக அதிகம். ஆனால் வெங்கட் பிரபு சாரிடம் அது எதுவும் கிடையாது. அவர் எங்களை மிகச் சுதந்திரமாக விடுவார். நட்புடன் நடத்துவார். சென்னை 28ல் டப்பிங், எடிட்டிங் என்று எல்லாவற்றிலும் வேலை பார்ப்பேன். அவ்வளவு சுதந்திரமான இடத்திலேயே எனக்கு சில சமயம் கோபம் வரும்.\nஉங்கள் படங்களில் பெண்களின் கதாபாத்திரங்கள் எல்லாமே ஆளுமை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். ரஜினியின் முந்தையப் படங்களில் பெண்களின்சித்தரிப்புக்கும் உங்களின் சித்தரிப்புக்கும் சற்றும் தொடர்பில்லை.\nநான் பார்த்த பெண்கள் அனைவரும் ஆளுமை மிகுந்தவர்கள்தான். உரிமைக்காக சண்டை போடுபவர்கள்தான். என் குடும்பத்தில் சுற்றத்தில் நண்பர்களிடத்தில் என எல்லா பெண்களுமே ஆளுமை கொண்டவர்கள்தான். அவர்களைத்தான் என் படங்களில் நான் பிரதிபலிக்கிறேன். பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலில் ஓரிடத்தில் கர்ப்பப்பையை வெட்டியெறியச் சொல்கிறார் பெரியார். ‘தாலி கட்டிக்காதே’ என்கிறார். அதையெல்லாம் படிக்கும்போது எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெண்களை வேறு மாதிரி பார்க்க வைத்தது. எந்த இடத்திலும் பெண்களைத் தவறாகக் காண்பிக்கக் கூடாது என்கிற பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஓர் ஆணாக எனக்கு ஆணின் உளவியல் தெரியும். உங்களைப் பற்றி நான் எழுதுகிறேன் என்றால் உங்களைப் புரிந்துகொள்ள நிறைய படிக்கவேண்டும். பழகவேண்டும். என் மனநிலையிலிருந்து நான் எழுதக்கூடாது. உங்கள் மனநிலையிலிருந்துதான் எழுதவேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன்.\nசமூக வலைத்தள���்களில் கபாலியை ஒட்டி உங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வரும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஎதிர்ப்பை விடுங்கள். ஆதரவை முதலில் நான் கண்டிக்கிறேன். என் சாதியொழிப்பு நிலைக்காக என்னை ஆதரிப்பவர்களைச் சொல்லவில்லை. சுயபெருமையையும் சுயதம்பட்டத்தையும் நிறுத்தவேண்டும் முதலில். ஏதோ ஓரிடத்தில் எனக்கு பேனர், போஸ்டர் வைத்து பாலபிஷேகம் செய்ததாகக் கேள்விப்பட்டு அதிர்ச்சியாகிவிட்டது. என்னை ஒரு சாதிப் பெயர் போட்டு எழுதுவதை நான் விரும்புவதில்லை. என்னை ஒரு சாதிக்குள் அடைத்துப் பார்க்கவேண்டாம். நான் சாதியை ஒழிக்கவெண்டுமென்று வந்திருக்கிறேன். நான் செய்யும் வேலைக்கு என்னை சாதியற்றவன் என்று சொல்வதையே நான் விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆளாக நிறுத்துவதை நான் ஆதரிக்கமாட்டேன். சுயசாதி பெருமிதம் எதற்கு இங்கே அந்தப் பெருமிதம்தான் நாளடைவில் உனக்குக் கீழே இன்னொரு சாதியை ஒடுக்க நினைப்பதில் போய் முடிகிறது. ஆகவே சாதிப் பெருமை வேண்டாம். அதிகாரம் உன்னிடம் இருக்கும்போது அது இன்னொருவனுக்குப் போகிறதென்றால் அதில் எந்தத் தவறும் இல்லை. அதிகாரம் கிடைக்கும்போது பிரபலப்படுத்தி, ஆண்டப் பரம்பரையாக ரசித்து ருசித்து உன்னை மாற்றிக்கொள்வாய் என்றால், அந்த அதிகாரம் உனக்கும் கீழே செல்வதற்கான எல்லா உரிமையும் உள்ளது. அதைப் புரிந்துகொள்ளவேண்டும். இதுநாள் வரை உன்னை அடக்கியவனுக்கும் உனக்கும் வித்தியாசம் வேண்டாமா அந்தப் பெருமிதம்தான் நாளடைவில் உனக்குக் கீழே இன்னொரு சாதியை ஒடுக்க நினைப்பதில் போய் முடிகிறது. ஆகவே சாதிப் பெருமை வேண்டாம். அதிகாரம் உன்னிடம் இருக்கும்போது அது இன்னொருவனுக்குப் போகிறதென்றால் அதில் எந்தத் தவறும் இல்லை. அதிகாரம் கிடைக்கும்போது பிரபலப்படுத்தி, ஆண்டப் பரம்பரையாக ரசித்து ருசித்து உன்னை மாற்றிக்கொள்வாய் என்றால், அந்த அதிகாரம் உனக்கும் கீழே செல்வதற்கான எல்லா உரிமையும் உள்ளது. அதைப் புரிந்துகொள்ளவேண்டும். இதுநாள் வரை உன்னை அடக்கியவனுக்கும் உனக்கும் வித்தியாசம் வேண்டாமா எனக்கு ஆளும் வாய்ப்பு கிடைத்தால் ‘நான் ஆண்ட பரம்பரை’ என்று எனக்குக் கீழ் உள்ளவர்களிடம் மார்தட்ட மாட்டேன். ‘நாமெல்லோரும் சமம்’ என்பேன். சாதிப் பெருமையும் சாதி அடையாளமும் தேவையில்லை. பெ���ியார் சாதி ஒழிப்புக்காகப் போராடினார். அவர் சாதியை யாரும் அடையாளப்படுத்தவில்லை. ஆனால் அம்பேத்கரை அடையாளப்படுத்தினார்கள். ஏன் அம்பேத்கரையும் பெரியார் மாதியான ஒரு பொதுவான தலைவராக ஏற்றுக்கொள்ளக்கூடாது எனக்கு ஆளும் வாய்ப்பு கிடைத்தால் ‘நான் ஆண்ட பரம்பரை’ என்று எனக்குக் கீழ் உள்ளவர்களிடம் மார்தட்ட மாட்டேன். ‘நாமெல்லோரும் சமம்’ என்பேன். சாதிப் பெருமையும் சாதி அடையாளமும் தேவையில்லை. பெரியார் சாதி ஒழிப்புக்காகப் போராடினார். அவர் சாதியை யாரும் அடையாளப்படுத்தவில்லை. ஆனால் அம்பேத்கரை அடையாளப்படுத்தினார்கள். ஏன் அம்பேத்கரையும் பெரியார் மாதியான ஒரு பொதுவான தலைவராக ஏற்றுக்கொள்ளக்கூடாது நம்மை எதிரியாக நினைப்பவர்களிடம் நாம் உரையாடலாம். ஆனால் அதற்கு நாம் முதலில் குற்றமற்றவர்களாக இருக்கவேண்டும். அது முக்கியம். நான் நினைப்பதற்கு மாறாக, சாதியொழிப்புச் சிந்தனைக்கு எதிராக தன் சாதியைச் சேர்ந்தவன் என்று யாரும் என்னைக் கொண்டாடுவது எனக்கு சுமையாகவே முடியும். அது சமத்துவத்திற்கு எதிரானது.\nசந்திப்பு: கவின்மலர். அந்திமழை ஆகஸ்ட் 2016 இதழில் வெளியான நேர்காணல்\nபெரும்பாலான தமிழ் நாவல்கள் குடும்ப நாவல்களே\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -2]\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -1]\nஅரோல் கொரோலி ஆன அருள் முருகன்\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 1\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailaka-aracaina-taolaila-kaolakaai-enana", "date_download": "2020-09-22T16:27:36Z", "digest": "sha1:GPT6KLNHNVKGWBEX5ERAY3UZHTKIBFW3", "length": 14905, "nlines": 56, "source_domain": "sankathi24.com", "title": "தமிழக அரசின் தொழில் கொள்கை என்ன? ! | Sankathi24", "raw_content": "\nதமிழக அரசின் தொழில் கொள்கை என்ன\nதிங்கள் பெப்ரவரி 10, 2020\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 25 லட்சம் விவசாயத் தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்கு தமிழக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (பிப்.10) வெளியிட்ட அறிக்கையில், \"ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டுவதைத் தடுக்க காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளா���் மண்டலமாக மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.\nஏற்கெனவே, காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா போன்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளித்திருக்கிறது.\nகடந்த ஜனவரி 16-ம் தேதி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிற வகையில் மத்திய பாஜக அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் தமிழக அரசையோ, அதில் சம்பந்தப்பட்டவர்களின் கருத்தையோ கேட்காமல் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. தமிழக மக்களின் உரிமைகளைப் பறிக்கிற செயலாகும்.\nமத்திய அரசின் அறிவிப்பின்படி, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு செய்வது குறித்து அறிவிக்கையில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்துகிற திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த முன் அனுமதியோ, பொதுமக்கள் கலந்தாய்வோ தேவையில்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது.\nஅதை எதிர்த்து தமிழக முதல்வர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். இதுபோன்ற தமிழகத்தைப் பாதிக்கின்ற மத்திய பாஜக அரசின் முடிவுகளுக்கு எதிராக கடிதம் எழுதுவதோடு தமது கடமை முடிந்துவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இதை விட தமிழக மக்களை ஏமாற்றுகிற வேலை வேறு எதுவும் இருக்க முடியாது.\nதமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இத்தகைய அறிவிப்பை வெளியிடுகிற துணிவை எப்படிப் பெற்றது மத்திய பாஜக அரசோடு அனைத்து நிலைகளிலும் நெருக்கமான உறவை வைத்திருக்கிற அதிமுக அரசு, இத்தகைய உதாசீனங்களுக்கு உட்படுவதற்கு என்ன காரணம் \nஇதன் மூலம் தமிழக உரிமைகள் தாரை வார்க்கப்படுவதற்கு அதிமுக அரசுதான் பொறுப்பாகும். இத்தகைய தமிழக விரோதப் போக்கு காரணமாக மக்களிடையே எழுந்துள்ள கடும் சீற்றத்தை திசை திருப்புவதற்காகத்தான் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட வேண்டிய நிர்பந்தம் தமிழக முதல்வருக்கு ஏற்பட்டிருக்கிறது.\nஉண்மையில��யே முதல்வருக்கு இந்த அறிவிப்பில் ஈடுபாடு இருக்குமேயானால், இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் இப்பிரச்சினை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், இப்பிரச்சினை வரும் போதெல்லாம் தமிழக அரசு அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் திட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று பதில் கூறி தட்டிக்கழித்து வந்தது. ஆனால், மத்திய பாஜக அரசு, தமிழக அரசுக்குத் தெரியாமலேயே அறிவிக்கை வெளியிட்டது.\nகாவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கிற அதே நேரத்தில், தமிழக அரசின் தொழிற் கொள்கை என்ன என்பது எவருக்கும் தெரியாத, அறிந்து கொள்ள முடியாத, புரியாத புதிராகவே உள்ளது. தமிழகத்தில் எந்தத் தொழிலைச் செய்யலாம், எந்தத் தொழிலைச் செய்யக் கூடாது என்பதில் தெளிவான பார்வையும் இல்லை, தெளிவான அனுகுமுறையும் இல்லை.\nபொதுவாக, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிற தொழில் திட்டங்களை எதிர்ப்பதை எவரும் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், எந்தத் தொழில் மக்களைப் பாதிக்காது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.\nகாவிரி டெல்டாவைப் பொறுத்தவரை விவசாயத்தை மட்டுமே சார்ந்திருக்க முடியாது. விவசாயத்தோடு சம்மந்தப்பட்ட தொழில்களை ஊக்கப்படுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 25 லட்சம் விவசாயத் தொழிலாளர்களை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது\nஎனவே, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த அதேநேரத்தில், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் படித்துவிட்டு, வேலைவாய்ப்பு கோரி நிற்கிறார்கள். அத்தகைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தமிழக அரசு எத்தகைய தொழில் கொள்கையை கொண்டிருக்கிறது என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும்.\nதமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர், வல்லுநர்கள் ஆகியோரை அழைத்து ஆரோக்கியமான தொழில் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்குகிற வகையில் தமிழக தொழில் கொள்கையை அறிவிக்க உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்\" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.\nசெவ்வாய் செப்டம்பர் 22, 2020\nரசாயன கழிவுகளை வெளியேற��றும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதிங்கள் செப்டம்பர் 21, 2020\nடாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார் இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,.....\n'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது கண்ணீர் வணக்கம்\nஞாயிறு செப்டம்பர் 20, 2020\nநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது கர\n'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது மறைவுக்கு சீமான் உருக்கம்\nஞாயிறு செப்டம்பர் 20, 2020\nஎன்னை தனியேவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்\nசெவ்வாய் செப்டம்பர் 22, 2020\nயேர்மனி வூப்பெற்றால் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் தீலீபன் வணக்க நிகழ்வு\nசெவ்வாய் செப்டம்பர் 22, 2020\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன்-6ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு\nசெவ்வாய் செப்டம்பர் 22, 2020\nதியாகி திலீபனின் நினைவு சுமந்த அடையாள உணவு மறுப்பு போராட்டம்\nதிங்கள் செப்டம்பர் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-22T18:42:56Z", "digest": "sha1:6UMLC2V2ZL4WB4HVIWDDIYRK7UN4Y4T2", "length": 4573, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | புதிய வசதி", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇனி தொந்தரவு இல்லை - விரைவில் வர...\nபுதிய வசதிகளுடன் அறிமுகமாகிறது க...\nஏடிஎம்மில் பணம் எடுக்க இனி டெபிட...\nஇன்ஸ்டாகிராம் வெப்பில் புதிய வசத...\nவைஃபை மூலம் வாய்ஸ் மற்றும் வீடிய...\n2020 ஸ்பெஷல் : ‘வாட்ஸ் அப்’ புதி...\nகட்டணம் செலுத்த புதிய வசதியை ஏற்...\n'இனி இதன் வழியாகவும் பணம் அனுப்ப...\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் ...\nஅடுத்தடுத்த அப்டேட்ஸ் - அசர வைக்...\nகேமிங், வீடியோ உள்ளிட்ட புதிய வச...\nஎத்தனை முறை பார்வேர்ட் செய்கிறோம...\n‘டிக் டாக்’ செயலியில் புதிய வசதி...\nஷூட்டிங் கிளம்புகையில் திறக்காத கேட்: உடைத்து தள்ளிய ராக்..\n குழந்தைகளுக்காக தனது உடல் உறுப்புகளை விற்க முன்வந்த தாய்..\n\"சுட்டெரிக்கும் வெயில்; இரவில் பனி\" எப்படியிருக்கும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் \n யார் இந்த ‘தேவ்தத் படிக்கல்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-09-22T17:59:21Z", "digest": "sha1:6LNR3TH2VEXBSB6HE62FZ3HYW3QV2CLM", "length": 6464, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "ஓய்வின்றி உழைக்க வேண்டும் – தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nஓய்வின்றி உழைக்க வேண்டும் – தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nஉத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்களாக முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.\nஇதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:\nதேர்தலின்போது வாக்குச்சாவடிக்குச் செல்லும் தொண்டர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் . நாம் நேர்மையான கூட்டணி அமைத்துள்ளோம். நாட்டுக்காக எவ்வித சூழலிலும் ஓய்வின்றி உழைக்க வேண்டும். நாடு முழுவதும் நமக்கு ஆதரவான அலை உருவாகியுள்ளது. தேர்தலின் போது அத்துமீறுவது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.\nநாம் அவ்வழியில் செல்லக்கூடாது. பிரதமர் மோடி தான் மீண்டும் வரவேண்டும் என நாடே ஆசைப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொண்டாடும் வகையில் ஆட்சி நடைபெறுகிறது. நான் நேற்று ரோட்ஷோ நடத்தியபோது உங்களின் உழைப்பை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.\nமக்களின் உள்ளங்களை வெல்லும் அளவிற்கு உங்கள் பணி இருக்க வேண்டும். பாஜக எப்போதும் த���ண்டர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. கேரளா, வங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தலின்போது வன்முறை நடந்தபோதும் உங்களின் ஊக்கம் சற்றும் குறையவில்லை.\n← ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் கோளாறு – மீண்டும் டெல்லிக்கே வந்தது\nதர்பார் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிறது →\nஅருணாசல பிரதேச முதல்வர் வாகன அணி வகுப்பில் ரூ.1.80 கோடி பறிமுதல்\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinehistory/2019/02/10230732/1227147/cinima-history-vaali.vpf", "date_download": "2020-09-22T18:55:42Z", "digest": "sha1:LRGX2V7USSCTIYAOPGV5KMCD3GZCQNO2", "length": 27288, "nlines": 217, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பாடல் எழுதியது கண்ணதாசனா? வாலியா? || cinima history, vaali", "raw_content": "\nசென்னை 22-09-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகவிஞர் கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.\nகவிஞர் கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.\nகவிஞர் கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.\nஒரு விழாவில், என் அருமை நண்பரும் தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான அவ்வை நடராஜன் பேசும்போது, \"காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன் அதை கேட்டு வாங்கிப் போனாள் -அந்த கன்னி என்னவானாள் அதை கேட்டு வாங்கிப் போனாள் -அந்த கன்னி என்னவானாள்'' என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். இப்படி எழுத இன்று யாரேனும் இருக்கிறார்களா'' என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். இப்படி எழுத இன்று யாரேனும் இருக்கிறார்களா\nஎன்னை பக்கத்தில் வைத்துக்கொண்டே அவ்வை நடராஜன் இவ்வாறு சொன்னபோது, அவை ஆரவாரித்து அதை ஆமோதித்தது.\nஎன் அன்புச் சகோதரி மனோரமா அவர்கள் ஒரு பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:\nஎன்று கவிஞர் கண்ணதாசன் அற்புதமான பாட்டை எழுதினார். இப்ப வர்ற சினிமாவிலே, இது மாதிரி யாரு கருத்தோ��� பாட்டு எழுதறாங்க'' என்று ஒரு வினாவையும் எழுப்பியிருந்தார், மனோரமா.\nபிரபல பட அதிபர் `ஜீவி' அவர்கள் ஒரு பத்திரிகையில், \"நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நíரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ நíரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ'' என்று கண்ணதாசன் பாடல் எழுதினார். இது போல கற்பனை வளத்தோடு எழுத இப்போது யார் இருக்கிறார்கள்'' என்று கண்ணதாசன் பாடல் எழுதினார். இது போல கற்பனை வளத்தோடு எழுத இப்போது யார் இருக்கிறார்கள்\nஇது குறித்து நான் விசனப்படவில்லை; பேசியவர்களின் வார்த்தைகளால் எவ்வித மனத்தாங்கலும் ஏற்படவில்லை.\nஏனென்றால், நண்பர் நடராஜன் அவர்களும், மனோரமா அவர்களும், ஜீவி அவர்களும் சிறப்பித்துப் பாராட்டிய மூன்று பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை அல்ல; அடியேன் எழுதியவை.\nநல்ல பாடல் என்றாலே, அதைக் கண்ணதாசன் எழுதியிருக்க வேண்டும் என்று மேற்சொன்ன மூவரும் நினைப்பதில் தப்பில்லை. இருப்பினும், எதை எவர் எழுதினார் என்று தெள்ளத்தெளிய அறிந்து வைத்துக்கொண்டு பேசுதல்தான் நயத்தகு நாகரீகமாகும்.\n`வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருப்பதை கவிஞர் நா.காமராசனை கேட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\n`நான் எழுதுகிற மாதிரியே எழுதக்கூடியவன் வாலி. இப்ப இந்த சிச்சுவேஷனுக்கு நான் எழுதியிருக்கிற மாதிரி அவன் வேறு ஏதாவது படத்திலே எழுதியிருக்கானான்னு சரி பார்த்துக் கொள்ளுங்கள்' என்று இயக்குனர்களிடம் கண்ணதாசன் சொல்வது உண்டு என்பதை, புகழ் வாய்ந்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் கேட்டுப் புரிந்து கொள்ளலாம்.\nஇலங்கை வானொலிக்கு அளித்த பேட்டியில், என் பாடல் வரிகளை கண்ணதாசன் சிலாகித்துப் பேசியுள்ளார்.\n\"கண்ணதாசனும், வாலியும் எனக்கு இரண்டு கண்கள்'' என்று தன் கருத்தைப் பதிவு செய்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.''\nவாலியின் பாடல் குறித்து, இன்னொரு நகைச்சுவை நிகழ்ச்சியும் நடந்தது.\nஸ்ரீரங்கத்தில், வாலியின் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணத்தில் சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமனின் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது.\nவாலி, திரைப்படத் துறையில் புகழ் பெறத் தொடங்கிய நேரத்தில், சிதம்பரம் ஜெயராமன் அவ்வளவாக பின்னணி பாடவில்லை. எனவே இருவருக்கும் அறிமுகம் இல்லை.\nஇசை அமைப்பாளர் ராமமூர்த்தி மூலமாக கச்சேரிக்கு வாலி ஏற்பாடு செய்தார். சிதம்பரம் ஜெயராமனை அவரே காரில் அழைத்துச் சென்றார்.\nதன்னைப்பற்றி ஜெயராமனிடம் ராமமூர்த்தி கூறியிருப்பார் என்று வாலி நினைத்தார். ஆனால், `நம்ம திருச்சிக்காரர், கச்சேரி விஷயமா உங்களைப் பார்ப்பார்' என்று மட்டுமே ராமமூர்த்தி கூறியிருந்தார். எனவே, தன்னைக் காரில் அழைத்துச் செல்கிறவர் வாலி என்பது ஜெயராமனுக்குத் தெரியாது.\nகாரின் முன் வரிசையில் சி.எஸ்.ஜெயராமன் அமர்ந்திருந்தார். பின் வரிசையில் வாலி உட்கார்ந்திருந்தார்.\nகார், செங்கல்பட்டைத் தாண்டியது. ஜெயராமன் ஒரு கச்சேரிப் பாடலை ஆலாபனம் செய்தார். ஆனந்தமாய் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த வாலி, இடையில் \"ஆகா அற்புதம்\nஉடனே ஜெயராமன் பாட்டை நிறுத்திவிட்டு, \"தம்பி உங்களுக்கு சங்கீதம் தெரியுமா\n\"ஓரளவு ரசிக்கத் தெரியும். சட்ட -திட்டம் எல்லாம் அவ்வளவாகத் தெரியாது'' என்றார், வாலி.\n\"நான் இப்போது பாடியது என்ன ராகம்'' என்று ஜெயராமன் கேட்டார்.\n\"காமவர்த்தினி'' என்று பதில் சொன்னார், வாலி.\n'' என்று மகிழ்ச்சியுடன் கூவினார், ஜெயராமன்.\nபிறகு, அவர் ஒவ்வொரு பாட்டாகப் பாட, \"இது ஹரி காம்போதி'', \"இது பைரவி'', \"இது கல்யாணி'' என்றெல்லாம் ராகங்களின் பெயர்களைக் கூறிக்கொண்டே வந்தார், வாலி.\nமனம் மகிழ்ந்து போன ஜெயராமன், \"தம்பி நீங்க காவேரி தண்ணியாச்சே'' என்று வாலியை பாராட்டினார்.\n நீங்க என்ன தொழில் பண்றீங்க...'' என்று கேட்டார்.\n\"பாட்டு எழுதிக்கிட்டு இருக்கிறேன்'' என்று வாலி சொன்னதும், \"அப்படியா'' என்று வியப்புடன் கூறினார், ஜெயராமன்.\nபிறகு, \"கிராமபோன் ரிக்கார்டுலே யாராது பாடியிருக்காங்களா\nடி.எம்.சவுந்தர்ராஜன், பி.சுசீலா ஆகியோர் பாடியிருப்பதாக வாலி சொன்னார்.\n டி.எம்.சவுந்தரராஜன் என்ன பாட்டு பாடியிருக்காரு, கொஞ்சம் பாடிக்காட்டுங்க'' என்றார்,\nசி.எஸ்.ஜெயராமன். டி.எம்.எஸ். பாடிய - \"கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்'', \"ஓராறு முகம்'' ஆகிய பாடல்களையும், பி.பி.சீனிவாஸ் பாடிய \"இசையால் எதுவும் வசியமாகும்'' என்ற பாடலையும், வேறு சில பாடல்களையும் பாடிக்காண்பித்தார், வாலி.\nபரவசப்பட்டுப்போன ஜெயராமன், \"உங்க பாட்டுகள் எல்லாம் பிரமாதமாக இருக்கு. இந்த பாட்டுகளையெல்லாம் நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். ��னால், நீங்கள் எழுதியது என்று தெரியாது'' என்று கூறிவிட்டு, \"தம்பி உங்களுக்கு பாட்டெழுத நல்லா வருது. அருமையான சொற்கள். கருத்துக்களும் பிரமாதமா இருக்கு. நீங்க சினிமாவில் பாட்டு எழுத முயற்சி பண்ணினால், பிரமாதமாக வருவீங்க'' என்றார்.\n'' என்று குறுக்கிட்டார், வாலி. ஆனால் அவரை பேச விடாமல் ஜெயராமன் தொடர்ந்து கூறினார்:\n நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. நம்ம பாட்டையெல்லாம் சினிமாவிலே யாரு எடுத்துப்பாங்கன்னு நீங்க சந்தேகப்படுறீங்க. இந்த சந்தேகம் எல்லாம் வேண்டாம். மகா மோசமா பாட்டு எழுதுகிறவன் எல்லாம் இப்ப சினிமாவுக்கு வந்துவிட்டான்'' என்று சொன்ன சிதம்பரம் ஜெயராமன், வெற்றிலையை மடித்து வாயில் திணித்தவாறே, \"அத்தைமடி மெத்தையடி, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், புன்னகை என்ன விலை... இப்படி எல்லாம் மட்டகரமான பாட்டுக்கள் வர ஆரம்பிச்சுடுச்சு.\nஎவனோ ஒருத்தன் `வாலி'ன்னு இப்ப புதுசா வந்திருக்கிறான். விஸ்வநாதன் -ராமமூர்த்தி கிட்ட அவன்தான் நிறைய எழுதுறான். பாட்டெல்லாம் ஒரே கட்சிப் பாட்டா இருக்கு. நீங்க எவ்வளவோ தேவலை. விவரமா எழுதறீங்க'' என்று சொல்லி முடிப்பதற்கும், கார் திண்டிவனத்தில் ஒரு டீக்கடை எதிரே நிற்பதற்கும் சரியாக இருந்தது.\nவாலியும், சிதம்பரம் ஜெயராமனும் மாறுபட்ட மன நிலையில் நாலாபுறத்தையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.\nதிடீரென்று, பத்துப்பதினைந்து பள்ளி மாணவர்கள், \"டேய் கார்ல உட்கார்ந்து இருப்பது கவிஞர் வாலிடா... வாங்கடா ஆட்டோகிராப் வாங்கலாம்'' என்றபடி ஓடிவந்தனர்.\nஆட்டோகிராப் நோட்டை நீட்டிய மாணவர்களுக்கு, \"நல்வாழ்த்துக்கள் -வாலி'' என்று கையெழுத்து போட்டுக்கொடுத்தார், வாலி. இதைப்பார்த்த சிதம்பரம் ஜெயராமன் `ஷாக்' அடித்தவர் போல சிலையானார்.\nமாணவர்கள் போனபின், வாலியின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு, \"தம்பி நீங்கதான் வாலின்னு தெரியாம பேசிட்டேன். ஆமாம். நீங்களாவது உங்க பெயரை சொல்லியிருக்கக் கூடாதா நீங்கதான் வாலின்னு தெரியாம பேசிட்டேன். ஆமாம். நீங்களாவது உங்க பெயரை சொல்லியிருக்கக் கூடாதா'' என்று பாசத்தோடு கேட்டார்.\n\"என் பெயர் என்னன்னு நீங்க கேட்கவே இல்லையேண்ணே அதனால்தான் நானும் சொல்லலே'' என்றார் வாலி.\nசிதம்பரம் ஜெயராமன் சிரித்துக்கொண்டே, \"காவேரித் தண்ணீக்கே கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி'' என்று, வாலியின் கன்னத்தை செல்லமாகத் தட்டினார்.\nமேலும் சினி வரலாறு செய்திகள்\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nஇளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி\nஅண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித்த பிரச்சினைகள்\nஆர்மோனியத்தை தொட்டதால் அண்ணனிடம் அடி வாங்கினார் இளையராஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-22T18:13:56Z", "digest": "sha1:4OJLAWQF53K4NOZTCGYCW4DF366DZZG2", "length": 16876, "nlines": 174, "source_domain": "ilakyaa.wordpress.com", "title": "செய்தித்தாள் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 25 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nமுதல் நாள் முதல் காட்சி நெரிசல்\nகன்னி கழியாத தேர்தல் வாக்குறுதிகள்\nபக்கத்து ஊருடன் பந்தயக் கிரிக்கெட்\nநேற்றைய மழையின் காளான் தேடல்\nமகளிர் இருக்கைக்குப் போராடும் உரிமைவாதிகள்\nதண்டீஸ்வர வீதியில் சந்தன வாசனை\nசாலையோர புளியமர நிழலில் தர்பூசணி\nகரவொலி கேட்கும் வரை நில்லாத\nநன்கொடை கேட்டு கதவு தட்டல்கள்\nஇரண்டாம் ஆட்டம் முடிந்து வருகையில்\nஅம்மா அடுக்கிக் கொண்டே போகும்\nBy vijay • Posted in உளறல், பயணம்\t• குறிச்சொல்லிடப்பட்டது அப்பா, அம்மா, செய்தித்தாள், தெண்டுல்கர், நான், நீ\nசெய்தித்தாள் வாசிப்பது ஏதோ பட்டிக்காட்டுத்தனம் அல்லது போன நூற்றாண்டுப் பழக்கம் போல் ஆகிவிட்டது. ட்விட்டர���, யூ ட்யூப், News Feeds வகையறாக்கள் தொலைக்காட்சியயையே தூக்கி சாப்பிடும் காலத்தில் செய்தித்தாள் ஓலைச் சுவடி போன்ற வஸ்துவாகிக் கொண்டிருக்கிறது.\nஇருப்பினும் செய்தித்தாள் படிப்போர் இருக்கத்தான் செய்கிறோம்.\nநாம் ‘சூடாகப்’ படிக்கும் செய்தித்தாளின் அச்சு வேலைக்குப் பிறகு பல நச்சு வேலைகளைத் தாண்டியே நம்மை வந்தடைகின்றது. இறுதியில் பெரும்பாலும் யாரோ ஒரு பெயரறியாத சிறுவன் நம் வீடுகளுக்குள் இன்றைய செய்திகளைத் தூக்கி வீசிச் செல்கிறான். யார் இந்த பையன்\nபேப்பர் பையன்கள் தனியொரு இனம் என்று தான் சொல்ல வேண்டும். வெயிலோ மழையோ, இவர்கள் வந்து போனதை வாசலில் இருக்கும் வாசனை போகாத புத்தம் புதிய செய்தித்தாள் சொல்லும்.\nஅண்மையில் ஜெபிரி பாக்ஸ் (Jeffrey Fox) என்பவர் எழுதிய “Rain: What a Paperboy Learned About Business” என்ற நூலைப் படித்தேன். அதில் இவர் பேப்பர் பையன்களின் வாழ்கை மற்றும் அவர்களின் அணுகுமுறையை மையமாக வைத்து எப்படி ஒருவர் தான் செய்யும் எந்த ஒரு தொழிலிலும் வெற்றி காண முடியும் என்பதை விவரிக்கிறார்.\nஇந்நூலில் சாதாரண பேப்பர் பையனாக இருந்து வாழ்வில் முன்னேறியவர்களின் ஒரு பெரிய பட்டியலைத் தந்திருக்கிறார். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபலங்கள் – பல அறிவியல் கதைகளை எழுதிய இசாக் அசிமோவ், பெரும் தொழிலதிபர் வாரன் பஃபெட், ஹாலிவுட் நடிகர் டோம் க்ரூஸ், கண்டுபிடிப்பாளர் எடிசன், மார்ட்டின் லூதர் கிங், மற்றும் பலர். இதைப் படித்தவுடன் எனக்கு நமது பாரத ரத்னா அப்துல் கலாம் நினைவுக்கு வந்தார்.\nஒரு காலத்தில் பேப்பர் பையனாக இருந்தவர்களை வேலைக்கு அமர்த்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்றும் கூட ஆலோசனை வழங்குகிறார் ஜெபிரி பாக்ஸ்\nஇவர்கள் மிகுந்த பொறுமை உடையவர்களாக, கடமை உணர்ச்சியும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற தீராத ஆவல் உள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்று தன்னுடைய இந்த கருத்துக்கு வலு சேர்க்கிறார்.\nஎனக்கும் இது சரியென்றே தோன்றுகிறது. சிறு வயதில் பேப்பர் பையனாகப் பணியாற்றியவர்கள் அந்த அனுபவத்தையும் தங்களது CV-இல் சேர்த்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. இதற்கு நாம் வெட்கப்பட வேண்டியதும் இல்லை. சொல்லப்போனால் இது நாம் பெருமைப் பட வேண்டிய ஒன்று.\nBy vijay • Posted in உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது கலாம், செய்தித்தாள், ட்விட்டர், பேப்பர் பையன், Jeffrey Fox\nகுறுக்கெழுத்து 28 – சினிமா\nஇலக்யா குறுக்கெழுத்து 27 விடைகள்\nகுறுக்கெழுத்து 27 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\n‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்\nஅசாமும் NRC-யும் – அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு\nகுவாண்டம் டார்வினிசம் (Quantum Darwinism) – பகுதி 1\n2084: கால மயக்கம் – சிறுகதை\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle for children tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை கொரோனா சிறுவர் செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி திருக்குறள் திருவள்ளுவர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நாழிகை நியூட்ரினோ நிலா நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் வரலாறு விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nகுறுக்கெழுத்து 27 - சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nகொரோனா குறள்கள் இல் ‘என் சரித்திரம…\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் கோமதி\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் அனாமதேய\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/sivakarthikeyan/", "date_download": "2020-09-22T18:15:13Z", "digest": "sha1:4PDOVMAHBWHSWFIPW47IKZ3H2XWJIPGS", "length": 6837, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sivakarthikeyan Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஅஜித்துக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.. எதிர்பாராத நேரத்தில் வெளியான வலிமையின் 2 அதிகாரப்பூர்வ அப்டேட் –...\nஎதிர்பாராத நேரத்தில் வலிமை படம் பற்றிய அதிகாரபூர்வ அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது. Actor Karthikeya Tweet About Valimai Update...\nபாலாவின் அடுத்த படம்.. சிவகார்த்திகேயன் செய்யும் உதவி.\nஇயக்குனர் பாலாவின் படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்யும் உதவி – புகைப்படத்தோடு வெ��ியான தகவல்.\nஇயக்குனர் பாலாவின் படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்யும் உதவி புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது. Sivakarthikeyan Helps to Director Bala : தமிழ் சினிமாவில்...\nதீபாவளி ரேஸில் மோதும் மூன்று படங்கள் – வெளியானது செம அப்டேட்‌, நீங்க எதுக்கு...\nதீபாவளி ரேஸில் மூன்று படங்கள் மோதி கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Diwali 2021 Movie Release Update : தமிழ் சினிமாவில்...\nஅயலான் படத்திற்கு வந்த புது சிக்கல் – கடும் அப்செட்டில் சிவகார்த்திகேயன்\nஅயலான் படத்திற்கு வந்த புதிய சிக்கல் சிவகார்த்திகேயன் அப்செட்டில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Ayalaan Movie Update : தமிழ் சின்னத்திரையில்...\nபோதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய நடிகைகள்.. தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு சிக்கல்..\nவடிவேல் பாலாஜி பிள்ளைகளின் மொத்த படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்ட பிரபல தமிழ் நடிகர்...\nநடிகர் வடிவேல் பாலாஜியின் பிள்ளைகளின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். Sivakarthikeyan Promise to Vadivel Balaji Family :...\n – வெளியான பரபரப்பு தகவல்\nநடிகை சிவகார்த்திகேயன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. Sivakarthikeyan Vs BJP : தமிழ் சினிமாவில்...\nOTT-ல் சிவகார்த்திகேயன் பட ரிலீஸ்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் OTTல் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Sivakarthikeyan in Doctor Movie Release : தமிழ் சின்னத்திரையில்...\nஇயக்குநர் அட்லியின் திருமண விழாவில் விஜய் பாட்டுக்கு செம குத்து குத்திய சிவகார்த்திகேயன் –...\nஇயக்குநர் அட்லியின் திருமண விழாவில் விஜய் பாட்டுக்கு செம குத்தாட்டம் ஆடியுள்ளார் தளபதி விஜய். Sivakarthikeyan Dance to Vijay Song :...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1938_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-22T18:35:07Z", "digest": "sha1:XUDQ44SLBQ2KIUJR36GEPOBFRSLH5QHZ", "length": 6226, "nlines": 115, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1938 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇதனையும் பார்க்கவும்: 1938 பிறப்புகள்.\n\"1938 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 63 பக்கங்களில் பின்வரும் 63 பக்கங்களும் உள்ளன.\nஇ. வி. கிருட்டிண பிள்ளை\nஎம். கிருட்டிணன் நாயர் (அரசியல்வாதி)\nதாமஸ் ஆர்ம்ஸ்ட்ராங் (துடுப்பாட்டக்கார��், பிறப்பு 1872)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 04:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-pundarikakshan-perumal-temple-near-trichy-002561.html", "date_download": "2020-09-22T17:39:47Z", "digest": "sha1:4U56UCZRKPZTDZ522FDS5DVJHPITVCCB", "length": 18289, "nlines": 191, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Pundarikakshan Perumal Temple Near Trichy | திருவெள்ளறையில் இருப்பது பெருமாளின் கோவிலா ? கோட்டையா..? - Tamil Nativeplanet", "raw_content": "\n»திருவெள்ளறையில் இருப்பது பெருமாளின் கோவிலா \nதிருவெள்ளறையில் இருப்பது பெருமாளின் கோவிலா \n427 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n433 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n433 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n434 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSports சிஎஸ்கே எதிர்காலம்.. இப்படியே போனால் அவ்வளவுதான்.. தோனி சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது\nNews கர்நாடகாவில் இருந்து 72ஆயிரம் கன அடி நீர் திறப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம்91 அடி\nFinance டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nAutomobiles இப்பவும் எந்த பிரச்னையும் இல்ல இந்த இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியிருக்குனு தெரிஞ்சா மயக்கம் போட்றுவீங்க\nMovies கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nLifestyle சின்ன வெங்காய தொக்கு\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nதிருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ள திருவெள்ளறை என்ற ஊரில் அமைந்துள்ளது பெருமாளுக்கான திருத்தலம். திருப் புண்டரீகாக்ஷ பெருமாள் கோவில் என அழைக்கப்படும் ஒரு பெரிய அழகான கோவில் இது. இக்கோவில், வெண் பாறைகளான குன்றின் மேல் அமைந்துள்ளதால், இத்தலத்திற்கு வேதகிரி என்ற பெயரும் உண்டு. இத்திருத்தலம் ஸ்ரீரங்கம் கோவிலை விட பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவதால், ஆதி வெள்ளறை என்றும் அறியப்படுகிறது. இதன் தனிச் சிறப்பே கோவில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் என்னவெல்லாம் சிறப்பம்சங்களை எல்லாம் இக்கோவிலில் உள்ளது என பார்க்கலாம் வாங்க.\nஅருள்மிகு புண்டரீகாட்சன் கோவில் பிற கோவில்களைப் போல் அல்லாமல் கோட்டை போல் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இத்தலம் நான்காவது தலமாகும். இத்தலத்தின் பெரிய பிரகாரத்தின் தென் பகுதியில் கல்லினால் ஆன அறைகள் உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் கோவில் முழுவதும் அந்த சத்தம் எதிரொலிக்கும்.\nபுண்டரீகாட்சன் பெருமாளைத் தரிசிக்க தலத்தின் நுழைவு வாயிலில் 18 படிகளை கடக்க வேண்டும். இந்த 18 படிகளும் 18 கீதை அத்தியாயங்களை குறிக்கிறது. கோவில் நுழைவு வாயிலைக் கடந்தால் அதன் பின் பலிப்பீடம் உள்ளது. பலி பீடத்தை சேவித்து ஐந்து படிகளை கடக்க வேண்டும். இந்த 5 படிகளும் பஞ்சபூதங்களாக வரையருக்கப்படுகிறது. அதன் பின் நாழிக் கேட்டான் வாசலை அடைய வேண்டும்.\nகருவறைக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி தட்சிணாயனம், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை திறந்திருக்கும். இரண்டாவது வழி உத்தராயணம், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை திறந்திருக்கும்.\nவெள்ளை நிற பாறைக் குன்றின் மீது இக்கோவில் உள்ளதால் வெள்ளறை என அழைக்கப்பட்டு பின் திருவெள்ளறை என பெயர்பெற்றது. புண்டசீகன் என்னும் யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அத்து அதில் வளர்ந்துவந்த துளசி இலையால் பெருமாளையும், செண்பகவல்லி அம்மையாரையும் வழிபட்டு வந்தார். ஒருநாள் யோகியின் வழிபாட்டில் மகிழ்ச்சியடைந்த பெருமாள் அவருக்கு தரிசனம் கொடுக்கவே இத்தலத்தில் தோன்றினார். அதனாலேயே இத்தல பெருமாள் புண்டரீகாட்சப் பெருமாள் என திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்.\nநினைத்த நல்ல காரியங்கள் நிறைவேற பலிபீடு திருமஞ்சனம் செய்வதாக பிரார்த்தனை செய்து காரியம் நிறைவேறிய பின் பலிபீட திருமஞ்சனம் செய்து பெருமாளுக்கு, பலி பீடத்திற்கும் பொங்கல் பிரசாதம் தளிகை அமுது செய்து நேர்த்திக்கடன் செலுத்தலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள ��ீர்த்தங்களில் தீர்த்தமாடி, பின்னர் பெருமாளுக்கு பிரசாதமிட்டு வழிபட்டால் குழந்தை பாக்கியம் கைகூடும் என்பது தல நம்பிக்கையாகும்.\nசித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி, ஆடி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திரத்தில் ஜேஸ்டாபிஷேகம், ஆவணி மாத ஸ்ரீஜெயந்திவீதியடி புறப்பாடு, ஐப்பசியில் பெருமாள், தாயார் பிரம்மோற்சவம், திருக்கார்த்திகை, வைகுண்டஏகாதசி உள்ளிட்ட பெருமாளுக்கு உகந்த நாட்களில் வெகு விமர்சையாக விழா கொண்டாடப்படுகிறது.\nஅருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோவில் நடை காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிக்கும். மதியம் நடை சாற்றும் முன் நடைபெரும் உச்சிப் பூஜையைக் காண பெருமாள் பக்தர்கள் அதிகளவில் கூடுவது வழக்கம்.\nதிருச்சி மாநகரில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இக்கோவில். திருச்சியில் இருந்து சென்னை- தேனி நெடுஞ்சாலையில் ஸ்ரீரங்கம், நொச்சியம், மண்ணச்சநல்லூர் கடந்தால் திருவெள்ளறையை அடையலாம். திருச்சி, துறையூர், திருபட்டூர் என சுற்றுவட்டாரத்தில் இருந்து இக்கோவிலுக்கு வர பேருந்துவசதிகள் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nபுரட்டாசி மாதத்தில் கட்டாயம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தலங்கள்\nபுரட்டாசி பிறப்பில் இங்க மட்டும் போய் பாருங்க..\nபார்வதிக்கே சாபம் விட்ட சிவபெருமான், உறைந்துபோன பார்வது எங்குள்ளார் தெரியுமா \nதிருச்சி - வேளாங்கண்ணி : பேராலயத்திருவிழாவை தரிசிக்கச் செல்வோமா \nஇந்த கிருஷ்ணர் ஜெயந்திக்கு எந்த கோவிலுக்கு சென்றால் நல்ல பலன் கிடைக்கும் \n2500 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் புதையல்\nசோழர் காலத்தில் திருவிழாவாக கொண்டாடப்பட்ட காவிரி வெள்ளம்..\nதிருச்சியில் சரியா 12 மணி நேரத்துல எல்லா இடங்களையும் பாக்கலாம் - எப்படி தெரியுமா\nதிருச்சிக்கு பக்கத்துல இப்படியொரு மலையா \nசோழர் கோவிலை அழித்து கட்டப்பட்ட கொள்ளிடம் பாலம்\nஇந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பய���க் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-09-22T18:19:07Z", "digest": "sha1:DRW3NMODBLGDX5PWMBBVG3JDBRFFQWVW", "length": 16520, "nlines": 127, "source_domain": "www.patrikai.com", "title": "கோகுல்ராஜ் கொலை: \"தவறுக்கு மரண தண்டனை தீர்வாகாது!\"-யுவராஜ் தலைமறைவு பேட்டி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகோகுல்ராஜ் கொலை: “தவறுக்கு மரண தண்டனை தீர்வாகாது\nஇன்று தமிழக்ததின் “மோஸ்ட் வான்டட் பர்சன், “ மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை”யின் தலைவர் யுவராஜ்தான். தலித் இளைஞர் கோகுல்ராஜ் வழக்கில், போலீசாரால் அதி தீவிரமாகத் தேடப்படுவர். காவல்துறை மட்டுமின்ற, அவரது ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என ஒட்டு மொத்த தமிழகத்துக்கும், “யுவராஜ் எங்கே\nசேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் ஜூன் மாதம்24-ம் தேதி கிழக்கு தொட்டிபாளையத்தில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.\n“பறையர் இனத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், கவுண்டர் இனத்தைச் சேர்ந்த ஸ்வாதியை காதலித்ததால் கொல்லப்பட்டார்” என்று தகவல் பரவியது. கோகுல்ராஜின் உறவினர்களும், சில அமைப்புகளும் “இதை கொலை வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று போராட்டம் நடத்தியதோடு, உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தனர்.\nஇதையடுத்து, மர்ம மரணம் என்று பதியப்பட்டதை, கொலைவழக்காக மாற்றி விசாரணையைத் துவக்கியது காவல்துறை. “ மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை” தலைவர் யுவராஜ் உள்ளிட்ட ஒன்பது பேரை குற்றவாளிகள் என்று தீர்மானித்து தேடத்துவங்கியது. அவர்களில் ஆறுபேரை கைது செய்யப்பட.. ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். \\ யுவராஜ் உட்பட இருவர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்கள்.\nஇதற்கிடையே “கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் பகுதியில் யுவராஜ் கைது செய்யப்பட்டார்” என்று தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. ஆனால் எந்த கோர்ட்டிலும் யுவராஜ் ஆஜர்படுத்தப்ப��ாததால், அவர், கைது செய்யப்பட்டாரா, அல்லது தலைமறைவாக இருக்கிறாரா என்ற சஸ்பென்ஸ் நீடித்தது. .\nஇந்த நிலையில், – ஒரு இடைவேளைக்குப் பிறகு – தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிந்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார் யுவராஜ். கடந்த 25ம் தேதி, இரவு பதியப்பட்ட அந்த அறிக்கையில், “வரும் ஆடி பதினெட்டாம் தேதி, நமது கவுண்டர் சமுதாயத்தின் வழிகாட்டி தீரன் சின்னமலையின் 210 ம் ஆண்டு வீரவணக்க நாள் . அன்று சங்ககிரி நினைவு தூண் அமைவிடத்தில் நமது அமைப்பினர் அனைவரும் வந்து வீரவணக்கம் செலுத்த வேண்டும் “ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேலும் , “காலச்சூழ்நிலையின் காரணமாக இந்த நிகழ்வில் நாம் இணைந்து வீரவணக்கம் செலுத்திட இயலாத நிலை “ என்று அவர் குறிப்பிட்டுள்ளதும் பரபரப்பை அதிகரித்துள்ளது. “காவல்துறை வசம் யுவராஜ் இல்லை என்பதும் தலைமறைவாகவே இருக்கிறார் என்பதும் உறுதியாகிறது” என்று அவரது அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.\nகாவல்துறை வசம் யுவராஜ் இல்லை என்பது உறுதியாகிவிட்டாலும், எங்கே இருக்கிறார் என்று தெரியாததால் சஸ்பென்ஸ் தொடர்கிறது.\nஇந்த நிலையில், நமது patrikai.com இதழ் சார்பாக யுவராஜிடம் சில கேள்விகளை வைத்தோம்.\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் உங்களுக்கு தொடர்பு இல்லை என்கிறீர்கள்… பிறகு ஏன் காவல்துறை உங்களை குற்றவாளி என்கிறது… \nஅந்த கொலைக்கும் எனக்கோ எங்கள் அமைப்புக்கே எந்தவித தொடர்பும் கிடையாது. என்னையும் எனது பேரவையையும் முடக்க சிலர் சதி செய்கிறார்கள். அதற்காக கோகுல்ராஜ் கொலையை துருப்பு சீட்டாக பயன்படுத்துகிறார்கள்.\nகாதல் கலப்புத் திருமணம் பற்றி உங்கள் கருத்து என்ன\nஇரு குடும்பங்களும் மனதார ஏற்றுக்கொண்ட நிலையில் கலப்புத்திருமணம் நடந்தால், யாருக்கும் பிரச்சனை இல்லை.\nகோகுல்ராஜ் மரணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்\nஎவ்வளவு பெரிய தவறு செய்தவனுக்கும் மரண தண்டனை கொடுப்பது எப்போதுமே தீர்வாகாது.\nமேலும் சில கேள்விகளை முன்வைத்தபோது, “மன்னியுங்கள்… விரைவில் விரிவாக பேசலாம்” என்று முடித்துக்கொண்டார்.\nசமத்துவ பயணம் புறப்படும், சமத்துவ மக்கள் கட்சி முன்னாள் பிரமுகர் “வரட்டுமே.. சரத் வரட்டுமே” : எர்ணாவூர் நாராயணன் வரவேற்பு பேட்டி நடேசனின் இறுதிப்பேட்டி…. : பத்திரிகையாளர் கவிதா முரளிதரன��\nPrevious “முழு மதுவிலக்கு சாத்தியமே இல்லை\nNext “யுவராஜ் கைது.. தனியரசு சதி “– சின்னமலை கவுண்டர் பேரவை குற்றச்சாட்டு\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\nசென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது\nசென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,39,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2019/05/oh-penne-penne-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-09-22T17:41:17Z", "digest": "sha1:YCFRZGRCQ5II2SPE2WQPCTO77YI7CQGU", "length": 5965, "nlines": 162, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Oh Penne Penne Song Lyrics in Tamil from Vanakkam Chennai Movie - Tamil Beats Lyrics", "raw_content": "\nவிஷால் டாட்லனி, அனிரூத் ரவிச்சந்தர்\nஎன் நெஞ்சம் தான் ஏங்குதே\nஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே\nஇந்த நதி வந்து கடல் சேருதே\nவெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே\nஅது உனைச் சேர ஒளி வீசுதே\nஅந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே\nவந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே\nஇன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே\nஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே\nஎன��� நெஞ்சம் தான் ஏங்குதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/local/25730/", "date_download": "2020-09-22T18:09:33Z", "digest": "sha1:DKSSI54VZQA4UGHVMTPURV26KOKKGWYW", "length": 6630, "nlines": 88, "source_domain": "www.newsplus.lk", "title": "அசாதாரண சூழலிலும் தகிய்யா பள்ளியில் பிரார்த்தனை! – NEWSPLUS Tamil", "raw_content": "\nVideo | தகாத உறவுக்கு அழைக்கும் அரச அதிகாரி\nலக்ஷ்மன் – ஹக்கீம் மோதல் : மஹிந்த வலையில் ஹக்கீம்\nகோப் குழுவின் தலைவராக பேராசிரியர் சரித்த ஹேரத் நியமனம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு \nஅசாதாரண சூழலிலும் தகிய்யா பள்ளியில் பிரார்த்தனை\nமிலேச்சத்தனமான தாக்குதல் கடந்த வருடம் இதே நாளில் இடம்பெற்றது.\nஈஸ்டர் ஞாயிறு ஆராதனை தினமான அன்று எமது சகோதர உறவுகள் பலரும் உயிர் நீத்த மற்றும் காயங்கள், அங்கவீனங்களுக்கும் உள்ளாகியிருந்தனர்.\nபல உடமைகள் சேதமாகியும் இருந்தன.\nஇவ்வாறான கொடூர கோரச் சம்பவம் எமது நாட்டை உலுக்கு சோகம் நிறைந்த நாள் கடந்து ஒரு நிறைவாகிறது இன்று.\nஅந்த துயரில் பங்கு கொளவதற்காக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பணிப்பில் சம்மாந்துறை தகிய்யா பள்ளிவாசல் நிர்வாகத்தின் நடாத்திய துஆப் பிரார்த்தனை இன்று தகிய்யா பள்ளிவாசலில் இடம்பெற்றது.\nகொரோனா நாட்டில் நிலவியிருக்கின்ற அசாதாரண சூழ்நிலையிலும் கூட சுகாதார சட்டதிட்டங்களுக்கு அமைவாக குறித்த துஆப் பிரார்த்தனை நடைபெற்றது.\n← 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு கொரோனா தொற்றுள்ளவர்களை அனுமதித்திருப்பது கண்டிக்கதக்கது. -காத்தான்குடி நகர முதல்வர் →\nலக்ஷ்மன் – ஹக்கீம் மோதல் : மஹிந்த வலையில் ஹக்கீம்\nபரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ் ஒன்றை தொலைத்த மாணவியொருவர் அதனை எவ்வாறு பெறுவது\nSamsung ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\nHighlights | சுப்பர் ஓவரில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிடல்ஸ்\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nஅந்த நடிகை என்பதால் படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் – பி.சி.ஸ்ரீராம்\nபிக்பொஸ் தமிழ் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் விபரம் \nதலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்\nசமீபத்தில் தான் திடீர் திருமணம் , தேன் நிலவை தள்ளிப்போட்ட நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/career/97929-", "date_download": "2020-09-22T18:15:56Z", "digest": "sha1:UH2XYSFKUQPXD3GDZKXHK4IBFSA5HNE7", "length": 8541, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 24 August 2014 - VAO முதல் IAS வரை! | village administration officer, indian administration service,", "raw_content": "\nரத்தன் டாடா கணிப்பு... சீனாவுக்குப் போட்டி நாம்தான் \nஷேர்லக் - டிசம்பருக்குள் சென்செக்ஸ் 28000\nகேட்ஜெட் : சிக்னல் சிக்கலை தீர்க்கும் கோடென்னா\nகுடும்ப நிதித் திட்டமிடல்... கணவன் - மனைவி இணைந்தே செய்யலாமே\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎஃப் & ஓ கார்னர்\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை:எதிர்பார்ப்புகள் நிறைவேறினால் ஏற்றம் தொடரும்\nகம்பெனி ஸ்கேன் : ரேமண்ட் லிமிடெட்\nVAO முதல் IAS வரை\nகமாடிட்டி : மெட்டல் - ஆயில்\nஇரண்டு மாதக் குழந்தை... மெடிக்ளைம் பாலிசியில் சேர்க்க முடியுமா \nநாணயம் லைப்ரரி : எதிலும் சிறந்து விளங்குவது எப்படி\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 17 - ஈக்விட்டி என்பதன் சரியான அர்த்தம் என்ன\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 13 - நான்கு வகை பணப்புழக்கங்கள்\n - 10 - Price - விலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் போட்டிச் சட்டம்\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை \nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/teenaged-youth-raped-in-marina-beach-shocking-information/c77058-w2931-cid316707-su6269.htm", "date_download": "2020-09-22T17:48:56Z", "digest": "sha1:EYH5IL4QQF36HPOXBBLVT3NIVIXH727L", "length": 6454, "nlines": 59, "source_domain": "newstm.in", "title": "மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்", "raw_content": "\nமெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்\nசென்னை மெரினா பீச்சில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர் கல்யாணம் செய்துகொள்வதாக கூறி, பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை மெரினா பீச்சில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர் கல்யாணம் செய்துகொள்வதாக கூறி, பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை எழும்புர் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவருடன் மாணவி நின்றுக்கொண்டிருந்ததை பார்த்த, குழந்தைகளுக்கான தொண்டு நிறுவன ஊழியர்கள், அவர்களை விசாரித்ததில், 9ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி பெருங்குடியை சேர்ந்தவர் என்றும். அந்த இளைஞர் விருத்தாசலத்தையும் சேர்ந்தவர் என்றும், தாங்கள் காதலர்கள் என்றும் தெரிவித்தனர்.\nஆனால், அவர்களுக்கோ, மாணவியை இளைஞர் கடத்தி செல்லவுள்ளார் என்று சந்தேகம் அடைந்து, இருவரையும் தங்கள் அலுவலகளுக்கு அழைத்து சென்று, இருவரையும் தனிதனியாக விசாரணை செய்ததில், அந்த மாணவி சீரழிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.\nஇதனைத்தொடர்ந்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். மகளிர் போலீஸ் அவர்களிடம் விசாரணை செய்ததில், அந்த மாணவி மெரினா பீச்சை சுற்றிப்பார்க்க வந்தபோது, அங்கு ஒரு கடையில் வேலைபார்க்கும் அன்பழகனை பார்த்துள்ளார். இதன்பின் அன்பழகனின் காதலில் விழுந்த அந்த மாணவி, அடிக்கடி அவனை பார்க்க பீச்சிற்கு வந்துள்ளார்.\nஅவர்களின் காதல் வளர்ந்த நிலையில், அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக அன்பழகன் கூற, மாணவியும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே வந்த அந்த மாணவியிடம் அன்பழகன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.\nஇதன்பிறகு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அழைத்துசென்றுள்ளார். இந்த அதிர்ச்சி தகவல்களை கேட்ட போலீசார் அதிர்ந்துவிட்டனர்.\nஅன்பழகன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளது மருத்துவ பரிசோதனையில் உறுதியானதை தொடர்ந்து, அவரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/03/blog-post_18.html", "date_download": "2020-09-22T17:37:55Z", "digest": "sha1:DU7QAGUTPY525CRVSQJUXGQFEZ7FWS5W", "length": 24512, "nlines": 289, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தரையில் கிடந்த இருபதாயிரம் ரூபாய்", "raw_content": "\nதரையில் கிடந்த இருபதாயிரம் ரூபாய்\nசுய மதிப்பீடு மெதுவாக விரிவடைந்து கொண்டே சென்று கொண்டிருந்தது. ஒரு இளைஞன் மிகவும் நன்றாகப் படித்தவன். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு என ஒவ்வொரு தேர்விலும் சிறந்த மதிப��பெண்கள் பெற்று வந்தான். ஆனால் அவனுக்கு இருக்கும் ஒரு சிறிய பிரச்சினை என்னவெனில் பேசுவது. எவரேனும் கேள்வி கேட்டால் அதற்கு உரிய பதிலைத் தராமல் சுற்றி வளைத்து விளக்கம் சொல்வதையே பழகி இருந்தான். இப்படி இருந்த இளைஞனின் குடும்பமோ மிகவும் ஏழ்மையானது.\nஅந்த இளைஞனின் தந்தையும், தாயும் கூலி வேலைக்கு விவசாயம் பார்ப்பவர்கள். எப்படியாவது மகனை நன்றாகப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என எதிர்பார்ப்பும் கனவும் அவர்களுக்கு நிறையவே இருந்தது. அவர்களின் கனவினை நிறைவேற்றும் பொருட்டு அந்த இளைஞனும் நன்றாகவே படித்து கல்லூரியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வு அடைந்தான். அவனது குடும்பச் சூழல் காரணமாக அவனால் மருத்துவருக்கோ, பொறியியல் வல்லுநருக்கோ படிக்க இயலவில்லை.\nவேலை எனத் தேடிச் சென்றபோதுதான் அவனுக்குள் இருந்த அந்த பேசும் பிரச்சினை பெரிதாகத் தெரிந்தது. எந்த ஒரு நிறுவனமும் அவனை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. மிகவும் மனமுடைந்தவனாகவே தாய் தந்தையருடன் விவசாய கூலி வேலை செய்து கொண்டிருந்தான். இவ்வளவு படிக்க வைத்தும் இப்படி விவசாய வேலை செய்கிறானே, இதை இவனை சிறுவனாக இருந்தபோதே செய்யச் சொல்லி இருக்கலாமே என பெற்றோர்கள் மனம் நொந்தனர்.\nவேலைக்கு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருந்தான், அப்போதுதான் அவனுக்கு ஒன்று புரிந்தது. தான் பேசுவதை சரி செய்ய வேண்டுமென ஒரு முறை ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் ஒருவர் அவனுக்குச் சொன்னதும் எப்படி சரி செய்வது என மிகவும் முயற்சி செய்து தன்னை ஒரு தெளிவு படுத்திக் கொண்டான். தன்னில் இருக்கும் குறைகளை நாம் தெரிந்து கொள்வது என்பது பல வேளைகளில் எளிதாக நடப்பதில்லை, அதன் காரணமாக பிறர் ஒருவர் நமது குறைகளைச் சுட்டிக்காட்டும் போது உடனே உதாசீனப்படுத்தாமல் என்ன ஏதுவென சில மணித்துளிகள் செலவிட்டு சரிபார்த்துக் கொள்வதன் மூலம் எதுவும் நாம் இழந்துவிடப் போவதில்லை.\nமேலும் சில நேர்முகத் தேர்வுகளுக்குப் போனான், ஆனால் அவன் அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ அவனுக்கு வேலை கிடைத்தபாடில்லை. வீட்டில் வறுமையின் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டேதான் போனது. இப்படியாக இருந்தபோது அந்த இளைஞன் சாலையில் நடந்து கொண்டிருந்த போது வழியில்\nஒருநாள் ஒரு ரூபாய் தாளினைப் பார்த்தான்.\nமற்றொரு நாள் ஒரு ஐநூறு ரூபாய் தாளினைக் கண்டான்.\nமற்றொரு முறை இருபதாயிரம் ரூபாய் கட்டுகளைப் பார்த்தான்.\nஒவ்வொரு முறையும் அந்த பணம் தனை பார்த்தபோது அவன் செய்தது என்னவாக இருக்கும் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடலாம்.\nஇப்பொழுது சுயமதிப்பீடு என்பது எத்தனை வலிமையானது என்பது உங்களுக்கேப் புரியும். இதே சூழல் வந்தால் அப்போது எப்படி நடந்து இருப்பீர்கள் என்பதை அந்த நேரத்தில் மட்டுமே உங்களால் தீர்மானிக்க முடியும் என நீங்கள் இருந்துவிடாதீர்கள், மேலும் இது ஒரு கற்பனையான விசயம் தானே எனவும் கற்பனையாக பதிலை உருவாக்க வேண்டாம். உண்மையிலேயே அப்படி ஒரு சூழல் வந்தால் என்ன செய்வீர்கள் என்று மட்டுமே நீங்கள் சிந்திக்க வேண்டும். மேலும் நீங்கள் அந்த பணம் தனை கண்டெடுக்கும் போதெல்லாம் எவரும் உங்களை கண்காணிக்கவும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது சிந்தித்து வைத்துக் கொண்டுவிட்டு மேற்கொண்டு படியுங்கள்.\nஇப்படித்தான் நான் ஒரு முறையல்ல பலமுறை கடைக்காரர் தவறுதலாக பணம் தந்தபோது அவரிடம் சென்று திரும்பிக் கொடுத்துவிட்டு தவறுதலாக கொடுத்து விட்டீர்கள், கொஞ்சம் கவனமாக இருங்கள் என சொல்லியே வந்து இருக்கிறேன். இதை கேள்விபட்ட பலர் 'சரியான ஏமாளியாக' இருக்கிறாயே என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். நான் ஏமாளியாக இருந்தால் கூட பரவாயில்லை, பிறர் என்னால் ஏமாளியாக இருக்க வேண்டாம் என்பதுதான் எனது எண்ணம்.\nஇதே போன்று சாலையில் பணம் இருந்தால் (இதுவரை அதிக தொகை பார்த்தது இல்லை, மிஞ்சிப் போனால் ஒரு ஒரு பென்ஸ், ஐந்து பென்ஸ் அவ்வளவுதான்) அதை எடுக்காமலேச் சென்று இருக்கிறேன், கவனக்குறைவோ, குறைந்த பணமோ என்கிற உதாசீனம் என்றெல்லாம் இல்லை. ஏன் எடுக்க வேண்டும் என்கிற மனப்பான்மையே. ஆனால் சுயமதிப்பீடு சொல்லித் தரும் பாடம் மிகவும் அசாத்தியமானது.\nஅது சரி ஒவ்வொரு முறையும் அந்த பணம்தனை பார்த்தபோது என்னதான் செய்வதாக சிந்தித்து இருந்தீர்கள்.\nஒரு ரூபாய் தாள் தானே என பையில் வைத்துக் கொள்ளவில்லை அந்த இளைஞன். பணத்தை எடுத்தான் நேராக அவனுக்குத் தெரிந்த மிகவும் நல்ல திறமையான ஒரு தொண்டு நிறுவனத்திடம் அந்த பணத்தைச் சேர்த்தான். அதே போலவே ஐநூறு ரூபாயையும், இருபதாயிரம் ரூபாயையும் கொண்டு போய் அதே தொண்டு நிறுவனத்���ிடம் கொடுத்தான்.\nஇங்கே அவன் அந்த பணத்தை காவல் நிலையத்தாரிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஒருவிதத்தில் முறை என்றிருந்தாலும், அந்த பணமானது காவல் அதிகாரிகளால் பங்கு போடப்பட்டுவிடும் எனும் ஒருவித அச்ச உணர்வு அவனுக்கு இருந்திருக்கலாம். மேலும் பணம் தொலைத்தவர் காவல் அதிகாரிகளிடம் புகார் தந்தாலும் அந்த பணம் காவல் அதிகாரிகளிடம் கிடைத்தாலும் அவர்கள் உரிய முறையில் அந்த பணத்தைச் சேர்ப்பார்களா என்பது தெரியாது எனவும் அவன் நினைத்து இருக்கலாம். எனவே அவன் சமயோசிதமாக தொண்டு நிறுவனத்திடம் சேர்த்தது சரியே என்கிறார்கள் சுயமதிப்பீடு பற்றி சொல்பவர்கள். இது சரிதானா என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள், மேலும் காவல் அதிகாரிகளைத் தவறாக சித்தரிக்க வேண்டுமெனும் எண்ணம் இந்த எழுத்துக்கும் இல்லை என்பதையும் குறித்துக் கொள்கிறேன்.\nஇதே போன்ற ஒரு கேள்வி அவனின் நேர்முகத் தேர்வு ஒன்றில் கேட்கப்பட்டபோது தான் செய்ததை சொன்னதும் அவனது நேர்மையை பாராட்டி அவனுக்கு வேலையும் தரப்பட்டது. வேலையில் நேர்மை மிக மிக அவசியம் என்பதை நாம் அனைவருமே அறிந்திருக்கிறோமா\nநான் ஏமாளியாக இருந்தால் கூட பரவாயில்லை, பிறர் என்னால் ஏமாளியாக இருக்க வேண்டாம் என்பதுதான் எனது எண்ணம்.\nஅருமையான சிந்தனை; அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது..\nநல்ல கட்டுரை ராதாக்கிருஷ்ணன் சார்...\n அவ்வாறு திரும்பக் கொண்டு போயி தவறுதலாக கொடுத்தவரிடம் சேர்க்கும் பொழுது அவருக்கு ஏற்படும் நல்லெண்ணத்தை கொண்டு போய் சேர்ப்பவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அங்கே வின் வின் சூழ்நிலைதான். பெற்றுக் கொள்பவர் - பின்பொரு நாளில் தன்னையே சுய மதிப்பீடு செய்து கொள்வதற்கு உங்களின் செயலும் ஒரு வாய்ப்பை அமைத்திருக்கக் கூடும். இரண்டாவது, உங்கள் மனத்தினுள் உங்களைப் பற்றிய உயர்ந்த எண்ணம் - ரொம்ப முக்கியம். பதிவு - அருமை\nஅனைவருக்கும் மிக்க நன்றி. ஆம் தெகா நீங்கள் சொல்வது உண்மைதான்.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்���ிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nரௌத்ரம் படத்துக்கு பாட்டு எழுத சொன்னான்\nஆண்டிகள் சேர்ந்து கட்டிய மடம்\nஇல்லாத பிரச்சினையை எப்படி உருவாக்கினேன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை 10\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 9\nதரையில் கிடந்த இருபதாயிரம் ரூபாய்\nஎனது மனைவி புகைப்பட கலைஞியான போது\nகதை - டிவிடி விமர்சனம்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 8\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 7\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/palan-based-on-no-of-doors-in-home/", "date_download": "2020-09-22T17:37:05Z", "digest": "sha1:7GPL72FU7P2ATMNICJJDSMWK7PWJD5JB", "length": 8042, "nlines": 115, "source_domain": "dheivegam.com", "title": "வாஸ்து படி கதவு எண்ணிக்கை | Vastu tips for doors in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் வாஸ்து வாஸ்துப்படி ஒரு வீட்டில் எத்தனை கதவுகள் இருந்தால் என்ன பலன் தெரியுமா \nவாஸ்துப்படி ஒரு வீட்டில் எத்தனை கதவுகள் இருந்தால் என்ன பலன் தெரியுமா \nசென்னை போன்ற பெருநகரங்களில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டுவதென்பது சாதாரணமான காரியம் இல்லை. பல வருடங்களாக உழைத்து சம்பாதித்த பணத்தை பலரும் வீடு கட்டுவதற்காக செலவிடுகின்றனர். சிலர் வீடு வாங்கிவிட்டு அதற்கான லோனை பல வருடங்களாக அடைகின்றனர். இப்படி கஷ்டப்பட்டு கட்டும் வீட்டிற்கு வாஸ்து என்பது மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் வாஸ்துப்படி ஒரு வீட்டில் எத்தனை கதவுகள் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.\n2 கதவுகள்: நல்ல பலனைத் தரும்.\n3 கதவுகள்: பகைமை ஏற்படும்.\n4 கதவுகள்: நீண்ட ஆயுள் உண்டாகும்.\n5 கதவுகள்: நோயை உண்டாக்கும்.\n6 கதவுகள்: சத்புத்திர பாக்கியம் உண்டாகும்.\n7 கதவுகள்: மரண பயத்தை ஏற்படுத்தும்.\n8 கதவுகள்: ��ெல்வம் வளரும்.\n9 கதவுகள்: நோய் உண்டாகும்.\n10 கதவுகள்: திருடர்களால் ஆபத்து.\n11 கதவுகள்: நன்மைகள் குறைவாக இருக்கும்.\n12 கதவுகள்: வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும்.\n14 கதவுகள்: செல்வ வளர்ச்சி இருக்கும்.\n15 கதவுகள்: நன்மைக் குறைவு.\nபொதுவாக, ஒரு வீட்டில் நிலை அமைப்புடன் உள்ள கதவுகள் இரட்டைப்படை அமைப்பில்தான் இருக்கவேண்டும். ஆனாலும், 10, 20, 30 என்ற எண்ணிக்கையில் இருக்கக் கூடாது.\nவாடகை வீட்டில் குடியேற வாஸ்து பார்ப்பது அவசியமா \nஇது போன்ற மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் வீட்டின் வடகிழக்கில் இதெல்லாம் இருந்தால் இந்த கஷ்டங்கள் எல்லாம் உங்களுக்கு நிச்சயம் வரும் தெரியுமா\nவீட்டின் இந்த திசையில் இதை மட்டும் வைத்தால் செல்வ வளம் பெருகுமாம் தெரியுமா\nஇந்தச் செடியை இப்படி செய்தால் பணப்பிரச்சினை முற்றிலுமாக நீங்கி விடுமாம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rose-flower-benefits-tamil/", "date_download": "2020-09-22T16:53:05Z", "digest": "sha1:LAYDVP2XOX5EDRCR5TDV4SLI7TACCXRE", "length": 17126, "nlines": 119, "source_domain": "dheivegam.com", "title": "ரோஜா பூ பயன்கள் | Rose flower benefits in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் உங்கள் வீட்டில் ரோஜா பூ இருந்தால் எத்தனை நோய்களை தீர்க்கலாம் தெரியுமா\nஉங்கள் வீட்டில் ரோஜா பூ இருந்தால் எத்தனை நோய்களை தீர்க்கலாம் தெரியுமா\nநமது நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு செடியின் வேர், பட்டை, காய், கனி மட்டும் மருத்துவதிற்கு பயன்படுத்தியதோடு அதன் பூக்களையும் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ரோஜாப்பூ பாரத தேசம் எங்கும் வளர்க்கப்படுகிறது. அந்த ரோஜா பூவை கொண்டு பலவிதமான நோய்களுக்கு தீர்வு கண்டுள்ளனர் நம் முன்னோர்கள். ரோஜா பூக்களில் ஹைபிரிட் எனப்படும் கலப்பு ரோஜா பூக்களை விட பன்னீர் ரோஜா, நாட்டு ரோஜா ஆகியவற்றையே மருத்துவ மருத்துவ சிகிச்சைகளுக்கு பயன்படுத்திக் கொள்வது ஏற்றதாகும். இங்கு ரோஜா பூக்களால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nசிலருக்கு உடலில் பித்தம் அதிகரித்து விடுவதாலும், வேறு பல உடல் ரீதியான காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட தலைவல��யால் அவதிப்படுபவர்கள் மற்ற எந்த மருத்துவ முறைகளையும் நாடுவதற்கு முன்பு புதிதாக பூத்த ரோஜா பூ ஒன்றை எடுத்து. அதன் வாசத்தை சிறிது நேரம் முகர்வதால் தலையை கடுமையான தலைவலி குறையும்.\nஉடலில் அதிகம் வியர்வை சுரக்கும் நபர்களுக்கும், மாமிசம் உணவுகள் அதிகம் சாப்பிடும் நபர்களுக்கும் உடல் துர்நாற்றம் அதிகம் இருக்கும். அவர்களது உடல் துர்நாற்றம் போக்க சரியான தீர்வாக ரோஜா பூ இருக்கிறது. இதன் இதழ்களை சாப்பிடுபவர்களுக்கு வியர்வையினால் உண்டாகும் விஷ தன்மையை உங்கள் உடலில் இருந்து நீக்கி உங்கள் உடலை குளிர வைக்கிறது. எனவே கோடை களங்களில் காலங்களில் ரோஜா பூ இதழ்களை அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.\nஉடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போதும், காரமான உணவுகளை அதிகம் உண்பதாலும் பலருக்கு வாய்ப்புண்கள் ஏற்படுகிறன. இதற்கு மருந்தாக ரசாயனங்கள் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதை விட சிறிது ரோஜா இதழ்களை மென்று சாப்பிடுவது சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இது உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி, வாய் புண் உருவாவதை குறைத்து அதனால் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியை குறைக்க உதவுகிறது.\nஉடல் உஷ்ணம் அதிகம் இருப்பவர்களுக்கும், வெப்பம் நிறைந்த இடங்களில் பணி புரிகின்ற ஆண்களுக்கும் அவர்களின் விந்தணுக்கள் குறைத்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்றன வாய்ப்புகள் அதிகமாகின்றன. ரோஜா பூவின் இதழ்களை சாப்பிடுவதால் உடலை குளிர்ச்சியடைந்து, ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்குகிறது. ரோஜா பூவை அடிக்கடி முகர்ந்துகொள்வதால் உடலுறவில் ஆர்வமில்லாத நிலை நீங்கும்.\nரோஜா இதழ்கள் வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலையை சீர் செய்கிற சக்தி அதிகம் கொண்டுள்ளது. இது செரிமானம் நடக்க மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் உங்கள் பசியை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் குறைய இது ஒரு சிறந்த மருந்து ஆகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ரோஜா இதழ்களை மென்று சாப்பிடுவது நல்லது.\nஅனைவருக்குமே எப்போதும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்கிற ஆவல் இருக்கத்தான் செய்கிறது. இதற்காக விலையுர்ந்த பல அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதை விட ரோஜா பூ இதழ்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உங்களின் ��ோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.\nஒரு சிலருக்கு வெளியில் செல்லும் போது மயக்கம் ஏற்படும், அதிலும் குறிப்பாக கோடைகாலங்களில் உடலின் உஷ்ணம் அதிகரித்து ரத்த ஓட்டம் மூளைக்கு செல்லாமல் சுணங்குவதால் இத்தகைய மயக்க நிலை ஏற்படுகிறது. இப்படிபட்டவர்கள் வெளியே செல்லும் போதும், வீட்டிற்கு திரும்பிய பின்பும் ரோஜா பூவை முகர்ந்து கொள்வதாலும், அந்த பூவின் இதழ்களை சாப்பிடுவதாலும் மயக்க நிலை ஏற்படாமல் தடுக்க முடியும். உடல் மற்றும் மனம் சுறுசுறுப்புடன் இயங்கும்.\nபெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் உதிரப்போக்கு ஒரு இயற்கையான நிகழ்வாகும். ஆனால் சில பெண்களுக்கு இந்த மாதவிடாய் காலத்தில் ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படவும் செய்கிறது. இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா இதழ்களை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.\nஉடல் மிகவும் உஷ்ணம் அடைவதாலும், வேறு சில காரணங்களாலும் சிலருக்கு சீதபேதி எனப்படும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இந்த சீதபேதி ஏற்பட்டவர்கள் தொடர்ந்து ஏற்படும் வயிற்று போக்கு நிற்க சிறிது ரோஜா பூக்களை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் இப்படிப்பட்ட கடுமையான சீத பேதி நீங்குவதோடு தொடர்ந்து ஏற்படும் வயிற்று போக்கும் நிற்கும்.\nநமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தாலும், இதயத்திற்கு நலத்தை தருகின்ற உணவுகள் மற்றும் மூலிகைகளை சாப்பிட்டு வருவது நல்லது. காலையில் ரோஜா இதழ்களை மென்று சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. ரத்தம் கட்டிக்கொள்வது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்.\nஇது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nமுடி கொட்டாமல் இருக்க தலைக்கு எதுவும் தடவாதிங்க 10 நாள் இத குடிச்சாலே போதும்\nஎறும்பு போல எப்போவுமே, சுறுசுறுப்பா அலுப்பு தெரியாமல், வேலை செஞ்சுகிட்டே இருக்கணும்னா தினமும் இதை செய்தால் போதும்\nஅடிக்கடி தலையில் நீர் கோர்த்து தலையை ��ூக்க முடியாமல் பாரமாக இருக்கிறதா அப்போ இத மட்டும் பண்ணுங்க\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thanimai-pidikiradhu-kadhal-kavithai/", "date_download": "2020-09-22T16:55:36Z", "digest": "sha1:XQ3LZ4MPMIV4RN4ILJ4VJXNYJEELAFHI", "length": 6950, "nlines": 112, "source_domain": "dheivegam.com", "title": "தனிமை கவிதை | Thanimai kavithai | Love kavithai tamil", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் காதல் கவிதைகள் தனிமை எனக்கு பிடிக்கிறது – காதல் கவிதை\nதனிமை எனக்கு பிடிக்கிறது – காதல் கவிதை\nநீ வந்து அதற்கு அழகு சேர்ப்பதால்..\nஉன் நினைவுகளோடு என்றும் வாழ்வதால்..\nஇந்த ஒரு ஜென்மம் போதாது..\nஉன் கரம் கோர்த்து நாம்\nஉன் விழி எனும் சிறையினில் – காதல் கவிதை\nகாதலில் வாழ்பவர்களின் வாழ்கை எப்போதுமே பல விசித்திரங்கள் நிறைந்தது. மௌனமாக சிரிப்பார். மொழி இன்றி பேசுவார். துன்பமானாலும் இன்பமானாலும் ஒருவரை மட்டுமே தேடும் மனம். இப்படி காதலுக்கென்று சில இனம் புரியாத உணர்வுகள் இன்றும் இந்த புவியில் இருக்கதான் செய்கிறது.\nஅலை பேசி வந்தாலும், தினம் 6 மணி நேரம் பேசினாலும் ஒரு முறையேனும் தன் ஜோடியை பார்க்க பரிதவிக்கும் ஒரு இன்ப உணர்வை காதலால் மட்டுமே கொடுக்க முடியும். அந்த உணர்வோடு வாழ்வும் அனைத்து காதல் ஜோடிகளுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.\nகாதல் பாடல் வரிகள், நட்பு பாடல் வரிகள், காதல் கவிதைகள் இப்படி அன்பு சார்ந்த பல தகவல்கள் இங்கு உள்ளன.\nபுரிந்துகொள்வாயா, பிரிந்து செல்வாயா – காதல் கவிதை\nஉறங்காத விழிகள் – காதல் கவிதை\nபுதைய மறுக்கும் காதல் விதைகள் – காதல் கவிதை\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=44334", "date_download": "2020-09-22T16:58:03Z", "digest": "sha1:MIZEHYY6HMOBCJE5FJXEHLEECJMK5YWP", "length": 14732, "nlines": 91, "source_domain": "m.dinamalar.com", "title": "கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: அள்ளி தரும் அக் ஷய பாத்திரம்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவி��் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி: அள்ளி தரும் அக் ஷய பாத்திரம்\nபதிவு செய்த நாள்: செப் 09,2018 14:47\nஆரோக்கியம் என்பது, வசதி உள்ளவர்களுக்கு மட்டும் என்ற நிலை கண்டிப்பாக மாற வேண்டும் என்று நினைப்பேன். அதனாலேயே பொருளாதார வசதி குறைந்த சூழலில் வளரும் குழந்தைகள் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தேன்.\nஇதில் நான் தெரிந்த கொண்டது, இந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருந்தது.\nகாரணம், அவர்களுக்கு உணவு இருக்கிறது; ஆனால், ஊட்டச்சத்து மிகுந்த உணவு கிடைப்பதில்லை. உங்களுக்கும், எனக்கும் சளித் தொந்தரவு இருந்தால், குறைந்தது மூன்று நாட்கள் இருக்கும்.\nஅதிகபட்சம் ஒரு வாரம் இருக்கும். ஆனால், இவர்களுக்கு ஆறு மாதங்கள், ஓர் ஆண்டுக்கு மேலாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், வைட்டமின் - சி குறைபாடு தான்.\nவயதுக்கு ஏற்ற வளர்��்சியுடன் குழந்தைகள் இல்லை; தோல், பல் வளர்ச்சியிலும் நிறைய பிரச்னைகளை பார்க்க முடிந்தது; இருமும் போது, நீண்ட நாட்களாக சளி நெஞ்சிலேயே கட்டி இருப்பதை உணர முடிந்தது.\nபொருளாதார நிலையில் பின்தங்கிய, கிராமம், நகரம் என்று வேறுபாடு இல்லாமல், எல்லாக் குழந்தைகளுக்கும் சளி, காய்ச்சல் தொடர்ந்து இருக்கிறது.\nபெரும்பாலும் அரசு பள்ளிகளில் படிக்கும் இவர்களுக்கு, அவசியமான ஊட்டச்சத்து மிக்க உணவை எப்படி தரலாம் என, தமிழக சுகாதாரத் துறை செயலர், டாக்டர் ராதாகிருஷ்ணனுடன் ஆலோசித்த நேரத்தில், 'அக் ஷய பாத்ரா' என்னை தொடர்பு கொண்டு, அவர்களின் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விளம்பரத் துாதராக இருக்க முடியுமா என்று கேட்டனர்.\nஎந்த லாப நோக்கமும் இல்லாமல், குழந்தைகளுக்கு மதிய உணவு தரும் அமைப்பு இது. என் ஆய்வு மொத்தமும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியது மட்டுமே.\nஅவர்கள் கேட்டவுடன் கொஞ்சமும் யோசிக்கவில்லை. காரணம், உலகப் புகழ் பெற்ற ஒபாமா போன்ற தலைவர்கள் பாராட்டிய, மதிய உணவுத் திட்டம் வழங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இது; நம் தமிழக குழந்தைகளுக்கு இதை முறையாக எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்தேன்.\nஇந்த குழந்தைகளுக்கு இருக்கும் இன்னொரு பிரச்னை, காலை உணவு சாப்பிடாததால் ஏற்படும், 'கிளாஸ் ரூம் ஹங்கர்' காலை உணவு இல்லாமல், பசியோடு வகுப்பிற்கு வரும் குழந்தைக்கு கவனச் சிதறல் ஏற்படும்; அறிவுத் திறன் குறையும்.\nகல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்துப் பேசியதில், காலை உணவாக பால் தரும் திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கலை கூறினார். பால், ஒரு நாளில் கெட்டு விடும் பொருள் என்பதால், கொள்முதல் செய்து, பதப்படுத்தி குழந்தைகளுக்கு தருவதில் சிரமம் இருப்பதாக சொன்னார்.\nவாழைப்பழம், சத்து மாவு தருகின்றனர்; இதில் பொட்டாஷியம், புரதம், இரும்புச் சத்து உள்ளது. ஆனால், பாலுக்கு நிகர் எதுவும் இல்லை; வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு, பால் மிகவும் அவசியம்.\nதினமும் பால் தர வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி, 'டெட்ரா பேக்'கில் அடைத்த, பல சுவைகளில் உள்ள பாலை தரலாம் என்று நான் சொன்ன யோசனையை, அமைச்சர் ஏற்று, அதற்கான வரைவு அறிக்கையை கேட்டுள்ளார்.\nசம��பத்தில், சிறுதானிய உணவு தரும் திட்டம் ஒன்றை, 'அக் ஷய பாத்ரா' ஆரம்பித்து, முதலில் கேழ்வரகில் தயாரித்த உணவை தருவதாக உள்ளனர்; இதில் கால்ஷியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளது; உடல் எடையும், ஆரோக்கியமாக அதிகரிக்கும். பாலுடன், கேழ்வரகு உணவையும் காலையில் தரும் திட்டம் உள்ளது.\nபடிப்படியாக, தமிழகம் முழுவதும் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்தான, முழுமையான காலை உணவு தரும் திட்டத்தை, 'அக் ஷய பாத்ரா' உதவியுடன் செயல்படுத்த உள்ளோம்.\nஇயற்கையிலேயே, நோய் எதிர்ப்பு சக்தியுடன் தான் பிறக்கிறோம். அந்த சக்தியை மேம்படுத்திக் கொள்ள சாப்பிடும் உணவு, ஊட்டச்சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். அன்றாடம் சாப்பிடும் உணவை திட்டமிட்டு, முறையாக சாப்பிட்டாலே, ஊட்டச்சத்து குறைபாடு வராது.\nதிவ்யா சத்யராஜ், நியூட்ரிஷனிஸ்ட், சென்னை.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» நலம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநாள் முழுக்க பாதுகாப்பு தரும் கவசம்\nதீர்வை கூகுளில் தேடுவது சரியில்லை\nஇதயத்திலும் சென்று தங்கும் வைரஸ்\nவந்திருப்பது டெங்கு காய்ச்சலா, கொரோனா காய்ச்சலா... அறிகுறிகளால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4/", "date_download": "2020-09-22T17:42:51Z", "digest": "sha1:BL4TPXEBTM7JJB52VEQVAYGFBBB7QT2H", "length": 21563, "nlines": 86, "source_domain": "thowheed.org", "title": "இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை! அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்! - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்\nஅறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்\nகுழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்பவருக்கு சவூதி நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள சில எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் விமர்சனத்திலிருந்து இவர்களுக்கு நிலையான கொள்கையும், தெளிவான பார்வையும், பொது அறிவும் இல்லை என்பது தெரிகிறது.\nதனக்குத்தானே முரண்படுவது தான் பொய் என்பதன் அளவுகோல். இது நமது நாட்டு அறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது.\nடெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில��� குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இவர்கள் புலம்பினார்கள். சட்டமும், நீதிமன்றமும் முடிவெடுக்க வேண்டிய விஷயத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கம் தூக்குத் தண்டைனை விதிக்க வேண்டும் என்று பேச வைத்தார்கள்.\nபோகக்கூடாத நேரத்தில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் உல்லாசமாகச் சுற்றிய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள்.\nபருவ வயது அடைந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பது இவர்களது கொள்கையாக இருந்தால், இவர்களுக்கு சிந்திக்கும் திறனும், மூளையும், மனசாட்சியும் இருந்தால் இலங்கைப் பெண் விஷயமாக எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்\nஒரு குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக ரிஸானாவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாணவி கொல்லப்பட்டதற்கு மரண தண்டனை நியாயம் என்றால், அதை விட ஆயிரம் மடங்கு நியாயம் நியாயம் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் உள்ளது.\nகுழந்தையின் உயிர், உயிர் இல்லையா\nசிறுமிக்குத் தண்டனையா என்றும் இவர்கள் இப்போது கேள்வி எழுப்புகின்றனர்.\nஆனால் டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் மைனர் பையனுக்கும், தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும், மைனர் வயதை 14 ஆகக் குறைக்க வேண்டும் என்றும் இவர்கள் தான் கூப்பாடு போட்டார்கள். அதிகமான மாநில அரசுகளும் இதைக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன.\nஇவர்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் மைனர் என்பதன் அளவுகோலைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால் பருவ வயதை அடைவது தான் மேஜர் வயது என்று இஸ்லாம் அன்றே கூறிவிட்டது.\nசவூதியில் அது தான் சட்டமாக உள்ளதால் 17வயதுப் பெண் அந்தச் சட்டப்படி மேஜர் என்பதால் மைனர் என்ற அடிப்படையில் கருணை கோர முடியாது.\nடெல்லி மாணவி பிரச்சினையில் மைனரை மேஜர் ஆக்கப் பார்க்கிறார்கள். சவூதி விஷயத்தில் மேஜரை மைனர் ஆக்க முயல்கிறார்கள். இவர்களது சிந்திக்கும் திறனில் கோளாறு இருக்கிறது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.\nஇந்தியக் குழந்தையாக அது இல்லாததால், அதன் விபரீதம் இவர்களுக்கு விளங்கவில்லையா சில எழுத்தாளர்கள், தங்களின் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால், இதே நியாயத்தைப் பேசுவார்களா சில எழுத்தாளர்கள், த��்களின் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால், இதே நியாயத்தைப் பேசுவார்களா பறி கொடுத்தவர்களின் நிலையில் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்தும் இதைப் பார்ப்பது தான் சரியான பார்வையாகும்.\nஅனைவருக்கும் சம நீதி என்பதுதான் நீதி செலுத்துதலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும். டெல்லி மாணவிக்கு ஒரு நீதியும், சவூதி குழந்தைக்கு வேறு நீதியும் கேட்பது அனைவருக்கும் சமநீதி என்ற அடிப்படைக்கு எதிரானதாகும்.\nஅடுத்ததாக இதை தர்க்க ரீதியாக நியாயப்படுத்த அந்தப் பெண்ணானவர் குழந்தையைக் கொல்லவில்லை என்று வேறு கதை அளந்து கொண்டுள்ளனர்.\n இல்லையா என்பததை பேனா பிடித்தவர்கள் முடிவு செய்ய இயலாது. எந்த நாட்டில் குற்றம் நடக்கிறதோ அந்த நாட்டின் சட்டமும் நீதிமன்றமும் தான் அதை முடிவு செய்ய இயலும்.\nகுழந்தை கொல்லப்பட்ட போது சாட்சிகளாகவோ, அல்லது உடலைப் பரிசோதித்த மருத்துவர்களாகவோ இவர்கள் இருக்கவில்லை. விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கவில்லை. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகளாகவோ அல்லது நீதிமன்ற சாட்சிகளாகவோ இவர்கள் இருக்கவில்லை. இது குறித்து முடிவு செய்ய வேண்டிய ஆவணமும், ஆதாரமும், அறிவும் இவர்களிடம் இல்லாத போது அந்தப் பெண் அப்பாவி என்று தீர்ப்பு எழுதுவது தான் அறிவுடையவர்களின் செயலா\nலஞ்சம் ஊழலுக்கு இடமில்லாமல், நியாயமாக விசாரிக்கும் ஒரு நாட்டில் அந்த நாட்டுச் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அது தான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம்.\nஅஜ்மல் கசாப் அப்பாவி, அவனைத் தூக்கில் போட்டது அநியாயம் என்று சவூதி அறிவு ஜீவிகள் எழுதினால், இவர்கள் அந்த அதிகாரத்தை சவூதி அறிவு ஜீவிகளுக்கு வழங்குவார்களா\nகோவை குண்டு வெடிப்பு அரசாங்கமே நடத்தியது, அதில் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்று இவர்களைப் போல் கற்பனை செய்து எழுதினால், அதை இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா\nஇவர்களுக்கு கொஞ்சமும் மூளை இல்லை, மனசாட்சியும் இல்லை, உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.\nபெண் என்பதால் மரண தண்டனை கூடாது என்று இவர்கள் நினைத்தால் இப்போதும் இவர்கள் அறிவற்றவர்கள் என்று தான் நிரூபித்துள்ளார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று எழ���திவிட்டு குற்றம் செய்வதில் மட்டும் சமம் இல்லை என்று இவர்களது மூளை தீர்ப்பளிக்கிறது என்றால் இது மனநோயில்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்\nசவூதியில் வசிக்கும் ஒரு இந்தியக் குழந்தையை, இந்தியப் பெண் கொலை செய்தாலும், சவூதியில் இப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும். அப்போது இவர்கள் குழந்தையின் பக்கம் பேசியிருப்பார்களா அல்லது கொலை செய்தவர் பக்கம் பேசி இருப்பார்களா அல்லது கொலை செய்தவர் பக்கம் பேசி இருப்பார்களா நாட்டு மக்கள் அனைவரும் குழந்தையின் பக்கம் தான் நின்றிருப்பார்கள். அதை எதிர்த்து இவர்கள் வாய் திறந்தால் அடித்து உதைக்கப்படடு இருப்பார்கள்.\nகோவையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் இவர்கள் பேசிய நியாயம் இப்போது காணாமல் போனது ஏன் மரண தண்டனை பெற்ற பெண் இந்து மதத்தவராக இருந்திருந்தால், இந்து என்பதற்காக மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கதையை மாற்றி எழுதியிருப்பார்கள். நல்ல வேலை கொலை செய்த பெண்ணும் முஸ்லிமாக இருந்ததால் இந்தக் கதையை இவர்கள் எழுத முடியவில்லை.\nகொலை செய்த பெண் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், இந்தியர்கள் என்ன கிள்ளுக்கீரையா என்று இந்த கூறுகெட்ட அறிவு ஜீவிகள் புலம்பித் தள்ளியிருப்பார்கள். நல்ல வேளை அப்பெண் இலங்கை வாசியாக அமைந்துவிட்டார்.\nமன்னரின் குடும்பப் பெண் விபச்சாரம் செய்த போது மரண தண்டனை அளித்த சவூதியில் அந்நிய நாட்டவர்கள் என்பதற்காக குற்றங்களில் சலுகை காட்டப்படுவது இல்லை. மற்ற விஷயங்களில் சொந்த நாட்டவர்களுக்கு சலுகை அளித்தாலும், கொலைக் குற்றத்தில் எல்லாம் சலுகை காட்ட மாட்டார்கள்.\nஇந்தியக் குழந்தையை சவுதிக்காரன் கொன்று, அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதே தீர்ப்புத்தான் வழங்கப்பட்டிருக்கும்.\nஇஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் விமர்சிப்பது தான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. மக்களைத் தூண்டிவிடக்கூடிய பிரச்சினை வராத வரை நடுநிலை வேஷம் போடுவார்கள். எதில் மக்களைத் தூண்டி விட முடியுமோ அது போன்ற பிரச்சினைகள் கிடைத்தால், இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள். அறிவு ஜீவிகளின் இந்த இரட்டை முகம் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nபிப்ரவரி 15, 2018 பிப்ரவரி 16, 2018\nபரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா\nPrevious Article அன்னிய ஆண்கள் முன்னால் மோதிரம் அணிதல்\nNext Article பாலியல் பலாத்காரத்திற்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இயற்றுவது சரியா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2013/02/blog-post_4876.html", "date_download": "2020-09-22T16:41:09Z", "digest": "sha1:G4R2FZJILTW4FOMISAYGWZTUSMMNP6LU", "length": 6440, "nlines": 52, "source_domain": "www.malartharu.org", "title": "தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே..", "raw_content": "\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே..\nபுதிய ஆய்வு ஒன்று தூக்கம் கற்றலை மேம்படுத்துவதை கண்டுபிடிதிருக்கிறது. தூங்கும்பொழுது அந்த நாளில் கற்றவை மூளையில் சேமிக்கப்படுவதை உறுதி செய்திருக்கிறது இந்த ஆய்வு. கொஞ்சம் நில்லுங்க பாஸ். ஓடிப்போய் படுக்கவேண்டம். பதினோரு வயதிற்குள் உள்ள குழந்தைகளுக்கே இதனால் நன்மை.\nடுபிங்கன் பல்கலைக்கழக மருத்துவ உளவியல் துறையின் டாக்டர் இன்ஸ் வில்ஹெல்ம் தனது சுவிஸ் மற்றும் ஜேர்மன் அறிஞர்களுடன் இணைந்து இந்த கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்.\nகற்றலுக்குப் பிறகு ஒர��� நல்ல தூக்கம் கற்றலை நீண்ட கால நினைவில் வைத்திருக்க உதவுகிறது. தூங்குகிற பொழுது நினைவானது ஒரு வடிவத்தை அடைந்து அடுத்த கட்ட கற்றலுக்கு தயார் செய்கிறது. உள்ளார்ந்த அறிவு வெளிப்படும் அறிவாக மாற்றம் அடைந்து எளிதாக பல கட்ட மாறுதலுக்கு வழிகோலுகிறது.\nமறைமுகமாக பயிற்றுவிக்கப்பட்ட ஒரு உடல் செயல்பாடு எப்படி ஒரு வெளிப்படையான அறிவாக மாறுகிறது என்பதை சோதித்தது இந்த ஆய்வு. ஒரு வரிசையாக செய்யவேண்டிய தொடர் செயல்பாடுகள் தரப்பட்டு ஆய்வில் பங்கேடுத்தோர் ஒரு நாள் தூங்கவும் ஒரு நாள் விழித்திருக்கவும் பனிக்கப்பட்டனர்.\nதூங்கிய அன்று இரண்டு குழுக்களுமே நிறைய செயல்பாடுகளை நினைவுகூர்ந்தனர். முழுவளற்சியடைந்த நபர்களை விட ஆழமாகும் அதிக நேரமும் தூங்கிய குழந்தைகள் சிறப்பாக செயல்பட்டனர். குழந்தைகள் அதிக நேரம் தூங்குவது அவர்களின் நினைவாற்றலுக்கு நல்லது.\nபதினோரு வயதுவரை குழந்தைகளை நன்றாக தூங்க அனுமதிப்போம்.\nஇந்த வார யு டுயூப் காணொளி\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/05/21/monsanto-roundup-weed-killer-is-cause-to-cancer-lawsuit-in-usa/", "date_download": "2020-09-22T17:30:49Z", "digest": "sha1:3D27MTC7MQQGJQHYH4OAHGYUQYY6QWIG", "length": 26185, "nlines": 233, "source_domain": "www.vinavu.com", "title": "களைக் கொல்லி மருந்து கேட்டால் புற்று நோயைத் தரும் மான்சாண்டோ ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி உலகம் களைக் கொல்லி மருந்து கேட்டால் புற்று நோயைத் தரும் மான்சாண்டோ \nகளைக் கொல்லி மருந்து கேட்டால் புற்று நோயைத் தரும் மான்சாண்டோ \nமான்சாண்டோ நிறுவனம் எங்களை உரிய நேரத்தில் எச்சரித்திருக்க வேண்டும்; அதாவது இந்த களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தினால் கேன்சர் வர நேரிடும் என்று எச்சரித்திருக்க வேண்டும்.\nரவுண்ட் அப் (Round Up) எனப்படும் களைக்கொல்லி மருந்து பிரபல அமெரிக்க நிறுவனமான மான்சாண்டோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. ஒரு மருந்து எனும் பட்சத்தில் அதிலுள்ள வேதிப்பொருட்களின் கலவையைப் பட்டியலிட்டு அதன் பக்கவிளைவுகள் குறித்தும் எச்சரிக்க வேண்டும் என்பது நடைமுறை.\nஅப்படி கலக்கப்பட்ட கிளைஃபோசேட் எனும் கேன்சரை உருவாக்கும் வேதிப்பொருள் குறித்து எந்த எச்சரிக்கையையும் தராமல் திட்டமிட்டு மறைத்து விற்பனை செய்துள்ளது மான்சாண்டோ நிறுவனம். இதை வாங்கிப் பயன்படுத்திய ஆல்வா & ஆல்பெர்டா தம்பதியினருக்கு அதன் பின்விளைவாக புற்று நோய் உண்டாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர்கள் ஆதாரங்களுடன் கலிஃபோர்னியா நீதிமன்றத்தை நாடினர்.\nஇப்போது மான்சாண்டோவைக் கையகப்படுத்தியுள்ள பேயர் நிறுவனம் இத்தம்பதிக்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 14,000 கோடி இந்திய ரூபாய்) இழப்பீடாகத் தரவேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஏற்கெனவே கடந்த ��ார்ச் 28 இதே போன்று மான்சாண்டோவின் களைக் கொல்லியை பயன்படுத்தியதன் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எட்வின் ஹார்டமேன் என்ற 70 வயது முதியவருக்கு, 80 மில்லியன் அமெரிக்க டாலர்களை, பேயர் நிறுவனம் இழப்பீடாகத் தரவேண்டும் என்று சான் ஃபிரான்சிஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nபாதிக்கப்பட்ட ஆல்பெர்டா கூறுகையில் “மான்சாண்டோ நிறுவனம் எங்களை உரிய நேரத்தில் எச்சரித்திருக்க வேண்டும்; அதாவது இந்த களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தினால் கேன்சர் வர நேரிடும் என்று எச்சரித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நாங்கள் இக்கட்டான சூழலிலிருந்து தப்பித்திருப்போம்.”\nஇத்தம்பதியினரின் வழக்குரைஞர் மைக்கேல் மில்லர் கூறும்போது ‘1982-ல் தங்களுடைய கனவு இல்லத்தை வாங்கினர். வீட்டைச் சுற்றிலும் முளைத்திருந்த களைகளை அகற்றும் வண்ணம், தாங்கள் தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்த்த களைக்கொல்லி மருந்தான ரவுண்ட் அப்-ஐ வாங்க முடிவு செய்தனர். மான்சாண்டோ நிறுவனத்தின் மீதிருந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் அதை வாங்கினர். ஆனால் மான்சாண்டோ அவர்களின் நம்பிக்கையைத் தகர்த்து விட்டது’ என்றார்.\n♦ ராஜஸ்தான் – மான்சாண்டோவின் வலையில் சிக்கிக்கொண்ட ஈ \n♦ டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு \nமான்சாண்டோ நிறுவனம் இதுபோன்று ஆயிரக்கணக்கான வழக்குகளை எதிர்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக விவசாயிகளிடமிருந்துதான் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.\nஉலக சுகாதார நிறுவனம் 2015-ல் மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி கிளைஃபோசேட் என்ற வேதிப்பொருள்தான் ரவுண்ட அப் என்ற களைக்கொல்லி மருந்தில் பிரதானமாகக் கலக்கப்படுகிறது. மான்சாண்டோ-வைக் கையகப்படுத்தியுள்ள பேயர் நிறுவனம் அபராதத் தொகை மிகவும் அதிகம் என்று கவலை தெரிவித்துள்ளது. மேலும் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது. கிளைஃபோசேட் வேதிப்பொருள் பல்வேறு சோதனைகளுக்குப் பின்னரே பயன்பாட்டுக்கு வந்தது என்றும் அதில் கேன்சரை உருவாக்கும் எந்தக் கூறுகளும் இல்லை என்றும், அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் தங்களது தயாரிப்பை அங்கீகரித்துள்ளது என்றும் கூறுகிறது பேயர்.\nபாதிக்கப்பட்ட தம்பதியினரிடம் பெயரளவுக்குக் கூட வருத்தம் தெரிவிக்காமல் திமிர்த்தனமாக அறிக்கை வெளியிட்டு வரும் மான்சாண்டோ நிறுவனம் இது போன்ற பல தயாரிப்புக்களை உலகெங்கும் விற்பனை செய்துவருகிறது. ஒரு அமெரிக்கத் தம்பதிக்கே நீதி கிடைப்பதில் இத்தனை சிரமங்கள் இருக்கும் போது மூன்றாம் உலக நாடுகளைப் பற்றி கேட்கவா வேண்டும்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொரோனா முடக்கத்தில் சொத்துக்களை பெருக்கும் அமெரிக்க பில்லியனர்கள்\nஇந்தியாவில் புற்றுநோயின் தாக்கம் : அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட் \nமோடி + பாஜக = வறுமை + 300% கேன்சர் அதிகரிப்பு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/10/pudukkottai.html", "date_download": "2020-09-22T17:11:04Z", "digest": "sha1:4VCIE72KJJOVAX3LDNOXOO5FZ4IV6OKI", "length": 18898, "nlines": 199, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரத்தவகை கண்டறிதல், இரத்த அழுத்தம், மற்றும் இரத்த சோகை கண்டறியும முகாம்!", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் விளையாட்டு செய்திகள் COVID-19\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிப���ன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது அறிந்துகொள்வோம் பொழுதுபோக்கு\nகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரத்தவகை கண்டறிதல், இரத்த அழுத்தம், மற்றும் இரத்த சோகை கண்டறியும முகாம்\nகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரத்தவகை கண்டறிதல், இரத்த அழுத்தம், மற்றும் இரத்த சோகை கண்டறியும முகாம்\nபுதுக்குளம் நடைப்பயிற்சியாளர் சங்கம், புதுக்கோட்டை ஆத்மா இரத்த வங்கி மற்றும் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து புதுக்குளம் வளாகத்தில் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரத்தவகை கண்டறிதல், இரத்த அழுத்தம், மற்றும் இரத்த சோகை கண்டறியும் முகாம் சங்கத் தலைவர் எஸ்.அழகப்பன் தலைமையில் நடைபெற்றது.\nபுதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுரி உதவிப் பேராசிரியர், இருதயநோய சிறப்பு மருத்துவர், கே.எம்.நிஜாமுதீன், ரோட்டரி மாவட்டத்தின் 2020-21 ஆண்டு ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினர்;களாக கலந்து கொண்டு முகாமினை துவக்கிவைத்தார்.\nபுதுக்குளம் நடைப்பயிற்சியாளர்கள் சங்கத் தலைவர். க.நைனாமுகமது, சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு நலச் சங்கத் தலைவர் கண.மோகன்ராஜ், புதுக்குளம் நடைப்பயிற்சியாளர்கள் சங்கத் துணைத் தலைவர் எஸ்.பார்த்திபன், ஆத்மா இரத்த வங்கியின் மேலாளர் பழனி, வர்த்தக சங்க பொருளாளர் எஸ்.கதிரேசன் முன்னிலை வகித்தனர்.\nமுன்னதாக வருகை புரிந்த அனைவரையும் செயலாளர் கே.என்.செல்வரத்தினம் வரவேற்றார். நிகழ்ச்சியில் சி.தனகோபால், வழங்கறிஞர். ஏ.சந்திரசேகரன், இராம செல்வராசு, வங்கி மேலாளர் அன்பழகன், ஆரோக்கியசாமி, நடராசன், மாவட்ட கல்வி அலுவலர் கு. திராவிடசெல்வம் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.\nகாந்தி செயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவி;த்து மரியாதை செய்யப்பட்டது. நிறைவாக பொருளாளர் பி.அசோகன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.\nLabels: # LATEST NEWS, # தமிழ்நாடு செய்திகள்\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\nதமிழகத்தில் உள்ள அனைத்த��� மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் & பேக்ஸ் எண்... 1. Thiruvallur Collector :- ...\n🔴LIVE Streaming Now | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE Streaming Now | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் | ஆவண...\nசெப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nசெப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் ...\nஇளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு அறந்தாங்கி நகராட்சியில்சேர்ந்து பயிற்சி பெற ஒரு அறிய வாய்ப்பு(Internship Training)\nஇளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு அறந்தாங்கி நகராட்சியில் சேர்ந்து பயிற்சி பெற ஒரு அறிய வாய்ப்பு (Internship Training) படிப்பு முடித்த ...\nஅன்பு கால்நடைதீவனம் நண்பர்களே வணக்கம் இது எங்களின் சிறப்பான ஒரு தயாரிப்பு 20 கிலோ பையாக கொடுக்கின்றோம். இதன் சிறப்...\n🔴LIVE | - சண்முகர் அபிஷேகம் |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் ஆவணி திருவிழா 2020 நாளை 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும்...\nபொன்னமராவதி ஜே ஜே நகர் பகுதியில் புத்தம் புது வீடு வாடகைக்கு உள்ளது...\nபொன்னமராவதி ஜே ஜே நகர் பகுதியில் புத்தம் புது வீடு வாடகைக்கு உள்ளது... பொன்னமராவதி ஜே ஜே நகர் பெட்ரோல் பங்க் அருகில் முதல் மாடி யில் இ...\n🔴LIVE | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் -ஆவணி திருவிழா 2020 - ஏழாம் திருநாள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் ஆவணி திருவிழா 2020 - ஏழாம் திருநாள் நாளை 12.09.2020...\nகிராம அஞ்சல் ஊழியர்பணிக்கு செப்.30-வரை விண்ணப்பிக்கலாம்\nகிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-வரை விண்ணப...\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி..\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி தொடர்புக்கு: 9444688871 தேவைப்படுவோர் படிவத்தை பூர...\nபுதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி முக்குலத்தோர் பே...\nHIV தொற்று ஆளானவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்குதல்\nபுதுக்கோட்டை நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா\nபுதுக்கோட்டை நகராட்சி சார்பாக புதிய பேருந்து நிலைய...\nஅரசு உயர் துவக்கப்பள்ளிய��ல் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்”...\nபுதுக்கோட்டை ஆரஞ்சு நவீன அழகு நிலைய நிர்வாக இயக்கு...\nவிபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி-புதுக்கோட்டை வடக்கு ...\nபொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம...\nசர்வதேச போலியோ தின கொண்டாட்டம்\nபுதுக்கோட்டையில் 18 mla க்கள் தீர்ப்பு வழங்கிய அடு...\nஉலக போலியோ தின மனித சங்கிலி\nபுதுக்கோட்டை நிஜாம் காலனி் பழைய இரும்பு கடையில் நக...\nஓஷோவின் - வாழ்க்கை குறிப்புகள்\nதினமும் காலண்டர் காண்பிக்கப்படும் கீழ்நோக்கு நாள்...\nதேசிய அளவில் சாதனை படைத்த மாணவிக்கு வாழ்த்துக்கள்..\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அப்பல்லோவில் திடீ...\nகோல்டன்பிஸ்ட் கராத்தே அமைப்பு துவக்கவிழா\nபயணிகளைப் பாதுகாக்க மிகவும் திறமை வாய்ந்த கண்டக்டர...\nபொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் உள்ள அரசினர் ம...\nபொன்னமராவதி அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்...\nபொன்னமராவதியில் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிய...\nரோட்டரிக்கு விசில் போடு என்ற தலைப்பில் மக்கள் தொடர...\nபுதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள வீடுகளில் டெங்கு ...\nரோட்டரி சங்கங்களின் கொடி மாற்று பரிவர்த்தனை\nமுழு கொள்ளளவை எட்டி வரும் வைகை அணை...... 5 மாவட்டங...\nதமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம...\nஇலவச தையல் பயிற்ச்சி மையம் துவக்க விழா\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்\nஅரசு நேரடி நெல் கொள்முதல் செய்யாததால்\nஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை...\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ...\nபுதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புற்று...\nஅட... தமிழக பள்ளிக் கல்வித்துறை சத்தமில்லாம ஒரு சா...\nலீக் ஆனது சர்கார் படத்தின் கதை.\nவெளியாட்கள் மின்மாற்றியின் FUSE போட வேண்டாம் என்பத...\nநல்லகண்ணு அய்யா அவர்களின் திருக்கரங்களால் இலட்சிய ...\nகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரத்தவகை கண்டறிதல், ...\nபுதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் த...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 90-வது பிறந்...\nகல்விச் சேவையை பாராட்டி சிறந்த கல்வி சேவை ஆசிரியர்...\nகடலூர் மத்திய சிறையை தகர்க்க பயங்கரவாதிகள் சதி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/146982/", "date_download": "2020-09-22T17:43:39Z", "digest": "sha1:GICS2N5XKQOLGYQVRXYECUY66HCHPLOD", "length": 11513, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "குருநாகல் தொல்பொருள் சின்னங்களுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பில் ஆராய குழு நியமிப்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருநாகல் தொல்பொருள் சின்னங்களுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பில் ஆராய குழு நியமிப்பு\n13ஆம் நூற்றாண்டில் குருநாகல் இராஜ்ஜியத்திற்கு சொந்தமான தொல்பொருள் மதிப்பு மிகுந்த கட்டடங்களுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இது தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு கலாசார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.\nஅதற்கமைய இந்த தொல்பொருள் தளத்திற்கு சேதம் விளைவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திரவினால் விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nகுழுவின் தலைவராக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க செயற்படவுள்ளதுடன், குருநாகல் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.ரத்னாயக்க, தொல்பொருளியல் பேராசிரியர் டி.பீ.குலதுங்க, கலாசார அமைச்சின் பிரதி பணிப்பாளர் பிரசாத் ரணசிங்க, கலாசார நிதியத்தின் பணிப்பாளர் கட்டிடக்கலைஞர் சுமேதா மாதொட ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்கும் அங்கத்தவர்கள் ஆவதுடன் இம்மாதம் 23ஆம் (2020.07.23) திகதிக்கு முன்னதாக இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க எதிர் பார்க்கப்பட்டுள்ளது.\nகுருநாகல் நகரில் அமைந்துள்ள இந்த சேதப்படுத்தப்பட்ட கட்டடம் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொல்பொருள் இருப்பு என கருதப்படும் ஒரு நினைவுச் சின்னமாகும் என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இது 13ஆம் நூற்றாண்டில் குருநாகல் இராஜ்ஜிய காலப்பகுதிக்கு சொந்தமான வன ராஜ சபை மண்டபமாக இருக்கும் என நம்பப்படுகின்றது. #குருநாகல் #தொல்பொருள்சின்னங்கள் #சேதம் #மகிந்தராஜபக்ஸ #நினைவுச்சின்னம்\nTagsகுருநாகல் சேதம் தொல்பொருள்சின்னங்கள் நினைவுச்சின்னம் மகிந்தராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்து -இருவர் படுகாயம்\nபுதிய கடற்படை தளபதி பிரதமர் சந்திப்பு\nராஜபக்ச ஆட்சியின் கீழ் தொல்பொருள் இடங்களின் தலைவிதி குறித்து பௌத்தர்களுக்கு சந்தேகம்\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம் September 22, 2020\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு September 22, 2020\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா் September 22, 2020\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு September 22, 2020\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு September 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2020-09-22T18:26:51Z", "digest": "sha1:22DC2CRMZJEXZSEZCAKPQHMVTRQMEQMJ", "length": 4582, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மகள்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஈரோடு: செல்போனில் படிக்காமல் படம...\nகடைசி நேரத்தில் க��தலனுடன் சென்ற ...\nகாதலன் வீட்டிலிருந்து வரமறுத்த ம...\nகணவன் உயிரிழப்பால் மன உளைச்சல்.....\nமனைவியை தம்பெல்லால் அடித்த கணவர்...\n“ ஒரு மகள் போல நான் சொல்வதை ஆளுந...\n“என் மகள் ஐராவை பார்க்காமல் தவிக...\nபாகிஸ்தான்: நெடுஞ்சாலையில் மகள் ...\n''மம்மா...'' - பார்வையாளர்கள் இர...\nஹிமாச்சல் பிரதேசத்தின் மகள் கங்க...\nட்ரம்புக்கு ஒசாமா பின்லேடனின் மர...\nமகள் பாடும்போது சீலிங்கை உடைத்து...\nமின்வேலியில் சிக்கி உயிரிழந்த தம...\nதத்தெடுத்த மகள் பாலியல் வன்கொடும...\n’தமிழ் மகளாக தமிழர் நலன்காக்க அர...\nஷூட்டிங் கிளம்புகையில் திறக்காத கேட்: உடைத்து தள்ளிய ராக்..\n குழந்தைகளுக்காக தனது உடல் உறுப்புகளை விற்க முன்வந்த தாய்..\n\"சுட்டெரிக்கும் வெயில்; இரவில் பனி\" எப்படியிருக்கும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் \n யார் இந்த ‘தேவ்தத் படிக்கல்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=44335", "date_download": "2020-09-22T17:59:22Z", "digest": "sha1:56WYKH5HGEGNGEPSE3WJDJWKREYB5725", "length": 8284, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "நாங்க இப்படிதானுங்க!: அப்பாவும், அக் ஷய் குமாரும்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n: அப்பாவும், அக் ஷய் குமாரும்\nபதிவு செய்த நாள்: செப் 09,2018 14:47\n'முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், நான் சினிமாவில் நுழைந்த போது, என் பின்னால் யாரும் இல்லை. உனக்கு எந்த அழுத்தமும் அவசியம் இல்லை. உன் பின்னால் சிரஞ்சீவி இருக்கிறேன்; ரிலாக்ஸ்' என் அப்பா சொன்ன இந்த வார்த்தைகள் தான், எனக்கு, 'டானிக்' என் அப்பா சொன்ன இந்த வார்த்தைகள் தான், எனக்கு, 'டானிக்' நான் எத்தனை மணிக்கு துாங்குகிறேன் என்பதில் ஆரம்பித்து, என்னை அப்பா கவனித்துக் கொண்டே இருப்பார்.\nஒழுக்கம் மட்டுமே வெற்றியைத் தரும் என்பதை செய்து காட்டியவர்; தொழில், தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் ஒழுங்குமுறையை கடைபிடிப்பார்.\nஇந்தி நடிகர் அக் ஷய் குமார், கல்லுாரி மாணவர்களிடம் உரையாடியதைக் கேட்டேன். 'உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன' என்ற கேள்விக்கு, 'டிசிப்ளின்' என்று பதில் சொன்னார்.\nகடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நேரம் தவறாமை, கச்சிதமான உடல்வாகு என்று அவர் இருப்பது தான், இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்திருக்க காரணம் என்று புரிந்தது.\nஅப்பாவையும், அக் ஷய் குமாரையும் போல இருக்கவே முயற்சிக்கிறேன்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» நலம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநாள் முழுக்க பாதுகாப்பு தரும் கவசம்\nதீர்வை கூகுளில் தேடுவது சரியில்லை\nஇதயத்திலும் சென்று தங்கும் வைரஸ்\nவந்திருப்பது டெங்கு காய்ச்சலா, கொரோனா காய்ச்சலா... அறிகுறிகளால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/oviya-kiss-her-fan/", "date_download": "2020-09-22T18:36:22Z", "digest": "sha1:3JD7SQXPZTAN6QLNT7RJVPUFRD56QPXO", "length": 6591, "nlines": 87, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ரசிகனுக்கு முத்தம் கொடுத்த ஓவியா - வைரலாகும் வீடியோ உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Uncategorized ரசிகனுக்கு முத்தம் கொடுத்த ஓவியா – வைரலாகும் வீடியோ உள்ளே\nரசிகனுக்கு முத்தம் கொடுத்த ஓவியா – வைரலாகும் வீடியோ உள்ளே\nபிக் பாஸ் குயின் ஓவியாவிற்கு எங்கு சென்றாலும் ரசிகர்களின் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டு ரசிகர்களால் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு செலிபிரிட்டி ஆகிவிட்டார். பட வாய்ப்புகளும் அவர் கழுத்தை முட்டும் அளவிற்கு வந்து நிற்கிறது. இருந்தும் பார்ட்டி, போது நிகழ்ச்சி என ஜாலியாக வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார் ஓவியா. இந்நிலையில் மலேசியாவில் நடந்த ஒரு விழாவிற்கு இந்த ‘களவாணி’ அழைக்கப்பட்டுள்ளார்.\nஅங்கு இவருக்கு கொடுக்கப்பட்ட கரகோஷம் வழக்கம் போல அன்புமணி ராமதசை மிஞ்சிவிடும் போல இருக்கிறது. அப்படியான ஒரு வரவேற்பை பெற்று அந்த நிகழ்ச்சியில் மேடை ஏறிய ஓவியா, மேடையில் ரசிகருக்கு ஒரு ஆச்சரியத்தை அளித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்துவிட்டார்.\nமேடையில் இருந்த ரசிகர் ஒருவர் ஓவியாவிடம் தன்னுடைய பெயரை மூன்று முறை சொல்ல சொன்னார். இரண்டுசெக்கண்டுகள் அவரை பார்த்த பிக் பாஸ் குயின், என்ன நினைத்தார் என தெரியவில்லை பச்சென்று அவரது கன்னத்தில் ஒரு முத்தத்தை கொடுத்து அசத்திவிட்டார். பின்னர் அந்த ரசிகரை மீண்டும் அழைத்து நட்பாக ஒரு ‘ஹக்’ கொடுத்து அனுப்பினார் இந்த மக்களின் நாயகி ஓவி.\nPrevious articleமுதன் முறையாக காவிரி பிரச்சனை பற்றி வாய் திறந்த ரஜினி \nNext articleதாமிரபரணி படத்தில் நடித்த பானுவா இது இப்படி மாறிட்டாங்க -புகைப்படம் உள்ளே\n தகவல் கசியாமல் இருக்க இறுதி வாரத்தில் பிக் பாஸ் செய்த மாற்றம்.\nவிஜய் 63 படத்தின் பிரஸ் மீட் அறிவிப்பு..\nவிஸ்வாசம் தீம் மியூசிக் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா..\nவிஜய் 62 பட பூஜையில் , தளபதியிடம் இதை கவனித்தீர்களா \n நிகழ்ச்சி மேடையில் உண்மையை போட்டுடைத்த அனுஷ்கா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/2nd-std-term1-tamil-kalvi-news-video_89.html", "date_download": "2020-09-22T16:27:55Z", "digest": "sha1:IJNYJELZBTG7PT5QMAZUIVYOHMUB4C32", "length": 8453, "nlines": 168, "source_domain": "www.kalvinews.com", "title": "2nd Std - Term1 - Tamil | ஆத்திச்சூடி நோயினுக்கு இடம் கொடேல் | Kalvi News Video Lessons", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்ட் 17, 2020\nKalvi Tholaikatchi (www.Kalvitholaikatchi.com கல்வித்தொலைகாட்சி) மற்றும் kalvi Tv Live ல் ஒளிபரப்பு செய்யப்படும் வீடியோக்களைப் போன்று நமது Kalvi News இணையதளத்திலும் மாணவர்களுக்கு பயன்படும் விதமாக இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக, இரண்டாம் வகுப்பு முதல் பருவம் தமிழ் பாட வீடியோக்கள் (2nd Standard Term1 Tamil Videos) உருவாக்கப்பட்டு நமது Kalvi News ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம்..இதனை மாணவர்கள் வீட்டிலிருந்து படித்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நமது KalviNews வலைத்தளத்தில் தங்களுடைய பாடம் சம்பந்தமான வீடியோக்கள், Pdf, PPT, போன்றவற்றை பகிர விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளலாம்..\nTopic : ஆத்திச்சூடி நோயினுக்கு இடம் கொடேல்\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nG.O 37 Incentive அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nபுதன், செப்டம்பர் 16, 2020\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/sports/sanju-samson-got-chance-after-73-t20i-matches", "date_download": "2020-09-22T17:17:50Z", "digest": "sha1:UFZ67PLIFHHFFO4MOUIN5S2HRSIRRGL5", "length": 10169, "nlines": 111, "source_domain": "www.seithipunal.com", "title": "காத்திருந்தவர்களை களமிறக்கிய கோலி! இந்தியா அபார பேட்டிங்! - Seithipunal", "raw_content": "\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇந்தியா இலங்கை அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரின் இறுதிப் போட்ட���யானது என்று பூனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் லசித் மலிங்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nகவுகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இன்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா அல்லது இலங்கை அணி தொடரை சமன் செய்யுமா அல்லது இலங்கை அணி தொடரை சமன் செய்யுமா என்ற நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது.\nஇந்திய அணியில் கடந்த மூன்று தொடர்களாக வாய்ப்பு பெற்றும் விளையாடும் அணியில் இடம்பெறாமல் வெளியில் காத்திருந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மணிஷ் பாண்டே ஆகிய இருவரும் இன்று அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். சஞ்சு சாம்சன் 73 போட்டிகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல பந்துவீச்சாளர் குல்தீப் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அணியில் சாஹல் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு அஞ்சலோ மேத்யூஸ் மற்றும் லக்ஷன் சண்டகண் இருவரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் ஷிகர் தவான் ஜோடி அபார தொடக்கத்தினை கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த நிலையில் ஷிகர் தவான் அரைசதம் கடந்து 52 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஇலங்கை (விளையாடும் லெவன்): தனுஷ்கா குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் பெரேரா (வ), ஓஷாதா பெர்னாண்டோ, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தாசுன் ஷானகா, லக்ஷன் சண்டகன், வாணிந்து ஹசரங்கா, லசித் மலிங்கா (சி)\nஇந்தியா (விளையாடும் லெவன்): லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி (இ), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன் (வ), வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர், ஜஸ்பிரீத் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\n#BREAKING: ச���ன்னை அணிக்கு இமாலய இலக்கு வச்சு செஞ்சது ராஜஸ்தான் அணி\nமொத்தம் 9 சிக்ஸ்., சென்னைக்கு மரண அடி கொடுத்த சஞ்சு சாம்சன்\nகடன் தருவதாக கூறி பெண்மணியை ஐவர் சேர்ந்து சீரழித்த கொடூரம்.. விடுதிக்குள் அரங்கேறிய பயங்கரம்.\nடெல்லியில் மிரட்டப்பட்ட திமுக எம்பி. அதிரடியாக எழுந்த பரபரப்பு புகார்.\nஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\nஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\nவேலைக்கு புறப்படும் போது தகராறு செய்த கேட்.. அடித்து நொறுக்கிய ராக்..\nகொடுமை.. ஓவியா வெளியிட்ட போட்டோவை கண்டு அலறியடித்த ரசிகர்கள்.\n'நீங்க இப்படி காட்டுவீங்கன்னு' எதிர்பார்க்கவில்லை; ரித்விகாவின் கவர்ச்சி புகைப்படத்தால்..ஷாக்கான ரசிகர்கள்..\nபிரபல நடிகை கொரோனாவால் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2019/01/1000.html", "date_download": "2020-09-22T18:07:21Z", "digest": "sha1:MNQFTP6RLK3P77IWYHMLV2D2HV4M2545", "length": 16307, "nlines": 198, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: பொங்கல் பரிசு ரூ.1,000 பெற காலக்கெடு நீட்டிப்பு", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் விளையாட்டு செய்திகள் COVID-19\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது அறிந்துகொள்வோம் பொழுதுபோக்கு\nபொங்கல் பரிசு ரூ.1,000 பெற காலக்கெடு நீட்டிப்பு\nபொங்கல் பரிசு ரூ.1,000 பெற காலக்கெடு நீட்டிப்பு\nபொங்கலுக்கு முன்னதாக வெளியூர் சென்றவர்கள், பல்வேறு காரணங்களால் உரிய நேரத்தில் வாங்க முடியாதவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அமைச்சர் ஆர்.காமராஜ் கூறும்போது, ‘‘பொங்கலுக்கு முந்தைய நாளில்வாங்க முடியாதவர்கள், வெளியூர்களுக்கு முன்னதாகவே வந்தவர்கள், வெளியூர்களில் இருந்துபொங்கலன்று ஊருக்கு வரும்போது நியாயவிலைக் கடை இல்லாததால் வாங்க முடியாதவர்கள் என தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் பரிசை வாங்க முடியாதவர்கள், பொங்கலுக்கு பின்னரும் உரிய ஆதாரங்களைக் காட்டி பெற்றுக் கொள்ளலாம் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்’’ என்றார்.\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் & பேக்ஸ் எண்... 1. Thiruvallur Collector :- ...\n🔴LIVE Streaming Now | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE Streaming Now | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் | ஆவண...\nசெப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nசெப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் ...\nஇளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு அறந்தாங்கி நகராட்சியில்சேர்ந்து பயிற்சி பெற ஒரு அறிய வாய்ப்பு(Internship Training)\nஇளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு அறந்தாங்கி நகராட்சியில் சேர்ந்து பயிற்சி பெற ஒரு அறிய வாய்ப்பு (Internship Training) படிப்பு முடித்த ...\nஅன்பு கால்நடைதீவனம் நண்பர்களே வணக்கம் இது எங்களின் சிறப்பான ஒரு தயாரிப்பு 20 கிலோ பையாக கொடுக்கின்றோம். இதன் சிறப்...\n🔴LIVE | - சண்முகர் அபிஷேகம் |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் ஆவணி திருவிழா 2020 நாளை 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும்...\nபொன்னமராவதி ஜே ஜே நகர் பகுதியில் புத்தம் புது வீடு வாடகைக்கு உள்ளது...\nபொன்னமராவதி ஜே ஜே நகர் பகுதியில் புத்தம் புது வீடு வாடகைக்கு உள்ளது... பொன்னமராவதி ஜே ஜே நகர் பெட்ரோல் பங்க் அருகில் முதல் மாடி யில் இ...\n🔴LIVE | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் -ஆவணி திருவிழா 2020 - ஏழாம் திருநாள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் ஆவணி திருவிழா 2020 - ஏழாம் திருநாள் நாளை 12.09.2020...\nகிராம அஞ்சல் ஊழியர்பணிக்கு செப்.30-வரை விண்ணப்பிக்கலாம்\nகிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-வரை விண்ணப...\nபாரம்பரிய பாட்டி முறை விட்ட��� தயாரிப்பு பல்பொடி..\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி தொடர்புக்கு: 9444688871 தேவைப்படுவோர் படிவத்தை பூர...\nபுதுக்கோட்டை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை...\n மக்களின் உரிமை குரல் ...\nஸ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரி புதுக்கோட்டையில் ச...\nபுதுக்கோட்டையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 90-வத...\nதினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக...\nஊரெல்லாம் கறுப்புக் கொடி, பலூன்.. அதிரடியாக கறுப்ப...\nபுதுக்கோட்டையில் 30 வது சாலை பாதுகாப்பு வார விழா ம...\nபன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளைக்கு நிதி அளித்த கொடைய...\nமறுமணத் தேதியை அறிவித்தார் ரஜினி மகள்\nஇளையோருக்கான தலைமைப்பண்பு பயிற்சி முகாம்\nஇந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 39% உயர்வு\nகுவிந்து கிடக்கும் வருமான வரி வழக்குகள் வாபஸ் பெற ...\nவாட்ஸ் ஆப்' தகவல்; கடும் கட்டுப்பாடு....\nதைப்பூசத் திருவிழா....அரோகரா கோஷம் முழங்க அறுபடை வ...\nமாட்டூவண்டி போட்டி..ஜெயித்தே ஆகவேண்டும் எங்களை வளர...\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி'....\nதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்....\nமுதல்வர் ஜல்லிகட்டு போட்டியில் கலந்து விட்டு சென்ற...\nவிராலிமலை ஜல்லிகட்டு ஒரு பார்வை களத்தில் நேரலை செ...\nபொங்கல் பரிசு ரூ.1,000 பெற காலக்கெடு நீட்டிப்பு\nஅமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியம...\nபழநி பக்தர்களுக்காக 3,661 விளக்குகள்\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nஇந்த கல்வியாண்டு முதல் 10 சதவீத இடஒதுக்கீடு 40,000...\nதிருச்சி பாதுகாப்பு தொழில் முனையம் 20ம் தேதி துவக்கம்\nகிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் வெள்ளம்: கேளிக்கை ...\nமேட்டூர் நீர்மட்டம் 73 அடியாக சரிவு\nதமிழகத்தை கலக்கப்போகும் புதுக்கோட்டை மாவட்டம் விரா...\nவிராலிமலையில் (20.01.2019) நடைபெற உள்ள ஜல்லிக்கட்...\nநகராட்சி பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் தீயனைப்புத...\nபொங்கலுக்குப் பிறகு 4-வது கப்பல் வருகிறது; மலேசிய...\nமெரினா கடற்கரையில் புதிதாக உரிமத்துடன் குறைவான எண்...\nபேட்ட திரைவிமர்சனம் : பாட்சா படத்தை விட மாஸா இந்த ...\nபோலி ஐயப்ப பக்தர்களாக வேடம் பூண்டு வலம் வருகின்றனர்.\nமீமிசல் கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் மீமிசல் அரசு...\nஅமெரிக்கா ரோட்டரி மாவட்ட உடனடி முன்னாள் ஆளுனர் ஜெம...\nபுதுக்கோட்டை நகராட்சியில் திடீர் சோதனை\nபி��ாஸ்டிக் தடை ஜன 1 முதல் அமலுக்கு வருவதால் பஸ்டாண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-09-22T18:32:52Z", "digest": "sha1:XETWMZVJOXVM4FM6O62PLRCF62BOEFMX", "length": 7982, "nlines": 41, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "பண்ணையாளர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும் | விவசாய செய்திகள்", "raw_content": "\nபண்ணையாளர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும்\nகுளிர் காலமானது இறைச்சிக் கோழி உற்பத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த அளவிலான சுற்றுப்புற வெப்பநிலை, காற்றோட்டம் மற்றும் ஒளி காலம் போன்றவை பண்ணையாளர்களுக்கு மிகப் பெரும் சவாலாக விளங்குகின்றன. மேற்கூறிய காரணங்களால் இறைச்சிக் கோழிகளில் இறப்பின் மூலமாக நேரடியாகவோ அல்லது தீவன மாற்று திறன் குறைந்து அதன் மூலம் மறைமுகமாகவோ பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. புதிதாக வாங்கிய ஒரு நாள் வயதுடைய கோழிக்குஞ்சுகளுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு அதன் உடல் வெப்பநிலையை சீராக பராமரிப்பது மிகப் […]\nஇனி விவசாயிகள் மின் இணைப்புக்காக அலைய வேண்டியதில்லை… தமிழக அரசின் புதிய மாற்றங்கள்\nரூ.743 கோடி முதலீடு, பயனடையப்போகும் 2.5 லட்சம் விவசாயிகள்… மத்திய அரசின் சம்பதா திட்டம்\nஇயற்கை விவசாயத்தில் நெல் சாகுபடி – அதிக மகசூல் பெற 8 யோசனைகள்\nஅரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக��கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/category/kushboo-thodar/", "date_download": "2020-09-22T18:26:13Z", "digest": "sha1:756EWYQSVTVLTWHRSKRBMUW7KO6VDAPC", "length": 6501, "nlines": 146, "source_domain": "newtamilcinema.in", "title": "குஷ்புவே நமஹ Archives - New Tamil Cinema", "raw_content": "\nபசுமை ஒழிப்பு சாலை எதற்கு.. கவிப்பேரரசு வைரமுத்துவின் நெஞ்சைத் தொடும் கவிதை\nஎதிர்கால மத்திய அமைச்சர் குஷ்பு குஷ்புவே நமஹ 10 -ஸ்டான்லி ராஜன்\nகுஷ்புவே நமஹ 9 -ஸ்டான்லி ராஜன், சதிகார கேள்விகள்\nகுஷ்புவே நமஹ 8 -ஸ்டான்லி ராஜன், குஷ்புவை சூழ்ந்த கருமேகங்கள்\nகுஷ்புவே நமஹ 3 – ஸ்டான்லி ராஜன் – “வசூல் ராஜ மாதா குஷ்பு“\nகுஷ்புவே நமஹ 2 ஸ்டான்லி ராஜன் ஒரு ரசிகனின் பார்வையில் குஷ்பு\n -ஸ்டான்லி ராஜன் எழுதும் புதிய தொடர்\n ஸ்டான்லி ராஜன் எழுதும் புதிய தொடர் விரைவில்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/valakamal-ennai-thalaiyakuveer/", "date_download": "2020-09-22T16:50:42Z", "digest": "sha1:QSXQPC3CR3TBBV7CFIOVVOOK2WSUYBYE", "length": 10171, "nlines": 175, "source_domain": "www.christsquare.com", "title": "Valakamal Ennai Thalaiyakuveer Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nயேகோவா நிசியே நீர் என் தேவனே\nயேகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்\nயோர்தான் வெள்ளம் போல வந்தாலும்\nதேவைகள் ஆயிரம் என் வாழ்விலே\nசோர்ந்து போவதில்லை நீர் என்னோடு\nதேவையை சந்திக்கும் தேவன் நீரே\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/07/blog-post_985.html", "date_download": "2020-09-22T17:50:58Z", "digest": "sha1:O6RMFDPKRIITWTUHZUAUHU67WSKIMDER", "length": 10462, "nlines": 128, "source_domain": "www.kilakkunews.com", "title": "புவியை காக்க புதிய முடிவெடுத்த விஸ்கி நிறுவனம்!! - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவியாழன், 16 ஜூலை, 2020\nHome articles health UK World புவியை காக்க புதிய முடிவெடுத்த விஸ்கி நிறுவனம்\nபுவியை காக்க புதிய முடிவெடுத்த விஸ்கி நிறுவனம்\nஇருநூறு ஆண்டுகள் பழமையான உலகப் புகழ் பெற்ற ஜானி வாக்கர் நிறுவனத்தின் விஸ்கி இனி பேப்பர் பாட்டில்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.\nஜானி வாக்கர் விஸ்கி தயாரிப்பு உரிமம் தற்போது உலகின் மிகப்பெரிய மதுபான விற்பனை நிறுவனமான டியாஜியோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சூழலியலுக்கு இணக்கமான இந்த முயற்சியை அடுத்த ஆண்டிலிருந்து சோதனை செய்து பார்க்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜானி வாக்கர் விஸ்கிகள் பெரும்பாலும் கண்ணாடி பாட்டில்களில் கிடைக்க, தனது பிற பிராண்டுகளில் ப்ளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வழிகளை ஆராய்ந்து வருவதாக அந்நிறுவனம் கூறி உள்ளது.\nகண்ணாடி பாட்டிகளும் கரியமில வாயு வெளியேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பேப்பர் பாட்டில்களை தயாரிக்க பல்பெக்ஸ் எனும் துணை நிறுவனத்தை டியாஜியோ தொடங்க உள்ளது. இந்த நிறுவனம் யுனிலீவர் மற்றும் பெப்ஸிகோ நிறுவனத்துக்குத் தேவையான பாட்டில்களையும் தயாரிக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nNew Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது\nMT New Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இன்று (09) அதிகாலை 1 மணி முதல் கப்பலுக்கு புகை விச...\nபாடசாலையை வழமைக்குக்கொண்டுவருவதற்கான பெற்றோர் ஆசிரியர்களுக்கான சந்திப்புகள்...\nகொரோனா தீநுண்மியின் அச்சுறுத்தல் காரணமாக 5மாதங்கள் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை வழமைநிலைமைக்கு திரும்பவைக்க பெற்றோர் ஆசிரியர்களுடனான சந்திப்பு...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் என��ம் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=73b8cbe42b318425ce3c9e35b8af657f&searchid=1558355", "date_download": "2020-09-22T17:39:38Z", "digest": "sha1:253K6YHIWWKIXSNT64E5QHGRB7OBAGMO", "length": 11866, "nlines": 247, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: மஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு\nநண்பர் venkat8 அவர்கள் இந்த வாத பிரதிவாதத்தில்...\nThread: திவ்யா மறு அறிமுகம்\nநெடுநாள் கழித்தாவது வந்தீர்களே மகிழ்ச்சி. நானும்...\nநெடுநாள் கழித்தாவது வந்தீர்களே மகிழ்ச்சி. நானும் அப்படித்தான். உங்களின் வரவு நல்வரவாகுக. உங்களின் பங்களிப்புகளை தாருங்கள். நன்றி.\nவெளிநாட்டிற்கு அடிக்கடி பறக்கும் பிரதமருக்கு ...\nThread: கருப்பு பண ஒழிப்பு\nஇதுவரை எத்தனை 500 ரூபாய் நோட்டுகள் அச்சாகி...\nThread: தேவதையின் சாயல் நீ\nஅருமை மகளின் போக்கை வாய் சிரிப்பை போற்றி பேசும்...\nஅருமை மகளின் போக்கை வாய் சிரிப்பை போற்றி பேசும் இந்த கவிதை சிறப்பாக உள்ளது. தந்தையின் பாசம் இயற்கையின் எழில் தோற்றங்களை எல்லாம் மகளின் வடிவத்தில் காண்பது பாசத்தின் உச்சம். சிறப்பான கவிதை...\nஇருத்தலும் இல்லாமையும் என்ற தலைப்பில் நல்ல ...\nஇருத்தலும் இல்லாமையும் என்ற தலைப்பில் நல்ல\nகருத்துக்களை சொல்லி எண்ணங்களை வாரியிறைத்து\nபொருத்தமாய் நல்ல சொற்களை கூட்டி சொன்னது நன்றாக\nஇருந்தது இதை நானும் கவிதையில் வாழ்த்தினேன்\nகீதத்தின் நாதம் கண்டேன் இக்காலை வேளையில் ...\nகீதத்தின் நாதம் கண்டேன் இக்காலை வேளையில்\nபேதமின்றி ஈருடல் ஓருயிராய் காதலிப்போர்\nவேதமிது என்று நினைக்குமளவு அருமை வரிகள்\nவேதனை தீர்க்க தூதன் அனுமனும் வரட்டும் விரைவினிலே\nவரவேற்ப்பிற்கு மிக்க நன்றி நண்பரே. தற்சயம் தமிழ்...\nவரவேற்ப்பிற்கு மிக்க நன்றி நண்பரே. தற்சயம் தமிழ் மன்றத்தில் நான் ஒருவனே அதிக பதிவுகள் செய்வது போல் தெரிகிறது. மிகவும் வருத்தமான விஷயம்.தமிழ் மன்றத்தில் உறுப்பினர்களின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும்....\nThread: கருப்பு பண ஒழிப்பு\nநண்பர்கள் தாமரை மற்றும் செல்வா இருவரின்...\nThread: உயர்ந்த நட்புக்கு உதாரணம்...\nநட்பை பற்றி தாமரை சொல்லிய கருத்துக்களை எ��்லாம்...\nThread: உருவ வழிபாடு, அருவ வழிபாடு எது சரி \nநல்ல திரி. பலர் நான் நினைப்பதை ஏற்கனவே...\nThread: தேடுகிரேன் உதவி தேவை\nஎனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சோழ நாட்டை...\nThread: வாங்க பேசலாம் - ஒரு பார்வை\nஇருவரும் தங்களின் பேச்சுதிறமையால் அனைவரையும்...\nஇந்த கேள்விக்கு திருவள்ளுவர் அழகாக பதில் சொல்லி...\nவாழ்த்துக்களுக்கு நன்றி. மகிழ்ச்சி. ஆனால் முல்லை...\nThread: நிழல் கவிதைகள் - 6\nஹா ஹா ஹா நல்ல கருத்துள்ள கவிதை. வாழ்த்துக்கள்...\nஹா ஹா ஹா நல்ல கருத்துள்ள கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே. நீங்கள் அடிக்கடி வந்து தொடர்ந்து உங்களின் நல்ல கருத்துக்களை கவிதை வடிவில் சொல்லுங்கள்.\nThread: கருப்பு பண ஒழிப்பு\nமீண்டும் உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி....\nSticky: இந்த கவிதையை படித்ததும் \"நினைக்க தெரிந்த மனமே...\nஇந்த கவிதையை படித்ததும் \"நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியதா\" (நினைவு வெட்டி கருவி) என்ற பழைய திரைப்பட பாடல் நினைவுக்கு வந்தது. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.\nThread: 2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nஅந்த தேதியுடன் இந்த திரி நின்றுவிட்டது. உலகம்...\nஅந்த தேதியுடன் இந்த திரி நின்றுவிட்டது. உலகம் இப்போதைக்கு அழியாது. இன்னும் பல்லாண்டு காலம் இங்கு உயிர்கள் ஜீவித்திருக்கும்.\nஉண்மை பழங்காலத்தில் வேதம் செவி வழியாகவே பரவியதாக...\nஉண்மை பழங்காலத்தில் வேதம் செவி வழியாகவே பரவியதாக சொல்லப்படுகிறது. கற்றலின் கேட்டலே நன்று என்பது அவ்வையார் வாக்கு. நல்ல திரி பதில் இல்லாமல் வாடிக்கிடப்பது கண்டேன் இந்த பதிவை செய்கிறேன்..\nThread: நிர்வாக அமைப்பு மாற்றம் 01.03.2012\nநிர்வாக குழு திறம்பட இயங்க வாழ்த்துக்கள். சில...\nநிர்வாக குழு திறம்பட இயங்க வாழ்த்துக்கள். சில தினங்களாக மன்றத்தில் நான் எழுப்பும் குரல் அனைவருக்கும் கேட்கும் என்று நம்புகிறேன்\nThread: கருப்பு பண ஒழிப்பு\nநல்ல பதிலுக்கு மிக்க நன்றி சகோதரி. இதற்கு முன்...\nThread: தமிழன் என்று சொல்லடா.....\nதனி மனிதன் திருந்தி வாழ்ந்தால் தரணியே திருந்தி...\nதனி மனிதன் திருந்தி வாழ்ந்தால் தரணியே திருந்தி வாழும். நாம் நம்மை திருத்திக்கொண்டால் தரணி தானாக திருந்தும். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து அறிவியலில் நோபல் பரிசு வென்ற இந்தியர் சர்.சி.வி. ராமன்...\nThread: தமிழ் வேத இயல்\nஅருமையான கேள்வி பதில் தொகுப்பு. நல்ல...\nஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செ��்லும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/gossip", "date_download": "2020-09-22T16:37:34Z", "digest": "sha1:2U35REXQPJMHR54FUZEFT5LAWY4QF3BZ", "length": 11960, "nlines": 129, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழில் வாய்ப்பு இல்லாததால் வேறு ஊருக்கு சென்ற நடிகை\nஒரு சில படங்களில் நடித்த நடிகைக்கு தமிழில் வாய்ப்பு இல்லாததால் வேறு ஊருக்கு சென்று இருக்கிறார்.\nபதிவு: செப்டம்பர் 21, 2020 22:27\nதிருமணம் வேண்டாம்... அடம் பிடிக்கும் நடிகை\nஇளம் நடிகை ஒருவர் திருமணம் வேண்டாம் என்று அடம் பிடித்து வருகிறாராம்.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 22:00\nபந்தா காட்டி பிரபல நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த நடிகை\nபிரபல நடிகை ஒருவர் பந்தா காட்டி பிரபல நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்து இருக்கிறாராம்.\nபதிவு: செப்டம்பர் 18, 2020 22:59\nசம்பளத்தில் விடாப்பிடியாக இருக்கும் நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இளம் நடிகை சம்பளத்தில் விடாப்பிடியாக இருக்கிறாராம்.\nபதிவு: செப்டம்பர் 17, 2020 22:37\nபடம் டிராப் ஆக அதுதான் காரணமா...\nபிரபல நடிகர் ஒருவரை நடிக்க இருந்த படம் டிராப் ஆனதால் தயாரிப்பாளரான நடிகர் அடுத்த ப்ளான் போட்டு விட்டாராம்.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 22:48\nஇனிமேல் இப்படித்தான்... ரூட்டை மாற்றிய நடிகை\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் இனிமேல் இப்படித்தான் என்று கூறி ரூட்டை மாற்றி இருக்கிறாராம்.\nபதிவு: செப்டம்பர் 14, 2020 22:18\nகாதல் திருமணம் செய்யும் இசையமைப்பாளர்... யாரா இருக்கும்\nதமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் காதல் திருமணம் செய்ய இருக்கிறாராம்.\nபதிவு: செப்டம்பர் 11, 2020 22:50\nமீண்டும் படம் தயாரிக்க தயங்கும் தயாரிப்பாளர்\nமுன்னணி நடிகரை வைத்து படம் தயாரித்த நிறுவனம் ஒன்று மீண்டும் படம் தயாரிக்க தயக்கம் காட்டுகிறார்களாம்.\nபதிவு: செப்டம்பர் 10, 2020 23:01\nஎவ்வளவு கொடுத்தாலும் வர மாட்டேன்... பிடிவாதம் பிடிக்கும் நடிகை\nஎவ்வளவு கொடுத்தாலும் அங்கு மட்டும் வர மாட்டேன் என்று பிரபல நடிகை ஒருவர் பிடிவாதம் பிடித்து வருகிறாராம்.\nபதிவு: செப்டம்பர் 09, 2020 22:26\nகெத்துகாக செய்து அவமானப்பட்ட நடிகை\nபிரபல நடிகை ஒருவர் கெத்துக்காக ஒரு செயலை செய்ய போய், அது அவருக்கு அவமானத்தை தேடி கொடுத்து இருக்கிறதாம்.\nபதிவு: செப்டம்பர் 08, 2020 22:20\nகாதலர் திருமணத்திற்கு வர மறுத்த காதலி\nசமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட நடிகரின் திருமணத்திற்கு அவரது காதலி செல்ல மறுத்து விட்டாராம்.\nபதிவு: செப்டம்பர் 07, 2020 21:45\nஉண்மையை மறைக்க போராடும் நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் சொன்ன உண்மையை மறைக்க போராடி வருகிறாராம்.\nபதிவு: செப்டம்பர் 05, 2020 16:43\nநடிகைக்கு இன்னும் வேணும்... இதெல்லாம் பத்தாது... புலம்பும் நெட்டிசன்கள்\nநடிகைக்கு இன்னும் வேணும்... இதெல்லாம் பத்தாது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் புலம்பி வருகிறார்களாம்.\nபதிவு: செப்டம்பர் 04, 2020 22:57\nநிராகரித்த கதைகளை மீண்டும் கேட்கும் நடிகை... எதற்கு தெரியுமா\nமுன்னணி நடிகை ஒருவர் தான் நிராகரித்த கதைகளை மீண்டும் கேட்டு நடிக்க முடிவு செய்து இருக்கிறாராம்.\nபதிவு: செப்டம்பர் 02, 2020 22:50\nஎவ்வளவு கொடுத்தாலும் போக மாட்டேன்.... அடம் பிடிக்கும் நடிகை\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் அங்கு மட்டும் செல்ல மாட்டேன் என்று நடிகை ஒருவர் கூறியிருக்கிறாராம்.\nபதிவு: செப்டம்பர் 01, 2020 22:15\nஅவர்களுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் - நடிகையின் திடீர் முடிவு\nபிரபல நடிகை ஒருவர் அவர்களுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.\nஒரு கோடி கொடுத்தால் அவருடன் நடிப்பேன் - நடிகை கறார்\nகோலிவுட், பாலிவுட், டோலிவுட் என கொடிகட்டி பறக்கும் நடிகை ஒருவர், குறிப்பிட்ட நடிகருடன் நடிக்க ஒரு கோடி கேட்கிறாராம்.\nமீண்டும் நடிக்க ஆசைப்படும் இளம் நடிகை\nபடிக்கும் போதே முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க ஆசைபட்டிருக்கிறாராம்.\nஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும்... நடிகரிடம் வாய்ப்பு கேட்ட நடிகை\nஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரபல நடிகரிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறாராம்.\nமுன்னணி நடிகர்களுக்கு வலைவீசும் இளம் நடிகை\nதெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமிழில் முன்னணி நடிகர்களுக்கு வலை வீசி வருகிறாராம்.\nதமிழில் வாய்ப்பு இல்லாததால் வேறு ஊருக்கு சென்ற நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.laser-cutter-machine.com/all-export-products-servo-motor-smart-plasma-gantry-cnc-cutting-machine.html", "date_download": "2020-09-22T17:56:10Z", "digest": "sha1:SQLYMPMRYWQFOWEAALEXY673VZV6KWAQ", "length": 14140, "nlines": 146, "source_domain": "ta.laser-cutter-machine.com", "title": "all export products servo motor smart plasma gantry cnc cutting machine - ACCURL", "raw_content": "\nதட்டுகள் மற்றும் குழாய்கள் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nலேசர் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nபிளாஸ்மா கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nவாட்டர் ஜெட் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nஅனைத்து ஏற்றுமதி தயாரிப்புகளும் சர்வோ மோட்டார் ஸ்மார்ட் பிளாஸ்மா கேன்ட்ரி சிஎன்சி கட்டிங் மெஷின்\nஅனைத்து ஏற்றுமதி தயாரிப்புகளும் சர்வோ மோட்டார் ஸ்மார்ட் பிளாஸ்மா கேன்ட்ரி சிஎன்சி கட்டிங் மெஷின்\nதோற்ற இடம்: சீனா (மெயின்லேண்ட்)\nவிற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது: வெளிநாடுகளில் சேவை இயந்திரங்களுக்கு பொறியாளர்கள் கிடைக்கின்றனர்\nகட்டிங் வேகம் (மிமீ / நிமிடம்) 50-9000\nஇயங்கும் வேகம் (மிமீ / நிமிடம்) 12000\nடார்ச் எண்ணை வெட்டுதல் Customer specified\nடிரைவிங் மோட்டார் Panasonic from Japan\nசீனா சப்ளையர் ஸ்டீல் பிளேட் சி.என்.சி கேன்ட்ரி பிளாஸ்மா மற்றும் சுடர் கட்டிங் மெஷின் பிளாஸ்மா கட்டர்\n2018 சமீபத்திய பிளாஸ்மா கேன்ட்ரி சி.என்.சி கட்டிங் மெஷின் கேன்ட்ரி பிளாஸ்மா கட்டர் விலை உற்பத்தியாளர்\nகேன்ட்ரி வகை கான்டிலீவர் சி.என்.சி பிளாஸ்மா மற்றும் சுடர் ஆக்ஸிஃபியூயல் கட்டிங் இயந்திரம் விற்பனைக்கு\nபெரிய 2000 * 6000 மிமீ சிஎன்சி மெட்டல் ஷீட் பைப் பிளாஸ்மா வெட்டும் துளையிடும் இயந்திரம்\nகேன்ட்ரி சிஎன்சி சுயவிவரம் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஎளிதான செயல்பாட்டு கேன்ட்ரி சிஎன்சி உயர் வரையறை பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் / பிளாஸ்மா இயந்திரத்தின் குறைந்த விலை சி.என்.சி வெட்டும் உலோகம்\nகேன்ட்ரி வகை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nநிரல்படுத்தக்கூடிய பிளாஸ்மா லேசர் கட்டர் பிளாஸ்மா சி.என்.சி கட்டிங் மெஷின் அதிகபட்சம் 200 உடன்\nஉலோக வெட்டு சி.என்.சி பிளாஸ்மா இயந்திரம்\nகுறிச்சொற்கள்: சி.என்.சி பிளாஸ்மா வெட்டுதல் மற்றும் துளையிடும் இயந்திரம், கேன்ட்ரி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம், சிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nஃபைபர் லேசர் எஃகு செப்பு பித்தளை அலுமினிய இரும்பு வெட்டும் இயந்திரம்\nசூடான விற்பனை உலோக லேசர் வெட்டு இயந்திர விலை\n2 வருட உத்தரவாத மலிவான சி.என்.சி பிளாஸ்மா கட்டிங் மெஷின் / சி.என்.சி பிளாஸ்மா கட்டர் சீனா\nஎஃகு குழாய் வெட்டும் இயந்திரம் மலேசியா சிறந்த விலை\nஇரட்டை பரிமாற்ற அட்டவணைகளுடன் முழு தானியங்கி சி.என்.சி ஃபைபர் லேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nகிரானைட் வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nடிஜிட்டல் லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறிய அக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nமினி லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nசிறிய லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறந்த சி.என்.சி லேசர் வெட்டும் இயந்திரம்\ncnc லேசர் வெட்டும் இயந்திர செலவு\nசதுர குழாய் வெட்டும் இயந்திரம்\nஉலோக குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் குழாய் இயந்திரம்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா சுயவிவர வெட்டு இயந்திரம்\nநீர் ஜெட் எஃகு வெட்டும் இயந்திரம்\ncnc சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர சப்ளையர்\nசிறிய மர லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர தயாரிப்புகள்\ncnc குழாய் வெட்டும் இயந்திரம்\nமினி சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-22T16:40:14Z", "digest": "sha1:FZF3HDJ6BZVOK5NSNRWDKBUCOMU6GUEN", "length": 5115, "nlines": 68, "source_domain": "ta.wikibooks.org", "title": "தொழிலாளர் நலச் சட்டங்கள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nஒரு நாட்டில் வாழும் குடிமக்கள் பல்வேறு விதமான தொழில்களைச் செய்து பொருளீட்டி வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களுள் பெரும்பாலானோர், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், விவசாயம் ,போக்குவரத்து போன்ற எண்ணிலடங்காத துறைகளில் ஊதியத்துக்ககாகப் பணிபுரிகின்றனர்.தனியார் நிறுவனங்களும் பெரும் தொழிலகங்களை நடத்தி வருகின்றன. இத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல சட்டங்களை இயற்றுகிறது. இந்தியாவிலும் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.\nFACTORIES ACT 1948-தொழிற்சாலைகள் சட்டம்-1948\nMINIMUM WAGES ACT - குறைந்த பட்ச ஊதிய சட்டம்\nPAYMENT OF WAGES ACT - ஊதியம் வழங்குதல் சட்டம்\nTRADE UNIONS ACT - தொழிற்சங்கங்கள் சட்டம்\nINDUSTRIAL DISPUTES ACT- தொழில் தகராறுகள் சட்டம்\nஇப்பக்கம் கடைசியாக 17 நவம்பர் 2018, 08:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-22T16:41:44Z", "digest": "sha1:KIQQBWNFBKDZS2RM32GR5CHIXHD43OUB", "length": 5226, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜென் கதைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n'ஜென் கதைகள்' என்ற நூலில் 26 சிறிய கதைகளை ஆசிரியர் படைத்துள்ளார். சாதாரண மனிதன் தினசரிக் கடமைகளைச் செய்து கெர்ண்டே ஞானநிலை பெறலாம் என்பது ஜென் வழி. தியானம் பயிலவும் மனதை ஒருமுகப்படுத்தவும் குருவின் உதவி தேவை என்கிறது ஜென் மார்க்கம். ஒவ்வொரு ஜென் கதையும் மனிதனின் வாழ்வியல் தத்துவங்கைள விளக்குகிறது. ஒவ்வொரு கதையும் படத்துடன் விளக்கப் பட்டுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2017, 07:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/rasi-palan-today-19-12-2019/", "date_download": "2020-09-22T17:53:01Z", "digest": "sha1:XYF2TP2OX5AYME6YGKE7TACULLHAKEYZ", "length": 13296, "nlines": 94, "source_domain": "tamilaruvi.news", "title": "Rasi palan today | இன்றைய ராசிபலன் 19.12.2019 | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்\nஇன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளி���ள் ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அடைவீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் ஓரளவு குறையும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து ரீதியான பிரச்சினைகள் சுமூகமாக முடியும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அனுபவமுள்ளவரின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு உதவும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். அலுவலகத்தில் வேலைபளு கூடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். எடுக்கும் காரியங்களில் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். வருமானம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வெளிப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.\nஇன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று நீங்கள் எந்த காரி���த்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் சிக்கல்கள் குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.\nஇன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/colaba/club-alibii/4KdWL9mi/", "date_download": "2020-09-22T17:50:21Z", "digest": "sha1:LTGOG4TQLH656YWBALYAE3EW3CESUNIM", "length": 5604, "nlines": 129, "source_domain": "www.asklaila.com", "title": "கிலப் ஏலபி in கோலாபா, மும்பயி | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n41/44, மோனிரெபோஸ், மீனூ தெசை ரோட்‌, கோலாபா, மும்பயி - 400005, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் கிலப் ஏலபிமேலும் பார்க்க\nஇரவுநேர கேளிக்கைவிடுதி, கர் வெஸ்ட்‌\nஇரவுநேர கேளிக்கைவிடுதி, மலாட்‌ வெஸ்ட்‌\nஇரவுநேர கேளிக்கைவிடுதி, லோவர்‌ பரெல்‌\nஇரவுநேர கேளிக்கை���ிடுதி கிலப் ஏலபி வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2018/03/1_73.html", "date_download": "2020-09-22T17:03:06Z", "digest": "sha1:7G7A5ZGODB3TENZFZSTW5SUEC6PRE5QD", "length": 6045, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு", "raw_content": "\nபிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு\nபிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு | மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கவுள்ளதாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மாநிலக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் கே.பி.ஓ. சுரேஷ் தலைமை வகித்தார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கே.பி.ஓ. சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியது:-இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.போதிய திட்டமிடுதல், அனுபவம் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் இந்தத் தேர்வு மிகுந்த குளறுபடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் கோடை விடுமுறையில் மே 19-ஆம் தேதி வரை திருத்துவதற்கான அட்டவணை கல்வித் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டால் ஆசிரியர்களின் கோடை விடுமுறை பாதிக்கப்படும். மேலும் கடும் வெயில் காலத்தில் விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்ற சூழல் இருக்காது. எனவே, தமிழக தேர்வுத் துறை மொழிப்பாட ஆசிரியர்களை உடனடியாக தேர்வுப் பணியிலிருந்து விடுவித்து உடனடியாக பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் இறுதிக்குள் முடிவடையும். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கையை ���ள்ளிக் கல்வித்துறை பரிசீலிக்காவிட்டால் வரும் மே 1-ஆம் தேதி முதல் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்தக் கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் பி.மனோகரன், பொருளாளர் எம்.ஜம்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/anbe-anbe-ellam-anbe-song-lyrics/", "date_download": "2020-09-22T16:47:52Z", "digest": "sha1:NPLJZFLUNEYAXGH2V7YZ6MASAEPTCTGZ", "length": 8148, "nlines": 227, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Anbe Anbe Song Lyrics", "raw_content": "\nபாடகா் : ஹரிஷ் ராகவேந்திரா\nஇசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : அன்பே அன்பே\nஆண் : மழை காலம்\nஆண் : ஓஹோ அன்பே அன்பே\nஆண் : மழை காலம்\nபெண் : { என் மேஜை\nமீது பூங்கொத்தை } (2)\nபெண் : நான் வானம்\nஆண் : அன்பே அன்பே\nஆண் : மழை காலம்\nபெண் : { தூக்கம் கண்ணில்\nநெஞ்சில் முன் போல் தீ இல்லை } (2)\nஆண் : மலை தரும்\nகாா் முகிலே நீ மிதந்திடும்\nமயில் இறகே இதம் தரும்\nஇன்னிசையே நீ ஒலி தரும்\nபெண் : இருப்பது ஓர்\nஆண் : ஓ அன்பே அன்பே\nஆண் : மழை காலம்\nஆண் : உன்னைப் பார்க்க\nபெண் : உன்னிடம் சொல்வதற்கு\nஎன் கதை பல காத்திருக்கு\nஅதை கடத்திட சொல் எதற்கு\nஆண் : உடைகளின் நோ்த்தியினால்\nஇந்த உலகினை வென்றவள் நீ\nஎன் இதயத்தில் நின்றவள் நீ\nபெண் : ஓ அன்பே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-22T18:07:50Z", "digest": "sha1:VAHIOTA4K5UFO6T53A2T675NTUVTK4NC", "length": 8347, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகளிடம் முதல்வர் நேரடியாக பேச வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல் – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகளிடம் முதல்வர் நேரடியாக பேச வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்\nடிசம்பர் 4 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கும் ஜாக்டோ – ஜியோ அமைப்பு நிர்வாகிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும், என்று பா.ம.க நிறுவனட் டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து டாக்டர்.ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஊதிய உயர்வு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகித முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை ஜாக்டோ- ஜியோ அமைப்பு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.\nஇந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த காலங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு அரசு மதிப்பளிக்காததால் தான் வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அரசு ஊழியர் அமைப்புகள் அறிவித்துள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.\nஅரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது தான். அந்த கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட வேண்டியதும் கூட.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை அரசு எந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும். அதற்கு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட வேண்டும். எனவே, பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வல்லுனர் குழு அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.\nஓய்வூதியம் என்பது பணியாளர்களின் உரிமை என்பதால், ஸ்ரீதர் குழுவின் பரிந்துரை என்னவாக இருந்தாலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக அழைத்து பேச வேண்டும். ஒரு குறிப்பிட்ட தேதி நிர்ணயித்து, அதற்குள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து, அவர்களின் போராட்டத்தைக் கைவிட செய்ய வேண்டும்.\nஇவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\n2022ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி20 மாநாடு – உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி →\nப.சிதம்பரம் ஜாமீன் மீதான விசாரணை 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nதிமுக வில் விரைவில் பூகம்பம் வெடிக்கும் – அமைச்சர் ஜெயகுமார்\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-09-22T19:08:03Z", "digest": "sha1:WB6LEWWWNLIE6FFKMJPURM5UBA3K3OWL", "length": 25227, "nlines": 335, "source_domain": "minnalnews.com", "title": "இதை செய்யுங்க! கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் – நடிகர் விவேக் டிப்ஸ்! | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசென்னையில் சாக்கடை அள்ளும் பள்ளி மாணவன்.. பொதுமக்கள் அதிர்ச்சி…\nகுமரியில் வறுமை இறந்த கணவர்: மக்களுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்…\nகுமரி: பாஜக வேட்பாளர் யார்.\nதேனியில் உயிருடன் இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை….\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nமீண்டும் தோற்றது இந்திய அணி… தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nவனிதாவிடம் போலீசார் நடந்திய தீவிர விசாரணை.. சிக்கலில் சிக்கப்போவது யார்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nராசி பலன் & ஜோதிடம்\nமே 28 – ம் தேதி வரை 144 தடை நீடிப்பு \nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nHome தமிழகம் இதை செய்யுங்க கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் – நடிகர் விவேக் டிப்ஸ்\n கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் – நடிகர் விவேக் டிப்ஸ்\nசென்னை : கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவ வாய்ப்புகள் உள்ளதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தொலைக்காட்சி, வானொலி, கைபேசி, போன்றவற்றில் அடிக்கடி கை கழுவும் படியும், சாதாரண தும்மல், சளி, போன்ற பாதிப்பு இருந்தால் கூட மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nஇந்நிலையில் நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டு, கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக ஒரு சில டிப்ஸ்சுகளை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்….\nதற்போது உலகம் முழுக்க அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், இந்தியா போன்ற, அதுவும் தமிழ்நாடு போன்ற ஒரு அதிகமான வெப்பம் உள்ள இடத்தில் தாமாகவே அழிந்து விடும்.\nஎனவே இது குறித்து யாரும் பயப்படவேண்டாம். இருப்பினும் பாதுகாப்பு காரணமாக அனைவரும் அடிக்கடி கையை சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஇருமல், தும்மல், வந்தால் கைக்குட்டை மூலம் வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்வது நல்லது. அல்லது தும்பல் அடிக்கடி வரும் நபருடன் நெருங்கி பழகுவதை தவிருங்கள். மேலும் அவரை மாஸ்க் போட சொல்லி அறிவுறுத்த வேண்டும். எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமாக, நம் தமிழர் கலாச்சாரம் ஒன்று உள்ளது. யாருக்கும் கைகொடுக்காமல், கையெடுத்து கும்பிட்டு வணக்கம் தெரிவிக்க வேண்டும். இதை கடைபிடித்தால் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம் என நடிகர் விவேக் கூறியுள்ளார்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nPrevious articleமீண்டும் புதிய 1000 ரூபாய் நோட்டா \nNext articleஆபாச பேச்சு – மின்வாரிய அதிகாரியால் மிரட்டப்படும் பெண் ஊழியர்\nபெரியாரை விமர்சித்த நடிகர் ராதா ரவி – கடுப்பில் கழகம்\nநாதக மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீீது மரணம் : சீமான் இரங்கல்\nகோவையில் குப்பைபோல் குவிந்து கிடக்கும் கொரோனா ‘கிட்’: பொதுமக்கள் அதிர்ச்சி\n பாஜக மார்வாடிகள் பகிரங்க மிரட்டில்\nகொரோனாவுக்கு இதுதான் மருந்து.. அடம்பிடிக்கும் திருப்பூர் டாக்டர்\nசமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற போவதாக பிரதமர் மோடி அறிவிப்பு\nநடிகர் நெப்போலியன் குடும்பத்திற்கா இப்படி ஒரு பரிதாப நிலையா\nஅரியர் மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் தேர்ச்சி உறுதி – உயர்க்கல்வி துறை அமைச்சர்...\nகொரோனா எதிரொலி: சென்னையில் மூன்றாவது நாளாக விமானங்கள் ரத்து\nதிருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா பிரிவில் ரோபோ சேவை தொடக்கம் \nபாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா\nஇரவு 8 மணிக்கு பிரதமர் வந்துவிட்டாலே, கெட்ட செய்தி பின்னே வருகிறது.. தயாநிதி மாறன்\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பம்பர் பரிசு வென்ற ஊழியர்\nஆந்திரா உள்பட 7 மாநிலங்களில் இன்றுமுதல் பள்ளிகள் திறப்பு: அச்சத்தில் பெற்றோர்\nமேலவைக்கு கைத்தாங்கலாக வந்து பதவியேற்ற தேவகவுடா\nபெரியாரை விமர்சித்த நடிகர் ராதா ரவி – கடுப்பில் கழகம்\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nகுமரி : மார்த்தாண்டம் அருகே மாங்காலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\nநீதிபதியையே தரக்குறைவாகப் பேசி மிரட்டும் துணிச்சலை காவல்துறைக்குக் கொடுத்தது யார்\nராஜசபா சீட் விவகாரம் அதிமுக கைவிரிப்பு – திமுக விற்கு தூது அனுப்பிய விஜயகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Peppers-tv-new-program-Ready-study-Padi", "date_download": "2020-09-22T16:56:54Z", "digest": "sha1:Z5A4Q75TZTO5THLWJTQRYR2RDH7IALXI", "length": 6901, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "ரெடி ஸ்டடி படி - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க கோரி...\nஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு:...\nஉங்கள் பெப்பர்ஸ் டிவியில் புத்தம் புதிய நேரலை நிகழ்ச்சி \"ரெடி ஸ்டடி படி\" என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.\nபத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம் கல்லூரி மாணவர்கள் அரசு வேலை மற்றும் தனியார் துறையில் வேலை வாய்ப்பிற்கு தங்களை எப்படி தயார் செய்து கொள்வது கல்லூரி மாணவர்கள் அரசு வேலை மற்றும் தனியார் துறையில் வேலை வாய்ப்பிற்கு தங்களை எப்படி தயார் செய்து கொள்வது எந்த படிப்பிற்கு என்ன மாதிரியான வேலைவாய்ப்பை பெறலாம் எந்த படிப்பிற்கு என்ன மாதிரியான வேலைவாய்ப்பை பெறலாம் இது போன்ற படிப்பு மற்றும் வேலை சார்ந்த நேயர்களின் சந்தேகங்களுக்கு அற்புதமாக பதில் அளிக்கிறார் நந்தகுமார் IRS (இந்திய வருமான வரித்துறை).\nஇந்நிகழ்ச்சி வியாழக்கிழமை தோறும் மாலை 6:40 முதல் 7:30 வரை பெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.\nமாற்றுத்திறனாளி மாணவர்கள் சிரமமின்றித் தேர்வெழுத சிறப்புச்...\nடிஸ்லெக்சியா பாதிப்புள்ள மாணவர்கள், கண் பார்வையற்றோர், காது கேளாதோர்/ வாய் பேசாதோர்...\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2017/04/CPI-leader-DPandian-interview-about-BJP-government.html", "date_download": "2020-09-22T17:07:29Z", "digest": "sha1:RVSXOEWJOEZ4TXTRHR2VDJXYHPHYUPSJ", "length": 14274, "nlines": 54, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "“டெல்லி சகுனியை அனுமதிக்கக் கூடாது!” - கொந்தளிக்கும் தா.பாண்டியன் - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\n“டெல்லி சகுனியை அனுமதிக்கக் கூடாது” - கொந்தளிக்கும் தா.பாண்டியன்\n‘‘தமிழகத்தில் பி.ஜே.பி காலூன்றுவதைத் தடுக்க எந்தக் கட்சியோடும் கூட்டு சேரலாம்; எந்த மாதிரியான குரலும் எழுப்பலாம்’’ என சுருதி மாறுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். சமீபத்திய அரசியல் சூழல்கள் குறித்து, அவரிடம் பேசினோம்...\n‘‘கம்யூனிஸ்ட்கள் மீண்டும் தி.மு.க-வோடு கைகோத்து விட்டீர்களே\n‘‘டெல்லியில் நம் விவசாயிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உறுதியான உள்ளத்தோடு ஒவ்வொரு நாளும் விதவிதமான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். என்ன செய்தாலும் மோடியின் பார்வை, அந்த விவசாயிகளின் மீது படவே இல்லை. 2015-ம் ஆண்டு பெருமழை, 2016-ல் வர்தா புயல், இப்போது பெரும் வறட்சி என்று தமிழக மக்களை இயற்கை வதைத்துக்கொண்டே இருக்கிறது. இயற்கையின் தாக்குதலோடு மத்திய அரசின் அரசியல் தாக்குதலும் தமிழகத்துக்கு ஆபத்தாக வந்துள்ளது. மத்திய அரசின் ஜனநாயகமற்ற செயல்களை முறியடிக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்வது அவசியம்.’’\n‘‘தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித் துறையின் ரெய்டுக்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்குமா\n‘‘மத்திய அரசின் நடவடிக்கை, மாநிலத்தில் உள்ள ஆளும்கட்சியைக் குறிவைத்துத் தாக்குவது போலத்தான் இருக்கிறது. ஆளும்கட்சி மீது தி.மு.க-வுக்குப் பல விமர்சனங்கள் இருக்கலாம். நமக்குள் இருக்கும் சகோதரச் சண்டையில் பி.ஜே.பி-க்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. பி.ஜே.பி-யோடு சேர்ந்துகொண்டு, தமிழகத்தை ஆளும் கட்சியை அடிக்கக் கூடாது. 2016-ம் ஆண்டு மக்கள் கொடுத்த த���ர்ப்பை மத்திய அரசு ஏற்காவிட்டாலும், நாம் ஏற்று அடுத்த பொதுத்தேர்தல் வரும் வரை அவர்களை ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் டெல்லியில் இருந்து வரும் சகுனியையும் மனுதர்மத்தை மீண்டும் திணிக்க முயலும் வகுப்புவாதிகளையும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது.’’\n‘‘பி.ஜே.பி-யால் என்ன ஆபத்து வந்துவிடும் என்கிறீர்கள்\n‘‘அவர்கள் நோக்கம் தெளிவு. 100 ஆண்டுகள் பாரம்பர்யமுள்ள கட்சி, சுதந்திரப் போரில் பங்குகொண்ட கட்சி, 50 ஆண்டுகள் ஆண்ட கட்சி... காங்கிரஸ். கோவாவிலும் மணிப்பூரிலும் அவர்கள் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. 20-ஐ, 30 ஆக்கி காட்டிய மோடியின் ஜாலவித்தைகளைப் பார்த்தோம். 1936-ம் ஆண்டு ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஹிட்லருக்கு ஜெர்மானிய முதலாளிகள் ஆதரவு கொடுத்தும், அவருக்கு 3-வது இடம்தான் கிடைத்தது. 2-வது இடத்தைக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருந்தது. ஆனால், அந்த நாட்டின் அதிபர் இறந்தவுடன் பச்சையாகப் படுகொலைகளைச் செய்து, ஹிட்லர் முதலில் ஜனாதிபதி ஆனார். மறுநாள் சர்வாதிகாரி ஆக அறிவித்துக் கொண்டார். அதன் விளைவை ஜெர்மனி மட்டுமல்ல... உலகமே அனுபவித்தது. அதேபோல சிறுபான்மையினரை மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல மொழிகளையும் கலாசாரங்களையும் மதிக்காத கட்சி, இப்போது மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.’’\n‘‘எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றுசேர்கின்றனவே\n‘‘இரண்டு பேரும் ஒன்றுசேர்வது மாநிலத்துக்கு மிகமிக அவசியம். அவர்களுக்குள் கொள்கை முரண்பாடு இல்லை. அவர்களுடைய ஒரே தலைவி, ஜெயலலிதாதான். எனவே, இதில் சிக்கல் எதுவும் இல்லை என்பதுதான் யதார்த்தம். அவர்கள், இப்போதைய அரசியல் சூழ்நிலைகளை உணர்ந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அடுத்தவன் உள்ளே புக இடம் கொடுத்துவிட்டால், பிறகு முதலுக்கே மோசம் வந்துவிடும்.’’\n‘‘இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்\n‘’2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 37 எம்.பி-க்களும் இன்று வரை அ.தி.மு.க உறுப்பினர்கள் என்றுதான் நாடாளு மன்றத்தில் அழைக்கப்படுகிறார்கள். தம்பிதுரை, அ.தி.மு.க சார்பில்தான் துணை சபாநாயகராக இருக்கிறார். அதுபோல 2016-ம் ஆண்டு சட்டமன்றத�� தேர்தலில் ஜெயித்த அக்கட்சி எம்.எல்.ஏ-க்களும் அ.தி.மு.க என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். யாருக்கு மெஜாரிட்டி என்று பார்க்க எண்ணிக்கைதான் முக்கியம். அவன், ‘நல்லவனா... கெட்டவனா...’ என்று தேர்தல் ஆணையம் சொல்ல முடியாது. உத்தரப்பிரதேசத்தில் அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை. கட்சியின் சின்னம் யாருக்கு என்பதில் சிக்கல். மகனுக்குத்தான் எம்.எல்.ஏ-க்களின் பெரும்பான்மையான ஆதரவு இருக்கிறது என்று ஒரே நாள் விசாரணையில் தெரிந்துகொண்டு அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் கொடுத்தது. ஆனால், தமிழ்நாட்டில் அ.தி.மு.க உள்கட்சி பிரச்னையில் இரட்டை இலையைத் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துவிட்டது. இது, ஜனநாயகப் படுகொலை. கட்சிக்குப் பெயர் வைக்கச் சொல்லி அ.தி.மு.க-வினர் தேர்தல் ஆணையத்தைக் கேட்கவில்லை. இது மாநில கட்சிகளை மிரட்டும் அராஜகப் பயமுறுத்தல்.’’\n‘‘தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று அந்தக் கட்சி தலைவர்கள் சொல்லி வருகிறார்களே\n‘‘தமிழ்நாட்டில் தேர்தல் மூலம் அவர்களால் என்றைக்கும் காலூன்றவே முடியாது. கன்னக்கோல் போட்டு அதிகாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதன் மூலம் ஏதாவது செய்துவிடலாமா என்று துடிக்கிறார்கள். மனுதர்மத்தையும் வகுப்புவாதத்தையும் புரிந்து கொண்டவர்கள் தமிழக மக்கள். பி.ஜே.பி-யின் தாமரை ஒரு நாளும் தமிழகத்தில் மலர முடியாது.’’\n26 Apr 2017, அரசியல், கம்யூனிஸ்ட், தமிழகம், பாஜக\nமிஸ்டர் மியாவ்: ப்ரியமான ப்ரியா\nமிஸ்டர் கழுகு: டி.டி.வி அளித்த டீ பார்ட்டி - ரகசியமாய் சந்தித்த 10 அமைச்சர்கள்...\n - அ.ம.மு.க வெற்றிவேல் அதிரடி\nடஜன் அமைச்சர்களுக்கு ‘கல்தா’... எடப்பாடி டெரர் கணக்கு\n - சோனியா முடிவின் அதிரடி பின்னணி\nசெத்த அனத்தாம இருங்க தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=73b8cbe42b318425ce3c9e35b8af657f&searchid=1558357", "date_download": "2020-09-22T17:44:49Z", "digest": "sha1:EGJHOQJMLXPF4NEKKGMTRV7HWQU6F4F7", "length": 8273, "nlines": 166, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: திறமைக்கு உண்டோ வேலி \nகுடிக்க கும்மாளம் போட காசு வேண்டுமென அப்பா\nகுழந்தையை பள்ளிக்கு அனுப்ப மறுத்தான் – அம்மா\nகுழந்தையின் திறமையில் - மாறாத நம்பிக்கையில்\nகுழாயடி சண்டை தான் தினமும் இருவர் இடையில்\nThread: யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேட���\nயோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு\nThread: (யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு\n(யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு\nThread: வெயிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்வது எப்படி \nஒரு எளிமையான யோகா : வெயியில் உடல் வெப்பத்தை...\nஒரு எளிமையான யோகா : வெயியில் உடல் வெப்பத்தை குறைக்க : வெயிலில் வெளியில் செல்லுமுன், கொஞ்சம் பஞ்சை வலது காதில் அடைத்துக் கொண்டு செல்லவும். சிறிது நேரத்தில், உங்கள் இடது மூக்கு நாசி குளிர்ந்து , ...\nThread: யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் \nயோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் \nThread: அது ஒரு மழைக்காலம்..\nகவிதை அழகு. கவிதைக்கு ஒருவரியில் பின்னூட்டம்...\nகவிதை அழகு. கவிதைக்கு ஒருவரியில் பின்னூட்டம் அழகு. அழகு அழகு என பாட்ஷா படத்தில் வரும் பாடல் நினைவிற்கு வருகிறது . .... \" நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு அந்த முடி கோதுகின்ற அஞ்சு...\nஇந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என...\nஇதை படிக்கையில் இதுவும் தோன்றியது \nஇதை படிக்கையில் இதுவும் தோன்றியது \nதோழன் இருந்தான் காசும் இருந்தது \nகாலம் கழிந்தது காணோம் அவனை :confused:\nபொன்மாலை பொழுது பூஞ்சோலை ஒன்று பூங்கா என பொய்யான...\nபொன்மாலை பொழுது பூஞ்சோலை ஒன்று\nபூங்கா என பொய்யான போர்டு போட்டு\nபோய்த் தான் பார்க்கவே ஆசைப் பட்டு\nபொத்திக்கொண்டேன் கண் மூக்கு காது \nஎந்நாளும் எல்லாமும் உமக்கு இனிதாய் இனிதாய் :) \nThread: மன்றத்திற்கு மீண்டும் வருவதில் மகிழ்ச்சி\nமிக்க நன்றி அமரன் . பழைய பெயரிலேயே தொடர...\nமிக்க நன்றி அமரன் . பழைய பெயரிலேயே தொடர விருப்பம். முரளி என்ற பெயரில். என்ன செய்ய வேண்டும் \nThread: தாமரையின் புத்தகங்கள் வெளியீடு\nThread: மன்றத்திற்கு மீண்டும் வருவதில் மகிழ்ச்சி\nமன்றத்திற்கு மீண்டும் வருவதில் மகிழ்ச்சி\nமீண்டும் மன்றம் வந்திருக்கிறேன்...நண்பர் அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்\nநீண்ட நாட்களுக்குப் (3 - 4 வருடங்களுக்கு) பிறகு மீண்டும் மன்றம் வந்திருக்கிறேன். பழைய நண்பர்களுக்கு வணக்கம்.. புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/978-93-84149-14-7_/?add-to-cart=2260", "date_download": "2020-09-22T16:37:59Z", "digest": "sha1:QWAIK64OJAV6B7SSBECI3VXXCWDQPZQY", "length": 5829, "nlines": 118, "source_domain": "dialforbooks.in", "title": "சிக்கன் சமையல் – Dial for Books", "raw_content": "\nHome / சமையல் / சிக்கன் சமையல்\n100 அசைவ சமையல் கு���ிப்புகள்அசைவ சமையலின் மகுடம் என்றால் அது சிக்கன் சமையல்தான். அசைவப் பிரியர்கள் பெரும்பாலானவர்களின் மெனுவில், முதல் சாய்ஸாக இடம்பிடிப்பதும் சிக்கன் உணவுதான். காரணம் சிக்கனின் மென்மையான சுவை மட்டுமல்லாமல் சிக்கனை அறுசுவை தினுசிலும் விதவிதமாகச் சமைக்கமுடியும் என்பதுதான். எந்தவிதமாகச் சமைத்துச் சாப்பிட்டாலும் சுவை கூடுமே தவிர அலுக்கவே அலுக்காது. தவிர சிக்கனை சாப்பிட்டால் கொழுப்பு சேருமோ என்று பயப்படவே தேவையில்லை. புரதச்சத்து நிறைந்த, உடல் ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் சிக்கன் சமையலில்தான் எத்தனையெத்தனை வகைகள். ருசியைக் கொண்டாடும் சிக்கன் ரசிகர்களுக்காகவே உள்ளே அணிவகுக்கின்றன வெரைட்டியான சிக்கன் டிஷ்கள். சிக்கன் சமையலின் சூப் வகைகள், பிரியாணி வகைகள், குழம்புகள், வதக்கல், வறுவல், பொரியல், கிரேவி, புட்டு வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான சிக்கன் சமையல் குறிப்புகள் அள்ளிப் பரிமாறப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகத்தில். இந்தப் புத்தகம் உங்கள் கையிலிருந்தால் சிக்கன் சமையலின் நளமகராஜா/நளமகாராணி நீங்கள்தான். சமைத்து அசத்துங்கள். பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள்.\nமினி மேக்ஸ் ₹ 30.00\nமினி மேக்ஸ் ₹ 40.00\nமினி மேக்ஸ் ₹ 40.00\nமினி மேக்ஸ் ₹ 30.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eresources.nlb.gov.sg/arts/website/contents/ArticleDetails.aspx?Id=64db68f0-9dbf-4006-bc63-5bfdf0d7eeb0", "date_download": "2020-09-22T17:57:57Z", "digest": "sha1:6WZZYDW6B5SNDEZJ5GZL4T27JAAT4Z7K", "length": 2488, "nlines": 42, "source_domain": "eresources.nlb.gov.sg", "title": "[மகாபாரதம் வானொலி நாடகம்]: தர்மமும் அதர்மமும் அவதரித்தன (பாகம் 5) [Makāpāratam vān̲oli nāṭakam] @ NLB NORA", "raw_content": "\n[மகாபாரதம் வானொலி நாடகம்]: தர்மமும் அதர்மமும் அவதரித்தன (பாகம் 5) [Makāpāratam vān̲oli nāṭakam]\n“மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர்சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகி��்றது.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/83839/protests/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-09-22T16:51:07Z", "digest": "sha1:WIET5FSQK2VRKUHQKEWYOATDG3YVCRM2", "length": 17462, "nlines": 130, "source_domain": "may17iyakkam.com", "title": "பொய் வழக்கு போடும் அரசுகளையும், அதிகாரிகளையும் தண்டிக்கும் வகையில் இந்தியாவில் சட்டம் இயற்றப்படவேண்டுமென்ற டாக்டர் கபில்கான் கருத்துக்கு வலுசேர்ப்போம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபொய் வழக்கு போடும் அரசுகளையும், அதிகாரிகளையும் தண்டிக்கும் வகையில் இந்தியாவில் சட்டம் இயற்றப்படவேண்டுமென்ற டாக்டர் கபில்கான் கருத்துக்கு வலுசேர்ப்போம்\n- in அரசு அடக்குமுறை, பாசிச எதிர்ப்பு\nபொய் வழக்கு போடும் அரசுகளையும், அதிகாரிகளையும் தண்டிக்கும் வகையில் இந்தியாவில் சட்டம் இயற்றப்படவேண்டுமென்ற டாக்டர் கபில்கான் கருத்துக்கு வலுசேர்ப்போம் – மே 17 இயக்கம்\nஉத்திரபிரதேச மருத்துவமனையில் ஆக்ஸிசன் பற்றாக்குறையால் 96குழந்தைகள் இறந்து போனதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியதன் காரணமாக டாக்டர் கபில்கான் என்பவரை உ.பி அரசு பொய் வழக்கு போட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தது.இதனை எதிர்த்து அவர் அலகபாத் உயர்நீதிமன்றத்தை நாடினார். அங்கு நடந்த வாதத்தின் அடிப்படையில் கடந்த செப் 01அன்று இவர் குற்றமற்றவர் இவர் மீது பொய்யாக தேசப்பாதுகாப்பு சட்டம் உ.பி அரசால் போடப்பட்டிருக்கிறது என்றுக்கூறி இவரை விடுதலை செய்து விட்டார்கள். வெளியில் வந்தவர் இந்தியாவில் பொய்வழக்கு போடும் அதிகாரிகளையும்,அரசுகளையும் தண்டிக்கும் வகையில் சட்டமியற்றப்படவேண்டும். அப்போது தான் பொய் வழக்குகள் குறையும் என்கிற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். https://www.hindustantimes.com/columns/india-needs-a-law-to-compensate-the-wrongly-imprisoned/story-290JbbIt6mEAvnFxkfzYnL.html\nடாக்டர் கபில்கானின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஏனென்றால் இந்தியாவில் காலங்காலமாக அரசை நோக்கியும், அதிகாரத்தை நோக்கியும் கேள்வி கேட்பவர்கள் அனைவரையும் இப்படி பொய்வழக்கு போட்டுத்தான் ஒடுக்குகிறார்கள். ஒருகட்டத்தில் நீதிமன்றம் வழியாக பொய்வழக்கு என்று உறுதிசெய���யப்பட்டாலும் அதுவரை அவரோ அவரது குடும்பமோ அனுபவித்த சிறைவாசம் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளுக்கு என்ன ஈடு, அதேபோல அவர் மீது பொய்வழக்கு போட்டவர்களுக்கும் இந்திய தண்டனைசட்டத்தில் எந்தவித நடவடிக்கையும் கிடையாது.\nஇந்த தைரியத்தில் தான் அரசுகள் பொய் வழக்குகளை போட்டுவருகிறது. இல்லையேல் இந்திய சிறைகளில் 4,78,600பேர் எந்தவித குற்றமும் நிருபிக்கப்படாமல் வெறும் விசாரணைகைதிகளாக இருப்பார்களா இப்படி விசாரணை கைதிகளாக இருப்பவர்களில் பெரும்பாலும் ஏழைகள் தான். குறிப்பாக இந்திய சிறைகளிலுள்ள விசாரணை கைதிகளில் 64% தாழ்த்தப்பட்டவர்கள், 21.7% பேர் பழங்குடிகள், 30%பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.\nஆகவேதான் டாக்டர் கபில் கானின் கருத்துக்கு வலுசேர்ப்பது அவசியம்.யாரோ ஒருவர் தானே பாதிக்கப்படுகிறார் நமக்கென்ன என்று இருந்தால் நாளை நீங்களும் பொய்வழக்கின் கீழ் கைது செய்யப்படும் சூழல் உருவாகும். ஏனென்றால் மோடி ஆட்சியில் இனிவரும் காலங்கள் மிகக் கொடுரமானதாக இருக்கப்போகிறது. அதை எதிர்த்து உங்கள் சுட்டுவிரலை நீட்டினாலே நீங்கள் தேசத்துரோகியாக மாற்றப்படலாம்.\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்கள் நடத்தும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் – தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்\nதாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள்\nஉழவர் விரோத மசோதாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று திரள்க\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இ���ுந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu-by-elections/news/lok-sabha-elections-2019-cell-phone-not-allowed-in-election-booths/articleshow/68887073.cms", "date_download": "2020-09-22T17:49:23Z", "digest": "sha1:4IROV3X7BON7BT7ZVNXLPKQ6VTKLH2JX", "length": 14271, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் கு��ோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு: செல்போனுக்கு தடை\nதமிழகத்தில் வருகின்ற வியாழன் கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும், மதுரையில் கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வருகின்ற வியாழன் கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சித் தலைவா்கள் நாளை மாலை 6 மணியுடன் பிரசாரங்களை நிரைவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மக்களவை, 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தோ்தல் வருகின்ற வியாழன் கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹு செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், தமிழகத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.\nமதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இருப்பதால் அந்த மக்களவைத் தொகுதியில் மட்டும் கூடுதலாக 2 மணி நேரம், அதாவது காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குச்சாவடிகளுக்குள் வாக்காளா்கள் செல்போன் எடுத்துச்செல்லக் கூடாது. தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள் மட்டும் செல்போன் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nமேலும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சித் தலைவா்கள் நாளை மாலை 6 மணியுடன் தங்களது பிரசாரங்களை நிறைவுசெய்துகொள்ள வேண்டும். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபா்கள், அரசியல் தலைவா்கள் மாலை 6 மணியுடன் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nவருகின்ற 19ம் தேதி அரவக்குறிச்சி, சூலூா், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது. ஆனால், இந்த தொகுதிகள் இடம்பெற்றுள்ள பகுதிகளிலும் மக்களவைத் தோ்தல் நடைபெறுவதால் இங்கும் நாளை மாலை 6 மணிமுதல் வருகின்ற 18ம் தேதி மாலை 6 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவாக்குச் சீட்டில் உங்கள் பெயா் இருந்தும், உங்களிடம் வாக்காளா் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும். வாக்காளா் அடையாள அட்டை இல்லாதவா்கள் தங்களது பான் அட்டை, ஆதா��் அட்டை, ஓட்டுநா் உரிமம், பாஸ்போா்ட் உள்ளிட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தோ்தல் அதிகாாி தொிவித்துள்ளாா்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்#MeanestMonsterEver ஸ்மார்ட்போன் Galaxy M51 அறிமுகம்\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019\nபதவிக்கு ஆசைப்படும் வைத்திலிங்கம்: அதிமுகவில் இன்னொரு க...\nமுதல் தோ்தலிலேயே 11% வாக்குகளை அள்ளும் தினகரன்; கருத்து...\n பாஜகவிற்கு வாக்கு சேகரிக்க சென்ற அதிமு...\nஅமைச்சா் உதயகுமாா் அறையில் பறக்கும் படையினா் திடீா் சோதனை அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிஜிபி சிலை மனிதன் எப்படி உள்ளார்\nதிருப்பூரில் விசாரணைக்கு சென்ற வாலிபர் மரணம்..\nசென்னை இரண்டாவது வெற்றியை பதிவு செய்யுமா \nவிஜய் படம் தேர்தல் நேரத்தில் வெளியே வராது -ராதாரவி\nநடந்து சென்று நிவாரணம் வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகப்பற்படையில் புதிய வரலாறு... போர்க்கப்பலை இயக்கப் போகும் இரு பெண்கள்\nவர்த்தகம்முதியோர்களுக்கு லாபம் தரும் சூப்பர் பென்சன் திட்டம்\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nவர்த்தகம்சம்பளம் இல்லாத விடுப்பு: ஊழியர்களை விரட்டும் ஏர் இந்தியா\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nஇலங்கைஇலங்கை: வானில் பறந்து வந்த வலை\nசெய்திகள்Today IPL Match Score:சென்னையை ஏமாற்றிய ஸ்பின் பவுலர்ஸ்.. வான வேடிக்கை காட்டிய ஸ்மித், சாம்சன்\nசெய்திகள்பிக் பாஸ் வீட்டுக்கு போகும் பிரபல நடிகை: காரணம் சூப்பர் ஸ்டார்\nகோயம்புத்தூர்வடகிழக்கு பருவமழை உங்க ஏரியாவுல எப்படியிருக்க போகுது தெரியுமா\nக்ரைம்திருப்பூர் கொடுமை: தண்ணி இல்ல, ஆக்சிஜன் இல்ல, நல்லா இருந்த மனுஷன் போயிட்டாரு\nசினிமா செய்திகள்Gun வேணும்னு கேட்டியாமே.. லோகேஷ் கனகராஜின் கமல்232 மோஷன் போஸ்ட்டரை பாத்தீங்களா\nஅழகுக் குறிப்புபிரமிப்பூட்டும் அழகை பெறுவதற்கு ஐந்துவிதமான பாதாம் ஃபேஸ் பேக், வீட்டிலேயே தயாரிக்கலாம்\nOMGபிரபல நிறுவனங்களின் பெயர்க��ுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகள்\nடெக் நியூஸ்Jio Postpaid Plus : வெறும் ரூ.399 முதல்; 5 புதிய திட்டங்கள் அறிமுகம்\nகிரகப் பெயர்ச்சிபுதன் பெயர்ச்சியால் மிக சிறப்பான பலன் பெற உள்ள 5 ராசிகள்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvallur.nic.in/ta/document/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-4/", "date_download": "2020-09-22T16:21:03Z", "digest": "sha1:6IUGKMYVYK4XVILGML2KR3WZQ3AWTQMT", "length": 5333, "nlines": 98, "source_domain": "tiruvallur.nic.in", "title": "மாவட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 (பகுதி ஆ) | திருவள்ளூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவள்ளூர் மாவட்டம் Tiruvallur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதொழில் மற்றும் வர்த்தக துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nநில அளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமேலும் பல துறைகள் >>>\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் 2017\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 (பகுதி ஆ)\nமாவட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 (பகுதி ஆ)\nமாவட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 (பகுதி ஆ)\nமாவட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 (பகுதி ஆ) 08/05/2018 பார்க்க (5 MB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 08, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/nobody-knows-cm-edappadi-palanisamy-stalin/c77058-w2931-cid325770-su6269.htm", "date_download": "2020-09-22T16:47:30Z", "digest": "sha1:6DWBL4M34JB52MLM3QTQNQ4WTC7Y4GPA", "length": 3896, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை யாருக்கும் தெரியாது: ஸ்டாலின்", "raw_content": "\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை யாருக்கும் தெரியாது: ஸ்டாலின்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதுகாப்பின்றி தனியாக சென்றால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதுகாப்பின்றி தனியாக சென்றால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், \"முதல்வர் பழனிசாமி எங்கேனும் பாதுகாப்பின்றி தனியாக சென்றால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியாது. யாராவது ஒருவர் முதல்வர் வந்துள்ளார் என்று கூறினால் தான் அவரைப் பற்றி தெரியும். அதே நேரத்தில் நான் கிராமங்களுக்கு சென்று மக்களுடன் நேரடியாக உரையாடி உள்ளேன். எனவே, அனைவருக்கும் என்னைத் தெரியும். கஜா, ஒகி புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் கூட அவர் நேரில் சென்று பார்வையிடவில்லை. அதேபோன்று, தற்போது கனமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கும் அவர் செல்லவில்லை\" என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChanges", "date_download": "2020-09-22T17:25:24Z", "digest": "sha1:ZD4OLNY6YKNR4VYC7IQFC7BC24PTCIGR", "length": 14940, "nlines": 87, "source_domain": "www.noolaham.org", "title": "அண்மைய மாற்றங்கள் - நூலகம்", "raw_content": "\nஇந்த விக்கிக்கு மிக அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்களை, இந்தப் பக்கத்தில் காணலாம்.\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nகடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை\n12:25, 22 செப்டம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\n09:24 சிறு விளையாட்டுக்களும் குழு விளையாட்டுக்களும்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:24 சர்வதேச கிரிக்கட் நிகழ்வுகள்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:23 கிரிக்கெட் உலகில் பிரகாசித்தவர்கள்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:23 கிரிக்கெட் உலக சாதனையாளர்கள்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:23 அஸ்கிரிய முதல் லாகூர் வரை‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:23 காணிக்கை (சிறுகதைகள்)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:22 இஸ்லாமியக் கலைகள்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:21 இஸ்லாமியக் கலை‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:21 அரசறிவியல் புதிய பாடத்திட்டம்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:20 தடை தாண்டல் பரீட்சை வழிகாட்டி‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:20 புதை குழிக்குத் தள்ளும் புகைப்பழக்கம்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:20 மனைப் பொருளியல் (ஆண்டு 7 - 10)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:20 மனைப் பொருளியல் - பகுதி II‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:18 தென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:18 முற்போக்கு இலக்கியவாதி முகம்மது சமீம்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:18 கைலாசபதி + சில்லையூர் செல்வராசன்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:18 எனது இலக்கியத் தேடல்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:18 பேராசிரியர் சோ. சந்திரசேகரனின் ஆக்கங்கள் நூல் விபரப்பட்டியல்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:17 வைத்தியர் திலகம் அப்துல் அசீஸ்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:17 நீரிழிவு வியாதியும் அதுபற்றிய சில அனுபவக் குறிப்புக்ளும்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:16 பிரபஞ்சம் முதல் பூமி வரை‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:15 உலக வரலாற்றுத் தகவல் களஞ்சியம்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:14 வேர்கள் அற்ற மனிதர்கள் (கவிதைகள்)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:13 குடையும் அடைமழையும்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:13 பொது உளவியல் - ஓர் அறிமுகம்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:12 மதமும் அறிவியலும்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:12 மெய்யியல் - கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:09 இஸ்லாமிய நீதிக் கதைகள்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:08 மனிதன் புனிதனாக‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:08 மயக்கத்தை அகற்றி துலங்கும் அறிவு‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:08 பேராசிரியர் நந்தியும் மலையகமும்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:07 புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:07 பிரியமான சினேகிதி‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:07 பொதுக்காரணிகளில் பெரியது‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:06 நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:06 ஆவதறிவது (கவிதைத் தொகுதி)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:05 பாடசாலை நூலகம் ஓர் அறிமுகம்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:05 நூலகங்களில் தகவல் தொழில் நுட்பம்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:05 நவீன பொது அறிவு சுடர்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:03 மலை ஒளி‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:03 லைட் ரீடிங் 2‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:03 தேடலின் ஒரு பக்கம்: ஓர் ஆய்வியல் நோக்கு‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:03 பொது உளச்சார்பு (பளீல், ஏ. எல். எம்)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:03 பொது நூலகங்களுக்கான நி���மங்கள்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:02 நூலும் நூலகமும்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:02 எண்ணமும் எழுத்தும்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n09:02 நுண்ணறிவு‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n08:59 லைட் ரீடிங் 1‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Trinidad-and-Tobago/For-Rent_Houses/Townhouse-for-rent", "date_download": "2020-09-22T17:22:52Z", "digest": "sha1:KKSQA6M2DJFPWN567EXDIFUSZUTS2UVN", "length": 14737, "nlines": 132, "source_domain": "housing.justlanded.com", "title": "Townhouse for rent: வாடகைக்கு : வீடுகள் இன திரினிடாட் மற்றும் தொபாக்கோ", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: வாடகைக்கு > வீடுகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ | Posted: 2020-09-07 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ர��யேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in வாடகைக்கு in திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > வீடுகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > அலுவலகம்/வணிகம் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் திரினிடா��் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > அலுவலகம்/வணிகம் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Games&id=3913", "date_download": "2020-09-22T17:41:54Z", "digest": "sha1:IV6TYDLZQB7FBFE2U3NKVJ43QO3BQLIS", "length": 9884, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nநிஷித்தா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nவிளையாட்டு வசதிகள் : N/A\nவிளையாட்டு மற்றும் அரங்க வசதிகள்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., படிக்கலாமா\nவிளம்பரத் துறையில் உள்ள பணிப்பிரிவுகள் என்ன\nமெர்ச்சன்ட் நேவி படித்தால் வாய்ப்புள்ளதா\nபிளஸ் 2 தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் எனது மகன் தேர்வுகளுக்காக நன்றாக தயாராகவில்லை. அவனை இன்ஜினியரிங் கல்லூரி எதிலும் படிக்க வைக்க முடியாதோ என கவலையுறுகிறேன். ஆலோசனை தரவும்.\nஎம்.எஸ்சி., வனவியல் படிப்பை நடத்தும் சிறந்த கல்வி நிறுவனம் எது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-22T18:40:03Z", "digest": "sha1:PDTOCL5TNOR5KZC7F6EOS43CDKCZW7EB", "length": 4762, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "சிரிட்டம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிளா மரத்தின் பட்டை; விளாம்பட்டை\nசிரிட்டம், சிறிட்டம், சிலங்கம், சுவாரசியம், படிகம்\nவிளா, விளாத்தி, கருவிளா, விளாம்பழம், விளாம்பட்டை, விளாம்பிசின், குட்டிவிளா, நிலவிளா\nஆதாரங்கள் ---சிரிட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 மே 2012, 14:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/07/adhikaalaiyelumai-theduven-mulu.html", "date_download": "2020-09-22T17:39:28Z", "digest": "sha1:WUL4RNCJSMZY5AFYSDHK2ODEEU6V74UY", "length": 4509, "nlines": 110, "source_domain": "www.christking.in", "title": "Adhikaalaiyelumai Theduven Mulu - அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு - Christking - Lyrics", "raw_content": "\nAdhikaalaiyelumai Theduven Mulu - அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு\nஅதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே\nதேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே\nஇதுகாறும் காத்த தந்தை நீரே;\nபதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,\nபத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே\n1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா\nஎப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா\nஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா\nஇந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா\n2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது\nதப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,\nவிலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது\nவிசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட\nவிக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது\n3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே\nதீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே\nபரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே\nபூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/kalvitv-in-private-channels-10th.html", "date_download": "2020-09-22T16:41:34Z", "digest": "sha1:YG5Y7NWMMASZUVPHA2BPLV4BJ36DQBJA", "length": 8391, "nlines": 235, "source_domain": "www.kalvinews.com", "title": "KalviTv in Private Channels | 10th Standard Kalvi Tv Programme in Puthuyugam Tv | 10th Kalvi tholaikatchi Time Table", "raw_content": "\nவியாழன், ஆகஸ்ட் 06, 2020\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்த��க் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nG.O 37 Incentive அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nபுதன், செப்டம்பர் 16, 2020\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/110833/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D..%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D..!%0A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-22T19:09:29Z", "digest": "sha1:5NG72D2UWMK3DIJ3BLR7VANZPAIQDDHJ", "length": 14092, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவால் இறந்த பெண்ணின் சடலம்..நெல்லைக்கு கடத்தல்..! சென்னை வியாபாரி சிக்கினார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குடுக்கீஸ்..\nதிருப்பதி 4ஆம் நாள் பிரம்மோற்சவம், சர்வ பூபால வாகனத்தில் ...\nஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை திருப்பதியில் சமர்ப்பிக்கப்பட...\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nதமிழ்நாட்டில் இன்று 5337 பேருக்கு கொரோனா உறுதி\nதனியார் மயத்தால் ரயில்வே ஊழியர்களை பணி நீக்கும் திட்டம் இ...\nகொரோனாவால் இறந்த பெண்ணின் சடலம்..நெல்லைக்கு கடத்தல்..\nதூத்துக்குடியில் சமூக விலகலை கடைபிடிக்காமல் சுற்றிய ஆடிட்டரால் 13 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ள நிலையில், கொரோனாவால் இறந்த பெண்ணின் உடலை தனியார் ஆம்புலன்சில் ஏற்றி நோயாளி என்று கூறி சென்னையில் இருந்து நெல்லைக்கு கடத்திச்சென்ற வியாபாரி உள்ளிட்ட 6 பேரை பிடித்து தனிமைப்படுத்தியுள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கையில் 200ஐ கடந்துவிட்ட நிலையில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது.\nஅந்தவகையில் தூத்துக்குடியில் தங்���ி வேலைபார்த்துவரும் கோவங்காடு கிராமத்தை சேர்ந்த ஆடிட்டர் ஒருவர் தென் திருப்பேரை கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளார். அதன் பின்னர் கோவங்காட்டில் இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடிச் சென்றவருக்கு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவங்காடு ஊராட்சி பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆடிட்டர் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற ஊரில் மட்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் ஆடிட்டர் அண்மையில் கோவில்பட்டிக்கு சென்று வந்ததால் அங்கு ஆய்வு மேற்கொண்டதில் 5 பேருக்கு தொற்றுக்கு கண்டறியப்பட்டது. சமூக விலகலை கடைபிடிக்காத ஆடிட்டரின் அலட்சியமான பயணத்தால் மொத்தமாக 13 பேருக்கு கொரோனா பரவி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஆடிட்டர் சென்று வந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய 20 பேரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.\nஅதே போல சென்னை அடுத்த செங்கல்பட்டில் மளிகை கடை நடத்தி வந்த வியாபாரி ஒருவர் தனது கடைக்கு பொருட்கள் வாங்க கோயம்பேடு சென்று வந்த நிலையில் அவர் மூலமாக அவரது மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. வியாபரிக்கு பெரிய அளவிலான பாதிப்பு இல்லாத நிலையில் அவரது மனைவி 4 தினங்கள் குளிர்காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.\nஅவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மருந்தகங்களில் மருந்து மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார் வியாபாரி. இதில் குணமடையாத அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.\nதனியார் ஆம்புலன்சு ஓட்டுனர் துணையுடன், இந்த தகவலை மறைத்து சடலத்தை, நோயாளி என ஏமாற்றி தூத்துக்குடி மாட்டம் பூச்சிக்காட்டிற்கு கொண்டு சென்றுள்ளார் வியாபாரி. நெல்லை கங்கை கொண்டான் சோதனை சாவடியில் சிக்கிக் கொண்ட போது அங்கிருந்தவர்களிடம் பணத்தை கொடுத்து பிணத்துடன் ஊருக்குள் தடையின்றி நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.\nஅந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரச்சனையாகி உள்ளது. இதையடுத்து மனைவியின் சொந்த ஊரான நவ்வலடிக்கு கொண்டு சென்று சடலத்தை அடக்கம் செய்ய முயன்றுள்ளார், அந்த பகுதிமக்கள் போலீசுக்கு தகவல் அளித்ததால் காவல்துறையினருடன் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள், வியாபாரியிடம் இருந்து அவரது மனைவியின் சடலத்தை கைப்பற்றி நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் வியாபாரியின் மனைவி கொரோனாவால் பலியானது உறுதி செய்யப்பட்டது.\nசடலத்துடன் செங்கல்பட்டில் இருந்து சென்ற வியாபாரி உள்ளிட்ட 6 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்க் கொள்ளப்பட்டு உள்ளது.\nமக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும், அனாவசியமாக வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும், அத்தியாவசியமாக வெளியில் செல்லும் போது முககவசம் அணிவதையும், சென்று வருபவர்கள் கைகழுவும் பழக்கத்தைடும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.\nகொரோனா அறிகுறி தென்பட்டால் மருத்துவர் அறிவுரைப்படி தனிமை சிகிச்சை எடுத்துக் கொண்டால், உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டினால், கொரோனா தொற்றுவராமல் காத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர் சுகாதாரதுறையினர்...\nஅதே நேரத்தில் கொரோனாவை பொறுத்தவரை அலட்சியத்தின் விலை உயிரிழப்பு என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். கொரோனாவை வெல்லுங்கள்..\nகொரோனாவால் இறந்த பெண்ணின் சடலம்..நெல்லைக்கு கடத்தல்..\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குடுக்கீஸ்..\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nஹைட்ரஜன் எரிபொருளை நோக்கி நகரும் ஏர்பஸ்... காரணம் என்ன\nசீன அதிபரை விமர்சித்த ரியல் எஸ்டேட் அதிபர்... 18 ஆண்டுகள...\nபோதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்\nமாநிலங்களவையில் எம்.பி.க்கள் நடந்துகொண்ட முறையால் மன உளைச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/a-young-woman-sexually-abusing-a-trainman/c77058-w2931-cid316104-su6269.htm", "date_download": "2020-09-22T17:42:50Z", "digest": "sha1:5PTVSTRRB6M7VAWGRJZT2CUVFD3L5LBR", "length": 4858, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "ரயில் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம் பெண்... அதிர்ச்சி வீடியோ..", "raw_content": "\nரயில் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம் பெண்... அதிர்ச்சி வீடியோ..\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்தில் பெண் ஒருவர் ஆணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்தில் பெண் ஒருவர் ஆணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்து நாட்டில் ஓடும் ரயிலில் ஜேடி கோணல் என்ற இளம் பெண் பயணம் செய்துள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இளம் பெண் திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து, வேறொரு இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு ஆண் பயணியிடம் சென்று தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதைக்கேட்டு அந்த நபரும், அங்கிருந்த பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.\nதொடர்ந்து, அங்கிருந்த மற்றொரு நபரையும் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியதால் மற்ற ரயில் பயணிகள் அந்த பெண்ணை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அப்பெண் யாருக்கும் அடங்காமல் கத்திக்கொண்டே இருந்தார். இதை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த நபரையும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பயணிகள் அளித்த புகாரின் பேரிலும், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும் அந்த பெண்ணை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/unga-kirubai-thaan-ennai/", "date_download": "2020-09-22T18:18:48Z", "digest": "sha1:LOBPEPSWDHQ6YX5BRU2ZX7CMMIXXL3SS", "length": 9942, "nlines": 172, "source_domain": "www.christsquare.com", "title": "Unga Kirubai Thaan Ennai Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஉங்க கிருபைதான் என்னைத் தாங்குகின்றது\nஉங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது\nகிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே\nஎன்னை உருவாக்கின கிருபை இது\nசோர்ந்து போன நேரத்தில் எல்லாம்\nஎன்னை சூழ்ந்து கொண்ட கிருபை இது\nஎனக்கு உதவி செய்த கிருபை இது\nஎன்னை உயர்த்தி வைத்த கிருபை இது\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை ச���ர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/16476/I-am-not-desperate-at-all-says-Ravichandran-Ashwin", "date_download": "2020-09-22T18:46:53Z", "digest": "sha1:3V3MJE3WY7BTABJBP6NFADCOHQEYSBT3", "length": 8898, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாய்ப்புக்காக காத்திருக்கவில்லை, அது என் கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை! | I am not desperate at all says Ravichandran Ashwin | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்ந���ட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவாய்ப்புக்காக காத்திருக்கவில்லை, அது என் கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை\nபோட்டி வாய்ப்புக்காக காத்திருக்கவில்லை, அது தானாக வரும் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதேபோல், புதுமுக வீரர்களாக யுஷ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், தனக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார். இது குறித்து அஸ்வின் கூறுகையில், “ஒருநாள் வாய்ப்பு வந்து என் கதவை தட்டும் என்று எனக்கு தெரியும். ஏனெனில் நான் அதிக அளவில் தவறுகள் செய்யவில்லை. வாய்ப்பு கிடைக்கும் பொழுது, களத்தில் எனது திறமையை முழுதாக வெளிப்படுத்துவேன்” என்றார்.\nமேலும், “முடிவு எடுக்கும் இடத்தில் நான் தற்போது இல்லை. கூட்டத்திற்காக நான் ஒருபோதும் விளையாடுவதில்லை. 5-ம் தர போட்டிகளில் விளையாடினாலும் மகிழ்ச்சியாக செயல்படுவேன். எப்பொழுதும் விளையாடவே நான் விரும்புகிறேன். அணியை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதில் ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒரு பார்வை இருக்கும். அதேபோல், தற்போதைய கேப்டனுக்கும் ஒரு பார்வை உள்ளது. அதனை மதிக்க வேண்டும். நான் கேப்டானாக இருந்தாலும் அதைதான் எதிர்பார்ப்பேன்” என்றார்.\n2010-ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் அஸ்வின், 111 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅர்ச்சகர் விவகாரம்: திமுக ஆட்சியில் ஏன் அமல்படுத்தவில்லை\nகீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெறும்: அமைச்சர் உறுதி\nRelated Tags : அஸ்வின், ரவிசந்திரன் அஸ்வின், வாய்ப்பு, சுழற்பந்து வீச்சாளர், கேப்டன், இந்திய அணி, ஒருநாள் போட்டி, Ashwin, Ravichandran Ashwin, desperate, ODI, Cricket, Aus series,\nசாம்சன், சுமித் விளாசல்..216 ரன்கள் குவித்த ராஜஸ்தான் : இலக்கை எட்டுமா சென்னை \nபிஎஸ்எல் கேப்டன்களை விட ஐபிஎல் அணி கேப்டன்களுக்கு இவ்வளவு அதிக சம்பளமா\nமுதல் போட்டியில் விளாசிய ராயுடு இல்லாதது ஏன் : தோனி கூறிய காரணம் இதுதான்\nபாப்கார்ன் விற்கும் சிறுவனின் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட் போன்: உதவும் சோனு சூட்\nசென்னை - ராஜஸ்தான் : ப்ளேயிங் லெவன் யார்\nஷூட்டிங் கிளம்புகையில் திறக்காத கேட்: உடைத்து தள்ளிய ராக்..\n குழந்தைகளுக்காக தனது உடல் உறுப்புகளை விற்க முன்வந்த தாய்..\n\"சுட்டெரிக்கும் வெயில்; இரவில் பனி\" எப்படியிருக்கும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் \n யார் இந்த ‘தேவ்தத் படிக்கல்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅர்ச்சகர் விவகாரம்: திமுக ஆட்சியில் ஏன் அமல்படுத்தவில்லை\nகீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெறும்: அமைச்சர் உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=d5ad569eef091c11cd4371d6fdb6bafd", "date_download": "2020-09-22T18:04:32Z", "digest": "sha1:N3TLJMTSM7GL2UUNIN5N2WJFO3S3QS6E", "length": 2384, "nlines": 49, "source_domain": "www.tamilmantram.com", "title": "Advanced Search - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஒன்றும் ஒன்றும் கூட்டினால் எத்தனை\nauto chennai driving dtp epadi firefox free hyundai India ipad kavithai keerththana news patroit puratchi puthiya royalty saver software tamil tamilan tips அகவல் அறிமுகம் உண்டாகும் உதவுங்கள் கலைஞர் கிரிக்கெட் சர்க்கரை சினிமா டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 தமிழ் தமிழ் கீபோர்ட் தமிழ் டைப்பிங் தமிழ் தட்டச்சு தமிழ்மன்றம் தரவு னகர பட்சி பட்டிமன்றம் பாடல்கள் புதுமுகம் - அறிமுகம்.. பொருளாதாரம் மது மனம் மென்பொருள் ம்ம்ம்ம்@@@@ வணக்கம் வணிகம் ஹூண்டாய் எக்ஸ்சென்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=176095&cat=464", "date_download": "2020-09-22T18:01:15Z", "digest": "sha1:2COY52HKPFLNQQ3B5W6N6L636TC6MWDM", "length": 9294, "nlines": 135, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் ��ன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாவட்ட கபடி; கோவில்மேடு அணி முதலிடம்\nகபடி போட்டியில் 17 வயது பிரிவு இறுதிப்போட்டியில் கோவில்மேடு மாநகராட்சி பள்ளி 32-17 என்ற புள்ளி கணக்கில், பொள்ளாச்சி அரசு உயர்நிலைபள்ளியையும் 19 வயது பிரிவில், சின்னதடாகம் அரசு பள்ளி, 17- 13 என்ற புள்ளி கணக்கில், பூஜங்கனுார் அரசு மேல்நிலைப் பள்ளியையும் வென்றன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nபளுதூக்கும் போட்டியில் வேலூருக்கு பதக்கங்கள்\nசுஜித் தாய்க்கு அரசு வேலை\nகபடி அணிக்கு வழியனுப்பு விழா\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nவிளையாட்டு 17 Hours ago\nவிளையாட்டு 2 days ago\nவிளையாட்டு 2 days ago\nவிளையாட்டு 3 days ago\nவிளையாட்டு 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/romanian/lesson-1204771130", "date_download": "2020-09-22T18:45:38Z", "digest": "sha1:7PF65KNCZ4QY2G76MNTETQNUMNG3URQZ", "length": 7164, "nlines": 188, "source_domain": "www.internetpolyglot.com", "title": "التحيات، الطلبات، الترحيب ، الوداع - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் | Detalii lectie (Araba - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nالتحيات، الطلبات، الترحيب ، الوداع - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nالتحيات، الطلبات، الترحيب ، الوداع - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nتعلم كيف تعاشر الناسِ. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\n· ஐயா என்ன சொன்னீர்கள்\n· ஐயா சற்று கவனியுங்கள்\n· உங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும்\n· நான் ... வசிக்கிறேன்\n· ...என்பதற்கு நான் விரும்புகிறேன் ...\n· நான் நன்றாக இருக்கிறேன்.\n· எனக்கு கவலை இல்லை.\n· நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்\n· நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.\n· என்னை தனியாக விட்டுவிடுங்கள்\n· நானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்\n· இன்று இனிய நாளாக இருக்கட்டும்\n· (இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி\n· அவருடைய பெயர் ...\n· என் பெயர் ...\n· உன்னுடைய வேலையை பார்\n· ஓரளவு நன்றாக இருக்கிறேன்.\n· உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி\n· ... என்பது என்னுடைய கருத்து\n· உங்களுக்கு என்ன வயது\n· நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்\n· வாழ்க்கை எப்படிப் போகிறது\n· அவ்வளவு நன்றாக இல்லை\n· உங்கள் பெயர் என்ன\n· அவருடைய பெயர் என்ன\n· புதிய செய்தி என்ன\n· உங்கள் நாடு எது\n· என்ன (நீங்கள் சொன்னீர்கள்)\n· உங்களுக்கு என்ன வேண்டும்\n· உங்களுக்கு என்ன வேண்டும்\n· உங்கள் ஊர் எது\n· ... என்பது அவசியம்\n· நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா\n· ஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்\n· ... பற்றி நீங்கள் என்னிடம் கூறமுடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7565:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D&catid=104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&Itemid=1057", "date_download": "2020-09-22T16:29:38Z", "digest": "sha1:6GU2XXTFOLYZQYS6BUD4J7RL6FGPUDNM", "length": 5762, "nlines": 115, "source_domain": "nidur.info", "title": "நீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரு��்பினால்...", "raw_content": "\n நீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரும்பினால்...\nநீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரும்பினால்...\nநீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரும்பினால்...\nஇந்தியத்துணைக்கண்டத்தின் மாபெரும் மேதை ஷாஹ் வலிய்யுல்லாஹ் முஹத்திஸ் தெஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்;\n\"நீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரும்பினால் நமது காலத்து \"கெட்ட உலமா\" (மார்க்க அறிஞர்களை) பாருங்கள்.\nஇவர்கள் உலகாயத நன்மைகளை நாடி அதன் பின்னால் ஓடுபவர்களாகவும்,\nதமது முன்னோர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறவர்களாக இருக்கின்றார்கள்.\nஇவர்கள் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர்ஆனையும், ஸுன்னாவையும் புறக்கணிப்பு செய்கின்றார்கள்.\nதனது மனதுக்கு பிடித்த 'ஆலிமின்' மார்க்கப்புலமை, கடுமையான போக்கு, நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை கெட்டியாக பற்றிப்பிடித்துக்கொண்டுள்ளார்கள்.\nதவறுகள், பாவங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் \"ஹதீஸ்\"களை புறக்கணித்து விட்டு இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்களையும் குழப்பம் விளைவிக்கக்கூடிய அனுமானங்கள், விரிவுரைகளை அரவணைத்துக் கொண்டுள்ளார்கள். இதன்காரணமாகவே இவர்கள் அழிவின் பால் சென்று கொண்டிருக்கின்றார்கள்\"\n(நூல் : அல் ஃபௌஸுல் கபீர்ஃபீ உஸூலித்தஃப்ஸீர்'பக்கம் 10,11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/206-december/3556-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88.html", "date_download": "2020-09-22T17:57:58Z", "digest": "sha1:BTAU2CVQI5Y5UWBX6GNNYIR7V5DCPM3T", "length": 12120, "nlines": 78, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - செய்யக் கூடாதவை", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> செய்யக் கூடாதவை\nஆட்டு மந்தையாய் அரசியலில் சாயக்கூடாது\nஒரு கட்சியை ஆதரிக்கவும், ஒரு கொள்கையை ஆதரிக்கவும், ஒன்றைக் கண்ணை மூடிக் கொண்டு நம்புவதும் ஆட்டுமந்தையாகச் சாய்வதும் அறிவற்றச் செயல் ஆகும்.\nஎதையும் சிந்தித்துச் சரியா என்று பரிசீலிக்க வேண்டும். பச்சைப் புடவை வாங்க வேண்டும் என்று எவனாவது சொன்னால் உடனே எல்லோரும் வாங்குவது; இன்று நகை வாங்கினால் நல்லது என்று எவனாவது கூறினால் எல்லோரும் அன்றே வாங்க மோதுவது.\nஅந்தச் சாமியார் சொன்னால் பலிக்கும் என்றால் அங்கே சென்று அலைமோதுவது எல்லாம் அறியாமையின் அடையாளம். எதையும் ஏன் எப்படி சரியா என்று சிந்தித்துக் காரணம் அறிந்து சரியென்றால் ஏற்க வேண்டும். எல்லோரும் செல்கிறார்கள் நாமும் செல்வோம் என்றால் நாம் மனிதர்களாக இருக்கும் தகுதியை, பகுத்தறிவின் பயனை இழந்து-விட்டோம் என்று பொருள்.\nஊடகங்கள் அனைத்தும் ஆதிக்க வர்கத்தினரிடம் இருப்பதால், ஊடகங்கள் கூறுவதில் மயங்கி, அவர்கள் காட்டும் வழியில் செல்வதைத் தவிர்த்து அரசியலை, செயல்-பாட்டை, நிருவாகத்தைச் சீர்தூக்கி தொலை-நோக்கோடு, அடித்தட்டுமக்களின் நலன்கருதி வாக்களிக்க வேண்டும். ஊடகச் சதிவலையில் விழக்கூடாது. ஊடகங்கள் உள்நோக்குடையவை என்பதை உணர்ந்து செயல் படவேண்டும்.\nநோய் தீர்க்க சாமியாரிடம், மந்திரவாதியிடம் செல்லக்கூடாது\nநோய் வந்தால் முடிகயிறு கட்டுவது, தாயத்துக் கட்டுவது, மந்திரம் ஜெபிப்பது, சாமியாரிடம் ஆசி வாங்குவது இவையெல்லாம் செய்யக்கூடாது. காரணம் சாமியாருக்கும், மந்திரவாதிக்கும் நோய் வந்தால் மருத்துவரிடம் தான் செல்கிறார்கள். நாம்தான் அவர்களை நம்பி ஏமாறுகிறோம்.\nதடவியே நோய் தீர்ப்பார் என்று பேசப்பட்ட புட்டபர்த்தி சாயிபாபா தனக்கு நோய் வந்தபோது, மும்பை மருந்துவமனையிலே தங்கி சிகிச்சை பெற்றார்.\nஎனவே, நோய் வந்தால் மருத்துவமனைக்குத்-தான் செல்ல வேண்டுமே தவிர, மந்திரவாதியிடமோ சாமியாரிடமோ செல்லக்கூடாது.\nநேர்மையும் திறமையும் அற்றவரை ஆட்சியில் அமர்த்தக் கூடாது\nதேர்தலில் வாக்களிப்பது என்பது மக்களால் சரியாகவும், சிந்தித்தும் செய்யப்படுவதில்லை. இதனால்தான் அரசியலில் பல்வேறு அவலங்களும் விளைகின்றன.\nவாக்குச் சீட்டு என்பது நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலன் இவற்றைத் தீர்மானிக்கும் முதன்மைக் கருவி. இதை அறியாது ஜாதிக்-காகவும், நடிப்பிற்காகவும், பேச்சுக்காகவும், இலவசங்களுக்காகவும், கட்சிப் பற்றுக்காகவும், பணத்திற்காகவும், ஊடக முதலாளி சொல்-வதற்காகவும், குறிப்பிட்ட, தனிப்பட்ட காரணங்-களுக்காகவும் வாக்களிப்பது நாட்டிற்கும் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.\nஎனவே, நேர்மையும், திறமையும், தொண்டுள்ளமும், தூய எண்ணமும் கொண்ட-வர்-களைத் தேர்வு செய்யும் துணிவு, தெளிவு மக்களுக்கு வேண்டும். அதன்படி வாக்களிக்க வேண்டும்.\nபணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பது-தான், இலஞ்சம் உருவாக அடித்தளம் போடுகிறது. பணம் செலவிட்டுப் பதவிக்கு வந்தேன், அதை மீண்டும் சம்பாதிக்க இலஞ்சம் வாங்குகிறேன் என்று அரசியல்வாதி இலஞ்சத்தை நியாயப்படுத்துகிறான்.\nபணம் பெற்றுக் கொண்டு வாக்களித்தவர்-களுக்குத் தவற்றைத் தட்டிக் கேட்கும் உரிமை போய்விடும். மக்கள்தான் உண்மையான அதிகாரம் படைத்தவர்கள். மக்கள் தரும் அதிகாரத்தாலே ஆட்சியாளர் வருகின்றனர். எனவே, நாம் சரியானவர்க்கு அதிகாரம் வழங்க வேண்டும். நம் உரிமையைப் பணத்திற்கு விற்பது நாட்டிற்குச் செய்யும் துரோகம். அந்த அற்பப் பணம் நமக்கு ஆயுள் முழுவதும் உதவுமா ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அய்நூறு, ஆயிரம் ரூபாய்க்கும், இலவசம் பெற்றதற்கும் வாக்களிப்பது மக்களுக்குக் கேடு தரும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idealvision.in/?cat=104", "date_download": "2020-09-22T18:05:32Z", "digest": "sha1:7SQCYZHNUEIQZPVI5UO6ZLI2C2MDAUOE", "length": 11932, "nlines": 183, "source_domain": "www.idealvision.in", "title": "கேள்வி-பதில் – idealvision", "raw_content": "\nidealvision கரத்தோடு கரம் சேர்ப்போம்-நல்ல கருத்துக்கு வலு சேர்ப்போம்\nபோலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல்\nசங் பரிவார் அமைப்பால் பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை\nடிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nMetoo – ‘மீ டூ’ ஹேஷ்டேக் – அ.மு.கான் பாகவி\nகாதல் கலாச்சார சீரழிவு – வீடியோ\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:\n நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள்..\nஜெயலலிதாவின் மிகப்பிரபலமான காணொளி, ஆங்கிலப் பேட்டி-\nDecember 6, 2016\tUncategorized, கேள்வி-பதில், செய்திகள், தமிழகம் 0\nதமிழக அரசியலின் நெருங்க முடியா பெண்மணியாக பார்க்கப்படும், ஜெயலலிதாவின் மிகப்பிரபலமான பேட்டி இது. சிமி கார்வலுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக இலகுவான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும்.\nஇயக்குநர் அமீருடன் நேர்காணல் – வியூகம்\nNovember 19, 2016\tகேள்வி-பதில், விவாதம் 0\nOctober 9, 2016\tகேள்வி-பதில், செய்திகள், தேசியம், விவாதம் 0\nகாவேரி தண்ணீர் – தமிழகத்தின் நிலை\nSeptember 21, 2016\tஅரசியல், கேள்வி-பதில், செய்திகள், தமிழகம் 0\nபேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் நேர்காணல்\nAugust 13, 2016\tஅரசியல், கேள்வி-பதில், தமிழகம், விவாதம் 0\nAugust 8, 2016\tகேள்வி-பதில், செய்திகள், தமிழகம், விவாதம் 0\nMay 4, 2016\tஅரசியல், கேள்வி-பதில், செய்திகள், தமிழகம், விவாதம் 0\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் நியூஸ் 7 பேட்டி\nApril 23, 2016\tகேள்வி-பதில், செய்திகள், தமிழகம், விவாதம் 0\nவிஞ்ஞான ரீதியாக கடவுளை வரைமுறை செய்யமுடியாதா\nMarch 16, 2016\tகேள்வி-பதில், தெரிந்து கொள்வோம், விவாதம், வீடியோ 0\nஆசூரா நோன்பும் அதன் மாண்பும்\nகொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க\nகுரலற்றவர்களின் குரலாகவே இருக்க விரும்புகிறேன். நெறியாளர் செந்தில் வேல்\n உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்\nஆசூரா நோன்பும் அதன் மாண்பும்\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nநூஹ் மஹ்ழரி தலாக் ஜல்லிக்கட்டு கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முத்தலாக் கருணாநிதி குழந்தைகள் நோன்பு ரமலான் சமரசம் திருமாவளவன் கடை வீதி ஆம் ஆத்மி ஜமாஅத்தே இஸ்லாமி idealvision.in குழந்தை idealvision Dr. K.V.S. ஹபீப் முஹம்மது இஃப்தார் வாட்ஸ்அப் விடியற்காலை அதிமுக சஹர் திமுக\nஆசூரா நோன்பும் அதன் மாண்பும்\n உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்\nகொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்\nகர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது\n” ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் எழுதிய கடிதம்\nஆசூரா நோன்பும் அதன் மாண்பும்\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nகாஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்\nதஸ்கியா (உளத்தூய்மை) என்றால் என்ன\nவிவாத நிகழ்ச்சியை ரத்து செய்த வைகோ\nஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருச்சி மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nபிறை 3 – இஸ்லாம் ஐந்து கடமைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.\nஆசூரா நோன்பும் அதன் மாண்பும்\nகொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க\nகுரலற்றவர்களின் குரலாகவே இருக்க விரும்புகிறேன். நெறியாளர் செந்தில் வேல்\n உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2020-09-22T17:35:14Z", "digest": "sha1:MMY3DW5WKPTQDKOOCVY6BUTDMOQPPRJT", "length": 4583, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராமர்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“ராமர், லட்சுமணன்போல் ஓபிஎஸ், ஈப...\nராமர் கோயிலுக்கு கொண்டு செல்லப்ப...\nமதுரை தனியார் நிறுவனத்திற்கு \" த...\n\" எனது கண்டுபிடிப்பான மூலிகை பெட...\nபூகம்பம், புயலை தாங்கும் வகையில்...\nராமர் கோயிலுக்கு ஆதரவு ஏன்\n\"ராமர் என்றால் அன்பு, நீதி\" ராகு...\nராமர் கோயில் என்ற பலரின் கனவு இன...\nபுனித ஸ்தலங்களில் இருந்து மண் - ...\nராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டி...\nஷூட்டிங் கிளம்புகையில் திறக்காத கேட்: உடைத்து தள்ளிய ராக்..\n குழந்தைகளுக்காக தனது உடல் உறுப்புகளை விற்க முன்வந்த தாய்..\n\"சுட்டெரிக்கும் வெயில்; இரவில் பனி\" எப்படியிருக்கும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் \n யார் இந்த ‘தேவ்தத் படிக்கல்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2020-09-22T16:24:12Z", "digest": "sha1:OWP45ESHIX5QSL3HBDVKMZR3KGIKGBEN", "length": 3425, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "வேண்டாம்…வேண்டாம்…ஒரு கதிரை 640,000 ரூபாவா? |", "raw_content": "\nவேண்டாம்…வேண்டாம்…ஒரு கதிரை 640,000 ரூபாவா\nமேல் மாகாண சபைக்கான கதிரைகள் கொள்வனவை ஆளுநர் ஹேமக்குமார நாணாயக்கார தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.\nதலா 6 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான 125 கதிரைகள் கொள்வனவு செய்யப்படவிருந்தன.\nஇந்த இரத்து நடவடிக்கை தொடர்பில் உரிய பிரிவுகளுக்கு எழுத்து மூலமும் வாய்மொழி மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹேமக்குமார நாணாயக்கார நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.\nகதிரைகள் கொள்வனவு தொடர்பில் மேல் மாகாண சபையின் நிறைவேற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளதாக அவர் கூறினார்.\nமேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நிறைவடையும் வரை, குறித்த கொள்வனவு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹேமக்குமார நாணாயக்கார தெரிவித்தார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bartolomebeltran.com/ta/sleep-well-review", "date_download": "2020-09-22T16:31:20Z", "digest": "sha1:73R6SAXLB43FWQ6SJZ6TQLDJFF2WUMFI", "length": 28863, "nlines": 113, "source_domain": "bartolomebeltran.com", "title": "Sleep Well ஆய்வு 3 மாதங்களுக்குப் பிறகு: நான் அதை எப்போதும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை!", "raw_content": "\nஎடை இழப்புவயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புசுருள் சிரைதசை கட்டிடம்ஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண் வலிமையைதூங்குடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக\nSleep Well சிகிச்சைகள் - சோதனையில் தூக்கத்தின் தரம் அதிகரித்தது உண்மையில் வெற்றிகரமாக இருந்ததா\nதூக்கத்தின் தரத்தை மிகவும் திறம்பட மேம்படுத்த Sleep Well சிறந்தது, ஆனால் என்ன காரணம் வாங்குபவரின் பயனர் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவை உருவாக்குகிறது: Sleep Well எந்த அளவிற்கு இணங்குகிறது என்பதை நீங்கள் தற்போது சந்தேகத்திற்கு இடமின்றி அடிக்கடி சந்தேகிக்கிறீர்கள், இதன் அர்த்தம் என்ன வாங்குபவரின் பயனர் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவை உருவாக்குகிறது: Sleep Well எந்த அளவிற்கு இணங்குகிறது என்பதை நீங்கள் தற்போது சந்தேகத்திற்கு இடமின்றி அடிக்கடி சந்தேகிக்கிறீர்கள், இதன் அர்த்தம் என்ன உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த தீர்வு எவ்வாறு உதவுகிறது என்பதை இப்போது கண்டுபிடிக்கவும் ::\nSleep Well பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஉற்பத்தி நிறுவனம் Sleep Well தரத்தை மேம்படுத்துவதற்கான விருப்பத்துடன், வாழ்க்கையில் Sleep Well என்று அழைக்கப்பட்டது. சிறிய விருப்பங்களுக்காக நீங்கள் அதை அவ்வப்போது மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். பெரிய அளவில், இதை நீண்ட நேரம் பயன்படுத்தலாம். மகிழ்ச்சியடைந்த ஆண்களும் பெண்களும் Sleep Well தங்கள் சிறந்த முன்னேற்றத்தைப் பற்றி பேசுகிறார்கள். நீங்கள் அதை மின் கடையில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்வது என்ன\nஇயற்கையான அடிப்படையில், நீங்கள் Sleep Well பொறுத்துக்கொள்ளலாம் என்று கருதலாம்.\nSleep Well உருவாக்கியவர் ஒரு நல்ல பெயரைக் கொண்டுள்ளார் மற்றும் அதன் தயாரிப்புகளை நீண்ட காலமாக இணையத்தில் விநியோகித்து வருகிறார் - எனவே அங்கு போதுமான அறிவு உள்ளது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Sleep Well செய்யப்பட்டது, இது ஒரு சிறப்பு தயாரிப்பு ஆகும். மற்ற போட்டியாளர்களின் தயாரிப்புகள் பெரும்பாலும் அனைத்து சிக்கல்களுக்கும் ஒரு உலகளாவிய தீர்வாக விற்கப்படுகின்றன. இது ஒரு மிகப்பெரிய சிரமம் மற்றும் தர்க்கரீதியாக அரிதாகவே செயல்படுகிறது. முடிவில், இதன் விளைவாக பயனுள்ள பொருட்கள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ பயன்படுத்தப்படுகின்றன, இது பயன்பாட்டை ஒரு முழுமையான நேர விரயமாக சிதைக்கிறது.\nகூடுதலாக, Sleep Well தயாரிப்பாளர் ஆன்லைனில் தயாரிப்புகளை Sleep Well. இந்த காரணத்திற்காக இது மிகவும் மலிவானது.\nSleep Well என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nSleep Well பயன்பாட்டிற்கு எண்ணற்ற காரணங்கள் பேசுகின்றன:\nதயாரிப்பைப் பயன்படுத்துவதன் பல டஜன் நன்மைகள் கையகப்படுத்தல் ஒரு சிறந்த முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை:\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nஉங்கள் பிரச்சினையை நீங்கள் யாருடனும் விவாதிக்க தேவையில்லை, இதன் விளைவாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து மருத்துவ அறிவுறுத்தல் தேவையில்லை, ஏனென்றால் தயாரிப்பு ஆன்லைனில் பரிந்துரைக்கப்படாமல் & சாதகமான சொற்களில் எளிதானது\nபேக்கேஜிங் மற்றும் அட்ரெசண்ட் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - எனவே நீங்கள் ஆன்லைனில் வாங்குகிறீர்கள், நீங்களே அங்கு செல்லுங்கள்\nSleep Well உண்மையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய சிறந்த விழிப்புணர்வுக்கு, பொருட்களின் ஆய்வைப் பார்ப்பது உதவுகிறது.\nஇந்த உத்தரவை முன்கூட்டியே செயல்படுத்தியுள்ளோம். பயனர் அனுபவத்தை விவரிக்கும் முன், விளைவுக்கான பதில்கள் தொகுப்பு செருகலின் மூலம் எங்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டன.\nSleep Well செயல்திறனைப் பற்றிய இந்த தகவல் நிறுவனம் அல்லது வெவ்வேறு மூன்றாம் தரப்பினரிடமிருந்து வருகிறது, மேலும் இது அனுபவ அறிக்கைகள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளிலும் பிரதிபலிக்கிறது.\nSleep Well முயற்சித்த மற்றும் நம்பகமான கலவையின் அடித்தளம் 3 முக்கிய பொருட்களால் ஆனது:, &.\nகலவை முதன்மையாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு பயனுள்ள அடிப்படையாக இருப்பது, நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க விளைவை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.\nஆனால் அந்த பொருட்களின் சரியான அளவு என்ன மிகவும் நல்லது உற்பத்தியின் முக்கிய கூறுகள் அனைத்தும் அனைத்து வெகுஜனங்களிலும் ஒரு சீரான அளவிலேயே வருகின்றன.\nதூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவது முதலில் அபத்தமானது என்று தோன்றுகிறது, ஆனால் இந்த மூலப்பொருள் குறித்த தற்போதைய ஆய்வைப் பார்த்தால், ஒருவர் வியக்கத்தக்க நம்பிக்கைக்குரிய விளைவுகளைக் காண்கிறார்.\n✓ Sleep Well -ஐ முயற்சிக்கவும்\nகலைநயமிக்க, நன்கு சரிசெய்யப்பட்ட மருந்து செறிவு மற்றும் தூக்கத்தை திறம்பட மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் பிற பொருட்களால் ஆதரிக்கப்படுகிறது.\nதேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nபாதுகாப்பான இயற்கை பொருட்களின் இந்த கலவையைப் பொறுத்தவரை, ஒரு மருந்து இல்லாமல் தயாரிப்பு இலவசமாக வாங்க முடியும்.\nஒட்டுமொத்த பதில் தெளிவாக உள்ளது: உற்பத்தியாளர், சில விமர்சகர்கள் மற்றும் இணையத்தின் படி Sleep Well எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nசோதனைகளில் தயாரிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாகத் தோன்றியதால், இந்த நுகர்வோர் வெற்றிகளுக்கு ஒரு தர்க்கரீதியான வ���ளக்கம், அளவு வழிமுறைகளுக்கு மதிப்பளிப்பது மிக முக்கியமானது.\nஅசல் தயாரிப்பாளரிடமிருந்து நீங்கள் தயாரிப்பை வாங்க வேண்டும் என்பது எனது ஆலோசனை, ஏனென்றால் நுட்பமான பொருட்களுடன் எப்போதும் ஆபத்தான சாயல்கள் உள்ளன. இந்த இடுகையில் உள்ள இணைப்பை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் தயாரிப்பாளரின் வலைத்தளத்திற்கு வருவீர்கள், அதை நீங்கள் நம்பலாம்.\nஎந்த சூழ்நிலையிலும் வருங்கால வாடிக்கையாளர் இந்த தயாரிப்பைப் பயன்படுத்தக்கூடாது என்பதை எந்த சூழ்நிலைகள் உறுதி செய்கின்றன\nஇந்த தயாரிப்பு எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் காரணிகள் இவை:\nSleep Well தெரபி மூலம் செல்ல உங்களுக்கு உந்துதல் இல்லை.\nஇங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த புள்ளிகளில் நீங்கள் உங்களைக் காணவில்லை என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையை அகற்றவும், அதற்காக ஏதாவது செய்யவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டிய நேரம் இது\nSleep Well மூலம் உங்கள் சிக்கல்களை நீக்க முடியும் என்று நான் நம்புகிறேன்\nகுறிப்பாக Sleep Well பயன்படுத்த சிறந்த வழி\nSleep Well நன்மைகளைப் புரிந்துகொள்ள நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, தயாரிப்பை மதிப்பீடு செய்வதில் சில முயற்சிகளை முதலீடு செய்வது.\nஅக்கறையற்றவர்களாக இருங்கள், அதைப் பயன்படுத்துவதற்கான நோக்கத்திற்காக எல்லாவற்றையும் கவனிக்காதீர்கள், மேலும் Sleep Well முயற்சி செய்வது பொருத்தமானது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, பாதிக்கப்பட்ட தயாரிப்பு அதிக முயற்சி இல்லாமல் தினசரி வழக்கத்தில் ஒருங்கிணைக்கப்படலாம் என்பதை உறுதியாக வலியுறுத்தலாம்.\nபல டஜன் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு சில வாடிக்கையாளர் அறிக்கைகளால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nதயாரிப்பாளரின் தகவல்களிலும், உண்மையான ஆன்-லைன் கடையில் (இந்த உரையில் உள்ள வலை முகவரி) இது உங்களுக்கு எல்லா ஆலோசனைகளையும் அளிக்கிறது, நீங்கள் கட்டுரையை நேர்த்தியாகவும் திறமையாகவும் பயன்படுத்த வேண்டும்.\nஒருவர் ஏற்கனவே முன்னேற்றத்தைக் கவனிக்க முடியுமா\nபெரும்பாலும் தயாரிப்பு முதல் பயன்பாட்டிற்குப் பிறகு எப்படியாவது தன்னைக் காணும் மற்றும் சில வாரங்களுக்குள், உற்பத்தியாளரின் கூற்றுப்படி, சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nஅதிக நீடித்த Sleep Well பயன்படுத்தப்படுகிறது, மேலும் தெளிவற்ற முடிவுகள்.\nபயனர்கள் போதைப்பொருளைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள், உண்மையில், அவர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகும், பல வாரங்களுக்கு மீண்டும் மீண்டும்.\nஇதன் விளைவாக, தயாரிப்பை சிறிது நேரம் எடுத்துக்கொள்வது நல்லது, விரைவான முடிவுகளைப் பற்றி பேசும் தனிப்பட்ட செய்திகளை மீறி விடாமுயற்சியுடன் செயல்படுவது நல்லது. கூடுதல் தகவலுக்கு, எங்கள் வாங்கும் வழிகாட்டியைத் தொடர்பு கொள்ளவும்.\nSleep Well மதிப்புரைகள் Sleep Well பகுப்பாய்வு செய்யப்பட்டன\nஎப்படியிருந்தாலும், மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை ஆராய நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்.\nSleep Well -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nமூன்றாம் தரப்பினரின் குறிக்கோள் மதிப்புரைகள் உயர் தரமான தயாரிப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.\nSleep Well படத்தைப் பெறுவதற்கு, தெளிவான ஆய்வக பகுப்பாய்வுகளையும், பல காரணிகளையும் உள்ளடக்குகிறோம். இந்த சக்திவாய்ந்த முடிவுகளை இப்போதே பார்ப்போம்:\nஇந்த தயாரிப்பின் உதவியுடன் அற்புதமான சாதனைகள்\nஇவை பொருத்தமற்ற தனிப்பட்ட அமைப்புகள் என்பதைக் கவனியுங்கள். எல்லாவற்றையும் மீறி, இதன் விளைவாக மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, நான் நினைப்பது போல், மக்களுக்கு பொருந்தும் - உங்களுக்கும்.\nதயாரிப்பு - எனது தெளிவான முடிவு\nஉற்பத்தியாளரால் வாக்குறுதியளிக்கப்பட்ட விளைவுகளுக்கு திருப்தியான பயனர் கருத்துக்களை கவனமாக தொகுத்தல் கூடுதலாக.\nஒரு முயற்சி, நான் உறுதியாக நம்புகிறேன், ஒரு நல்ல யோசனை. தூக்கத்தின் தரம் குறித்த பல சோதனைகள் மற்றும் ஏமாற்ற நம்பிக்கைகளின் அடிப்படையில், Sleep Well ஒரு ஆச்சரியமான விதிவிலக்கு என்ற முடிவுக்கு வந்தேன்.\nஎனது சுருக்கமான கருத்து: Sleep Well எல்லா மட்டங்களிலும் Sleep Well சிலிர்ப்பாக இருக்கிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒரு சில நிமிடங்களை மட்டுமே இழப்பதால், எளிய பயன்பாடு பெரிய பிளஸ் ஆகும்.\nஒட்டுமொத்தமாக, Sleep Well ஒரு நல்ல தயாரிப்பு. இருப்பினும், நீங்கள் இதை எல்லா நேரங்களிலும் மனதில் கொள்ள வேண்டும்: உற்பத்தியாளரிடமிருந்து எப்போதும் தயாரிப்பை ஆர்டர் செய்யுங்கள். சரிபார்க்கப்படாத வழங்குநர்களிடமிருந்து நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பதை நீங்கள் ஒருபோதும் உறுதியாக நம்ப முடியாது.\nசிக்கலைக் கையாள்வதற்கு முன் ஒரு குறிப்பிடத்தக்க தகவலுக்கு முன்னால்:\nமுன்னர் குறிப்பிட்டபடி, எல்லா சூழ்நிலைகளிலும், Sleep Well ஆர்டர் செய்யும் போது நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், ஏனென்றால் வெற்றிகரமான தீர்வுகளின் விஷயத்தில், சாயல்கள் திடீரென்று நிகழ்கின்றன.\nகட்டுரைகளை வாங்கும் போது பொருத்தமற்ற பொருட்கள், குழப்பமான கூறுகள் அல்லது அதிக விலையிலிருந்து உங்களைப் பாதுகாக்க, எங்கள் ஆதாரங்களின் வரிசையுடன் நீங்கள் இந்த விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். நாம் பார்த்தபடி, Sleep Well ஆர்டர் செய்வது அசல் மூலத்திலிருந்து மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது, எனவே மற்ற விற்பனையாளர்களிடமிருந்து ஆர்டர் செய்வது பல சந்தர்ப்பங்களில் எதிர்மறையான ஆரோக்கியத்தையும் நிதி விளைவுகளையும் தூண்டுகிறது.\nநீங்கள் தயாரிப்பை முயற்சிக்க முடிவு செய்தால், எங்களால் இணைக்கப்பட்ட கடையை நீங்கள் உண்மையில் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - வேறு யாரும் குறைந்த சில்லறை விலை, அதிக நம்பகத்தன்மை மற்றும் விவேகம் அல்லது நீங்கள் உண்மையில் Sleep Well என்ற குறிப்பிட்ட அறிவை வழங்குவதில்லை பெறுகிறார்.\nநான் தொகுத்த இணைப்புகளுடன் எதையும் வாய்ப்பாக விடாதீர்கள்.\nஒருவர் சந்தேகத்திற்கு இடமின்றி பெரிய அளவை ஆணையிட வேண்டும், ஏனெனில் இந்த வழியில் செலவு சேமிப்பு சிறந்தது மற்றும் எல்லோரும் சிக்கலான பின்னணிகளை விட்டுவிடுகிறார்கள். இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீடித்த உட்கொள்ளல் மிகவும் நம்பிக்கைக்குரியது.\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nSleep Well க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக��� செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=909&cat=10&q=Courses", "date_download": "2020-09-22T17:44:47Z", "digest": "sha1:VL67XC25DANFIMQH2L73VGPJ7PRWHARB", "length": 12235, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஓமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா\nஓமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா\nகி.பி.1806ம் ஆண்டில் ஜெர்மன் மருத்துவரான ஹனிமேன் உலக சமுதாயத்துக்கு அளித்த மிகச் சிறப்பான மருத்துவ முறை ஓமியோபதி. பாதுகாப்பான மற்றும் விரைவான தீர்வை நமது நோய்களுக்கு அளிக்கும் முறையாக ஓமியோபதி அறியப்படுகிறது.\nபக்கவிளைவுகள் இல்லாத மருத்துவமாக இம் மருத்துவத்தால் பயன்பெறுவாரால் பல ஆண்டுகளாக உணரப்படும் முறை ஓமியோபதி. குறிப்பிட்ட சில மாதங்களுக்கும் சில ஆண்டுகளுக்கும் இம் மருத்துவத்தை எடுத்துக் கொள்பவருக்கு மீண்டும் அந்த நோய் வராமலிருப்பதையும் நாம் காண முடிகிறது. செடிகள், மினரல்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் அடிப்படை மருத்துவப் பொருளானது டைல்யூட் செய்யப்பட்டு சிறப்பான மருந்தாகச் செயல்படுகிறது.\nபிளஸ் 2 முடித்துவிட்டு 4 ஆண்டு ஓமியோபதி படிப்பை நீங்கள் மேற்கொண்டு அதில் சிறப்பான திறன் பெற்றால் ஒரு சிறப்பான எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்பதை உறுதியாக நம்பலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nமல்டி மீடியா படிப்புகளுக்கான வாய்ப்புகள் எப்படி எனக் கூறலாமா\nஎன் பெயர் பார்க்கடல் வேந்தன். நான் எனது பி.டெக்., டிகிரியை கடந்த 2012ம் ஆண்டில் முடித்தேன். அதன் பிறகு, சில மேலாண்மைப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகள் மற்றும் வங்கி பி.ஓ தேர்வுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டேன். இதன் முடிவில���, டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்து, எம்பிஇ படிப்பில் சேருமாறு அழைப்பும், பி.எஸ்.யூ வங்கியிலிருந்து, பி.ஓ., பணியில் சேருமாறும் அழைப்புகள் வந்தன. எனவே, எதை தேர்வு செய்வது என்று குழப்பமாக உள்ளது. ஆலோசனைக் கூறவும்.\nஎனது பெயர் நீலமேகம். இ.எம்.பி.ஏ அல்லது வழக்கமான எம்.பி.ஏ ஆகிய 2 படிப்புகளில் எதைத் தேர்ந்தெடுப்பது\nபைலட் பயிற்சி பெற விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nநான் ஆனந்தன். பன்னிரெண்டாம் வகுப்பை முடித்த கலைப் பிரிவு மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/4620/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-22T17:31:21Z", "digest": "sha1:PKNPG2WL7K5CPJNIGBS3GRKHCXAWYWSC", "length": 12823, "nlines": 122, "source_domain": "nellainews.com", "title": "பிஎஸ்என்எல் அதிரடி திட்டங்கள் அறிவிப்பு", "raw_content": "\n - ‘தேன் சிந்துதே வானம்’ தந்த இசைமேதை\nபெட்ரோல், இயற்கை எரிவாயு; வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு விளக்கம்\nபிரேசிலில் கரோனா பலி 1,37,000-ஐக் கடந்தது\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா - நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேர் பாதிப்பு: 5,406 பேர் குணமடைந்தனர்\nபிஎஸ்என்எல் அதிரடி திட்டங்கள் அறிவிப்பு\nபிஎஸ்என்எல் அதிரடி திட்டங்கள் அறிவிப்பு\nபிஎஸ்என்எல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த சில திட்டங்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. மேலும் சில கூடுதல் சலுகைகளையும் நிறுவனம் அறிவித்துள்ளது.\nபிஎஸ்என்எல் தமிழகம் முழுவதும் பல திட்டங்கள்\nபிஎஸ்என்எல் தமிழகம் முழுவதும் பல திட்டங்களை திரும்பப் பெற்றுள்ளது. ஜூலை 31,2020 முதல் பதஞ்சலி திட்டங்கள் உட்பட பல வவுச்சர்களை திரும்பப் பெறுவதாக நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் 2018 ஆண்டின் நடுப்பகுதியில் பல பதஞ்சலி திட்டங்களை அறிமுகப்படுத்தியது.\nபதஞ்சலி திட்டத்தின்கீழ் பல சலுகைகள்\nபதஞ்சலி திட்டத்தின்கீழ் பல சலுகைகள் இந்த திட்டங்களில் ரூ.144 திட்டத்தில் பயனர்களுக்கு வரம்பற்ற குரலழைப்புகள் மற்றும் 100 ஜிஎம்எஸ் உடனான 2 ஜிபி தரவை நிறுவனம் வழங்கியது. அதோடு ரூ.792 திட்டம் மற்றும் ரூ.1584 என இரண்டு திட்டங்களை 180 நாடகள் வேலிடிட்டி மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி செல்லுபடியை வழங்கியது. பதஞ்சலி திட்டத்தின் கீழ் கிடைக்கும் அனைத்து திட்ட வவுச்சர்களையும் சென்னை வட்ட பயனர்கள் ரீசார்ஜ் செய்ய அனுமதித்ததாக கூறப்பட்டது.\nரூ.551 வவுச்சர், ரூ.349 வவுச்சர் மற்றும் ரூ.447 வவுச்சர்கள் என அனைத்தும் 2020 ஜூலை 31 ஆம் தேதியோடு திரும்பப் பெறுவதாக ஆபரேட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.551 டேட்டா திட்டத்தில் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 5 ஜிபி வரை 90 நாட்களுக்கு வழங்கியது. இந்த டேட்டாவானது 80 கேபிபிஎஸ் வேகத்தில் வழங்கியது.\nரூ.599 விலை திட்டம் அறிமுகம்\nரூ.599 விலை திட்டம் அறிமுகம் பிஎஸ்என்எல் சமீபத்தில் ரூ.599 விலை வவுச்சரை அறிமுகப்படுத்தியது. இது வரம்பற்ற குரல் அழைப்பு வசதியையும் 100 எஸ்எம்எஸ்களும் ரூ.551 திட்டம்போல் பயனர்களுக்கு தினசரி 5 ஜிபி தரவை 90 நாட்களுக்கு 80 வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.\nதினசரி 1 ஜிபி டேட்டா\nதினசரி 1 ஜிபி டேட்டா மேலும் ரூ.349 வவுச்சர் திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், தினசரி 1 ஜிபி டேட்டா அதிவேக தரவு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் என 64 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கியது. விண்வெளி பட்டாம்பூச்சி: விஞ்ஞானிகள் பதிவு செய்த அருமையான காட்சி. இலவச ரிங் பேக் டோன் சேவை\nஇலவச ரிங் பேக் டோன் சேவை\nஅதேபோல் ரூ.447 திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி குரல் அழைப்புகள் தினசரி 1 ஜிபி அதிவேக டேட்டாவை 84 நாட்கள் வரை வழங்கியது. அதோடு இதில் இலவச ரிங் பேக் டோன் சேவையையும் நிறுவனம் இந்த திட்டத்தில் வழங்கியது.\nபுதிதாக ரூ.147 திட்டம் இந்த அனைத்து திட்டத்தையும் நீக்கிய பிஎஸ்என்எல் புதிதாக ரூ.147 திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டமானது 10 ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது. அதோடு ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் குரல் அழைப்புகள் முடிந்தவுடன் கட்டணம் வசூலிக்கப்படும் என ஆபரேட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகால அவகாசம் நீட்டிப்பு ரூ.1999 திட்டம், ரூ.247 திட்டம் போன்ற வவுச்சர்களில் கிடைக்கும் கால அவகாசத்தை பிஎஸ்என்எல் அதிகரித்து அறிவித்தது. இது ரூ.429 திட்டத்தில் ஈரோஸ் நவ் சேவையை அறிமுகம் செய்தது. சில திட்டங்களை நீக்கினாலும் நிறுவனம் பல்வேறு சலுகைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.\nசூர்யாவின் 'சூரரைப் போற்று' அக்டோபர் 30ல் அமேசான் பிரைமில் வெளியிடப்படுகிறது\nப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பப்ஜி விளையாட்டு\nஉலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு இரண்டாவது முறை கொரோனா உறுதி\nமாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று காணொலி மூலம் ஆலோசனை\nஊரடங்கின் 4-ஆம் கட்ட தளர்வில் மெட்ரோ ரெயில்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வாய்ப்பு\nதமிழகத்தில் புதிய தொழிற்கொள்கை வெளியீடு\nகொரோனா பாதிப்பு சீரானதும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டி தொடங்கப்படும்\nPUBG மொபைல் கேம் பயன்படுத்த 2.2 மில்லியன் பயனர்களுக்கு தடை\n - ‘தேன் சிந்துதே வானம்’ தந்த இசைமேதை\nபெட்ரோல், இயற்கை எரிவாயு; வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு விளக்கம்\nபிரேசிலில் கரோனா பலி 1,37,000-ஐக் கடந்தது\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா - நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேர் பாதிப்பு: 5,406 பேர் குணமடைந்தனர்\nஎம்ஜிஆரை விட அதிக சம்பளம் வாங்கியவர்; உச்சஸ்தாயியில் உச்சம் தொட்ட கே.பி.சுந்தராம்பாள்\nஇணையதளத்தில் பொருள் வாங்கியதில் மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடி மிச்சம்\nசவுதி அரேபியாவில் வேலை இழந்து வீதிகளில் யாசகம் கேட்டதால் 450 இந்தியர்களுக்கு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/2017-new-year-rasi-palankal-tamil-video/2017-new-year-rasi-palankal-kumbha-rasi/", "date_download": "2020-09-22T18:10:11Z", "digest": "sha1:5SIANQV7XC4S3SG5F55N6FWV6BW4N4N6", "length": 11874, "nlines": 195, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "2017 New Year Rasi Palankal Kumbha Rasi ஆங்கில புத்தாண்டு பலன்கள் கும்ப ராசி – Video – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 New Year Rasi Palankal Dhanu Rasi ஆங்கில புத்தாண்டு பலன்கள் தனுசு ராசி –…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 New Year Rasi Palankal Vrischika Rasi ஆங்கில புத்தாண்டு பலன்கள் ��ிருச்சிக ராசி…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 New Year Rasi Palankal Thula Rasi ஆங்கில புத்தாண்டு பலன்கள் துலாம் ராசி –…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 New Year Rasi Palankal Kanni Rasi ஆங்கில புத்தாண்டு பலன்கள் கன்னி ராசி –…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 New Year Rasi Palankal Simha Rasi ஆங்கில புத்தாண்டு பலன்கள் சிம்ம ராசி –…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 New Year Rasi Palankal Mithuna Rasi ஆங்கில புத்தாண்டு பலன்கள் மிதுன ராசி…\nவேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று …by Astro Viswanathan1 week ago\nஜோதிட ஞானம் யாருக்கு சித்திக்கும் …by Sri Ramajeyam Muthu2 weeks ago\nராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது\nபுத்திர தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu3 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu3 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu4 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu4 months ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan4 months ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan4 months ago\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகும்ப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nமகர ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nவிருச்சிக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதுலா ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nசிம்ம ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகடக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nமிதுன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/reporters-page/233568-23.html", "date_download": "2020-09-22T18:36:50Z", "digest": "sha1:FTWXY5RJ2S4KI7A6HWM4JU3TA6J5CK3P", "length": 23605, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "23 லட்சம் இளைஞர்களுக்கு வருகிறது விடியல் | 23 லட்சம் இளைஞர்களுக்கு வருகிறது விடியல் - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\n23 லட்சம் ��ளைஞர்களுக்கு வருகிறது விடியல்\nந்தியா ஒரு விநோதமான நாடு. அநேகமாக நாம் அனைவருமே விநோதமானவர்கள்தாம். படிப்பையும் உழைப்பையும் கூட, தரம் பிரித்துப் பார்க்கிற நம்மை வேறு என்னவென்று சொல்வது... மருத்துவத்துக்கும் பொறியியலுக்கும் ஆலாய்ப் பறக்கிறவர்களில் எத்தனை பேருக்கு, ‘ஐடிஐ’ என்று ஒரு தொழிற்கல்வி இருப்பது தெரியும்....\nசில படிப்புகள், நலிந்தவர்கள், ஏழைகளுக்கானது என்கிற சிந்தனையே, ஒரு வகையில், மனநோய்தான். ‘வசதி’ உள்ளவர்கள், இந்தப் படிப்பை நல்கும் நிறுவனங்களின் வாசலில் ஒதுங்கக்கூட மறுக்கிறார்கள். இங்கிருந்துதான் லட்சக்கணக்கில், திறமையான தொழிலாளர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். அவைதாம் - ‘ஐடிஐ’ எனப்படும் தொழிற்கல்வி நிலையங்கள்.\nதொழிற்சாலைகளில் இடையறாது சுழன்று கொண்டு இருக்கும் சக்கரங்கள்தாம், ஒரு நாட்டுப் பொருளாதாரத்தின் அச்சாணி. இந்த இயந்திரங்களை இயக்குபவர்கள் யார் ‘இயக்குநர்கள்’... இல்லை. ‘ஐடிஐ’ முடித்த தொழிலாளர்கள். நமது நாட்டின் சுய தொழில்களில் நிரந்தரமாக முதல் இடத்தைப் பிடித்து இருப்பதும் ‘ஐடிஐ’ சார்ந்த தொழில்கள்தாம். மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரீஷியன் தொடங்கி, வெல்டர், ப்ளம்பர் வரை எல்லாப் பயிற்சிகளுமே, சுயமாக தொழில் செய்து, வருமானம் ஈட்டும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.\nமத்திய அரசின், திறன் மேம்பாடு மற்றும் சுய தொழில் அமைச்சகத்தின்கீழ் உள்ள, ‘டைரக்டர் ஜெனரல் ஆஃப் ட்ரெய்னிங்’ அலுவலக அதிகாரப்பூர்வ இணைய தளம், இந்தியாவில் 11,964 ‘ஐடிஐ’கள் இயங்கி வருவதாக தெரிவிக்கிறது. (அரசு - 2284 + தனியார் - 9680) இவற்றில் 5 நிறுவனங்கள், பார்வையற்றோருக்கான சிறப்பு மையங்கள். இங்கிருந்து, 126 வகைத் தொழில்களில் முறையாகப் பயிற்சி பெற்று, ஆண்டுதோறும், சுமார் 23 லட்சம் பேர் தகுதி வாய்ந்த தொழிலாளர்களாக வெளி வருகின்றனர். இதிலும் அரசு மையங்களில் பயின்று வரும் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும் எவரையும் ஒரு கணம் மலைக்க வைக்கும். உலகின் தலை சிறந்த திறனுடைத் தொழிலாளர்கள் (skilled workers) இவர்கள்தாம்.\n என்னதான் சிறப்பாகத் தொழிற்கல்வி முடித்தவர்களாக இருந்தாலும், இவர்கள் பெற்ற பயிற்சியும் திறமையும், பள்ளிக் கல்வித் துறை வழங்கும் 10-ம் வகுப்பு அல்லது பிளஸ் 2-க்கு இணையாகக் கொள்ளப்படுவது இல்லை. 10 அல்லது பிளஸ் 2 வகுப்புக்க��ன பொதுத் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்று இருந்தால் மட்டுமே அதற்கான சான்றிதழ் பெற முடியும். ‘ஐடிஐ’ பயிற்சி எல்லாம் கணக்கிலேயே வராது. விளைவு... ‘ஐடிஐ’ முடித்து இருந்தாலும், பத்தாவது கூடத் தேறாதவர்கள். இதுவே சமுதாயம் இவர்களை இரண்டாம் தரமாக பாவிக்கக் காரணம் ஆகி விடுகிறது.\nவிரைவில் இந்தக் கொடுமையில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது. ‘தி இந்து’ குழுமத்தின் ‘பிசினஸ் லைன்’ பத்திரிகை ஆகஸ்ட் 10 அன்று, மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி சொன்னதாய், இனிய செய்தியை வெளியிட்டு இருக்கிறது. ‘ஐடிஐ’ முடித்தவர்களும், அவர்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி வகையைப் பொறுத்து 10-வது அல்லது பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற இருக்கிறார்கள். “இதற்கான தேர்வை நடத்தி சான்றிதழ் வழங்கும் பொறுப்பு, டைரக்டர் ஜெனரலுக்குத் தரப்பட்டு இருக்கிறது. சான்றிதழுக்கான தேர்வுப் பணியை, மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வசம் ஒப்படைக்கலாமா அல்லது தனி வாரியம் அமைக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று 2 மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் கூறி இருந்தார். அதன்படியே, விரைவில் ‘ஐடிஐ’ மாணவர்களுக்கு தேர்வு நடத்த, தனி வாரியம் அமைக்கப்படும் என்று தற்போது அறிவித்தும்விட்டார்.\nசிபிஎஸ்சி அல்ல; ‘ஐடிஐ’க்கு என்று தனி வாரியம் என்கிற முடிவு, உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பள்ளிப் பாடக் கல்வியில் இருந்து ‘ஐடிஐ’ தொழிற்கல்வி முற்றிலும் வேறுபட்டது என்பதால், இதற்கென்று தனி வாரியம் இருப்பதே சரியானது; முறையானது.\nஇந்த வாரியம் தேர்வு நடத்தி வழங்கும் சான்றிதழ், ‘ஐடிஐ’யில் எடுத்த பாடப் பிரிவைப் பொறுத்து, பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வகுப்புக்கு இணையானது. இதனைக் கொண்டு, மேற்கொண்டு பிளஸ் 2 அல்லது பட்டப் படிப்பில் சேர்ந்து கொள்ளலாம்.\nதனி வாரியம், சான்றிதழ் என்பதோடு மட்டுமல்லாமல், ‘ஐடிஐ’ படிப்பு / பயிற்சியின் தரத்தை உயர்த்துவது பற்றியும் அமைச்சர் கருத்து தெரிவித்து உள்ளார். இதன்படி, 'ஐ.டி.ஐ.' நிறுவனங்கள், புதிய பல கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நோக்கத்துக்காக, அரசு நிறுவனங்களுக்குப் போதிய நிதி வசதி செய்து தரப்படும். ‘ஐடிஐ’ படிப்பு / பயிற்சி, இனிமேல், சிபிஎஸ்சி படிப்புக்கு இணையானதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஐடிஐ’ முடித்தவர்கள் சுய தொழில் தொடங்குவதற்கு வங்கிகள், கடன் உதவி செய்தல் போன்றவையும் வரவேற்கத் தகுந்த முன்னேற்றமாக இருக்கப் போகிறது.\nநீண்ட நாட்களாக இருந்து வந்த பெரிய மனக் குறை தீரப் போவதில் ‘ஐடிஐ’ மாணவர்கள் உண்மையில் மனம் மகிழலாம். இனி வரும் ஆண்டுகளில், மிகவும் வேண்டப்படுகிற படிப்பாக, ‘ஐடிஐ’ மாறவும் வாய்ப்பு இருக்கிறது. பல்வேறு படிப்பு, பயிற்சிகளுக்கு இடையே நிலவும் சமமின்மையைப் போக்குகிற முயற்சியில், ‘ஐடிஐ’ சான்றிதழ், மிக முக்கிய மைல் கல்.\nகூடவே, நடந்து முடிந்த கல்வியாண்டு வரை, ‘ஐடிஐ’ படித்து முடித்த, இளைஞர்களையும் தனி வாரியத்தின் தேர்வு எழுத அனுமதித்தால், மேலும் பல லட்சம் இளைஞர்களுக்குப் பயன் அளிப்பதாக இருக்கும். அரசு இதனைக் கனிவுடன் பரிசீலிக்கும் என்று நம்புவோம்.\nஅறிவிக்கப்பட்டபடி விரைவில் வாரியம் அமையட்டும். சான்றிதழ்கள் வழங்கட்டும். இந்தியாவின் ஒட்டு மொத்த, தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ‘ஐடிஐ’ இளைஞர்களின் வாழ்க்கையில் புது அத்தியாயம் தொடங்கட்டும்.\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா\nஅச்சம் கொள்ள வைக்கும் மதுரை கரோனா நிலவரம்: சென்னையைப்போல் வந்தால் தாங்காது\nகர்ப்பிணி யானை கொல்லப்பட்ட கொடூரம்: வனவிலங்குகளுக்கு உணவு கொடுப்பதை எப்போது நிறுத்தப் போகிறோம்\nவிசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: போபால் விபத்திலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையா\nமக்கள் மீது பழி போட்டு மதுக்கடைகளைத் தி��க்கலாமா\nவருமான வரித் துறையில் வரவேற்கத்தக்க மாற்றங்கள்\nநிறுவனங்களின் ஊதியக் குறைப்பு அநீதியானது\nதமிழகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: கோவையில் 54...\nசிறப்பு அந்தஸ்தை பறிக்கும் முயற்சி: காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/576217-tamil-nadu-is-the-only-place-where-the-people-on-the-list-have-the-opportunity-for-education-and-progress-chief-minister-palanisamy-is-proud.html", "date_download": "2020-09-22T16:53:37Z", "digest": "sha1:ZIQLDW2226RPJHIV2MS2LUGGVQCF5AFZ", "length": 24354, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் தான் பட்டியலின மக்கள் கல்வி, முன்னேற்றத்துக்கான வாய்பு அதிகம் உள்ளது: முதல்வர் பழனிசாமி பெருமிதம் | Tamil Nadu is the only place where the people on the list have the opportunity for education and progress: Chief Minister Palanisamy is proud - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 22 2020\nதமிழகத்தில் தான் பட்டியலின மக்கள் கல்வி, முன்னேற்றத்துக்கான வாய்பு அதிகம் உள்ளது: முதல்வர் பழனிசாமி பெருமிதம்\nநன்றாகப் படிக்கக்கூடிய, பொருளாதார சூழ்நிலை காரணமாக தனியார் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி பயில முடியாத நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க அதிகமான கல்லூரிகளை தமிழக அரசு உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என முதல்வர் பேசினார்.\nமுதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் ஆற்றிய உரை:\n“எம்.ஜி.ஆர் காலத்திலும் அம்மா காலத்திலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அரசு எங்களுடைய அரசு என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவர்களுக்காக பல்வேறு திட்டங்களை எங்களுடைய அரசு உருவாக்கி பல நன்மைகள் கிடைத்திருக்கின்றன.\nஏற்கனவே, தமிழகத்தையும் மற்ற மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது தமிழகம் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளதற்குக் காரணம் எம்.ஜி.ஆரும், அம்மாவும் கடைக்கோடியில் இருக்கின்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வாழ்வு மலர வேண்டும், அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான திட்டங்களை���் கொடுத்திருக்கிறார்கள்.\nபல ஆண்டு காலமாக மின்சார வசதி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த மலை கிராம மக்களுக்கு மின்சார வசதி, சோலார் மின்வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி என ஏராளமான வசதிகள் செய்து கொடுத்து சமுதாயத்தில் அவர்களும் மதிக்கப்படுபவர்களாக, போற்றப்படுபவர்களாக இருப்பதற்குக் காரணம் அம்மாவினுடைய அரசு என்பதை சுட்டிக்காட்ட விழைகிறேன்.\nஅதுமட்டுமல்லாமல், இந்தியாவிலேயே அரசின் சார்பாக நடத்தப்படுகின்ற கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்ந்து முதன்மை வகிக்கிறது. நன்றாகப் படிக்கக்கூடிய, பொருளாதார சூழ்நிலை காரணமாக தனியார் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி பயில முடியாத நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க அதிகமான கல்லூரிகளை அம்மா இருந்த காலத்திலும், தற்பொழுது தமிழக அரசும் உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால், உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களைப் பொறுத்தவரை, 2010-க்கு முன்பைவிட, 2011-க்குப் பின்பு உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கிராமங்களிலுள்ள ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகள் என தரம் உயர்த்தப்பட்டு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஏழை, எளிய மாணவ, மாணவியர் கல்வி கற்க அதிகமான பள்ளிகளைத் திறந்தது தமிழக அரசுதான்.\nகல்வியறிவு கிடைக்கப்பெற்றால் சமுதாயத்தில் அவர்களுக்கென்று ஒரு பிரதிநிதித்துவமும், இடமும் கிடைக்கும். கல்வி என்பது மிக, மிக முக்கியமானது. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பென்று சொல்வார்கள். அப்படிப்பட்ட கல்வியைக் கொடுப்பது அரசினுடைய கடமை.\nஅண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோரைப்போல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும், அவர்களும் சமுதாயத்தில் மற்றவர்களைப் போல் வாழ வேண்டுமென்ற அடிப்படையில் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nபள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை, காலணி, சைக்கிள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி என ஏராளமானவற்றை கொடுக்கின்ற ஒரே அரசு அம்மாவின் அரசுதான். இது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எதிர்காலம் சிறக்க அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கையாகும். தமிழக அரசால் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் நிறைய திறக்கப்பட்டுள்ளன.\nமலைவாழ் மக்களுக்கு சிறந்த கல்வி கொடுக்க ஏகலயா உண்டு உறைவிடப் பள்ளிகள் துவக்கியது தமிழக அரசு. பழங்குடியின மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலையில் விளையாட்டுத் திறன் மேம்பாட்டு மையம் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.\nஅதேபோல், கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி, நீலகிரி மாவட்டம் கூடலூர், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர், சேலம் மாவட்டம் கருமந்துறை, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகிய பகுதிகளில் பழங்குடியின மாணவர்களுக்கு 5 தொழில்நுட்ப பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇவ்வாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்தப்படவேண்டும், கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை உயர வேண்டுமென்று அம்மாவின் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது”.\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: நேரடி விசாரணைக்காக ஒத்திவைப்பு\nஆயுதப்படைக் காவலர்கள் 400 பேர் காவல் நிலைய பணிக்கு மாற்றம்: காவல் ஆணையர் உத்தரவு\nமத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகள் நியமனம்: மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்: 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: நேரடி விசாரணைக்காக ஒத்திவைப்பு\nஆயுதப்படைக் காவலர்கள் 400 பேர் காவல் நிலைய பணிக்கு மாற்றம்: காவல் ஆணையர்...\nமத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகள் நியமனம்: மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nசெப்.22 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேர்...\nசெப்டம்பர் 22-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\n‘ஒரே தேசம் ஒரே சந்தை' கோஷம் மூலம் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவார்கள்: விவசாயத் தொழிலாளர்கள்...\nவேளாண் சட்டம் பற்றிப் பேசும் முதல்வர்; ரூ.74,000 கோடி கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில்...\nமு.க.அழகிரி இப்போது திமுக உறுப்பினர்- இணைய வழி உறுப்பினர் சேர்க்கையில் அவருக்கும் உறுப்பினர்...\n2017-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக்கோரும் ஸ்டாலின் வழக்கு: உயர் நீதிமன்றத்தில்...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\n‘ஒரே தேசம் ஒரே சந்தை' கோஷம் மூலம் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவார்கள்: விவசாயத் தொழிலாளர்கள்...\nதன் படத்தைப் புறக்கணித்த பி.சி.ஸ்ரீராமுக்கு கங்கணா பதிலடி\nபுதிய கல்விக் கொள்கை: பள்ளிக் கல்விக்காக 13 பேர் கொண்ட குழு அமைப்பு-...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/578598-athmanirbhar.html", "date_download": "2020-09-22T17:52:20Z", "digest": "sha1:JTBHO3PT2BMU62IJH4UOQ4ESL5DSYJXP", "length": 17140, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரதமரின் நடைபாதை வியாபாரிகள் ஆத்மநிர்பர் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 886 வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்: நிலுவையில் உள்ளவர்களுக்கும் கடன் வழங்க உத்தரவு | athmanirbhar - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 22 2020\nபிரதமரின் நடைபாதை வியாபாரிகள் ஆத்மநிர்பர் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 886 வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்: நிலுவையில் உள்ளவர்களுக்கும் கடன் வழங்க உத்தரவு\nமத்திய அரசின் பிரதமர் நடைபாதை வியாபாரிகள் ஆத்மநிர்பர் கடன் திட்டத்தின்கீழ், தொழில் முதலீட்டுக்காக தமிழகத்தில் இதுவரை 886 நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ளவர்களுக்கும் உடனடியாக கடன் வழங்கவங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகரோனா ஊரடங்கால் நகர்ப்புறங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு‘பிரதமர் நடைபாதை வியாபாரிகள் ஆத்மநிர்பர்’ என்ற கடன் நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின்கீழ், தமிழகத்தில் இதுவரை 886 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:\nமத்திய அரசு, ‘பிரதமர் நடைபாதை வியாபாரிகள் ஆத்மநிர்பர்’ என்ற கடன் நிதி திட்டத்தை கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. இக்கடன் திட்டம் வரும் 2022-ம்ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும்.\nஇத்திட்டத்தின்படி, நடைபாதைவியாபாரிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில் முதலீட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும். எவ்வித பிணையும் இன்றி வழங்கப்படும் இக்கடன் தொகைக்கு ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி மானியம் அளிக்கப்படுகிறது. அத்துடன், முதல் தடவையாக பெறும் கடனை குறித்தகாலத்துக்குள் திருப்பிச் செலுத்தினால், அடுத்த முறை கூடுதல் தொகை கடனாக கிடைக்கும். அத்துடன், மாதம்தோறும் கடன் தவணையை மின்னணு முறையில் செலுத்தினால் அதற்கு கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.\nஇக்கடன் தொகையை பெற விரும்பும் நடைபாதை வியாபாரிகள், கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த மார்ச் 24-ம் தேதிக்கு முன்பாக வியாபாரத்தை தொடங்கியிருக்க வேண்டும். இக்கடன் திட்டத்தின் கீழ், 50 லட்சம் நடைபாதை வியாரிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இக்கடன் தொகையை பெற இதுவரை 14,563 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அதில், 886 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 13,677 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக அவர்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஎனவே, கடன் பெற விரும்பும் நடைபாதை வியாபாரிகள் உடனடியாக அருகில் உள்ள வங்கிக் கிளைகளை அணுகி கடன் பெற்று தங்கள் வியாபாரத்தை முடங்காமல் தொடர்ந்து மேற்கொள்ளலாம். இந்த வாய்ப்பை வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nநடைபாதை வியாபாரிகள் ஆத்மநிர்பர் திட்டம்886 வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கடன் வழங்க உத்தரவுAthmanirbhar\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\n‘ஒரே தேசம் ஒரே சந்தை' கோஷம் மூலம் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவார்கள்: விவசாயத் தொழிலாளர்கள்...\nவேளாண் சட்டம் பற்றிப் பேசும் முதல்வர்; ரூ.74,000 கோடி கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில்...\nமு.க.அழகிரி இப்போது திமுக உறுப்பினர்- இணைய வழி உறுப்பினர் சேர்க்கையில் அவருக்கும் உறுப்பினர்...\n2017-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக்கோரும் ஸ்டாலின் வழக்கு: உயர் நீதிமன்றத்தில்...\nஇந்த ஆண்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி கடன் வழங்க...\nமத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள முகமற்ற மதிப்பீடு; வரி செலுத்துபவர்களுக்கு சாதகமா, பாதகமா\nதமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதற்காக நபார்டு வங்கி ரூ.1,475 கோடி சிறப்பு கடன்\nரஜினி பேசிய ‘உள்ளே போ’ என்ற வசன தலைப்பில் வெளிவந்த பெண் ஐஏஎஸ்...\nகரோனா பரவல் அதிகரிப்பதால் மூத்த குடிமக்கள், நோயாளிகள் வெளியூர் பயணம் தவிர்ப்பது நல்லது:...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ தங்கவேல் கரோனாவால் காலமானார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/186973-.html", "date_download": "2020-09-22T19:05:39Z", "digest": "sha1:BF6G42RM52JY5FJP5PMKXRTV4GQU5ZN2", "length": 15461, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜீப்ரானிக்ஸின் விளம்பரத் தூதரானார் ஹ்ரித்திக் ரோஷன் | ஜீப்ரானிக்ஸின் விளம்பரத் தூதரானார் ஹ்ரித்திக் ரோஷன் - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nஜீப்ரானிக்ஸின் விளம்பரத் தூதரானார் ஹ்ரித்திக் ரோஷன்\nதகவல் தொழில்நுட்ப உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஜீப்ரானிக்ஸின் விளம்பரத் தூதராக ம���றியுள்ளார் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்.\nகணினி உதிரிபாகங்கள், நுகர்வோர் மின்னணுக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற சாதனங்களை ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இளைஞர்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ள பொருட்களை விளம்பரப்படுத்த இளைஞர்களின் பிரதிநிதியாக ஒருவர் தேவை. அதற்கு ஹ்ரித்திக் ரோஷன் சரியான இருப்பார் என அந்நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜீப்ரானிக்ஸ் இயக்குனர் திரு. ராஜேஷ் தோஷி இதுபற்றி கூறும்போது: \"சந்தேகத்திற்கு இடமின்றி எங்கள் பிராண்டிற்கான மறுக்க முடியாத தேர்வாக ஹ்ரித்திக் ரோஷன் உள்ளார். அவர் இளமையான உற்சாகத்துடனும் நேர்மறையான ஊக்கத்துடனும் உள்ள ஒரு பல்சுவை நடிகராவார், இது எங்கள் வாடிக்கையாளரை அடையவும், பிராண்ட்டை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும் புதிய வீரியத்தைக் கொண்டுவரும்\" என்று கூறினார்.\nஜீப்ரானிக்ஸின் விளம்பரத் தூதரான ஹ்ரித்திக் ரோஷன் கூறும்போது: \"இந்திய இளைஞர்களுடன் ஜீப்ரானிக்ஸ் வளர்ந்து கொண்டாடப்படுவதையும், இன்றைய தலைமுறையின் மாறுகிற வாழ்க்கைக்குத் தீர்வுகளை வழங்குவதையும் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நடிப்புக்கான எனது விருப்பத்தைத் தவிர, இசை என்னை மேலும் இயங்குவதற்குத் தூண்டுகிறது, இப்போது இந்தியாவில் ஆடியோ தயாரிப்புகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ஜீப்ரானிக்ஸை விட பொருத்தமானது வேறென்ன. எனவே, நான் ஜீப்ரானிக்ஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்\".\nஅறிமுகங்கள் மற்றும் விளம்பரங்களைத் தவிர, ஹ்ரித்திக் ரோஷன் பல்வேறு தளங்களுக்கிடையே பிராண்ட் தொடர்புடனும் தீவிரமாக ஈடுபடுவார் என்று ஜீப்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது.\nதகவல் தொழில்நுட்ப உதிரிபாகங்கள்ஜீப்ரானிக்ஸ் நிறுவனம்விளம்பரத் தூதர்பாலிவுட் நடிகர்ஜீப்ரானிக்ஸ் விளம்பரம்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா\n'ஆப்பிள் ஒன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஆப்பிள்\nடிக் டாக்குக்குப் போட்டியாக யூடியூபின் ஷார்ட்ஸ்: இந்தியாவில் பரிசோதனை வடிவம் அறிமுகம்\nஐரோப்பாவில் 10 கோடி பயனர்கள்: டிக் டாக்கின் புதிய மைல்கல்\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nகாணாமல் போன கட்டுமரங்களுக்கு தெர்மாகோல் மூலம் மீனவர்கள் புத்துயிர்\nதமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்தவர் மாரியப்பன்: வைகோ வாழ்த்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/571053-national-assessment-and-accreditation-council.html", "date_download": "2020-09-22T17:19:11Z", "digest": "sha1:PDVXUN5MMIBPII4J45X7MT66YCO4SHMF", "length": 20439, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "அமைப்புகளின் கதை 2: தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் | National Assessment and Accreditation Council - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 22 2020\nஅமைப்புகளின் கதை 2: தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில்\nகல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக நீங்கள் காத்திருக்கும் காலம் இது. நீங்கள் சேர விரும்பும் கல்லூரி, பல்கலைக்கழகங்களின் இணைய தளங்களைச் சென்று பார்த்திருக்கிறீர்களா அதில் ‘ஏ + கிரேடு’, ‘ஏ கிரேடு’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு இந்த கிரேடு எப்படிக் கிடைக்கிறது\nபல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்குத் தர மதிப்பீடு வழங்கும் அமைப்பின் பெயர், ‘நாக்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ‘தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில்’ (National Assessment and Accreditation Council). நாக் அமைப்பு என்பது பல்கலைக்கழக மான��யக் குழுவின் (யு.ஜி.சி) நிதி உதவியுடன் செயல்படும் தன்னாட்சி அமைப்பு. இப்போது புதிய தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டதைப் போல, 1986-ம் ஆண்டிலும் கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது. அதில், உயர் கல்வியின் தரக் குறைபாடுகளைக் களைய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி பல்கலைக்கழங்கள், கல்லூரிகளைத் தர மதிப்பீடு செய்ய முடிவானது.\nஅந்தப் பணியை மேற்கொள்ள 1994-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமைப்புதான் தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் (நாக்). இதன் தலைமை அலுவலகம் பெங்களூருவில் உள்ளது. 94-ம் ஆண்டில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஆகிய உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்து ‘நாக்’ சான்றிதழ் வழங்கத் தொடங்கியது. ஆனால், அதெல்லாம் அந்தக் கல்வி நிறுவனங்கள் தாமாக முன் வந்து தர மதிப்பீட்டுக்கு உட்படுத்திக்கொள்ளும் வகையில்தான் இருந்தது. 2010-ம் ஆண்டு வரை இப்படியே நீடித்தது.\nஅதன் பிறகுதான் உயர் கல்வி நிறுவனங்கள் தர மதிப்பீடு பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இதன்படி கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள ஒவ்வோர் உயர் கல்வி நிறுவனமும் ‘நாக்’ மதிப்பீட்டுக்குத் தங்களை உட்படுத்திக்கொண்டு வருகின்றன. இந்த மதிப்பீட்டைப் பெறுவதற்கு ‘நாக்’ அமைப்பிடம் உயர் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கும்போது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் நிர்வாகம், பாடத் திட்டம், கற்பித்தல், கற்றலின் நிலை, பணியாற்றும் பேராசிரியர்கள், அங்கே மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், உள்கட்டமைப்பு வசதிகள் எனப் பல்வேறு நிலைகளில் ‘நாக்’ அமைப்பு ஆராயும். இதன் அடிப்படையிலேயே கல்வி நிறுவனங்களுக்கு ‘ஏ ++’, ‘ஏ+’, ‘ஏ; ‘பி++’ ‘பி+’, ‘பி’, ‘சி’, ‘டி’ என ஆறு நிலைகளில் மதிப்பீடுகள் வழங்கப்படும்.\nஇத்தரத்தின் அடிப்படையில் கல்லூரியின் தரத்தை மாணவர்களும் பெற்றோர்களும் அறிந்துகொள்ள முடியும். இதற்கென www.naac.gov.in/ என்ற இணையதளம் உள்ளது. இந்த இணைய தளத்தில் உயர் கல்வி நிறுவனங்களுக்கு மதிப்பீடு வழங்க அந்த அமைப்பு எடுத்துக்கொள்ளும் அளவீடுகள் வழங்கப்பட்டுள்ளன.\nஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்த பிறகு வசதியில்லை, சரியில்லை என்று சொல்லி வருத்தப்படுவதற்கு முன்பு, நீங்கள் சேர விரும்பும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்துக்கு ‘நாக்’ அமைப்பு என்ன ��திப்பீடு வழங்கியுள்ளது. அதனடிப்படையில் என்ன வசதிகள் உள்ளன போன்றவற்றை அறிந்துகொள்ள இந்த மதிப்பீடு உதவுகிறது.\nஉயர் கல்வியில் சேரும் ஒவ்வொரு மாணவரும் அறிந்துகொள்ள வேண்டிய அமைப்பு இது.\nஅமைப்புகளின் கதை 1: யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு\nபொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு; சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆக.24 வரை கால அவகாசம்\nமீன்வள பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் ஜி.சுகுமார்; சென்னை பல்கலை. துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.கவுரி நியமனம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமன ஆணையை வழங்கினார்\nஅரசுப்பள்ளியில் சேர வந்த மாணவர்களுக்கு மலர் கிரீடம், மலர் மாலை அணிவிப்பு; அசத்தும் தலைமை ஆசிரியை\nNational Assessment and Accreditation Councilஅமைப்புகளின் கதைதேசிய தர மதிப்பீட்டு கவுன்சில்உயர் கல்விநாக்NAACமாணவர்கள்கல்லூரிபல்கலைக்கழகம்\nஅமைப்புகளின் கதை 1: யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு\nபொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு; சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆக.24 வரை கால...\nமீன்வள பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் ஜி.சுகுமார்; சென்னை பல்கலை. துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.கவுரி...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\n21 அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்குப் பதவி உயர்வு: கல்லூரிக் கல்வி இணை...\nசிபிஎஸ்இ பாடத்திட்டம்: தென்னகத்தைச் சார்ந்த வரலாறுகள் புறக்கணிப்பு; கே.எஸ்.அழகிரி விமர்சனம்\nமுதலாமாண்டு மாணவர்களுக்கு நவ.1 முதல் வகுப்புகள்; மார்ச்சில் தேர்வு: யுஜிசி கால அட்டவணை...\nகவனம் பெறுமா செவித்திறன் குறைந்தோர் குரல்\nதேசிய கல்விக் கொள்கை வேலைவாய்ப்பையும் தொழில்முனைவோரையும் உருவாக்கும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\n21 அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்குப் பதவி உயர்வு: கல்லூரிக் கல்வி இணை...\nமுதலாமாண்டு மாணவர்களுக்கு நவ.1 முதல் வக��ப்புகள்; மார்ச்சில் தேர்வு: யுஜிசி கால அட்டவணை...\nசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள்: கரோனா தொற்றுக்கு மத்தியில் தொடக்கம்\nஅமைப்புகளின் கதை 3: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு- ஏஐசிடிஇ\nசட்டப்பேரவையும் கலைவாணர் அரங்கமும்: மீண்டும் வரலாறு திரும்புகிறது\nஉங்களில் யார் அடுத்த எம்.எஸ். தோனி\nபெண் சக்தி: வல்லரசை ஆள்வாரா தமிழ்நாட்டுப் பெண்\nகரோனா கால சினிமா 5: தீர்ப்புகள் திருத்தப்படலாம்- கொன்றவளா அவள் கொண்டவளா\nதெலங்கானா ஸ்ரீசைலம் நீர் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து;9 ஊழியர்கள் சிக்கித்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/others/784-.html", "date_download": "2020-09-22T19:06:03Z", "digest": "sha1:ERD5KSAFENR5ALZN462HZALBXKP45AJM", "length": 16460, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகம், புதுவையில் தொடங்கியது வாக்குப்பதிவு | தமிழகம், புதுவையில் தொடங்கியது வாக்குப்பதிவு - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nதமிழகம், புதுவையில் தொடங்கியது வாக்குப்பதிவு\nதமிழகம், புதுவையில் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது.\n14,000 சி.ஆர்.பி.எஃப். படையினர் உள்பட சுமார் 1.47 லட்சம் பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nநாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.\nஇதில் ஆறாம் கட்டமாக தமிழகம்- 39, புதுச்சேரி- 1, மேற்கு வங்கம்- 6, உத்தரப் பிரதேசம் -12, ராஜஸ்தான்- 5, மகாராஷ்டிரம்- 19, மத்தியப் பிரதேசம்- 10, ஜார்க்கண்ட்- 4, காஷ்மீர்- 1, சத்தீஸ்கர்- 7, பிஹார்- 7, அசாம்- 6 ஆகிய மாநிலங்களில் 117 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. மேலும் பிஹார் (2), மத்தியப் பிரதேசம் (1), தமிழகம் (1) ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.\nதமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவையொட்டி, மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து தேர்தல்களுக்கான டிஜிபி அனுப் ஜெய்ஸ்வால் வெளியிட்ட தகவல்:\nமாநிலம் முழுவதும் 60,818 வாக்குச்சாவடிகளில், 34,209 போலீஸ் காவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்பட 26,609 பேர் பாதுகாப��புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nபதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக 5,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அத்துடன், நுண்பார்வையாளர்களால் வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.\nவாக்குப்பதிவுக்குப் பிறகு வாக்கு எந்திரங்களை வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் எடுத்துச் செல்வதற்காக பாதுகாப்புப் பணியில் சி.ஆர்.பி.எஃப். படையினர் ஈடுபடுவர் என்று அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் விதமாக, தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு இன்று காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.\nதமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுடன், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடக்கிறது.\nஇந்தத் தேர்தலில், ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் பாஜக கூட்டணியாகவும், அதிமுக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் தனித்தும் களம் காண்கின்றன. மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 55 பெண்கள் உள்பட 845 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.\nதமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5,51,14,867. இதில் பெண்கள் 2,75,21,110 பேர். ஆண்கள் 2,75,18,298 பேர். மூன்றாம் பாலினத்தவர் 3,341 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nகர்நாடக தேர்தல் களத்தில் 5 தமிழர்கள் இழந்த அரசியல் செல்வாக்கை மீட்பார்களா\nகுழிக்குள்ள இருட்டா இருந்துச்சு.. மீட்கப்பட்ட சிறுவன் ஹர்சன் மழலை பேச்சு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/112208/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%0A%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%0A%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2020-09-22T18:54:09Z", "digest": "sha1:YE5MPHBXRR63R7NQKEV2Y3ZVKQI5A6O2", "length": 8128, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா பரவலைத் தடுக்கச் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் தேவையை வலியுறுத்தும் விழிப்புணர்வு வீடியோ - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குடுக்கீஸ்..\nதிருப்பதி 4ஆம் நாள் பிரம்மோற்சவம், சர்வ பூபால வாகனத்தில் ...\nஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை திருப்பதியில் சமர்ப்பிக்கப்பட...\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nதமிழ்நாட்டில் இன்று 5337 பேருக்கு கொரோனா உறுதி\nதனியார் மயத்தால் ரயில்வே ஊழியர்களை பணி நீக்கும் திட்டம் இ...\nகொரோனா பரவலைத் தடுக்கச் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் தேவையை வலியுறுத்தும் விழிப்புணர்வு வீடியோ\nகொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைவரும் போதிய இடைவெளியுடன் விலகி இருக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nஇதில் கூட்டமாகவும் நெருக்கமாகவும் இருந்தால் ஒருவரைத் தாக்கும் கொரோனாவால் சமூகம் அனைத்தும் பாதிக்கப்படும் என்பதைக் காட்டுகிறது.\nஅதேநேரத்தில் போதிய இடைவெளியு���ன் இருந்தால் ஒருவரைத் தாக்கும் கொரோனா அதன்பின் சமூகத்தில் வேறு எவரையும் தாக்க முடியாமல் போகும் என்பதையும் அந்தப் வீடியோகாட்சி விளக்குகிறது.\nகொரோனா பரவலைத் தடுக்கச் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் தேவையை வலியுறுத்தும் விழிப்புணர்வு வீடியோ | #CoronavirusIndia https://t.co/Fm9VfmLP2V\nரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசி சில வாரங்களில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்படும் - டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரிஸ் நிறுவனம் தகவல்\nஅபயாஸ் ஏவுகணை சோதனை வெற்றி - இந்திய பாதுகாப்புத்துறை\nஎம்பிக்கள் சஸ்பெண்ட், மசோதாக்கள் நிறைவேற்றம் விவகாரங்களுக்காக எஞ்சிய மாநிலங்களவை கூட்டத் தொடரை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு\nஇந்தியா - சீனா சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில் எல்லையில் படைகளை இந்திய ராணுவம் குவித்து வருவதாக தகவல்\nடெல்லியில் தமது அறைக்குள் புகுந்து 3 பேர் விசாரணை நடத்த முயன்றனர்- கதிர் ஆனந்த் எம்பி\nஎல்லை அருகே பாகிஸ்தான் ட்ரோன் வீசிச் சென்ற ஆயுதங்களை இந்திய ராணுவம் கைப்பற்றியது\nபுலம் பெயர் தொழிலாளர்களின் நிலைமை , ஜிடிபி உள்ளிட்ட எந்த தரவுகளும் மத்திய அரசிடம் இல்லை என்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது - சசி தரூர்\nதங்க கடத்தல் வழக்கில் கைதான சொப்னா சுரேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏக்கு நீதிமன்றம் அனுமதி\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஆன்லைன் ஸ்டோர் நாளை துவக்கம்\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குடுக்கீஸ்..\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nஹைட்ரஜன் எரிபொருளை நோக்கி நகரும் ஏர்பஸ்... காரணம் என்ன\nசீன அதிபரை விமர்சித்த ரியல் எஸ்டேட் அதிபர்... 18 ஆண்டுகள...\nபோதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்\nமாநிலங்களவையில் எம்.பி.க்கள் நடந்துகொண்ட முறையால் மன உளைச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/en/kural/kural-0476.html", "date_download": "2020-09-22T17:02:29Z", "digest": "sha1:RM43AVHEHBVBJLSKDKCIK5FP6M4UGAV5", "length": 9531, "nlines": 244, "source_domain": "www.thirukkural.net", "title": "476 - நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும். - The recognition of pow - Wealth - Thirukkural", "raw_content": "\nநுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்\nமரத்தின் நுனிக்கொம்பு வரையும் ஏறிவிட்டவர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்க�� முயன்றால் அது அவர்கள் உயிருக்கே இறுதியாகி விடும் (௪௱௭௰௬)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nசக்திக்கு மீறிய செயல் எது — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)\nமரத்தின் உச்சாணிக் கிளையில் ஏறியவர், அதையும் கடந்து அப்பால் செல்ல நினைத்தால், கீழே விழுந்து உயிரை விட நேரிடும்.\nஅதுபோல, பகைவர் மீது போர்க்களத்தில் முன்னேறிப் போகிறவர், தம்முடைய சக்தியை அறிந்து, அந்த அளவுக்குத்தான் போகலாமே தவிர, எழுச்சியினால்- ஊக்கத்தினால் மேலும், மேலும் செல்வதனால் வெற்றி காண முடியாது. அப்படி போவதால் அழிவு நேரிடும்.\nஎவரும் தம்முடைய திறமைக்கும், வலிமைக்கும் மீறிய காரியத்தைச் செய்யக் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0711.html", "date_download": "2020-09-22T18:25:50Z", "digest": "sha1:QRG72HSIOWRZTISQMZTZAYW3CEVE5R45", "length": 12163, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௭௱௰௧ - அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். - அவையறிதல் - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nஅவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்\nசொல்லின் தொகையை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, தாம் சொல்லப் போவதையும் நன்றாக ஆராய்ந்தே, எதனையும் சொல்ல வேண்டும் (௭௱௰௧)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/business/", "date_download": "2020-09-22T17:25:26Z", "digest": "sha1:5HCOF55UGUSL4AWUZRNHZYJLJI4EGBMG", "length": 32898, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Business – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள்\nஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள் ஒரு தனி மனித‌ர், அவர் பலவிதமான வழிகளில் வருமானத்தை ஈட்டலாம். அவர் ஈட்டி வருமானத்திற்கு எப்ப‍டி இவ்வ‍ளவ�� வரி என்று கண்க்கிடுகிறார்கள் தெரிந்து கொள்ளுங்கள் முதலில் ஒரு தனி மனிதருடைய மொத்த வருமானத்தை கீழ்கண்ட ஐந்து தலைப்புகளில் பிரித்து வகைப்படுத்தி வருமான வரித்துறை அதிகாரிகளால் கணக்கிடப்படுகிறது. 1 ஒருவர் வாங்கும் சம்பளம் / ஊதியத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானம்2.வீடுகளில் இருந்து பெறப்படும் குத்தகை தொகை, அல்ல‍து வாடகை தொகை எனும் வருமானம்3.வணிகம் அல்லது தொழில் மூலம் ஈட்டப்படும் வருமானம்4.மூலதன முதலீடுகளில் இருந்து பெறப்படும் வருமானம்5.இதரவழிகளில் வரும் வருமானங்கள் (மற்றவர்களின் வருமானத்தை சேர்த்து மதிப்பிடல்) குறிப்பு - சில வருமானங்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #சம்பளம், #ஊதியம், #வருமானம்,\nஎந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த‍த் தேவையில்லை\nஎந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத்தாள் (Stamp Paper ) கட்டணம் (Stamp Duty) செலுத்த‍த் தேவையில்லை அனைத்து அசையா சொத்துக்கள் பரிமாற்றத்திற்கும் முத்திரைத்தாள் (Stamp paper) கட்டணம் (Stamp Duty) செலுத்த வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் உயில் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் சொத்துக்கள் மற்றும் கூட்டுறவு வசதி வங்கி மூலம் விற்பனை செய்யப்படும் சொத்துக்களுக்கும் முத்திரைத்தாள் கட்ட‍ணம் இல்லை. என்கிறார்கள் சட்ட‍ வல்லுநர்கள். => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 98841 93081 #சொத்து, #கிரையம், #ஒப்ப‍ந்தம், #வாடகை, #புரிந்துணர்வு, #தொழில், #வியாபாரம், #முத்திரைத்தாள், #கட்ட‍ணம், #பதிவு, #உயில், #கூட்டுறவு_வசதி_வங்கி, #விதை2விருட்சம், #Property, #Grade, #Contract, #Rental, #Understanding, #Business, #Business, #Stamp, #Payment, #Registration, #Will, #Cooperative #Bank, #Sale, #vidhai2vir\nகல்விச் சான்றிதழை அடகு வைத்து தொழில் கடன் வாங்க முடியுமா\nகல்விச் சான்றிதழை அடகு வைத்து தொழில் கடன் வாங்க முடியுமா முடியுமென்றால் எவ்வளவு வாங்கலாம் கல்விச் சான்றிதழை (Education Certificate) அடகு (Mortgage) வைத்து தொழில் கடன் (Business Loan) வாங்க முடியுமா முடியுமென்றால் எவ்வளவு வாங்கலாம் படித்த‍ இளைஞர்கள் சுய தொழில் (Business - Self Employment) தொடங்கவும், தொடங்கிய தொழிலை (more…)\nஉங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்\nஉங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம் உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம் உங்க ராசிக்கு நீங��க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம் ஒருவரது இராசி நட்சத்திரத்தை வைத்து அவரது வாழ்க்கை, உடல்நலம், உறவுகள் மற்றும் தொழில் குறித்த (more…)\n – சில முக்கிய ஆலோசனைகள்\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபக த்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பதுதான். ஆனா ல் என்ன தொழில் ஆரம்பிக்க லாம் என்று யோசனை செய்து அதன் பின்ப பணத்தினைத் தே டுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது தொழில்ஆரம்பித்தால் வெற்றி பெறலா ம். அந்தத்தேவைக்கேற்ப தொ ழில் கண்டுபிடிப்பு பற்றி சிறிய உண்மை சம்பவத்தினைச்சொல்லி உங்களுக்கு விளக்கலா ம் என ஆசைப்படுகிறேன். சென்னையில் (more…)\nபெண்ணின் சரியான மார்பகங்கள் எப்படி இருக்க வேண்டும்\nபெண்களின் மார்பகங்கள் சரியாக எப்படி இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர். 100 பெண்களை (more…)\nExcel-ல் கணக்கு போடுவது போலவே Word-லும் போட . . .\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும். இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்பதில் All commands என்பதை செல க்ட் செய்யவும். இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடு க்கவும். தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம். இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும். இனி மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் (more…)\nஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் செய்வது எப்ப‍டி \n''ஸ்க்ரீன் பிரின்ட்டிங் மூன்று வகைப்படும். குவாலிட்டி முறை, டைரக்ட் முறை, லாஸ் ரன்னிங் ஜாப் என்ற இந்த மூன்று முறைகளிலும், அதற்கு உபயோகி க்கும் ஸ்க்ரீன் வேறுபடும். குவாலிட்டி முறை, சில நூறு காப்பிகள் மற்றும் எடுக்கப் பயன்படும். துல்லியமாக இருக்கும். இதற்கு 5 ஸ்டார் ஸ்க்ரீன் உப யோகிக்க வேண் டும். இது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரண்டாவதான டைரக்ட்மு றையில், மஞ்சள்பை, 'நான் ஓவன்’ பைக ளில் பிரின்ட்டிங்செய்யலாம். இதன் டைரக்ட்ஸ்க்ரீன், மஞ்சள் நிறத்தில் (more…)\nடாடாவோ, அம்பானியோ பெரிய முதலோடு தங்கள் தொழிலை ஆரம்பிக்க வில்லை. கடன் வாங்கித் தான் ஆரம்பித்தார்கள். நிறுவனத்துக் கான கடனை வாங்க அக்காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச ���ஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொழில்கடன் வாங்க இன்றைக்கு உள் ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே. சில முன் தயாரிப்புகளோடு (more…)...\nபேப்பர் கப் – தயாரிப்பு முறை – அதிக லாபம் தரும் சுயதொழில் – வீடியோ\nஉங்களுக்கான அருமையான தொழில் வாய்ப்பை பேப்பர்கப் உருவா க்கித்தருகிறது. நடைமுறையில் யூஸ் அன் த்ரோ கப்களுக்கு அதிக மான தேவைகள் பெறுகிவிட்டது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக் காமல் உங்கள் தரத்தை உயர்த்தி பேப்பர் கப் வியாபாரத்தை துவங்குங் கள். மேற்கண்ட வீடியோவில் பேப்பர் கப் தயாரிப்பு பற்றிய விப (more…)\nஅனைத்து ஆவணங்களிலும் உங்கள் கையெழுத்து ஒரே நேரத்தில் பதிந்திட‌ . . .\nமிகப்பெரிய அலுவல்கள் சம்பந்தப்பட்ட ஈபேப்பர்களிலோ அல் லது அதிகமாக உள்ள ஆவணங்களிலோ கையெப்பம் இட வேண் டுமெனில் நாம் தனித்தனியாக கையெப்பம் இட முடியாது. இத னால் ஒரு கையெப்பத்தினை நகலெடுத்து அனைத்து டாக்குமெ ண்ட்களிலும் ஒட்டுவோம். இதனை நாம் இவ்வாறு செய்வதால் கால விரயமும் பணம் மட்டு மே செலவாகும். ஒரு அலுவ லகத்தில் இருக்கும் பணியாள ர்களுக்கு ஒரு செய்தியை மேல் அலுவலரின் கையெப்ப த்தோடு, அனுப்ப வேண்டுமெ னில் சாதர ணமாக கையெப்ப ம் இட்டோ அல்லது கையெப் பத்தை நகல் எடுத்து ஒட்டி யோ அனுப்பிவிட முடியும். ஆனால் நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிறுவனம் செய்தி ஒன்றை எழுத்து மூலமாக (more…)\nஉடலுறவு பற்றிய சந்தேகங்களும், மருத்துவர்களது விளக்கங்களும்\nஉடலுறவு பற்றிய நேயர்களின் பல்வேறு விதமான சந்தேகங்களு க்கு, சிறந்த பாலியல் மருத்துவர்கள் அளிக்கும் அரிய ஆலோசனை களையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வ���யல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-22T18:06:30Z", "digest": "sha1:P25ANPRJ2J6WVLMVS2E4DV3A3WBJO2ZG", "length": 12635, "nlines": 158, "source_domain": "ilakyaa.wordpress.com", "title": "விஷம் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழு���்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 25 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 6 : நம்ம ஊரில்…\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது தமிழ், விஷம்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 5 : ஆந்த்ராக்ஸ் ஆபத்து\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது ஆந்த்ராக்ஸ், விஷம்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 4 : சயனைடு சொர்க்கம்\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது சயனைடு, விஷம், ஹிட்லர்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 3 : நெப்போலியன் புதிர்\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது எம். ஜி. ஆர்., நெப்போலியன், விஷம்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 2 : சாக்ரடீசைக் கொன்ற நஞ்சு\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது விஷம், ஹெம்லாக்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதைகள் – 1\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது ஃபேஸ்புக், விஷம், National Geographic\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nகுறுக்கெழுத்து 28 – சினிமா\nஇலக்யா குறுக்கெழுத்து 27 விடைகள்\nகுறுக்கெழுத்து 27 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\n‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்\nஅசாமும் NRC-யும் – அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு\nகுவாண்டம் டார்வினிசம் (Quantum Darwinism) – பகுதி 1\n2084: கால மயக்கம் – சிறுகதை\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle for children tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை கொரோனா சிறுவர் செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி திருக்குறள் திருவள்ளுவர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நாழிகை நியூட்ரினோ நிலா நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் வரலாறு விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nகுறுக்கெழுத்து 27 - சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nகொரோனா குறள்கள் இல் ‘என் சரித்திரம…\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் கோமதி\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் அனாமதேய\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/08/06/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-22T17:12:46Z", "digest": "sha1:KOSM3B6DWZ3GJJLATGTG2ODHMDJKD62H", "length": 14625, "nlines": 223, "source_domain": "sathyanandhan.com", "title": "யேசுதாஸ் – மதபேதம் தாண்டிய அபூர்வக் கலைஞர் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← காமன் வெல்த் விளையாட்டில் வெட்கித் தலைகுனிவது நமக்குப் புதிதல்ல\nதமிழ் சினிமாவில் பெண்���ள் சித்தரிப்பு என்பது பெரும்பாலும் ஆபாசம் →\nயேசுதாஸ் – மதபேதம் தாண்டிய அபூர்வக் கலைஞர்\nPosted on August 6, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nயேசுதாஸ் – மதபேதம் தாண்டிய அபூர்வக் கலைஞர்\nநேற்று ஒரு தொலைக்காட்சியில் யேசுதாஸின் அரை மணிக்கும் மேலான நேர்காணலைப் பார்க்கக் கிடைத்தது. எப்படி இத்தனை வருடம் அவர் பற்றிய நினைவு அதிகமில்லாமல் இருந்தேன் என்று ஆச்சரியமாக இருந்தது. என் மகளுக்கு சிறந்த பாடல்களின் ஒரு பட்டியலை அனுப்பும் போது “குழலும் யாழும் குரலினில் ஒலிக்க” என்னும் பாடலை சேர்த்திருந்தேன். அதன் பிறகு அவர் பற்றிய நினைவு வரவில்லை.\nதமிழில் பாடியவர்களில் பாடும் பாடலின் பொருளுக்கும் உள்ளார்ந்த உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பாடியவர்களில் யேசுதாஸும் பாலமுரளிகிருஷ்ணாவும் முக்கியமானவர்கள்.\nசெம்பை வைத்தியநாத பாகவதர் தம் மாணக்கருக்காக ஒரு கோவிலுக்கு உள்ளே அனுமதியில்லை என்று வெளியே வந்து அவருடன் கச்சேரி செய்தார். அந்த மாணவர் யேசுதாஸ். ஐயப்ப பக்தர் என்றாலே அவர்தான் நினைவுக்கு வருவார். அப்படியும் குருவாயூரில் கோயிலில் இன்று வரை அவர் அனுமதிக்கப் படவில்லை.\nதாம் மதத்தைக் கடந்து வாழும் வாழ்க்கை பற்றி அவர் எப்போதுமே அடக்கமான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். அவர் தனது கலையையும் தனது சொந்த வாழ்க்கையையும் இயல்பாக ஒரு சாதாரண மனிதனாகவே கொண்டிருந்தார். மதவாதிகளுக்கு அவர் ஒரு மௌனமான சவால். ஆனால் ஒரு அரசியல்வாதியாக (அதாவது இந்த அடிப்படையில் தனது ஆளுமையை பிரம்மாண்டமாக்கும் ஒருவராக) அவர் மாறவே இல்லை.\nகர்நாடக சங்கீதத்தில் அதிக விவரமுள்ளவர்கள் அவர் திரும்பத் திரும்ப சில கீர்த்தனைகளையே பாடுகிறார் என்று விமர்சிப்பதையும் நான் கேட்டிருக்கிறேன். சங்கீதம் என்பது ஒரு கணிதபாடம் என்பது போலவே கர்நாடக சங்கீத ஞானிகள் விவாதிப்பார்கள். என்போன்ற ஞான சூன்னியங்களுக்கு இசை என்பது இதயத்தைத் தொட்டு அதை ஊடுருவி ஆன்மீக அனுபவமாவது. அதை நமக்கு யேசுதாஸ், பர்வீன் சுல்தானா, அமரராகிவிட்ட டாக்டர் எம் எஸ் சுப்புலட்சுமி ஆகியோர் உணர்த்தினார்கள்.\nசித்சோர் என்று ஒரு ஹிந்திப் படம் ரவீந்திர ஜெயினின் இசையில் 80களில் வந்தது. மொழி தெரியவே வேண்டாம். யேசுதாஸின் இசையின் இனிமைக்கு அந்தப் படம் நல்ல உதாரணம். ஸ்வாமி என்று ஒரு படம் வந்தது. ஹிந்திதான். அதில் ” கா கரூன் சஜ்னி ஆயே நா பாலம்” என்னும் பாடல் உத்திரப் பிரதேச நாட்டுப்புற இசையை ஒட்டியது. பாடுவதற்கு எளிதானதே அல்ல. அதை அற்புதமாகப் பாடியவர் யேசுதாஸ்.\nதிருவான்மியூரில்தான் அவருக்கு வீடு. அங்கே கோயில் குளத்தை சுத்தம் செய்யும் பணி வந்த போது அவர் பங்கெடுத்து சிறப்பித்தார். கலைஞன் மதம் தாண்டிய நல்ல மனிதன் என்னும் அடையாளங்களுடன் வணங்கத்தக்க வாழ்க்கை வாழ்பவர் யேசுதாஸ்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← காமன் வெல்த் விளையாட்டில் வெட்கித் தலைகுனிவது நமக்குப் புதிதல்ல\nதமிழ் சினிமாவில் பெண்கள் சித்தரிப்பு என்பது பெரும்பாலும் ஆபாசம் →\n1 Response to யேசுதாஸ் – மதபேதம் தாண்டிய அபூர்வக் கலைஞர்\nஇவருடன் நாதஸ்வர மேதை ஷேக் சின்ன மௌலானா சாகிப், வட இந்திய செனாய் மேதை உஸ்ரத் பிஸ்மிலா கான் இவர்களையும் சேருங்கள்.\nமுன்னவர் பிறப்பால் வளர்ப்பால் இஸ்லாமியராக இருந்த போதும், நம் இறைப் பாக்களை உணர்ந்து பாவத்துடன் வாசித்தவர்.\nபின்னவரும் இஸ்லாமியரே 7 தலைமுறையாக காசி விஸ்வநாதருக்கு சேவகம் செய்த குடும்பத்தில் வந்தவர்.உலகப் புகழ் மிக்கவர். காசியில் கூட்டுக்குடும்பமாக அவசௌகரியங்களுடன் வாழ்ந்தவரை அவர் வெளிநாட்டு ரசிகர்கள் அமெரிக்காவில் , தாம் சகல வசதியையும் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் செய்யச் சித்தமாக இருந்தபோது; “நான் உங்களுடன் வந்து இருக்க நீங்கள் செய்ய உள்ளதுடன் இன்னுமொன்றையும் செய்தால் உடனே வருவேன். அது இந்தக் காசி விசுவநாதர் கோவிலும் தனக்கு வேண்டுமென்றாராம்”\nமதத்துக்கப்பால் மதங்களை நேசித்த பண்பாளர்கள் இவர்கள்.\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/206-december/3562-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2020-09-22T17:12:33Z", "digest": "sha1:5D7SDI5C5HHPICPBQUNZPZXOOLRHOVMN", "length": 5506, "nlines": 121, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - கலங்கரை வாழ்த்து - கவிஞர் அறிவுமதி", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> கலங்கரை வாழ்த்து - கவிஞர் அறிவுமதி\nகலங்கரை வாழ்த்து - கவிஞர் அறிவுமதி\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1340835.html", "date_download": "2020-09-22T17:04:04Z", "digest": "sha1:3RYYLFWPL3IWUFFTLRGQBBUB7U3OJRXX", "length": 36699, "nlines": 214, "source_domain": "www.athirady.com", "title": "மெனோபாஸும்… ஹார்மோன் சிகிச்சையும்…!! (மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nமாதவிடாய் நிற்றலின் அறிகுறிகள் எல்லாமே மிதமான அளவில் இருக்கும்போது பிரச்னை இல்லை. இதெல்லாம் இயல்புதான் என நிதானிக்கலாம். இதில் பல அறிகுறிகள் ஒரு சில வருடங்களுக்குப் பின் தானாகவே சரியாகிவிடும். ஆனால், இந்த அறிகுறிகளின் அளவு மீறும்போது, அந்தப் பெண்ணானவர் அந்த அறிகுறிகளால் மிகவும் வேதனைக்குள்ளாகும்போது ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி(Hormone replacement therapy) எடுப்பது அவசியம்.\nமெனோபாஸ் காலகட்டம் என்பது பெரும்பாலும் பெண்களை பயமுறுத்துவ���ாகவே இருக்கிறது. Menopause(மாதவிடாய் நிற்றல்) என்பது பெண்ணின் மாதவிடாய் சுழற்சிகளின் இயற்கை உச்சநிலை. இந்தியாவில் மாதவிடாய் நிற்றலின் சராசரி வயது 46 மற்றும் 48-க்கு இடைப்பட்டது. இருந்தாலும் அந்தந்த பெண்களின் மருத்துவ வரலாறு மற்றும் குடும்பப் பாரம்பரியங்களின் படி மாதவிடாய் நிற்றல் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு அனுபவங்களைப் பெறுகின்றனர். சில பெண்கள் மாதவிடாய் நிற்றலை 41 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்ட காலங்களில் உணரலாம். 40 வயதுக்கு முந்தைய மாதவிடாய் நிற்றலை முன்முதிர்வு மாதவிடாய் நிற்றல் என்பர். 52 வயதுக்குப் பிந்தைய மாதவிடாய் நிற்றல், தாமதமான மாதவிடாய் நிற்றல் என கருதப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் நிற்றலை 10 ஆண்டு காலகட்டம்வரை உணரலாம். அது மாதவிடாய் சுழற்சியின் அளவில் மாறுபாடுகள், ஓட்டத்தில் மாறுபாடு, ஒழுங்கற்ற கால சுழற்சி, உடல் சூடாதல் மற்றும் தூங்குவதில் தொந்தரவுகளுடன் தொடங்கும்.\nநாற்பதுகளில் பயணிக்கும் பெண்களுக்கு அந்த வயதுதான் அவர்களின் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பு, திருமணம் என வேலைப் பளு அதிகமாக இருக்கும். வேலை, திருமணம் என பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழலினால் ஏற்படும் மன உளைச்சல் இருக்கும். சேர்ந்தோரை இழத்தல்(பெற்றோர், கணவர்) போன்ற மன அழுத்தமான சூழல்களும் நிலவும். வேலை செய்யும் பெண்கள் தங்கள் தொழிலில் மேல்பதவி போன்ற முக்கியப் பொறுப்புகளை ஏற்க வேண்டி வரலாம். எனவே, இந்த நெருக்கடிகளால் நாற்பதுகளில் தங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால், இதே சமயத்தில்தான் மெனோபாஸ் பிரச்னையும் சேர்ந்துகொள்ளும். மெனோபாஸ் பெண்களின் வாழ்வில் பல மாறுதல்களை கொண்டு வரும். மாதவிடாய் நிற்றலின் காரணமாக உடல் ஈஸ்ட்ரோஜன் சுரப்பதை நிறுத்திவிடும். இதயம், எலும்பு மற்றும் தோலின் நலத்திற்கு ஈஸ்ட்ரோஜன் முக்கியமானது. எனவே, பல பெண்களுக்கு இதைச் சுற்றி சிக்கல்கள் வரலாம். இதனால் மூட்டு வலி, முதுகுவலிக்கு பெண்கள் ஆட்பட நேரும். அறிகுறிகள்…\nஉடல் சூடு அதிகரிப்பது, அதிகம் வியர்ப்பது, தூக்கமின்மை, பிறப்புறுப்பில் வறண்ட தன்மை, தோல் வறட்சி, படபடக்கும் இதயம் மற்றும் உணர்ச்சி மாறுதல்கள், தலைவலி, கவலை, எரிச்சல், கைகளில் நடுக்��ம், சிறுநீர் கட்டுப்பாடின்மை(எடுத்துக்காட்டாக இருமும்போது தானாக சிறுநீர் கசிதல்), களைப்பு, நாள் முழுவது சோர்வாக உணர்தல் போன்ற பிரச்னைகள் இருக்கும். இந்த காலகட்டம் அவர்களிடம் நம்பிக்கையின்மையை அதிகப்படுத்திவிடும். திடீரென தனக்கு வயதாகிவிட்டது என்பதை மனதில் ஏற்றுக்கொள்ள முடியாதபடி, உளவியல் சிக்கல் சிலருக்கு வரும். சில பெண்கள் மாதவிடாய் நிற்றலை எதிர்நோக்கி அந்த மாற்றங்களை சவாலாக ஏற்றுக்கொண்டு சமாளித்துவிடுவார்கள். ஒரு சிலர் மனதளவில் மிகவும் தளர்ந்துபோய் விடுவார்கள். அறுவைசிகிச்சையால் மாதவிடாய் நிற்றலுக்கு உட்படும் பெண்கள்(கருப்பை நீக்கப்படுவதால் மாதவிடாய் சுழற்சிகள் முடிவுக்கு வருதல்), முன்னெச்சரிக்கை இல்லாமல் திடீரென மாதவிடாய் நின்ற காரணத்தால் கவலையாக உணரலாம்.\nஅவர்கள் தங்கள் கருப்பை இழப்பை இயற்கையின்மையாக உணரலாம் அல்லது தங்களை பெண்ணாக இருக்கும் தன்மையை இழந்தவராகப் பார்க்கலாம். ஹார்மோன் நிலைகளில் ஏற்படும் மாறுபாடுகள் எடை அதிகரிப்புக்கு இட்டு சென்று உடல் தோற்றப் பிரச்னைகளைத் தோற்றுவிக்கலாம். அதனால் அவர்களுக்கு கவலை அல்லது மனச்சோர்வின் அறிகுறிகளும் தோன்றலாம்.சிலருக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் தற்கொலை எண்ணம் கூட ஏற்படும். இப்படியான சமயங்களில் மருத்துவரை சந்தித்தல் அவசியம். மருத்துவர்கள் அந்த சமயத்தில் அவர்களுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபியை எடுக்கச் சொல்லி ஆலோசனை சொல்வார்கள். ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் என்பது மெனோபாஸ் சமயத்தில் குறையும் ஈஸ்ட்ரோஜனுக்கு ஈடாக மருந்து மாத்திரைகளை கொடுத்து சமன்படுத்தும் முறை. இந்த சிகிச்சையை எடுக்கும்போது எலும்பு பலவீனங்களை தடுக்க முடியும். மெனோபாஸ் அறிகுறிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.\nமெனோபாஸின் அறிகுறிகள் அளவுக்கு அதிகமாய் துன்புறுத்தும்போது ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் சிகிச்சைக்காக உங்கள் பொது மருத்துவரை அணுகலாம். பொதுவாக இதற்கு முன்னதாக எந்த பரிசோதனைகளும் செய்யத் தேவையில்லை.பல வகையான ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி இருப்பதால் உங்களுக்குச் சரியான ஒன்றை உங்கள் பொது மருத்துவர் குறிப்பிடுவார். குறைந்த டோஸேஜில் இருந்துதான் ஆரம்பிப்பார்கள். பின்னர் டோஸேஜை அதிகரிப்பார்கள். மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாறுதல்களை உணர ஆரம்பிப்பீர்கள்.\nஆரம்பத்தில் சில பின்விளைவுகளும் கூட ஏற்படும். உங்கள் பொது மருத்துவர் மூன்று மாதத்திற்கு இந்த சிகிச்சையை அளிப்பார். தேவையான அளவு முன்னேற்றம் இல்லை என்றால் டோஸேஜை மாற்றுவதா அல்லது சிகிச்சையின் வகையை மாற்றுவதா என முடிவெடுப்பார். பல வகையான ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி இருப்பதால் உங்களுக்குச் சரியான ஒன்றை மருத்துவர் ஆலோசனையுடன் தேர்ந்தெடுக்கலாம். பெரும்பாலான பெண்கள் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டோஜென் இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம்.\nகருப்பை நீக்கம் செய்யப்பட்ட பெண்கள் ஈஸ்ட்ரோஜன் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி எடுக்கும்போது மாத்திரைகளோடு ஜெல், யோனி க்ரீம்ஸ், பெசரி அல்லது ரிங் (பிறப்புறுப்பில் வைக்கப்படும் ஒரு சாதனம்) பேட்சஸ் போன்றவையும் இந்த சிகிச்சையில் அடங்கும். எவ்வளவு நாள் எடுக்கலாம்இதை வரையறுக்க முடியாது. நீங்கள் இந்த சிகிச்சையைத் தொடரலாமாஇதை வரையறுக்க முடியாது. நீங்கள் இந்த சிகிச்சையைத் தொடரலாமா வேண்டாமா என உங்கள் மருத்துவர்தான் முடிவெடுப்பார். மெனோபாஸ் அறிகுறிகள் நின்ற பிறகு இந்த சிகிச்சையை பல பெண்கள் நிறுத்தி விடுவார்கள்.\nபொதுவாக மெனோபாஸ் ஆரம்பித்து ஒரு சில வருடங்களிலே நிறுத்தி விடுவார்கள்.டோஸேஜை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவதா அல்லது உடனடியாக நிறுத்துவதா என யோசித்து முடிவு செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக நிறுத்தும் முறையைத்தான் பெரும்பாலும் மருத்துவர்கள் பின்பற்றுவார்கள். உடனடியாக நிறுத்தும்போது பழைய அறிகுறிகள் மீண்டும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும். நீங்கள் சிகிச்சையை நிறுத்தி பல மாதங்கள் ஆன பின்னும் இந்த அறிகுறிகள் இருந்தனவென்றால், அதிலும் குறிப்பாக அதிக அளவில் இருந்தனவென்றால் நீங்கள் மறுபடி இச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டி வரலாம்.\nயாரெல்லாம் ஹார்மோன் தெரபி எடுக்கக்கூடாது\n* ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்பட்டவர்கள்.\n* கல்லீரல் பிரச்னை கொண்டவர்கள்.\n* அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்.\nஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி எடுக்கும்போதும் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உண்டு. நீங்கள் 50 வயதுக்குட்பட்டவராக இருந்தாலும் சரி அல்லது 51 வயதாகும் வரையிலும் கூட மாதவிடாய் நின்ற பிற��ிலிருந்து சரியாக 2 வருடங்களுக்கு கருத்தடை சாதனங்கள் உபயோகிக்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு செய்தவராக இருந்தால் பிரச்னை இல்லை.\nஹார்மோன் தெரபியின் பின் விளைவுகள்\n* தலைவலி, வயிற்றுவலி, அஜீரணம், காய்ச்சல், மார்பகங்கள் தளர்ந்து போதல், பிறப்புறுப்பில் ரத்தக்கசிவு போன்ற பின்விளைவுகள் ஏற்படலாம்.\n* எந்த வகையான ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி எடுத்தாலும் மேலே கூறியவாறு பின் விளைவுகள் வரலாம். ஆரம்பத்தில் இந்த தொல்லைகள் இருந்தாலும் தெரபி ஆரம்பித்த முதல் மூன்று மாதங்களில் இவை சரியாகிவிடும்.\nஆனால், ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி ஒரு வருடங்களுக்கும் மேலாக எடுக்கும் பெண்களுக்கு மற்ற பெண்களைக் காட்டிலும் மார்பக\nபுற்றுநோய் ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகம்.\n* வெஜைனல் ஈஸ்ட்ரோஜன் வகையிலான ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபியைத் தவிர்த்து எந்த வகையான HRT எடுத்தாலும் இந்த புற்றுநோய்\nஅபாயம் உண்டு. இவ்வளவு தொல்லைகள் இல்லாமல் இயற்கையாக இந்த பிரச்னையைக் கடக்க சில எளிமையான வழிமுறைகள் உண்டு.\n* மாதவிடாய் நிற்றலின்போது சில வாழ்க்கைமுறை மாறுபாடுகளைச் செய்வதின் மூலம் நீங்கள் மாதவிடாய் நிற்றலால் வரும் மாற்றங்களைச் சமாளித்து நல்ல மனநலத்துடன் இருக்கலாம்.\n* தொடர்ந்து உடல்நல பரிசோதனைகளுக்குச் செல்லுங்கள்.\n* தைராய்டு குறைபாடு அல்லது இனப்பெருக்க உறுப்புகளில் நோய்களின் சாத்தியங்கள் குறித்து அறிய உங்கள் மகளிரியல் மருத்துவரைப் பாருங்கள்.\n* நீங்கள் முன்னர் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் அப்பழக்கத்தை ஆரம்பிப்பதற்கு இதுவே சரியான நேரம்.\n* யோகாசனம் அல்லது மூச்சுப்பயிற்சி செய்வது நீங்கள் நெகிழ்வுடன்(Flexibility) இருக்கவும் எலும்புநலனைப் பராமரிக்கவும் உதவுகிறது.\n* சூரிய ஒளியில் நீங்கள் நிற்பது, நடப்பது போன்றவற்றால் எலும்புக்குத் தேவையான வைட்டமின் டி போன்றவற்றை நீங்கள் போதுமான அளவு பெற முடியும்.\n* உங்கள் உடல் மாற்றமடைகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை அதற்கேற்ப அமையுங்கள். கவனமானது உடல் எடையைக் குறைப்பதில் இருக்கக்கூடாது. மாறாக எடை அதிகரிக்காமல் இருப்பதில் இருக்க வேண்டும். நீங்கள் அதைக் கட்டுப்படுத்த முடியாது என கருதாமல் உங்கள் உடல்நலத்தை பார்த்துக் கொள்வதில் கவனமாக இருங��கள்.\n* உங்கள் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள். குறைந்த அளவில் அடிக்கடி உணவை உட்கொள்ளுங்கள். நார்ச்சத்து, இயற்கை உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாது\n* காரமான உணவுகள் மற்றும் காஃபி சாப்பிடும் பழக்கத்தையும் மாற்றிக்கொள்ளுங்கள். மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.\n* தன்னை கவனிப்பதற்கு நேரமெடுத்துக் கொள்ளுங்கள். சிறிது உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி, ஒரு பொழுதுபோக்கு அல்லது நீங்கள் விரும்பும் செயல்களில் ஈடுபடுங்கள்.\n* மெனோபாஸ் பிரச்னை அதிகரிக்கும்போதோ மற்றும் சமாளிக்க இயலாதபோதோ, உடனடியாக உங்கள் ஆலோசகர் அல்லது மனநல வல்லுநரைச் சந்தியுங்கள்.\nமாதவிடாய் நிற்றல் இயற்கையாக அல்லது அறுவைசிகிச்சையினால் இருந்தாலும் குடும்பத்தின் ஆதரவு, குறிப்பாகத் துணையின் ஆதரவு பெண்ணுக்கு மாதவிடாய் நிற்றலால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களைச் சமாளிக்க உதவும். பெண்கள் எதை கடக்கின்றனர் என்பதை குடும்பம் அறிந்திருப்பது முக்கியமானது. தங்கள் துணைவியை கணவர் அவளது மருத்துவருடனான சந்திப்புகளுக்கு அழைத்துச் செல்லலாம் மற்றும் அவளைக் கவனித்துக் கொள்வதில் அவளை ஆதரிக்கலாம்.துணைவர் இணைந்து செய்யக்கூடிய செயல்களான வாக்கிங், ஜாகிங், வழக்கமான உடற்பயிற்சிகள் போன்ற செயல்பாடுகளைத் திட்டமிடலாம்.\nபெண்ணுக்கு உணர்வுரீதியான ஆதரவு அளிக்கலாம்; அவளுடன் போதுமான நேரம் செலவழிக்கலாம்.பெண் அதனைச் சமாளிப்பதற்கு கடினமாக உணரும்போது அவளுடன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவள் தாழ்ந்த மனநிலையில் இருப்பின், அதனை அது ‘பெண்கள் விஷயம்’ என்று விட்டு விட வேண்டாம். அவள் கடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் அவளை சோர்வாக்கக்கூடியது அல்லது அவளை அந்த பிரச்னையிலே மூழ்கிவிட செய்யக்கூடியது என்பதை உணர்ந்து அவள் அந்த காலகட்டத்தை கடக்க உறுதுணையாக இருங்கள்.\n* நாற்பது வயதுதான் பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இருக்கும். இதே சமயத்தில்தான் மெனோபாஸ் பிரச்னையும் சேர்ந்துகொள்ளும்.\n* மெனோபாஸுக்குப் பிறகான ஆரோக்கிய வாழ்வுக்கு மருத்துவரின் ஆலோசனையுடன் ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி எடுத்துக் கொள்வது\nபிரதமருக்கும் விசேட மருத்துவர்களுக்கும் இடையில் சந்திப்பு \nஅதிக குழந்தைகளை பெற்ற தமிழ் சினிமா நடிகைகள்\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி அற்றோருக்கு வழங்குங்கள்:…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை; நாடாளுமன்றில்…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு\nமழைக் காலநிலை: டெங்கு, எலிக்காய்ச்சல் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…\nபிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nசபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் – எதிர்கட்சி குற்றச்சாட்டு\nகோப் குழுவின் புதிய தவிசாளராக சரித்த ஹேரத் தெரிவு\nமனித உறுப்புகள் உலங்கு வானூர்தி மூலம் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டன\nநுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு தீர்வு –…\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை;…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட…\nமழைக் காலநிலை: டெங்கு, எலிக்காய்ச்சல் குறித்து அரச மருத்துவ…\nபிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nசபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் – எதிர்கட்சி…\nகோப் குழுவின் புதிய தவிசாளராக சரித்த ஹேரத் தெரிவு\nமனித உறுப்புகள் உலங்கு வானூர்தி மூலம் வெற்றிகரமாக கொண்டு…\nநுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு…\nபொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலைக்கு முயற்சி\nஅமரா பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் அடைந்துகொண்ட வெற்றிகளும்,…\nதடை செய்யப்பட்ட 80 கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு\nஉள்ளாடையுடன் மணமகன்.. குளியல் டவலுடன் மணமகள்.. வெட்டிங் போட்டோ…\nவாயில் நீளமான குச்சி… இந்த நாய்க்குட்டிக்கு இருக்கற அறிவு…\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி அற்றோருக்கு…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை;…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70831/Virat-Kohli-Trolls-Kevin-Pietersen-For--Shave-Your-Beard-Off--Comment-On-Throwback-Picture", "date_download": "2020-09-22T17:26:15Z", "digest": "sha1:H7CHPYXDWBEMFAGDEZSPC27A52V22WQN", "length": 8665, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோலி தாடியைக் கிண்டல் செய்த பீட்டர்ஸன் : ’நச்’ என்று கலாய்த்த விராட் | Virat Kohli Trolls Kevin Pietersen For \"Shave Your Beard Off\" Comment On Throwback Picture | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகோலி தாடியைக் கிண்டல் செய்த பீட்டர்ஸன் : ’நச்’ என்று கலாய்த்த விராட்\nஇன்ஸ்டாகிராமில் தன்னை கிண்டல் செய்த கெவின் பீட்டர்ஸனுக்கு விராட் கோலி நகைச்சுவை பதிலளித்துள்ளார்.\nகொரோனா பொது முடக்கத்தால் இந்தியாவே கடந்த 2 மாதங்களாக முடங்கிக் கிடந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த 2 மாத காலங்களாக சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் பிரபலங்கள் உட்படப் பலரும் தங்களது முடி மற்றும் தாடியைத் திருத்திக்கொள்ள முடியவில்லை.\nஅந்த வகையில் விராட் கோலி தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், “நாம் அனைவரும் வீட்டிற்குள் இருக்கிறோம். இந்த நேரத்தில் மனதிற்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பது மிக முக்கியம். எனக்குத் தாடி நன்றாக வளரக்கூடியது. எனவே அதை வீட்டிலேயே ட்ரிம் செய்துகொள்ள நினைத்தேன். இதுதான் எனது புதிய தோற்றம்” எனத் தெரிவித்திருந்தார்.\nஇதற்கு கிண்டல் அடிக்கும் வகையில் பதிலளித்திருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன், “இப்போது உங்கள் தாடியின் நரை போய்விட்டதா நீங்கள் ஷேவ் செய்துகொள்ளுங்கள்” எனத் தெரிவித்திருந்தார். அதற்கு நகைச்சுவையாகப் பதிலளித்திருந்த விராட் கோலி, “உங்கள் டிக்டாக் வீடியோவை விட இது மேல்” எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்திற்கு இடையே கிரிக்கெட் ரசிகர்கள் பல கருத்துகளைக் கூறிவருகின்றனர்.\nசெங்கல்பட்டில் இன்று 46 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசித்த மருத்துவத்தில் போலிகளைக் கண்ட��ிவது எப்படி\nஏழ்மையில் ஆட்டோ ஓட்டுநர் : ரமலானுக்காக உண்டியல் பணத்தைக் கொடுத்த மாணவி\nசாம்சன், சுமித் விளாசல்..216 ரன்கள் குவித்த ராஜஸ்தான் : இலக்கை எட்டுமா சென்னை \nபிஎஸ்எல் கேப்டன்களை விட ஐபிஎல் அணி கேப்டன்களுக்கு இவ்வளவு அதிக சம்பளமா\nமுதல் போட்டியில் விளாசிய ராயுடு இல்லாதது ஏன் : தோனி கூறிய காரணம் இதுதான்\nபாப்கார்ன் விற்கும் சிறுவனின் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட் போன்: உதவும் சோனு சூட்\nசென்னை - ராஜஸ்தான் : ப்ளேயிங் லெவன் யார்\nஷூட்டிங் கிளம்புகையில் திறக்காத கேட்: உடைத்து தள்ளிய ராக்..\n குழந்தைகளுக்காக தனது உடல் உறுப்புகளை விற்க முன்வந்த தாய்..\n\"சுட்டெரிக்கும் வெயில்; இரவில் பனி\" எப்படியிருக்கும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் \n யார் இந்த ‘தேவ்தத் படிக்கல்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசித்த மருத்துவத்தில் போலிகளைக் கண்டறிவது எப்படி\nஏழ்மையில் ஆட்டோ ஓட்டுநர் : ரமலானுக்காக உண்டியல் பணத்தைக் கொடுத்த மாணவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Cannabis?page=1", "date_download": "2020-09-22T17:13:47Z", "digest": "sha1:BCE4K2UQDLQAQF2ARSIMDTHHSCV2YHFO", "length": 3834, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Cannabis", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகஞ்சா விற்ற இளைஞர்கள் : கையும், ...\nமதுரை அருகே சமயநல்லூரில் கஞ்சா வ...\nகல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்...\n12.7 கிலோ கஞ்சா கடத்தல் : மதுரைய...\nசென்னையில் 100 கிலோ கஞ்சா பறிமுத...\nகஞ்சா விற்பனை செய்த தந்தை மகன் உ...\nகொசு விரட்ட செடி வாங்குனது ஒரு க...\n270 கிலோ கஞ்சா பூந்தமல்லியில் சி...\nகஞ்சா விற்ற பெண்ணை பொதுமக்கள் பி...\nஷூட்டிங் கிளம்புகையில் திறக்காத கேட்: உடைத்து தள்ளிய ராக்..\n குழந்தைகளுக்காக தனது உடல் உறுப்புகளை விற்க முன்வந்த தாய்..\n\"சுட்டெரிக்கும் வெயில்; இரவில் பனி\" எப்படியிருக்கும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் \n யார் இந்த ‘தேவ்தத் படிக்கல்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2569553", "date_download": "2020-09-22T16:15:25Z", "digest": "sha1:MFC2YIVN75SXJOYQAZLNI6R4LGWT7ZHG", "length": 12945, "nlines": 78, "source_domain": "m.dinamalar.com", "title": "'காப்பி அண்டு பேஸ்ட்' திட்டத்தில் கலக்கும் முதல்வர்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n'காப்பி அண்டு பேஸ்ட்' திட்டத்தில் கலக்கும் முதல்வர்\nபதிவு செய்த நாள்: ஜூலை 03,2020 20:37\n'காப்பி அண்டு பேஸ்ட்' திட்டத்தில் கலக்கும் முதல்வர்\n''அமைச்சரை, வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க...'' என, திண்ணையில் பேச்சை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''எந்த அமைச்சரை, யாருவே திட்டுனா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதி, எம்.எல்.ஏ.,வா இருக்காங்க... சமீபத்துல, மணிகண்டம் ஒன்றிய அலுவலகத்துல, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு போயிருந்தாங்க...''அங்கே வந்த, ஒன்றிய பெண் கவுன்சிலர் அமிர்தம், 'நான், இந்த ஏரியா கவுன்சிலரா இருக்கேன்... உங்களை மாதிரி, நானும் இரட்டை இலையில நின்னு தான் ஜெயிச்சேன்... ஆனா, இந்த விழா பத்தி, எனக்கு தகவலே இல்லை...''கவுன்சிலர்னா இளக்காரமா... நீங்களும் ஒரு காலத்துல, கவுன்சிலரா இருந்து தான், அமைச்சராகி இருக்கீங்க... அதை மறந்துடாதீங்க'ன்னு சத்தம் போட்டுட்டு, 'விறுவிறு'ன்னு போயிட்டாங்க... அமைச்சர் நொந்து போய், கட்சி நிர்வாகிகளை முறைச்சிட்டு போயிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''தி.மு.க.,வுக்கு எதிர்க்கட்சி, அ.தி.மு.க.,வா, பா.ஜ.,வான்னு கேள்வி எழுந்திருக்கு ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.''இதுல என்ன சந்தேகம்... அ.தி.மு.க., தானே பா...'' என்றார், அன்வர்பாய்.''ஆனா, மதுரையில, தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தான் எலியும், பூனையுமா இருக்கா... மதுரை கிழக்கு தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., மூர்த்தி... இங்க போட்டியிட்டு தோத்து போனவர், பா.ஜ., மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன்...''இந்தத் தொகுதியில கொரோனா நிவாரணம் வழங்கின, பா.ஜ.,வினர், 'தொகுதி எம்.எல்.ஏ., எங்கே'ன்னு போஸ்டர் ஒட்டி, தி.மு.க.,வினரை கடுப்பேத்தினா... அதோட, மூர்த்தி மேல ஊழல் குற்றச்சாட்டுகளையும் அடுக்கினா ஓய்...''கடுப்பான மூர்த்தி, பா.ஜ., இளைஞரணி நிர்வாகி சங்கர பாண்டியை, வீடு தேடி மிரட்ட, ரெண்டு தரப்புலயும், போலீஸ், கேஸ்னு அக்கப்போர் நடந்துண்டு இருக்கு... 'நம்ம வேலையை, பா.ஜ.,காரா செய்யறாளே'ன்னு அ.தி.மு.க., தரப்பும் ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்துண்டு இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.''தனி ஆபீஸ் பார்த்து, பூஜை போட்டுட்டாரு பா...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார், அன்வர்பாய்.''யாரு, எங்க வே ஆபீஸ் போட்டிருக்கா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூக நிபுணரா, சுனிலை நியமிச்சிருக்காங்களே... இவர், சென்னையில தனி அலுவலகம் திறந்து, பூஜை எல்லாம் போட்டு, பணிகளை ஆரம்பிச்சிட்டாரு பா...''முதல் கட்டமா, தன் நிறுவனத்துல, 15 பேரை பணிக்கு சேர்த்திருக்கார்... சுனில் ஆலோசனைப்படி தான், முதல்வர் வெளி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் போக ஆரம்பிச்சிருக்காரு பா...''இதே சுனில், 'நமக்கு நாமே'ன்னு ஸ்டாலினுக்கு வகுத்து குடுத்த திட்டத்தை தான், இப்ப, முதல்வருக்கும், 'காப்பி அண்டு பேஸ்ட்' பண்ணியிருக்கார்... ''அதனால தான், முதல்வரும் போற வழியில, திடீர்னு காரை நிறுத்தி, பொதுமக்களிடம் குறைகள் எல்லாம் கேட்டு கலக்குறாரு பா...'' என விளக்கி முடித்தார், அன்வர்பாய்.அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» டீ கடை பெஞ்ச் முதல் பக்கம்\nஅன்று திமுகவுக்கு ஆலோசனை, அதையே இன்று அதிமுகவுக்கு இரண்டு பக்கமும் ஒரே பாட்டு. இதற்கு சம்பளம், கன்சல்டன்ட் பீஸ் சபாஷ்\n'ஐ - பேக்' நிறுவனத்திற்கு ஸ்டாலின் உத்தரவு\nஅம்பலத்துக்கு வரும் நில அபகரிப்பு விவகாரம்\nதிருச்சி சிவாவுக்கு கிடைக்காத பதவி உயர்வு\nஆளுங்கட்சியில் பணத்துக்கு விற்கப்பட்ட பதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F", "date_download": "2020-09-22T18:16:05Z", "digest": "sha1:DSGP2OHNTLBVV7VSANSAILZMTBCERGSB", "length": 9099, "nlines": 67, "source_domain": "ta.wikibooks.org", "title": "நிரலாக்கம் அறிமுகம்/நிரல் என்றால் என்ன? - விக்கிநூல்கள்", "raw_content": "நிரலாக்கம் அறிமுகம்/நிரல் என்றால் என்ன\nகணினி என்பது கணித்தல் செய்யக் கூடிய நுண்செயலியைக் (microprocessor) கொண்ட ஒர் மின்னணுக் கருவி. நுண்செயலி தருக்கப் படலைகளைக் (logic gates) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தருக்கப்படலைகள் திரிதடையத்தால் (transistor) ஆனவை. திரிதடையங்கள் 1 அல்லது 0 என்ற இரு நிலைகளைக் கொண்டவை. ஆகவே கணினிகள் செய்யும் அனைத்தும் அடிப்படையில் 1 அல்லது 0 என்ற நிலைகளைக் கொண்ட திரிதடையத்தால் நிறைவேற்றப்படுவை. 0 மற்றும் 1 ஐ அடிப்படையாகக் கொண்ட இரும இயற்கணிதம் (Boolean algebra) கணினியலுக்கு அடிப்படையாக அமைகிறது.\nஆகக் கீழ் நிலையில் கணினி 1 அல்லது 0 ஆல் ஆன இயந்திர மொழியை (machine language) இயக்குகிறது அல்லது கணிக்கிறது. இயந்திர மொழி என்பது பிரிக்கவியலா கட்டளைகளால் (instructions) ஆனது. எ.கா 000000 00001 00010 00110 00000 100000 என்பது ஒரு கட்டளை. இக் கட்டளை இரு எண்களைக் கூட்டி ஒரு இடத்தில் இடும் படி கூறுகிறது. இந்தக் கட்டளைகள் ஒரு குறிப்பிட்ட கணித்தலை நுண்செயலி செய்யப் பணிக்கும். 1 அல்லது 0 யினால் ஆன கட்டளைகளை ���னிதர்கள் இலகுவில் புரிந்து கொள்ள முடியாது. அதனால் இந்த இயந்திர மொழிக் கட்டளைகளுக்களுக்கு இணையான சொற் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இந்த மனித மொழியால் ஆனால் சொற் அல்லது கட்டளைத் தொகுதிகள் சில்லு (assembly) மொழி எனப்படுகிறது. எ.கா மேற் கூறப்பட்ட கட்டளை op rs rt rd shamt funct என்று சில்லு மொழியில் எழுதப்படலாம். சில்லு மொழியில் எழுதப்பட்ட ஒரு கட்டளைத் தொகுதியை இயந்திர மொழிக்கு சில்லுமொழிமாற்றி (assembler) மொழிமாற்றித் தருகிறது. இவ்வாறு கணினி இயக்கக் கூடிய ஒரு கட்டளைத் தொகுதியையே நாம் நிரல் (program) என்கிறோம். நிரலை அல்லது நிரல் தொகுதிகளை மென்பொருள் என்றும் கூறலாம்.\nகணினியியலின் தொடக்க கால கட்டத்தில் நிரல்கள் சில்லு மொழியிலேயே எழுதப்பட்டன. எனினும் சில்லு மொழியும் பரந்த பயன்பாட்டிற்கு இலவாக அமையவில்லை. ஆகவே மனித மொழிக்கு இணையான மேல் நிலை கணினி அல்லது நிரல் மொழிகள் உருவாக்கப்பட்டன. இந்த மேல் நிலை மொழிகளில் எழுதப்படும் நிரல்கள் சில்லு மொழிக்கு மொழிமாற்றப்பட்டு, பின்னர் இயந்திர மொழிக்கு மொழிமாற்றப்பட்டு நுண்செயலியில் கணிக்கப்படுகின்றன. இன்று பதிகணினியியல் போன்று சில குறிப்பிட்ட தேவைகள் தவிர்த்து பெரும்பாலான நிரல்கள் மேல் நிலை மொழிகளிலேயே எழுதப்படுகின்றன. இந்த நூலும் மேல் நிலை மொழிகளில் நிரலாக்கம் செய்வது பற்றியது ஆகும்.\nமேலே கணினி என்றால் என்ன, அது நிரல்களை எப்படி இயகுகிறது என்பதைச் சுருக்கமாகப் பாத்தோம். அடுத்த அதிகாரத்தில் நிரலாக்கம் என்றால் என்பதை பார்ப்போம்.\nஇப்பக்கம் கடைசியாக 26 அக்டோபர் 2013, 13:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/2020/08/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-09-22T18:40:03Z", "digest": "sha1:NFSCDK4CJJDRKCHJIBT3MPGRAZE5NHMU", "length": 7498, "nlines": 86, "source_domain": "tamilanmedia.in", "title": "முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்..! - குவியும் ரசிகர்களின் லைக்குகள்..! - Tamilanmedia.in", "raw_content": "\nHome CINEMA முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்.. – குவியும் ரசிகர்களின் லைக்குகள்..\nமுதன் முறையாக ���னது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்.. – குவியும் ரசிகர்களின் லைக்குகள்..\nதமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சந்தானம். பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார் நடிகர் சந்தானம் அவர்கள். பல ஹிட்டான படங்களையும் கொடுத்துள்ளார் நடிகர் சந்தானம். இந்நிலையில் தற்போது நடிகர் சந்தானத்தின் மகனும் படத்தில் நடிக்க போவதாக தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.\nசமீபத்தில் கூட சந்தானத்தின் நடிப்பில் ‘பிஸ்கோத்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் சந்தானத்தின் மகன் நடித்துள்ளார் என்று செய்திகள் வெளியானது ஆனால், ட்ரெய்லரில் அதுபோன்று எதுவும் தெரியவில்லை.\nஇந்த நிலையில் நடிகர் சந்தனாம் தனது மகனுடன் கிருஷ்ணா ஜெயந்தியை கொண்டாடிய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சந்தானத்தின் மகனா இது. என வாயை பிளந்து பார்த்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவரது மகனின் புகைப்படங்கள்,,,\nPrevious articleகடவுளின் தேசத்தில் வெள்ளம்.. – உணவுப் பொட்டலத்தை திறந்த மக்களுக்கு காத்திருந்த இன்ப அ திர் ச்சி..\nNext articleவெளிநாட்டில் த ற்கொ லை செய்து கொண்ட 21 வயது தமிழ் மாணவன்.. தந்தையுடன் பேசிய சில நிமிடங்களில் நடந்த து ய ரம்.. தந்தையுடன் பேசிய சில நிமிடங்களில் நடந்த து ய ரம்..\nபள்ளி பருவத்தில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் எப்படி இருக்கிறார் பாருங்க இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம் இதோ\nநகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா\nபிரபல சேனலுக்கு பேட்டி கொடுத்த ஆல்யா- சஞ்சீவ்\n“கவர்ச்சிக்கு அளவே இல்லையா – எல்லை மீறி போ றிங்க”..\n10 வயதில் போராட்டம் நடத்திய சிறுவனுக்கு சவுதியில் மரண தண்டனை..\nஜி.வி.பிரகாஷ் இணையத்தில் வெளியிட்ட மகளின் கியூட்டான புகைப்படம்.. அழகிய மகளின் பெயர் என்ன தெரியுமா..\nஷாலினியின் தங்கைக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணம் செய்து வைத்த தல அஜித்… பலரும்...\nகணவர் உடல் ரீதியாக, மன ரீதியாக து ன்புறுத்தினார்.. பிறகு ரெண்டாவது கல்யாணம் செஞ்சே.. பிறகு ரெண்டாவது கல்யாணம் செஞ்சே..\n ஏனென்றால் அவன் என் குழந்தை..\nஅம���ரிக்காவை மீட்டெடுக்கும் பெரிய பொறுப்பு தமிழனிடம் ஒப்படைப்பு..\nபணமில்லாமல் வ றுமையில் த விக்கும் ‘ஊரோரம் புளியமரம்’ பாடிய பாடகி லட்சுமி அம்மாள்..\n“மெழுகு சிலை..” – “இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..” – பிங்க் நிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ipl-could-have-9-teams-from-2020-says-report.html", "date_download": "2020-09-22T17:14:06Z", "digest": "sha1:YGHZDGCDX6JKEF22NAJ2ZAX77KPP3OLA", "length": 5360, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "IPL Could Have 9 Teams from 2020, Says Report | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'அடுத்த' தோனிக்கெல்லாம் 'வாய்ப்பு' குடுக்குறீங்க.. 'அவர' மட்டும் ஏன் ஓரம் கட்டுறீங்க\n8 டீம்ல.. 'அதிக' சம்பளம் வாங்குறது இவங்க தான்.. 'மொத' இடம் யாருக்குனு பாருங்க\n9 வருஷ நட்பு.. திடீர்னு ஹிட்மேனை 'அன்பாலோ' பண்ண ஆல்ரவுண்டர்.. என்ன ஆச்சு\nரன் எடுக்க 'ரொம்ப' தெணறுறாரு.. மூத்த வீரரை 'கழட்டி'விடும்.. இந்திய அணி\nஒருவேளை அந்த 'ஆல்ரவுண்டர' எடுக்க போறாங்களோ.. 'சிஎஸ்கே'வின் சூசக ட்வீட்டால்.. 'குழம்பி' தவித்த ரசிகர்கள்\n'ஜடேஜா' மும்பை 'டீமுக்கு' போறாரா.. சென்னை அணி 'அதிகாரப்பூர்வ' விளக்கம்\nஎல்லா கேப்டனையும் 'வளைச்சு' போட்டாச்சு.. மூணு பேருல.. டீமோட 'கேப்டன்' யாரு\nடீம்ல இருந்து 'கேப்டன்', துணை கேப்டனெல்லாம்.. 'கழட்டி' விட்டதுக்கு.. 'இதுதான்' காரணமாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/tamildesaitamilarkannotam-feb10/3409-2010-02-11-07-01-28", "date_download": "2020-09-22T17:28:48Z", "digest": "sha1:ER4ZKPCF23H6DVYF4B6YRTHKZN4PLLXL", "length": 43852, "nlines": 300, "source_domain": "www.keetru.com", "title": "முத்துக்குமார் அரசியல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - பிப்ரவரி 2010\n8 மணி நேரம் நடந்த இறுதி ஊர்வலம்\nதேர்தல் கவலை: மூர்த்திக்கும் - வாசருக்கும் சம்பாஷணை\nபத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்\nவிழுப்புரம் வெள்ளம்புத்தூரில் நடந்தது என்ன\nகேரளாவில் தமிழ்ப் பேசும் மலைப்புலையர் - இனவரைவியல்\nமுத்துக்குமார் – இது பெயர்ச்சொல் அல்ல…\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nசந்தனத்தம்மை - நூல் விமர்சனம்\nநமது மாபெருந் தலைவர்களின் உருவப் படத் திறப்பு விழா\nமானுடம் - பிப்ரவரி - ஜூலை 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nசி.சுப்பிரமணியத்தின் தமிழ் பயிற்று மொழித் திட்டம் - கை நழுவிப் போன வரலாறு\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - பிப்ரவரி 2010\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - பிப்ரவரி 2010\nவெளியிடப்பட்டது: 11 பிப்ரவரி 2010\nமாவீரன் முத்துக்குமார் முதலாம் ஆண்டு வீரவணக்க நாளை ஒட்டி, இப்புதிய வெளியீடு வெளிவருகிறது. விலை: ரூ.10/- நூல் கிடைக்குமிடம்: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, 44-1, பசனைக் கோயில் தெரு, முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை – 17. பேச: 044-24348911.\nகீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் 75 விழுக்காடு தீக்காயத்துடன் கிடந்த முத்துக்குமாரிடம் 29.1.2009 அன்று காவல்துறையினர் கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு முத்துக்குமார் அளித்த விடைகளும் மேலே உள்ளவை.\nஇலங்கைச் சிங்களவெறி அரசுக்கு படைக்கருவிகள், படையாட்கள், நிதி, பன்னாட்டு அரசியல் ஆதரவு திரட்டல் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து தமிழ் ஈழ மக்களைக் கூட்டங் கூட்டமாகக் கொலை செய்வதில் பங்கெடுத்த இந்தியாவைக் கண்டித்து முத்துக்குமார் தீக்குளித்தார். அவர் முன்வைத்த 14 கூறுகளில் மேற்கண்ட கண்டனமே முதன்மையானது.\nமுத்துக்குமாரைத் தொடர்ந்து 17 பேர் ஈழத்தமிழர்களைக் காக்கத் தீக்குளித்து உயிரீகம் செய்தனர்.\n1. திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி இரவி (2.2.2009)\n2. சீர்காழி இரவிச்சந்திரன் (7.2.2009)\n3. சென்னை அமரேசன் (8.2.2009)\n4. கடலூர் தமிழ்வேந்தன் (18.2.2009)\n5. சென்னை சிவப்பிரகாசம் (21.2.2009)\n6. சிவகாசி கோகுலகிருட்டிணன் (25.2.2009)\n7. வாணியம்பாடி சீனிவாசன் (1.3.2009)\n8. பெரம்பலூர் எழில் வளவன் (5.3.2009)\n9. க டலூர் ஆனந்த் (15.3.2009)\n10. அரியலூர் இராசசேகர் (17.3.2009)\n11. புதுக்கோட்டை பாலசுந்தரம் (22.3.2009)\n12. சிவகாசி மாரிமுத்து (22.03.2009)\n13. கரூர் சுப்பிரமணி (23.04.2009)\nஆகியோர் தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்தனர்.\nமலேசியாவில், 1. ஸ்டீபன் செகதீசன் (1.2.2009), 2. ராசா (7.2.2009), சுவிட்சர்லாந்தில் 3. முருகதாசன் (12.2.2009) ஆகியோர் தீக்குளித்து இறந்தனர்.\nகாலத்திற்குக் காலம் தமிழர்களை காவு கொள்ள இந்திய ஏகாதிபத்தியம் வாய்பிளந்து கிடக்கிறது. அவ்வாறு காவு கொள்ளப்பட்டவர்களில் ஒருவர் தாம் முத்துக்குமார்.\nதமிழுக்காக தமிழ் இனத்திற்காகத் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டவர்கள் அனைவரையும் தமிழ் இனம் வாழும் வரை மறந்திருக்கக்கூடாது. அவர்களுள் முத்துக்குமார் ஈகம் முத்திரை பதிப்பதாக அமைந்தது.\nசாவைத் தம் முன்னால் உட்கார வைத்துக் கொண்டு இறுதி அறிக்கை ஒன்றை முதல்நாள் அணியம் செய்து, அதை நகலெடுத்துத் திருமண அழைப்பிதழ் வழங்குவது போல் 29.1.2009 காலை 10 மணியக்கு சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் கூடியிருந்தவர்களிடம் வழங்கிவிட்டு, பிளாஸ்டிக் குடுவையில் கொண்டு வந்திருந்த பெட்;ரோலை ஊற்றித் தலை முதல் கால் வரை குளித்து விட்டு தன் உடலை எரியூட்டிக் கொண்ட முத்துக்குமாரின் அறிவின் ஆழம், உணர்வின் அழுத்தம் ஆகியவை அவரது ஈகத்தை சிகரத்தின் உச்சிக்குக் கொண்டு போய்விட்டன. கல் நெஞ்சையும் கரைய வைத்த ஈகம் அது.\nஈழம் குறித்து அக்கறையற்றிருந்தோரையும் அக்கறை கொள்ளச் செய்தது. அவர்களுக்கும் இன உணர்வு+ட்டியது.\nதமிழினத்தின் இருள் நீக்கத் தன்னையே சுடராக்கித் தீக்குளித்த முத்துக்குமார், திலீபனும் மில்லரும் சேர்ந்து உருவானவனாகக் காட்சியளித்தான்\nஈகியரை, நாம் போற்றுவது மூன்று வகையில் அமைய வேண்டும். ஒன்று அந்த ஈகியரைப் போன்ற இலட்சிய உறுதியும் அர்ப்பணிப்புணர்வும் நமக்கும் வேண்டும் என்று உணர்வு பெறுவது. இரண்டு, அவர்கள் இலட்சியத்திற்காகத் தம்முயிரை ஈந்தார்களோ அந்த இலட்சியத்தை அடையச் சரியானதிசையில் போராடுவது. மூன்று, அவர்களின் ஈகத்தின் பெருமையை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வது.\nதங்கள் தங்கள் அடையாளத்தை அறிமுகப்படுத்திக் கொள்ள முத்துக்குமார் முக அடையாளத்தைப் பயன்படுத்துவோரும் இருப்பார்கள். முத்துக்குமார் புகழ்பாடும் ஓசைக்குள் முத்துக்குமாரின் உயிரான கொள்கைகளை மூழ்கடித்துக் கொன்றுவிடக் கூடாது.\nமுத்துக்குமாரின் உயிர்க் கொள்கைகள் யாவை அவரின் தீக்குளிப்பு அறிக்கையிலிருந்து நாம் பின்வருவனவற்றை அவரின் வரையறுப்புகளாகவும் உயிர்க் கொள்கைகளாகவும் கருதலாம்.\n1. ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமெனில், இந்தியா, சிங்கள அரசுக்குப் போர் உதவி புரிவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் பேரெழுச்சி கொண்டு போராடி, இந்திய அரசு எந���திரம் தமிழ்நாட்டில் செயல்பட முடியாதவாறு செய்ய வேண்டும் என்று முத்துக்குமார் கருதினார்.\n“தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் இளைஞர்களே” என்று தலைப்பிட்டு எழுதிய பத்திகளில் அவர் பின் வருமாறு கூறுகிறார்.\n“வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களைத் தங்கத்தட்டில் வைத்துத் தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில் மத்திய அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்;ர் மக்களுக்கு அடையாளம் காட்டுவது தான். இதை மட்டுமாவது செய்யுங்கள.; மற்றதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.”\nதமிழகம் கொந்தளித்தது, நடுவண் அரசின் செயல்பாட்டை முடக்கினால் தான் போர் நிறுத்தம் வரும் என்ற முத்துக்குமார் வரையறுப்பு மிகச்சரியானது. ஆனால் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் ஆதரவுக் கட்சிகளும் பல அமைப்புகளும் இந்திய அரசிடம் போர் நிறுத்தக் கோரிக்கை வைத்துப் பேரணி, கருப்புக்கொடி ஊர்வலம், கடையடைப்பு, மனிதச் சங்கிலி நடத்தின.\nஇந்திய அரசின் அலுவலகங்களை நோக்கி இவ்வமைப்புகள் செல்லவே இல்லை.\nஅந்நேரத்தில் ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ என்ற பெயரில் கூட்டாகச் செயல்பட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் தி.க., தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகியவை தஞ்சை விமானப்படைத் தளத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தின. 300 பேர் கைதாயினர். அடுத்து இந்திய அரசின் வருமானவரி அலுவலகங்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்தின. த.தே.பொ.க.வும் த.தே.வி.இ.யும் இந்திய - சிங்கள அரசுகளின் கொடி எரிப்புப் போராட்டம் நடத்தின. இந்திய அரசின் படை வாகனங்களைப் பெரியார் தி.க., ம.தி.மு.க., பி.யூ.சி.எல்., மற்றும் இனஉணர்வாளர்கள் தன்னெழுச்சியாக மறித்தார்கள். இவையன்றி, சாஸ்திரிபவனை இளைஞர்கள் சிலர் இழுத்துப் பூட்டி விட்டனர். இன்னும் இதுபோல் பல நடவடிக்கைகள் தன்னெழுச்சியாக சிறுசிறு அமைப்புகளால் நடத்தப்பட்டன.\nமேற்கண்ட அமைப்புகள் தங்கள் வலிமைக்கேற்ப இப்போராட்டங்களை நடத்தின. பெரும் செல்வாக்குப் படைத்த தலைவர்களின் கீழ் செயல்படும் கட்சிகள் நடுவணரசை முடக்கும் போராட்டங்களை நடத்தவில்லை.\nஇந்தியாவைத் தோலுரித்துக் காட்டுகிறார் முத்துக்குமார்: “அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாகப் பசப்புகிறது இந்தியா. ஆயுதத்தளவாடங்களும் உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர,இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த இலட்சணத்தில் தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்ஞ் வேலிக்கு ஓணான் சாட்சி\nஇருபத்தாறு அகவை இளைஞர் முத்துக்குமார் இந்தியாவைப் பற்றி எவ்வளவு துல்லியமாகப் புரிந்து வைத்துள்ளார் தமது தீக்குறிப்பு அறிக்கையின் முகப்பிலேயே இந்தியாவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திவிட்டார் அவர்.\n“வந்தாரை வாழவைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும் சேட்டன் என்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ”ஆம்” என்றோ “இல்லை” என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் நியாயமனதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே, ஏன் திருட்டுத்தனமாகச் செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டு இளைஞர்களும் மாணவர்களும் முத்துக்குமார் இந்தியாவைப்பற்றி செய்துள்ள மேற்கண்ட வரையறுப்பை நெஞ்சில் ஏந்த வேண்டும்.\nஇந்தியா ஓர் ஏகாதிபத்தியம் என்பது முத்துக்குமார் வரையறுப்பு. அது நூற்றுக்கு நூறு சரி.\nஇந்தியாவானது தமிழ்த்தேசிய இனம் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின் இறையாண்மையைப் பறித்து வைத்துள்ள ஏகாதிபத்தியம். இத் தேசிய இனங்களின் இயற்கை வளங்களையும் வரி வருமானங்களையும் சுரண்டுகின்ற ஏகாதிபத்தியம். தனக்கு வெளியே உள்ள சிறு சிறு தேசங்களையும் தேசிய இனங்களையும் தனக்குக் கீழ்ப்படுத்தி வைத்துக் கொள்ள முனையும் ஏகாதிபத்தியம்.\nஇலங்கையைத் தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் திணித்துக் கொள்வதற்காக சிங்கள இனவெறி பு+தத்திற்குத் தமிழ் இனத்தை நரபலியிட்டது இந்திய ஏகாதிபத்தியம். தமிழக மீனவர்கள் 450 பேரையும் அப்பு+தத்திற்கு நரபலி கொடுத்தது.\nதமிழ்நாட்டில் இருந்தாலும் ஈழத்தி���் இருந்தாலும் தமிழர்களை இந்தியா பகையினமாகவே கருதுகிறது. காவிரி உரிமை பறிக்கும் கன்னடர்களுக்கும் முல்லைப் பெரியாறு உரிமை பறிக்கும் மலையாளிகளுக்கும் மறைமுகத் துணைவன் இந்தியாதானே\nதமிழ் இன உணர்வின் அரிச்சுவடி, இந்திய ஏகாதிபத்தியத்தை அடையாளம் கண்டு அதை வெறுக்கும் உணர்வாகும்.\nஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானைப் பலவீனப்படுத்துவதற்காக, அதை உடைத்து வங்காள தேசத்தை உருவாக்க வேண்டிய அரசியல், இராணுவத் தேவை இந்தியாவுக்கு இருந்தது. எனவே இந்திராகாந்தி கிழக்குப் பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி போரிடச் செய்து வங்காள தேசத்தை உருவாக்கித் தந்தார். அப்படி இலங்கையை உடைத்து ஈழ தேசத்தை உருவாக்கும் தேவை இந்தியாவுக்கு ஏற்படவில்லை.\nமாறாக, ஈழம் அமைந்துவிடாமல் தடுக்கும் தேவையே இந்திய ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்டது.\nசிங்களர் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள். சிங்கள மொழி சமஸ்கிருத மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழி. இதற்கு நேர்மாறாகத் தமிழர்கள் ஆரிய இனத்தைக் காலம் காலமாக எதிர்த்து வந்த பகை இனத்தார். தமிழ் மொழி சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்துப் புறங்கண்டு வெற்றி பெற்ற மொழி.\nஎனவே சிங்களர் சில வேளை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வராமல் சீனாவுடன் உறவு கொண்டாலும் “மனம் பேதலித்த மைந்தராகவே” சிங்களரைக் கருதி இந்தியா அவர்களை அரவணைக்கும். அவர்கள் மனம் திருந்தி மீண்டும் இந்திய உறவுக்குள் வருவர் என்று எதிர்பார்க்கும்.\nதனி ஈழம் அமைந்தால் அது இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் காவல் அரணாக விளங்கும் என்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் திரும்பத் திரும்பச் சொன்னாலும் இந்தியா அதை ஏற்கவில்லை. பிரபாகரனைப் பகைவனாகவே கருதியது. காரணம் பிரபாகரன் பிறந்த இனத்தின் மீது அவ்வளவு பகை கொண்டுள்ளது இந்தியா.\nநம்பவேண்டியது சிங்களனையா அல்லது தமிழனையா என்ற வினா எழுந்தால் எப்போதும் இந்தியா சிங்களனையே நம்பும். எதிர்க்க வேண்டிய உடனடிப் பகைவர்கள் சீனர்களா அல்லது தமிழர்களா என்ற வினா எழுந்தால் இந்தியா தமிழர்களையே முதலில் எதிர்க்கும்.\nதமிழர்க்கும் ஆரியர்க்குமான இந்தப் பகை உணர்வு நான்காயிரம் ஆண்டுகளாகத் தொடர்கிறது. சிந்து வெளியிலிருந்து கிளிநொச்சி வரை அப்பகையும் போரும் தொடர்கின்றன.\nஆகவே, இராசீவ் காந்தியின் அரை வேக்காட்டு அணுகுமுறையால்தான் எல்லாம் கெட்டுவிட்டது. இந்திராகாந்தி இருந்திருந்தால் தனி ஈழத்தைப் பிரித்துக் கொடுத்திருப்பார் என்று கருதுவது மிகமிகப் பிழையானது. இந்த அணுகு முறை தமிழக இளைஞர்களை ஏமாளிகளாக்கி, அவர்களைப் படுகுழியில் தள்ளிவிடும். காட்டில் யானையைப் பிடிக்கப் படுகுழிகளை வெட்டி அதை மறைக்க அக்குழிகள் மீது யானை உண்ணும் இலைதழைகளைப் போட்டு மூடி வைக்கும் செயல் போல் ஆகிவிடும், நேரு பெருமையையும் இந்திரா பெருமையையும் பேசுவது.\nஈழப் போரில் இந்தியா தமிழ் இனத்தைத் தோற்கடித்துள்ளது. இந்தியாவைத் தமிழினம் தோற்கடிக்கும் வரை அந்தக் காயம் ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் ஒவ்வொரு தமிழச்சி நெஞ்சிலும் ஆறக் கூடாது; ஆறாது.\nஇளம் வயதிலேயே இந்த உண்மையைப் புரிந்து கொண்டதால்தான் முத்துக்குமார் ஈழப் போர் என்பது தமிழ் இனத்தின் மீது இந்திய ஏகாதிபத்தியம் நடத்தும் மறைமுகப் போர் என்றார். முத்துக்குமார் 29.01.2009 அன்று தீக்குளித்து மாண்டார். அப்போது அவர் தீக்குளித்ததன் நோக்கம், தம்முடைய ஈகத்தைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டில் மக்கள் எழுச்சி உருவாகும், இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நெருக்கடிகள் ஏற்படும். அதன் விளைவாய், சிங்கள அரசு ஈழத்தில் பேர் நிறுத்தம் செய்ய இந்தியா தலையிடும். ஈழத்தமிழ் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பது தான்.\nமுத்துக்குமார் தீக்குளிப்பு, அடுத்தடுத்து பதினாறு பேர் தீக்குளிக்கும் அளவில் உணர்ச்சி நெருப்பைப் பற்றவைத்தது. தமிழ்நாட்டு மக்களும், அதன் பிறகுக் கூடுதலாகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் இந்திய அரசு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்படாதவாறு முடக்கும் அளவிற்குப் போராட்டங்கள் வளரவில்லை. இந்தியா மேலும் மேலும் தீவிரமாக, ஈழத்தமிழர் அழிப்புப் போரை முடுக்கிவிட்டது. ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்தது.\nமுத்துக்குமார் தீக்குளிப்பிற்குப் பின் மூன்றரை மாதங்கள் பலநாட்டு ஆயுத, அரசியல், நிதி உதவியுடன் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி மிகக் கொடூரமாகப் போர் புரிந்தது சிங்கள அரசு, பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்களை அழித்தது.\nவிடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் ஏற்றி வந்த 14 கப்பல்களை இந்தியக் கப்பற்படை உதவியுடன் சிங்களக் கப்பற்படை சர்வதேசக்கடலில் தடுத்து அனைத்து ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டது அல்லது கடலில் மூழ்கடித்தது.\nஆயுதங்கள் இன்றி, விடுதலைப்போரை தொடர்ந்தனர் புலிகள். கடைசியில் பலநூறு புலிப்படையினரும் முக்கியத் தளபதிகளும் கொல்லப்பட்டனர். விடுதலைப் போர் குருதி வௌ;ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.\nஇப்படி ஒரு முடிவு ஏற்படும் என்பதை முத்துக்குமார் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார். இப்படியான முடிவு ஏற்படாமல் தடுக்கவே, தன்னை எரித்துக் கொண்டு, போராட்டத்தீயை வளர்த்து விட்டார்.\nஆனால் அப்படி ஒரு முடிவு ஏற்பட்டுவிட்டது. இப்போது தமிழக இளைஞர்கள், மாணவர்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது முக்கியம்.\nமாணவர்கள், இளைஞர்களிடமிருந்து புதிய தலைவர்கள் உருவாகி வர வேண்டும் என்று முத்துக்குமார் தம் இறுதி அறிக்கையில் வேண்டுகோள் வைத்தார்.\n“இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால் அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குங்கள்” என்று மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.\nமாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருக்கும் வேகமும் மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும் என்றார். ஆள்பலம், பணபலம், அதிகாரவெறியை உடைத்து எறியுங்கள் என்றார்.\nசாதி, மத வேறுபாடுகளை எரித்து விடுங்கள் என்று நெருப்பில் நின்று சொல்லிச் சென்றார் முத்துக்குமார். அவரைப் போற்றுவோர் நெஞ்சில் மறந்தும் சாதி வேறுபாடு தலைகாட்டக் கூடாது.\nவரலாறு படைக்கப் பிறந்தவர்கள் நாம் என்ற எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு, செயல்பட்டு இளைஞர்கள் மாணவர்களில் இருந்து புதிய போராளிகளும், புதிய தலைவர்களும் உருவாக வேண்டும். அதுவே ஈகி முத்துக்குமார்க்கு செலுத்தும் சிறந்த வீரவணக்கம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/06/29/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2020-09-22T17:26:49Z", "digest": "sha1:U53OGBAHQYRWATXA5U6XWYTLA3P2MGUT", "length": 36895, "nlines": 343, "source_domain": "nanjilnadan.com", "title": "ரெண்டிலே ஒண்ணு – கைம்மண் அளவு -19 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nநாஞ்சில்நாடன் vs ஜெயமோகன் – ஆறு வித்தியாசங்கள் →\nரெண்டிலே ஒண்ணு – கைம்மண் அளவு -19\n‘ரெண்டுல நீ ஒண்ணைத் தொடு மாமா’ என்றொரு திரை இசை சாகித்தியம் உண்டு தமிழில். நேரான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப் பிரயத்தனப்பட வேண்டும். ஆட்காட்டி விரலுக்கு ஒன்றை நினைத்துக் கொண்டு, நடுவிரலுக்கு எதிர்மறையான இன்னொன்றை நினைத்துக் கொண்டு, தனது எதிர்பார்ப்பை உறுதி செய்துகொள்ள, முன்னால் நிற்கும் தோழன் அல்லது தோழியிடம் கேட்டுக்கொள்வது,\n‘ரெண்டுல நீ ஒண்ணைத் தொடு’ என்று. தேர்வு முடிவுகள் வர இரண்டு நாட்கள் இருக்கும்போது, ‘ஆட்காட்டி விரலைத் தொட்டால் வெல்வேன்’ என்றும், ‘நடுவிரலைத் தொட்டால் தோற்பேன்’ என்றும் நினைத்துக் கொள்வார்கள். வெல்வேன் என்று நினைத்த விரல் தொடப்படாமற் போனால், மறுபடி விரல்களை ஆட்டி மாற்றி நினைத்துக்கொள்வதும் உண்டு.\nஇதனைப் பலதுக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். சாதகம் பார்க்காமல், சாமி சந்நிதியில் பூக்கட்டிப் போட்டுப் பார்த்து முடிவெடுப்பது போல சிவப்பு வந்தால் கல்யாணம் நடத்தலாம், வெள்ளை வந்தால் நடத்த வேண்டாம். மாற்றியும் நினைத்துக் கொள்வதுண்டு. அஃதே போல்தான் சீட்டு எழுதிப் போட்டு எடுக்கச் சொல்வதும். சாதகம் பார்ப்பது, ஆரூடம் பார்ப்பது, நிமித்தம் பார்ப்பது, பிரசன்னம் பார்ப்பது… யாவுமே அடிப்படையில் நம்பிக்கை சார்ந்தவை. நாளும் கோளும் எனும்போது விஞ்ஞானம் சற்றுக் குறுக்கிட்டாலும் நம்பிக்கைதான் மூல பலம்.\nஇது ஒருவகையான மன உறுதிக்கான செயல்பாடு எனலாம். நம்பிக்கை இன்றேல் வாழ்க்கை ஏது பண்டைக் காலத்தில் காதல் வயப்பட்ட பெண்கள் கூடல் இழைத்துப் பார்த்திருக்கிறார்கள். கூடல் இழைப்பது என்றால் என்ன பண்டைக் காலத்தில் காதல் வயப்பட்ட பெண்கள் கூடல் இழைத்துப் பார்த்திருக்கிறார்கள். கூடல் இழைப்பது என்றால் எ���்ன தலைவன் மேல் காதல் வயப்பட்ட பெண், புன்னை மர நிழலில் அல்லது தாழம் புதர் நிழலில் ஆற்று மணல் மேல் உட்கார்ந்திருப்பார். அன்றெல்லாம் ஆற்றில் மணல் இருந்தது. ஆனால், கல்வித் தந்தைகள் இல்லை. இன்று ஊருக்கு நான்கு கல்வித் தந்தைகள் உண்டு, ஆனால் ஆற்றில் மணல் இல்லை.\nஆற்று மணல் அல்லது கடல் மணல் மேலே, மர நிழலில் உட்கார்ந்திருக்கும் பெண், கண்களை மூடிக் கொண்டு தனது ஆட்காட்டி விரலால், மணலில் வட்டம் வரைவாள். வரையும்போது நினைத்துக்கொள்வாள். வட்டம் கூடுமேயானால், தான் விரும்பும் தலைவனைக் கூடுவாள். வட்டம் கூடாமற் போனால், கூட மாட்டேன் என்று கருதுவாள்.\nவட்டம் வரையும் பெண்ணுக்கு, பாதி வட்டம் வந்தவுடன் சந்தேகம் வந்து விடும். ஒருக்கால் வட்டம் கூடாமற் போனால், தலைவனைச் சேர முடியாமற் போகுமே அது மிகவும் துன்பம் அல்லவா அது மிகவும் துன்பம் அல்லவா எனவே வட்டம் வரைவதை நிறுத்தி விடுவாளாம்.கூடல் இழைத்துப் பார்க்கும் பண்டைத் தமிழ் வழக்கம் பற்றி முத்தொள்ளாயிரம் பேசுகிறது.\nமுத்தொள்ளாயிரம் என்பது, சங்க இலக்கியங்கள் என்று அறிஞர்கள் வரையறுத்த 41 நூல்களில் நாற்பதாவது. மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்டிருந்த பாடல்களில் இன்று கிடைப்பது 108 நேரிசை வெண்பாக்கள் மட்டுமே 1905ல் இரா.இராகவையங்கார் இதனை முதன்முறையாகப் பதிப்பித்தார். கிடைத்தவற்றுள் 82வது பாடல் மேற்சொன்ன விரலால் சுழி போட்டுக் குறி பார்ப்பதைப் பேசும் பாடல்.\n‘கூடல் பெருமானைக் கூடலார் கோமானைக்கூடப் பெறுவனேல் கூடு என்று – கூடல்இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும்பிழைப்பில் பிழை பாக்கு அறிந்து’‘மதுரை நகர் மன்னனை, கூடல் நகரத்தார் கோமகனான பாண்டியனை என்னால் கூட இயலும் என்றால், வளையமே நீ கூடுவாயாக’ என்று நினைத்து, கண்கள் இரண்டையும் மூடிக் கொண்டு, வட்டம் வரையத் தொடங்கி, வட்டத்தை முடிக்காமல் தயங்கி நிற்பாள். ஏனெனில் வளையம் கூடாவிட்டால், பாண்டியனைக் கூட முடியாமல் போகும் பிழை நேருமே என்ற அச்சம் காரணமாக.\nபல கோணங்களில் இன்று நாமும் மனத்தினுள் கூடல் இழைத்துப் பார்க்கிறோம். மழை வருமா, வராதா மின்சாரம் வருமா, வராதா விரும்பிக் கேட்ட இடத்துக்குப் பணியிட மாறுதல் கிடைக்குமா, கிடைக்காதா மேற்படியான் திரைப்படம் வெளியாகுமா, வெளியாகாதா மேற்படியான் திரைப்படம் வெளியாகு��ா, வெளியாகாதா வெளியானால் வெல்லுமா, கொல்லுமா நகரத்து வீடு எனில் தண்ணீர் வருமா, வராதா ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வருமா, வராதா\nஆங்கிலத்தில் ‘Caught in between devil and deep sea’ என்றொரு சொல்வழக்கு உண்டு. பொருளாவது, ‘பேய்க்கும் ஆழ்கடலுக்கும் நடுவில் சிக்கிக்கொள்வதைப் போல’ என்பது. இதில் என்ன ஒத்தையா, ரெட்டையா வைப்பீர்கள் உயிர் உறிஞ்சத் துரத்தும் பிசாசா அல்லது ஆழ்கடலா உயிர் உறிஞ்சத் துரத்தும் பிசாசா அல்லது ஆழ்கடலா\nஉயிர்க்கொல்லி நோயா அல்லது அதிநவீன மருத்துவமனையா கல்லாமை எனும் பேயா அல்லது பெற்றோரின் அரை வேட்டியையும் உரித்து விடும் கல்வித் தந்தையரின் கொள்ளைக்கூடங்களா கல்லாமை எனும் பேயா அல்லது பெற்றோரின் அரை வேட்டியையும் உரித்து விடும் கல்வித் தந்தையரின் கொள்ளைக்கூடங்களா பெண்டும் பிள்ளைகளும் அருகே இருந்து வாழக் கொடுத்து வைக்காத பணியிடங்களா, அல்லது மாறுதல் ஆணைக்கு இரண்டாண்டு சம்பளத்தைச் சன்மானமாகக் கேட்கும் சொந்தத்துறை மேலதிகாரிகளா\nபி.ஏ., எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி என்று தமிழ் கற்றபின் மாதம் ஏழாயிரம் ரூபாய் ஊதியத்துக்கு வேலைக்குப் போவதா, அன்றேல் நூறு நாள் வேலைத் திட்டத்தில் குட்டை மண் சுமக்கப் போவதாஇரண்டில் எந்த ஒன்றைத் தொடுவீர்கள்இரண்டில் எந்த ஒன்றைத் தொடுவீர்கள் கதையொன்று சொல்வார்கள்… வேங்கைப் புலி ஒன்று துரத்தி வந்ததாம் ஒருவனை.\nஓடிவந்து, கிணற்றுக்குள் தொங்கி ஆல மரத்து விழுதினைப் பற்றி கிணற்றினுள் இறங்க யத்தனித்தானாம். ஆழம் தீர்மானிக்க, கிணற்றினுள் குனிந்து பார்த்தானாம். அங்கே கொடிய விஷ நாகம் ஒன்று படம் எடுத்து நின்றதாம். என்றாலும் ஆலமரத்துக் கிளையில் அண்ணாந்து பார்த்தால், கிளையில் இருந்த தேன்கூட்டிலிருந்து செந்தேன் சொட்டு விழாதா என்ற அங்கலாய்ப்பு.\nபாயும் அரசியல் புலிக்கும் படமெடுத்து நிற்கும் அதிகார நாகத்துக்கும் நாம் பயந்து நடுங்கும் வேளையில் சொக்கி நிற்பதோ தமிழ் சினிமா எனும் மாயத் தேன் சொட்டுக்கு…இருமுனை என்றில்லை, பல் முனைப் போராட்டமாக இருக்கிறது வாழ்க்கை. பகிர்ந்து கொள்ள முடிகின்றவை, பிறரிடம். மனதினுள்ளே வைத்துப் புழுங்குகின்றவை தாங்கிக் கொள்ள வேண்டும் அல்லது தற்கொலை செய்துகொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு அடுத்தபடியான எண்ணிக்கையில் இன்று அரசு ஊழியர்களின் தற்கொல���கள் அமைந்து விடும் போலும்\nஇருதலைக் கொள்ளி எறும்பு என்பார்கள் முன்பு. மூங்கில் போன்று உட்குழாய் உடைய சிறு துண்டு மரத்தில் இருபுறமும் தீப்பற்றிக் கங்கு பாய்ந்து கிடக்க, குழாயின் நடுவே சிக்கிக் கொண்ட எறும்பின் சிக்கல். இந்த இரண்டு முனைகளில் எந்தத் தலையைத் தொடும் கட்டெறும்பு, சிற்றெறும்பு, கடியெறும்பு, பிள்ளையார் எறும்பு, செவ்வெறும்பு, மொசறு எறும்பு, கருத்துவா எறும்புகள்\nகர்நாடக இசை மேதை, மதுரை சோமசுந்தரத்தின் சொந்த சாகித்தியம் ஒன்றுண்டு. அவர் குரலிலேயே உருகி, நைந்து, குழைந்து பாடும் கீர்த்தனை… ‘என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை…’ என்று கடவுளை நோக்கி யாசித்த பாவம். இன்றோ என்ன கவி பாடினாலும் இரங்காத அதிகாரம், இரங்காத குடிமக்கள் நல்வாழ்வுத் துறைகள்… கவிக்கு இரங்காதவை, காசுக்கு மட்டுமே இரங்குகின்றன. எங்கு குறை இரந்து போய் நின்றாலும் அங்கே குரல்வளையை அறுக்கிறார்கள், ஆட்டுக்கு அறுப்பதைப் போன்று.\nதனிப்பாடல் திரட்டில், தொண்டை நாட்டு ராமச்சந்திரக் கவிராயர் பாடல்கள் என 27 தொகுக்கப் பெற்றுள்ளன. எல்லீசு துரை அவரது கல்வித் திறமையைப் புகழ்ந்து பாடியிருக்கிறார். இனி, கவிராயர் பாடல்:\n‘ஆவீன, மழை பொழிய, இல்லம் வீழ,\nஅகத்தடியாள் மெய் நோவ, அடிமை சாக,\nமாவீரம் போகுதென்று விதை கொண்டு ஓட,\nவழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள,\nசாவோலை கொண்டொருவன் எதிரே செல்ல,\nதள்ள ஒண்ணா விருந்து வர, சர்ப்பம் தீண்ட,\nகோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க,\nகுருக்களோ தட்சணைகள் கொடு என்றாரே\nபொருள் சொல்ல வேண்டும் என்றில்லை. எளிமையான பாடல்தான். என்றாலும் தேவைப்படும் சிலருக்காக… சினைப்பசு கன்று ஈன, அடை மழை பொழிய, வீடு இடிந்து விழ, மனையாட்டிக்கு பிரசவ வலி எடுக்க, எப்போதும் கூடவே இருக்கும் வேலையாள் செத்துப் போக, வயலில் ஈரப்பதம் போய்விடும் என்று அவசரமாய் விதை நெல் கொண்டு ஓட, வழியில் பார்த்த கடன்காரன் வசூலாகாத பாக்கி கேட்டு மறித்து நிற்க,\nநெருங்கிய உறவினர் பக்கத்து ஊரில் செத்துப் போனார் என்று சாவுச் செய்தி கொண்டு ஒருவன் எதிரே வர, தள்ள முடியாத விருந்தாளிகள் வீடு தேடி வர, விஷ நாகம் தீண்ட, உழுது பயிர் செய்த நிலத்தின் வரி தரச் சொல்லி மண்ணாளும் வேந்தர் ஆள் அனுப்ப, குருக்களோ ‘எனக்குத் தர வேண்டிய தட்சணைகளைக் கொடுத்து விடு’ என்��ாராம்.\nபன்னிரண்டு வகையான துன்பங்கள், ஒன்று சேர்ந்தும் அடுத்து அடுத்தாகவும் அந்த ஏழைக் கிராம விவசாயிக்கு… இதிலெங்கே அவர் இரண்டில் ஒன்றைத் தொடுவது\nஇன்று அரசாங்கம் உழுதுண்ட கடமை கேட்கிறது. வியாபாரி அவனது உடல், பொருள், ஆவியும் கேட்கிறான். ராமச்சந்திரக் கவிராயரின் இன்னொரு பாடலும் இறைவனை நொந்து கொள்கிறது.\n‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானாஇல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் ரட்சித்தானாஇல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் ரட்சித்தானா\nஎன்றெல்லாம். யார் கற்பித்திருக்க வேண்டும் யார் ரட்சித்திருக்க வேண்டும்ஆனால், கடவுளுக்குத்தான் எத்தனை அலுவல்கள்\nஅரசியல் செய்வோருக்கு முன் ஜாமீன் எடுக்க வேண்டும், முறையான ஜாமீன் எடுக்க வேண்டும், நிபந்தனை ஜாமீன் எடுக்க வேண்டும், விடுதலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று எத்தனை எத்தனை கவலைகள்நாம் என்ன செய்யலாம் வாழ்வேனா அல்லது சாவேனா என்று ‘ரெண்டிலே ஒண்ணைத்’ ெதாடச் சொல்லலாம்\nமுந்தைய கைம்மண் அளவு கட்டுரைகளை படிக்க:- கைம்மண் அளவு\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, ரெண்டிலே ஒண்ணு, naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\nநாஞ்சில்நாடன் vs ஜெயமோகன் – ஆறு வித்தியாசங்கள் →\n4 Responses to ரெண்டிலே ஒண்ணு – கைம்மண் அளவு -19\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nகற்பனவும் இனி அமையும் 3\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2\nநாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்-அம்பை\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.laser-cutter-machine.com/cnc-plasma-bevel-cutting-machine-plasma-table-cutter-for-metal-sheet.html", "date_download": "2020-09-22T17:07:31Z", "digest": "sha1:P3L65QNI4HVE54VYJGWHL7EHRCVBHY7M", "length": 15668, "nlines": 136, "source_domain": "ta.laser-cutter-machine.com", "title": "Cnc plasma bevel cutting machine plasma table cutter for metal sheet - ACCURL", "raw_content": "\nதட்டுகள் மற்றும் குழாய்கள் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nலேசர் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nபிளாஸ்மா கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nவாட்டர் ஜெட் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nமெட்டல் ஷீட்டிற்கான சிஎன்சி பிளாஸ்மா பெவல் கட்டிங் மெஷின் பிளாஸ்மா டேபிள் கட்டர்\nமெட்டல் ஷீட்டிற்கான சிஎன்சி பிளாஸ்மா பெவல் கட்டிங் மெஷின் பிளாஸ்மா டேபிள் கட்டர்\n2. ஆன்லைன் வீடியோ அங்கீகார இயந்திர வேலை.\n3. டி.எச்.எல் வழங்கிய மாதிரிகள் வெட்டுதல்\nகப்பல் கட்டிடம், கட்டுமான உபகரணங்கள், போக்குவரத்து உபகரணங்கள், விண்வெளி தொழில், பாலம் கட்டிடம், இராணுவ தொழில்துறை, காற்றாலை, க���்டமைப்பு எஃகு, கொதிகலன் கொள்கலன்கள், விவசாய இயந்திரங்கள், சேஸ் மின் பெட்டிகளும், உயர்த்தி உற்பத்தியாளர்கள், ஜவுளி இயந்திரங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உபகரணங்கள், எக்ட்.\nஅட்டவணை அகலம் 2100 mm\nஅட்டவணை நீளம் 6100 மி.மீ.\nடார்ச் கீழ் உயரம் 150 மி.மீ.\nஇயந்திர அகலம் 2850 min-1\nஇயந்திர நீளம் 7420 mm\nஇயந்திர உயரம் 1710 மி.மீ.\nஅட்டவணை உயரம் 800 மி.மீ.\nஎக்ஸ் அச்சு பக்கவாதம் 2050 mm\nஒய் அச்சு பக்கவாதம் 6050 மி.மீ.\nமேக்ஸ். நிலைப்படுத்தல் வேகம் (XY) 30 மீ / நிமிடம்\n(பிளாஸ்மா சிஸ்டம் இல்லாமல்) 4 கிலோவாட்\n1. ஹைட்ராலிக் பிரஸ்ஸுக்கு 12 வருடங்களுக்கும் மேலான தாள் உலோக இயந்திரங்களுக்கும் 16 ஆண்டுகள் அனுபவம்\n2. மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை: 455\n4. புதிய தொழிற்சாலை பகுதி: 61,321 மீ ^ 2\n5. முழு தொழிற்சாலையும் ஈஆர்பி-நிறுவன வள திட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது\nஇயந்திரங்களின் வரம்புகளுக்கு கீழே நாங்கள் உற்பத்தி செய்கிறோம்:\n1. சி.என்.சி பிரஸ் பிரேக்\n2. சி.என்.சி லேசர் கட்டர் (சரிபார்ப்பு கட்டம்)\n3. சி.என்.சி பஞ்ச் பிரஸ் (சரிபார்ப்பு கட்டம்)\n6. பைப் & ரோலர் பெண்டர்\n8. தானியங்கி உற்பத்தி வரி\nமினி போர்ட்டபிள் சிறிய வகை 9015 1218 1224 மெட்டல் பிளாஸ்மா சிஎன்சி கட்டிங் மெஷின்\n2018 சமீபத்திய பிளாஸ்மா கேன்ட்ரி சி.என்.சி கட்டிங் மெஷின் கேன்ட்ரி பிளாஸ்மா கட்டர் விலை உற்பத்தியாளர்\nநிரல்படுத்தக்கூடிய பிளாஸ்மா லேசர் கட்டர் பிளாஸ்மா சி.என்.சி கட்டிங் மெஷின் அதிகபட்சம் 200 உடன்\nநெகிழ்வான பீம் சி.என்.சி பிளாஸ்மா சுடர் கட்டர் வெட்டும் இயந்திர தொழிற்சாலை\n1530 உலோக வெட்டு இயந்திரங்கள் வீட்டு கடை பொழுதுபோக்கு ஹைப்பர் தெர்ம் சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\n2 வருட உத்தரவாத மலிவான சி.என்.சி பிளாஸ்மா கட்டிங் மெஷின் / சி.என்.சி பிளாஸ்மா கட்டர் சீனா\ncnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் - அட்டவணை cnc பிளாஸ்மா கட்டர் உற்பத்தியாளர்கள்\nஉயர் வரையறை சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nமினி சிஎன்சி லேசர் உலோக வெட்டு இயந்திரம் / லேசான எஃகு தட்டு சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nகுறைந்த விலை எஃகு / எஃகு சி.என்.சி பிளாஸ்மா உலோக வெட்டு இயந்திரம் / சி.என்.சி உலோக பிளாஸ்மா வெட்டுதல்\nகுறிச்சொற்கள்: சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திர உற்பத்தியாளர்கள், தொழில்துறை சி.என்.சி லேசர் வெட்டும் இயந்திரம், மினி சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம், சிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nஉலோக குழாய் சுயவிவர வெட்டுதலுக்கான சூடான விற்பனை ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\n1325 1530 உலோகம் அல்லாத உலோக தாள் உலோக லேசர் வெட்டு இயந்திர விலை\nஅலுமினியத்திற்கு cnc ஃபைபர் லேசர் கட்டர் 3015 6000w 8000w\nஉலோகத்திற்கான CNC 500w 700w 750w 1000w 2000w ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\n16 மிமீ கார்பன் ஸ்டீல் குழாய் 2000w க்கான தொழில்துறை ஃபைபர் லேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nகிரானைட் வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nடிஜிட்டல் லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறிய அக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nமினி லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nசிறிய லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறந்த சி.என்.சி லேசர் வெட்டும் இயந்திரம்\ncnc லேசர் வெட்டும் இயந்திர செலவு\nசதுர குழாய் வெட்டும் இயந்திரம்\nஉலோக குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் குழாய் இயந்திரம்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா சுயவிவர வெட்டு இயந்திரம்\nநீர் ஜெட் எஃகு வெட்டும் இயந்திரம்\ncnc சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர சப்ளையர்\nசிறிய மர லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர தயாரிப்புகள்\ncnc குழாய் வெட்டும் இயந்திரம்\nமினி சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/sajith-explanation-about-new-party/", "date_download": "2020-09-22T17:53:50Z", "digest": "sha1:72TWLCWU4WD5353HORXVTSJ6YIAYFUEZ", "length": 7697, "nlines": 75, "source_domain": "tamilaruvi.news", "title": "புதிய கட்சி UNP இல்லை அது SJB - சஜித் | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / புதிய கட்சி UNP இல்லை அது SJB – சஜித்\nபுதிய கட்சி UNP இல்லை அது SJB – சஜித்\nமலரவன் 13th February 2020 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்\nபுதிய கட்சி UNP இல்லை அது SJB\nசமகி ஜாதிக பலவேகய எனும் சஜித்தின் புத���ய கட்சியை , ஆங்கில பெயர் United National Power என வருவதகவும், அதனை சுருக்கினால் UNP என பெயர் வருவதாகவும் அது தமது கட்சியின் எதிர்காலத்திற்கு சிக்கலை விளைவிக்கும் என யூ.என்.பி.யின் சட்ட செயலாளர் தெரிவித்திருந்தார்.\nஇதன் காரணமாக அத்தகைய கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என கோரி யூ.என்.பி.யின் சட்ட செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்ரினையும் அனுப்பி இருந்தார்.\nஇந்நிலையில் அவர் அனுப்பியுள்ள கடிதம் ஒரு ஆதாரமற்ற கடிதம் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் தான் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்த திருத்தங்களின் படி தனது கூட்டணியின் பெயர் “சமகி ஜாதிக பலவேகய” எனவும் அதை ஆணைக்குழு பயன்படுத்துவது SJB எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியின் அடையாளத்திற்கு தீங்கு விளைவிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறிய சஜித், UNP சட்ட ஆலோசகர், புதிய கூட்டணியின் பெயரை தவறாக சித்தரித்து கொண்டு கடிதம் வெளியிட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .\n20 ஆம் திருத்தச் சட்டமூலம் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது \nபோர்டு கார் நிறுவனம் 1,400 ஊழியர்களை பணி நீக்க திட்டம்\nதடுப்பு ஊசி பரிசோதனையில் தனித்து இயங்க அமெரிக்கா முடிவு\nபிரதமராகும் வாய்ப்பு மஹிந்தவுக்கே உண்டு – சித்தார்த்தன்\nபொதுஜன முன்னணி தேர்தலில் 10 இலட்சம் வாக்குகளை இழக்கும்- முஜிபுர் ரஹ்மான்\nவடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை – மஹிந்த\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/04/10/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-09-22T18:23:56Z", "digest": "sha1:KUSTP3F42TGLFXQ2O343RBEWQTGTXBAU", "length": 9950, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "சானியா மிர்ஸா சொயிப் மலிக் உறவில் விரிசலா? (Photos) - Newsfirst", "raw_content": "\nசானியா மிர்ஸா சொயிப் மலிக் உறவில் விரிசலா\nசானியா மிர்ஸா சொயிப் மலிக் உறவில் விரிசலா\nதனது கணவர் சொயிப் மலிக்குடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லையென சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பா���ிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொயிப் மலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.\nபல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இவர்களது திருமணம் 2010 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சானியா மிர்ஸா தொடர்ந்து இந்தியாவிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார். சொயிப் மலிக் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துகிறார்.\nஇந்த நிலையில் இவர்கள் இடையே நெருக்கம் குறைந்து வருவதாகவும், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை சானியா மிர்ஸா திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ள சானியா மிர்ஸா அங்கு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டடுள்ளார்.\n[quote]எங்களது திருமண வாழ்க்கை எளிதானது அல்ல. ஏனெனில் இருவரும் வெவ்வேறு நாட்டை சேர்ந்த, தொழில்முறை விளையாட்டு வீரர்கள். நாங்கள் ஒன்றாக சேர்ந்து இருப்பதற்கு போதுமான நேரம் கிடைக்காது என்பதை அறிவேன். ஆனால் இதுவரை அந்த நிலைமையை முடிந்தவரை சிறப்பாக கையாண்டு வருகிறோம். எங்களுக்குள் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆனாலும், சொயிப் மலிக்கை நான் இன்னும் அதிகமாக நேசிக்கிறேன் என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அடுத்த கட்ட போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு கணவருடன் ‘ரிலாக்ஸ்’ செய்து கொள்வதற்காக மாமனார் வீடு உள்ள பாகிஸ்தான் வந்துள்ளேன். மீடியாக்களின் தொந்தரவு இல்லாததால் இங்கு ஜாலியாக நேரத்தை செலவிட்டு வருகிறேன். ஆசை தீர சாப்பிடுகிறேன். ஷொப்பிங் சென்று மனதுக்கு பிடித்ததை வாங்குகிறேன். ஒரு முறை கடைவீதிக்கு சென்ற போது, ஒரு கடைக்காரருக்கு முதலில் நான் சானியா தானா என்று ஆச்சரியம் ஏற்பட்டது. பிறகு எனது கணவருடன் என்னை பார்த்த பிறகு, அடையாளம் கண்டு என்னிடம் ஆட்டோகிராப் வாங்கினார். புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.[/quote]\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு\nடஸ்மானியா தீவில் சிக்கிய 90 திமிங்கிலங்கள் உயிரிழப்பு\nஉயர் நீதிமன்ற நீதிபதி வெற்றிடத்திற்கு இவ்வாரத்தில் ஒருவரை பெயரிடவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு\nநவாஸ் ஷெரீப்பை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு\nIPL போட்டிகள் நாளை துபாயில் ஆரம்பம்\nஇந்தியாவில் பால்ய விவாகம் அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு\nடஸ்மானியா தீவில் 90 திமிங்கிலங்கள் உயிரிழப்பு\nஉயர் நீதிமன்றின் புதிய நீதிபதி தொடர்பில் ட்ரம்ப்\nநவாஸ் ஷெரீப்பை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஇந்தியாவில் பால்ய விவாகம் அதிகரிப்பு\nஅபிவிருத்திக்குழு இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்\nஅம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு\nமைத்திரிபாலவின் அறிக்கை குறித்து நாளை கட்டளை\nஅதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஅடுத்த வருடம் நாடு மஞ்சள் மூலம் தன்னிறைவு பெறும்\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/10/blog-post_22.html", "date_download": "2020-09-22T18:26:58Z", "digest": "sha1:4ZM2V3COWQO3XIN2HUC2PZCCB4FRRYYM", "length": 19340, "nlines": 204, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: தினமும் காலண்டர் காண்பிக்கப்படும் கீழ்நோக்கு நாள், மேல்நோக்கு நாள், சமநோக்கு நாள். அன்றைய நாளில் நாம் என்னென்ன செய்தால் சிறப்பாக இருக்கும்.", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் விளையாட்டு செய்திகள் COVID-19\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது அறிந்துகொள்வோம் பொழுதுபோக்கு\nதினமும் காலண்டர் காண்பிக்கப்படும் கீழ்நோக்கு நாள், மேல்நோக்கு நாள், சமநோக்கு நாள். அன்றைய நாளில் நாம் என்னென்ன செய்தால் சிறப��பாக இருக்கும்.\nதினமும் காலண்டர் காண்பிக்கப்படும் கீழ்நோக்கு நாள், மேல்நோக்கு நாள், சமநோக்கு நாள். அன்றைய நாளில் நாம் என்னென்ன செய்தால் சிறப்பாக இருக்கும்.\nபொதுவாக நட்சத்திரங்களின் அடிப்படையில் தான் இந்நாள் மேல்நோக்கு நாள், இந்நாள் கீழ்நோக்கு நாள் என்று வந்ததாக கூறப்படுகிறது.\nஉத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.\nஇந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. அதாவது கட்டிடம் எழுப்புவது, மரங்களை நடுவது போன்று மேல்நோக்கி வரக்கூடிய வேலைகளை செய்யலாம்.\nகிருத்திகை, பரணி, பூரம், ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.\nஇந்த நாட்களில் கீழ் நோக்கி செய்யும் வேலைகளை துவங்குவது சிறந்தது. அதாவது கிணறு தோண்ட ஆரம்பிப்பது, போர் போடுவது, சுரங்கம் தோண்டுவது என கீழ் வரக்கூடிய பணிகளை செய்யலாம்.\nஅஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிருகசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.\nஇந்த நாட்களில் சமமாக செய்யும் வேலைகளை துவங்குவது சிறந்தது. அதாவது சாலை அமைப்பது, வீட்டிற்கு தளம் அமைப்பது, வயல்களை உழுவது போன்ற வேலைகளை செய்யலாம்.\nLabels: # LATEST NEWS, # படித்ததில் பிடித்தது\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் & பேக்ஸ் எண்... 1. Thiruvallur Collector :- ...\n🔴LIVE Streaming Now | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE Streaming Now | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோய���ல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் | ஆவண...\nசெப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nசெப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் ...\nஇளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு அறந்தாங்கி நகராட்சியில்சேர்ந்து பயிற்சி பெற ஒரு அறிய வாய்ப்பு(Internship Training)\nஇளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு அறந்தாங்கி நகராட்சியில் சேர்ந்து பயிற்சி பெற ஒரு அறிய வாய்ப்பு (Internship Training) படிப்பு முடித்த ...\nஅன்பு கால்நடைதீவனம் நண்பர்களே வணக்கம் இது எங்களின் சிறப்பான ஒரு தயாரிப்பு 20 கிலோ பையாக கொடுக்கின்றோம். இதன் சிறப்...\n🔴LIVE | - சண்முகர் அபிஷேகம் |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் ஆவணி திருவிழா 2020 நாளை 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும்...\nபொன்னமராவதி ஜே ஜே நகர் பகுதியில் புத்தம் புது வீடு வாடகைக்கு உள்ளது...\nபொன்னமராவதி ஜே ஜே நகர் பகுதியில் புத்தம் புது வீடு வாடகைக்கு உள்ளது... பொன்னமராவதி ஜே ஜே நகர் பெட்ரோல் பங்க் அருகில் முதல் மாடி யில் இ...\n🔴LIVE | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் -ஆவணி திருவிழா 2020 - ஏழாம் திருநாள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் ஆவணி திருவிழா 2020 - ஏழாம் திருநாள் நாளை 12.09.2020...\nகிராம அஞ்சல் ஊழியர்பணிக்கு செப்.30-வரை விண்ணப்பிக்கலாம்\nகிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-வரை விண்ணப...\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி..\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி தொடர்புக்கு: 9444688871 தேவைப்படுவோர் படிவத்தை பூர...\nபுதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி முக்குலத்தோர் பே...\nHIV தொற்று ஆளானவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்குதல்\nபுதுக்கோட்டை நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா\nபுதுக்கோட்டை நகராட்சி சார்பாக புதிய பேருந்து நிலைய...\nஅரசு உயர் துவக்கப்பள்ளியில் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்”...\nபுதுக்கோட்டை ஆரஞ்சு நவீன அழகு நிலைய நிர்வாக இயக்கு...\nவிபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி-புதுக்கோட்டை வடக்கு ...\nபொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம...\nசர்வதேச போலியோ தின கொண்டாட்டம்\nபுதுக்கோட்டையில் 18 mla க்கள் தீர்ப்பு வழங்கிய அடு...\nஉலக போலியோ தின மனித சங்கிலி\nபுதுக்கோட்டை நிஜாம் காலனி் பழைய இரும்பு கடையில் நக...\nஓஷோவின் - வாழ்க்கை குறிப்புகள்\nதினமும் காலண்டர் காண்பிக்கப்படும் கீழ்நோக்கு நாள்...\nதேசிய அளவில் சாதனை படைத்த மாணவிக்கு வாழ்த்துக்கள்..\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அப்பல்லோவில் திடீ...\nகோல்டன்பிஸ்ட் கராத்தே அமைப்பு துவக்கவிழா\nபயணிகளைப் பாதுகாக்க மிகவும் திறமை வாய்ந்த கண்டக்டர...\nபொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் உள்ள அரசினர் ம...\nபொன்னமராவதி அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்...\nபொன்னமராவதியில் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிய...\nரோட்டரிக்கு விசில் போடு என்ற தலைப்பில் மக்கள் தொடர...\nபுதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள வீடுகளில் டெங்கு ...\nரோட்டரி சங்கங்களின் கொடி மாற்று பரிவர்த்தனை\nமுழு கொள்ளளவை எட்டி வரும் வைகை அணை...... 5 மாவட்டங...\nதமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம...\nஇலவச தையல் பயிற்ச்சி மையம் துவக்க விழா\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்\nஅரசு நேரடி நெல் கொள்முதல் செய்யாததால்\nஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை...\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ...\nபுதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புற்று...\nஅட... தமிழக பள்ளிக் கல்வித்துறை சத்தமில்லாம ஒரு சா...\nலீக் ஆனது சர்கார் படத்தின் கதை.\nவெளியாட்கள் மின்மாற்றியின் FUSE போட வேண்டாம் என்பத...\nநல்லகண்ணு அய்யா அவர்களின் திருக்கரங்களால் இலட்சிய ...\nகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரத்தவகை கண்டறிதல், ...\nபுதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் த...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 90-வது பிறந்...\nகல்விச் சேவையை பாராட்டி சிறந்த கல்வி சேவை ஆசிரியர்...\nகடலூர் மத்திய சிறையை தகர்க்க பயங்கரவாதிகள் சதி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/?month=feb&yr=2020", "date_download": "2020-09-22T16:23:03Z", "digest": "sha1:NZOYAUN2K4SGD6P574O574VAWTOK25YY", "length": 8848, "nlines": 171, "source_domain": "www.sivasiva.dk", "title": "சிவ சிவ – SivaSiva.dk", "raw_content": "\nஎமது டென்மார்க் சைவத்தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகர் அன்புக்குரிய கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா …\nபொன்னண்ணா 80 ���து பிறந்த தினம்.\nபொன்னண்ணா 80 வது பிறந்த தினம்.\nஎமது டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகரும் காப்பாளருமான அமரர் கவிஞர் வேலணையூர் பொன…\nசைவத் தமிழ்ப் பெருவிழா 05-01-2019\nசைவத் தமிழ்ப் பெருவிழா 05-01-2019\nடென்மார்க் பரடேசியா மாநகரில் சென்ற சனிக்கிழமை (05-01-2019) டென்மார்க் சைவத்தமிழ்ப் பேரவையின் 11 ஆவது…\nடென்மார்க் சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 10-08-2018\nடென்மார்க் சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 10-08-2018\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள் இறைவனை வழிபட நம் முன் னோர்கள் ஒன்பது வழிமுறை களைச் சொல்லி இருக்கிறார…\nதர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்\nதர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்\nதர்மம் தர்மம் என்பதை நிலைநாட்டுவதற்கு நியாய வழியே சிறந்தது என்றாலும் பல நேரங்களில் அந்த வழி கடைப்பி…\nபாவ இருள் உன் அருள் ஆழி ஒரு பூச்சியாய் மிதக்கிறேன் நான் உன் மன்னிப்பு ஒளி ஒதுங்கி மறைகிறது என் இர…\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். ஜீவிதா ராஜன்\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். ஜீவிதா ராஜன்\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,””அர்ஜூனா\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம், தொகுப்பு: மேகலா தயாபரன்\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம், தொகுப்பு: மேகலா தயாபரன்\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம் விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் . விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒ…\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, மலரினி பிள்ளை\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, மலரினி பிள்ளை\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, சிரத்தை அழகுபடுத்துவதற்குச் சிறப்புற்ற நவமணிகளைக் கொண்டு கி…\nடென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 12 வது ஆண்டுவிழாவை முன்னிட்ட பண்ணிசை, பொது அறிவு மற்றும் …\nபகுதி - 2 வரலாறு\nஇப்போது இறந்து இனியும் பிறப்பதா\nமழைத்துளியாக விழுந்து வெள்ளமாக பெருகி நதியில் கலந்து கடலில் சங்கமித்து ஆவியாகி மீண்டும் மழைத்துளியாக தான் …\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள்\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/197512", "date_download": "2020-09-22T17:32:10Z", "digest": "sha1:GKF7LSY74MPG2XHY45VVUJU4MGM53XLO", "length": 8662, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பிரிந்து சென்ற மனைவியை தேடிச் சென்று பழிவாங்கிய கணவன்! கதறி அழுத இரண்டு குழந்தைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரிந்து சென்ற மனைவியை தேடிச் சென்று பழிவாங்கிய கணவன் கதறி அழுத இரண்டு குழந்தைகள்\nதமிழகத்தில் பிரிந்து சென்ற மனைவியை கணவன் அவர் வேலை பார்க்கும் கடைக்குள் புகுந்து சரமாரியாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்த தம்பதி வேலுச்சாமி - லதா. இந்த தம்பதிக்கு இடையே அவ்வப்போது குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் கணவனை பிரிந்த லதா, தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, கொண்ணகட்டு பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றார்.\nஅங்கு தன் குடும்பத்தின் வறுமை காரணமாக, லதா விராலிமலை பேருந்து நிலையத்தில் உள்ள அலங்காரப் பொருட்கள் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.\nவழக்கம் போல், குழந்தைகள் இருவரையும் பள்ளியில் விட்டு விட்டு, வந்த லதா இன்று காலை வேலை பார்க்கும் கடைக்கு சென்றுள்ளார்.\nஅப்போது அங்கு கடைக்கு சென்ற வேலுச்சாமி, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் இந்த வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரமடைந்த வேலுச்சாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லதாவின் வயிற்றில் சரமாரியாகக் குத்தினார்.\nஇதனால் லதா ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியை கொலை செய்த பின் நேராக காவல்நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.\nபள்ளிக்கு சென்ற குழந்தைகள் தாய் இறந்த செய்தியை கேட்டு அங்கு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் ���ணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B._%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-22T18:30:17Z", "digest": "sha1:GG6O7IV6K3FLJ3Q4MG5ISX67NNYBL7XU", "length": 20414, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோ. நம்மாழ்வார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇளங்காடு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்\nகோ. நம்மாழ்வார் (G. Nammalvar, 6 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார்.[1] இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.\nநம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை ச. கோவிந்தசாமி மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர்கள் ஆவார்.(சான்று த.ரெ.தமிழ்மணியின் நம்மாழ்வார் வாழ்க்கைக் குறிப்பு நூல்) இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007 ஆம் ஆண்டு காந்திகிராம பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை இவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.\nமீத்தேன் வாயு திட்டம், இந்தியா\nவெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி\nவிவசாய நிலங்���ளை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்\nசுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் சீரமைப்பு[2]\nஇந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள் அமைத்தல்\n60க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிறுவினார்.\nமீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.\n\"தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். \"பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளியிட்டார்.\n1998 - கன்னியாகுமாரி - சென்னை - சுதேச பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காக\n2002 - 25 நாட்கள் பாத யாத்திரை ஈரோடு மாவட்டம் - அங்கக வேளாண்மைப் பிரச்சாரம்.\n2003 - பூம்புகார் முதல் கல்லனை வரை 25 நாட்கள் - கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம்\n2002 - இயற்கை உழவாண்மைகாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம் மேற்கொண்டார்.[3]\n1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்\nநம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்\nவானகம், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்\nதாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்\nஉழவுக்கும் உண்டு வரலாறு (நூல்) விகடன் வெளியீடு\nதாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு\nவயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு\nஇனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு\nநோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு\nஎந்நாடுடையே இயற்கையே போற்றி, விகடன் வெளியீடு\nநோயினை கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு\nமரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு\nகளை எடு கிழக்கு பதிப்பகம்\nதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.[5]\nஇவர் 30 திசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத���தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.[6][7][8]\n↑ \"இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்\". நக்கீரன். பார்த்த நாள் 30 திசம்பர் 2013.\n↑ \"இயற்கை விவசாயத்தை நோக்கி இளைஞர்களின் பார்வையை திருப்பிய மாமனிதர் நம்மாழ்வார்\". மாலைமலர். டிசம்பர் 31, 2013. http://www.maalaimalar.com/2013/12/31102836/nammazhwar-special-view.html. பார்த்த நாள்: 18 சூலை 2015.\n↑ - பிபிசி தமிழ் சேவை\n↑ \"இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்\". தி இந்து (தமிழ்). பார்த்த நாள் 30 திசம்பர் 2013.\n↑ வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்\nமே 2008. நேர்காணல்: நம்மாழ்வார். தீராதநதி. சென்னை: குமுதம் பதிப்பகம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2020, 13:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2020-09-22T17:48:05Z", "digest": "sha1:Z5FQAKKQIEYLXFOSXP2MVRVZMKBGOOMY", "length": 9278, "nlines": 67, "source_domain": "thowheed.org", "title": "எழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா? மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஎழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா\nஎழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா\nஇஸ்மாயீல் ஷெரீப், சென்னை – 11\nஉட்காரும் போது பிஸ்மில்லாஹ் என்றும், எழுந்திருக்கும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை.\nகுர்ஆன் வசனங்களை ஓதி ஸஜ்தா செய்யும் போது, அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை பலவீனமான ஹதீஸ்களாக உள்ளன.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர். அவர்கள் ஸஜ்தா வசனத்தைக் கடக்கும் போது, தக்பீர் சொல்லி ஸஜ்தா ��ெய்வார்கள். அவர்களுடன் நாங்களும் செய்வோம் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸை இப்னு உமரிடமிருந்து நாஃபிவு அறிவிப்பதாகவும், நாஃபிவு என்பாரிடமிருந்து அப்துல்லாஹ் பின் உமர் என்பார் அறிவிப்பதாகவும் உள்ளது.\nநபித்தோழர் அல்லாத இந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரை பல அறிஞர்கள் குறை கூறியிருக்கின்றார்கள் என்று ஹாபிழ் முன்திரி குறிப்பிடுகின்றார்கள். அப்துல்லாஹ் பின் உமர் என்பவரை அலீ பின் முதைனீ அவர்களும் குறை கூறியுள்ளார்கள். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.\nஸஜ்தா வசனத்தை ஓதி ஸஜ்தா செய்யும் போது தக்பீர் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை.\nகுர்ஆன் ஓதும்போது செய்யும் ஸஜ்தாவுக்குப் பின் ஸலாம் கொடுக்க வேண்டுமா\nதொழுகையில் தமிழில் துஆ செய்யலாமா\nதொழுகைக்கு வெளியே ஸஜ்தா செய்து துஆ செய்யலாமா\nPrevious Article இஸ்லாமை ஏற்காதவர் கொல்லப்பட்டால் அவருக்கு சொர்க்கம் கிடைக்குமா\nNext Article இரண்டு கைகளால் முஸாபஹா செய்யலாமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201804002.html", "date_download": "2020-09-22T16:44:50Z", "digest": "sha1:PP45RZCNYP7BMEUSP2T5FGAAOCMBMXQ4", "length": 15849, "nlines": 203, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - திமுக ஆதரவு கட்சிகள் மறியல்: ஸ்டாலின், தலைவர்கள் கைது", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nதிமுக ஆதரவு கட்சிகள் மறியல்: ஸ்டாலின், தலைவர்கள் கைது\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 01, 2018, 13:40 [IST]\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் கோரி சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே திமுக மற்றும் ஆதரவு கட்சிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்தபடி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடகாவுக்கு ஆதரவாக காலம் தாழ்த்திய மத்திய அரசை எதிர்த்து இன்று திமுக மற்றும் ஆதரவு கட்சிகள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் திமுகவின் ஆதரவு கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் ஆகிய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.\nஇன்று (01-03-2018) காலையில் திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு உடனேயே போராட்டாம் துவங்கி விட்டது.\nமேலும் வரும் 5ம் தேதி வியாழக்கிழமை (05-03-2018) அன்று முழு அடைப்புக்கு திமுக மற்றும் ஆதரவு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.\nமறியல் போ��ாட்டத்தை அடுத்து, ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுகவை சேர்ந்த துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, உதயநிதி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும், தொண்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசென்னை மட்டுமல்லாது புதுச்சேரி, கோவை, ஆகிய இடங்களிலும் திடீர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\n2020 - செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்\nநெப்போலியன் : போர்க்களப் புயல்\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/206-december/3555-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2020-09-22T18:41:34Z", "digest": "sha1:4PCPMPMQSQ6IFTBDJJMFGDDVHNEWQAOV", "length": 35910, "nlines": 132, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - கடல் கடந்து இளைய தலைமுறையிடம் தந்தை பெரியாரின் தாக்கம்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> கடல் கடந்து இளைய தலைமுறையிடம் தந்தை பெரியாரின் தாக்கம்\nகடல் கடந்து இளைய தலைமுறையிடம் தந்தை பெரியாரின் தாக்கம்\nசிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் தலைவர் இறை. மதியழகன் அவர்களின் உரை\nசிங்கப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 138 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் தலைவர் இறை.மதியழகன் அவர்கள் உரையாற்றினார்.\nஎல்லோருக்கும் வணக்கம். பெரியாரைப் பற்றி நான் சிந்திக்கும் பொழுது எனக்கு 5, 6 வயது தான் இருக்கும். அதற்குப் பிறகு பலவகைகளில் சிந்தித்துப் பார்த்தாலும், பெரியார் அவர்கள் இல்லாமல் இருந்திருந்தால், தமிழர்களும், தமிழகமும் என்னவாகியிருக்கும்\nஒரு பொருள் இல்லாமல் இருக்கும் பொழுது தான் அதனுடைய மதிப்பு தெரியும். அந்தவகையில் பார்த்தால், 1952-1954 ஆம் ஆண்டு ராஜாஜி என்கிற ராஜகோபாலாச் சாரியார் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்தார். அந்தக் குலக்கல்வித் திட்ட��் என்னவென்றால், அரை நேரம் படிப்பு; மீதி அரை நேரம் அவரவர்களுடைய குலத்தொழிலை செய்ய வேண்டும் என்பதுதான்.\nஅந்தக் குலக்கல்வித் திட்டம் அமுலாக்கப்-பட்டிருந்தால், நம்மில் பாதி பேர், நம்முடைய குலத்தொழிலை மட்டும்தான் செய்திருக்க முடியும். அதை மீறி சிந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.\nஅந்தக் குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி அவர்கள் கொண்டுவந்த நேரத்தில், அந்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகமே போராட முடியாமல் திணறிக் கொண்டிருந்தபொழுது, விழித்துக் கொண்டிருந்தவர் தந்தை பெரியார் அவர்கள் மட்டுமே அவர் கூக்குரல் கொடுத்து முழக்கத்தை ஏற்படுத்திய பிறகுதான், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, அதற்குப் பிறகு நமக்கு கிடைத்த மாமனிதர்தான் காமராசர் அவர்கள். காமராசர் அவர்களால்தான் எங்களைப் போன்றவர்கள் இங்கே இருப்-பதற்குக் காரணம் என்றால், அதற்கு அடிப்படை காரணம் தந்தை பெரியார் அவர்கள் தான்.\nஅந்த வகையில், நாம் அனைவரும் தந்தை பெரியார் அவர்களுக்கு வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.\nஆண்டான் அடிமை என்கிற அடக்குமுறை இப்பொழுது ஏற்பட்ட விஷயம் கிடையாது. ஆயிரம் ஆண்டுகாலமாகக் கூட இருந்திருக்-கலாம். ஆனால், பெரியார் ஒருவர் மட்டும் எப்படிச் சிந்தித்தார் என்றால், மூடநம்பிக்கை-களை ஒரு சிந்தனையின்றி ஏற்றுக் கொள்வது _ -உழைப்பாளி அடிமையாகவும் _ சோம்பேறி, ஆண்டானாகவும் இருப்பது அடிப்படைக் காரணம். எப்படி யோசித்திருக்கிறார் பாருங்கள்.\nயார் முன்னேறாமல் இருக்கிறார்கள் என்றால், உழைப்பாளி. உழைக்காதவன் முன்னேறு-கின்றான் என்றால், அதற்கு என்ன காரணம்\nமூடநம்பிக்கை ஒவ்வொன்றையும், நாம் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டதால் தான் இந்நிலை.\nஅதற்குப் பிறகுதான், பகுத்தறிவுச் சிந்தனையும், இந்த இயக்கத்தைத் தோற்று-வித்ததும் மிகப்பெரிய சாதனையாகும்.\nபக்திக்கும் -ஒழுக்கத்திற்கும் என்ன வேறுபாடு என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் தந்தை பெரியார்.\n என்றால், பக்தி என்பது தனிச்சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து.\nபக்தி போனால் ஒன்றும் போகாது; ஆனால், ஒழுக்கம் போய்விட்டால், எல்லாமே போய்விடும் என்று மிகத் தெளிவாகச் சொன்னார்.\n இல்லையா என்பது முக்கியம் கிடையாது. இரண்டு பேருக்கும் வேண்டியது ஒழுக்கம்.\nஅடிப்படையில் ஒ��ுக்கமாக இருக்க வேண்டும் என்று மிகத் தெளிவாகச் சிந்தித்துச் சொன்ன ஒரு மாமனிதரை நாம் எல்லாம் நினைத்துப் பார்க்கின்ற வாய்ப்பை அளித்ததற்கு உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இறை.மதியழகன் உரையாற்றினார்.\nபுதிய நிலா ஆசிரியர் மு.ஜஹாங்கீர் அவர்களின் உரை\nசிங்கப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 138 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் புதிய நிலா ஆசிரியர் மு.ஜஹாங்கீர் அவர்கள் உரையாற்றினார்.\nஅரிஸ்டாட்டில், பிளாட்டோ, சாக்ரட்டீசு போன்ற சிந்தனையாளர்களின் வரிசையில் போற்றத்தக்கவர் தந்தை பெரியார்அவர்கள்.\nபெரியாரைப் பற்றி அதிக அளவில் பல தகவல்களை நான் தெரிந்து கொண்டேன். பெரியாருடைய மனிதநேயத்தைப் பற்றி நிறையப் பேசலாம். அவருடைய சிந்தனை-களில் என்னைக் கவர்ந்த விஷயம் என்னவென்று கேட்டீர்களே-யானால், தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் அன்றைய காலக் கட்டங்களில் தாய் தந்தையற்ற குழந்தைகளை ஆதரிக்கும் அமைப்புகள் ‘அனாதை இல்லங்கள்’, ‘ஆதரவற்றோர் இல்லம்’ என்ற பெயரில்தான் இருந்தன. ஆனால், தந்தை பெரியார் அவர்கள் அதனை அப்படியே மாற்றினார்.\nபெரும் பகுதி பார்த்தீர்களேயானால் அவருடைய அமைப்பு ரீதியில் நடை-பெறக்கூடிய, சுயமரியாதை இயக்க சம்மந்தமான அத்தனை அமைப்புகளிலும், குழந்தைகள் காப்பகம் என்று இருக்கும்; பெண்கள் காப்பகம் என்றுதான் இருக்கும். அனாதை என்ற வார்த்தையை பெரியார் அவர்கள் தவிர்த்தார்.\nஏனென்றால், அனாதை என்கிற உணர்வு அவர்களுக்கு இருக்கக் கூடாது என்கிற காரணத்திற்காகத்தான் அந்த இல்லங்கள் நடைபெறுகின்றன. தினமும் அந்தக் குழந்தைகள் அந்த அமைப்பின் பெயரைச் சொல்லும்பொழுது, அனாதை, அனாதை என்கிற வார்த்தை அவர்களுடைய உள்ளத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால்தான் பெரியார் அவர்கள் காப்பகம் என்கிற பெயரை வைத்திருக்கிறார்.\nஇது மட்டுமல்ல, எந்த ஒரு சிந்தனை-யாளரும் சிந்திக்க முடியாத ஒரு மிகப் பெரிய புரட்சியைச் செய்தார் தந்தை பெரியார்.\nபெரியாருடைய காப்பகத்தில், தாய் தந்தையற்று இருக்கக்கூடிய குழந்தைகளுக்குப் பெரும்பாலான இடங்களில் பிறப்புச் சான்றிதழ் கேட்பார்கள். பெரியார் என்ன செய்தார் என்றால், அந்தக் காப்பகத்தில் இருக்கக்கூடிய பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழில், தந்தை என்கிற இடத்தில் ஈ.வெ.ராமசாமி என்றும், தாய் என்கிற இடத்தில் மணியம்மை என்றும் போட்டார். எந்தச் சிந்தனையாளரும் இது போன்று செய்யவில்லை. இன்றைய அளவும் நம்முடைய ஆசிரியர் வீரமணி அய்யா அவர்களுடைய காலத்திலும்கூட அந்தப் பணி தொடருகிறது.\nஉலகத்திலுள்ள பல சிந்தனையாளர்களைப் பார்த்தீர்களேயானால், சொல்வது ஒன்றாக இருக்கும்; செய்வது ஒன்றாக இருக்கும். ஆனால், பெரியாரைப் பொருத்தவரையில், அவர் சொன்னதைச் செய்தார்; செய்வதைத்தான் சொன்னார்.\nஇதுதான் பெரியாருடைய 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் நாம் சிந்திக்க வேண்டும்.\n இவ்வாறு மு.ஜஹாங்கீர் அவர்கள் உரையாற்றினார்.\nசிங்கப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 138ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கடந்த ஆண்டு பெரியார் விருது பெற்ற ஜே.எம்.சாலி அவர்கள் உரையாற்றினார்.\nஇனிய நல் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய சகோதரர் இங்கே சொல்லியதைப்போல, கடந்த ஆண்டு எனக்குப் பெரியார் விருது கிடைத்தது. விருதுகள் ஆசை எனக்குக் கிடையாது.\nஆனால், 2012ஆம் ஆண்டு சிங்கப்பூரின் உயர்ந்த விருதான கலாச்சார விருது கிடைத்தது.\nகடந்த டிசம்பர் மாதம் எனக்குப் பெரியார் விருது கொடுத்தார்கள். இப்படிப் பல விருதுகள் கிடைத்தன.\nஎனக்கு அந்த ஆசை, பேராசை, அகந்தை, ஆணவம் எல்லாம் கிடையாது. ஆனால், எனக்கு,\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே- - இன்பத்\nதேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்\nதந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு\nஅதனால், எனக்குத் தாய்நாடு என்பது தமிழ்நாடு என்று சொன்னாலும், தந்தையர் நாடு என்று சொன்னாலும், அது தமிழ்-நாட்டிற்கும் பொருந்தும்; சிங்கப்பூருக்கும் பொருந்தும். அந்த வகையில், தந்தையர் நாடு என்று சொன்னால், தந்தையாக நான் மதிக்கக் கூடியவர் பெரியார் அவர்கள்.\nஏனென்றால், நான் கும்பகோணம் கல்லூரியில் 1957ஆம் ஆண்டு படிக்கின்ற பொழுது, பெரியார் அவர்களை இரண்டுமுறை சந்தித்துள்ளேன். அதன் பிறகு, 1960ஆம் ஆண்டு சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் படிக்கின்றபொழுது, பலமுறை பெரியார் திடலுக்குச் சென்றிருக்கிறேன். பல இடங்-களிலும் பெரியார் அவர்களைச் சந்தித்திருக்-கிறேன். 10 ஆண்டுகள் ஆனந்த விகடனில் நான் துணை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த பொழுதும், பெரியார் அவர்களைச் சென்று சந்தித்தேன்.\nசிங்கப்பூர் தந்தையர் எனக்கு இரண்டு பேர். தமிழவேள் கோ.ச��ரங்கபாணி அவர்கள் அழைத்துதான் நான் சிங்கப்பூருக்கு 1964ஆம் ஆண்டில் வந்தேன். அப்படியிருக்கும்பொழுது, அவர் பெரியாரை இரண்டு முறை அழைத்த வரலாற்றினைப் பதிவு செய்து, நான் ‘தமிழவேள் கோ.சாரங்கபாணி’ என்ற நூலினை எழுதியுள்ளேன்.\nதமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களிடம் நிறைய பேர் பணியாற்றியிருக்கிறார்கள். ஆனால், அவர் என்னை அவருடைய மகனாக நினைத்து, பாசத்தோடு வளர்த்து என்னை ஆளாக்கினார். அவரைப்பற்றி நான் நூல் எழுதியிருக்கிறேன்.\nஅதேபோன்று இன்னொரு தந்தை என்று சொல்கையில், அவர் எனக்கு மட்டும் தந்தையல்ல- - நாட்டுத் தந்தை லீகுவான் யூ அவர்கள். அவரைப் பற்றியும் ‘நவீன சிங்கப்பூரின் தந்தை லீகுவான் யூ’ என்ற ஒரு நூல் எழுதியிருக்கிறேன்.\nசென்ற ஆண்டு எனக்குப் பெரியார் விருது கிடைத்தவுடன், பெரியாரைப் பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்று நினைத்து, நிறையச் செய்திகளைத் தொகுத்து வைத்திருக்கிறேன். ஆனால், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்றுவர அதிக வாய்ப்பு வரவில்லையாதலால், மிக விரைவில் அந்த நூலை வெளிக் கொண்டுவர உள்ளேன்.\nஎனக்குக் கால அவகாசம் தெரியும்; சபை நாகரிகமும் எனக்குத் தெரியும். எவ்வளவோ நான் பேசலாம். இருந்தாலும், இந்த வாய்ப்புக்கு நான் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்\nஇவ்வாறு ஜே.எம்.சாலி அவர்கள் உரையாற்றினார்.\nசிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் அவர்களின் உரை\nசிங்கப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 138ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் காப்பாளர் “புதுமைத்தேனீ’’ மா.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.\nஎல்லோருக்கும் வணக்கம். பெரியாருடன் நான் கொஞ்சம்தான் பழகியிருக்கிறேன். எங்களுடைய இல்லத் திருமணங்களில் இரண்டு நிகழ்வுகளில் அவர் பங்கேற்று இருக்கிறார்.\nஎனக்குப் பிடித்த தலைவர்களில் முதன்மையானவர் தந்தை பெரியார் அவர்கள்தான். அடுத்ததாக அறிஞர் அண்ணா ஆவார்.\nஇலக்கயவாதிகளில் எனக்குப் பிடித்தவர் திருவள்ளுவர்தான்.\nபெரியாருடன் பேசும்பொழுதும், பழகும் போதும், பிரச்சாரம் செய்யும்பொழுதும், நடைமுறை சாத்தியத்துடன்தான் பேசுவார். புரியாத ஒரு மொழியிலேயோ, இலக்கிய நடையிலேயோ பேசமாட்டார். எல்லோருக்கும் புரியும்படியாகப் பேசுவார்.\n‘மனிதனுக்கு ம��னமும், அறிவும்தான் அழகு’ என்று சொல்லியிருக்கிறார். இதனை இன்னும் அனுபவபூர்வமான முறையில் சொல்ல வேண்டுமானால், நானும், திண்ணப்பன் அய்யாவும் இருக்கிறோம். எங்கள் இரண்டு பேரில் யார் அழகு\nநீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். என்னைப் பார்த்துவிட்டு, அங்கே அமர்ந்திருக்கின்ற அந்தப் பிள்ளை நான்தான் அழகாக இருக்கிறேன் என்று சொல்வார்.\nஆனால், பெரியார் அவர்கள் அப்படிச் சொல்லவில்லை. ஒருவரின் உடலைப் பார்த்தோ, உடையைப் பார்த்தோ, குணத்தைப் பார்த்தோ அழகு என்று சொல்லவில்லை.\nஅழகு என்பது, மானம் - எல்லோருக்கும் மானம் இருக்கிறது; எனக்கும் இருக்கிறது; அய்யா சுப.திண்ணப்பன் அவர்களுக்கும் இருக்கிறது. ஆனால், அறிவு; இன்றைக்கு சிங்கப்பூரில் அய்யா சுப.திண்ணப்பன் அவர்களை தமிழறிஞர் என்று சொல்கிறோம். என்னைவிட அறிவு அவருக்கு அதிகம் இருப்பதினால், அவர்தான் அழகு. உங்களுக்குப் புரிவதற்காக நான் இதனை சொல்கிறேன்.\nதந்தை பெரியார் அவர்கள் எப்படி இப்படிப்பட்ட ஒரு இயக்கத்திற்கு வந்தார் என்று சொன்னால், அவருக்கு ஏற்பட்ட பல கொடுமையான சம்பவங்கள் அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் - -அதாவது - கடவுள் மறுப்பாளர் - பிராமண எதிர்ப்பாளர் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அவரை அடைத்து வைக்கிறார்கள்.\nஅதற்கு மீறி அவர்கள் எவ்வளவோ பணிகளை இந்த நாட்டிற்காகச் செய்திருக்கிறார். தந்தை பெரியாரோடு, ஒருவர், திண்டுக்கல்லுக்குச் சென்றிருக்கிறார். அங்கே ஒரு வழக்குரைஞர் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அவருடன் வந்தவர் ஒரு பிராமணர்; அவரை ஒரு தனி அறையில் அமரவைத்து காலை சாப்பாடு போட்டிருக்கிறார்கள். பெரியாருக்கு இன்னொரு அறையில் அமரவைத்து சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.\nமதியம் சாப்பாட்டையும் அதேபோன்ற முறையில் போட்டிருக்கிறார்கள். ஆனால், காலையில் சாப்பிட்ட இலையை எடுக்காமல், அந்த இலையின் மீது ஈ மொய்த்துக் கொண்டிருக்கிறது. அங்கே மதிய சாப்பாட்டிற் காகவும் இலை போட்டிருக்கிறார்கள்.\nஆனால், பெரியாரோடு வந்த பிராமணருக்கோ, அவர் அமர்ந்திருந்த அறையில், காலையில் சாப்பிட்ட இலையை எடுத்துவிட்டு, அறையை சுத்தம் செய்து -மதியம் சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.\nஅன்றைய இரவும் அதேபோன்ற முறையில் செய்திருக்கிறார்கள்.\nஇவரும் மனிதர்தான்; இவரோடு வந்த பிராமணரும் மனிதர்தா���். ஆனால், இவரை ஒரு நிலையிலேயும், அவரை ஒரு நிலையிலேயும் வைத்துப் பார்க்கிறார்கள். ஏன் வேறுபடுத்து கிறார்கள் ஏன் இழிவுபடுத்துகிறார்கள்\nஅந்த இழிவுப் பிரச்சினையிலிருந்து ஏற்பட்டதுதான் - இந்தச் சமுதாயத்தைச் சீர்திருத்தம் செய்யவேண்டும் - இந்தச் சமுதாயத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டுவர வேண்டும் - இந்த மக்கள் ஏன் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறார்கள் அவர்களை எப்படி விழிப்புக் கொள்ளச் செய்வது அவர்களை எப்படி விழிப்புக் கொள்ளச் செய்வது அவர்களை எப்படிப் பண்படுத்துவது\nகாந்தியார் அவர்கள் கூட, தென்னாப்-பிரிக்காவில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு தான், இந்திய சுதந்திரத்தை முன்னெடுத்தார்.\nஅம்பேத்கர்கூட, அவருக்கு ஏற்பட்ட இழிவிற்குப் பிறகுதான், தாழ்த்தப்பட்டவர்களை மேலே கொண்டுவர வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.\nஇப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வாழ்க்கையில் அடிபட்ட இழிவிற்குப் பிறகுதான், மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.\nதந்தை பெரியார் அவர்கள் இல்லை-யென்றால், நம்முடைய தமிழ்ச் சமுதாயம் எவ்வளவோ தாழ்பட்டு கிடந்திருக்கும். இந்தத் தமிழ்ச் சமுதாயத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டு வந்தது - தந்தை பெரியார்தான்.\nஅவருடைய நினைவை என்றும் நாம் போற்ற வேண்டும்; அவரைப் பற்றி நாம் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். அவருடைய நினைவில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று சொல்லி என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் ப��சுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh814.html", "date_download": "2020-09-22T17:38:40Z", "digest": "sha1:N47DGTPOSSPGT4NNRXXMQXR6RDLM562R", "length": 12126, "nlines": 76, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 814 - திருவிற்குடி - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, தத்ததன, கொண்ட, செய்து, டுக்குடுடு, தக்கு, டுக்கு, உடையதாகவும், போன்று, மித்திமித, தம்பிரானே, வெற்றி, மித்திமிதி, பத்தி, லுக்கு, குத்த, ரத்திலுமி, பச்சை, னத்தனத, தித்தி, னத்தனன, னத்த, மித்தி", "raw_content": "\nசெவ்வாய், செப்டெம்பர் 22, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 814 - திருவிற்குடி\nபாடல் 814 - திருவிற்குடி - திருப்புகழ்\nராகம் - ....; தாளம் -\nதத்த தத்ததன தத்த தத்ததன\nதத்த தத்ததன தத்த தத்ததன\nதத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான\nசித்தி ரத்திலுமி குத்த பொற்பவள\nமொத்த மெத்தஅழ குற்ற குத்துமுலை\nசிற்ப சிற்பமயி ரொத்த சிற்றிடைய ...... வஞ்சிமாதர்\nசித்த மத்தனையு முற்ற ளப்பகடல்\nமொய்த்த சிற்றுமண லுக்கு மெட்டியது\nசிக்கு மைக்குழல்கள் கஸ்து ரிப்பரிம ...... ளங்கள்வீசப்\nபத்தி ரத்திலுமி குத்த கட்கயல்கள்\nவித்து ருத்தநுவ ளைத்த நெற்றிவனை\nபற்க ளைப்பளிரெ னச்சி ரித்துமயல் ...... விஞ்சைபேசிப்\nபச்சை ரத்நமயி லைப்பொ லத்தெருவி\nலத்தி யொத்தமத மொத்து நிற்பர்வலை\nபட்டு ழைத்துகுழி யுற்ற அத்தியென ...... மங்குவேனோ\nதத்த னத்தனத னத்த னத்தனன\nதித்தி மித்திமிதி மித்தி மித்திமித\nதக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடென ...... சங்குபேரி\nசத்த முற்றுகடல் திக்கு லக்கிரிகள்\nநெக்கு விட்டுமுகி லுக்கு சர்ப்பமுடி\nசக்கு முக்கிவிட கட்க துட்டசுர ...... ரங்கமாள\nவெற்றி யுற்றகதிர் பத்தி ரத்தையரு\nளிச்சு ரர்க்கதிப திப்ப தத்தையுறு\nவித்த ளித்தமதி பெற்ற தத்தைமண ...... முண்டவேலா\nவெட்கி டப்பிரம னைப்பி டித்துமுடி\nயைக்கு லைத்துசிறை வைத்து முத்தர்புகழ்\nவிற்கு டிப்பதியி லிச்சை யுற்றுமகிழ் ...... தம்பிரானே.\nசித்திரத்தில் காணப்படுவதை விட சிறப்பை உடையதாகவும், பொன்னிறம் பவள நிறம் உடையதாகவும், மிக அழகும் திரட்சியும் உடையதுமான மார்பகங்களையும், மிக நுண்ணியதான மயிரிழை போன்று மெல்லிய சிறிய இடையையும் கொண்ட வஞ்சிக் கொடி போன்ற விலைமாதர்களுடைய உள்ளம் அத்தனையும் முழுமையும் அளந்தால், அது கடலில் மொய்த்துள்ள சிறு மணல் அளவையும் எட்டத் தக்கதாகும். அந்த மாதர்கள் சிக்குள்ள தங்கள் கரிய கூந்தல்கள் கஸ்தூரி வாசனை வீச, வாளினும் மிக்க கூரிய கண்களாகிய கயல் மீன்கள் மின்னல் போல் ஒளி விடுவதாய், வில்லை வளைத்தது போன்ற நெற்றி இவைகளுடன் உரு அமைந்த பற்களைப் பளீரென்று நகைத்துக் காட்டி, காமத்தை ஊட்டும் மாய வித்தைப் பேச்சுக்களைப் பேசி, பச்சை மரகத மயிலைப் போல, வீதியில், யானைக்கு உற்ற மதம் போன்று, மதத்துடன் நிற்பார்கள். இத்தகைய விலைமாதர்களின் வலையில் விழுந்து உழைத்து, படு குழியில் விழுந்த யானையைப் போல மனம் குலைந்து நிற்பேனோ தத்த னத்தனத னத்த னத்தனன தித்தி மித்திமிதி மித்தி மித்திமித தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடு என்று சங்கும், முரசும் ஒலி செய்து, கடலும் திக்குகளில் உள்ள சிறந்த (எட்டு) மலைகளும் நெகிழ்ந்து கட்டு விட, மேக இடியைக் கேட்டு ஆதி சேஷனது முடிகளும் கண்களும் துன்பம் அடைய, வாள் ஏந்திய துஷ்டராகிய அசுரர்களின் உடலின் அங்கங்கள் வெட்டுப்பட, வெற்றி கொண்ட ஒளி வேலாயுதத்தைச் செலுத்தி, தேவர்களின் தலைமையான நிலையை மீண்டும் அடையும்படி அருள் செய்து, யானையாகிய ஐராவதம் வளர்த்த கிளி போன்ற தேவயானையைத் திருமணம் செய���து கொண்ட வேலனே, வெட்கப்படும்படி பிரமனைப் பிடித்து, அவன் குடுமியை அலைவித்து, அவனைச் சிறையிலிட்டு, ஜீவன் முக்தர்களாகிய பெரியோர்கள் புகழ்கின்ற திருவிற்குடி* என்னும் தலத்தில் ஆசை பூண்டு மகிழ்கின்ற தம்பிரானே.\n* திருவாரூருக்கு அருகில் உள்ளது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 814 - திருவிற்குடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, தத்ததன, கொண்ட, செய்து, டுக்குடுடு, தக்கு, டுக்கு, உடையதாகவும், போன்று, மித்திமித, தம்பிரானே, வெற்றி, மித்திமிதி, பத்தி, லுக்கு, குத்த, ரத்திலுமி, பச்சை, னத்தனத, தித்தி, னத்தனன, னத்த, மித்தி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/09/16/pak-terrorists-threaten-to-destroy-temple-and-railway-stations/", "date_download": "2020-09-22T16:25:40Z", "digest": "sha1:A6Q6XLZDESC5OHXEXW7L4TC4B34TMYU7", "length": 7615, "nlines": 95, "source_domain": "kathir.news", "title": "கோவில், ரெயில் நிலையங்களை தகர்க்கபோவதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல்!!", "raw_content": "\nகோவில், ரெயில் நிலையங்களை தகர்க்கபோவதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல்\nநவராத்திரி திருவிழா வருகிற 29-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இந்து ஆலயங்களில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நவராத்திரி தசரா திருவிழாவை சீர்குலைக்க போவதாக பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது என்ற முஸ்லிம் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன் மசூத் அகமது, அரியானா மாநில ரெயில்வே போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கராச்சியல் இருந்து இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஅரியானா மாநிலம் ரோதக் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு யஷ்பால் மீனா, பெயருக்கு தபால் நிலைய சேவை மூலம் வந்துள்ள அந்த கடிதம் இந்தியில் எழுதப்பட்டுள்ளது.\nஅந்த மிரட்டல் கடிதத்தில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் கூறி இருப்பதாவது:-\nஇந்தியாவில் உள்ள 12 ரெயில் நிலையங்களையும், முக்கிய இந்து ஆலயங்களையும் குண்டு வைத்து தகர்ப்போம். அக்டோபர் 8-ஆம் தேதி இந்தியாவில் தசரா திருவிழா நடைபெறும்போது நாங்கள் குண்டு வைப்போம்.\nஇவ்வாறு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.\nமும்பை, சென்னை, பெங்களூரு, ரோதக், ரிவாரி, ஹிதர் உள்பட 12 ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து உள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களுக்குள் வருபவர்களை சாதாரண உடை அணிந்த போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.\nபயங்கரவாதிகள் கைவரிசை காட்ட முடியாதபடி தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் ரெயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகோயில்களில் கைவரிசை காட்ட போவதாகவும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் அச்சுறுத்தி உள்ளதால், தசரா திருவிழா நடக்கும் முக்கிய கோயில்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கு வரும் பக்தர்களை முழுமையாக சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மைசூர் தசரா திருவிழா பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-09-22T17:07:34Z", "digest": "sha1:2D67I6UKRF2CCBC4UIFIPXLT4HWAOLJT", "length": 2059, "nlines": 30, "source_domain": "www.cinemapettai.com", "title": "காட்ஜில்லா | Latest காட்ஜில்லா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமைகேல் டோஹெர்த்தி இயக்கத்தில் உலகெங்கிலும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி உள்ள படம் காட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ்.\nபட்டயகிளப்பும் காட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் கடைசி ட்ரைலர் \nGodzilla: King of the Monsters மைகேல் டோஹெர்த்தி இயக்கியுள்ள படம். 2104 இல் வெளியான காட்ஜில்லா படத்தின் தொடர்ச்சி இது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/01/28/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-09-22T18:27:55Z", "digest": "sha1:VE24OK4IKWNZBNG7LIMD54JLIMJFEMWB", "length": 6986, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "எரிபொருளுக்கு விலைச்சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட மாட்டாது - ராஜித சேனாரத்ன", "raw_content": "\nஎரிபொருளுக்கு விலைச்சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட மாட்டாது – ராஜித சேனாரத்ன\nஎரிபொருளுக்கு விலைச்சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட மாட்டாது – ராஜித சேனாரத்ன\nஎரிபொருளுக்கு விலைச்சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஎரிபொருளுக்கு விலைச்சுட்டெண் ஒன்றைக் கொண்டுவருவதாக இருந்தால் ஏனைய அனைத்துப் பொருட்களுக்கும் விலைச்சுட்டெண்ணை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் குறையும் போது விலைச்சுட்டெண் இருக்குமாக இருந்தால், அதிகரிக்கும் போதும் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nமேலும், எரிபொருளின் விலையை தற்போது குறைத்துவிட்டு, நாளை அதிகரிக்க நேர்ந்தால் பிரச்சினை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.\nதிருகோணமலையில் கடல் நீருடன் கலக்கும் எரிபொருள்\nராஜித, மொஹமட் ரூமிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல்\nராஜிதவின் மனு மீது மீண்டும் 11 ஆம் திகதி பரிசீலனை\nராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு\nராஜித சேனாரத்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றிற்கு மாற்ற தீர்மானம்\nதிருகோணமலையில் கடல் நீருடன் கலக்கும் எரிபொருள்\nராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nராஜிதவின் மனு மீது மீண்டும் 11 ஆம் திகதி பரிசீலனை\nராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு\nராஜிதவின் பிணை மனு பரிசீலனை தொடர்பிலான தீர்மானம்\nஅபிவிருத்திக்குழு இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்\nஅம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு\nமைத்திரிபாலவின் அறிக்கை குறித்து நாளை கட்டளை\nஅதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஅடுத்த வருடம் நாடு மஞ்சள் மூலம் தன்னிறைவு பெறும்\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-21/", "date_download": "2020-09-22T16:38:42Z", "digest": "sha1:AAQM5RDMTROXH3PBNPYTHSTIHNRO6A7T", "length": 25938, "nlines": 487, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: செப். 21, ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி பெ.மணியரசன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்)நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nரீத்தாபுரம் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பர்கூர் தொகுதி\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – ஊத்தங்கரை தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி நகரம்\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – ஓசூர் தொகுதி\nநீட் தேர்வுக்கான கண்டன ஆர்ப்பாட்டம் -வேப்பனப்பள்ளி தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- உதகை தொகுதி\nகைபந்து விளையாட்டு போட்டி- விளையாட்டு பாசறை- உடுமலைபேட்டை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் திருவிழா – காட்டுமன்னார்கோயில் தொகுதி\nஅறிவிப்பு: செப். 21, ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி பெ.மணியரசன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்)\nநாள்: செப்டம்பர் 17, 2018 In: கட்சி செய்திகள், தலைமைச் செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: செப். 21, ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு\nசிறைக்கொட்டடியில் கால்நூற்றாண்டுகளாக வதைப்பட்டிருக்கும் நமது உறவுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன�� ஆகிய ஏழு அப்பாவி தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் தலைமையில் நாளை 21-09-2018, வெள்ளிக்கிழமை, மாலை 03 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.\nஅ.வினோத், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்\nகே.எம்.செரிப், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி\nஆ.கி.சோசப் கென்னடி, தமிழர் தேசிய விடுதலைக் கழகம்\nமு.களஞ்சியம், தமிழர் நலப் பேரியக்கம்\nசெ.முத்துபாண்டியன், மருது மக்கள் இயக்கம்\nசெந்தமிழன் சீமான், நாம் தமிழர் கட்சி\nஅவ்வயம் மாநிலம் முழுமைக்கும் உள்ள நாம் தமிழர் உறவுகளும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று, ‘எழுவர் விடுதலையே இனத்தின் விடுதலை’ என உலகிற்குப் பறைசாற்ற அழைக்கிறோம்.\nகுறிப்பு: எழுவர் விடுதலைக்கான ஆர்ப்பாட்டத்தைப் பேரெழுச்சியாக நடத்தும் பொருட்டு நாம் தமிழர் கட்சியின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்குப் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 73ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 73ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nரீத்தாபுரம் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி\nகைபந்து விளையாட்டு போட்டி- விளையாட்டு பாசறை- உடுமலைபேட்டை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர்\nதமிழ்த்தேசிய போராளி ஐயா சாகுல் அமீது நினைவு கண்ணீர் வணக்கம் – ஆயிரம் விளக்கு\nரீத்தாபுரம் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம் R…\nகைபந்து விளையாட்டு போட்டி- விளையாட்டு பாசறை- உடுமல…\nகபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர்\nதமிழ்த்தேசிய போராளி ஐயா சாகுல் அமீது நினைவு கண்ணீர…\nமரக்கன்றுகள் நடுதல் – மேட்டூர்\nமுட்புதர்களை சீரமைத்தல் – மேட்டூர்\nமரக்கன்றுகள் நடுதல் – மேட்டூர்\nபுலிக்கொடி ஏற்றும் நிகழ்வு – மேட்டூர்\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/206-december/3573-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2020-09-22T17:56:00Z", "digest": "sha1:P7TGPE5UQHVCYF4DUY7XBGGGLQNXUMQC", "length": 36977, "nlines": 84, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநூல்: இந்தியாவின் அடிப்படை ஒற்றுமை\nஆசிரியர்: டாக்டர் ராதாகுமுத முகர்ஜி\nவெளியீடு: ஓரியன்ட் லாங்மன்ஸ் லிமிடெட், சென்னை-2.\nவிலை: ரூ.250 பக்கங்கள்: 135\nசக்கரவர்த்திகளினுடைய ராஜ்யா-பிஷேகத்தின்-போது நடைபெறும் சடங்குகளை1 இவற்றுக்கு அடுத்தபடியாகக் கவனிப்போம். வாஜபேயம், ராஜசூயம் என்னும் இரண்டு சடங்குகளுமே பெரும்பான்மையும் அச்சமயத்தில் நடத்தப்பட்டு வந்த சடங்குகள். இவற்றைப் பற்றிய வரலாறுகள் வேத இலக்கியங்களிலே கூறப்பட்டு, நமக்குக் கிடைக்கின்றன. ஏகராட், அதாவது ஒரே சக்கரவர்த்தி, என்னும் கொள்கையானது இந்தியர்களுடைய மனத்தை எவ்வளவு நன்றாகப் பற்றியிருந்தது என்பதை இவை காட்டுகின்றன. சதபத பிராம்மணமும் (V.. 1, 1, 13) காத்தியாயன சிரௌத சூத்திரமும் (XV. . 1, 1, 2) வாஜபேயம் என்னும் யக்ஞமே (யாகமே) சிறந்தது என்று கூறுகின்றன. ஏனென்றால், ராஜசூய யாகம் ராஜ்யத்தை மட்டுமே, அதாவது அரச பதவியை மட்டுமே, அளிக்க வல்லது; ஆனால், வாஜபேய யாகமோ எனில், சாம்ராஜ்யத்தை, அதாவது அரசர்க்-கரசன் என்னும் பதவியை, அளிக்க வல்லது. மேலே கூறியுள்ள சதபத பிராம்மண வாக்கியத்திலே, ‘ஒருவன் அரசன் ஆகிறான்; வாஜபேயம் செய்வதால், அவன் அரசர்க்கரசன் (சம்ராஜ்) ஆகிறான். அரசனுடைய பதவி தாழ்த்தது; சக்கரவர்த்தியினுடைய பதவி உயர்ந்தது. அரசன் சக்கரவர்த்தியாகப் பதவி கொள்வதற்கு ஆசைப்படுவது இயல்புதான். ஏனெனில், அரச பதவி தாழ்ந்ததாயும் சக்கரவர்த்தியின் பதவி உயர்ந்ததாயும் உள்ளது.\nசக்கரவர்த்திகள் தாங்கள் அரசர்களாக அமைய வேண்டும் என்று விரும்-பமாட்டார்கள்; ஏனென்றால், அரச பதவி கீழ்ப்பட்டது என்றும் சக்கரவர்த்தியின் பதவி உயர்ந்தது என்றும் பழைய நூல்களில் கூறப்��டக் காண்கிறோம்.2 பல சிற்றரசர்கள் தங்களுக்கெல்லாம் தலைமை பெற்ற அரசனாகத் தேர்ந்தெடுத்த ஒரு பேரரசனால் முதன்முதலில் செய்யப்படும் சடங்கே வாஜபேயம் என்னும் யாகம் என்றும், இந்தச் சடங்கை நிகழ்த்திய பின்னர், காலக்கிரமத்தில் அவன் அரசனாகி, இராச்சியபாரம் தாங்கி, மகுடாபிஷேகம் செய்துகொள்ளும்போது நடத்தப்படும் சடங்கே ராஜசூயம் என்றும், வேறு சில நூல்களில் கூறப்படுகின்றன. உதாரணமாக, ஆசுவலாயன சுரௌத சூத்திரத்திலே (IX 9, 19) ‘வாஜபேய யாகம் செய்த பின்னரே ஓர் அரசன் ராஜசூய யாகத்தைச் செய்யலாம்’ என்ற விதி காணப்படுகிறது. தைத்திரீய சம்ஹிதையிலும் (V. 6, 2, 1), தைத்திரீய பிராம்மணத்திலும் (II 7, 6, 1) இவ்விரண்டு சடங்குகளுக்கும் உள்ள ஏற்றத் தாழ்வுகள் கூறப்பட்டிருக்கின்றன. இவை மேற்கூறிய விதியோடு ஒத்துக் காண்கின்றன. இவற்றிலே வாஜபேயம் என்பது சாம்ராட் _ஸவம், அதாவது சக்கரவர்த்திப் பதவியிலே அபிஷேகம் செய்விப்பது என்றும், இராஜசூயம் ‘வருண_ஸவம்’ என்றும் கூறப்படுகிறது. ஸாயனரின் மதப்படி இராஜசூயம் என்பது வருணனால் நடத்தப்பட்டுவந்த பிரபஞ்ச ஆட்சிப் பதவியிலே ஒருவனை அபிஷேகம் செய்விப்பது. (இதோடு சாங்கியாயன சிரௌத சூத்திரத்திலே, XV.13,4, ‘அவர்கள் வருணனையே அபிஷேகம் செய்விக்கிறார்கள்’ என்று கூறியிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கவும்.) வாஜபேய யாகத்தின் நோக்கத்தைப் பற்றி லாட்டியாயனர் (VIII. 11, 1) கூறியுள்ள விதியையும் இவ்வகையாகவே நாம் பொருள்கொள்ள வேண்டும். அவர் சொல்லுவது வருமாறு: ‘பிராம்மணர்களும், அரசர்களும் (பிரபுக்களும்), எவரைத் தங்களுடைய முன்னணியில் வைத்துப் பாராட்டுகிறார்களோ அவரே வாஜபேய யாகம் செய்யட்டும்.\n3 வாஜபேய யாகத்தின் முக்கியமான சடங்குகளுள் மிகவும் ரசமாக உள்ளது தேரோட்டப் பந்தயமே. யாகம் செய்பவனே இதில் வெற்றி பெறும்படியாக விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது மற்றவர்களுடைய கடமை. இந்தத் தேரோட்டத்திலிருந்துதான் இந்த யாகத்துக்கு இப்பெயர் கிடைத்தது. தேரோட்டப் பந்தயத்துக்கு அடுத்தபடியாக, ரசமாக உள்ளது மற்றொரு சடங்கு. அது எது எனில்: யாகம் செய்பவனும் (அதாவது அரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவனும்) அவனுடைய மனைவியும் யாக_ஸ்தம்பத்தின்மீது வீற்றிருந்து, அங்கிருந்தவாறே பூமி என்னும் தாயைத் தலைவணங்கிப் பணிவதும், அதன் பின்னர், சக்கரவர்த்திக்கு அறிகுற���யான சிம்மாசனத்தில் ஏறி, யாவர்க்கும் மேலாக உயர்ந்த ஆசனத்தை அடைந்து, (சதபத பிராம்மணம் V. 2, 1, 24 ), அதன்மீது வீற்றிருப்பதும் ஆகும். சிம்மாசனம் ஏறுதல் அரச பதவிக்கு ஓர் அறிகுறியாக உள்ளது என்று அதர்வ வேதத்தில் (III. 1, 4, 2) கூறப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் சிம்மாசனமானது அரசாங்கத்தின் உன்னத சிகரமாக உள்ளது என்று அந்நூலில் அழகாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. (‘அரசாங்கத்தின் உன்னத நிலையை அடைவாயாக’.) அதன் பின்னர் யாகம் செய்பவன் பறைசாற்று விக்கப்படுகிறான்.4 ‘அவன் யாவர்க்கும் அரசன்’, ‘அவன் யாவர்க்கும் அரசன்’ என்று யாவரும் உரக்கக் கூறுகிறார்கள். (சதபத பிராம்மணம் V. 2, 2, 15). மேலும், ‘இந்த அரசாங்கம் உன்னுடையது; அதை ஆள்பவன் நீ; அதை ஆளும் தலைவன் நீ. _ நிலைபெற்றவனாகவும் உறுதியுள்ளவனாகவும் நீ இருக்கிறாய். _ நீ பயிர் செய்யும் பொருட்டும், நி க்ஷேமமாய் இருக்கும் பொருட்டும், நீ செல்வங்களை அடையும் பொருட்டும், நீ சௌக்கியத்தைப் பெறும் பொருட்டும் (அதாவது, மக்கள் அனை-வருடைய நன்மையின் பொருட்டும்), இந்த அரசாங்கம் உனக்கு அளிக்கப்படுகிறது’ (சதபத பிராம்-மணம் V 2, 1, 25) என்னும் சொற்களும் அப்போது பகிரங்கமாகக் கூறப்படுகின்றன.\nஇராஜசூயம் எனப்படும் ராஜ _ பட்டா-பிஷேகம் ஒரு விசேஷமான சடங்குத் தொகுதியாகக் கருதப்பட்டது. அதையொட்டி இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் வரையில், பல யாகங்கள் வரிசையாகச் செய்யப்பட வேண்டியிருந்தன. அவற்றைப் பற்றி அதர்வ வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. (IV. 8, 1; XI.7, 6). தைத்திரிய சம்ஹிதை V. 6, 2, 1), ஐதரேய பிராம்மணம் (V. 1, 1, 12)என்னும் பிற்கால இலக்கியங்களிலும் அதைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. அந்த யாகத்தைப் பற்றிப் பல சூத்திரங்கள் மிக விரிவாகக் கூறுகின்றன.\nஅதன் முக்கியமான அம்சங்களைப் பற்றிய மிகத் தெளிவான குறிப்புக்கள் பிராம்மணங்களிலே காணக்கிடக்கின்றன. உதாரணமாக, சதபத பிராம்மணத்திலும் மைத்திராயணீ சம்ஹிதையிலும் (IV. 3, 1), தைத்திரீய சம்ஹிதையிலும் (I.8, 1,1) முக்கியமாக அந்த விவரங்கள் கூறப்பட்டிருக்கக் காண்கிறோம். அந்த யாகத்தில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் யஜுர்வேத சம்ஹிதைகளில் சொல்லப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, தைத்திரீய சம்ஹிதை (I.8) காடக சம்ஹிதை(XV), மைத்திராயணீ சம்ஹிதை (II, 6),, வாஜஸனேயீ சம்ஹிதை(X), ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\n(இரத்தினங்களை அவிர்ப் பலியாகக் கொடுப்பது இராஜசூய யாகத்தின் மிகவும் முக்கியமான சடங்குகளில் ஒன்று. இதற்கு ரத்ன_ஹவிசுகள் என்று பெயர்.) இவற்றைப் பலியாக ஏற்பவர்களுக்கு ரத்தினீனர்கள் என்று பெயர். இவர்கள் அரசாங்கத்தினுடைய முக்கிய அதிகாரிகளாகவும், அதன் முக்கிய இலாக்காக-களின் பிரதிநிதிகளாகவும், உள்ளவர்கள். இவர்கள் யாவரும் அரசாங்கத்தின் முடியாகிய கிரீடத்தின் மீது பதித்த இரத்தினங்களைப்-போல் விளங்குபவர்கள். சதபத பிராம்-மணத்திலே (V. 3, 1, 3 முதலிய இடங்களிலே) அவர்கள் கீழ்வரும் வரிசையில் கூறப்-படுகிறார்கள். (1) படைத் தலைவர் (ஸேனானீ), (2) அரசனுக்குச் சடங்கு செய்விக்கும் குரு (புரோகிதன்), (3) அரசி (மகிஷி), (4) அரசனுடைய பாணனும் கணக்கனும் (சூதன்), (5) கிராமத் தலைவன் (கிராமணி), (6) அந்தப்புர மணியக்காரன் (க்ஷத்திரு), (7) பொக்கிஷத் தலைவன் (ஸங்கிரஹீத்ரு) (இவனை ஸாயனர் தொகைகளை வசூலிக்கச் செய்யும் பொக்கிஷ அதிகாரி என்று வர்ணிக்கிறார்), (8) வரி முதலியவற்றைக் கறந்து வசூலிக்கும் அதிகாரி (பகுதி கறப்போன்), (9) சூதாட்டத் தலைவன் (அக்ஷாவாபன்), (10) வேட்டை முதலிய-வற்றுக்கும் காடுகளுக்கும் மேலதிகாரி (கோ_நிகர்த்தனன்; அரசன் வேட்டைக்குப் போகும் போதெல்லாம் அவன் கூடவே சென்றுவரும் துணைவனாக இவன் இருப்பான் என்று ஸாயனர் கூறுகிறார்), (11) செய்திகளை எடுத்துச் செல்லும் தூதன் (பாலாகலன்). தைத்திரீய சம்ஹிதையிலும் (I, 8, 9, 1 முதலிய இடங்களில்), பிராம்மணத்திலும் (I. 7, 3, 1 முதலிய இடங்களில்), வேறோர் அட்டவணை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலே வேட்டை மேலதிகாரியும், தூதனும், காணப்படவில்லை; அவர்களுக்குப் பதிலாக, ராஜன்னியன் என்பவன் குறிப்பிடப்படுகிறான். அவ்வாறே மைத்திராயணீ சம்ஹிதையும் (II. 6, 5; IV 3, 8) ராஜன், வைசியக் கிராமணி, தக்ஷரதகாரர் இருவகையினர் (தச்சனும் தேர் செய்பவனும் _ இவர்கள் கைத்தொழிலுக்குப் பிரதிநிதிகளாக இருக்கலாம்) என்பவர்களைக் குறிப்பிடுகிறது.5 காடக சம்ஹிதையும் (XVI. 4) இதே அட்டவணையைத்தான் கூறுகிறது. ஆனால், இது தக்ஷரதகாரர்களின் இரண்டு வகையினரையும் விட்டுவிடுகிறது. இவர்-களுக்குப் பதிலாக, கோ_வியசன் என்பவனைக் கூறுகிறது.\nஇந்த அட்டவணைகளைப் பார்த்தால், இவை அதர்வ வேதத்திலே (III. 5, 7) கூறப்பட்ட ராஜகர்த்திருக்கள், அல்லது ராஜகிருத்துக்கள் ஆகியவர்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு, பிற்காலத்திலே விரிவாகக் கூறப்பட்டவைகளே என்று தோன்றுகிறது. இவர்கள் அரசர்கள் அல்லர்; ஆயினும், ராஜ்யாபிஷேக உற்சவத்திலே துணை புரிந்தவர்கள். அதர்வ வேதத்திலே இவ்வாறு கூறப்பட்டவர்கள் யாவர் எனில், சூதன் என்னும் தேரோட்டியும், கிராமணி என்னும் கிராமத் தலைவனும், மக்களுமே, ஆவார்கள்.6 ஐதரேய பிராம்மணத்தில் (VIII. 17, 50) ராஜ_கர்த்ததா என்னும் சொல் காணப்படுகிறது. இச்சொல்லானது அரசனுடைய தகப்பன், சகோதரன் முதலியோரைக் குறிக்கும் என்று அந்நூலின் உரையாசிரியர் வியாக்கியானம் செய்கிறார். இராச்சியாபிஷேகத்தில் பங்கு எடுத்துக்-கொண்டு, உதவி செய்பவர்களாகக் கூறப்-படுவோர்களின் அட்டவணைகளைப் பார்த்தால், அதிகாரப் பதவியில் உள்ளவர்களும், அதிகாரப் பதவிகளில் இல்லாத சாமானிய மக்களின் பிரதிநிதிகளும், இநத்ச் சடங்கிலே பங்கு எடுத்துக்கொண்டு இதை நடத்தி வைத்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசனுடைய கிரீடத்துக்கும் அதிலுள்ள இரத்தினங்களுக்கும் உள்ள சம்பந்தத்தைப் போலவே, அரசனுக்கும் அரசாங்க அதிகாரி-களுக்கும் மற்ற மக்கட் பிரதிநிதிகளுக்கும் உள்ள உறவு இருந்திருக்க வேண்டும் என்று நாம் ஊகிக்கலாம். இவற்றுள் ஒவ்வொன்றுக்கும் மற்றது இன்றியமையாததாக உள்ளது.\nஅடுத்தபடியாக, இராஜசூய யாகத்தில் மிகவும் சுவையான பகுதியானது அபிஷேசனீயம் எனப்படும் பட்டாபிஷேகச் சடங்கு. அந்த யாகச் சடங்கைச் செய்யும்போது, முதலில் வரப்பிரசாதி-களான சில தெய்வங்களுக்குப் பலி இட்ட பின்பே அதைத் தொடங்குகிறார்கள். தர்மத்தை அடிப்படையாக உடைய சக்தியின் பொருட்டு ஸவிதா_சத்யப்பிரசவா என்னும் தேவனுக்கும்; கிரகஸ்தாசிரமத்தில் இருப்பவர்கள் செழித்து வாழும் பொருட்டு அக்கினி_கிருகபதிக்கும்; மரங்களும், தானியம் முதலியவைகளும், விவசாயமும், செழித்தோங்கும் பொருட்டு ஸோம_வனஸ்பதிக்கும்; பேச்சுத் திறமையின் பொருட்டு பிருகஸ்பதி_வாக்குத் தேவனுக்கும்; அதிகாரத்தின் பொருட்டும் ஆளும் திறமையின் பொருட்டும் இந்திரனுக்கும்; கால்நடைகளின் பொருட்டு உருத்திரனுக்கும்; சத்தியம் ஓங்கும் பொருட்டு மித்திரனுக்கும்; நீதிமுறையில் பாதுகாப்பு இருந்துவரும் பொருட்டு வருண தர்மபதிக்கும், பலிகள் இடப்பட்டன. எந்த ராஜ்யத்தில் ஒருவனுக்கு நீதித் துறையில் அதிகாரம் இருக்கிறதோ அந்த ராஜ்யமே சிறந்த ராஜ்யம், அல்லவா அதன் பிற���ு, ராஜ்யாபிஷேகத் தீர்த்தமானது தயார் செய்யப்பட்டது. இதிலே பதினேழு வகையான தீர்த்தங்கள் கலக்கப்பட்டன. பனியின் நீரும், குளத்து நீரும், கடலின் நீரும், இவற்றுள் ஒரு சில. இதன் பின்னர், அபிஷேகம் செய்விக்கப்-படும் மன்னனின்மீது அந்தப் புனிதமான தீர்த்தத்தை பிராமணன் ஒருவனும், அபிஷேக மன்னனின் நெருங்கிய உறவினன் ஒருவனும், க்ஷத்திரிய குலப் பிரபுவான ராஜன்னியன் ஒருவனும், வைசியன் ஒருவனும், தெளித்தார்கள். அதன் பிறகு, பட்டாபிஷேக உடைகளையும், வில்லையும், மூன்று அம்புகளையும், ராஜ சின்னங்களாக (அரசின் அறிகுறிகளாக) அவனுக்கு அளித்தார்கள். அவன்மீது எத்திசை-யினின்றும் அம்புகள் பாய்ந்து தாக்காவண்ணம் பாதுகாக்கும் பொருட்டே இந்த அம்புகள் அவனுக்கு அளிக்கப்பட்டன. அதன் பின்னர்,அவன் அரசனாக அபிஷேகம் செய்விக்கப்-பட்டான். இச்செய்தி பிராமணர்-களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும், அதாவது புரோகிதர்கள் புரபுக்கள் ஆகிய இரண்டு வர்க்கங்களுக்கும், மற்றெல்லா வகையான மக்களுக்கும் _ உயிருள்ளவற்றுக்கும் உயிரில்லாத-வற்றுக்கும் கூட _ தெரிவிக்கப்-பட்டது. அதன் பின்னர், அவன் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, ஆகாயம் (மேலுலகம்), என்னும் திக்குக்களில் எல்லாம் ஏறிச் செல்வதாகப் பாவித்து, அங்கெல்லாம் உள்ள யாவற்றுக்கும் மேலானவனாக அவன் இருக்கும்படியும், அவன் ஒய்யாரமாக வீற்றிருக்கிறான் என்று கூறப்பட்டது. அதற்குப்பின், கீழ்க்கூறிய மந்திரத்தை உச்சரித்து, அவனுக்கு ராஜ்யா-பிஷேகம் செய்யப்பட்டது.\n‘ஓ தேவர்களே, ஈடு இணையற்ற பேரரசனாகவும், பேரதிகாரம் பெற்றவனாகவும், தன்னுடைய மக்களான குடிகளை நன்கு பரிபாலித்து ஆளுபவனாகவும், விளங்கும்படி, அவனுக்கு நீங்கள் வரமளியுங்கள். ஓ மனிதர்களே (தைத்திரீய சம்ஹிதையில் இது பரதர்களே என்று காணப்படுகிறது), இவனே உங்கள் அரசன்\n1 ‘இந்து அரசர்களுடைய ராஜ்யாபிஷேகத்தின் நியமங்களும், அதன் அரசியல் சம்பந்தங்களும்’ என்னும் விஷயத்தைப் பற்றி நன்கு எழுதப்பட்ட கட்டுரை ஒன்று காசி பிரஸாத் ஜயஸ்வால், பி.ஏ.ஆக்ஸன்., பாரிஸ்டர், அவர்களால் 1912ஆம் வருஷம் ஜனவரி மாதத்து மாடர்ன் ரிவியூ பத்திரிகையில் வெளியிடப்பட்டது.\n2 ராஜசூய யாகம் செய்வதால் ஒருவன் ராஜா (அரசன்) ஆகிறான். வாஜபேய யாகம் செய்வதால் ஸம்ராட் ஆகிறான். ராஜ்யம் எனப்படுவது கீழ்ப்பட்��து; ஸாம்ராஜ்யம் என்பது மேலானது. அரசன் அரசர்க்கரசன் ஆக விரும்புவது இயல்பு. ஏனென்றால், ராஜ்யம் (ராஜா) என்பது கீழானது; ஸாம்ராஜ்யம் (ஸம்ராட்) என்பது அதனினும் உயர்ந்தது.\n3 எவனைப் பிராமணர்களும் அரசர்களும் முன்னணியில் வைத்துப் பாராட்டுகிறார்களோ அவனே வாஜபேய யாகம் செய்யத் தகுதி உள்ளவன்.\n4 ‘இவனே ஸாம்ராட்’, ‘இவன்தான் ஸாம்ராட்’ என்னும் இச்செய்தி பலருக்கும் நன்றாகத் தெரிவிக்கப்படுகிறது.\n5 ரதகாரன் எனப்படும் தேர் செய்பவன் அதர்வ வேதத்தில் (III. 5.6) கூறப்படுகிறான். அவ்விடத்திலே அவன் அரசனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டிய குடிகளில் ஒருவனாக வர்ணிக்கப்படுகிறான். பொதுவாக, தொழிலாளிகளின் பிரதிநிதியாக அவன் பாவிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. யஜுர்வேத சம்ஹிதைகளிலும், உதாரணமாக, காடக (XVII, 13) மைத்திராயணீ (II. 9, 5) வாஜஸனேயீ(XVI. 17; XXX. 6), என்னும் இடங்களில், அவனைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. பிராம்மணங்களிலும் (உதாரணமாக, தைத்திரீயம் I. I, 4, 8; III. 4, 2, 1 சதபதம்XIII. 4, 2, 17) அவனைப் பற்றிய விருத்தாந்தங்கள் காணப்படுகின்றன. இவ்விடங்களில் எல்லாம் அவன் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு கற்பிதமான சாதியைச் சேர்ந்தவனாகக் காணப்படுகிறான்.\n6 அதர்வ வேதம் (III. 1, 4, 2 என்னும் இடத்தில்) கிழ்வருமாறு காணப்படுவதை இவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கவும்:--_‘தங்களை ஆளும் தலைவனாக மக்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தைத்திரீய சம்ஹிதையில் (II. 3, 1, 3) ‘விஸ்’ என்று கூறப்படுபவர்கள் பொதுமக்கள்தாம் என்பது தெளிவு.\n7 சதபத பிராம்மணம் (V. 4, 2, 3.)\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார��� பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-09-22T16:59:53Z", "digest": "sha1:Y6VXHP377PCNVD6W2R3DZQICWRUJGVYB", "length": 9566, "nlines": 125, "source_domain": "www.sooddram.com", "title": "சிரியாவுக்கு இராணுவத்தை அனுப்ப ரஷ்ய பாராளுமன்றத்தில் அங்கீகாரம் – Sooddram", "raw_content": "\nசிரியாவுக்கு இராணுவத்தை அனுப்ப ரஷ்ய பாராளுமன்றத்தில் அங்கீகாரம்\nரஷ்ய இராணுவத்தை சிரியாவில் நிலை நிறுத்துவதற்கு ரஷ்ய பாராளுமன்ற மேலவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்மூலம் ரஷ்யா சிரியாவில் இயங்கும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு எதிராக வான் தாக்குதலை நடத்த வழி ஏற்பட்டுள்ளது. சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு விடுத்த இராணுவ உதவிக்கான கோரிக் கையை அடுத்தே பாராளுமன்றத்தில் நேற்று இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் சிரேஷ்ட அதிகாரி செர்கே இவானோவ் குறிப்பிட்டுள்ளார். எனினும் சிரியாவுக்கு தரைப்படையை அனுப் பும் நோக்கம் இல்லை என்று மறுத்த இவானோவ், இதன்மூலம் விமானப் படை மாத்தி ரமே பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.\nபரந்ததொரு தீவிரவாத எதிர்ப்பு கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு ரஷ்ய ஜனாதிபதி விலாடி மிர் புடின் இந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார். அது இரண்டாவது உலகப் போரில் ஹிட்லருக்கு எதிரான கூட்டணி போன்று இருக்க வேண்டும் என்று புடின் ஐ.நாவில் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை ஒன்று சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ்ஸுக்கு எதிராக கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.\nஎனினும் ஜனாதிபதி மாளிகையின் தலைமை அதிகாரியான இவானோவ் குறிப்பிடும்போது, சிரியா மீதான அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் வான் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்றும் இவ்வாறான தாக்குதலை நட த்த அவர்கள் ஐ.நா. த��ர்மானம் அல்லது சிரிய அரசின் அனுமதியை பெறவில்லை என்றார். இந்நிலையில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் ரஷ்யாவிடம் உத்தியோகபூர்வமாக இராணுவ உதவியை கோரினார் என்று இவானோவ் குறிப் பிட்டார்.\n250,000க்கும் அதிகமானவர்களை பலி கொண்டு மேலும் நான்கு மில்லியன் பேரை நாட்டை விட்டு இடம்பெயரச் செய்த சிரியாவில் நான்கு ஆண்டுகளை கடந்து நீடிக்கும் உள் நாட்டு யுத்தம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ரஷ் யாவுக்கு இடையில் முரண்பாடு நீடித்து வருகிறது. ஜனாதிபதி அஸாத் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் ரஷ்யா அஸாத் அரசை பாது காத்து வருகிறது.\nPrevious Previous post: ஐ.நா.அறிக்கையின் அறிவுறுத்தல்: கட்டளையிட்டவர்களையும் விட்டுவிடாதே\nNext Next post: ஒபாமா – காஸ்ட்ரோ சந்திப்பு\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/596296/amp?ref=entity&keyword=detainees", "date_download": "2020-09-22T16:54:00Z", "digest": "sha1:M6S3A74VLSXZAOVLU4B4G5TRJ4P5TMH3", "length": 10754, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "I was shocked to hear about the brutality of the detainees in the devil: cricketer Shikhar Dhawan | சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளுக்கு நடந்த கொடூரத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.: கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கருத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்ன��� காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளுக்கு நடந்த கொடூரத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.: கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கருத்து\nசென்னை : சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளான தந்தை மகனுக்கு நடைபெற்ற கொடூர சம்பவத்துக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், மொபைல்ஃபோன் கடை நடத்திவந்த தந்தை, மகன் இருவரும் போலீஸ் காவலில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.\nதென்மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளம் மூலமாக தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.\nஇந்த நிலையில் டுவிட்டரில் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக் தற்போது பிரபலமாக உள்ளது. இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதாவது தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நடந்த கொடூரத்தைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅக். 1-ம் தேதி திட்டம் செயல்படுத்தப்படுமா: ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது: மகன் சரண் தகவல்\nகோயம்பேடு காய்கறி அங்காடி சிறு மொத்த வியாபாரம் செய்ய அனுமதிக்கும் தேதியை அறிவிக்க வேண்டும்: கனி, மலர் வியாபாரி நலச்சங்கம் கோரிக்கை\nவிஜிபி தங்கக் கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவின் சிலை மனிதனைப் பற்றிய தவறான தகவலுக்கு விஜிபி நிர்வாகம் மறுப்பு\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை\nதிருப்பூர் அரசு மருத்துவமனை ICU-வில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் பலி: முதல்வர் பழனிசாமி ஆட்சியின் இலட்சணம் இது...மு.க.ஸ்டாலின் டுவிட்\nகொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாக ஆகிவிட்டன: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மேலும் 5,337 பேருக்கு கொரோனா உறுதி; மொத்த பாதிப்பு 5.52 லட்சமாக ஆக உயர்வு...சுகாதாரத்துறை அறிக்கை.\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,558 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\n× RELATED மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2576685", "date_download": "2020-09-22T18:06:28Z", "digest": "sha1:DGNUZAYPCJ77HVDUZAXMCBU7XY745CUZ", "length": 7773, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "எல்லாரும் அப்படித் தான்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக��கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 14,2020 23:04\n'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக, ஜூலையில், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.கடந்த, சனிக்கிழமை மாலை, 5:50 மணிக்கு, சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள, பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்ப, 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் குவிந்திருந்தன.\nஇதைப் பார்த்த முதியவர் ஒருவர், 'பாருங்க தம்பி... காலையில இருந்து காத்தாடிய பெட்ரோல் பங்க்குல, இப்ப கூட்டம் அலைமோதுது. மக்களிடம் விழிப்புணர்வே இல்லப்பா...' என, நொந்துக் கொண்டார்.\nஅதற்கு அந்த வாலிபர், 'ஆமாங்க அய்யா... பாருங்க, 'பீல்' பண்ணுற நீங்க கூட, கடைசி நேரத்துல தான், பெட்ரோல் பங்க்குக்கு வந்துருக்கீங்க...' என்றதும், அந்த முதியவர், அவரை முறைத்தபடி நகர்ந்தார்.\nதினமலர��� செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பக்கவாத்தியம் முதல் பக்கம்\nஇந்த டோட்டல் ஊரடங்கால் முதல் நாள் எல்லா கடைகள், பெட்ரோல் பங்குகள், என்று கூட்டம் கூடி, ஒரு வாரத்துக்கு உண்டான தொற்றை ஒரே நாளில் முடித்துவிடுவது தான் நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/110169-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-09-22T18:27:39Z", "digest": "sha1:OK4IRTGHGYW7PCQU232OIH45B3DZP2HN", "length": 9351, "nlines": 120, "source_domain": "www.polimernews.com", "title": "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வேலி தாண்டி செல்வோருக்கு எச்சரிக்கை ​​", "raw_content": "\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வேலி தாண்டி செல்வோருக்கு எச்சரிக்கை\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வேலி தாண்டி செல்வோருக்கு எச்சரிக்கை\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வேலி தாண்டி செல்வோருக்கு எச்சரிக்கை\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வேலி தாண்டி செல்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், தமிழக எல்லைப்பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாகச் செல்லும் 20க்கும் மேற்பட்ட எல்லைப்பகுதிகள் கர்நாடகா மாநில அரசால் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் ஒசூர் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளுக்காகவும், தொழில்களுக்காகவும், உறவினர்களை சந்திக்கவும் மாநில எல்லைப்பகுதிகளில் மூடப்பட்டுள்ள முள்வேலிகள் மற்றம் பள்ளங்களை தாண்டி சென்று வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை ஒசூர் பகுதி மக்கள் நிறுத்த வேண்டும் என கர்நாடக போலீசார் எச்சரித்துள்ளனர்.\nஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான அவசர சட்டத்தை இயற்றியுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு\nஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான அவசர சட்டத்தை இயற்றியுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை தவிர தமிழகத்தின் பிறபகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்களுக்கு அனுமதி\nசென்னை தவிர தமிழகத்தின் பிறபகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்களுக்கு அனுமதி\nரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசி சில வாரங்களில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்படும் - டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரிஸ் நிறுவனம் தகவல்\nஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை திருப்பதியில் சமர்ப்பிக்கப்பட்டது\nகொரோனா பாதிப்புக்கு சீனா பொறுப்பேற்க ஐ.நா. வலியுறுத்த வேண்டும் - அதிபர் டிரம்ப்\nகொரோனா தொற்றால் 90சதவீதத்துக்கு மேல் நுரையீரல் பாதிப்படைந்தவர்களை ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்\nதிருப்பதி 4ஆம் நாள் பிரம்மோற்சவம், சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி\nதமிழ்நாட்டில் இன்று 5337 பேருக்கு கொரோனா உறுதி\nநாகர்கோவில் காசியின் வழக்கில் அதன் தீவிரம் புரியாமல் சிபிசிஐடி செயல்பட்டு வருவதுபோல் தெரிகிறது- உயர்நீதிமன்ற மதுரை கிளை\nசக்ரா படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவிமானியின் தவறான முடிவுதான் கோழிக்கோடு விமான விபத்துக்குக் காரணமா - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/kamal-angry-about-lazy-action-for-fishermen-struggle", "date_download": "2020-09-22T17:32:57Z", "digest": "sha1:OVZGCLTVTKE5MLIIMLS2N36446GUIFWX", "length": 10946, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "அன்றும், இன்றும் மீனவர்களுக்கு துரோகம் இழைக்கும் அரசுகள்....!! - Seithipunal", "raw_content": "\nஅன்றும், இன்றும் மீனவர்களுக்கு துரோகம் இழைக்கும் அரசுகள்....\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீண்டகாலமாக முன்னெடுக்கப்படும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறைபாடு குறித்த கேள்விகளையும், அதை தொடர்ந்து ஏற்ப்படும் உயிரிழப்புகளையும் ஒரு அரசு அலட்சியாம கடந்து செல்வது அதிர்ச்சி அளிக்கிறது. திட்டமிடாத துறைமுக கட்டுமானம் மற்றும் தடுப்பனைகளால் கடந்த ஒருமாதத்தில் மூன்று மீனவரை இழந்து தவிக்கும் குமரி மீனவ சகோதரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஆண்டுதோறும் துறைமுகத்தில் கடல்சீற்றம் அதிகரிப்பதும், ராட்சச அலையில் மீனவர்கள் சிக்கி பலியாவதும் வழக்கமான வேதனைதரும் நிகழ்வாக மாறியுள்ளது.\nகடந்தவாரம் மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை எந்த அளவுக்கு மீனவர் பாதுகாப்புக்கு அவசியம் என்பதை அரசுக்கு உரக்க சொல்கின்றன இந்த மரணங்கள். அண்டை மாநிலமான கேரளாவில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளம் கொண்ட துறைமுக வாயிலால், கடல் சீற்றம் குறைக்கப்பட்டு இது போன்ற உயிரிழப்புகள் முற்றிலுமாக தவிர்க்கப் பட்டிருப்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.\nஅரசு தூத்தூர், நீரோடி மற்றும் தேங்காய் பட்டினம் உட்பட மீனவ கிராமங்களில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு செவிசாய்த்து, இதுவரை 19 மீனவர்கள் இறப்பிற்கு காரணமான தேங்காய்பட்டின துறைமுகம் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும். தற்போதுள்ள 100 மீட்டர் துறைமுக நுழைவாயிலை குறைந்தபட்சம் 300 மீட்டர் வரை விரிவாக்கம் செய்வதுடன், இந்தியாவில் அதிக கடல் சீற்றம் கொண்ட பகுதிகளான நீரோடி முதல் கன்னியாகுமரி வரை, கடல் சீற்றத்தை கட்டுப்படுத்த, “தூண்டில் வளவு” திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.\nமேலும் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமான பொழிமுகத்தில் உள்ள மணல் திட்டுகளை அகற்றி, அதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் உயிரிழப்புகள் நிகழும் போதும், இலங்கை கடற்படையால் மீனவர்கள் உயிரிழந்த போதும், மீனவர் பிரச்சனை என துண்டாக்கி தொடர்ந்து மீனவ சமுதாய மக்கள் புறக்கணிக்க படுவதை இனி ஒருகாலும் அனுமதிக்க முடியாது. எதிர்காலத்தில் நகர்ப்புற மக்களுக்கு இணையான பாதுகாப்பு, ஒவ்வொரு மீனவருக்கும் உறுதி செய்யும் வரை, மீனவ மக்களோடு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும் \" என்று கூறப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nமொத்தம் 17 சிக்ஸ்., கடைசி ஓவரில் சென்னை அணியை கதறவிட்ட ராஜஸ்தான்\n#BREAKING: சென்னை அணிக்கு இமாலய இலக்கு வச்சு செஞ்சது ராஜஸ்தான் அணி\nமொத்தம் 9 சிக்ஸ்., சென்னைக்கு மரண அடி கொடுத்த சஞ்சு சாம்சன்\nகடன் தருவதாக கூறி பெண்மணியை ஐவர் சேர்ந்து சீரழித்த கொடூரம்.. விடுதிக்குள் அரங்கேறிய பயங்கரம்.\nடெல்லியில் மிரட்டப்பட்ட திமுக எம்பி. அதிரடியாக எழுந்த பரபரப்பு புகார்.\nஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\nவேலைக்கு புறப்படும் போது தகராறு செய்த கேட்.. அடித்து நொறுக்கிய ராக்..\nகொடுமை.. ஓவியா வெளியிட்ட போட்டோவை கண்டு அலறியடித்த ரசிகர்கள்.\n'நீங்க இப்படி காட்டுவீங்கன்னு' எதிர்பார்க்கவில்லை; ரித்விகாவின் கவர்ச்சி புகைப்படத்தால்..ஷாக்கான ரசிகர்கள்..\nபிரபல நடிகை கொரோனாவால் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1340522.html", "date_download": "2020-09-22T17:16:48Z", "digest": "sha1:5NRB4NQI6QYPMXEYQK6NEXFPWCQG3TGO", "length": 11703, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை!! – Athirady News ;", "raw_content": "\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு அனைத்து பேக்கரி உரிமையாளர்களிடமும் கேட்டுக்கொள்வதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.\nபேக்கரி உரிமையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள சலுகைகள் மற்றும் வரி குறைப்பு ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன அத தெரணவிடம் கூறியுள்ளார்.\nஅதற்கமைய 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட பாண் தவிர்ந்த உணவு பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான இயலுமை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல் கேக் வகைகளின் விலைகளையும் 50 ரூபாவால் குறைக்க வேண்டும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையை பொருளாதார வலைக்குள் சிக்க வைக்க முயற்சி\nவாடகை வாகனம் ��லகில் முதல்முறையாக லண்டனில் சேவைக்கு வந்த நாள் – டிச.6- 1897..\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி அற்றோருக்கு வழங்குங்கள்:…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை; நாடாளுமன்றில்…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு\nமழைக் காலநிலை: டெங்கு, எலிக்காய்ச்சல் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…\nபிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nசபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் – எதிர்கட்சி குற்றச்சாட்டு\nகோப் குழுவின் புதிய தவிசாளராக சரித்த ஹேரத் தெரிவு\nமனித உறுப்புகள் உலங்கு வானூர்தி மூலம் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டன\nநுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு தீர்வு –…\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை;…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட…\nமழைக் காலநிலை: டெங்கு, எலிக்காய்ச்சல் குறித்து அரச மருத்துவ…\nபிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nசபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் – எதிர்கட்சி…\nகோப் குழுவின் புதிய தவிசாளராக சரித்த ஹேரத் தெரிவு\nமனித உறுப்புகள் உலங்கு வானூர்தி மூலம் வெற்றிகரமாக கொண்டு…\nநுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு…\nபொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலைக்கு முயற்சி\nஅமரா பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் அடைந்துகொண்ட வெற்றிகளும்,…\nதடை செய்யப்பட்ட 80 கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு\nஉள்ளாடையுடன் மணமகன்.. குளியல் டவலுடன் மணமகள்.. வெட்டிங் போட்டோ…\nவாயில் நீளமான குச்சி… இந்த நாய்க்குட்டிக்கு இருக்கற அறிவு…\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி அற்றோருக்கு…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை;…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட ��டைசெய்யப்பட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/4069", "date_download": "2020-09-22T18:22:19Z", "digest": "sha1:KCDLG2SNVPAYSNXZORBYDPGVVC5DM36S", "length": 7324, "nlines": 136, "source_domain": "cinemamurasam.com", "title": "நந்திதாவை நினைத்து கதை எழுதினேனா? மனைவி முன் நெளிந்த இயக்குனர் – Cinema Murasam", "raw_content": "\nநந்திதாவை நினைத்து கதை எழுதினேனா மனைவி முன் நெளிந்த இயக்குனர்\nமொழி, அபியும் நானும், பயணம் போன்ற சிறந்த படங்களை இயக்கிய ராதா மோகன் ‘உப்புக்கருவாடு’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். எம்.எஸ். பாஸ்கர் முதல் கருணாகரன் வரை பேசிய அனைவருமே ராதாமோகனை புகழ்ந்து தள்ளிவிட்டனர். அவருடைய அனைத்து படங்களிலும் நடித்துள்ளோம், இனிமேலும் நடிக்கவேண்டும் என்று அடுத்த படத்திற்கும் இப்பொழுதே அச்சாரமும் போட்டுவிட்டனர்.\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nராதா மோகன் படத்தை பற்றி பேசியபோது, இந்த படத்தின் கதையை எழுதும் போதே என் நினைவில் உதித்தவர் நந்திதா தான். அவருக்காவே இந்த கதையை எழுதினேன். அதன் பிறகு அவரை இப்படத்தில் நடிக்க அழைக்கலாம் என நினைக்கும்போது ஒரு சிறிய தயக்கம். பொதுவாக நடிகைகள் பெரிய நடிகர்களுடன் நடித்துவிட்டால் அமீர்கானுடன் நடித்துவிட்டேன், ஷாருக்கானுடன் நடித்துவிட்டேன், சல்மான்கானுடன் நடித்துவிட்டேன் என அலட்டிகொள்வார்கள். ஆனால், நந்திதா அப்படி இல்லை, கதையை கேட்டதுமே ஒப்புக்கொண்டுவிட்டார். நான் நினைத்ததுபோலவே கதாப்பாத்திரத்திற்கும் மிகச்சரியாக பொருந்திவிட்டார். எனப் பேசிமுடித்தார்.\nஅதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் கேள்வி நேரத்தில், நந்திதாவை நினைத்துக்கொண்டே தான் இந்த படத்தின் கதையை எழுதி முடித்தீர்களா எனக்கேட்டவுடன், ஐயோ அப்படி எல்லாம் இல்ல. அந்த கதையே எழுதும்போது, நந்திதா நடித்தால் நன்றாக இருக்கும் எனத்தோன்றியது அவ்வளவு தான். இந்த விழாவிற்கு என்மனைவியும் வந்துள்ளார். அங்கு தான் அமர்ந்திருக்கிறார் என்று நெளிந்தவாறே பதில் சொன்னார்.\nஉறுமீன் படத்திற்கு வரிவிலக்கு கிடையாது..\nமகனுக்காக இல்லை; தமிழன் என்ற வெறிக்காக நடிக்கிறேன் – விஜயகாந்த்\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\n���ாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\nமகனுக்காக இல்லை; தமிழன் என்ற வெறிக்காக நடிக்கிறேன் - விஜயகாந்த்\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/6841", "date_download": "2020-09-22T17:01:54Z", "digest": "sha1:DYUSOLEFAW4BZLQQMFAPZ4JET6Y7EBVB", "length": 7813, "nlines": 136, "source_domain": "cinemamurasam.com", "title": "19-வது கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது அறிவிப்பு! – Cinema Murasam", "raw_content": "\n19-வது கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது அறிவிப்பு\nஒவ்வொரு ஆண்டும் சிறந்த புதுமுக இயக்குனரை தேர்வு செய்யும் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது, கடந்த 2015 ஆண்டின் சிறந்த புதுமுக இயக்குனராக ‘லென்ஸ்’ படத்தின் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇம்மாதம் 12ம் தேதி சென்னை மியூசிக் ஆகாடமியில் நடைபெறவிருக்கும் இந்த விருது விழாவில் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இவ்விருதினை பெறவிருக்கிறார்.\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nஇயக்குனர் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தனது முதல் படமான பிரேம புஸ்தகம் படத்தினை இயக்கி கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். இப்படத்தில் தான் அஜீத் அறிமுக நாயகனாக நடித்து கொண்டிருந்தார். இவரின் மறைவையடுத்து ‘கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் மேமோரியல் ஃபௌண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனம் துவங்கப்பட்டு கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அளவில் சிறந்த படம் இயக்கிய முதல் பட இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருதளித்து கவுரவித்து வருகிறது.\nஇதில் சிறப்பு விருந்தினராக கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் கலந்து கொள்கிறார். கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு விரிவுரையாக “The Making of an Actor” எனும் தலைப்பில் ஸ்ரீ போமன் இரானி பேசுகிறார். கவுரவ விருந்தினர்களாக இயக்குனர் ப்ரியதர்ஷன், சுதிர் மிஸ்ரா, டாக்டர் ஜெயசுதா கபூர் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.\nமேலும் இந்த நிகழ்ச்சியை மெருகேற்றும் விதமாக நடிகர்/ இயக்குனர் என பல்முகம் கொண்ட சுகாசினி மணிரத்னம், தனது தந்தையான சாருஹாசன் எழுதிய சுயசரிதை “Thinking on my feet” புத்தகத்தை அடிப்படையாக கொண்டு மேடை நாடகத்தினை இயக்குகிறார். இதில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகளான மதுவந்தி அருண் இணைந்து நடிக்கின்றனர். இது வரை பல தமிழ் மேடை நாடகங்களில் நடித்துள்ள ஒய்.ஜி.மகேந்திரன் முதன்முறையாக ஆங்கில மேடை நாடகத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் நடிகர்கள் பிரசன்னா மற்றும் சுப்பாராவ் நடிக்கின்றனர்.\nகோலிசோடா கிஷோர் நடிக்கும் “ எதிர் கொள் “\n‘வாகா’ படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\n'வாகா' படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/76", "date_download": "2020-09-22T17:16:52Z", "digest": "sha1:VOP7NHAP6EG2NSV7ER5YZFT2ATYE36U6", "length": 3978, "nlines": 131, "source_domain": "cinemamurasam.com", "title": "வெள்ளைக்கார துரை ட்ரைலர் – Cinema Murasam", "raw_content": "\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nசூரியா மீது தனிநபர் தாக்குதலா\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1341544.html", "date_download": "2020-09-22T17:34:57Z", "digest": "sha1:TWPTSMR5DVVWD4KJQWKQFOM472BNLQ6I", "length": 12411, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சிகிச்சை பெற்றுவரும் மத்திய முன்னாள் மந்திரி அருண் ஷோரியுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nசிகிச்சை பெற்றுவரும் மத்திய முன்னாள் மந்திரி அருண் ஷோரியுடன் பிரதமர் மோடி சந்திப்பு..\nசிகிச்சை பெற்றுவரும் மத்திய முன்னாள் மந்திரி அருண் ஷோரியுடன் பிரதமர் மோடி சந்திப்பு..\nபிரதமர் வாஜ்பாய் தலைமையிலான முன்னாள் மத்திய அரசில் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியாக பதவி வகித்தவர் அருண் ஷோரி.\nபிரபல பொருளாதாரத்துறை நிபுணர், பத்திரிகை ஆசிரியர், சிறந்த அரசியல் விமர்சகர், தேர்ந்த கட்டுரையாளர் என பன்முகத்திறமை கொண்ட அருண் ஷோரி(74) கடந்த முதல் தேதியன்று உடல்நலக்குறைவால் புனே நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅருண் ஷோரியுடன் சிரித்துப் பேசும் பிரதமர் மோடி\nஇந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர7மோடி புனே நகரில் உள்ள ரூபி கிளினிக் மருத்துவமனையில் மத்திய முன்னாள் மந்திரி அருண் ஷோரியை இன்று மாலை சந்தித்து நலம் விசாரித்தார்.\nஅருண் ஷோரி நலமுடன் வாழ நாங்கள் பிராத்திக்கிறோம் என்ற குறிப்புடன் அருண் ஷோரியை சந்தித்துப் பேசும் புகைப்படங்களை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை – வடகொரியா திட்டவட்டம்..\n14 மைல்கள் நடந்தே வந்து பணி செய்த ஹொட்டல் பெண் ஊழியருக்கு கிடைத்த பம்பர் பரிசு ..\nயாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் 100 கிலோ மாட்டிறைச்சி, விசேட அதிரடிப்படையினரால்…\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி அற்றோருக்கு வழங்குங்கள்:…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை; நாடாளுமன்றில்…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு\nமழைக் காலநிலை: டெங்கு, எலிக்காய்ச்சல் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…\nபிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nசபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் – எதிர்கட்சி குற்றச்சாட்டு\nகோப் குழுவின் புதிய தவிசாளராக சரித்த ஹேரத் தெரிவு\nமனித உறுப்புகள் உலங்கு வானூர்தி மூலம் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டன\nயாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் 100 கிலோ மாட்டிறைச்சி, விசேட…\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை;…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட…\nமழைக் காலநிலை: டெங்கு, எலிக்காய்ச்சல் குறித்து அரச மருத்துவ…\nபிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nசபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் – எதிர்கட்சி…\nகோப் குழுவின் புதிய தவிசாளராக சரித்த ஹேரத் தெரிவு\nமனித உறுப்புகள் உலங்கு வானூர்தி மூலம் வெற்றிகரமாக கொண்டு…\nநுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு…\nபொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலைக்கு முயற்சி\nஅமரா பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் அடைந்துகொண்ட வெற்றிகளும்,…\nதடை செய்யப்பட்ட 80 கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு\nஉள்ளாடையுடன் மணமகன்.. குளியல் டவலுடன் மணமகள்.. வெட்டிங் போட்டோ…\nயாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் 100 கிலோ மாட்டிறைச்சி, விசேட…\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி அற்றோருக்கு…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை;…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2011/01/blog-post_28.html", "date_download": "2020-09-22T18:39:06Z", "digest": "sha1:2L4ZYIPQ7LPKNSZPWVRFYF4EIHUMRLT3", "length": 16062, "nlines": 144, "source_domain": "www.winmani.com", "title": "கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nwinmani 4:32 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nகூ���ுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில்\nதற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும்\nநம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்றித்தான்\nஎதையும் எளிமையாகவும் திறம்பட செய்வதிலும் நாங்கள் தான்\nவல்லவர்கள் என்று மறுபடியும் ஒரு முறை நம் அனைவரையும்\nசொல்ல வைத்திருக்கிறது கூகிள். புதிதாக இணையதளங்கள்\nஉருவாக்குபவர்கள் கணினியில் தங்கள் தளம் தெரிவதற்கும்\nமொபைலில் தெரிவதற்கும் தனித் தனியாகதான் உருவாக்கி\nகொண்டு தான் இருக்கின்றனர், பல நிறுவனங்களும் இதற்கு\nபோட்டியாக உங்கள் இணையதங்களை மொபைலில் பார்க்க\nசரியாக தெரியும்படி உருவாக்கி கொடுக்கிறோம் என்று சொல்லி\nகட்டணம் வசூலிக்கின்றனர். இந்தப்பிரச்சினையை வித்தியாசமான\nகோணத்தில் கூகுள் கையாண்டுள்ளது ஆம் உங்கள் தளங்களை\nமட்டும் கொடுங்கள் நாங்களே அதை மொபைலுக்கு தக்கபடி\nகாட்டுகிறோம் யாரும் செய்யாத ஒரு புது முயற்சி தானே,\nசில தளங்கள் நாங்களும் மொபைலில் தெரியவைக்கிறோம்\nஎன்று சொல்லி நமக்கே நம் தளத்தை பார்க்க விருப்பம் இல்லாத\nஅளவிற்கு எழுத்தைப் பிச்சி வீசி விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.\nஆனால் கூகுள் தற்போது சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தி\nஇருக்கும் இந்தத்தளத்தில் சென்று நம் தளம் அல்லது நாம் பார்க்க\nவிரும்பும் எந்ததளத்தையும் அதன் முகவரி கொடுத்து Go என்ற\nபொத்தானை சொடுக்கி நம் மொபைலில் அழகாக பார்க்கலாம், படம்\nவேண்டாம் என்றால் Hide images என்ற கட்டத்தை சொடுக்கிவிட்டு\nஒழுங்காக விரதங்களை கடைபிடிப்பவர்கள் உடலில்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.முகலாயர்கள் பயன்படுத்திய நாணயம் எது \n2.இந்தியாவை தாய்க்கு சமமாக மதித்தவர் யார் \n3.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைமையிடம்\n4.முதல் காங்கிரஸ் மாநாடு யார் தலைமையில் நடந்தது \n5.சிவாஜியின் ஆன்மிகக் குரு யார் \n6.சுயராஜ்ய கட்சி என்பதை நிறுவியவர் யார் \n7.பத்திரிகைகளின் கட்டுப்பாட்டை நீக்கியவர் யார் \n8.துணைப்படை திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார் \n9.I.N.A -வைத் தோற்றுவித்தவர் யார் \n10.முதல் நிதிவாரியம் எங்கு அமைக்கப்பட்டது \n5.துக்காராம்,  6.C.R.தாஸ், 7.சார்லஸ் மெட்காஃப்,\n8.வெல்லெஸ்ஸி பிரபு, 9.நேதாஜி, 10.கொல்கத்தா.\nபெயர் : ராஜா ராமண்ணா\nபிறந்த தேதி : ஜனவரி 28, 1925\nகர்நாடகா ம���நிலத்தில் தும்கூரில் பிறந்தவர்.\nபாம்பே, பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின்\nபெங்களூர் இந்திய விஞ்ஞானக் கழகத்தின்\nஆணைக்குழுத் தலைவர் ஆகவும், ஜவஹர்லால் நேரு\nமுற்போக்கு விஞ்ஞான ஆய்வு மையம், இந்திய விஞ்ஞானப்\nபள்ளித் துறை மற்றும் இந்தியப் பொறியியல் துறைக்கூடம்\nஆகியவற்றின் அதிபராகவும் ராமண்ணா பணியாற்றினார்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nநல்ல தகவல் நன்றி சார்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/BuyBooks.aspx?id=551", "date_download": "2020-09-22T16:54:54Z", "digest": "sha1:TGJ4SN52ACPJHE3X5NG357PHCTK3NX3I", "length": 3068, "nlines": 19, "source_domain": "www.viruba.com", "title": "பூபாளம் புத்தகப் பண்ணை வெளியிட்ட புத்தகங்களை வாங்குதல்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபூபாளம் புத்தகப் பண்ணை வெளியிட்ட புத்தகங்களை வாங்க விருப்பம் தெரிவித்தல்\nபூபாளம் புத்தகப் பண்ணை நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு தற்போது விற்பனையில் உள்ள புத்தகங்களை வாங்குவதற்கு ஏதுவாக இப்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரப்பட்ட பட்டியலில் இருந்து உங்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களைத் தெரிவு செய்து, அத்துடன் உங்கள் மின்-அஞ்சல் முகவரியை இணைத்து பூபாளம் புத்தகப் பண்ணை நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுக்கு தெரியப்படுத்தலாம்.\nVB0002985 நினைக்கப்படவேண்டிய வர்க்கப் போராளி சிங்காரவேலர் 2008 65\nVB0002806 நான் ஒரு மநு விரோதி 2007 50\nஎமக்குக் கிடைக்கப்பெற்ற புத்தகங்களின் தரவுகள் அடிப்படையில் இப்பட்டியல் உருவாக்கப்பட்ட��ள்ளது, இவற்றைவிட புதிய புத்தகங்களும், மீள் பதிப்பிக்கட்ட புத்தகங்களும் மேலதிகமாக பூபாளம் புத்தகப் பண்ணை நிறுவனத்தில் விற்பனைக்கு இருக்கக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/4638/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-5%2C063%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-22T17:15:42Z", "digest": "sha1:UPNF4QUBNPCD7HAWEC7ZS5SGRSZBMCI4", "length": 7942, "nlines": 110, "source_domain": "nellainews.com", "title": "தமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "\n - ‘தேன் சிந்துதே வானம்’ தந்த இசைமேதை\nபெட்ரோல், இயற்கை எரிவாயு; வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு விளக்கம்\nபிரேசிலில் கரோனா பலி 1,37,000-ஐக் கடந்தது\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா - நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேர் பாதிப்பு: 5,406 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் இன்று 1,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,027 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 108 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,349ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 6,501 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,08,784 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 55,152 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nசூர்யாவின் 'சூரரைப் போற்று' அக்டோபர் 30ல் அமேசான் பிரைமில் வெளியிடப்படுகிறது\nப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பப்ஜி விளையாட்டு\nஉலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு இரண்டாவது முறை கொரோனா உறுதி\nமாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று காணொலி மூலம் ஆலோசனை\nஊரடங்கின் 4-ஆம் கட்ட தளர்வில் மெட்ரோ ரெயில்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வாய்ப்பு\nதமிழகத்தில் புதிய தொழிற்கொள்கை வெளியீடு\nகொரோனா பாதிப்பு சீரானதும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டி தொடங்கப்படும்\nPUBG மொபைல் கேம் பயன்படுத்த 2.2 மில்லியன் பயனர்களுக்கு தடை\n - ‘தேன் சிந்துதே வானம்’ தந்த இசைமேதை\nபெட்ரோல், இயற்கை எரிவாயு; வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு விளக்கம்\nபிரேசிலில் கரோனா பலி 1,37,000-ஐக் கடந்தது\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா - நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேர் பாதிப்பு: 5,406 பேர் குணமடைந்தனர்\nஎம்ஜிஆரை விட அதிக சம்பளம் வாங்கியவர்; உச்சஸ்தாயியில் உச்சம் தொட்ட கே.பி.சுந்தராம்பாள்\nஇணையதளத்தில் பொருள் வாங்கியதில் மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடி மிச்சம்\nசவுதி அரேபியாவில் வேலை இழந்து வீதிகளில் யாசகம் கேட்டதால் 450 இந்தியர்களுக்கு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/specials/14977--2", "date_download": "2020-09-22T18:25:48Z", "digest": "sha1:S2EFWBEXMPRZQAPATLAP7E2DWUPBBBNQ", "length": 23914, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 31 January 2012 - மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்! |", "raw_content": "\nமழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்\nதாயும் சேயும் நலமாக... யார் என்ன செய்ய வேண்டும்\nகை கொடுப்போம்... 'தானே' துயர் துடைப்போம்\nசவாலுக்கே சவால் விடுகிற சாம்பியன்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nஉடலுக்கு வலு சேர்க்கும் காலை உணவு\nஉங்க தூக்கத்தை 'வாட்ச்' பண்ணுங்க\nகர்ப்பத்தடை நீக்கும் கல்யாண முருங்கை\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nமழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்\nமழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்\n''பட்டுப் பாவாடை, இரட்டைச் சடைன்னு துள்ளித் திரிந்த இந்தக் குட்டிப் பெண்ணா பெரிய மனுஷியாகிவிட்டாள்'' - சற்றே அதிர்ச்சி கலந்த இந்த ஆச்சரியக் குரல்களை இப்போது அதிகம் கேட்�� முடிகிறது.\n10 வயதில் பாவாடை அணிந்த பட்டாம்பூச்சியாகக் குதூகலித்தப் பருவத்தை இன்று நினைத்தாலும் நமக்குத் தித்திக்கிறது. உறவுக்காரர்களின் மடியில் படுத்துறங்கி, அவர்களின் விரல் பிடித்து வெளியிடங்களுக்குச் சென்று ஆனந்தப்படும் வாய்ப்புகள் இப்போதைய சிறுமிகளுக்கு வாய்ப்பது இல்லை. காரணம், பள்ளிக்குச் செல்லும் பால்யம் மாறாத பருவத்திலேயே உடலாலும் உணர்வாலும் அவர்கள் பெரும் மாற்றத்தைச் சந்திக்கின்றனர்.\n10 வயதுக்குள்ளாகவே பூப்பெய்திவிடும்போது, உடல் - மனரீதியாக ஒரு சிறுமி எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன அவர்களுக்கான தீர்வு என்ன என்பதைப் பற்றி ஒவ்வொரு பெற்றோரும் அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.\n''சமீப காலமாக 8-9 வயதிலேயே சிறுமிகள் பூப்பெய்திவிடுகின்றனர். இதற்கு மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் என இரண்டு காரணங்கள். சுற்றுச்சூழல் சார்ந்த காரணியில், உடல் பருமன் அதிகரிப்பதுதான் பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. அவர்கள் சாப்பிடும், உபயோகப்படுத்தும் சில பொருட்களில் பெண் ஹார்மோன் என்று சொல்லக்கூடிய ஈஸ்ட்ரோஜென் அதிகமாக இருக்கிறது. ஈஸ்ட்ரோஜென்னில் ஜீனோ ஈஸ்ட்ரோஜென், பைட்டோ ஈஸ்ட்ரோஜென் என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் ஜீனோ ஈஸ்ட்ரோஜென் என்பது பிளாஸ்டிக் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பதப்படுத்தப்பட்ட சில உணவுகள், ஃபேஷியல் போன்ற காஸ்மெட்டிக் பொருட்களில் அதிகமாக இருக்கிறது. சோயா போன்ற உணவுப் பொருட்களில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென் அதிகமாக உள்ளது. ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற பொருட்கள் மற்றும் உணவு வகைகளைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகி, பூப்பெய்தலும் மிகக் குறைந்த வயதிலேயே நிகழ்கிறது.\nமரபியல் ரீதியான பிரச்னையில், பூப்பெய்துவதைத் தூண்டும் எல்.ஹெச். மற்றும் எப்.எஸ்.ஹெச். ஹார்மோன்கள் இளம் வயதிலேயே அதிகமாகச் சுரப்பது ஒரு முக்கியக் காரணம். இவை தவிர, பிட்யூட்டரி சுரப்பியின் அருகிலேயே கட்டி உண்டாகுதல், தலையில் அடிபடுவது, மூளைக்காய்ச்சல் நோய், கருப்பையில் நீர்க்கட்டி உண்டாதல் போன்ற பிரச்னைகளால் பெண் குழந்தைகளுக்கு மேற்கண்ட ஹார்மோன்கள் முன்கூட்டியே சுரக்க ஆரம்பிக்கின்றன. சிறுவர்களுக்கு பிட்யூட்டரி சுரப��பி அருகில் கட்டி அல்லது பிட்யூட்டரி சுரப்பியில் பாதிப்பு, விரைப்பையில் கட்டி போன்ற காரணங்களால் பருவம் அடைதல் விரைவாக நடக்கிறது (இது வெளியே தெரிவது இல்லை என்றாலும், மன ரீதியாக சில மாற்றங்களை ஏற்படுத்தும்).\nஒரு சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ பருவம் அடைவதற்கான அறிகுறிகள் 7-8 வயதுக்கு முன்பாகவே தெரிய ஆரம்பித்தால், உடனடியாக என்டோகிரைனாலஜி அல்லது மகப்பேறு மருத்துவர்களைச் சந்தித்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.\nமிக சீக்கிரத்தில் பருவம் அடைவதால், 'என்ன பிரச்னை’ என்று நினைக்கலாம். ஒரு ஆண் அல்லது பெண் பருவம் அடையும்போது அவர்களின் எலும்பின் வளர்ச்சி நின்று, ஒன்றுகூடுகிறது. இதனால் கடைசிக் கட்ட உயரம் என்பது குறைகிறது. பெண்களுக்கு உடல் ரீதியாக, சமூக ரீதியாகப் பல்வேறு பிரச்னைகளும் வர ஆரம்பிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மருத்துவச் சிகிச்சை மூலம் பூப்பெய்துதலை சில வருடங்கள் தள்ளிப்போட முடியும்'' என்கிறார் சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முதுநிலை நாளமில்லா சுரப்பிகள் சிகிச்சை நிபுணர் (என்டோகிரைனாலஜிஸ்ட்) ஆர்.பரத்.\nகுழந்தைகள் இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச்சத்து மற்றும் உடல் எடை மேலாண்மை நிபுணர் ஷைனி சந்திரன் கூறும் யோசனை இது...\n''உடல் பருமன் அதிகரிப்பது மட்டும் அல்ல... உடல் உழைப்பு குறைந்துபோனதும்கூட இந்தப் பிரச்னைக்கான காரணம். எனவே, குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கச் செய்யாமல், ஓடியாடி விளையாட உற்சாகப்படுத்த வேண்டும்.\nகொழுப்புமிக்க உணவு வகைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடலாம். இறைச்சிக்காக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடையை அதிகரிக்க ஹார்மோன் மருந்து வகைகள் தரப்படுகின்றன. எனவே பிராய்லர் வகைக் கோழிக் கறியைத் தவிர்த்து, நாட்டுக் கோழி இறைச்சியைச் சாப்பிடலாம்.\nகால்சியம் சத்துக்காக அதிக அளவில் பால் அருந்துவது தவறு. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், கீரை வகைகளைச் சாப்பிடலாம். இவற்றில் கால்சியமும் நிறைய உள்ளது'' எனப் பட்டியல் இடுகிறார் ஷைனி.\nசிறுமிகள் பூப்பெய்தும்போது ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளைச் சரிசெய்வது குறித்துப் பேசும் மன நல மருத்துவர் செந்தில்வ��லன், ''நம் கலாசாரத்தில், 'ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால், அவள் திருமணத்துக்குத் தயார்’ என்பதை ஊராருக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் சடங்கு செய்வார்கள். இது அந்தப் பெண்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு பெண் பூப்படைந்துவிட்டாள் என்றாலே, 'ஆண்கள் எதிரில் செல்லக் கூடாது; தொட்டுப் பேசக் கூடாது’ என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போடுவார்கள். நேற்றுவரை தன்னுடன் விளையாடிய பையன்களுடன் பேசவே கட்டுப்பாடு எனும்போது, அது அவர்களது மனதில் பெரும் குழப்பத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.\nபருவம் அடையும்போது செக்ஸ் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன. இதனால் மன ரீதியாக சில பிரச்னைகள் எழும். வளர்நிலைப் பருவத்தில் ஒரு பெண் தன் வயதுக்கு நிகரான மற்ற பெண்களைப் பார்த்துத்தான் தன்னை ஒப்பிட்டுக்கொள்வார். பூப்பெய்தும் பருவத்தில், சக வயது நண்பர்களைவிட அவர்களது உயரம், உடல் எடை போன்றவை அதிகரிக்கும். இது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.\nதவிர, முகப்பரு, மாதவிடாய் போன்ற மாற்றங்கள் அசௌகரியமாக, தினசரி வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியவையாக இருப்பதால், மன ரீதியான பாதிப்புகளும் அதிகரிக்கும்.\nசிறு வயதிலேயே ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டாலும், மனதளவில் அவள் இன்னமும் குழந்தையாகத்தான் இருப்பாள். இந்த மாதிரியான நேரத்தில் பெற்றோர்கள் அவளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதற்குப் பதில், அன்பாக, ஆதரவாக இருக்க வேண்டும். அவளுக்குப் புரியும் விதத்தில் சில விஷயங்களை பக்குவமாக, நாசூக்காகச் சொல்லித்தர வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் அவளுக்கு ஆதரவாக இருப்பதன் மூலமும் மன ரீதியாக எழும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கலாம்'' என்கிறார் நம்பிக்கையோடு.\nசென்னை அடையாறைச் சேர்ந்த சைல்ட் மற்றும் அடலசன்ட் நியூராலஜிஸ்ட் மருத்துவர் வி.முருகன், ''சங்க காலத்தில், 'பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை’ என வகைப்படுத்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கைப் பருவங்களுக்கு இடையே இருந்த இடைவெளி இப்போது சுருங்கிவிட்டது. 100 வருடங்களுக்கு முன்பு, சராசரியாக 15 முதல் 17-வது வயதில்தான் பெண்கள் பூப்பெய்தினார்கள். ஆனால், இன்றோ, 6 முதல் 13 வயதுக்குள் சிறுமிகள் பூப்பெய்திவிடுகின்றனர்.\nநம் மூளையில் 'ஹைபோதலாமஸ்’(hypothalamus) எனும் ஒரு பகுதி பிறந்ததில் இருந்தே சுவிட்ச் ஆஃப் மோடில்தான் இருக்கும். உரிய வயது வரும்போது அந்த சுவிட்ச் ஆன் ஆகி பால் உணர்வுத் தூண்டுதலை ஏற்படுத்தும். அடுத்து, 'ஹைபோதலாமஸ்’ பிட்யூட்ரியைத் தூண்டிவிட்டு, மாதவிடாய் சுழற்சிக்கான ஹார்மோனைத் தூண்டும். அப்போது கட்டிகள் தோன்றும். இந்த கட்டிகள் ஹைபோதலாமஸிலும் வரலாம்; பிட்யூட்ரியிலும் வரலாம். பூப்பெய்தும் பருவத்தில், பெண்கள் உடல்வாகைப் பொறுத்து இந்தக் கட்டிகள் உருவாகும். சிறு வயதிலேயே கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகள் செய்து பூப்பெய்தும் காலத்தை தள்ளிப் போடலாம்.\nகுழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு, பாரம்பரிய உணவுப் பழக்கத்தையும் போதிய உடல் பயிற்சிகளையும் கற்றுத் தருவது பெற்றோர்களின் கடமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.actorsanthanam.com/2016/03/blog-post.html", "date_download": "2020-09-22T17:33:22Z", "digest": "sha1:G66G4EQDNQ22FAJHRONMFTSY4ZYWSSU6", "length": 8776, "nlines": 82, "source_domain": "www.actorsanthanam.com", "title": "கோவாவில் சந்தானம் நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படப்பிடிப்பு..! - Actor Santhanam", "raw_content": "\nHome » Latest Updates » Other media » Sarvar sundaram » கோவாவில் சந்தானம் நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படப்பிடிப்பு..\nகோவாவில் சந்தானம் நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படப்பிடிப்பு..\n“எந்த உணவுக்கான செய்முறையிலும் ஆன்மாவின் குணம் இருப்பதில்லை. அந்த உணவின் செய்முறையில் ஆன்மாவைக் கொண்டு வருவது சமையற் கலை நிபுணரான உங்கள் கைகளில்தான் இருக்கிறது…”\nஇந்த மேற்கோளைப் பிரதிபலிக்கும் வகையில், இன்றைய வாழ்க்கை முறை, வாழ்வியல் அனுபவங்களை அழகியலுடன் பிரதிபலிக்கும் வகையில் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படமானது உருவாக வேண்டுமென்பதில் இப்படக் குழுவினர் அதிக மெனக்கெடலுடன் களமிறங்கியிருக்கிறார்கள்.\nஎவர்க்ரீன் க்ளாசிக்கல் ஹிட்டான ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் ப்ராண்ட்டை அதிகரிக்கும் வகையில், இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாகவும், அழகியலுடனும் எடுக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.\nஇப்படத்தில் இடம்பெறும் முக்கியமான சில காட்சிகளை கோவாவின் அருமையான லொகேஷன்களில் ஷூட் செய்வதால், இதுவரை பார்த்திராத ரம்மியமான லொகேஷன்கள் கதையின் ஓட்டத்துடன் இணைந்தே வரும்வகையில் கதையும் உருவாக்கப்பட்டிருக்கிறது. செட்களுக்குள் எடுக்கப்படும் காட்சிகள் என்ற க்ளிஷேக்களை உடைப்பதே இதன் முக்கிய அம்சமாகும்.\nவருகிற திங்கள்கிழமை ஆரம்பிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம்வரை தொடர்கிறது. கோவா, சென்னை, தஞ்சாவூர் மற்றும் துபாய் ஆகிய இடங்களின் பின்னணியில் இப்படம் வளர இருக்கிறது.\nநகைச்சுவை ப்ரியர்களுக்கு விருந்து வைக்கும் சர்வர் கதாபாத்திரத்தில் நகைச்சுவையின் கதாநாயகனாக சந்தானம் நடிப்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வராக வந்தாலும், சர்ப்ரைஸாக வரவேண்டுமென்பதால் சந்தானத்தின் காஸ்ட்யூம் சமாச்சாரங்களிலும், காஸ்ட்யூம் டிசைனர்கள் புதுப் புது டிஸைன்களை உருவாக்கியபடி இருக்கிறார்கள்.\nசமையல் பற்றிய கதை என சொல்லிவிட்டு ஒரு கிச்சன் செட்டில் எடுப்பதில் புதுமையோ, சுவாரஸ்யமோ இருக்காது என்பதால், இந்தியாவில் சமையற் கலையில் மணக்க மணக்க கலக்கும் டாப் 15 செஃப்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து, அவர்களை கன்சல்ட்டன்ட்களாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.\nஇதற்கும் மேல் இயக்குநர் ஆன்ந்த் பால்கி தானும் செஃப் என்பதால், ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அக்கறையுடன் மேற்கொண்டு வருகிறார்.\nஇசையின் மணம் தூக்கலாக இருக்க சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இரண்டு பாடல்களை முடித்துவிட்ட, தற்போது மூன்றாவது பாடலுக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.\nஇப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் இடம்பெறும் செட் மற்றும் காஸ்ட்யூம்கள் என அனைத்து கதையை மேலும் அழகாக்கும் வகையில், தனித்துவத்துடன் இருக்கவேண்டுமென்பதில் அதிக அக்கறை காட்டப்பட்டு வருகிறது.\n’சர்வர் சுந்தரம்’ படத்தை பிரம்மாண்டமாகத்தான் எடுக்க வேண்டுமென முனைப்போடு தயாரித்து வருகிறார் கெனன்யா ஃப்லிம்ஸ் ஜே. செல்வகுமார். இவர் வழக்கமான கதைகளை ஓரங்கட்டிவிட்டு, புதுமையான முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வெகு சில தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/ezhuthazhal/chapter-4/", "date_download": "2020-09-22T17:05:02Z", "digest": "sha1:N5TB26X6T2YZDYIEHGTJA3CXKZHQQACM", "length": 46942, "nlines": 41, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - எழுதழல் - 4 - வெண்முரசு", "raw_content": "\nஒன்று : துயிலும் கனல் – 4\nஏவலன் அறைக்குள் வந்து “கணிகர்” என்றான். சகு���ி காலை மெல்ல அசைத்து அமர்ந்துகொண்டு வரச்சொல்லும்படி தலையசைத்தார். ஏவலர் கணிகரை தூளியில் தூக்கிக்கொண்டுவந்து அவரருகே இடப்பட்ட தாழ்வான மெத்தைப்பீடத்தில் அமர்த்தினர். கணிகரின் வலிமுனகல்களையும் முகமாற்றத்தையும் கூர்ந்து நோக்கியபடி சகுனி முகவாயை தடவிக்கொண்டிருந்தார். கணிகர் பெருமூச்சுகளுடன் அமைதியாகி “மஞ்சம் மீண்டு சிவமூலியை இழுத்த பின்னர்தான் என்னால் மீளமுடியும். அவைநிகழ்வுகளைப்போல கொடியவை பிறிதில்லை” என்றார். பீடத்தில் சாய்ந்து அமர்ந்திருந்த துரியோதனன் கணிகர் வரும்வரை ஒரு சொல்லும் உரைக்காமலிருந்தான். மேலும் பேசாமலிருக்க முடியாதவனாக எழுந்து ஆற்றாமையுடன் “கணிகரே, நீங்கள் இருந்துமா இப்படி நிகழவேண்டும்” என்றான். “நான் இதை எதிர்பார்த்தேன்” என்றார் கணிகர். “எப்படி” என்றான். “நான் இதை எதிர்பார்த்தேன்” என்றார் கணிகர். “எப்படி” என்றான் துரியோதனன். “இத்தனை பெரிய அரசியல்முடிச்சு இத்தனை எளிதாக அவிழ்க்கப்பட முடியுமா என்ன” என்றான் துரியோதனன். “இத்தனை பெரிய அரசியல்முடிச்சு இத்தனை எளிதாக அவிழ்க்கப்பட முடியுமா என்ன அதைக்கொண்டுதான்” என்றார். “இதை யாதவ அரசி எண்ணியிருப்பார். இதற்கான மாற்றுரையையும் சூழ்ந்திருப்பார். அதை நான் நன்குணர்ந்திருந்தேன்.”\n“பிறகு ஏன் இதை நாம் சொல்லப்போனோம்” என்று துரியோதனன் சினத்துடன் கேட்டான். “அவைநடுவே சிறுமைகொள்வதற்கா” என்று துரியோதனன் சினத்துடன் கேட்டான். “அவைநடுவே சிறுமைகொள்வதற்கா” கணிகர் “அரசே, இப்போது நாம் உணர்த்த விரும்பும் இரண்டு செய்திகள் வெளிப்பட்டுவிட்டன. நாம் அடையவேண்டிய இரு செய்திகள் வந்தடைந்துள்ளன” என்றார். “நாம் இந்நிலத்தை எளிதில் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. முடிந்த வழியிலெல்லாம் முயலவே செய்வோம் என்று அவர்களுக்கு சொல்லிவிட்டோம். பிதாமகரும் ஆசிரியர்களும் எதிர்த்தாலும் பேரரசரே தயங்கினாலும் நாம் நம் உரிமையில் உறுதியாக நிற்போம் என்பது நம் அவைக்கும் தெளிவாகிவிட்டது.”\n“நமக்குத் தெரிய வந்தது இரண்டு செய்திகள். நம் பிதாமகரின் உளநிலை என்ன என்று. நம் குடிகளில் எவரெவர் நமக்கு ஆதரவானவர்கள் அல்ல என்று” என்று கணிகர் சொன்னார். துரியோதனன் “ஆம், ஆயர்குடி நம்மை எதிர்க்குமென எண்ணினேன். வேளிர்குலத் தலைவரும் மறவர்குலத் தலைவரும் அந்நிலை கொண்டது என்னை அதிர்ச்சியுறச் செய்தது” என்றான். “நீங்கள் நல்லாட்சி அளித்ததாக எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். ஆகவே குடிகள் உங்களை ஆதரிப்பார்கள் என்று கனவு காண்கிறீர்கள். மெய்நிலை என்னவென்று அவை இன்று காட்டிவிட்டதல்லவா\n“ஆம், அத்துடன் அவையில் இன்று நான் முற்றிலும் தனித்துவிடப்பட்டதாக உணர்ந்தேன்” என்றான் துரியோதனன். கைகளால் பீடத்தின் கைப்பிடியை அடித்து “இனி நாம் செய்வதற்கொன்றுமில்லை” என்றபின் எழுந்து சென்று சாளரத்தருகே நின்றான். வெளியே திகழ்ந்த அந்தியொளி அவன் முகத்தில் விழுந்தது. திரும்பி “நான் எந்நிலையிலும் இந்நாட்டை பிளக்கப்போவதில்லை. அது என்றேனும் நிகழுமென்றால் அதற்கு முன் உயிர்விடுவேன். மறுசொல்லே வேண்டியதில்லை” என்றான்.\nகாவலன் உள்ளே வந்து விதுரரின் வரவை சொன்னான். வரச்சொல்லும்படி துரியோதனன் கைகாட்டினான். விதுரர் உள்ளே வந்து தலைவணங்கி “ஓலைகள் எழுதப்படவேண்டும். அவற்றின் சொற்றொடர்களை எழுதியிருக்கிறேன்” எனத் தொடங்க துரியோதனன் உரத்த குரலில் “நீங்கள் என்ன எழுதியிருப்பீர்கள் என்று அறிவேன், அமைச்சரே. அது நிகழப்போவதில்லை. இந்நாட்டை பிரிக்கவோ இதில் ஒரு துளி மண்ணை அளிக்கவோ நான் சித்தமாக இல்லை… அப்படி ஒரு வரியோ உட்குறிப்போ இருக்குமென்றால் அதில் நான் கைச்சாத்திடப் போவதில்லை” என்றான்.\nவிதுரர் “ஆனால் அதுவே அவைகூடி…” எனத் தொடங்க “அப்படியென்றால் அவை சார்பில் ஓலை செல்லட்டும். நான் என் சொல்லால் அதை அளிக்கமாட்டேன்” என்று துரியோதனன் கூவினான். “இது ஒப்புக்கொள்ளப்பட்டது” என்றார் விதுரர். “நான் ஒப்புக்கொள்ளவில்லை…” என்று துரியோதனன் கூவினான். “நான் ஒரு சொல்லும் உரைக்கவில்லை.” விதுரர் “பேரரசரிடம் பேசி ஒப்புக்கொண்டது இது” என்றார். “அவ்வண்ணமென்றால் அவரே கைச்சாத்திடட்டும்… நான் ஒப்பமாட்டேன்.” விதுரர் தவிப்புடன் சகுனியை நோக்கி “உங்கள் சொல் என்ன, காந்தாரரே” என்றார். “நான் இதில் சொல் நுழைக்க விழையவில்லை” என்று சகுனி சொன்னார்.\nவிதுரர் தலைவணங்கி வெளியே சென்றார். துரியோதனன் நெஞ்சு ஏறியிறங்க சற்றுநேரம் சாளரத்தருகே நின்றபின் மீண்டும் வந்து அமர்ந்துகொண்டு “அங்கன் எங்கே அவைக்கும் வரவில்லை” என்றான். “அவர் கிளம்பும்போதே குடித்திருந்தார். வழியில் திரும்பிச்சென்���ு மீண்டும் குடித்திருக்கிறார். கால் குழைந்து இடைநாழியில் ஒரு பீடத்தில் அமர்ந்தவர் அப்படியே படுத்துவிட்டார். என்னிடம் வந்து சொன்னார்கள். திரும்ப அறைக்கு கொண்டுசெல்லும்படி சொல்லிவிட்டேன்” என்றார் கணிகர். “மூடன்…” என்று துரியோதனன் தன் தொடையில் அறைந்தான். நிலையழிந்தவனாக எழுந்து சாளரத்தருகே சென்று நின்றான்.\nபின்னர் திரும்பி உரத்த குரலில் “சொல்லுங்கள், நான் என்ன செய்யவேண்டும்” என்றான். “இப்போது கொந்தளிப்பதில் பொருளில்லை. இன்னும் எவரும் முழுமையாக வெளிப்படவில்லை” என்றார் கணிகர். “இனி என்ன வெளிப்படுவதற்குள்ளது” என்றான். “இப்போது கொந்தளிப்பதில் பொருளில்லை. இன்னும் எவரும் முழுமையாக வெளிப்படவில்லை” என்றார் கணிகர். “இனி என்ன வெளிப்படுவதற்குள்ளது அத்தனைபேரும் பிழைநிகர் செய்ய விழைகிறார்கள். நாட்டை பிரித்துக்கொடுத்து அங்கே சென்று விருந்துண்டு வாழ்த்துரைத்து வர எண்ணுகிறார்கள்” என்றான் துரியோதனன்.\nமேலும் பேச முனைந்து, செவி கூர்ந்து “தந்தை” என்றான். சகுனி “ஆம், அவரது காலடிகள்” என்று மெல்ல காலை ஊன்றி பீடத்தைப்பற்றி எழுந்து நின்றார். கதவைத் திறந்து திருதராஷ்டிரர் தன் பேருடலைக் குனித்து உள்ளே வந்தார். துரியோதனன் “தந்தையே, தாங்கள் இங்கே வரவேண்டுமா” என்றான். சகுனி “ஆம், அவரது காலடிகள்” என்று மெல்ல காலை ஊன்றி பீடத்தைப்பற்றி எழுந்து நின்றார். கதவைத் திறந்து திருதராஷ்டிரர் தன் பேருடலைக் குனித்து உள்ளே வந்தார். துரியோதனன் “தந்தையே, தாங்கள் இங்கே வரவேண்டுமா ஆணையிட்டிருக்கலாமே” என்று சொல்லி முன்னால் சென்று கால்தொட்டு தலைசூடினான். சகுனி “நான் காந்தாரன். பணிகிறேன், அரசே” என்று வணங்கினார். “கணிகரை வணங்குகிறேன்” என்ற திருதராஷ்டிரர் “விதுரன் சொன்னான் நீ மறுத்துவிட்டாய் என்று. நான் அவைசொன்ன சொல்லை மறுக்குமளவு வளர்ந்துவிட்டாயா என்று பார்க்கவே வந்தேன்…” என்றார்.\nஅவருடைய தோள்தசைகளும் புயங்களும் இறுகிநெகிழ்ந்து அலையிளகின. “இனி உன்னிடம் ஆணைபெற்று இங்கே நான் வாழவேண்டுமா” என்றார். இரு கைகளையும் விரித்து “நான் வாழும்வரை என் சொல்லே இங்கு திகழும். மறுப்பவன் எவனாயினும் என் முன் தோள்விரித்து வருக” என்றார். இரு கைகளையும் விரித்து “நான் வாழும்வரை என் சொல்லே இங்கு திகழும். மறுப்பவன் எ���னாயினும் என் முன் தோள்விரித்து வருக” என்று கூவினார். துரியோதனன் “நான் மறுக்கவில்லை, தந்தையே. உங்கள் சொல் திகழட்டும் என்று மட்டுமே சொன்னேன். நீங்கள் ஆணையிடுங்கள். நாட்டை முழுதுமாகவேகூட அவர்களுக்கு அளியுங்கள்” என்றான் துரியோதனன்.\n” என்று கூவியபடி துரியோதனன் கழுத்தைப் பிடித்து அப்படியே தூக்கி சுவருடன் ஓங்கி அறைந்தார். அறை நடுங்கி காரை உதிர்ந்தது. சகுனி கைகளைக் கட்டியபடி அசையாமல் நோக்கிநின்றார். விதுரர் “அரசே…” என்று கூவினார். துரியோதனன் “என்னை நீங்கள் கொல்லலாம்… அதுவே இனி எனக்கு விடுதலை” என்று திக்கினான். அவர் அவனை தரையில் வீசி “மூடா… அறிவிலி” என்று பற்களைக் கடித்தபடி இரு கைகளையும் நெரித்தார்.\n“உங்கள்மேல் நம்பிக்கையிருந்தால் நீங்களே ஓலை அனுப்புங்கள், தந்தையே. நான் என் உளச்சான்று ஒப்பாத ஒரு சொல்லை ஓலையில் பொறிக்கமாட்டேன். அதைத்தான் நான் சொன்னேன். நீங்கள் என்னை கொல்லலாம். கொல்லாமல் நிலத்தை அளித்தீர்கள் என்றால் நிலம் பிளவுபடுவதற்குள் என் வாளால் என்னை பிளந்துகொள்வேன். இது என் மூதாதையர்மேல் ஆணை…” என்று துரியோதனன் உறுதியான குரலில் சொன்னான். “தெய்வங்கள்மேல் ஆணை… இந்நிலம் பிளவுபட நான் உயிருடன் இருக்கமாட்டேன்.”\n“அவ்வண்ணமெனில் நீ செத்தொழி…” என்று திருதராஷ்டிரர் அவனை மிதிப்பதற்காக காலைத் தூக்கி முன்னால் செல்ல விதுரர் “மூத்தவரே…” என்று கூவினார். திருதராஷ்டிரர் காலால் தரையை ஓசை வெடிக்க ஓங்கி மிதித்தார். தரையில் உடலியல்பால்கூட அசைவெழாமல் அமர்ந்திருந்த துரியோதனன் “தந்தையே, என் சொல்லை நான் மாற்ற முடியாது. நீங்கள் என்னையும் என் இளையோரையும் கொல்லலாம். எங்களில் ஒருவர் எஞ்சும்வரை இந்நிலம் இவ்வாறே இருக்கும்.வேறு எந்த வழியும் இல்லை” என்றான். திருதராஷ்டிரரின் பெரிய கைகள் தளர்ந்து தொடைமேல் உரசி ஒலியெழுப்பியபடி விழுந்தன. தோள்கள் தளர “விதுரா…” என்றார். விதுரர் அவர் முழங்கையை பிடித்தார். சகுனி வந்து திருதராஷ்டிரரின் கையைப் பற்றி “அமர்ந்துகொள்க, பேரரசே” என்றார்.\nதளர்ந்த காலடிகளுடன் சென்று அமர்ந்துகொண்டு தலையை உருட்டுவதுபோல அசைத்தபடி திருதராஷ்டிரர் முனகினார். இரு கைகளையும் சேர்த்து இறுகப்பற்றி பிசைந்தார். சகுனி கையை விலக்க அவரை பற்றிக்கொண்டு “மைத்துனரே, நீங்கள் ஒரு வழ�� சொல்லுங்கள்… என் கண்முன் நான் எதை காணப்போகிறேன்” என்றார். சகுனி அவர் கைமேல் தன் கையை வைத்து “அனைத்தும் நன்றாகவே நிகழும்…” என்றார். மேலும் ஏதோ சொல்ல அவர் வாயெடுத்தபோது திருதராஷ்டிரர் “எத்தனை காலம்… இரண்டு தலைமுறைகளாகின்றன, இக்குருதிப்போர் தொடங்கி… எனக்கு ஏன் இந்தத் துயரம்” என்றார். சகுனி அவர் கைமேல் தன் கையை வைத்து “அனைத்தும் நன்றாகவே நிகழும்…” என்றார். மேலும் ஏதோ சொல்ல அவர் வாயெடுத்தபோது திருதராஷ்டிரர் “எத்தனை காலம்… இரண்டு தலைமுறைகளாகின்றன, இக்குருதிப்போர் தொடங்கி… எனக்கு ஏன் இந்தத் துயரம்\nவிதுரர் “நெறியில் நிற்போருக்கும் துயருண்டு, ஆனால் அது பொருள் உள்ள துயர்” என்றார். “நெறியில்லாதவனா நானா… விதுரா, மூடா… என்ன சொல்கிறாய்” என்றார் திருதராஷ்டிரர். கணிகர் “அரசே, இப்போது ஏன் உடனடியாக ஒரு முழுச்சொல் ஓலை” என்றார் திருதராஷ்டிரர். கணிகர் “அரசே, இப்போது ஏன் உடனடியாக ஒரு முழுச்சொல் ஓலை பாண்டவர்கள் அஸ்தினபுரிக்கு மீளட்டும். நெறிமுறைகளின்படி ஆவன செய்யப்படும் என்று ஒரு சொல் மட்டும் ஓலையில் இருந்தால் போதும் அல்லவா பாண்டவர்கள் அஸ்தினபுரிக்கு மீளட்டும். நெறிமுறைகளின்படி ஆவன செய்யப்படும் என்று ஒரு சொல் மட்டும் ஓலையில் இருந்தால் போதும் அல்லவா” என்றார். திருதராஷ்டிரர் விழித்தசைகள் உருள “விதுரா, என்ன இது” என்றார். திருதராஷ்டிரர் விழித்தசைகள் உருள “விதுரா, என்ன இது\nவிதுரர் “ஆனால் அந்த ஓலையால் என்ன பயன் நாம் அனைத்தையும் மீண்டும் ஒத்திப்போடுகிறோம்” என்றார். “இல்லை, அவர்கள் கோரியது அவர்களின் உரிமையை. அவ்வுரிமையை நாம் ஓலை வழியாக அளிக்கப்போகிறோமா என்ன நாம் அனைத்தையும் மீண்டும் ஒத்திப்போடுகிறோம்” என்றார். “இல்லை, அவர்கள் கோரியது அவர்களின் உரிமையை. அவ்வுரிமையை நாம் ஓலை வழியாக அளிக்கப்போகிறோமா என்ன அனைத்தும் இங்கே குடியவையில்தானே முடிவாகப்போகின்றன அனைத்தும் இங்கே குடியவையில்தானே முடிவாகப்போகின்றன குடியவையில் அனைத்தையும் பேசுவோம் என்பதன்றி வேறு மறுமொழி என்ன குடியவையில் அனைத்தையும் பேசுவோம் என்பதன்றி வேறு மறுமொழி என்ன” விதுரர் “ஆனால்…” என்று சொல்லத் தொடங்க “அவ்வாறு மறுமொழி செல்லட்டும்… அதுபோதும் இப்போது” என்றபின் திருதராஷ்டிரர் எழுந்தார். “என்னை இசைக்கூடத்திற்கு கொண்டுசெல்…” என கையை நீட்டினார். விதுரர் அவர் கையை பற்றிக்கொண்டார்.\nஅவர்கள் அறைநீங்க துரியோதனன் பெருமூச்சுடன் எழுந்து ஆடையை சீரமைத்துக்கொண்டான். திரும்பி சகுனியையும் கணிகரையும் நோக்கினான். ஏதோ சொல்ல வாயெடுத்தாலும் அவனால் மொழிதிரட்ட முடியவில்லை. “அரசே, அந்த ஓலை செல்லட்டும். நாம் அனைத்தையும் பின்னர் பேசுவோம்” என்றார் கணிகர். “பின்னர் ஏதும் பேசுவதற்கில்லை. இனி எப்போதும் என் சொல் ஒன்றே” என்றான் துரியோதனன். “ஆனால் இந்த ஓலையால் ஆவதென்ன அவர்கள் நெறிப்படி கடன் முடித்துவிட்டார்கள். கோருவதைப் பெற உரிமைகொண்டிருக்கிறார்கள். அதன்முன் பொழுது ஈட்டுவதில் பொருளென்ன அவர்கள் நெறிப்படி கடன் முடித்துவிட்டார்கள். கோருவதைப் பெற உரிமைகொண்டிருக்கிறார்கள். அதன்முன் பொழுது ஈட்டுவதில் பொருளென்ன\nகணிகர் “அரசே, இது உங்கள் குடிப்பூசல் அல்ல. அஸ்தினபுரியின் முடியுரிமைக்கான போர் அல்ல. கௌரவரே, இது நிலத்திற்கான போரே அல்ல” என்றார். துரியோதனன் புரியாமல் சகுனியை நோக்க அவரும் குழப்பத்துடன் கணிகரை நோக்குவது தெரிந்தது. “இது எதன்பொருட்டான போரோ அது எழுந்துவராமல் இது எவ்வகையிலும் முடிவுகொள்ளாது. அது திரளட்டும்” என்றார் கணிகர். சகுனி “இளைய யாதவனுக்கும் ஓலை சென்றிருக்கும்” என்றார். “ஆம், இப்பூசலின் மையம் அவனே. அவன் இன்று கூட்டுப்புழுவென தவமிருக்கிறான். அவன் திறந்து வெளிவரட்டும்…” என்றார்.\nசகுனி பின்னிரவில் உளம்விழித்துக்கொண்டார். அதற்கு முந்தைய கணம் அவர் அடர்காட்டுக்குள் புதர் மூடிக்கிடந்த சிற்றாலயம் ஒன்றின் முன் நின்றிருந்தார். அதைச் சூழ்ந்திருந்த புதர்களை வாளால் சீவி அகற்றி மரக்கிளைகளை வெட்டி சருகுகளைப் பெருக்கி ஆலயத்தை காட்டுக்குள் இருந்து அகழ்ந்தெடுத்தார். அதன் சிறிய கருவறைக்குள் இடையளவு உயரமான பீடத்தில் சுதையால் செய்யப்பட்ட ஜடராதேவியின் சிலை அமர்ந்திருந்தது. நான்கு கைகளிலும் வாள், வில், சக்கரம், கோடரி என படைக்கலங்கள் ஏந்தி காலை மடித்து அமர்ந்திருந்தாள் அன்னை. ஓநாயின் நீள்முகத்தில் வாய் திறந்து சிவந்த நாக்கு தொங்கியது. வெண்ணிறக் கூழாங்கற்கள் பற்களாக அமைக்கப்பட்டிருந்தன. செந்நிறமான படிகக் கற்கள் விழிகளாக சுடர்விட்டன.\nஅந்நோக்கு மெல்ல ஒளிகொண்டு உயிர்கொண்டு சொல்கொண்டு வந்து நின்��து. சகுனி தன் முதுகெலும்பு வழியாக ஓடிய மெல்லிய குளிரை உணர்ந்தார். மங் மங் மங் என மெல்லிய ஒலி கேட்டது. குனிந்து நோக்கியபோது சிலைக்கு அப்பாலிருந்து சிறிய ஓநாய்க்குட்டி ஒன்று நான்கு கால்களையும் பரப்பி கூர்மூக்கை நீட்டியபடி தள்ளாடி வருவது தெரிந்தது. வயிறு தரையை தொட்டது. விழி திறந்திருக்கவில்லை. அவர் உடலின் மணத்தை மூக்கு நீட்டி பெற்று தலையைத் தூக்கி வெண்முள் பற்கள் தெரிய வாயைத் திறந்து மங் மங் மங் என்றது.\nஅதற்குப் பின்னால் இன்னொரு ஓநாய்க்குட்டி வந்து நின்றது. பிறிதொன்று அதன் இரு கால்களுக்கிடையே தலைவைத்து தவழ்ந்து வந்தது. அவர் முன்னோக்கிச் செல்லலாமா என்று எண்ணியபோது தனக்குப் பின்னால் நோக்குணர்வை அடைந்து திரும்பிப் பார்த்தார். அங்கே புதருக்குள் இரு செவிகள் புதர்ப்பூக்கள்போலத் தெரிந்தன. அவை மடிந்து திரும்பி மீண்டும் மடிந்தன. அவர் விழிகளை கண்டுவிட்டார். கூர்மூக்கின் கருமையையும். அன்னை ஓநாய் ர்ர்ர்ர் என முனகியது.\nஅவர் விலகி இலஞ்சி மரத்தின் அடியில் சென்று நின்றார் அன்னை பூக்குலை வாலை சிலிர்த்தபடி நின்று அவரை நோக்கியபின் ஓடி ஆலயத்திற்குள் நுழைந்தது. குட்டிகள் மங் மங் மங் என ஓசையிட்டன. அன்னை ஒருக்களித்துப் படுக்க அவை முட்டிமோதியபடி பால் குடித்தன. அன்னைமேல் ஏற முயன்று புரண்டு விழுந்து மீண்டும் எழுந்தன. அவர் நோக்கியபடி நின்றார்.\nகண் விழித்தெழுந்தபோது அறைக்குள் இருந்து நிழல் ஒன்று விலகிச்செல்வதுபோல் தோன்றி மெய்ப்பு கொண்டார். கையூன்றி எழுந்தார். ஏவலனை அழைத்து குடிக்க நீர் கொண்டுவரச்சொல்ல எண்ணினார். ஆனால் சொற்களாக உள்ளத்தை மாற்றமுடியாதென்று தோன்றியது. மஞ்சத்தைப் பற்றிக்கொண்டு எழுந்து மெல்ல நடந்து சுவரைப்பற்றிக்கொண்டு நின்றபோது அவர் அந்த ஊளையை கேட்டார். செவிமயக்கா என எண்ணியபோது தெளிவாக அது ஒலித்தது.\nமெல்ல நடந்து உப்பரிகைக்கு வந்து கீழே நோக்கினார். நகரம் துயிலில் மூழ்கியிருந்தது. அவரது இல்லத்தின் முற்றத்தில் காவலர்கள் பந்தஒளி மின்னும் வேல்களுடன் தோல்கவசங்களுடன் நின்றிருந்தனர். தொலைவில் சாலையில் கல்தூண்களில் எரிந்த மீன்நெய் விளக்குகளின் ஒளி பரவிய வட்டங்கள் தெரிந்தன. மீண்டும் அந்த ஊளை கேட்டது. அவர் சுற்றிலும் நோக்கி ஊன்றுகோலை கண்டார். அதை எடுத்துக்கொண்டு மெல்ல ��டந்து படிகளை அடைந்தார். படிகளில் ஊன்றுகோல் எழுப்பிய ஓசையில் ஏவலன் பின்னால் வந்து நின்றான். அவர் அழைக்காததனால் அணுகவில்லை.\nகீழே ஏவலர்கள் எழுந்து காத்து நின்றனர். விலகும்படி கைகாட்டிவிட்டு முற்றத்தை அடைந்தார். சூதன் தலைவணங்க புரவியை சுட்டிக்காட்டினார். அவன் புரவியை கொண்டுவந்து நிறுத்தியதும் அதில் ஏறிக்கொண்டு சவுக்கை வாங்கிக்கொண்டார். புரவி சாலையில் ஏறி விளக்கொளி வட்டங்களில் ஒளிர்ந்தும் அணைந்தும் சென்றது. அவருடைய நிழல் எழுந்து கட்டடங்களிலும் மரங்களிலும் ஆடிச்சரிந்தது.\nமேற்குக்கோட்டை வாயிலை அடைந்தபோது ஓசை நின்றுவிட்டிருந்தது. இடப்பக்கம் ஏரி நீரலைகள் வானொளியில் நெளிவுமின்ன விரிந்து கிடந்தது. கோட்டைக் காவல்மாடத்தில் இருந்த காவலர் அவரை பார்த்துவிட்டிருந்தனர். திரும்புவதா என அவர் எண்ணியபோது மிக அருகே என மீண்டும் ஓநாயின் ஒலியை கேட்டார். கதவருகே சென்றதும் காவலன் திட்டிவாயிலைத் திறந்தான். குதிரை உடல்குறுக்கி அப்பால் செல்ல அதன் கழுத்தோடு ஒட்டி அமர்ந்திருந்தார்.\nவெளியே சாலை சற்று எழுந்துசென்று காட்டுக்குள் மறைந்தது. காவலர் பின்னால் அவருடைய சொல்காத்து நிற்க தொடரவேண்டாம் என கைகாட்டிவிட்டு குதிரையை நடக்கவிட்டார். செவிகள் ஓநாயின் ஒலிக்காக கூர்ந்திருந்தன. கோட்டை பின்னால் மறைந்த பின்னரும் ஒலி கேட்கவில்லை. அவருடைய குதிரையின் குளம்படியோசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. மேற்குக்காட்டுக்குள் பெரும்பாலும் எவரும் செல்வதில்லையாதலால் புதர்கள் செறிந்து பாதையில் கிளைநீட்டியிருந்தன. குதிரை தலையால் அவற்றைத் தள்ளியபடி முன்னால் சென்றது.\nகாட்டின் நடுவே நின்று செவிகூர்ந்தார். ஓசையின்மையாக உளமயக்கு காட்டிய பல்லாயிரம் கானோசைகள். திரும்பிவிடலாம் என்னும் எண்ணம் எழுந்தாலும் திரும்பப்போவதில்லை என்று தெரிந்திருந்தது. திரும்பிவிடுவேன் என எவரிடமோ சொல்வது அது. அவர் ஓநாயின் செவியடிப்பொலியை கேட்டார். திரும்பியதும் மிக அருகே அதை கண்டார். மெல்ல இறங்கி கடிவாளத்தை சேணத்திலேயே மாட்டி சவுக்கை அதில் பொருத்தினார். ஓநாய் அவரை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தது. அவர் அதை நோக்கி நடக்கக்கண்டு அதன் செவிகள் முன்கோட்டின.\nஅவர் அணுகியபோது அது எழ முயல்வதுபோல அசைவு காட்டியது. அதன் பின்னங்கால��கள் உருகி தரையுடன் ஒட்டி வழிந்தவைபோலிருந்தன. அழுகும் ஊனின் நாற்றம் எழுந்து வலுத்தது. அது இருமுறை எழ முயன்று விழுந்தது. அதன் பின்னங்காலை யானையோ காட்டெருமையோ மிதித்துச் சிதைத்திருக்கலாம். அல்லது புலியின் அறை விழுந்திருக்கலாம். புண் அழுகி கால்கள் முழுமையாக சிதைந்திருந்தன. திறந்த வாயிலிருந்து நாக்கு தொங்கியது.\nமேலும் அணுகியபோது அவர் அதன் விழிகளை நன்றாகக் கண்டார். அவை இருளில் மணியொளி கொண்டிருந்தன. இன்னும் அணுகியபோது அவர் விழிகளை அவை சந்தித்தன. சகுனி அசைவற்று நின்றார். “நீயா” என்றார். “ஆம், முற்பிறப்புகளிலொன்றில் என் பெயர் ஜரன்” என்றது ஓநாய். உன்னை நான் ஒரு பாலையில் சந்தித்தேன்.” சகுனி “உன் நஞ்சை என் உடலில் ஒவ்வொரு கணமும் சுமந்துகொண்டிருக்கிறேன்” என்றார். “நீ இளமையிலேயே எங்களுடன் உரையாடத் தொடங்கிவிட்டவன். உன்னுள் ஓடும் அத்தனைச் சொற்களும் பாலைவனங்களில் பசித்தலைந்து நாங்கள் கண்டடைந்து சேர்த்துக்கொண்டவை” என்றது ஓநாய்.\n“என் பெயர் இப்போதும் ஜரன்தான். அது மாறுவதே இல்லை. பிறவிகளென அலையடிக்கிறோம்” என்றது ஜரன். “நான் இறந்துகொண்டிருக்கிறேன். என்னை புலி ஒன்று தாக்கியது.” சகுனி “ஆம், தெரிகிறது” என்றார். “நான் பசித்திருக்கிறேன். எங்கள் வயிறுகளுக்குள் வாழும் ஜடரை என்னும் அனலரசி இரக்கமற்றவள். ஆயிரம் சிவந்த நாக்குகளும் திசைமூடும் கருங்குழல் அலைகளும் கொண்டவள். அவளுக்கு நாங்கள் அவியிட்டபடியே இருக்கவேண்டும். ஊனும் குருதியுமாக நாளும் ஒழியாதது எங்கள் அனற்குழி.”\n“அவி நிறையாவிட்டால் அவள் என்னை அவியாக்குவாள். என் உடலை அவள் உண்டுகொண்டிருக்கிறாள். நேற்று என் வாலை, அதற்கு முன் என் உடலில் எழுந்த குருதியையும் நிணத்தையும். இதோ எஞ்சும் சொற்களையும் உண்கிறாள்” என்றது. “சென்ற இரு நாட்களாக நான் உன் குரலை இரவில் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அது என் கனவில் காந்தாரத்தின் செம்புலத்தையும் எரிவெயிலையும் கொண்டுவந்து நிறைத்தது” என்று சகுனி சொன்னார். “முன்னரும் பலமுறை நான் உன் துயிலறைக்கு வெளியே வந்து நின்று குரலெழுப்பியதுண்டு… உன் கனவில்தான் அதை கேட்டிருப்பாய்.”\n“ஆம்” என்றார் சகுனி. “அப்போதெல்லாம் என் கனவில் ஓநாய்முக அன்னை எழுந்தாள். நேற்றுமுன்நாள் காலையில் கிளம்பி காட்டுக்குள் எங்கோ இருக்க��ம் ஜடரை அன்னையின் ஆலயத்திற்குச் சென்றேன். காந்தார வீரர்களால் அமைக்கப்பட்ட ஆலயம் அது. ஆண்டுக்கொருமுறை அவர்கள் அங்கே குருதிபலி கொடுத்து வழிபடுகிறார்கள்.” ஜரன் “அங்கே அன்னையை பார்த்தாயா” என்றது. “ஆம், குருளைகளுக்கு அமுதூட்டினாள்.” ஜரன் பல் தெரிய சீறியது. “அது அனல்… அவர்களுக்குள் என்றும் வாழ்வது.”\nசகுனி அதன் விழிகளை நோக்கி நின்றார். அவை கனலொளி கொண்டன. “என் அன்னை என்னிடம் சொன்னாள், குட்டிஉயிர்களைக் கிழித்து உண்க, மைந்தா. அவற்றின் எஞ்சிய காலம் உன்னிடம் வரட்டும். இளையவற்றைத் துரத்தி உண்டு அவற்றின் ஆற்றலை அடைக. முதியவரை வீழ்த்தி உண்டு அவற்றின் மாளாப் பொறுமையை பெற்றுக்கொள்க. நீ உண்ணத்தகாதது என இங்கு ஏதுமில்லை. நீ இயற்றுவதனைத்தையும் என் முலைப்பால் இயல்பென்றாக்கும்…” அதன் விழிகள் பளிங்குருளைகள் என அசைவிழந்து நிலைகுத்தின.\n” என்றார். ஓநாய் மெல்ல முனகியது. “எங்கோ ஐயுறுகிறேனா எள்ளளவேனும் கனிந்திருக்கிறேனா” ஓநாய் மெல்ல பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. அதன் நாக்கு தழைந்தாடியது. தலை மண்ணில் பதிந்தபோது நாக்கு தரையை தொட்டது. “வெறுக்கப்படுவதை எண்ணி தயங்குகிறேனா” அவர் குரலை அவரே கேட்டார். “சொல், தனிமையை அஞ்சுகிறேனா” அவர் குரலை அவரே கேட்டார். “சொல், தனிமையை அஞ்சுகிறேனா” என்றார் சகுனி. ஓநாயின் ஒற்றை விழி நீர்மணி என ததும்பி நின்றது. “சொல், நான் ஒரு சொல்லையேனும் இழந்துவிட்டேனா” என்றார் சகுனி. ஓநாயின் ஒற்றை விழி நீர்மணி என ததும்பி நின்றது. “சொல், நான் ஒரு சொல்லையேனும் இழந்துவிட்டேனா\nபெருமூச்சுடன் நோக்கி நின்றபின் தன் இடையிலிருந்து வாளை எடுத்து உள்ளங்கையை கிழித்தார். வழிந்த குருதியை ஓநாயின் நாவில் விட்டார். விழிகள் கல்லித்திருக்க நாவு மட்டும் நெளிந்துவந்து குருதியை நக்கியது. சுவையுடன் துழாவிக்கொண்டே இருந்தது. ஈரத்தழல் என நினைத்துக்கொண்டார். பின்பக்கம் குதிரை கனைத்தபோதுதான் தன்னுணர்வுகொண்டார். ஓநாய் இறந்திருந்தது. அதன் நீள்நாக்கு குருதியுடன் அசைவிழந்து தொங்கியது.\nஇடைக்கச்சையை எடுத்து கையைச் சுற்றிக்கட்டியபின் திரும்பியபோது புதருக்குள் மூச்சொலியை கேட்டார். விழிபழகிய இருளில் இரு ஓநாய்களின் விழிகள் தெரிந்தன.\nஎழுதழல் - 3 எழுதழல் - 5", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/mutharkanal/chapter-19/", "date_download": "2020-09-22T16:44:47Z", "digest": "sha1:AS4C5YHL7GKHY464UU663W5SUWVRCUBV", "length": 45540, "nlines": 52, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - முதற்கனல் - 19 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி நான்கு : அணையாச்சிதை\nநள்ளிரவில் பூவனத்தின் ஒலி மாறுபடத்தொடங்கியது. அங்கிருந்து வந்த காற்றில் மண்மணம் அவிந்து மலர்மணம் எழத்தொடங்கியது. தீர்க்கசியாமர் தன் யாழை மீட்டி பாடிக்கொண்டிருப்பதை விசித்திரவீரியன் இருகைகளிலும் முகம் வைத்து அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தான்.\n“சந்தனுவின் மைந்தனே, முன்பொருகாலத்தில் கனகை என்னும் பொன்னிற நாகம் ஒரு தாழைப்புதருக்குள் நூறுமுட்டைகளை இட்டது. முட்டைகளை இட்டுவிட்டு மும்முறை மண்ணைக் கொத்தி பூமாதேவியை காவலுக்கு நிறுத்திவிட்டு திரும்பிப்பாராமல் செல்லும் வழக்கம் கொண்டவை நாகங்கள். சூரிய ஒளியில் அந்த முட்டைகள் விரிந்து சின்னஞ்சிறு புழுக்களைப்போன்ற நாகக்குழந்தைகள் வெளிவந்தன. நாகங்களின் வழக்கப்படி அவை வாசனையை உணர்ந்து, நெளிந்து அருகே இருந்த தாழைமலர்களில் ஏறி அதன் சிறகுகளின் நறுமணம் மிக்க வெம்மைக்குள் அமர்ந்துகொண்டன. அதன்பின் அந்த மலரையே அவை அன்னை என உணர்ந்தன” என்றார் சூதர்.\nஅன்னை தன் வாசனையால் வண்டுகளை அருகே அழைத்து அக்குழந்தைகளுக்கு உணவூட்டினாள். இரவில் தன் இறகுகளைக்கொண்டு மூடி அவற்றை பாதுகாத்தாள். அவை தங்கள் வழிகளையும் தர்மத்தையும் கண்டுகொள்ளும்வரை அவற்றை அவளே பேணினாள்.\nஅந்த நூறு பாம்புக்குழந்தைகளில் ஒருவன் பெயர் உசகன். சந்திரவம்சத்தைச் சேர்ந்த அரசநாகமாகிய உக்ரோதனின் மகன் அவன். தன் சகோதரர்கள் அனைவரும் செம்பொன்னிறத்தில் ஒளிவிட்ட தாழைமடல்களில் புகுந்துகொண்டதைக் கண்ட உசகன் மேலும் ஒளிகொண்ட ஒரு தாழைமடலைநோக்கிச் சென்று அதன் இதழ்களுக்குள் புகுந்தான். அது அந்த வனத்தில் எரிந்த காட்டுநெருப்பு.\nதன்னில் புகுந்த உசகனை அக்னிதேவன் உண்டான். அக்னிதேவனின் வயிற்றுக்குள் சென்ற உசகன் “அக்னியே, உன்னை என் அன்னை என்று எண்ணி இங்கே வந்தேன். என்னை உணவாக்கியது அறமல்ல” என்றான். அக்னிதேவன் “என்னை அடைந்த எதையும் உண்ணுவதே என் அறமாகும். ஆனால் நீ அன்னையைத் தேடிவந்த குழந்தை என்பதனால் உனக்கு ஒரு வரம் அளிக்கிறேன். நீ சந்திர வம்சத்தில் மனிதர்களின் அரசனாக பிறப்பாய்” என்றான்.\nசந்திரவம்சத்து பிரதீபனின��� மகனாகப் பிறந்த சந்தனு பிறந்த மூன்றுநாழிகை நேரம் அன்னையைத்தேடும் உசகன் என்றே தன்னை உணர்ந்தான். இரு சிறு கைகளையும் விரித்து இடையை நெளித்து நாகக்குழவி போல நெளிந்து தவழ்ந்து அன்னையின் மடியில் ஏறமுயன்றான். அவன் அன்னை அப்போது உடல்குளிர்ந்து வலிப்புகொண்டு மருத்துவச்சிகளால் ஆதுரசாலைக்கு அகற்றப்பட்டிருந்தாள்.\nகண்களை இறுக மூடி கைகளை சினத்துடன் ஆட்டி, உடலெங்கும் சிவக்க, குமிழ் வாய் திறந்து குழந்தை அழுதது. அதை தாதிகள் அணைத்து தூக்கி அவர்களின் ஊறாத முலைகள்மேல் வைத்து அழுகையை அடக்கமுயன்றனர். அரசகுலத்துக்கு முலையூட்ட சூதப்பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதனால் குழந்தைக்கு அன்னையாக அவர்கள் எவராலும் முடியவில்லை. குழந்தை சிவந்து சிவந்து அழுது தொண்டை அடைத்து குரலிழந்தது. அழுகை வெறும் உடல்நடுக்கமாக வெளிப்பட அதன் உடலெங்கும் நீலம் பரவியது.\nசந்தனுவின் தந்தை குருவம்சத்து பிரதீப சக்கரவர்த்தி நாற்பதாண்டுகள் குழந்தைகள் இல்லாதவராக இருந்தார். பன்னிரண்டு வனங்களில் தன் பட்டத்தரசி சுனந்தையுடன் தங்கி நோன்புகள் நோற்றார். நூல்கள் சொல்லும் அறங்களை எல்லாம் இயற்றினார். விளைவாக அவரது பிறவிப்பிணிகள் அனைத்தும் விலகியபின் அறுபது வயதில் அரசி கருவுற்றாள்.\nகருவைத்தாங்கும் வலிமை முதியவளின் உடலுக்கு இருக்கவில்லை. ஆகவே மருத்துவச்சிகள் நிறைந்த ஆதுரசாலை ஒன்றை அமைத்து அதில் அவளை தங்கவைத்தார் பிரதீப மன்னர். ஒவ்வொருநாளும் அவள் நெய்யிழந்த வேள்விநெருப்பு என தளர்ந்து வெளுத்தாள். தனிமையில் அமர்ந்து தன்னை மரணம் தொடர்வதை நினைத்து நினைத்து அஞ்சி அழுதாள். கருமுதிர்ந்தபோது அவள் வயிறு குலைதாளா வாழைபோல சரிந்தது. அவளை அன்னத்தூவிப்படுக்கையிலேயே வைத்து பார்த்துக்கொண்டனர் மருத்துவச்சிகள்.\nஅவள் பெற்ற முதல்குழந்தை வெளுத்துக் குளிர்ந்து களிமண் சிலைபோலிருந்தது. அதற்கு சருமமே இல்லையோ என்று தாதிகள் ஐயுற்றனர். அதை ஈற்றறையில் இருந்து எடுத்துச்சென்று மருத்துவசாலையொன்றுக்கு அனுப்பினர். அங்கே மான்களின் பாலை உண்டு அவன் வளர்ந்தான். அவனுக்கு தேவாபி என்று பெயரிட்டனர். சூரிய ஒளிபட்டால் சிவந்து புண்ணாகும் தோல்கொண்ட தேவாபி ஆதுரசாலையின் இருளிலேயே வாழ்ந்தான்.\nநாடாள்வதற்கு நீண்ட ஆயுள் கொண்ட குழந்தை வேண்டும் என���று அமைச்சர்கள் பிரதீபருக்குச் சொன்னார்கள். அரசி அஞ்சி நடுங்கி அழுதாள். நிமித்திகரும் குலமூத்தாரும் சென்று அவளிடம் பேசினார்கள். தன்னை நிழல்களும் கனவுகளும் விடாது துரத்துவதாக அவள் சொன்னாள். மகாவைதிகர் பத்மபாதர் வந்து அவளிடம் அரசனைப்பெறுதலே அவள் கடமை என்றும், அதை மறுப்பது பெரும்பழிசூழச்செய்யும் என்றும் சொன்னபோது கண்ணீருடன் ஒப்புக்கொண்டாள்.\nமீண்டும் சுனந்தை கருவுற்றாள். அவள் உடலில் இருந்து மழைக்கால ஓடைபோல குருதி வெளியேறிக்கொண்டிருந்தது. கண்களும் உதடுகளும் அல்லியிதழ்கள் போல வெளுத்தன. பேசவும் சொல்லற்றவளாக சுவரில் கையூன்றி அவள் நடந்தபோது உடலின் மூட்டுகளெல்லாம் ஒலியெழுப்பின. ரதம் ஊர்ந்துசென்ற பாம்பு போல மெல்ல நெளிந்தபடி படுக்கையிலேயே கிடந்தாள். ஈற்றுவலி வந்தபோது முதியவள் நினைவிழந்தாள். அவள் உடல் அதிர்ந்துகொண்டே இருக்க, மழைக்கால சூரியன் போல மெல்ல வெளிவந்த சந்தனுவை அவள் பார்க்கவேயில்லை. அவள் மருத்துவச்சிகள் சூழ ஆதுரசாலையில் பேணப்பட்டாள்.\nசந்தனு அன்னையின் முலைகளின் வெம்மையையும் சுவையையும் அறியவில்லை. சூதர்குலச்சேடிகள் சூழ்ந்த அரண்மனையில் அறைகள் தோறும் தவழ்ந்து அலைந்து தனித்து வளர்ந்தான். அறைகளெங்கும் ஏவல் மகளிர் இருந்தனர். எந்த அறையிலும் அன்னை இருக்கவில்லை. பெண்களில் இருந்து பெண்களுக்குத் தாவி அழுதுகொண்டே இருந்த இளவரசனை அவர்கள் வெறுத்தனர். ஒருபெண்ணால் அள்ளப்பட்டதுமே அவள் அன்னையல்ல என்று அறிந்த குழந்தையின் துயரை அவர்கள் அறியவேயில்லை.\nசிபிநாட்டு இளவரசியான சுனந்தை மீண்டும் கருவுற்று இன்னொரு மகனைப் பெற்றாள். சந்திரகுலம் ஓங்கி அரசாள வல்லமைமிக்க ஒரு இளைய மைந்தன் வரவேண்டும் என்று நிமித்திகரும் அமைச்சரும் சொன்னதற்கிணங்க அவளிடம் பிரதீபர் மூன்றாவது குழந்தையைப் பெற்றார். அப்போது சுனந்தையின் சித்தம் புயல்காற்றில் படபடத்துப் பறந்துசெல்லும் கொடிபோல அவள் உடலில் இருந்து விலகிவிட்டிருந்தது. முட்களிலும் பாறைகளிலும் சிக்கிக் கிழிந்து மண்ணில் படிந்திருந்தது. அவள் அரசனையே அறியவில்லை. நடுங்கும் குளிர்ந்த விரல்களை கோர்த்துக்கொண்டு மழைபட்ட இலைநுனிபோல் அதிரும் உதடுகளுடன் எதையோ சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் என்ன சொல்கிறாள் என்று மருத்துவர் கேட்கமுயன்றனர். அது சொல்லாக இருக்கவில்லை.\nமூன்றாவது குழந்தை மருத்துவர்களால் வயிற்றிலேயே நன்கு பேணப்பட்டது. கொழுத்து தசை உருண்ட பால்ஹிகன் அன்னையை பிளந்துகொண்டுதான் வெளியே வரமுடிந்தது. அலறவும் ஆற்றலில்லாமல் வாழைத்தண்டுபோலக் கிடந்த சுனந்தை குழந்தையை குனிந்தும் பார்க்கவில்லை. இருகைகளையும் மார்பின்மேல் வைத்து கும்பிட்டாள். அவ்வண்ணமே இறந்துபோனாள்.\nஅவள் இறந்து ஒரு வருடம் கழித்து நீர்க்கடன் செய்யும் நாளில் கங்கை நீரை கையில் அள்ளி அவள் பெயரை மந்திரத்துடன் சொல்லி ஒழுக்கில் விடும் கணத்தில் அவள் சொன்ன சொல்லை பிரதீபர் நினைவுகூர்ந்தார். ஆனகி என்ற அச்சொல்லை நெடுங்காலம் முன்பு அவள் சிறுமியாக பெருநிதியும் பல்லக்கும் சேவகர்கூட்டமுமாக சிபிநாட்டிலிருந்து வந்து அவருக்கு பட்டத்தரசியானபின் அவருடன் இருந்த முதல்நாள் இரவில் சொல்லியிருந்தாள். தேன்சிட்டுபோல சிறகடித்து காற்றிலேயே மிதந்துநிற்கிறாள் என அவளது தூய இளமையை அவர் அன்று உணர்ந்தார். அன்றிரவு அவள் பேசியது பெரும்பாலும் அவள் சிபிநாட்டில் தன் அந்தப்புரத்தில் அன்புடன் வைத்துவிளையாடிய ஆனகி என்ற மரப்பொம்மையைப்பற்றி மட்டும்தான்.\nஆதுரசாலையில் வளர்ந்த தேவாபியும் சூதர்களிடம் வளர்ந்த பால்ஹிகனும் சந்தனுவை அறிந்திருக்கவில்லை.யானைபலம் கொண்டிருந்த பால்ஹிகன் தன் அண்ணனுக்கு வாகனமாக ஆனான். ஒவ்வொருநாளும் ஆதுரசாலைக்குச் சென்று அண்ணனுக்கு பணிவிடைசெய்தான். சூரியன் அணைந்தபின் தேவாபியை தோள்மேல் ஏற்றிக்கொண்டு அரண்மனைத் தோட்டத்துக்கும் அங்கிருந்து குறுங்காட்டுக்கும் சென்றான். இரவெல்லாம் அலைந்தபின் விடியற்காலையில் அண்ணனுடன் பால்ஹிகன் வரும்போது யானைக்காலடிகளின் ஓசை கேட்டது.\nதேவாபி மீது வாழைமேல் மழை என பால்ஹிகனின் பேரன்பு பொழிந்துகொண்டிருந்தது. அதற்காக விரிந்த கரங்களே தேவாபியின் ஆளுமையாக இருந்தது. அண்ணனுக்கு மட்டும் கேட்கும் குரலில் தம்பி பேசினான். பேசிப்பேசி பின்பு அவர்கள் பேசவே தேவையற்றவர்களாக ஆனார்கள். தேவாபியின் உடலை பால்ஹிகனின் கைகள் எப்போதும் தீண்டிக்கொண்டிருக்கும். அதன் வழியாக அவன் அகம் அண்ணனுக்குள் சென்றுகொண்டிருக்கும்.\nஇருவருக்கும் நடுவே புக சந்தனுவாலோ பிரதீபராலோ அரண்மனைக்குள்ளும் புறமும் வாழ்ந்த பிறராலோ முடியவில்லை. அவர்களிடம் ஒரு சொல் பேசினால்கூட அவர்களின் முகம் இறுகி விழிச்சாளரங்களில் ஓர் அன்னியன் எட்டிப் பார்ப்பான். நண்டின் கொடுக்குகள் போல எழுந்த பெருங்கரங்களுடன் பால்ஹிகன் வந்து முன்னால் நிற்பான். விலங்கின் விழிகள் போல அறிமுகம் மறுக்கும் பார்வையுடன் என்ன என்று கேட்பான்.\nசந்தனு தேவாபியை விரும்பினான். அண்ணன் அருகே காலடியில் அமர்ந்து பால்ஹிகன் கண்களில் ஒளியுடன் மெல்லியகுரலில் பேசிக்கொண்டிருப்பதை அவன் ஏக்கத்துடன் சாளரம் வழியாக பார்த்துக்கொண்டிருப்பான். அண்ணனை தானும் தோளிலேற்றிக்கொண்டு காட்டுக்குள் செல்வதைப்பற்றி கனவுகண்டான். தனிமையின் குளிர்ந்த இருட்டில் அமர்ந்து அவன் தேவாபியிடம் பேசிக்கொண்டே இருந்தான்.\nதனிமை சந்தனுவை நோயுறச்செய்தது. அவன் நிழல்பட்ட செடிபோல வெளிறிச்சூம்பிய உடல்கொண்டவன் ஆனான். அரண்மனை மருத்துவர்களால் அவன் நோயை உணரமுடியவில்லை. மருந்துகள் உண்ணும்தோறும் அவன் தன்னை நோயாளியென எண்ணி மேலும் நோயுற்றான். அவன் கால்கள் பலவீனமாக இருந்தமையால் ஆயுதசாலைக்கு அவன் அனுப்பப்படவில்லை. தலைசுற்றி விழும் வழக்கம் கொண்டிருந்தமையால் கல்விச்சாலைக்கும் செல்லவில்லை. அறைக்குள்ளேயே வாழ்பவனாக ஆனான்.\nநோயுற்றபோது சந்தனுவின் மனம் பால்ஹிகன் மேல் படியத்தொடங்கியது. பால்ஹிகனின் புடைத்த எருமைத்தசைகளை உப்பரிகையில் அமர்ந்து பார்த்தபோது அவன் கண்ணீர் மல்கினான். பால்ஹிகன் மேல் ஏறி காட்டுக்குள் செல்வதைப்பற்றி கனவுகண்டான். பால்ஹிகன் தன்னை தீண்டவேண்டும் என்று ஏங்கி பெருமூச்சுவிட்டான்.\nஅந்த ஏக்கம் தேவாபி மேல் சினமாக ஆகியது. தன் தம்பியை அடிமைகொண்டிருக்கும் வேதாளமாக தேவாபியை சந்தனு எண்ணத்தொடங்கினான். பால்ஹிகன் மீது ஏறிச்செல்லும் தேவாபியைக் காணும்போது மரம் மீது பரவிய ஒட்டுண்ணிக்கொடி என நினைத்தான். தேவாபியிடமிருந்து பால்ஹிகனை மீட்பதைப்பற்றி கற்பனைசெய்யத் தொடங்கினான். மெல்ல விதவிதமாக தேவாபியை கொல்வதைப்பற்றி கற்பனைகள் செய்து அந்த வன்மத்தின் பேரின்பத்தில் திளைத்தான்.\nபதினெட்டு வயதில் தேவாபிக்கு இளவரசுப்பட்டம் சூட்ட பிரதீபர் முடிவெடுத்தபோது அமைச்சர்கள் சிலர் எதிர்த்தனர். ‘பகல் ஒளியை அறியமுடியாதவன் மன்னனாக முடியுமா’ என்றனர். குலமூத்தார் குலநெறிப்படி தேவாபியே மன்னனாக வேண்டும் என்று வாதிட்டனர். பிரதீபர் ‘என் மூதாதையரின் நெறிகளை நான் மீறமுடியாது’ என்றார். தேவாபிக்கு முடிசூட்டுநாள் குறிக்கப்பட்டது.\nஇளவரசாக முடிசூட்டும் விழவுக்கு தேவாபி பலநாட்களுக்கு முன்னதாகவே சித்தமாகிவிட்டான். அரண்மனை நாவிதர்கள் அவன் வெளுத்த தலைமயிரை வெட்டி ஒழுங்கமைத்தனர். அவனுடைய பால்நிறத்தாடியை குறுக்கினர். ரத்தசந்தனச்சாற்றை அவன் உடலில் பூசி கிழங்குபோல தோல் உரிந்து வெளுத்திருந்த சருமத்தை சற்று செம்மைசெய்தனர்.\nஇளவரசுப் பட்டம் சூட்டும் நாளன்று காலையில் தேவாபி கலிங்கத்தில் இருந்து பொற்சித்திரவேலை செய்யப்பட்ட செம்பட்டு வரவழைத்து அணிந்துகொண்டான். நவமணி ஆரமும் வைரங்கள் மின்னும் குண்டலங்களும் கங்கணங்களும் அணிந்துகொண்டான். அதிகாலைமுதலே அவன் ஆடிக்கு முன்னால் அமர்ந்திருந்தான். பால்ஹிகன் அண்ணனை தன் கைகளாலேயே அலங்கரித்தான். தேவாபி மீண்டும் மீண்டும் சொன்ன தோற்றக்குறைகளை சரிசெய்துகொண்டே இருந்தான்.\nமுடிசூட்டுவிழவுக்கு நூற்றெட்டு கோட்டங்களில் இருந்து வந்திருந்த ஐந்துநிலப் பெருங்குடிமக்கள் அவைக்கூடத்தில் கூடியிருந்தனர். தேவாபிக்கு வெயில் உகக்காதென்பதனால் அவை முழுக்க நிழலில் இருந்தது. சாளரங்களுக்கு வெளியே பெரிய துணித்திரைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. தலைக்கோல் நிமித்திகன் வருகையறிவித்ததும் தம்பியின் தோளேறி வந்த தேவாபியைக் கண்ட அவையில் சலசலப்பு ஓடியது. தேவாபி உபாசனத்தில் அமரச்செய்யப்பட்டான். அவனுக்காக இளவரசுக்கான சிம்மாசனம் காத்திருந்தது.\nசத்ரமும் சாமரமும் செங்கோலுமாக பிரதீபர் அவையமர்ந்தார். நிமித்திகன் முதியமன்னரை வாழ்த்தியபின் முறைப்படி மக்கள் மன்னனை வணங்கி பரிசில் அளிக்கும் சடங்குகள் நிகழ்ந்தன. தேவாபியை இளவரசாக அறிவிக்க நிமித்திகருக்கு பிரதீபர் சைகை காட்டினார். அப்போது அவைமண்டபத்தின் கிழக்கே சாளரத்தை மறைத்து கட்டப்பட்டிருந்த பெரும்திரை அறுந்து சரிந்தது. பின்காலையின் முறுகிய வெயில் நேரடியாகவே தேவாபிமேல் விழுந்தது.\nஒளிபட்ட தேவாபி கண்கள் குருடாகி இருகைகளாலும் முகம்பொத்தியபடி கூவிச்சுருண்டுகொண்டான். பால்ஹிகன் ஒடிச்சென்று அண்ணனைத் தூக்கியபடி ஓடி அவைமண்டபத்தின் இருண்ட பகுதிக்குச் சென்று சுவரோடு சேர்ந்து நின்று அவனை தன் பேருடலால் மறைத்துக்கொண்டான். தேவாபி மன்னனாக முடியாதென்பதை அக்கணமே பிரதீபர் உணர்ந்தார்.\nஅதற்கேற்ப நால்வருணத்தினரும் ஐவகை நிலத்தினரும் ஒருங்கே எழுந்தனர். “அரசே எங்கள் நிலமும் கன்றும் நீரும் காற்றும் வெய்யோன் ஒளியின் கொடை. கதிருக்குப் பகையான ஒருவரை நாங்கள் அரசரென ஏற்கமுடியாது” என்றனர் முதுகுலத்து மூத்தார். அமைச்சர்கள் அதை ஆமோதித்தனர்.\nபெருமூச்சுடன் “அதுவே விதியின் வழி எனில் அவ்வண்ணமே ஆகுக” என்றார் பிரதீபர். அங்கேயே இடப்பக்கத்து இருக்கையில் தனித்து அமர்ந்திருந்த சந்தனுவை இளவரசாக கோல்தூக்கி நிமித்திகன் அறிவித்தான். சபை மலரும், நெல்மணியும் தூவி சந்தனுவை வாழ்த்தியது. இளவரசனுக்கான மணிமுடியை அணிந்து அவை முன்பு வந்து நின்று அஸ்தினபுரியின் செங்கோலை மும்முறை தூக்கி உயர்த்தினான்.\nஅவை எழுந்து முகடு அதிர நற்சொல் எழுப்பியது. பல்லியம் முழங்க பெருமறை அதிர்ந்தது. ‘சந்திரவம்சத்தின் குலம் அவன் வழியாக நீள்வதாக’ என வாழ்த்தினர் அறிவரும் அந்தணரும் அருமறையாளரும். சூதர்கள் அவன் புகழைப்பாடி ஏத்தினர்.\nஅன்றுமாலையே தேவாபி துறவுபூண்டு வனம் செல்லப்போகிறான் என்ற செய்தி வந்தது. தன் அறையில் அன்றைய நினைவுகளில் திளைத்திருந்த சந்தனு அதைக்கேட்டு திகைத்தான். தேவாபி தன் தூதனை அனுப்பி காட்டில் இருந்த சித்ரகர் என்னும் முனிவரிடம் தனக்கு தீட்சை கொடுக்கும்படி கேட்டதாகவும் அவர் தன் சீடர்களை அனுப்பியிருப்பதாகவும் சேவகன் சொன்னான்.\nதேவாபி கிளம்பும்போது சந்தனு அங்கே சென்றான். பிரதீபர் வந்து துணையரண்மனை முற்றத்தில் காத்து நின்றார். புலித்தோலாசனத்துடன் ரதம் காத்து நின்றது. அமைச்சர்களும் அதிகாரிகளும் கூடி நின்றனர். ஆதுரசாலை மருத்துவர்களும், சேவகர்களும் சற்று விலகி தலைகுனிந்து நின்றனர். சித்ரகரின் நான்கு சீடர்கள் மரவுரி அணிந்து சடைக்குழல்களும் நீண்டதாடிகளுமாக எவரையும் பார்க்காமல் எதுவும் பேசாமல் நின்றனர். நெய்ப்பந்தங்களின் கொழுந்தாடலில் அத்தருணம் அதிர்ந்துகொண்டிருந்தது.\nஉள்ளிருந்து பால்ஹிகன் தேவாபியை தாங்கி அழைத்துவந்தான். தளர்ந்த கால்களில் முதியவன்போல வந்த தேவாபி பந்தங்களுக்குக் கூசிய கண்கள் மேல் கையை வைத்து மறைத்து அனைவரையும் பார்த்தான். பின்பு கைகூப்பி பொதுவாகத் தொழுதான். திரும்பி தான் வா���்ந்த அரண்மனையை சிலகணங்கள் நிமிர்ந்துபார்த்தபோது அவன் உதடுகள் மெல்ல துடித்தன. கடைசிச்சொல் ததும்பி சொட்டவிருப்பது போல. அச்சொல்லை அவன் விழுங்கிக்கொண்டான். எவரையும் பார்க்காமல் சென்று சித்ரகரின் சீடர்கள் முன் நின்றான்.\nஅவர்கள் அவனிடம் இடையில் இருந்த புலித்தோலாடையைக் கழற்றி மும்முறை சுழற்றி பின்னால் வீசும்படி சொன்னார்கள். அவன் அவ்வண்ணமே செய்தபின் ஆடையணிகள் அற்றவனாக நின்றான். அவர்கள் தங்கள் மரக்கமண்டலத்தில் கொண்டுவந்திருந்த கங்கை நீரை அவன்மேல் மும்முறை தெளித்தனர். தர்ப்பைப்புல்லை கங்கணமாக்கி அவன் கையில் அணிவித்து ‘விடுகிறேன் விடுகிறேன்’ என மும்முறை சொல்லச்செய்தனர். அதன்பின் அவர்கள் கொண்டுவந்திருந்த மரவுரியை தேவாபி அணிந்துகொண்டான்.\nபின்னால் நின்ற பால்ஹிகனை திரும்பிப்பார்க்காமல் தேவாபி முன்னடி எடுத்துவைத்தபோது அவன் தன் கனத்த காலடிகளுடன் அண்ணனைத் தொடர்ந்தான். சித்ரகரின் சீடன் “எவரும் கூடவரலாகாது….இவ்வரண்மனையுடன் இவருக்கிருந்த உறவுகள் அறுந்துவிட்டன” என்றான். “அண்ணா” என்று பால்ஹிகன் கதறினான். “அப்படியென்றால் நானும் துறவு பூண்டு உங்களுடன் வருகிறேன்” என்று கூவினான்.\n“இளவரசே, துறவிக்கு எவரும் துணையில்லை. நீங்கள் துறவுபூண்டால் உங்களுக்கு குருமட்டுமே உறவு. அண்ணன் என எவரும் இருக்கமுடியாது” என்றார் முதன்மைச்சீடர். தேவாபியை நோக்கி பால்ஹிகன் கூச்சலிட்டான், “அண்ணா, இதை அறிந்தே நீங்கள் செய்தீர்களா ஏன் எனக்கு இந்தக்கொடுமையை இழைத்தீர்கள் ஏன் எனக்கு இந்தக்கொடுமையை இழைத்தீர்கள் நான் செய்த பிழை என்ன நான் செய்த பிழை என்ன\n“பால்ஹிகா” என்று முதல்முறையாக தம்பியை பெயர்சொல்லி அழைத்தான் தேவாபி. “இன்று அவைநடுவே அனைவரும் என்னை நோக்கி நகைத்தனர். அதுவல்ல என் சிக்கல். அவர்களில் உரக்க ஒலித்தது என் நகைப்பே” என்றவன் புன்னகையுடன் “இன்னொருவன் மேலேறி நடப்பவன் சிரிக்கப்படவேண்டியவனே என்றுணர்ந்தேன். அக்கணமே இம்முடிவை எடுத்துவிட்டேன்” என்றான்.\nபால்ஹிகன் திகைத்து நின்றான். “என்னை நோக்கி அவை சிரித்தது சரிதான். உன்னை நோக்கி ஏன் சிரிக்கவேண்டுமென நினைத்தேன். மனிதக்கால்கள் அவன் உடலை சுமப்பவையாகவே அமைக்கப்பட்டுள்ளன. பிறர் உடலை சுமப்பதற்காக அல்ல. என்னை இறக்கிவைக்காமல் உனக்கு வாழ��க்கை இல்லை. உனக்கு வெற்றியும் சிறப்பும் அமையட்டும்\nஅவர்கள் செல்வதை பிரமித்த விழிகளுடன் நோக்கி நின்றபின் பால்ஹிகன் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டான். அவனை அணுகி ஏதோ சொல்லமுயன்ற பிரதீபரை ஏறிட்டு நோக்கி ‘ம்ம்’ என உறுமினான். பிரதீபர் பின்னடைந்தார். பால்ஹிகன் ஓடி அரண்மனைக்குள் புகுந்துகொண்டான்.\nநாற்பதுநாள் அவன் தன் அறையை விட்டு வெளியே வரவில்லை. நாற்பத்தொன்றாம் நாள் கங்கையில் தேவாபிக்கான நீர்க்கடன்களுக்காக பிரதீபரும் சந்தனுவும் சென்றனர். பால்ஹிகனை தனியாக அமைச்சர்கள் அழைத்துவந்தனர். தீயெரியும் கலம்போன்ற உடலுடன் வந்த பால்ஹிகன் அனைத்துச் சடங்குகளையும் அந்தணர் சொல்லியபடி செய்தான்.\nகங்கையில் மூழ்கி ஈரம் சொட்டும் கூந்தலும் பெருந்தோள்களுமாக கரையேறி வந்த பால்ஹிகன் கீழே கிடந்த தர்ப்பை ஒன்றை கையிலெடுத்துக்கொண்டு திரும்பினான். “இளவரசே” என சந்தனுவை அழைத்தான். சந்தனு திகைத்துத் திரும்பியதும் “நான் என் அண்ணன்மேல் கொண்ட அன்பு இந்த நதிக்குத் தெரியும் என்றால் இவளே சான்றாகுக” என சந்தனுவை அழைத்தான். சந்தனு திகைத்துத் திரும்பியதும் “நான் என் அண்ணன்மேல் கொண்ட அன்பு இந்த நதிக்குத் தெரியும் என்றால் இவளே சான்றாகுக எந்த நோய்க்குறையால் என் அண்ணன் அவமதிக்கப்பட்டானோ அதே நோய் என்றும் உன் குலத்தில் இருக்கட்டும். ஆணை எந்த நோய்க்குறையால் என் அண்ணன் அவமதிக்கப்பட்டானோ அதே நோய் என்றும் உன் குலத்தில் இருக்கட்டும். ஆணை ஆணை\nபதைத்து கால்தளர்ந்து சந்தனு நிற்க அங்கிருந்து அப்படியே சென்று சிபிநாட்டை அடைந்த பால்ஹிகன் பிறகெப்போதும் திரும்பி வரவில்லை. அந்த தீச்சொல் என்றும் சந்தனுவின் உள்ளத்தில் இருந்தது. உசகன் அந்நெருப்பை அறியாதிருந்த காலமே இல்லை.\nதேவாபியும் பால்ஹிகனும் அகன்றதும் சந்தனுவின் நோய்கள் மறைந்தன. ஆயுதசாலையிலும் கல்விச்சாலையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான். வில்லும் சொல்லும் கைவசப்பட்டன. ஆனால் உள்ளூர அவன் அஞ்சிக்கொண்டிருந்தான். தன் குருதியில் பிறக்கும் நோயுற்ற குழந்தைகளை கனவில் கண்டு அஞ்சி எழுந்தமர்ந்தான். மலைகளைத் தாண்டி கங்கர்குலத்தில் அவன் பெண்கொள்ளச் சென்றமைக்குக் காரணம் அதுவே. கோபுரம் போன்ற உயரமும் கற்பாறைத் தோள்களும் கொண்ட கங்கர்குலத்தின் வலிமை தன் குலத்தில் சேர்ந்தால் அந்த தீச்சொல்லில் இருந்து தப்பிவிடலாமென அவன் நினைத்தான்.\nமுதற்கனல் - 18 முதற்கனல் - 20", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201803062.html", "date_download": "2020-09-22T18:14:56Z", "digest": "sha1:U4RLSWDP3SY2ZUXK4DLRI7VV3MJCYNQ5", "length": 14805, "nlines": 207, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - காவிரிக்காக ராஜினாமா செய்தால் பாராட்டு: கமல்ஹாசன்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nகாவிரிக்காக ராஜினாமா செய்தால் பாராட்டு: கமல்ஹாசன்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 29, 2018, 16:55 [IST]\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால் அதனைப் பாராட்டுவேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அளிக்கப்பட்ட 6 வார அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். அப்போது அவர் மேலும் கூறியதாவது:\n- காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து முதல்வரை வலியுறுத்த உள்ளேன்.\n- இதுதொடர்பாக அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.\n- மேலாண்மை வரியம் அமைப்பது ஒன்றும் கடினமானது அல்ல. பிரதமர் நினைத்தால் மேலாண்மை வாரியத்தை எளிதில் அமைக்கலாம்.\n- காவிரி விவகாரத்தில் ஓட்டுக்காக விளையாட வேண்டாம்.\n- காவிரி விவகாரத்தில் எம்.பிக்கள் ராஜினாமா செய்தால் அதனை வரவேற்கிறேன்.\n- காவிரி விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து படிப்படியாக இறங்கி வருவது நல்லதல்ல.\n- காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினி கருத்தை வரவேற்கிறேன்.\nசெய்தியாளர் சந்திப்பின் போது கமல்ஹாசன், ஏப்ரல் 1-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நேரில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்தார்.\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\n2020 - செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசே குவேரா: வேண்டும் விடுதலை\nமனசு போல வாழ்க்கை 2.0\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nஇந்து மதம் : நேற்று இன்று நாளை\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/04/11/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-09-22T17:53:56Z", "digest": "sha1:ZVXGYD5QY7QTNYMQIVFLLZB7ZWTMAGWA", "length": 7000, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "அனுராதபுரத்திலுள்ள யாழ்ப்பாண சந்தியில் கடும் காற்று; 15 வீடுகளுக்கு சேதம் - Newsfirst", "raw_content": "\nஅனுராதபுரத்திலுள்ள யாழ்ப்பாண சந்தியில் கடும் காற்று; 15 வீடுகளுக்கு சேதம்\nஅனுராதபுரத்திலுள்ள யாழ்ப்பாண சந்தியில் கடும் காற்று; 15 வீடுகளுக்கு சேதம்\nஅனுராதபுரத்திலுள்ள யாழ்ப்பாண சந்தி மற்றும் மாத்தளை சந்தி பகுதிகளை ஊடறுத்து வீசிய கடும் காற்று காரணமாக 15 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த பகுதிகளில் நேற்றிரவு கடும் காற்று வீசியுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.\nகாற்றினால் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nஅம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு\nஏப்ரல் 21 தாக்குதல்: மைத்திரிபால விடுத்த அறிக்கை குறித்து ஆணைக்குழு நாளை கட்டளை பிறப்பிக்கவுள்ளது\nபாராளுமன்றத்திற்கு அதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\n20 ஆவது திருத்தத்திற்கு எதிராக மனுத்தாக்கல்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராக சிவனேசத்துரை சந்திரகாந்தன் நியமனம்\nபாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு விளக்கமறியல்\nஅம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு\nமைத்திரிபாலவின் அறிக்கை குறித்து நாளை கட்டளை\nஅதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\n20 ஆவது திருத்தத்திற்கு எதிராக மனுத்தாக்கல்\nஅபிவிருத்திக்குழு இணைத் தலைவரா��� பிள்ளையான் நியமனம்\nசனத் நிஷாந்தவின் சகோதரருக்கு விளக்கமறியல்\nஅபிவிருத்திக்குழு இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்\nஅம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு\nமைத்திரிபாலவின் அறிக்கை குறித்து நாளை கட்டளை\nஅதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஅடுத்த வருடம் நாடு மஞ்சள் மூலம் தன்னிறைவு பெறும்\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/111753", "date_download": "2020-09-22T17:05:45Z", "digest": "sha1:QTG4D7DM35FDCEBKWFB5575ZATWEIBXV", "length": 7668, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை காப்பாற்ற களத்தில் இறங்கிய விசேட அதிரடிப்படையினர் – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை காப்பாற்ற களத்தில் இறங்கிய விசேட அதிரடிப்படையினர்\nவவுனியாவில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை காப்பாற்ற களத்தில் இறங்கிய விசேட அதிரடிப்படையினர்\nவவுனியாவில் பொதுமக்கள் நடமாடும் பல இடங்களை சுத்தம் செய்த விசேட அதிரடிப்படையினர்\nவவுனியாவில் பொதுமக்கள் நடமாடும் பல இடங்களை இன்று (24.03.2020) மாலை 3.30 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரையிலான காலப்பகுதியில் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் வவுனியா மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டனர்.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய (24.03) நிலமையில் 101 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவமால் தடுக்கும் பொருட்டு வவுனியா நகரசபை தீயணைப்பு படையினர் மற்றும் சுகாதார பிரிவினருடன் இணைந்து மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரினால் இச் செயற்றிட���டம் முன்னெடுக்கப்பட்டது.\nகுறிப்பாக வவுனியா புதிய பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம் , வங்கிகளிலுள்ள ஏ.ரீ.எம் இயந்திரங்கள் இவ்வாறு விசேட அதிரடிப்படையினரினால் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nஅதிகாலையில் ஏற்பட்ட கோ ரச் ச ம்பவம் – தந்தை, இளம் தாய் மற்றும் பிள்ளை ம ரணம்\nநாட்டில் சீ ரற்ற காலநிலை தொடரும்\nசிலாபத்தில் த னிமைப்படுத்தலை நிறைவுசெய்த இளைஞனுக்கு கொ ரோ னா – தாயாருக்கும் ப…\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவீட்டில் உள்ள அ றை யில் தூ க் கில் ச ட ல மாக தொ ங் கிய 20…\nஆ சைக்கு இ ண ங்கவில்லை என்றால் இது தான் நடக்கும்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/114426", "date_download": "2020-09-22T18:05:35Z", "digest": "sha1:FICSLAA7KI7ZRUANT5VW7H5GVQBOAZFH", "length": 28792, "nlines": 87, "source_domain": "www.newsvanni.com", "title": "இன்றைய ராசிபலன் 07.06.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்! – | News Vanni", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 07.06.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 07.06.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 07.06.2020 இ��்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nதினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.\nஇன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.\nஇன்றைய பொழுதுபோக்கில் விளையாட்டுகளும் வெளிப்புற நிகழ்ச்சிகளும் இருக்க வேண்டும். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். அபூர்வமாக சந்திப்பவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கு நல்ல நாள் இன்று உங்கள் அன்புக்குரியவர் உங்களுடைய தாறுமாறான நடத்தையை சமாளிக்க முடியாமல் ரொம்பவும் திணறுவார். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். திருமண வாழ்வில் அதிக எதிர்பார்ப்பு இருந்தால் இன்று ஏமாற்றம் ஏற்படலாம். உங்கள் பொன்னான நேரத்தை தேவையின்றி வீணாக்காவிட்டால், அது உங்களுக்கு நல்லது.\nஇன்று ரிலாக்ஸ் ஆகவும் அனுபவிப்பதற்கேற்ற மன நிலையிலும் இருப்பீர்கள். நீங்கள் ஒருவரிடமிருந்து கடன் திரும்பக் கேட்கிறீர்கள், இப்போது வரை அவர் உங்கள் பேச்சைத் தவிர்த்துக் கொண்டிருந்தார் என்றால், இன்று அவர் பேசக்கூட இல்லாமல் உங்களிடம் பணத்தை திருப்பித் தர முடியும். மூதாதையரின் சொத்து கிடைப்பது பற்றிய செய்தி குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து பரிசு / அன்பளிப்பு பெறுவதால் உற்சாகமான நாள். தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் துணை உண்மையிலேயே ஒரு தேவதை தான். அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். இன்று உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நபரின் குறை ஏற்படக்கூடும்.\nஉங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ள நிறைய நேரம் கிடைக்கும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். அணுகுமுறையில் தாராளமாக இருந்து குடும்பத்தினருடன் நேரத்தை அன்புடன் செலவிடுங்கள். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். நேரம் மிக விரைவாக கடக்கிறது இதனால் இன்றிலிருந்து உங்கள் விலைமதிப்பற்ற நேரத்தை சரியான முறையில் பயன்படுத்த கற்று கொள்ள வேண்டும். இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது போல உணருவீர்கள் இன்று நீங்கள் தொலைவில் செல்லலாம் என்று நினைக்கலாம். உங்கள் மனதில் ஓய்வு பெறும் உணர்வு இன்று மேலோங்கும்.\nசிக்கலான சூழ்நிலையில் அப்செட் ாக வேண்டாம். சாப்பாட்டின் சுவையை அறிய உப்பு தேவைப்படுவதைப் போல, மகிழ்ச்சியின் மதிப்பை அறிய மகிழ்ச்சியின்மையும் அவசியம். உங்கள் மனநிலையை மாற்ற சில நிகழ்ச்சிக்குச் செல்லுங்கள். இன்று நீங்கள் உங்கள் பணத்தை மதப் பணிகளில் முதலீடு செய்யலாம், இதனால் நீங்கள் மன அமைதி பெற வாய்ப்புள்ளது. மூதாதையரின் சொத்து கிடைப்பது பற்றிய செய்தி குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். காதலில் மனவேதனையை இன்றைக்கு ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் உங்கள் வீட்டில் ஏதேனும் கிடைத்த பழைய பொருட்களை கண்டு மகிழ்ச்சி கொள்வீர்கள் மற்றும் இன்று நாள் முழுவதும் அந்த பொருட்களை சுத்தம் செய்வதில் நேரம் செலவிடுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் ஸ்வாரஸ்யம் குறைகிறது. உங்கள் துணையுடன் கலந்து பேசி இனிமையாக ஏதாவது ப்ளான் செய்யுங்கள். குடும்பம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். இன்று உங்கள் குடும்பத்தினருடன் நடைபயிற்சி செய்யலாம்.\nமற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வரி ஏய்ப்பு செய்பவர்கள் இன்று பெரிய சிக்கலில் சிக்கலாம். எனவே, வரி ஏய்ப்பு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று பொறுமை குறைவாக இருக்கும் – ஆனால் கவனமாக இருங்கள். கடினமான அல்லது சமம் இல்லாத வார்த்தைகள் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அப்செட் செய்யக் கூடும். உங்கள் ஸ்வீட் ஹார்ட் உங்கள் நடமாடும் ஏஞ்சலாக மாறும் நாளிது. அந்த இனிமையை தருணத்தை உணர்ந்து மகிழுங்கள். இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். Iசில நாட்களாக நீங்களும் உங்கள் துணையும் மிக மகிழசியாக இல்லாவிடினும் இந்த நாள் உங்களுக்கு மிக மகிழ்சிகரமான நாளாகவே அமையும். ஒரு சிறந்த உணவகத்தில் குடும்பம் அல்லது நண்பர்களுடன் உண்ண திட்டமிட முடியும். ஆனால், செலவு சற்று அதிகமாக இருக்கலாம்.\nகுழந்தையைப் போன்ற இயல்பு வெளிப்���ட்டு விளையாட்டுத்தனமான மனநிலைக்குப் போவீர்கள். கிரகத்தின் நட்சத்திரம் நிலை இன்று உங்களுக்கு நன்மை இல்லை, இன்றய நாட்களில் உங்கள் பணத்தை மிகவும் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் வரும். உங்கள் காதல் பங்குதாரரை உங்கள் மனைவியாக மாற்ற விரும்பினால், நீங்கள் இன்று அவர்களுடன் பேசலாம். இருப்பினும், பேசுவதற்கு முன் அவர்களின் உணர்வுகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இன்று வீட்டிற்கு வெளியே வசிப்பவர்கள், தங்கள் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, ஒரு பூங்காவில் அல்லது ஒதுங்கிய இடத்தில் மாலையில் நேரம் செலவிட விரும்புவார்கள். திருமண வாழ்க்கையில் ஒரு கடினமான அத்தியாயத்தை சந்தித்த பின் இன்று உங்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும். இன்று நீங்கள் உங்கள் பழைய தவறுகளை உணருவீர்கள் மற்றும் உங்கள் மனம் வருத்தம் அடையும்.\nஉங்களின் கெட்ட பழக்கங்கள் உங்களுக்கே கேடாக அமையும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். பிரச்சினைகளை மறந்து குடும்பத்தினருடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். ரொமாண்டிக் உணர்வுகளுக்கு எதிர்பலனும் இன்று கிடைக்கும். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு “காதல் பித்து” பிடிக்க வைக்கும் நாள் இதுவென்று கூறலாம் காதலின் உச்சத்தை இன்று அடைவந்து இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இன்று ரொமான்ஸ் செய்வீர்கள். இன்று நீங்கள் உங்கள் ஒரு நண்பருக்கு உதவிசெய்து நன்மை உணருவீர்கள்.\nபேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசியுங்கள். உங்களை அறியாமல் உங்கள் கருத்துகள் வேறொருவரின் சென்டிமெண்டை காயப்படுத்தலாம். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். இன்று சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள் – ஆனால் யதார்த்தமாக இருங்கள். உதவி செய்பவர்களிடம் அதிசயங்களை எதிர்பார்க்காதீர்கள். காதல் வசந்தம், மலர்கள், தென்றல், இதமான சூரிய ஒளி, பட்டாம்பூச்சி ஆகியவற்றை போன்றது. இன்று நீங்கள் அந்த ரொமான்டிக் உணர்வை பெறுவீர்கள். பயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாக சோதனைகளை சந்தித்த நீங்கள் உங்கள் வாழ்கை துணையின் அன்பில் சொர்கத்தை அனுபவிப்பீர்கள். உங்கள் வார்த்தைகளை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இன்று கவனமாக கேட்கமாட்டார்கள் இதனால் இன்று அவர்கள் மீது கோபம் அடைவீர்கள்.\nஅளவுக்கு அதிகமான கவலை மன அமைதியைக் கெடுக்கும். ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். காதல் – துணையும் பிணைப்பும் அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியவருக்கானது பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். இன்று படுக்கையறையில் உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ காயம் ஏற்படலாம். எனவே மென்மையாக அணுகவும். நீங்கள் நீண்ட நேரம் பேச விரும்பிய ஒருவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. பல பழைய நினைவுகள் புதுப்பிக்கப்படும், நீங்கள் சரியான நேரத்தில் திரும்பிச் செல்வீர்கள்.\nஉங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த கஷ்டப்படுவீர்கள் – வழக்கத்துக்கு மாறான நடத்தையால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் குழப்பமாகி வெறுப்படைவார்கள். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். கடவுளை வணங்குவது போல தெய்வீகமானது காதல். ஆன்மிகம் மற்றும் பக்தியை போல தூய்மையானது காதல் என்பதை நீங்கள் உணரும் நாள் இது. ஒரு பிஸியான வழக்கத்திற்குப் பிறகும் உங்களுக்காக நேரத்தைக் ஒதுக்க முடிந்தால், இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் எதிர்காலத்தை மேம்படுத்தலாம். இன்று, உங்கள் வாழ்க்கை துணை கற்கண்டை விட இனிமையானவர் என்று உணருவீர்கள். இன்று நீங்கள் செய்த பணிகள் உங்கள் மூத்தவர்களால் பாராட்டப்படும், இது உங்கள் முகத்திலும் ஒரு புன்னகையை ஏற்படுத்தும்.\nநீங்களாக மருந்து சாப்பிடாதீர்கள், மருந்தை சார்ந்திருக்கும் தன்மை அதிகரித்துவிடும். இன்று, ஒரு விருந்தில், பொருளாதார பக்கத்தை வலுப்படுத்த உங்களுக்கு முக்கியமான ஆலோசனைகளை வழங்கக்கூடிய ஒரு நபரை நீங்கள் சந்திக்க முடியும். பார்ட்னர் ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார். ஒரு அன்ப��ன தகவல் மூலம் இன்றைய நாள் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும். இன்று நீங்கள் உங்கள் வீட்டில் சிதறியுள்ள பொருட்களை ஒழுங்கு படுத்த திட்டமிடுவீர்கள், ஆனால் இன்று உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்காது. இன்று உங்களை மகிழ்சியில் ஆழ்த்த உங்கள் துணை சிறந்த முயற்சி எடுப்பார். இன்று நீங்கள் குழந்தைகளுடன் குழந்தை போலவே நடந்து கொள்வீர்கள் இதனால் குழந்தைகள் நாள் முழுவதும் உங்களுடனே இருப்பார்கள்.\nஉங்கள் மனநிலையை மாற்றுவதற்கு நண்பர்களுடன் கூடுங்கள். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். வெற்றி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்கு நல்ல நேரம் இது. உங்கள் குடும்பத்தினர் அளித்த ஆதரவு மற்றும் முயற்சிகளுக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் துணைவரிடம் உணர்வுரீதியில் பிளாக்மெயில் செய்வதைத் தவிர்த்திடுங்கள். இது நீங்களே நேரம் கொடுக்க முயற்சிக்கும் ஒரு நாள், ஆனால் உங்களுக்காக நேரம் கிடைக்காது. இன்று நாள் நல்ல முறையில் செல்ல வேண்டும் என்றால் உங்கள் துணை மூட் அவுட் ஆக இருக்கும் போது மௌனம் காப்பது சிறந்தது. உங்கள் நாளை அழிக்கிறீர்கள் என்று நீங்கள் உணரலாம். எனவே உங்கள் நாளை சிறந்த முறையில் திட்டமிடுங்கள்.\nஉங்க ராசியின் படி இந்த வேலை செய்தால் இருந்த இடத்தில் இருந்தே கோடிக்கணக்கில்…\nகோடி ரூபாய் கொடுத்தாலும் தயவு செய்து இந்த தேதி திருமணம் செய்ய வேண்டாம்..\nஅ ழிவு கி ரக மான ராகு கேதுவின் பி டியில் சி க்கி யது யார்\nஇன்றைய ராசிபலன் 20.06.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவீட்டில் உள்ள அ றை யில் தூ க் கில் ச ட ல மாக தொ ங் கிய 20…\nஆ சைக்கு இ ண ங்கவில்லை என்றால் இது தான் நடக்கும்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/10_8.html", "date_download": "2020-09-22T17:41:26Z", "digest": "sha1:RPC6A4CHF42OK4JS66KTUSYWSABSALU4", "length": 12864, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "புவக்பிட்டி பாடசாலையிலிருந்து 10 முஸ்லிம் ஆசிரியைகள் இடமாற்றம் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News புவக்பிட்டி பாடசாலையிலிருந்து 10 முஸ்லிம் ஆசிரியைகள் இடமாற்றம்\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 10 முஸ்லிம் ஆசிரியைகள் இடமாற்றம்\nஅவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பாடசாலையில் கடமையாற்றும் 10 ஆசிரியைகள் உட்பட 12 முஸ்லிம் ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nவலயக் கல்விப் பணிப்பாளர் தலையிட்டும் கூட ஹிஜாப் அணிந்த ஆசிரியைகள் அங்கு வரத்தேவையில்லையென குறித்த குழுவினர் அடம் பிடித்த நிலையில், இரு ஆசிரியைகள் களுத்துறைக்கும் மற்றும் பாத்திமா கல்லூரி, சேர் ராசிக் பரீட் கல்லூரி, பதியுதீன் முஸ்லிம் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு மாற்றங்களைப் பெற்றுள்ளனர்.\nபுவக்பிட்டி தமிழ் பாடசாலையின் நிர்வாகமும் இது தொடர்பில் சர்ச்சைக்குழுவுக்கு சார்பாக நடந்து கொண்ட நிலையிலேயே இவ்விவகாரம் ஆளுனர் அசாத் சாலியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு இவ்வாறு தீர்வு காணப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆளுனர் ஆசாத் சாலி, இச்சம்பவம் கவலை தருவதாகவும் ஏலவே தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தும் கூட இனரீதியிலான அடக்குமுறை உபயோகிக்கப்படுவது எ��ிர்காலத்தில் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் எனவும் சுட்டிக்காட்டியதுடன், சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்திற்கொண்டும் மேலதிக சர்ச்சைகளை தவிர்க்கும் முகமாகவும் இவ்வழியில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒ��்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/08/blog-post_9.html", "date_download": "2020-09-22T17:50:57Z", "digest": "sha1:ISK4UCOQFUW5XD7UCMKQI6PF2C5FPEAR", "length": 4744, "nlines": 43, "source_domain": "www.tnrailnews.in", "title": "பாலக்காடு 🔄 திருச்செந்தூர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம், இனி பாலக்காடு 🔄 மதுரை இடையே மட்டும் இயங்கும் - ரயில்வே வாரியம் அதிரடி", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersபாலக்காடு 🔄 திருச்செந்தூர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம், இனி பாலக்காடு 🔄 மதுரை இடையே மட்டும் இயங்கும் - ரயில்வே வாரியம் அதிரடி\nபாலக்காடு 🔄 திருச்செந்தூர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம், இனி பாலக்காடு 🔄 மதுரை இடையே மட்டும் இயங்கும் - ரயில்வே வாரியம் அதிரடி\n✍ ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2020\nகேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூருக்கு மாலை 4 மணிக்கு சென்றடைகிறது.\nமறுமார்கத்தில் திருச்செந்தூரில் இருந்து முற்பகல் 11:40க்கு புறப்பட்டு பாலக்காடிற்கு இரவு 10:45க்கு சென்றடையும்.\nஇந்த ரயில் கடந்த ஒரு வருடமாக முழுமையாக இயங்கவில்லை. மதுரை - மணியாச்சி தடத்தில் நடைபெறும் இரட்டை பாதை பணி காரணமாக இந்த ரயில் பகுதி தூரம் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் புதிய அட்டவணையில் இந்த ரயிலின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.\nஅதன்படி இந்த ரயில் இனி மதுரை 🔄 நெல்லை இடையே நிரந்தரமாக ரத்து செய��யப்படுகிறது.\nஇதனை தொடர்ந்து இந்த ரயில் பாலக்காடு 🔄 மதுரை மற்றும் நெல்லை 🔄 திருச்செந்தூர் என இரண்டு தனி ரயில்களாக இயங்கும்.\nமேற்கொண்ட மாற்றம் எதிர்வரும் புதிய அட்டவணையில் இருந்து அமலுக்கு வருவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/special.html", "date_download": "2020-09-22T17:59:24Z", "digest": "sha1:JNUHVZTSHUD67IEFD77WTCF6P4SNMIF2", "length": 15782, "nlines": 83, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஇரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் மே -ஆகஸ்ட் வரையில�� மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன்\nகதைகளில் வெளிப்படும் தகவல்கள், உண்மைகள்\nஸ்வீடனில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தானாக முன்வந்து கருணைக்கொலை…\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன்\n'ஊர்வலம் 'கதை மூலம் சாந்தினி தன் மச்சான் மீது உள்ள ரகசிய…\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -1 -அருள்செல்வன்\nஎழுதும்போது சொந்த அனுபவங்களை எழுதுவது, அத்துடன் கற்பனை கலந்து எழுதுவது, கற்பனையாகவே எழுதுவது…\nஓர் உண்மையான விடையை நூறு முறை சொல்லிச் சொல்லி நமக்குச் சலித்துப் போய்விட்டது. ஆனால் ஒரு புனைவு திரும்பத் …\nதமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய 1967ஆம் ஆண்டு வெளிவந்த படம் பட்டணத்தில் பூதம். அதில் ஒரு…\nதமிழகத்தின் உள்கட்டமைப்புகளை உருவாக்க திமுக பங்காற்றவில்லை. தேசியக் கட்சிகளின் பங்களிப்புதான் பெரிது…\n வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்\nமுந்தைய இரு பகுதிகளிலும் இந்தக் குறிப்புகளின் மூலம் உணர்ச்சிவசப்பட்டுக் கதையின் மையக் கருத்தையோ சொல்ல…\n வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்\nஇது 'ஆனையில்லா' கதையின் தொடர்ச்சி போலத் தோன்றும்.குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகள் …\n வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்\nஊரடங்கு நடவடிக்கை- வெள்ளை அறிக்கை வெளியிட அரசுக்குக் கோரிக்கை\nஊரடங்கு நடைமுறையில் இருக்கும் 43 நாட்களில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று…\nசிறுகதை: சாமந்தி- எஸ்கேபி கருணா\nமுனுசாமி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தார். அப்படி ஒரு காட்சியை அவர் தனது வாழ்நாளில்…\n\"மக்களிடம் வரவேற்பு கிடைத்த பிறகு படத்துக்கு எதிராக மீடியாவால் எழுத முடியாது\" - இயக்குநர் ராம்\nநான் லோ பட்ஜெட் படம் எடுக்கவில்லை. என் கதைக்கு எந்த பட்ஜெட் தேவையோ அதைச் செய்தேன். ஒரு படத்தின்…\n’’படம் லாபமாக ஓட நடிகர் முக்கியமல்ல, கதைக் கருதான் முக்கியம்’’: தயாரிப்பாளர் சதீஷ்குமார்\nதமிழ் சினிமாவில் வணிகம் பற்றி முழுமையாகத் தெரியாமையால் பலரும் கஷ்டப்பட்டுக் கொண்டுள்ளனர்.\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 2\nயாரிடம் கதை கேட்டாலும் முதலில் அந்தக் கதை அவரின் கதைதானா என…\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 1\nசி.வி. குமார் மிகவும் இளமையான தயாரிப்பாளர். கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ரவிக்குமார் எனப் பல புது இயக்குநர்களைக்…\n- சந்தை ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பிரதீப்\nமுன்பெல்லாம் தியேட்டர் ரைட்ஸ் மட்டும்தான் பெரிய வருமானமாக இருந்தது. அதிலும் நிச்சயமில்லாத தன்மை –எவ்வளவு கிடைக்குமோ-என்பது இருந்தது. அண்மைக்…\nமண்ணை விவாதப் பொருளாக்கும் அசுரன்\nபாலுமகேந்திராவின் திரைப்பள்ளியில் பாடம் பயின்ற இயக்குநர் வெற்றி மாறன் நடந்து வந்த பாதை உண்மையிலேயே தடம் பதிப்பதாக அமைந்துவிட்டது. …\nதயாரிப்பாளரைக் காப்பாற்றுபவராக இயக்குநர் செயல்படவேண்டும்\nநான் இயக்குநர் மணிரத்னம் அவர்களிடம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்து ஆயுத எழுத்து வரை ஏழு வருடங்கள் வேலை செய்துள்ளேன்.\nஎன்னுடைய 36 வருட அனுபவத்தில் சினிமா புதிது புதிதாக கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இப்போது ஒரு படம்…\nஉங்களில் பலரும் சினிமா தயாரிக்க விரும்புகிறீர்கள். உங்களிடம் ஒரு கேள்வி. எதற்காக சினிமா தயாரிப்பாளராக வரவேண்டும் என விரும்புகிறீர்கள்\nஅடேங்கப்பா ..ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே- பாலையா என்னும் மகாநடிகர்\nதில்லானா மோகனாம்பாள் படத்தைப் பார்த்த யாராலும் மறக்கமுடியாத வசனம் இது ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு ரயிலுக்குள் உட்கார்ந்திருக்கும்போது…\n: அவர்கள் அவர்களே- திருமாவேலன்\nஇந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் போது, இதில் ஓர் ஆங்கிலச்சொல், சமற்கிருதச் சொல்கூட வந்துவிடக்கூடாது என்று என் உள்ளம்…\nகதையல்ல நிஜம்: தன்னம்பிக்கையின் மறு பெயர்\nதுப்புறவுப் பணி புரியும் பெண்மணி அவர். எல்லா வீடுகளிலும் பணிகளை முடித்து விட்டு, ஒரு வீட்டின் கார்…\nமித்தாலி ராஜ்: தூக்கத்தைத் தொலைத்து கிரிக்கெட்டைக் கண்டுபிடித்தவர்\nஇந்திய கிரிக்கெட்டில் பெண்கள் அணி என்பதை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு நிதியுதவி கிடைக்காது. யாரும் ஊக்குவிக்க…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_8.html", "date_download": "2020-09-22T16:56:23Z", "digest": "sha1:UQJRYSYN5H7EBOHEKLUCHT6TVKFGJHJE", "length": 9405, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: கம்ப்யூட்டரில் தேர்வு எழுதி உடனடியாக மதிப்பெண் பார்க்கும் முறை-சென்னை பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டில் அறிமுகம்", "raw_content": "\nகம்ப்யூட்டரில் தேர்வு எழுதி உடனடியாக மதிப்பெண் பார்க்கும் முறை-சென்னை பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டில் அறிமுகம்\nகம்ப்யூட்டரில் தேர்வு எழுதி உடனடியாக மதிப்பெண் பார்க்கும் முறை-சென்னை பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டில் அறிமுகம்\nகம்ப்யூட்டரில் தேர்வு எழுதி உடனடியாக மாணவர்கள் மதிப்பெண்களை பார்க்கும் முறையை அடுத்த கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் 129 உள்ளன. இதில் தன்னாட்சி கல்லூரிகள் 23 உள்ளன. இந்த கல்லூரிகளில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 512 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.இந்த கல்லூரிகள் தவிர தொலை தூரக்கல்வி நிறுவனமும் உள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் இந்தியா உள்பட 80 நாடுகளில் உள்ள மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.சென்னை பல்கலைக்கழக தேர்வில் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படுகிறதா என்று சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் எஸ்.திருமகனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-சென்னை பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக தொலை தூரகல்வி நிறுவனத்தில் படித்தால் நல்ல பெயர் உள்ளது. குறிப்பாக எம்.பி.ஏ. படிப்பை தொலை தூரக்கல்வியில் படித்தாலும் நல்ல வரவேற்பு இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் உள்ளது.வெளிநாடுகளில் சென்னை பல்கலைக்கழகதொலை தூரக்கல்வி நிறுவனத்தில் படிப்போருக்கு தேர்வு நடத்தும்போது வினாத்தாள்கள் ஆன்லைன் மூலம் தான் அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டு பல்கலைக்கழகத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்திற்கு வினாக்கள் ஆன்லைன் மூலம் அனுப்பப்படும். அவர்கள் அதை ஜெராக்ஸ் எடுத்து மாணவ-மாணவிகளிடம் வழங்குவார்கள்.தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுவதில்லை. அவர்கள் தாளில்தான் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதி ஒப்படைத்த விடைத்தாள்கள் ஒரு வாரத்திற்குள் கூரியர் மூலம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்கிறது.இப்போது சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.அவ்வாறு ஆன்லைனில் முதல் கட்டமாக 2 தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. அவை ஆப்ஜெக்டிவ் டைப் ஆக இருக்கும். அதாவது ஒரு கேள்விக்கு 4 பதில்கள் இருக்கும். 4 பதிலில் ஒன்று சரியாக இருக்கும். 3 தவறாக இருக்கும். மாணவ-மாணவிகள் காப்பி அடிக்காமல் இருக்க கேள்விகளின் நம்பரில் மாற்றம் இருக்கும். ஆனால் கேள்விகள் ஒன்றாக தான் இருக்கும்.உடனடியாக மதிப்பெண் தெரியும் முறை 2 மணி 45 மணிக்கு குறைவாக எந்த ஒரு மாணவரும் தேர்வு எழுத முடியாது. ஆன்லைனில் தேர்வு எழுதி முடிக்கும் போது அவர்கள் எழுதிய தேர்வு கம்ப்யூட்டரில் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் உடனடியாக தெரியும்.அதாவது தேர்வு எழுதி முடிக்கும்போது மதிப்பெண் தெரிந்து விடும். இந்த புதிய முறை அடுத்த கல்வி ஆண்டில் (2017-2018-ம் ஆண்டு) சென்னை பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்படும்.இந்த முறை நன்றாக இருந்தால் தொலை தூரக்கல்வியிலும் அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய முறை செனட், சிண்டிகேட் கூட்டத்தின் அனுமதி பெற்று பின்னர் கொண்டுவரப்படுகிறது. ஆன்லைனில் கம்ப்யூட்டரில் தேர்வு நடத்தும்போது எந்த கல்லூரியிலாவது கம்ப்யூட்டர் வசதி இல்லாவிட்டால் பல்கலைக்கழகம் மூலம் கம்ப்யூட்டர் கொடுக்கப்படும். இந்த முறையில் விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் தேவை இல்லை.இவ்வாறு எஸ்.த���ருமகன் தெரிவித்தார்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2016/05/blog-post_5.html", "date_download": "2020-09-22T18:03:05Z", "digest": "sha1:KQMG7YZM6GVYVDVAXFL5FDUIIRVIF24C", "length": 27688, "nlines": 491, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): நேஷனல் ஜியாகிராபி", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n1986களில்தான் எனக்கு முதன் முதலாக தொலைக்காட்சி அறிமுகம்... கடலூர் கூத்தப்பாக்கத்தில் காசுக்கடைக்காரர் வீட்டில் இருந்து பிளாக் அண்டு ஒயிட் டிவிதான் நான் பார்த்த முதல் டிவி...\nசிவாஜி கேஆர் விஜயா நடித்த செல்வம் திரைப்படம்தான் நான் தொலைகாட்சியில் பார்த்த முதல் திரைப்படம்.. ஆனால் அந்த டிவியை 30 அடி தொலைவில்தான் பார்த்து ரசித்து இருக்கிறேன்...\nஎப்போது வேண்டுமானலும் நிறுத்தி விடுவார்கள்... அது என்னவோ தெரியவில்லை... டிவி மீது அப்படி ஒரு பைத்தியம்...\n1989களில் மாமா வீட்டில் சாலிடர் கலர் டிவி வாங்கினார்கள்... அப்போதுதான் டிவி இரண்டு அடியில் பரிட்சயமானது.\nஅதன் பின் திருப்பாதிரிபுலியூர் அபினாயா வீடியோ சென்டரில் வேலைக்கு சேர்ந்தேன்.. சாலிடர் கலர் டிவியும், அக்காய் மார் டூ டெக்கும் எனக்கு அப்போது அத்துப்படி..\nவீட்டில் முதலில் ஒரு சாலிடர் பிளாக் அண்டு ஒயிட் டிவி.... டிவி சிரியல்களுக்கு கேமரா மேனாக வேலை பார்த்து அதன் பின் சினிமா தொலைகாட்சி நிறுவனங்களில் பணி புரிந்தாலும்...\nநிறைய விவாதங்களில் கலந்து கொண்டாலும் இந்த புகைப்படம் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல்தான்...\nஎங்க அம்மா பார்த்து இருந்தா எப்படி இருந்து இருக்கும் என்று நினைத்து பார்க்கிறேன்...\nசைதாப்பேட்டை பாலம் எப்படி மூழுகியது என்பதை விவரித்தேன்...\nகல்லூரியில் ஆங்கிலத்தில் படம் நடத்தி இருக்கிறேன். ஆனால் நேரில் பேசும் போது பேசி விடுவேன்.. கேமரா முன்னாள் ஆங்கிலத்தில் பேச முதலில் தயங்கினாலும் என் மனைவியுடன் மகளுடன் பேசி பழகிய ஆங்கிலம் கை கொடுத்தது.\nஇரண்டு நிமிடங்கள் பேசி இருப்பேன். வந்ததோ...ஐந்து செகன்டுகள்தான் .. நான் எடுத்த சில காட்சிகளை பார்த்த போது மகிழ்ச்சி... முக்கியமாக மக்களோடு விலங்குகளும் முக்கியமாக பாம்பு சைதாபேட்டை பாலத்தில் தவித்துக்கொண்டு கிடந்த காட்சியை பார்த்த போது மகிழ்ச்ச���...\nஇன்னும் இந்த ஆவணப்படம்நிறைய பேசி இருக்க வேண்டும்.. ஆனால் பேசவில்லை...\nசென்னை செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளத்தின் துயரம்...அதை சொல்ல ஒரு மணி நேரம் போதாது...\nஎனது பேட்டி நேஷனல் ஜியாகிரபி சேனலில் வந்தது...ஐந்து செகன்ட்டோ பத்து செகன்டோ....\nஎப்படி இருந்தாலும் இந்த வாய்ப்பு என்னை பொருத்தவரை பெரிய விஷயம்...\nLabels: அனுபவம், சென்னை, சென்னை வெள்ளம்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாத்தியார் சுஜாதா\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹா��ன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்���ெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64798/Hope-the-rapists-are-executed-on-March-3--by-Nirbhaya-mother", "date_download": "2020-09-22T18:39:15Z", "digest": "sha1:LYQC3WR6JIHVIJEXTC4YE4DYBB4RMBUY", "length": 10445, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இந்த முறையாவது தூக்கிலிடுவார்களா?” - நிர்பயாவின் தாய் பேட்டி | Hope the rapists are executed on March 3 by Nirbhaya mother | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n” - நிர்பயாவின் தாய் பேட்டி\nமூன்றாவது முறையாக தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் தனக்கு எவ்வித சந்தோசமும் இல்லை என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.\nநாட்டையே அதிரச் செய்த நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஏற்கெனவே இரண்டு முறை தூக்குதண்டனை தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் தனித்தனியே நீதிமன்றத்தில் மனு அளித்ததால், தூக்குதண்டனை நிறைவேற்றப்படாமல் தள்ளிக்கொண்டே போனது.\nசேலையில் ஊஞ்சல் கட்டி ஆடிய சிறுவன் உயிரிழப்பு\nஇதனிடையே 4 பேருக்கும் தனித்தனியே தூக்குத் தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி, திகார் சிறை நிர்வாகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி சுரேஷ் கைத் முன் விசாரணைக்கு வந்தது.\nவிசாரணையில், சட்டத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்க முயல்வதால்தான் ஐதராபாத் என்கவுன்ட்டர் போன்ற சம்பவங்களை மக்கள் கொண்டாடுவதாக மத்திய அரசின் வழக்கறிஞர் கூறினார். நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் கடந்த 7 ஆண்டுகளாக நீதித்துறையுடன் விளையாடுவதாகவும், நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n“ஜல்லிக்கட்டு நடத்தினால் சாதிய பிரச்னைகள் ஏற்படும்” - நீதிமன்றத்தில் வாதம்\nஇதற்குக் குற்றவாளிகள் தரப்பில், கடைசி மூச்சு உள்ள வரை ��ட்டப்போராட்டம் நடத்த உரிமை உள்ளது என்றும், நால்வருக்கும் ஒன்றாகத்தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது மார்ச் 3 ஆம் தேதி குற்றவாளிகளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.\nஇந்நிலையில், மூன்றாவது முறையாக தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் தனக்கு எவ்வித சந்தோசமும் இல்லை என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். எனவே இறுதியாக மரண உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் திருப்தி அடைகிறேன். குற்றவாளிகள் மார்ச் 3-ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.\nநிர்பயாவின் தந்தை கூறுகையில், குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் மேலும் காலதாமதம் ஆகாது என நம்புவதாக தெரிவித்தார்.\n‘பயோபிக்’ படங்களை எடுப்பதில் என்னதான் பிரச்னை\nமுதல் போட்டியிலேயே மும்பையுடன் மோதல் : பழி தீர்க்குமா சென்னை \nசாம்சன், சுமித் விளாசல்..216 ரன்கள் குவித்த ராஜஸ்தான் : இலக்கை எட்டுமா சென்னை \nபிஎஸ்எல் கேப்டன்களை விட ஐபிஎல் அணி கேப்டன்களுக்கு இவ்வளவு அதிக சம்பளமா\nமுதல் போட்டியில் விளாசிய ராயுடு இல்லாதது ஏன் : தோனி கூறிய காரணம் இதுதான்\nபாப்கார்ன் விற்கும் சிறுவனின் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட் போன்: உதவும் சோனு சூட்\nசென்னை - ராஜஸ்தான் : ப்ளேயிங் லெவன் யார்\nஷூட்டிங் கிளம்புகையில் திறக்காத கேட்: உடைத்து தள்ளிய ராக்..\n குழந்தைகளுக்காக தனது உடல் உறுப்புகளை விற்க முன்வந்த தாய்..\n\"சுட்டெரிக்கும் வெயில்; இரவில் பனி\" எப்படியிருக்கும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் \n யார் இந்த ‘தேவ்தத் படிக்கல்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘பயோபிக்’ படங்களை எடுப்பதில் என்னதான் பிரச்னை\nமுதல் போட்டியிலேயே மும்பையுடன் மோதல் : பழி தீர்க்குமா சென்னை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2016/10/blog-post_15.html", "date_download": "2020-09-22T16:19:37Z", "digest": "sha1:WZIHFTNEZAR5GF4SPQO24JEBRSN3XQLG", "length": 11014, "nlines": 50, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: இலவசம், தள்ளுபடி அறிவிப்புகளை நம்பி... ஏமாறாதீர்!: 'ஆன்லைன்' மோசடி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை", "raw_content": "\nஇலவசம், தள்ளுபடி அறிவிப்புகளை நம்பி... ஏமாறாதீர்: 'ஆன்லைன்' மோசடி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை\nஇலவசம், தள்ளுபடி அறிவிப்புகளை நம்பி... ஏமாறாதீர்: 'ஆன்லைன்' மோசடி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை\nமும்பை:'ஆன்லைன்' வர்த்தகத்தில், பல்வேறு சலுகைகள் வழங்குவதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்ற, மோசடி வலை தளங்கள் முயற்சிப்பதாக புகார் வந்துள்ளது. இதனால், பொதுமக்கள், விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புத்தகங்களில் ஆரம்பித்த ஆன்லைன் வியாபாரம், இப்போது கார், இருசக்கர வாகனம், வீடு வாங்குவது வரை வளர்ந்திருக்கிறது.\nஆன்லைன் மூலம், பொருட்கள் வாங்குவதால், நாம் அலைய வேண்டிய நேரம் மிச்சமாகிறது. அத்துடன், நம் வீட்டுக்கே, பொருள் வந்து சேர்கிறது.நாட்டில் பண்டிகை காலம் துவங்க உள்ளது. இம்மாததுவக்கத்தில், துர்கா பூஜையும், இறுதியில், தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளன. இதையொட்டி, மக்கள், பல புதுப் பொருட்களை வாங்குவர்.\nஇவர்களை கவர, ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் பிரபல நிறுவனங்கள், இப்போதே விளம்பரம் செய்ய துவுங்கியுள்ளன. பண்டிகை காலத்தை முன்னிட்டு, பெங்களூரை தலைமையாக கொண்ட, பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சிறப்பு விற்பனைகளை அறிவித்துள்ளன.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சில மோசடி வலைதளங்களும், களம் இறங்கியுள்ளன.\nவழங்கவே முடியாத சலுகைகளை அறிவித்து,மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த மோசடி வலைதளங்கள், தங்களின் சலுகை, தள்ளுபடி அறிவிப்புகள் குறித்து, இ - மெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் ஆப் ஆகியவற்றில், தகவல் அனுப்புகின்றன.\nசமீபத்தில், ஒரு வலைதளம், மொபைல் போன் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு, 98 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித் திருந்தது. இது பலரது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. இது, ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபலமாக உள்ள நிறுவனங்களுக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.\nஇது பற்றி, ஆன்லைன் வர்த்தகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள, ஒரு நிறுவனத்தின் அதிகாரி கூறியதாவது:வழங்கவே முடியாத சலுகைகளை அறிவிக்கும் வலைதளங்களை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது. இந்த வலைதளத்திடம், தன், கிரெடிட், டெப��ட் கார்டு விபரங்களை, தெரிவிக்க வேண்டாம் என, கேட்டு கொள்கிறோம்.\nஇந்த வலைதளங்களை, 'கிளிக்' செய்வதால், அவர்களின் நிதி தொடர்பான விபரங்கள், முறை கேடாக பயன்படுத்தப்படும், அபாயம் உள்ளது. மேலும், சில மோசடி வலைதளங்கள், பிரபல நிறுவனங்களின் பெயர்களை, முறைகேடாக பயன்படுத்துகின்றன. அதனால், ஆன்லைனின் பொருட்களை வாங்குவோர், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nமோசடி வலைதளங்களை நம்பி ஏமாறாமல் இருப்பது பற்றி, மற்றொரு பிரபல வலைதள நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொது இடங்களில் அல்லது இலவசமாககிடைக்கும், 'வை- பை'யை பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இவை மூலமும் தகவல்கள் திருடு போகலாம்.\nஅனைத்து விதமான ஆன்லைன் வர்த்தகத்துக்கும், ஒரே கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் என்ன பொருட்கள் வாங்கி\nஇருக்கிறோம், எவ்வளவு வாங்கி இருக்கிறோம், என்பதை மதிப்பிட முடியும். தள்ளுபடியோ, சலுகையோ நம்ப முடியாதபடி இருந்தால், விற்பனையாளரைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும். அவர்கள் சட்டப்பூர்வமாக இயங்குகின்றனரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அந்த விற்பனையாளரிடம் பொருட்கள் வாங்கிய, வாடிக்கையாளர்களின் மதிப்புரைகளை இணையத்தில் தேடி, படித்து, உறுதி செய்து கொள்ள வேண்டும்.\n'பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான் உட்பட பல நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபல மாக உள்ளன. ஆனால், இந்த நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி, மோசடி வலைதளங்கள், போலி பொருட்களை விற்பனை செய்து மக்களை ஏமாற்றுகின்றன.\nஆன்லைனில், பொருட்கள் விற்பனை என்றில்லாமல், சீட்டு விளையாட்டு மோசடி, கிரிக்கெட் சூதாட்டம், தீபாவளி சீட்டு மோடி, ஏல மோசடி என, பல மோசடிகள் அரங்கேறுகின்றன. அதனால், கவர்ச்சியான விளம்பரங்களை பார்த்து ஆசைப்படாமல், எச்சரிக்கையுடன் இருந்தால்தான், இந்த மோசடிகளில் இருந்து தப்ப முடியும்.இந்த மோசடிகளில், படிக்காத வர்களை விட படித்தவர்கள்தான் அதிகளவில் ஏமாறுகின்றனர் என, ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2016/10/blog-post_459.html", "date_download": "2020-09-22T17:18:54Z", "digest": "sha1:YAOBZXDLASVLA6R37DGBV2Z2USKRJ75A", "length": 2434, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி", "raw_content": "\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தின் புருனி சுத்திகரிப்பு நிலையத்தில் அளிக்கப்பட உள்ள அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2016\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iocrefrecruit.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2017/04/blog-post_19.html", "date_download": "2020-09-22T17:12:43Z", "digest": "sha1:7R35QB6EA6JM3GJK2IBHZN6P4OU5MEUI", "length": 12579, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: கோடை வெப்பம் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு", "raw_content": "\nகோடை வெப்பம் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nகோடை வெப்பம் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு | கோடை வெப்பம் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 6 ஆயிரத்து 390 காலிப்பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறோம். தேர்வு நடக்கும் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம் போன்றவை முடிவு செய்யப்பட்டுவிட்டன. எல்லாமே வெளிப்படையாக நடத்தப்படுகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் இப்படி அனைத்தும��� ஒரே நேரத்தில் முடிவு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டு இருப்பது தமிழகத்தில் இதுதான் முதன்முறையாகும். இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் அடங்கிய விவரங்கள் அட்டவணை வெளியிடப்படுகிறது. எந்தெந்த பாடங்களுக்கு எவ்வளவு காலியிடங்கள் உள்ளன என்பதும் தெரிவிக்கப்படுகிறது. இனி எதிர்காலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங் கள் அனைத்தும் இணைய வழியான ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சில தேர்வுகளுக்கு கணினி வழித் தேர்வை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெயிட்டேஜ் முறையில் சில குழப்பங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 5 ஆண்டு காலத்துக்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இதில் என்ன செய்ய முடியும் என்பதை அரசு பரிசீலித்து வருகிறது. அதாவது, வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. பள்ளிக் கல்வியில் உள்ள பாடத்திட்டங்களில் செய்யப்படும் மாற்றங்கள் பற்றி சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது தெரிவிப்பேன். சிறந்த கல்வியாளர்களை வைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. விமர்சனங்கள் வராத அளவுக்கு செயல்படுத்துவதற்காக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கண்டிப்பாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக அது இருக்கும். நீட் தேர்வுகள் குறித்து தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். இதில் மாணவர்களுக்கு குழப்பம் உள்ளது. அதை மத்திய அரசுதான் தீர்க்கவேண்டும். மீண்டும் அதுபற்றி முதல்-அமைச்சர் வலியுறுத்த இருக்கிறார். நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் அளவுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுமா என்று கேட்டால், அடுத்த ஆண்டு அதற்கான நிலைகளை அரசு பரிசீலிக்கும். அடுத்த ஆண்டு அவர்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது என்பதுபற்றி நாங்கள் ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட தேர்வுகளின்போது மாணவர்களை எப்படி தயார்படுத்துவது என்பதை பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. டெட் பரீட்சைகளை வேறு தேதிக்கு மாற்ற முடியாது. ஏனென்றால் அவை கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. சட்டப்ப���ி நடவடிக்கை கொடுங்கையூரில் சி.பி.எஸ்.இ. என்று சொல்லிக்கொண்டு இயங்கி வந்த பள்ளிக்கூடம் ஒன்றில் மெட்ரிக் சான்றிதழ்கள்தான் தரப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அதுபற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுதொடர்பாக அதிகாரி ஒருவரை அனுப்பியிருக்கிறேன். சி.பி.எஸ்.இ. நிலை கேட்டு அந்தப்பள்ளி விண்ணப்பித்து இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். முன்கூட்டி விடுமுறை கோடை வெயில் அதிகம் உள்ளது. அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வாரம் 21-ந் தேதி வரை பள்ளிகள் தொடர்ந்து நடக்கிறது. மக்கள் உணர்வுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுத்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளுக்கு 22-ந் தேதியில் இருந்து விடுமுறை விடப்படுகின்றன. ஆனால் தொடக்கப்பள்ளிகளுக்கு 29-ந் தேதிவரை பள்ளிக்கூடம் உள்ளது. எனவே, கோடை வெப்பம் காரணமாக தொடக்கப் பள்ளிக்கூடங் களுக்கும் 22-ந் தேதியில் இருந்து விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 22-ந் தேதியில் இருந்து 29-ந் தேதிவரை நடக்கும் தேர்வுகள் அதற்கேற்றபடி மாற்றி அமைக்கப்படும். 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்க இருக்கிறோம். இதில் கலந்துகொள்ள வேண்டுமென்று மாணவர் களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூற இருக்கிறோம். இதற்கான சுற்றறிக்கையை 19-ந் தேதி (இன்று) அனுப்புவோம். அதை மீறி நடந்துகொண்டால் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்காக 6 மற்றும் 7-ந் தேதிகளில் நடந்த வழிகாட்டி ஆலோசனைக் கூட்டத்தில் 3 லட்சம் பேர் பங்கு பெற்றனர். ஒவ்வொரு துறையிலும் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ec2-54-183-21-170.us-west-1.compute.amazonaws.com/wiki/(X(1)S(3bnwvg3khcuuadh2f0y4dv3b))/Print.aspx?Page=Sample-DemonstrationPage", "date_download": "2020-09-22T18:25:28Z", "digest": "sha1:SOFLQJYU7YH3HQF6VU724FLLMJHIXM4O", "length": 2181, "nlines": 38, "source_domain": "ec2-54-183-21-170.us-west-1.compute.amazonaws.com", "title": "Sample Demonstration Page - Ganam.org", "raw_content": "\nராகம் : பஹுதாரி.\tதாளம் : ஆதி.\nநம்பி-உன்னை தொழுதேன் தேவிஸ்ரீ. ஸரஸ்வதி\nஅம்பிஹே ஜெகதீஸ்வரி ஸங்கீத நா த-வினோதினி ||\nகாம ரூபிணி வேத வாஹினி\nக்ஷேமஸுப ஈஸ்வரி கருணா ஸாஹரி\nக மா , பா தா நிஸா - ஸ நி - நிபம | பா , தா நிபம | கா , மகஸகம ||\nமகஸ-பமக-நிபம-ஸ நிப-மபத நி | ஸகா- மபத நி ஸ | ஸா , நி - பமகஸ ||\nவெண்-மதி வதன ஆனந்த வல்லி\nவெண்-கமல ஆசன ஸத்ய-லோக வாசி\nகல்விசெல்வம் கலை-ஞானம் என்றும்-நீ எனக்-கருள\nஅல்லும்-உனை துதித்தேன் வேத நாயகன் ப்ரீயே\nவர-ப்ர சாத அமுத சுரபி-நின்\nசரண கமலம் சரண்-புகுந்தேன் ஸாரதே\nஅடியேன் என்-மனம்-அமர் புஸ்தக ப்ரீயே\nஅடி-பணிந்தேன் வாணி வீணா கானரஸிஹே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/ShannanGlenn", "date_download": "2020-09-22T17:02:24Z", "digest": "sha1:P73UZPVCD47NKBKWL6ILM3L7WUJ5T523", "length": 2791, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User ShannanGlenn - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://translate.stepes.com/translators/shankarnh", "date_download": "2020-09-22T18:14:12Z", "digest": "sha1:BXO34EB3CZCS6CJGX53O4527CYODC4NV", "length": 5854, "nlines": 110, "source_domain": "translate.stepes.com", "title": "SHANKAR HARI’s Profile and Translation Work", "raw_content": "\nமிக நுண்ணிய துவாரமுடைய ஒரு குழாயில் திரவ மட்டத்தில் ஏற்படும் உயர்வு அல்லது தாழ்வு நுண்புழை நுழைவு எனப்படுகின்றது ...\nமின் தேக்கி என்பது மின்புலத்தில், மின்னூட்டத்தையும் மின் ஆற்றலையும் சேமிக்கும் சாதனமாகும்.\nஓரியல் மூலங்களிலிருந்து வரும் அலைகளின் மேற்பொருந்துதல் காரணமாக ஓளி ஆற்றல் பகிரப���பட்டு, அடுத்தடுத்த பொலிவு மற்றும் கரும் பட்டைகளை தோற்றுவிப்பதை குறிக்கீட்டு விளைவு ...\nஅணு என்பது ஒரு வேதியியல் தனிமத்தின் மிகசிறிய அலகு ஆகும். மூலக்கூறுகளின் அடிப்படை கட்டுமான அலகுகளாக அணுக்கள் விளங்குகின்றன. ...\nமரக்கட்டை போன்ற பொருட்கள் வெப்பம் அல்லது மின்சாரத்தை எளிதில் கடத்துவதில்லை. இவ்வகையான எளிதில் கடத்தா பொருட்கள் காப்பான்கள் ...\nஎண்மதிப்பினை மட்டும் கொண்டு விளக்கப்படும் இயற்பியல் அளவு ஸ்கேலார் அளவு ஆகும்.\nஉருளைவடிவிலான, நீண்ட சுருள் வடிவில் சுற்றப்பட்ட கம்பிச் சுருள் வரிச்சுருள் எனப்படுகின்றது. இதன் வழியே மின்சாரம் பாயும் போது இது மின்காந்த தன்மையினை அடைகின்றது. ...\nஒரு பொருளின் மீது செங்குத்தாகச் செயல்படும் தகைவுக்கும் அதனால் ஏற்படுத்தப்பட்ட பருமதிரிபுக்கும் இடையே உள்ள தகவு பரும மீட்சிக் குணகம் எனப்படுகின்றது ...\nஅதிர்வெண் 20 ஹெர்ட்ஸ் க்கு குறைவான, மனிதர்களின் காதுகளால் கேட்க முடியாத ஒலி அலைகள் கேளா ஒலி ...\nமின்தேக்குத் திறன் என்பது ஒரு கடத்தியில் தேக்கப்பட்ட மின்னூட்டத்திற்கும் அதனால் அக்கடத்தியில் ஏற்பட்ட மின்னழுத்த உயர்விற்கும் உள்ள தகவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=682&task=info", "date_download": "2020-09-22T16:59:22Z", "digest": "sha1:RYN5RBHAM7IOXTJXRQXKQTJQRFK3GCH3", "length": 12649, "nlines": 118, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\nகட்புலனற்ற நிலைக்குள்ளாகின்ற நபர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குதல், புனர்வாழ்வளித்தல் நிவாரணம் வழங்குதல் என்பவை இந்த நிதியத்தின் செயற்பாடாகும். இலங்கையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான புதிய மனோபாவம் 1981ஆம் ஆண்டை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ஆண்டாகப் பிரகடனப்படுத்தியதை அடுத்து படிப்படியாக ஆரம்பமானது. அதன் பிரகாரம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் மூலம் 1992ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க கட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம் என்ற பெயரில் சட்டமொன்று அங்கீகரிக்கப்பட்டு அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தோடு இணைந்ததாக இலங்கையில் வாழ்கின்ற கட்புலனற்ற நபர்களுக்காக பல்வேறு சேவைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nவிளையாட்டு நடவடிக்கைகளை நடத்துதல் மற்றும் மேம்படுத்துவதற்கு நன்கொடைகளை வழங்குதல்\nகட்புலனற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாணவர் உதவி கொடைகளை வழங்குதல்\nஉயர் தரத்தில் கல்வி கற்கின்ற கட்புலனற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குதல்\nகுறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கு இலவசமாக கண் குவிவில்லைகளை வழங்குதல்\nகண் சிகிச்சைக்கு கொடைகளை வழங்குதல்\nதேவையின் அடிப்படையில் நிதியத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக பல்வேறு செலவுகளைச் செய்தல்\nஇயங்குதல் மற்றும் திசைமுகப்படுத்துதல் தொடர்பான பயிற்சியை வழங்குவதற்காக உளவளத்துணை கொடுப்பனவுகளைச் செலுத்துதல்\nகட்புலனற்றவர்களுக்காக கல்வி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி வசதிகளை வழங்குதல்\nகட்புலனற்றவர்களுக்காக வேலையிலீடுபடும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு சுயதொழில்களுக்காக நிதியுதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்குதல்\nசர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை தேசிய ரீதியாகக் கொண்டாடுதல். (ஒக்ரோபர் 15)\nமுதலாம் தரத்திலிருந்து க.பொ.த. (சா/த) வரை பாடசாலை கல்வியைப் பெறுகின்ற கட்புலனற்ற மாணவர்களுக்கு மாணவர் உதவி கொடைகளை வழங்குதல்\nலுவி பிறேல் புலமைப்பரிசு வழங்கும்போது (கட்புலனற்ற குறைந்த வருமானமுள்ள பெற்றேர்களின் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு மாணவர் உதவி கொடைகளை வழங்குதல்\nகட்புலனற்றவர்களுக்காக செயற்படுகின்ற பல்வேறு புனர்வாழ்வு கருத்திட்டங்களுக்கு நன்கொடைகளை வழங்குதல்\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-08-25 10:12:21\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண��டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/mww", "date_download": "2020-09-22T17:53:07Z", "digest": "sha1:7U3X7GI2PS52E2SPA2C5RBZZRIEKDC4C", "length": 12994, "nlines": 120, "source_domain": "globalrecordings.net", "title": "Hmong Daw மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Hmong Daw\nISO மொழி குறியீடு: mww\nGRN மொழியின் எண்: 22822\nமொழி நோக்கு: ISO Language\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Hmong Daw\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடி��மைக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு .\nவேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றியெடுக்கப்பட்ட ஒரு ஒளிஒலிவடிவ படச்சுருளில் இயேசுவின் கதை ஒலி வடிவ நாடகமாகவும் உள்ளது. .\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். .\nஉயிருள்ள வார்த்தைகள் (in Miao: Bai)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nஉயிருள்ள வார்த்தைகள் (in Miao: Bai Qun)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nஉயிருள்ள வார்த்தைகள் (in Miao: Baiyan)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nஉயிருள்ள வார்த்தைகள் (in Miao: Chuan)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nஉயிருள்ள வார்த்தைகள் (in Miao: Chuan Qing)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Hmong: White)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nகிறிஸ்தவ வாழ்க்கை (in Hmong: White)\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்த���லும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். .\nதேவனின் நண்பனாக மாறுதல் (in Miao: Longlin Binya)\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'..\nதேவனின் நண்பனாக மாறுதல் (in Miao: Pian Longlin)\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'..\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. .\nபடைப்பு முதல் கிறிஸ்துவரை (in Hmong: White)\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். .\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு .\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு .\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு .\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nHmong Daw எங்கே பேசப்படுகின்றது\nHmong Daw க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Hmong Daw\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2578968", "date_download": "2020-09-22T17:01:47Z", "digest": "sha1:3QZRHHPNYOYOYPIRWY34FGLRN4NITPMT", "length": 17976, "nlines": 84, "source_domain": "m.dinamalar.com", "title": "பஞ்சாயத்தில் ஒரு பஞ்சாயத்து | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nமாற்றம் செய்த நாள்: ஜூலை 31,2020 17:13\nமுழு ஊரடங்கு நாள் என்பதால், வீட்டு மாடியில், சாலையை வேடிக்கை பார்த்தவாறு இருவரும், அரட்டையை துவக்கினர்.''மித்து, ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிச்சதும், முதல் வாரம் நல்ல 'ரெஸ்பான்ஸ்'. ஆனா, இந்த வாரம், சொதப்பிட்டாங்க. நெறைய இடத்தில கறிக்கடை திறந்திருக்குது. மக்கள் சகஜமா வந்து போறாங்க,''\n''ஆமாங்க, எல்லாருமே கொஞ்சம் 'கேர்லெஸ்ஸா' இருக்காங்க, வர்ற வாரம் எப்படியோ''''சரிவிடு அதை அப்ப பாத்துக்கலாம். தினகரன் கட்சியில, கோஷ்டி பூசல் தலைவிரிச்சாடுதாம், தெரியுமா''''சரிவிடு அதை அப்ப பாத்துக்கலாம். தினகரன் கட்சியில, கோஷ்டி பூசல் தலைவிரிச்சாடுதாம், தெரியுமா\n''இருக்கிறதே, கொஞ்சம் பேர். அதிலும், கோஷ்டியா'' சிரித்தாள் மித்ரா.''ரெண்டு மாஜிக்களுக்கு மத்தியில், கோஷ்டி பூசல் உச்சகட்டத்தில் இருக்காம். கட்சியின் எந்த விழாவா இருந்தாலும், இவங்க பண்ற பஞ்சாயத்து தாங்க முடியலைன்னு, சொந்த கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க,''''கொரோனாவை சொல்லி பலரும் வசூல் வேட்டை பின்னறாங்க,'' என அடுத்��� மேட்டருக்கு தாவினாள் சித்ரா''அடக்கொடுமையே, யாருங்க்கா, அது'' சிரித்தாள் மித்ரா.''ரெண்டு மாஜிக்களுக்கு மத்தியில், கோஷ்டி பூசல் உச்சகட்டத்தில் இருக்காம். கட்சியின் எந்த விழாவா இருந்தாலும், இவங்க பண்ற பஞ்சாயத்து தாங்க முடியலைன்னு, சொந்த கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க,''''கொரோனாவை சொல்லி பலரும் வசூல் வேட்டை பின்னறாங்க,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா''அடக்கொடுமையே, யாருங்க்கா, அது\n''செட்டிபாளையம் பகுதியில, ஒரு கும்பல், கொரோனா நிவாரணம் வாங்கித்தர்றோம்னு சொல்லி, நெறைய பேர்கிட்ட, ஆதார், ரேஷன், வங்கி பாஸ் புக் ஜெராக்ஸோட, 300 ரூபாயும் வசூல் பண்ணிட்டாங்களாம்,''''ஆனா, யாருக்கும் 2 ஆயிரம் வரவே இல்லையாம். இத வெளியே சொன்னா, நமக்குத்தான் அசிங்கம்னு, இருந்திட்டாங்ளாம்,''''இப்டி நெறைய பேர் மனசாட்சி இல்லாம, நடுத்தர குடும்பத்தை குறி வச்சு, பணத்தை லவட்டிடறாங்க,'' சொன்ன சித்ரா, ''அதிகாரிங்களுக்கு கொரோனா பயம் வந்திடுச்சு'' என, மித்ராவின் அம்மா கொடுத்த காபியை குடித்தாவறே பேசினாள்.''ஏன், அவங்க கொரோனா தடுப்பு பணி செய்றாங்களாக்கும்,''''அது இல்லடி, ஊரடங்கை, மறந்துட்டு, மினிஸ்டர் கூட்டம் சேர்த்தி, அடிக்கடி அடிக்கல் நாட்டு விழா நடத்தறார்.\nவேற வழியில்லாம கலெக்டரும், அதிகாரிகளும் ஆஜராக வேண்டியிருக்கு. இப்படியே, கூட்டமா போயி, வீதிவீதியா விழா நடத்தினா, சென்னையை, திருப்பூர் பின்னுக்கு தள்ளிடும்னு, பயப்படறாங்க,''''அது கரெக்ட்தானுங்க்கா. இதே மாதிரி, கலெக்டரோட, பி.ஏ., பதவிக்கு வர்றதுக்கு பலரும் தயங்குறாங்களாம்,''''ஏன்... நல்ல போஸ்டிங்தானே,''''அந்த போஸ்டிங்க்கு வேற யாரும் வராததால், ஒருத்தர், ஒரு வருஷமா 'இன்சார்ஜில்' பாத்தாரு. இப்பதா, 'தாட்கோ' அதிகாரிய, மாத்தினாங்க. அவரு லீவில் போனதால, பழைய அதிகாரியை மீண்டும் பி.ஏ.,வாக்கிட்டாங்களாம்,''\n''மித்து, புதுசா வந்த அதிகாரியோட உத்தரவால் போலீஸ்காரங்க சந்தோஷப்படறாங்க,'' பேச்சு, போலீஸ் பக்கம் திரும்பியது.''சிட்டிக்கு பொறுப்பான அதிகாரி, வந்தவுடன், போலீஸ்காரங்க 'பர்த்டே, வெட்டிங் டே'க்கு லீவு குடுத்துடுங்க. ரிலாக்ஸா பேமிலியோட இருக்கட்டும்னு ஆர்டர் போட்டுட்டார். இதைகேட்டு, எல்லாரும் ேஹப்பியாயிட்டாங்களாம்,''''ரொம்ப சரிங்க்கா,''\n''ஆனா, சில ஆபீஸர்களை டிரான்ஸ்பர் செய்யாததால், பழைய ஸ்டேஷனிலேயே 'குப்பை' கொட்டறாங்க,'''' என்ன காரணங்களாம்,''''சிட்டியில, 'நார்த் ரேஞ்சில்' மாத்திட்டு, 'சவுத் ரேஞ்ச்'ஐ, கண்டுக்காம விட்டுட்டாங்க. அவங்களும், 'ஜோரா'பாக்கறாங்க,''''ஒருவேள இனிதான் மாத்துவாரோ என்னவோ'' என்ற சித்ரா, ''ஆளும்கட்சிகாரரோட ஓட்டலில் சூதாட்டம் சூப்பரா நடக்குதாம்,''''அது எங்கீங்க'' என்ற சித்ரா, ''ஆளும்கட்சிகாரரோட ஓட்டலில் சூதாட்டம் சூப்பரா நடக்குதாம்,''''அது எங்கீங்க\n''ரெண்டு நாளைக்கு முன்னாடி, அவிநாசி ரோட்ல உள்ள அந்த ஓட்டலில் புகுந்து ரெய்டு பண்ணி, சீட்டு ஆடிவனங்களை புடிச்சிருக்காங்க. என்ன ஏதுன்னு விசாரிச்சா, ஒழுங்கா போயிட்டிருந்த மாமூல் போகலைன்னு, ரெய்டு விட்டு மிரட்டினாங்களாம்,''''மே பி... சான்ஸ் இருக்குது,'' என்ற மித்ரா, ''வெண்ணெய்க்கு பேர் போன ஊரில், ஒரு குட்டி அதிகாரி வசூல் வேட்டை கொளுத்தி எடுக்கிறாராம்,''''அப்ப, 'வெண்ெணய்' வைத்து காரியத்தை முடிச்சுக்கிறாங்கன்னு,' சொல்லுடி,'''அக்கா, போன வாரம் லாரி ஒன்னு ஏக்ஸிடென்ட் ஆயிடுச்சு. ஆனா, எப்.ஐ.ஆர்,. போடறதுக்கு, 10 ஆயிரம் கேட்டு பஞ்சாயத்து செஞ்சாராம்.\nஅவருக்கு, ஸ்டேஷன் ஆபீசரும் பயங்கர சப்போர்ட்டாம்,'' சொன்ன மித்ரா, ''அம்மா... கிரைண்டர் ரிப்பேர் பண்ண முருகேசன் வந்தாரா'' சமையலறைக்கு கேட்கும்படி சத்தம் போட்டாள்.'அவரு எங்க உடனே வர்றாரு, பணத்தை மொதல்ல குடுத்தாதான், வேலய செய்வேன்னு சொல்றாருடி,' பதில் கொடுத்தார் அவளது அம்மா.''ஓகே, நீங்க பாத்துக்கோங்க,''''ஏன், மித்து, லிங்கேஸ்வரர் குடிகொண்ட ஊரில் 'சாந்த'மான அதிகாரி, மண் மாபியாகிட்ட, கட்டப்பஞ்சாயத்து பேசி, வசூலை வாரி குவிக்கிறாராம். டெய்லி, சாயந்திரம், ஆறு மணிக்கு மேலதான், இந்த 'டீல்' நடக்குதாம்,''\n''அவருக்கு உடந்தையாக, வாகன சாரதி ஒருத்தர் பக்கபலமா இருக்கார்,'' என, சித்ரா சொல்லும் போதே, மொபைல் போன் 'மாரியப்பன் அங்கிள்' என்று ஸ்டிபிளேயில் ஒலித்தது.''அதே ஆபீசில, இன்னொருத்தர் புரோக்கர் மாதிரி நடமாடிட்டு, அதிகாரிக்கும், 'பால'மா இருந்து பணத்தை வசூல் பண்ணி கொட்றாராம். இத்தனைக்கு, அந்த ஆபீசில் இருக்கிற, 'தமிழ்' மேல் பற்று கொண்ட இன்னொரு அதிகாரியும் ஓவரா பண்றாராம்,''\n''ஏன், அவரு என்ன செய்கிறார்''''அக்கா, வயசானவங்க வந்தா மதிக்கறதில்லையாம். யாருக்காச்சும் ஒடம்பு சரியில்லைனா கூட, நேரில் கூட்டிட்டு வந்தாதான் 'சைன்' பண்ணுவேன் சொல்றாராம். இவருக்கும், பெரிய அ��ிகாரிக்கும் எப்ப பாத்தாலும் ஓயாத சண்டை ஓடுதாம்,''''இத்தனை நடந்தும் கலெக்டர் கண்டுக்கவே இல்லைங்கிறது பெரிய குறை. இவங்க பண்ற 'பஞ்சாயத்து' வேலைக்கு ஒரு பஞ்சாயத்து செஞ்சார்னா பரவாயில்லடி,''மித்ராவின் அம்மா, 'லஞ்ச் ரெடி' சாப்பிட வாங்க,' சவுண்ட் கொடுக்க, இருவரும் சென்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» சித்ரா... மித்ரா ( திருப்பூர்) முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஅங்கன்வாடியில் 'மொய்' கேட்கும் ஆபீசர் - எங்குமே 'மெய்' பேசாத ...\nவசூலுக்கு புது ரூட்டு... எப்.ஐ.ஆர்.,க்கு ரூ.25 ஆயிரம் 'ரேட்டு': ...\nதங்கத்துக்கு 'கிஸ்தி' - சங்கத்தில் 'குஸ்தி'\nசர்வம் கடத்தல் மயம்...; ஆளும்கட்சியினருக்கு ஏது பயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://riservalaghi.org/ta/hydro-review", "date_download": "2020-09-22T18:18:30Z", "digest": "sha1:5KWM74QDMNMB7E2O3ERPYTK7NFNOSOHO", "length": 30035, "nlines": 109, "source_domain": "riservalaghi.org", "title": "Hydro ஆய்வு காண்பிக்கிறது: முடிவுகள் சாத்தியம், ஆனால் இந்த தவறுகளை தவிர்த்திடுங்கள்", "raw_content": "\nஉணவில்முகப்பருவயதானஅழகுமார்பக பெருக்குதல்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புநோய் தடுக்கமுடிபொறுமைதசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்சக்திபெண் வலிமையைமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nHydro பற்றிய அறிக்கைகள்: வர்த்தகத்தில் சிறந்த புத்துணர்ச்சி தீர்வு ஏதேனும் உள்ளதா\nவயதான செயல்முறையை சரியாக மெதுவாக்க Hydro உதவுகிறது, அது ஏன் நுகர்வோர் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: புத்துணர்ச்சியுடன் Hydro நன்றாக உதவுகிறது என்று சிலர் கூறுகிறார்கள். இது உண்மையில் யதார்த்தத்துடன் ஒத்துப்போகிறதா நுகர்வோர் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: புத்துணர்ச்சியுடன் Hydro நன்றாக உதவுகிறது என்று சிலர் கூறுகிறார்கள். இது உண்மையில் யதார்த்தத்துடன் ஒத்துப்போகிறதா எங்கள் கட்டுரை பதில்களை வெளிப்படுத்துகிறது.\nHydro பற்றிய அடிப்படை தகவல்கள்\nHydro உற்பத்தி செய்வதற்கான குறிக்கோள் எப்போதுமே வயதான செயல்முறையை மெதுவாக்குவதாகும்.அது குறுகியதாகவோ அல்லது ���ீளமாகவோ இருக்கும் - விரும்பிய முடிவுகள் மற்றும் உங்களுக்கு ஏற்படும் பல்வேறு விளைவுகளைப் பொறுத்து. சோதனை அறிக்கைகளிலிருந்து ஏராளமான பதிவுகள் படி, இந்த தயாரிப்பு இந்த நோக்கத்திற்காக மிகச் சிறந்த ஒன்றாகும் என்று ஒப்புக் கொள்ளப்படுகிறது. எனவே, இந்த தீர்வு பற்றிய அனைத்து முக்கிய விவரங்களையும் கீழே பட்டியலிட விரும்புகிறோம்.\nபயன்பாட்டின் இந்த பகுதி தொடர்பாக உற்பத்தியாளரின் விரிவான அனுபவத்தின் அடிப்படையில் தயாரிப்பு அமைந்துள்ளது. உங்கள் இலக்கை அடைவதில் இந்த சூழ்நிலை உங்களுக்கு இயல்பாகவே வரும்.\nHydro க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nமுக்கியமான அம்சம் பின்வருவனவாகும்: இந்த முறைக்கு நீங்கள் ஒரு வாய்ப்பைக் கொடுத்தால், நீங்கள் இயற்கையான மற்றும் அதே நேரத்தில் நன்கு பொறுத்துக்கொள்ளும் தயாரிப்பைப் பெறுவீர்கள்.\nஇந்தச் செயல்பாட்டிற்காக மட்டுமே தயாரிப்பு செய்யப்படுகிறது - ஒரு உண்மையான அரிதானது, பெரும்பாலான சந்தை அளவுகள் எல்லாவற்றிற்கும் ஏதாவது சேவை செய்ய வேண்டிய தயாரிப்புகளை உருவாக்குகின்றன, ஏனெனில் இது சந்தைப்படுத்தல் உரையில் மிகவும் கவர்ச்சிகரமானதாக தோன்றுகிறது.\nஇந்த உண்மையிலிருந்து, அத்தகைய உணவு நிரப்புதல் செயலில் உள்ள பொருட்களின் மிக மோசமான அளவைக் கொண்டுள்ளது என்று முடிவு செய்யலாம். அதனால்தான் தொண்ணூறு சதவீத தயாரிப்புகள் வேலை செய்யாது.\nஉத்தியோகபூர்வ இணைய கடையில் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து Hydro வாங்கப்படுகிறது, இது இலவசமாகவும், வேகமாகவும், கட்டுப்பாடற்றதாகவும், சிக்கலற்றதாகவும் வழங்குகிறது.\nHydro 3 முக்கிய பொருட்கள்\nHydro கலவை புத்திசாலித்தனமாக ஒன்றிணைக்கப்பட்டு முதன்மையாக பின்வரும் முக்கிய செயலில் உள்ள பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஇது உண்மையில் பயனற்றது, விரும்பத்தகாதது, எடுத்துக்காட்டாக, அத்தகைய வகையின் அத்தகைய முகவர் சரியான அளவு இல்லாமல் இந்த பயனுள்ள மூலப்பொருளைக் கொண்டிருந்தால்.\nதற்செயலாக, நுகர்வோர் நிச்சயமாக உற்பத்தியின் அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக, இந்த பொருட்கள் ஆய்வுகளின் அடிப்படையில் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.\nHydro விதிவிலக்காக கவர்ந்திழுக்கும் பண்புகள்:\nதெளிவற்ற மருத்துவ ம���றைகளைத் தவிர்க்கலாம்\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்களும் இயற்கை மூலங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மற்றும் உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது\nஉங்கள் பிரச்சினையைப் பற்றி யாரும் கற்றுக்கொள்வதில்லை, உங்களிடம் யாராவது சொல்வதற்கு நீங்கள் தடையாக இல்லை\nபுத்துணர்ச்சிக்கு உதவும் கருவிகள் பொதுவாக ஒரு மருத்துவரின் மருந்துடன் மட்டுமே கிடைக்கும் - Hydro நீங்கள் எளிதாக ஆர்டர் செய்யலாம் மற்றும் வலையில் மிகவும் மலிவானது\nபுத்துணர்ச்சி பற்றி பேச விரும்புகிறீர்களா மிகவும் தயக்கம் நீங்கள் செய்ய வேண்டியதில்லை, நீங்களே தயாரிப்பை ஆர்டர் செய்ய முடியும், யாரும் ஆர்டரைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள்\nHydro விளைவு தனிப்பட்ட கூறுகளின் குறிப்பிட்ட தொடர்பு காரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் Gynectrol போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nஇது ஏற்கனவே நிறுவப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உடலின் மிகவும் சிக்கலான உயிரியலில் இருந்து மதிப்பைச் சேர்க்கிறது.\nவயதான செயல்முறையை மெதுவாக்குவதற்கு உயிரினம் உண்மையில் எல்லாவற்றையும் கொண்டுள்ளது, மேலும் இது செயல்பாடுகளை பெறுவது பற்றியது.\nஎனவே உற்பத்தியாளர் இப்போது பட்டியலிடப்பட்ட விளைவுகளை வலியுறுத்துகிறார்:\nதயாரிப்பு முதன்மையாக எவ்வாறு செயல்பட முடியும் - ஆனால் அது செய்ய வேண்டியதில்லை. மருந்து தயாரிப்புகள் வெவ்வேறு பக்க விளைவுகளுக்கு உட்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், இதனால் முடிவுகள் லேசாகவும் வலுவாகவும் இருக்கும்.\nஎந்த இலக்கு குழு Hydro வாங்க வேண்டும்\nகூடுதலாக, ஒருவர் பின்வரும் தலைப்பைக் கையாள வேண்டும்:\nஎந்த மக்களுக்கு Hydro எந்த அர்த்தமும் இல்லை\nHydro அசிஸ்ட் குறிப்பாக எடை இழப்புக்கு உதவுகிறது. அது ஒரு உண்மை.\nஅவர்கள் வசதியாக Hydro மட்டுமே எடுக்க முடியும் என்று நினைக்காதீர்கள் மற்றும் அனைத்து சிக்கல்களும் உடனடியாக கலைந்துவிடும். இந்த கட்டத்தில் நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும். யாரும் தாமதமின்றி இளைய தோற்றத்தைப் பெறவில்லை. இந்த இலக்கை அடைய, சிறிது நேரம் தேவை.\nHydro இலக்குகளை அடைவதை துரிதப்படுத்துகிறது. இன்னும், நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டு���்.\nநீங்கள் 18 வயதைக் கடந்திருந்தால், வயதான செயல்முறையை மெதுவாக்க விரும்பினால், பணத்தை தயாரிப்பில் முதலீடு செய்யுங்கள், பின்னர் நிற்கவும், எதிர்காலத்தில் வெற்றிபெற எதிர்பார்க்கலாம்.\nநீங்கள் இப்போது உறுதியாக யோசிக்கிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nநீண்ட காலமாக அறிவிக்கப்பட்டுள்ளபடி, Hydro இயற்கையான, சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ள பொருட்களில் மட்டுமே வேரூன்றியுள்ளது. எனவே இது பெறத்தக்க கவுண்டருக்கு மேல் உள்ளது.\nகடந்தகால வாடிக்கையாளர்களின் அனுபவங்களை ஒருவர் பார்த்தால், இவர்களும் தேவையற்ற உதவியாளர் சூழ்நிலைகளை அனுபவிக்கவில்லை என்பதை ஒருவர் கவனிக்கிறார்.\nஇனி காத்திருக்க வேண்டாம், Hydro க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\nஆகவே, டோஸ், யூஸ் & கோ குறித்த இந்த தயாரிப்பாளர் அறிவுறுத்தல்கள் செய்யப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது, ஏனெனில் சோதனைகளில் தயாரிப்பு மிகவும் வலுவானதாகத் தோன்றியது, இது நுகர்வோரின் பெரும் வெற்றியை நிரூபிக்கிறது.\nமேலும், நீங்கள் Hydro சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் - எங்கள் சேவையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தடுக்க. ஒரு கள்ள தயாரிப்பு, குறிப்பாக குறைந்த விலை காரணி உங்களை ஈர்க்கும் பட்சத்தில், பொதுவாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் மோசமான சூழ்நிலையில் சுகாதார அபாயங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.\nHydro என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nயார் வேண்டுமானாலும் எளிதாகப் பயன்படுத்தலாம்\nஇப்போது, அதன் வேலையை உண்மையிலேயே செய்ய முடியுமா என்று நீங்கள் பார்க்க விரும்பினால், மீதமுள்ள உறுதி: ஒரு கணத்தில், நீங்கள் கொள்கையைப் புரிந்து கொண்டீர்கள்.\nநீங்கள் தயாரிப்பு வாங்குவதற்கு முன் அதன் விளைவு குறித்து உங்களுக்கு எந்த யோசனையும் தேவையில்லை. அதன்படி, தயாரிப்பு எளிதில் அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்கப்படலாம் என்று தீர்மானமாக அறிவிக்கப்பட வேண்டும்.\nபல நூற்றுக்கணக்கான மதிப்புரைகள் மற்றும் நம்பமுடியாத பல வாடிக்கையாளர் அனுபவங்கள் இந்த உண்மையை நிரூபிக்கின்றன.\nநிறுவனத்தின் தொகுப்பிலும், உண்மையான ஆன்லைன் கடையிலும�� (இடுகையில் இணைய இருப்பு) நீண்ட கால மற்றும் இழப்பு இல்லாத மருந்தைப் பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் நீங்கள் பெறுவீர்கள். Chocolate Slim முயற்சிக்க Chocolate Slim.\nHydro எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nவயதான செயல்முறையை மெதுவாக்க நீங்கள் Hydro பயன்படுத்தலாம்\nஏராளமான சான்றுகள் இருப்பதால், இது ஒரு கூற்று மட்டுமல்ல.\nமுதல் மேம்பாடுகளை ஒருவர் குறிப்பிடும் வரை, சிறிது நேரம் ஆகலாம்.\nமற்ற ஆண்களைப் போலவே நீங்கள் திருப்தி அடைவீர்கள் என்பதும், முதல் உட்கொள்ளலுக்குப் பிறகு புத்துணர்ச்சியில் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள் என்பதும் கற்பனைக்குரியது .\nஉண்மையில், சிகிச்சை முன்னேறும்போது Hydro அனுபவம் தோன்றும் வாய்ப்பு உள்ளது.\nஉங்கள் உள்ளடக்கத்தின் அடிப்படையில், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்கள். பெரும்பாலும் இது கவனத்தை ஈர்க்கும் உடனடி அக்கம்.\nHydro பயன்பாடு குறித்த ஆராய்ச்சி முடிவுகள்\nஉண்மையில், அறிக்கைகள் நேர்மறையான அனுபவங்களைக் கூறும் பயனர்களை விட அதிகமாக உள்ளன. மாறாக, அவ்வப்போது நீங்கள் கொஞ்சம் விமர்சனமாக இருக்கும் கதைகளையும் படிக்கிறீர்கள், ஆனால் இதன் கீழ்நிலை என்னவென்றால், எதிர்வினைகள் மிகவும் நல்லவை.\nHydro - நிறுவனத்தின் தள்ளுபடி சலுகைகளிலிருந்து நீங்கள் பயனடைந்தால் - இது ஒரு சிறந்த கருத்தாகும்.\nஆனால் திருப்திகரமான சோதனையாளர்களின் சான்றுகளை உற்று நோக்கலாம்.\nஇவை தனிநபர்களின் உண்மைக் கருத்துக்கள் என்பதைக் கவனியுங்கள். எவ்வாறாயினும், இதன் விளைவாக மிகவும் பிடிபட்டுள்ளது, நான் நினைப்பது போல், மக்களுக்கு பொருந்தும் - மேலும் முன்னேற்றத்தில் உங்களுக்கும்.\nஎனவே பயனர்கள் உண்மைகளை எதிர்நோக்கலாம்:\nஇறுதியில் ஒருவர் என்ன விளக்க முடியும்\nபொருட்கள் அவற்றின் தேர்வு மற்றும் கலவையுடன் சமாதானப்படுத்துகின்றன. மேலும், சோதனை அறிக்கைகள் மற்றும் சில்லறை விலையிலிருந்து அதிக அளவு பதிவுகள் நேரடியாக நம்பப்படுகின்றன.\nஒரு சிறப்பு பிளஸ்: இது எந்த நேரத்திலும் மற்றும் தனிப்பட்ட வழக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒருங்கிணைக்கப்படலாம்.\nஇறுதியாக, தீர்வுக்காக பேசும் உறுதியான அளவுகோல்கள் உள்ளன என்று நாம் முடிவு செய்யலாம், எனவே இது நிச்சயமாக ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்���து.\nHydro க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போது Hydro -ஐ முயற்சிக்கவும்\nஎனவே எங்கள் திட்டவட்டமான முடிவு: எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முயற்சி பரிந்துரைக்கப்படுகிறது. மேலோட்டப் பார்வை உங்களை உறுதிப்படுத்தியிருந்தால், தற்செயலாக ஒரு போலி கள்ளத்தனத்தைப் பெறுவதைத் தவிர்க்க இந்த தயாரிப்பின் சிறந்த மூலத்தைப் பற்றிய பின்வரும் பரிந்துரையைப் கலந்தாலோசிக்கவும்.\nநான் \"\" குறித்து நிறைய விவரங்களை உருவாக்கியுள்ளேன் மற்றும் பல தயாரிப்புகளை சோதித்தேன் என்பதற்கு எந்த சந்தேகமும் இல்லை: இதன் செயல்திறன் குறித்து நான் முயற்சித்த எந்தவொரு தயாரிப்புகளும் அணுகுமுறைகள் அல்ல.\nதயாரிப்பு வாங்குவது பற்றிய கூடுதல் தகவல்கள்\nமுன்பு குறிப்பிட்டது போல: இங்கே இணைக்கப்பட்டுள்ள வழங்குநரிடமிருந்து பிரத்தியேகமாக Hydro பெறுங்கள். எனது நண்பர் ஒருவர் என்னையே நினைத்துக் கொண்டார், ஏனென்றால் Hydro நம்பிக்கைக்குரிய முடிவுகளின் அடிப்படையில், அவருக்கு மூன்றாம் தரப்பு சப்ளையர்களிடமிருந்து ஒரு சமமான தயாரிப்பு கிடைக்கும் என்று நான் அவருக்கு பரிந்துரைத்தேன். பக்க விளைவுகள் அதிர்ச்சியாக இருந்தன.\nதயாரிப்பை வாங்கும் போது தேவையற்ற கலவைகள், குழப்பமான பொருட்கள் மற்றும் மிகவும் விலையுயர்ந்த விலைகளைத் தவிர்ப்பதற்காக, உங்களுக்காக தற்போதைய மற்றும் சோதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே கீழே பட்டியலிட்டுள்ளோம். Super 8 மதிப்பாய்வையும் கவனியுங்கள். எனவே Hydro வேறொரு இடத்தில் Hydro செய்வது எல்லாவற்றையும் தவிர்க்க வேண்டும்.\nமுகவரின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரின் வலைப்பக்கத்தில், பாதுகாப்பு, நம்பகமான மற்றும் விவேகமான வரிசைப்படுத்தும் செயல்முறைகளால் தனியுரிமை உறுதி செய்யப்படுகிறது.\nஇது தொடர்பாக எங்களால் சரிபார்க்கப்பட்ட இணைய முகவரிகளுடன் நீங்கள் பணியாற்ற வேண்டும்.\nHydro முயற்சிக்க நீங்கள் முடிவு செய்தால், வாங்க வேண்டிய எண்ணின் விஷயம் இன்னும் உள்ளது. சிறியவற்றுக்கு பதிலாக சப்ளை பேக்கை நீங்கள் தேர்வுசெய்தால், நீங்கள் தொகுதி தள்ளுபடியைக் கோரலாம் மற்றும் சில மாதங்கள் உட்கார்ந்து கொள்ளலாம். உற்பத்தியின் அடுத்த விநியோகத்திற்காக காத்திருக்கும்போது முன்னேற்றத்தின் ஒரு பகுதியை மெதுவாக்குவது மிகவும் எரிச்சலூட்டும்.\nநீங்கள் Hydro -ஐ வாங்க விரும்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nHydro க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-22T16:47:51Z", "digest": "sha1:MNPB7SSEW2BSNKHIUGSECBMQYQDEVTTC", "length": 5931, "nlines": 91, "source_domain": "ta.wikibooks.org", "title": "பகுப்பு:பொருள் நோக்கு நிரலாக்கம் - விக்கிநூல்கள்", "raw_content": "\n\"பொருள் நோக்கு நிரலாக்கம்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\nபொருள் நோக்கு நிரலாக்கம்/செயலி மிகைப்பாரமேற்றல்\nபொருள் நோக்கு நிரலாக்கம்/செயலி மேலோங்கல்\nபொருள் நோக்கு நிரலாக்கம்/நிலை வகுப்புக்களும் வகுப்பு உறுப்புக்களும்\nபொருள் நோக்கு நிரலாக்கம்/நுண்புல வகுப்பு\nபொருள் நோக்கு நிரலாக்கம்/பெறுநர்களும் இடுநர்களும்\nபொருள் நோக்கு நிரலாக்கம்/வகுப்பும் பொருளும்\nஇப்பக்கம் கடைசியாக 15 சூன் 2013, 17:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/575789-hindi-theriyathu-poda-is-a-false-role-model-for-the-youth-actor-abi-saravanan.html", "date_download": "2020-09-22T18:31:09Z", "digest": "sha1:2KOII2D4V5SOW5KLZ5FRL6GYMMAWZZDF", "length": 21099, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "'இந்தி தெரியாது போடா' என்பது இளைஞர்களுக்கு காட்டும் தவறான முன்னுதாரணம்: நடிகர் அபி சரவணன் ஆதங்கம் | Hindi theriyathu poda is a false role model for the youth: Actor Abi Saravanan - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\n'இந்தி தெரியாது போடா' என்பது இளைஞர்களுக்கு காட்டும் தவறான முன்னுதாரணம்: நடிகர் அபி சரவணன் ஆதங்கம்\nதமிழ் திரைத்துறையினரால் கிளப்பப்பட்ட ‘இந்தி தெரியாது போடா’ என்ற டி-சர்ட் புரட்சி கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில், ''இந்தி தெரியாது போடா என்ற வாசகங்களைப் பிரபலபடுத்துவது இளைய சமுதாயத்தினருக்குத் தரும் தவறான முன்னுதாரணம்'' என நடிகரும் சமூக செயல்பாட்டாளருமான அபி சரவணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇது குறித்த அவரது பதிவு வருமாறு:\n''கடந்த இரு நாட்களாக 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகம் பிரபலங்களால் பிரபலப்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு எனது கண்டனங்களும், சகோதரத்துவ, நட்பு அடிப்படை சுட்டிக்காட்டலும்.\nஇந்தி என்பது ஒரு மொழி. இந்தி ஒரு தகவல் மீடியம். தகவல்களை பரிமாறிக் கொள்ள இந்தியாவில் அதிகப்படியாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்று. நமது தாய்மொழி தமிழ் நமக்கு உயிர்போல. அதுபோல இந்தியைத் தாய்மொழியாக கொண்ட இந்தியர்களுக்கு அது ஒரு சிறப்பான உணர்வு.\nசில தீவிர இந்தி மொழிப் பற்றாளர்கள், உணர்வாளர்கள் மற்றும் சில அரசியல்வாதிகள், அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியைத் திணித்து நமக்கு அதாவது நமது முதல் சந்ததிக்கு ஒருவித வெறுப்பை உருவாக்கிவிட்டனர். ஆனால், இந்தியைப் படித்த பல ஆயிரக்கணக்கான நண்பர்கள் இன்று மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் வெளிநாடுகளிலும் நல்ல பணியில் நல்ல சம்பளத்தில் பணிசெய்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.\nமொழி மட்டுமல்ல எந்த ஒரு விஷயத்தையும் வலுக்கட்டாயமாகத் திணித்தால் அல்லது கட்டாயப் டுத்தினால் இயற்கையாகவே ஒருவித வெறுப்பு உண்டாகும். நவீன காலத்தில் இன்றைய இளைஞர்களாகிய நாங்கள் இந்தியைக் கற்காமல் உதாசீனப்படுத்தியதால், வட நாடுகளுக்கு செல்லும் போது உணவு, உறைவிடம் மற்றும் இதர அடிப்படைத் தேவைகளுக்குக்கூட அடுத்தவரிடம் தகவலை மொழியால் பரிமாற முடியாமல் சைகை மூலம் கஷ்டப்பட்டுப் பேச வேண்டியிருக்கிறது.\nஇந்தி கற்பதால் நமது அறிவு மழுங்கப் போவதில்லை. இந்தியை ஒரு மொழியாக நிச்சயம் இந்த நவீன காலத்தில் கற்றுகொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அந்தக் கால மன்னர்கள், கவிஞர்கள், புலவர்கள் எனப் பல மொழிகள் கற்றறிந்தவர்கள் கல்வி, கேள்வியில் சிறந்து விளங்கினர். ஆனால், எந்தக் காலத்திலும் தமிழைத் திட்டமிட்டுத் தவிர்த்து அல்லது நீக்கி இந்தியைத் திணித்தால் தமிழனாக ஒரு நொடிகூட அனுமதிக்கக் கூடாது; அனுமதிக்க முடியாது.\nஉதாரணமாக, தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம் மெஷின்கள், அறிவிப்புப் பலகைகள், மத்திய அரசு அலுவலகங்களில் தமிழுடன் இந்தியும் ஆங்கிலமும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், தமிழைத் தவிர்த்தால் தமிழ���நாடு மீண்டும் ஒரு பாடத்தினை உலகிற்குக் கற்றுதரும். அது தமிழனின் மொழிப்பற்று வீரம், ஒற்றுமை.\nஆனால், ஒரு சில பிரபலங்கள் லைக்குகள் பெறுவதற்காக ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகத்தைப் பிரபலப்படுத்துவது இளைய சமுதாயத்திற்கு நாம் தரும் தவறான முன்னுதாரணம். ‘இந்தி தெரியாது போடா’ எனத் தனக்குப் பிடித்த பிரபலத்தின் படத்தை, சமூக வலைதளத்தில் மட்டுமல்ல தனது மனதிலும் பகிர்ந்து, பதிந்து கொள்கிறது இளைய சமுதாயம்.\nநமது உயிருக்கும் மேலான தாய்மொழி தமிழுக்கு முதலிடம் அளித்து, ஆங்கிலம் மற்றும் இந்தியையும் புறக்கணிக்காமல் அதையும் ஒரு மொழியாக நினைத்துக் கற்றுக் கொள்ள வேண்டும் அது நமக்கு நிச்சயம் உதவும். எனவே, இந்தி எதிர்ப்புப் பிரபலங்கள் தங்கள் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் டீசர்ட் போட்டோக்களை நீக்க அன்போடு கேட்டுகொள்கிறேன்.\nஇவ்வாறு அபி சரவணன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.\nவாரிசு அரசியலைப் பற்றிய விவாதம் சிக்கலானது: ராதிகா ஆப்தே\nஅர்ஜுன் கபூரைத் தொடர்ந்து மலைகா அரோராவுக்கும் கரோனா தொற்று\nபோதைப் பொருள் விவகாரம்: மேக்னா ராஜிடம் மன்னிப்பு கோரியுள்ள இந்திரஜித் லங்கேஷ்\nகரோனா காலத்திலும் சாதனை: 150 மில்லியன் டாலர் வசூலை நெருங்கும் ‘டெனெட்’\nHindi theriyathu podaஇந்தி தெரியாது போடாஇளைஞர்கள்தவறான முன்னுதாரணம்நடிகர் அபி சரவணன்அபி சரவணன் ஆதங்கம்இந்தித் திணிப்புஇந்தி மொழி\nவாரிசு அரசியலைப் பற்றிய விவாதம் சிக்கலானது: ராதிகா ஆப்தே\nஅர்ஜுன் கபூரைத் தொடர்ந்து மலைகா அரோராவுக்கும் கரோனா தொற்று\nபோதைப் பொருள் விவகாரம்: மேக்னா ராஜிடம் மன்னிப்பு கோரியுள்ள இந்திரஜித் லங்கேஷ்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nசிவகாசி அருகே குறுங்காடுகள் அமைக்கும் இளைஞர்கள் 60 ஆண்டுகளுக்குப் பின் கண்மாய் மீட்டெடுப்பு\nஎழுத்தூர் கிராமத்தை பசும��யாக்கும் இளைஞர்கள்\nகுவைத் இந்தியத் தூதரகத்திலும் இந்தித் திணிப்பு சர்ச்சை: தமிழுக்கு முக்கியத்துவம் தரக் கோரிக்கை\nஎம்எல்ஏக்களுக்கு சுகாதாரத்துறை வழங்கிய புத்தகத்தில் இந்தி மொழி: மும்மொழிக் கொள்கைக்கான முன்னோட்டமா\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\n‘’அரிசி வாங்க காசில்லை; கடன் வாங்கின அஞ்சு ரூபாயையும் காணோம்; ஓட்டை சைக்கிளை...\n’’முதன்முதலில் ஒரு ‘க்ளாப் போர்டு’ அடிக்க நான் பட்டபாடு; உதவி இயக்குநர் என்று...\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nஇந்தியாவில் தமிழ்நாடு என்ன தனித் தீவா\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம்; 7 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/172414-12.html", "date_download": "2020-09-22T19:10:19Z", "digest": "sha1:H6RXUNI3D7DZQURETAOZVJVX3SAJEHK3", "length": 16446, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: அதிரடியாகத் திட்டங்கள் தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். பணவரவு உண்டு.\nரிஷபம்: முகப்பொலிவு கூடும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.\nமிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கி அன்பு மேலோங்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.\nகடகம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர், நண்பர்களின் சந்திப்பு ந���கழும். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு உண்டு.\nசிம்மம்: மனக்குழப்பம் விலகி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.\nகன்னி: சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். எதிலும் நிதானித்துடன் செயல்படுவது நல்லது.\nதுலாம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது பிரச்சினையைத் தவிர்க்கும்.. திடீர் பயணம் உண்டு..\nவிருச்சிகம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.\nதனுசு: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சகோதரர் வகையில் நன்மை உண்டு. உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள்.\nமகரம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.\nகும்பம்: அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். அடுத்தவர்களை அநாவசியமாக குறை கூறுவதை நிறுத்துங்கள். சாலையைக் கடக்கும்போது கவனம் தேவை.\nமீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்ராசிபலன்கள்இன்றைய ராசிபலன்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள���: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா\nராகுகாலத்தில் எலுமிச்சை தீபம்; வீட்டில் விளக்கேற்றினால் திருஷ்டி விலகும்\nசெவ்வாய்... சஷ்டி... கந்தசஷ்டி கவசம்; வீடு மனை யோகம் நிச்சயம்\nசெவ்வாய்... சஷ்டி... கந்தனுக்கு செவ்வரளி\nவழக்கில் ஜெயிக்க வைப்பாள் வராஹி\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nநீட் தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: 2 நாட்களில் 3 மாணவிகள்...\nமேட்டூர் அணையில் தண்ணீர் ஜூன் 12-ல் திறக்கப்படுமா - அமைச்சர் காமராஜ் விளக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/113989", "date_download": "2020-09-22T16:21:51Z", "digest": "sha1:INRRNBKYMXDEPDGDA5TE4ATNY5VEGYYC", "length": 7093, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "மாவட்ட ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் ப ரிதா பமா க ப லி – | News Vanni", "raw_content": "\nமாவட்ட ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் ப ரிதா பமா க ப லி\nமாவட்ட ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் ப ரிதா பமா க ப லி\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு கு ளத்தில் கு ளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீ ரில் மூ ழ்கி ப ரிதாப மா க உ யிரி ழந் துள் ளார்.\n23.05.2020 மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஉ யிரி ழந் த மாணவன் முதலாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 20 வயதுடைய பிரதீப்குமார் வளர்சிகன் என தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் குறித்த மாணவன் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் உயதரப்பரீட்சை 2019 வர்த்தகப்பிரிவில் மாவட்ட ரீதியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது.\nச ம்ப வ இடத்திற்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\n���திகாலையில் ஏற்பட்ட கோ ரச் ச ம்பவம் – தந்தை, இளம் தாய் மற்றும் பிள்ளை ம ரணம்\nநாட்டில் சீ ரற்ற காலநிலை தொடரும்\nசிலாபத்தில் த னிமைப்படுத்தலை நிறைவுசெய்த இளைஞனுக்கு கொ ரோ னா – தாயாருக்கும் ப…\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவீட்டில் உள்ள அ றை யில் தூ க் கில் ச ட ல மாக தொ ங் கிய 20…\nஆ சைக்கு இ ண ங்கவில்லை என்றால் இது தான் நடக்கும்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/women-doctor-series-2-.html", "date_download": "2020-09-22T17:09:47Z", "digest": "sha1:YZVWGPYXDBOQYWOJM7PJYGTY2WJARIN5", "length": 20645, "nlines": 65, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சிவப்பாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?", "raw_content": "\nஇரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nசிவப்பாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்\nசிவப்பழகு முதல் தோலில் உருவாகும் அரிப்பு, படை தொல்லை வரை தோல் பிரச்சனைகள் தொடர்பான எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம்…\nசிவப்பாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்\nசிவப்பழகு முதல் தோலில் உருவாகும் அரிப்பு, படை தொல்லை வரை தோல் பிரச்சனைகள் தொடர்பான எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் தருகிறார் சென்னையில் உள்ள சரும நல மருத்துவர் தனலட்சுமி.\nதொலைக்காட்சி விளம்பரங்களில் காண்பிக்கப்படும் எல்லா சன்ஸ்கிரீன் க்ரீம்களும் சூரிய கதிர்களில் இருந்து நம்மை காக்கும் என்று கூறமுடியாது. சன்ஸ்கிரீன் க்ரீம் என்பது சூரிய கதிர்களிடம் இருந்து நம்மை காக்க வேண்டும். அதுபோல் நமது தோலுக்கு எந்த எதிர்விளைவையும் ஏற்படுத்தக்கூடது. மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் சன்ஸ்கீரின்கள் அதிக பலன் அளிப்பதாக இருக்கிறது. ஒருவரின் வயது, அவர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு சன்ஸ்கிரீன் க்ரீம்களை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். பருக்கள் அதிகம் வரும் வயதில் சிலர் இருப்பார்கள். சிலர் வயதானவர்களாக இருப்பார்கள். அதேபோல் சிலர் வெளியிலில் அலையும் வேலை செய்வார்களாக இருப்பார்கள், சிலர் விளையாட்டு வீரர்களாக இருப்பார்கள் சிலர் அலுவலக வேலைக்கு செல்வர்கள்.\nஅதனால் அவரவர் வாழ்க்கைமுறைக்கு ஏற்றவாறு சன்ஸ்கிரீன் க்ரீம்களை பயன்படுத்த வேண்டும். எண்ணை பசைத்தன்மை கொண்ட சருமம் இருப்பவர்கள் எண்ணை தன்மை கொண்ட சன்ஸ்கீரின் க்ரீம்களை பயன்படுத்தக் கூடாது. இதனால் அவர்களுக்கு பருக்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதுபோல் வறண்ட சருமம் கொண்டவர்கள் மாட் அல்லது ஜெல் வடிவில் இருக்கும் சன்ஸ்கிரீன்களை பயன்படுத்தக்கூடாது. அதுபோல் சன்ஸ்கிரீன்கள் 50 முதல் 60 சதவிகிதம் வரைதான் சூரியக் கதிர்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். அதனால் வெளியில் செல்லும் போது குடை எடுத்து செல்வது அதிக பயன் தரும்.\nசிவப்பழகு தரும் என்று கூறும் எந்த க்ரீம்களும் பயன்தருவதில்லை. ஆனால் இதை பயன்படுத்தினால் ’பளிச்சென்று தெரிகிறது’ என்ற எண்ணமும் பழக்கமும் மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது. சிலருக்கு இதனால் முகப்பரு ஏற்படுகிறது. தோலுக்குள் இருக்கும் பருக்கள் இன்னும் ஆழமாக அப்படியே இருந்துவிடுகிறது.\nஆயில் ஸ்கின் ( oily skin) மற்றும் டிரை ஸ்கின் ( DRY skin ) என்றால் என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம். முகம் கழுவி சில மணி நேரத்திலே எண்ணை வழிகிறது என்று சிலர் கூறுவார்கள் அப்படி உணர்ந்தால் அவர்களுக்கு ஆயில் ஸ்கின். முகம் கழுவிய பிறகு எந்த வேறுபாடும் இல்லாமல் சாதாரணமாக அவர்களது சருமம் இருந்தால் அவர்கள் நார்மல் ஸ்கின் கொண்டவர்கள் ( NORMAL skin ). சிலருக்கு த���ட்டு திட்டாக வெள்ளையாக தெரியும் அவர்கள் டிரை ஸ்கின் ( Dry skin) கொண்டவர்கள்.\nவயது, மரபணு, ஹார்மோன் ஆகிய மூன்று காரணிகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக முகப்பரு ஏற்படுகிறது. அதிக கலோரிக்கள் நிறைந்த உணவுகள் அதாவது பொரித்த உணவுகள், ஐஸ்க்ரீம், இனிப்பு அதிகம் உள்ள உணவுகள் உற்கொள்ளும் அளவை குறித்து கொண்டால் முகருப்பரு வருவது குறையும்.\nமாய்ஸ்சுரைசர்களுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது வாஸ்லின் பயன்படுத்தலாம். குழந்தைகளும் வயதானவர்களும் முகத்திலும்கூட தேங்காய் எண்ணெய் அல்லது வாஸ்லின் பயன்படுத்தலாம். 10 முதல் 50 வயதுவரை உள்ளவர்கள் முகத்திற்கு தேங்காய் எண்ணெய் அல்லது வாஸ்லின் பயன்படுத்தினால் முகப்பரு வரும் வாய்ப்புகள் இருப்பதால் முகத்தை தவிர்த்து மற்ற இடங்களில் பயன்படுத்தலாம். இரண்டையும் விரும்பாதவர்கள் liquid paraffin பயன்படுத்தலாம்.\nதேங்காய் எண்ணெய்யை எப்படி பயன்படுத்துவோமோ அதுபோல் இதையும் பயன்படுத்த வேண்டும். விஞ்ஞானரீதியாக பார்த்தல் fairness treatment தேவை இல்லை என்றுதான் கூறவேண்டும். அழகு முக்கியமாக கருத்தப்படும் துறைகளில் நீங்கள் வேலை செய்தால், சிவப்பாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. அவர்கள் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மற்றவர்களுக்கு இது முக்கியம் இல்லை என்பதை எங்களிடம் வருபவர்களுக்கு நாங்கள் எடுத்துக்கூறுவோம். ஆனால் அதையும் மீறி நாங்கள் சிவப்பாக வேண்டும் என்பார்கள்.\nவெள்ளையாகும் சிகிச்சை முறையால் ஏற்படும் மாற்றங்கள் மூன்று முதல் ஆறு மாதங்கள் மட்டுமே நீடிக்கும். மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் வெள்ளையாக வேண்டும் என்பதற்காக ஸ்டிராய்டு கலந்த மருந்தை எடுத்துகொண்டால் தோல் சுருங்கி வயதான தோற்றம் ஏற்படும். எந்த காரணத்தைக்கொண்டும் வெள்ளையாக வேண்டும் என்பதற்காக ஸ்டிராய்டு கலந்த மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.\nஎவ்வளவு வெள்ளையாக இருந்தாலும் அதிக நேரம் வெளியிலில் சுற்றினால் கருத்துவிடுவோம். அதுபோல் காய்கறிகள், பழவகைகளில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தை வெள்ளையாக்கும். வெள்ளையாக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் முதலில் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும், நன்றாக தூங்க வேண்டும். அதுபோல் யோகா, தியானம் செய்தால் முகம் பொலிவாக இருக்கும்.\nபடை என்ற தோல் நோயை மக்கள் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. ஒருவருக்கு படை நோய் ஏற்பட்டால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் காலம் முடியும் வரை அவர்கள் மருந்துகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் சரியாகிவிட்டது என்று நிறுத்திவிடுவார்கள். இதனால் மேலும் படை அதிகரிக்கும்.\nபடை வருவதற்கு முக்கிய காரணம் நாம் அணியும் உடைகள்தான்,. நைலான் ஆடைகள், ஜீன்ஸ், லெக்கின்ஸ், இறுக்கமாக உடைகள் அணிவதால் படை ஏற்படலாம். அதுபோல் இறுக்கமான உள்ளாடைகள் அணிவதாலும் படை ஏற்படும். ஆடைகளை நன்றாக வெயிலில் காயவைத்து பயன்படுத்த வேண்டும். மற்றவர்களின் உடைகள், துண்டுகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அவர்களுக்கு படை பாதிப்பு இருந்தால் நமக்கும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதுபோல் துணியை துவைத்து பயன்படுத்த வேண்டும். மேலும் படை பாதித்த இடங்களை துடைக்க தனித் துண்டு பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் உடலில் மற்ற இடங்களுக்கு படை பரவாமல் தவிர்க்கலாம்.\nபிறப்புறுப்புகளில் வரும் வியாதிகள் எல்லாம் பாலின சமந்தப்பட்ட வியாதிகள் என்று நாம் நினைக்கக்கூடாது. சேலை கட்டும் பெண்களுக்கு இடுப்பிலும், ஆண்களுக்கு தொடை இடுக்கிலும் படை வருவது இயல்பான ஒன்றுதான். இதைப்பற்றி வெளிப்படையாக மருத்துவரிடம் கூறலாம்.\n(மருத்துவர் தனலட்சுமி எம்டி, டிடி, டிஐபி என்பி,\nவகுப்பறை வாசனை 16: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - இன்னும் சில அனுபவங்கள்\nவகுப்பறை வாசனை 15: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - பத்தாம் வகுப்பில் மீண்டும் மாணவிகளுடன்\nவகுப்பறை வாசனை 14: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - பெரிய வகுப்பிற்குப் போனேன்\nவகுப்பறை வாசனை 13: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர அழைப்பு\nவகுப்பறை வாசனை: 12 - தமிழாசிரியர் எஸ்.எஸ். வாசன் - ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://somasundaram.info/category/events/", "date_download": "2020-09-22T19:12:47Z", "digest": "sha1:6KIEI7E5FSK2S5S3KKMDW7YDDMZRUC4M", "length": 16389, "nlines": 302, "source_domain": "somasundaram.info", "title": "Events « somasundaram.info", "raw_content": "\nஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்\nபடம்: நான் அவன் இல்லை\nபாடல்: ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்\nபாடியவர்கள்: ஜெயதேவ், சங்கீதா இராஜெஸ்வரன், மேஹா, இரம்யா, ஷிபா\nஇசை: விஜய் அந்தோணி, டி. இமாம்\nஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்\nஏன் எனக்கு என்ன ஆச்சு\nஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்\nஏன் இந்த மேல் மூச்சு\nஇந்த நொடி உனக்குள் விழுந்தேன்\nஇன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்\nகால் விரலில் வெட்கம் அளந்தேன்\nநேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்\nஉன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்\nராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்\nஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்\nஏன் எனக்கு என்ன ஆச்சு\nஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்\nஏன் இந்த மேல் மூச்சு\nசம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க\nசம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட\nசம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற\nசம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட\nகட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்\nஉன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்\nஉள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்\nஉன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்\nஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்\nஏன் எனக்கு என்ன ஆச்சு\nஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்\nஏன் இந்த மேல் மூச்சு\nகாதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா\nபூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா\nகாதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா\nஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா\nலட்சம் மின்னல் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்\nகாதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்\nஎந்த பெண்னை காணும் போதும் உன்னை பார்க்கிறேன்\nஉன்னை காதல் செய்து காதல் செய்தே கொல்லப் போகிறேன்\nஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்\nஏன் எனக்கு என்ன ஆச்சு\nஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்\nஏன் இந்த மேல் மூச்சு\nஇந்த நொடி உனக்குள் விழுந்தேன்\nஇன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்\nகால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்\nநேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்\nஉன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன்\nராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்\nஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்\nஏன் எனக்கு என்ன ஆச்சு\nஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்\nஏன் இந்த மேல் மூச்சு\nநான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்\nபாடல்: நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்\nஇசை; அ. ர. ரஹ்மான்\nபாடியவர்கள்: அர்ஜித் சிங், சின்மயி\n[0:29] ஆண்: நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்\nஉந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்\nஉன் முகம் தாண்டி மனம் சென்று உனை பார்த்ததால்\nஉன் இதயத்தின் நிறம் பார்த்ததால்\n[1:00] பெண்: நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்\nஉந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்\n[1:51] என்னில் இணைய உன்னை அடைய என்ன தாவங்கள் செய்தேனோ\n[2:00] நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து கொஞ்சம் உலகை காண்போம்\nகாதல் ஒளியில் கால வெளியில் கால்கள் பதித்துப் போவோம்\n[2:11] இது வரை யாரும் கண்டதில்லை நான் உணர்ந்த காதலை\nஉயிரே அதையே நீ உணர்ந்ததால்\n[2:21] நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்\nஉந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்\n[3:01] வானம் கனவு, பூமி கனவு, நீயும் நானும் நிஜம் தானே\n[3:11] பொய்கள் கரையும் உண்மை விரியும் யாவும் மரைவதேனோ\nஎந்தன் இதழை நீயும் குடிக்க அண்டம் கரைவதேனோ\n[3:22] உலகம் அகசிவப்பில் ஆனதே உனது நாணம் சிந்தியே\nஉடனே அதிலே நான் வசித்ததால்\n[3:33] நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்\nஉந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்\n[3:51] உன் முகம் தாண்டி மனம் சென்று உனை பார்த்ததால்\nஉன் இதயத்தின் நிறம் பார்த்ததால்\nநான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்\nஉந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்\n[4:22] உன் முகம் தாண்டி மனம் சென்று உனை பார்த்ததால்\nஉன் இதயத்தின் நிறம் பார்த்ததால்\n[4:32] நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://maayon.in/air-lander-10-world-biggest-air-craft/", "date_download": "2020-09-22T17:24:00Z", "digest": "sha1:ZMK7JDQN3MGV2COHKFRMBWGZ64PO4QEV", "length": 17657, "nlines": 173, "source_domain": "maayon.in", "title": "பறக்கும் கப்பல் - ஏர் லேண்டர் 10", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசி��் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nபறக்கும் கப்பல் – ஏர் லேண்டர் 10\nஏர் லேண்டர் 10 – பகுதி விமானம், பகுதி ஆகாய கப்பல், பகுதி ஹெலிகாப்டர் அடங்கிய உலகின் மிகப்பெரிய மற்றும் நீளமான பறக்கும் வானுார்தி.\nஇங்கிலாந்தின் ஹைப்ரிட் ஏர் வெஹிக்கில்ஸ்(Hybrid Air Vehicles) நிறுவனம் தயாரித்திருக்கும் ஏர் லேண்டர்-10 ஜெட் ரக பயணிகள் விமானத்தைவிட சுமார் 50 அடி அதிக நீளம் கொண்டது. மேலும் நான்கு டீசல் என்ஜின்களை கொண்டது.\nஇப்போதிருக்கும் பெரிய பயணிகள் விமானத்தை விட 60 அடி நீளமானது. 10 டன் எடையுள்ள இந்த விமானம், மணிக்கு 148 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடியது.\nமொத்தமாக 302 அடி நீளம், 143 அடி அகலம், 85 அடி உயரத்துடன் கூடிய உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் கட்ட சோதனை வெள்ளோட்டம் பிரிட்டன் நாட்டில் ஆகஸ்ட் 17,2016 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.\nஆகஸ்ட் 24 அன்று இரண்டாம் கட்ட சோதனையாக 100 நிமிடம் வானில் பறக்கச் செய்யும் சோதனை நடந்தது. எதிர்பாராத விபத்தாக தரையிறங்கும் போது தரையில் மோதி முன்பகுதி, குறிப்பாக விமான ஓட்டி அறை(cockpit)யின் அடிப்பாகம் பாதிப்படைந்தது.\nவிமான நிறுவனம் தெரிவிக்கையில், 100 நிமிட சோதனை வெள்ளோட்டம் முழுமையாக நிறைவுற்றது, தரையிறக்கத்தின் போது ஏற்பட்ட விபத்தால் யாருக்கும் பாதிப்பில்லை எனவும், பழுதை சரி செய்து, காரணத்தை அறிய முற்பட்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளது.\nஇந்த விமானத்தின் வெளிப்புற வடிவத்தினால் செல்லமாக ஃப்ளையிங் பம்(Flying Bum) என அழைக்கப்படுகிறது.\nஏர் குஷன் முறையில் தரையிறக்கும் தொழில்நுட்பம் மற்றும் மருதம், முல்லை, நெய்தல், பாலை போன்ற எவ்வித பகுதியிலிருந்தும் பறக்க வைக்க முடியும்.\nவாயு குழாய்கள் மூலம் ஹீலியம் வாயுவை பயன்படுத்தி இதனை மேலே எழுப்பலாம். உந்துவதற்கு மட்டுமல்லாமல் வானில் நிலைத்திருக்கச் செய்யவும் ஹீலியம் வாயு பயன்படுகிறது. விண்ணில் பறக்க துவங்கியதும் வாயு குழாய்களை உள்ளே இழுத்துக் கொள்ளும்.\nதரையில் இருந்து புறப்படுவதற்கு மட்டும் ஹீலியம் வாயு பயன் படுத்தப்பட்டாலும், இது புறப்பட்டு செல்லும் ஓசை, இதர விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் எழுப்பும் சப்தத்தை விட மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎரிபொருள் பயன்பாடு மற்ற விமானங்களை விட 20 சதவீதம் குறைவு. சுற்றுச்சூழலுக்கு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உகந்தது.\nசாதாரண ஹெலிகாப்டரைப் போல் எவ்வித தரையிலும் இறங்கும் ஆற்றல் கொண்ட இந்த விமானம் சுமார் 10 ஆயிரம் டன் சரக்குகளை சுமந்தபடி தொடர்ந்து 5 நாட்கள்வரை பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nராணுவ தளவாடங்களை தொலைதூரங்களுக்கு எடுத்துச்செல்வதில் இந்த விமானம் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.\n20,000 அடி உயரம் வரை பறக்கக்கூடிய சிறப்பை பெற்றிருந்தாலும் தரைமட்டத்திலிருந்து குறைவான உயரத்தில் பறக்கும் போது நம்ம ஊர் டவுன் பஸ்களில் உட்கார்ந்து ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு காற்று வாங்கலாம்.\n£25m(220 கிட்டத்தட்ட கோடி) பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்பெரிய விமானம் ஆரம்பத்தில் அமெரிக்க ராணுவத்திற்காகத்தான் உருவாக்கப்பட்டது(HAV 304).\nஅதிநுட்பம், கண்காணிப்பு மற்றும் இலக்கு கையகப்படுத்தல் போன்ற பணிகளுக்காக இது செயலாக்கப்பட்டது. 2013 ஆண்டு வெள்ளோட்டம் கூட நடத்தப்பட்டது, பின்னர் LEMV திட்டம் பொருளாதாரக் காரணங்களுக்காக கைவிடப்பட்டது.\nபின் இத்திட்டத்தின் காப்புரிமையை பெற்றுக்கொண்டு ஹைப்ரிட் ஏர் வெஹிக்கில்ஸ்(HAV) நிறுவனம் இதனை பொது பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றி வடிவமைத்தது.\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில், பிரிட��டன் வானில் இந்த விமானம் பறக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nமிக லேசான எடை கொண்ட இந்த ஆகாய கப்பல் துப்பாக்கியால் சுடப்பட்டால் கூட ஒன்றும் ஆகாதாம்.\nபல நூறு துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையிலும் பல மணி நேரம் தாக்குப்பிடித்து தரையிறங்கும் தன்மையுடையது.\nஆனால் விமானங்களை தாக்கி அழிப்பது துப்பாக்கிகள் அல்லவே.\nமிக சக்தி வாய்ந்த நான்கு இன்ஜின்கள் பயன்படுத்த படுவதால் மற்ற இன்ஜின்கள் பழுதானாலும் சமாளித்து தரை இறங்கி விடலாம்.\nஇந்த பிரிட்டன் கம்பேனி 50 டன் எடையை எடுத்து செல்லும் அளவுக்கு ஏர் லேண்டர் 50 என்ற திட்டத்தையும் எதிர்காலத்தில் நடைமுறைக்கு கொண்டுவரயுள்ளது. வான் போக்குவரத்து துறையில் இந்த தொழிற்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தும் என்பது இவர்களின் உறுதியான நம்பிக்கை.\nசுற்றுசூழலை காக்கும் விநாயகர் சிலைகள்\nகாவிரி பிரச்சினை : நேற்று முதல் ஆதி வரை\nஅனைத்து இந்தியர்களுக்குமான இணையத்தை கொண்டு வரும் கூகிள்\nஅமெரிக்க வேலையை விட்டுவிட்டு மக்கும் கேரிபேக் தயாரிக்கும் திருப்பூர் இளைஞர்\nஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nPUBG சீசன் 4: வெளியீட்டு தேதி & அனைத்து புதிய அம்சங்கள்\nஏன் பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது\nசமஸ்கிருதம் பேசும் ஒரே இந்திய கிராமம்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nவியக்க வைக்கும் சீனாவின் அதிநவீன பேருந்து\nபோக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சாலையின் மேற்புறம் பாதுகாப்பாக பயணிக்கும் திட்டம் ஒன்று 2010\nஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்\nரோபோக்கள் உலகின் வல்லமை வாய்ந்த ஆதிக்க சக்தியாக மாறிவருகின்ற யுகம் நம் கண்ணேதிரே நடந்துக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.helpfullnews.com/2019/03/blog-post_68.html", "date_download": "2020-09-22T17:23:15Z", "digest": "sha1:LLLPKPQCXWPYSKXHIVEBJXWMOKRZ7YBD", "length": 4255, "nlines": 43, "source_domain": "www.helpfullnews.com", "title": "வழக்கறிஞர் வேண்டாம்! நானே வாதாடுகிறேன்.... நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதியின் அதிரடி முடிவு", "raw_content": "\n நானே வாதாடுகிறேன்.... நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதியின் அதிரடி முடிவு\n நானே வாதாடுகிறேன்.... நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதியின் அதிரடி முடிவு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்.\nநியூசிலாந்தின் Christchurch நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர்.\nஇந்த தாக்குதலை நடத்திய அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரண்டன் டாரண்ட், பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.\nஅப்போது பிரண்டன் சார்பாக வழக்கறிஞர் ரிச்சர்ட் பீட்டர் வாதாடினார்.\nஇந்நிலையில் ரிச்சர்ட் பீட்டர், AFP செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், பிரண்டன் தனக்காக வழக்கறிஞர் வாதாடுவதை விரும்பவில்லை.\nஅவர் தானே வாதாட வேண்டும் என முடிவெடுத்துள்ளார் என கூறியுள்ளார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது: ஐரோப்பிய ஒன்றியம்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.helpfullnews.com/2019/03/blog-post_884.html", "date_download": "2020-09-22T17:08:59Z", "digest": "sha1:5ULK65GBYBRG42E3ZO7YAV7OW7R6W464", "length": 6256, "nlines": 50, "source_domain": "www.helpfullnews.com", "title": "ஆஸ்துமா, இரத்த அழுத்தம் குறைய உதவும் சீத்தாப்பழம்..", "raw_content": "\nமுகப்புமருத்துவம்ஆஸ்துமா, இரத்த அழுத்தம் குறைய உதவும் சீத்தாப்பழம்..\nஆஸ்துமா, இரத்த அழுத்தம் குறைய உதவும் சீத்தாப்பழம்..\nசீத்தாப்பழம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், அதனுள் உள்ள தசைப்பகுதி மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. இப்பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது மில்க் ஷேக், ஸ்மூத்தி செய்தும் சாப்பிடலாம்.\nமேலும் பால் மூலம் கிடைக்கும் சத்துக்கள் எல்லாம் இந்த பழத்தில் கிடைக்கிறது.\nஆரோக்கியமான சருமம் மற்றும் தலைமுடி வேண்டுமானால் அதற்கு சீதாபழம் உதவும். இவை ஸ்கால்ப் மற்றும் சருமத்தின் ஈரப்பசையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே கிடைக்கும் போது தவறாமல் இப்பழத்தை சாப்பிடுங்கள்.\nநீங்கள் எடையை அதிகரிக்க நின்னைதால் இப்பழம் மிகவும் உதவும். சீதாப்பழத்தை அரைத்து தேன் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள அதிகப்படியான கலோரி, உடல் எடையை அதிகரிக்க உதவும்.\nகர்ப்பிணிகள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால், கருவில் வளரும் குழந்தையின் மூலை, நரம்பு மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவை வலிமையடையும். மேலும் இப்பழம் கருச்சிதைவு மற்றும் பிரசவ வலி நீண்ட நேரம் இருப்பதைத் தடுக்கும்.\nஇப்பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால், இவை மூச்சுக்குழாயில் உள்ள புண்களைக் குறைக்கும். மேலும் இது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஏற்ற பழம்.\nசீத்தாப்பழத்தில் காப்பர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது செரிமானத்திற்கு நல்லது. மேலும் இப்பழத்தை அடிக்கடி உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.\nபொட்டாசியம் மற்றும் மக்னீசியம் நிறைந்த இப்பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும். உங்களுக்கு இரத்த அழுத்த ஏற்றத்தாழ்வுகள் இருந்தால், இப்பழத்தை தினமும் உட்கொண்டு வாருங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது: ஐரோப்பிய ஒன்றியம்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/09/blog-post_66.html", "date_download": "2020-09-22T17:20:13Z", "digest": "sha1:5VH6UJ32WZLROIH7O3PCOA7FBJNMV4TZ", "length": 22783, "nlines": 205, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: உலக இருதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் விளையாட்டு செய்திகள் COVID-19\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது அறிந்துகொள்வோம் பொழுதுபோக்கு\nஉலக இருதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி\nஉலக இருதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி”\nதிருச்சி அப்போலோ மருத்துவமனை, புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கம் இணைந்து நடத்திய ‘உலக இருதய தின வாக்கத்தான் பேரணி” பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.கணேஷ் இ.ஆ.ப மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ‘வாக்கத்தான் பேரணியை’ கொடியசைத்து துவக்கி வைத்தனர். ரோட்டரி மாவட்ட 3000ன் ஆளுநர் ஆர்.வி.என்.கண்ணன் 2020-21ஆம் ஆண்டின் ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம், வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.பாலசுப்பிரமணியன் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.அழகப்பன் வரவேற்றார். நகராட்சி ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன், வட்டாட்சியர் க.பொன்மலர், அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் எஸ்.செந்தில்குமார் (எ.டி.எம்.எஸ்) மூத்த இருதய சிகிச்சை நிபுணர் என்.செந்தில்குமார் இருதய சிகிச்சை நிபுணர் விக்னேஷ்வரன் எம்.வெங்கட தேவநாதன், துணைப் பொதுமேலாளர் எஸ்.அருண் மேலாளர் கோபிநாத், குழந்தைகள் பிறப்பு சிகிச்சை நிபுணர் எல்.கே.செந்தில்குமார், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.இராமர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியினை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத் தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், செயலாளர் ஆர்.ஆரோக்கியசாமி, பொருளாளர் சி.பிரசாத் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். மண்டல ஒருங்கிணைப்பாளர் வி.என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் ஜெ.ராஜேந்திரன், ஆர்.எம்.துரைமணி, பி.அசோகன், ஜி.முருகராஜ், வி.என்.செந்தில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பி.ஜோதிமணி, அப்பல்லோ மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் வி.தனவேந்தன், துணை ஆளுநர் (2019-2020) எஸ்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், இலுப்பூர் மதர்தெரசா நர்சிங் கல்லூரி மாணவிகள், இச்சடி என்.எம்.பாலிடெக்னிக் மாணவர்கள், டாக்டர்ஸ் கல்லூரி மாணவிகள், எஸ்.ஆர்.எம். கேட்டரிங் கல்லூரி மாணவர்கள், அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள், சாய்பாலாஜி கேட்டரிங் காலேஜ் மாணவர்கள், கிங்ஸ் கேட்டரிங் காலேஜ் மாணவிகள், சுபபாரதி கல்லூரி ம��ணவர்கள், மகாத்மா கல்லூரி மாணவர்கள், கீரை தமிழ்ச்செல்வன் கல்லூரி மாணவர்கள், செந்தூரான் கல்லூரி மாணவர்கள், எஸ்.ஐ.கல்லூரி மாணவர்கள், ரோட்டிராக்ட் மாணவர்கள், மாமன்னர் கல்லூரி மாணவர்கள், டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செவிலியர்கள் ஆகிய புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 17 கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள், ஒருங்கிணைப்பாளர்கள் மொத்தம் சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் கலந்து கொண்டனர். பேரணி அரசு பொது அலுவலக வளாகத்தில் துவங்கி அண்ணாசிலை, கீழராஜ வீதி, பிருந்தாவனம் வழியாக நகர்மன்றம் வந்தடைந்தது. நிறைவாக சிட்டி ரோட்டரி சங்கச் செயலாளர் கே.என்.செல்வரத்தினம் நன்றி கூற விழா இனிதே நடைபெற்றது.\nபடம் : பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் & பேக்ஸ் எண்... 1. Thiruvallur Collector :- ...\n🔴LIVE Streaming Now | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE Streaming Now | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் | ஆவண...\nசெப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nசெப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் ...\nஇளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு அறந்தாங்கி நகராட்சியில்சேர்ந்து பயிற்சி பெற ஒரு அறிய வாய்ப்பு(Internship Training)\nஇளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு அறந்தாங்கி நகராட்சியில் சேர்ந்து பயிற்சி பெற ஒரு அறிய வாய்ப்பு (Internship Training) படிப்பு முடித்த ...\nஅன்பு கால்நடைதீவனம் நண்பர்களே வணக்கம் இது எங்களின் சிறப்பான ஒரு தயாரிப்பு 20 கிலோ பையாக கொடுக்கின்றோம். இதன் சிறப்...\n🔴LIVE | - சண்முகர் அபிஷேகம் |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் ஆவணி திருவிழா 2020 நாளை 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக��கும்...\nபொன்னமராவதி ஜே ஜே நகர் பகுதியில் புத்தம் புது வீடு வாடகைக்கு உள்ளது...\nபொன்னமராவதி ஜே ஜே நகர் பகுதியில் புத்தம் புது வீடு வாடகைக்கு உள்ளது... பொன்னமராவதி ஜே ஜே நகர் பெட்ரோல் பங்க் அருகில் முதல் மாடி யில் இ...\n🔴LIVE | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் -ஆவணி திருவிழா 2020 - ஏழாம் திருநாள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் ஆவணி திருவிழா 2020 - ஏழாம் திருநாள் நாளை 12.09.2020...\nகிராம அஞ்சல் ஊழியர்பணிக்கு செப்.30-வரை விண்ணப்பிக்கலாம்\nகிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-வரை விண்ணப...\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி..\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி தொடர்புக்கு: 9444688871 தேவைப்படுவோர் படிவத்தை பூர...\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் ரோட்டராக்ட் மாவட்ட அளவிலான...\nஇரத்த சோகை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்\nபுதுக்கோட்டை மாவட்ட நகராட்சி உட்பட்ட பகுதிகளில் மா...\nமுதியோர் எழுத்தறிவு கற்பித்தல் துவக்க விழா மற்றும...\nஉலக இருதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி\nபுதுக்கோட்டையில் உலக இருதய தின அழைப்பிதழ்\nதூய்மை ஆலயம்-புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் பு...\nகழிவறை செல்ல கைபேசி எண் கட்டாயம்...\nபுதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் மா...\nசிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை இன்று த...\nஅரசு மருத்துவர்களுக்கு தடை விதிக்க தேவையில்லை-விஜய...\nரோட்டரி மாவட்டம் 3000த்தின் 2019-2020ம் ஆண்டின் பொ...\nபொன்னமராவதி அருகே வலையப்பட்டி பி.எல்.கே. ரத்னா மகா...\nபொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் அரசு மேல்நிலைப்பள்ள...\nமண்ணின் மைந்தன் மாண்புமிகு மக்கள்நல்வாழ்வுத்துறை அ...\nபொதுமக்கள் கவனத்திற்கு- தூத்துக்குடி துறைமுகத்தில்...\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி பகுதிகளி...\nதிருச்சிராப்பள்ளிக்குப் புதிய சாலைப்பாதுகாப்புப் ப...\nபொன்னமராவதி ஒன்றியம் நல்லூர் ஊராட்சி இல்லணிப்பட்டி...\nH ராஜா அவர்களின் ஆவேசமான பேச்சு\nடிடிவி தினகரன் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு\nபுவி கண்காணிப்புக்கான இரண்டு செயற்கைக்கோள்களுடன் ப...\nபுதுக்கோட்டைக்கு புறப்பட்டார் டிடிவி தினகரன் அவர்கள்\nஆங்கில மருத்துவம் விழி பிதுங்கி நி���்கும் 51 வியாதிகள்\nகோடையில் குளுகுளு ஐஸ் லெமன் டீ\nசெப்டம்பர் - 15, பொறியாளர்கள் தினம்\nஇயற்கையான புற்களால் உருவான பிள்ளையார் புதுக்கோட்ட...\nஅன்னை தெரசா நினைவு இரத்த தானம்\nஉலக தற்கொலை தடுப்பு தினம் கருத்தரங்கம்\nகுழந்தை காசு விழுங்கி விட்டது .\nரவுடி புல்லட் நாகராஜ் கைது\nபராமரிப்பு பணிகள் காரணமாக இலுப்பூர், பாக்குடி பகுத...\nபொன்னமராவதியில் மின் நிறுத்தம் அறிவிப்பு..\nஊர்மக்கள் சார்பாக ஆசிரியர்களுக்கு பாராட்டு\nசட்டம் அறிந்துகொள்வோம் - மூத்த குடிமக்களுக்கான சட்டம்\nபிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சீர...\nஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்விழா\nவியாழனில் சூரியனை விட 9 மடங்கு ஆக்சிஜன்\nரூபாய் நோட்டுகளால் தொற்றுநோய் பரவுகிறதா\nகரம்பக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் கரம்பக்குடி சிட...\nஅண்ணண் அழகிரி பின்னாடி நிக்கிற பயல்களை பாருங்களேன்\nநடப்பு (2018-19) கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி.,...\nமதுரை, வேலூர் சிறையில் கைதிகள் விடுதலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1341472.html", "date_download": "2020-09-22T16:52:19Z", "digest": "sha1:G3XJN3X5DJN4I4GEQV74VBT2T4SH4BJC", "length": 11871, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பிரான்சில் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்… வெளியான முக்கிய தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரான்சில் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்… வெளியான முக்கிய தகவல்..\nபிரான்சில் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்… வெளியான முக்கிய தகவல்..\nபிரான்சில் விமான தளத்திற்கு அருகே சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரான்சின் Marseille-ல் Istres (Bouches-du-Rhone) மாவட்டத்தில் இருக்கும் இராணுவ தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 15:58 மணிக்கு சுமார் ஆயிரம் கிலோ கொண்ட tactical எனும் ட்ரோன் வகையை சேர்ந்த சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது.\nஅதிர்ஷ்ட்டவசமாக இந்த விபத்தில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது 15 மீற்றர் விசிறி கொண்ட சிறிய விமானம் இது எனவும், உடனடியாக பாதுகாப்பு வலையம் ஏற்படுத்தப்பட்டதால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை எனவும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n6 கோட�� ரூபாய் நிதி தொடர்பில் அரவிந்த குமார் ஜனாதிபதிக்கு கடிதம் \nஎரித்துக் கொல்லப்பட்ட உன்னாவ் இளம்பெண் உடல் அடக்கம் செய்யப்பட்டது..\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி அற்றோருக்கு வழங்குங்கள்:…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை; நாடாளுமன்றில்…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு\nமழைக் காலநிலை: டெங்கு, எலிக்காய்ச்சல் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…\nபிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nசபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் – எதிர்கட்சி குற்றச்சாட்டு\nகோப் குழுவின் புதிய தவிசாளராக சரித்த ஹேரத் தெரிவு\nமனித உறுப்புகள் உலங்கு வானூர்தி மூலம் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டன\nநுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு தீர்வு –…\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை;…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட…\nமழைக் காலநிலை: டெங்கு, எலிக்காய்ச்சல் குறித்து அரச மருத்துவ…\nபிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nசபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் – எதிர்கட்சி…\nகோப் குழுவின் புதிய தவிசாளராக சரித்த ஹேரத் தெரிவு\nமனித உறுப்புகள் உலங்கு வானூர்தி மூலம் வெற்றிகரமாக கொண்டு…\nநுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு…\nபொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலைக்கு முயற்சி\nஅமரா பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் அடைந்துகொண்ட வெற்றிகளும்,…\nதடை செய்யப்பட்ட 80 கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு\nஉள்ளாடையுடன் மணமகன்.. குளியல் டவலுடன் மணமகள்.. வெட்டிங் போட்டோ…\nவாயில் நீளமான குச்சி… இந்த நாய்க்குட்டிக்கு இருக்கற அறிவு…\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி அற்றோருக்கு…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை;…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=575&cat=10&q=Courses", "date_download": "2020-09-22T17:00:31Z", "digest": "sha1:M4V6JK52J37NUJAFSS3BLVMXVOBJXJTB", "length": 13073, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nசமூகவியல் படிப்பு படிப்பதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nசமூகவியல் படிப்பு படிப்பதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nதொடக்கத்தில் வெறும் சமூக சேவையோடு தொடர்புடைய படிப்பாக கருதப்பட்டது சமூகவியல். ஆனால் வேகமாக இயங்கும் இன்றைய வாழ்வில் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்னைகளான போதைப் பொருள் பயன்பாடு, மனநல பிரச்னைகள், முதியோர் வாழ்வு போன்றவற்றுக்கு இன்று பெரும் பங்காற்றும் துறையாக விளங்க உதவுவது சமூகவியல் தான்.\nஇதில் பங்காற்றும் ஒருவருக்குக் கிடைக்கும் திருப்தியானது மிக அதிகமாக இருக்கிறது. மனிதர்களை உளவியல் ரீதியாக அணுகும் ஆர்வம், பொறுமை, நிதானம், விடாமுயற்சி போன்றவை ஒருவரிடம் இருந்தால் இந்தப் படிப்பை மேற்கொள்ளலாம். பிறரின் வாழ்வில் நம்மால் பெரிய மாறுதலை ஆரோக்கியமாக உருவாக்க முடியும் என்பதை நாம் அறியும் போது அது எவ்வளவு பெரிய திருப்தியைத் தரும்\nசமூக பொருளாதார மற்றும் உணர்வு ரீதியான பிரச்னைகளை களைய முயற்சிப்பதே சமூகவியலாளர்களின் முக்கியப் பணியாக இருக்கிறது. இதற்கு கவுன்சலிங் எனப்படும் ஆலோசனை, மாநாடுகளை நடத்துவது, ஆதாரமான வளங்களை அதிகப்படுத்துவது, பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சமூகத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவது, உடல்நல திட்டங்களை செயல்படுத்துவது என இவர்களின் பணி எப்போதும் உயரிய நோக்கங்களைக் கொண்டதாக இருப்பதை நாம் காணலாம்.\nசமூகவியல் பணிகளில் கிளினிகல் சமூகப் பணி, பள்ளி சமூகப் பணி, உளவியல் சமூகப் பணி, மறுசீரமைப்பு மற்றும் குற்றங்களை களையும் பணி, மருத்துவ சமூகப் பணி, சமுதாயப் பணி என பல்வேறு பிரிவுகள் உள்ளன. தொழிற்சாலை சமுதாயப் பணியும் இருக்கிறது. அரசுத் துறைகளிலும் தன்னார்வ நிறுவனங்களிலும் இதைப் படித்தவருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க���ன்றன. எம்.எஸ்.டபிள்யூ., அல்லது எம்.ஏ., படிப்பாக இதைப் படிக்கலாம். யுனெஸ்கோ, யுனிசெப், லேபர் பீரோ போன்றவற்றில் இதைப் படிப்பவருக்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஎனது பெயர் நீலமேகம். இ.எம்.பி.ஏ அல்லது வழக்கமான எம்.பி.ஏ ஆகிய 2 படிப்புகளில் எதைத் தேர்ந்தெடுப்பது\nஸாப் படிப்புகள் பற்றி அறிய எந்த இணைய தளத்தைப் பார்க்கலாம்\nடெஸ்க்டாப் பப்ளிஷிங் துறையில் வேலை வாய்ப்புகள் எப்படி\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி முறையில் என்னென்ன முதுநிலை படிப்புகளை நடத்துகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=176837&cat=464", "date_download": "2020-09-22T17:18:09Z", "digest": "sha1:TOVYVJBS7263PFNGOKS2RMESPZQ4ZGZZ", "length": 10310, "nlines": 135, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குள��பல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nதமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், மாநிலத்தில் உள்ள, வேளாண் கல்லுாரிகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டன. மண்டல அளவில் வென்ற அணிகள் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த, மாநில போட்டியில் பங்கேற்றன. வெள்ளியன்று நடந்த இறுதிப்போட்டியில், பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லூரியும் கோவை வேளாண் பல்கலைக்கழகமும் மோதின. முதலில் பேட்டிங் செய்த, வாணவராயர் கல்லூரி, 14.5 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேஸ் செய்த, வேளாண் பல்கலைக்கழக அணி, 6.2 ஓவர்களில், மூன்று விக்கெட்களை இழந்து, 49 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவேளாண் கல்லூரி கிரிக்கெட் போட்டி\nவேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி\nபல்கலை மாணவி தற்கொலை முயற்சி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nவிளையாட்டு 16 Hours ago\nவிளையாட்டு 2 days ago\nவிளையாட்டு 2 days ago\nவிளையாட்டு 3 days ago\nவிளையாட்டு 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/2020/06/12/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-09-22T18:48:01Z", "digest": "sha1:PPBWDDWAE3KDZJD5BMEGDYSHXBG7PSWU", "length": 7922, "nlines": 86, "source_domain": "tamilanmedia.in", "title": "இரவில் அ ரைகுறை ஆடையில் அமலாபால் செய்யும் வேலையே பாருங்க..! வைரலாகும் புகைப்படம் உள்ளே..! - Tamilanmedia.in", "raw_content": "\nHome TRENDING இரவில் அ ரைகுறை ஆடையில் அமலாபால் செய்யும் வேலையே பாருங்க..\nஇரவில் அ ரைகுறை ஆடையில் அமலாபால் செய்யும் வேலையே பாருங்க..\nநடிகை அமலா பால், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக “சிந்து சமவெளி” என்ற படத்தில் நடித்தார். அதன் பின் சரியான கதைகளை தேர்ந்து எடுத்து முன்னணி நடிகையாக தமிழில் வலம் வந்தார். அமலா பால் “மைனா” என்ற படத்தின் நடித்ததில் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அமலா. AL விஜய் இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஎன்ன காரணமோ இரண்டு வருடத்தில் விவாக ரத்து பெற்றார். சமீபத்தில் அமலாபால் “ஆடை” என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்து மாபெரும் ச ர்ச் சையில் மா ட்டிக்கொண்டார். அந்த படத்தின் கதை நன்றாக இருந்தாலும் அமலாபால் துணி இல்லாமல் நடித்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இது போன்ற காட்சிகள் தேவையா என்று அமலாவிடம் கேள்வி எ ழுப்பினார்கள்.\nதற்பொழுது அமலா சமூகவலைத்தளத்தில் ஏ டாகூ டமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் இரவு நேரத்தில் ஒரு க வர் ச்சியான உடை அணிந்து அதனை சமூகவலைத்தளத்தில் வெ ளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இரவு நேரத்தில் இவங்க வேற இப்படி போட்டோஸ் போ டுறங்கனு என்று புல ம்பி வருகின்றனர்.\nPrevious articleவித்தியாசமான உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள கமல் பட நடிகை..\nNext article53 வயதிலும் இளமை குறையாமல் இருக்கும் நடிகை நதியா.. – ஓவியாவையே மி ஞ்சிட்டீங்க-னு கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..\nஅதிரடியாக உடல் எடையை குறைத்த ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க\nநடிகை லாஸ்லியாவின் நியூ கெட்டப் பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்\nஇவ்வளவு பணம் செலுத்தினால் தான் விஜய் சேதுபதியின் படத்��ை பார்க்க முடியுமாம்..\n சீக்ரெட் ரூமிற்கு போகிறீர்களா என்று கமல் கேட்டதற்கு கஸ்தூரியின் பதில் இதுதானாம்..\nபிக் பாஸ் ஜூலியின் புதிய கெட்டப்பால் மிரண்டு போன ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்..\n தங்கையின் க ருவைக் கலைத்து அண்ணன் செய்த செயல்\nகடன் வாங்கிய பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய நில புரோக்கர்\nகீர்த்தி சுரேஷுக்கு என்ன தான் ஆச்சி அவரது தற்போது உடல் நிலையை பார்த்து கவலைப்படும்...\nநடிகர் விஷாலுக்கு திடீர் திருமணம் அதிர்ச்சியில் வரலட்சுமி சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு\nநவீன கருவி மூலம் மேலே தூக்கப்பட்ட குழந்தை சுர்ஜித் திடீரென கீழே நழுவியதாக புதிய...\nகுளியல் தொட்டியில் படுத்துக்கொண்டு க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை..\n குடும்ப பெண்ணாக இருந்த சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி..\nதமிழ் புத்தாண்டு பிறக்கும் வாரத்தில் இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் ராஜயோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.helpfullnews.com/2019/03/blog-post_971.html", "date_download": "2020-09-22T18:07:01Z", "digest": "sha1:Z5USAWQDD7OASXMV7CDMI4MQ7ULNJ75J", "length": 5478, "nlines": 43, "source_domain": "www.helpfullnews.com", "title": "யானையின் காலுக்கு அடியில் இருந்து புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர்..! நொடிப்பொழுதில் நிகழ்ந்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ", "raw_content": "\nமுகப்புசெய்திகள்யானையின் காலுக்கு அடியில் இருந்து புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர்.. நொடிப்பொழுதில் நிகழ்ந்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ\nயானையின் காலுக்கு அடியில் இருந்து புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர்.. நொடிப்பொழுதில் நிகழ்ந்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ\nஇந்த உலகில் எந்த ஒரு விஷயம் அல்லது விசித்திரம் மற்றும் பல அறிய நிகழ்வுகளை நமக்கு காணொளிகள் மூலமாக நமது கண்ணிற்கு அருகே காண்பிப்பவர்கள் புகைப்படங்களை எடுக்கும், ஒளிப்பதிவு செய்து புகைப்பட கலைஞர்கள்.\nநமது இல்லத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் இருந்து, எங்கோ ஒரு காடுகளில் இருக்கும் அறியாத விலங்குகள் வரை துல்லியமாக புகைப்படங்கள் அல்லது காட்சிகளை பதிவு செய்து நமக்கு சமர்பிக்கின்றனர்.\nஅந்த வகையில், உள்ள பல புகைப்படவியலாளர்கள் சில புகைப்படங்களை தத்ரூபமாக எடுப்பதற்கு பல முயற்சிகளில் ஈடுபடுவார்கள். சில நேரங்களில் அவர்களின் உயிரை கூட பொருட்படுத்தாது அந்த காட��சிகளை பதிவு செய்ய தங்களை வருத்தி காட்சிகளை பதிவு செய்வார்கள்.\nதென்னாபிரிக்க நாட்டில் உள்ள வன உயிரியல் புகைப்பட கலைஞர் ஸ்டீவ் பெயிலி, அங்குள்ள ப்ளூலே வனப்பகுதியில் உள்ள இடத்தில் இருந்த ஒற்றை யானையை புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார்.\nஅந்த யானையை கண்டதும் தரையில் படுத்துக்கொண்டு இவரை கண்ட யானை, மெல்ல மெல்ல அவரின் அருகே வந்து துதிக்கையால் நுகர்ந்து பின்னர் அங்கிருந்து சென்றது.\nஅந்த சமயத்தில் யானைக்கு பிடிக்காத ஏதேனும் ஒரு அசைவை அவர் செய்திருந்தால் அந்த நேரத்திலேயே சட்னியாகியிருப்பர் என்று இணையவாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது: ஐரோப்பிய ஒன்றியம்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ovvondrai-thirudugirai-song-lyrics/", "date_download": "2020-09-22T17:45:42Z", "digest": "sha1:34JPCVXF5ED6DFCUDWVYEWIAINJNQBG6", "length": 6991, "nlines": 189, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ovvondraai Thirudugirai Song Lyrics", "raw_content": "\nபாடகா்கள் : பவ்யா பண்டிட் மற்றும் கார்த்திக்\nஇசையமைப்பாளா் : டி. இமான்\nஆண் : வானம் மேகமூட்டத்துடன்\nகாணபடும் விட்டு விட்டு மின்னல்\nவெட்டும் சத்தம் இன்றி இடி இடிக்கும்\nஇருவா் மட்டும் நனையும் மழை அடிக்கும்\nஇது கால மழை அல்ல காதல் மழை\nஆண் : இரண்டாவது இதயத்தை\nஆண் : நோகாமல் என்\nபோதும் உன் நுனி மூக்கை\nபெண் : கண்ணோடு கண்\nஇரு கண் கொண்ட தூரம்\nபோல் தள்ளி இரு போதும்\nஆண் : மீசையோடு முளைக்கிறதே\nஇதன் பெயா்தான் காதல் ஆசையோடு\nஅலைகிறதே அதன் பெயா்தான் காமம்\nபெண் : உள்மனம் தன்னாலே\nபெண் : யாருக்கும் தொியாமல்\nஆண் : முதலில் என்\nஆண் : முத்தத்தை ஹே ஹே ஹா ஹா.\nமுத்தத்தை… நா ந ந.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/kaala-where-is-vishal-plans/", "date_download": "2020-09-22T16:55:23Z", "digest": "sha1:PURGP3XKDLGV2KKAJI4OK7EU4ZI5WSBE", "length": 11129, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "வீணாப்போன விஷால் கொள்கை! ஏறி அடிக்கும் காலா தியேட்டர் லிஸ்ட்! - New Tamil Cinema", "raw_content": "\n ஏறி அடிக்கும் காலா தியேட்டர் லிஸ்ட்\n ஏறி அடிக்கும் காலா தியேட்டர் லிஸ்ட்\nஉணர்ச்சி வேகத்தில் எதையாவது பேசிவிட்டு பிறகு தேமே என கண்டு கொள்ளாமல் இருப்பதில் விஷாலுக்கு நிகர் அவரே. “எவ்வளவு பெரிய படமா இருந்தாலும், அது ரஜினி சார் படமா இருந்தாலும் 220 தியேட்டர்களுக்கு மேல் போட முடியாது. இதுதான் எங்க புது ரூல்” என்று விஷால் கொக்கரித்தபோது, இவர் இன்டஸ்ட்ரியின் இரும்புக்குதிரைதான் போலிருக்கிறது என்று கைதட்டி மகிழ்ந்தது சங்கம்.\nகுதிரையின் கொள்கை, கொள்ளு மீல்ஸ் தின்றதோடு முடிந்துவிட்டது போலும். ஏன்\nஇன்றைய நிலவரப்படி காலா ரிலீஸ் ஆகும் தியேட்டர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும் 500 ஐ தொட்டுவிட்டது. அதுவும் அட்வான்ஸ் கெடுபிடிகளால்தான் மற்ற தியேட்டர்கள் ஒதுங்கிக் கொண்டனவே தவிர, வேறு காரணம் இல்லை. அதையும் கொஞ்சம் தளர்த்தியிருந்தால் காலாவின் தியேட்டர் கபளீகரம் 800 ஐ நெருங்கியிருக்கும்.\n” ரேஞ்சில் அமைதிகாக்கும் விஷால், இனி உணர்ச்சிவசப்பட்டு முழங்கும்போது அருகிலிருப்பவர்கள் ‘காலா’ என்று ஒரு வார்த்தையை சொல்லி அடக்கிவிடுவது முக்கியம். இல்லையென்றால், இதுபோல பல கொள்கைகளை அறிவித்து பல்பு வாங்கிவிடுவார் விஷால்.\nஇதெல்லாம் தேவையா மிஸ்டர் க்ளீன்(போல்டு)\nரஜினி படத் தலைப்புக்கு சிக்கல் வேறொருவர் கையில் காலா தலைப்பு\nசெய்யாம விட்டுட்டாங்களே… ரஜினி மனசில் ஒரு வலி\nகாலா ஸ்டில்கள் இனி சுதந்திரமாக வருமா\nவிஸ்வரூபம் 2 – காலா நேரடி மோதலா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு கொல்லுவீங்க\nகாலா ரிலீசும் கர்நாடகா தேர்தலும்\n பல்வேறு நாடுகளில் காலா நிலைமை என்ன\n பல்வேறு நாடுகளில் காலா நிலைமை என்ன\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக���-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1341592.html", "date_download": "2020-09-22T16:57:53Z", "digest": "sha1:LEXENPEGIPS774AP7Q5KE4FHJKZDOY34", "length": 12300, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர்!! – Athirady News ;", "raw_content": "\nகாணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர்\nகாணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர்\nஉப்பாரு பகுதியில் மீன்பிடி படகொன்று விபத்தானதால் அங்கு இருந்த ஒருவர் இறந்ததுடன் படகில் இருந்த 2 நபர்களைக் கண்டுபிடிக்க கடற்படை நேற்று (08) நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.\nஉப்பாரு பாலம் அருகே டிங்கி படகொன்று விபத்துக்குள்ளானதை பொலிஸார் இலங்கை கடற்படைக்கு தெரிவித்துள்ளனர்.\nஅதன் பிரகாரம் கடற்படை தங்கள் கடற்படைக் படகுகளுடன் சுழியோடி மாலுமிகளின் குழுவையும் குறித்த இடத்துக்கு இணைத்தது.\nஅதன்படி, அங்கு இருந்த 5 நபர்களில் இருவர் மீட்கப்பட்டனர்.\nமேலும் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கு ஒரு நபரின் சடலம் படகு விபத்தான பகுதியில் இருந்து கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக கடற்படை தேடுதல் பணியை மேலும் மேற்கொள்கிறது.\nபாதிக்கப்பட்டவர்கள் கின்னியா பகுதியில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட சடலம் மேலதிக விசாரணைகளுக்காக கின்னியா பொலிஸாரிடம் ஒப்படைத்த பின் கின்னியா அடிப்படை மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1. மணிக்குப் பின் மழை \nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி அற்றோருக்கு வழங்குங்கள்:…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை; நாடாளுமன்றில்…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு\nமழைக் காலநிலை: டெங்கு, எலிக்காய்ச்சல் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…\nபிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nசபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் – எதிர்கட்சி குற்றச்சாட்டு\nகோப் குழுவின் புதிய தவிசாளராக சரித்த ஹேரத் தெரிவு\nமனித உறு���்புகள் உலங்கு வானூர்தி மூலம் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டன\nநுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு தீர்வு –…\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை;…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட…\nமழைக் காலநிலை: டெங்கு, எலிக்காய்ச்சல் குறித்து அரச மருத்துவ…\nபிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nசபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் – எதிர்கட்சி…\nகோப் குழுவின் புதிய தவிசாளராக சரித்த ஹேரத் தெரிவு\nமனித உறுப்புகள் உலங்கு வானூர்தி மூலம் வெற்றிகரமாக கொண்டு…\nநுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு…\nபொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலைக்கு முயற்சி\nஅமரா பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் அடைந்துகொண்ட வெற்றிகளும்,…\nதடை செய்யப்பட்ட 80 கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு\nஉள்ளாடையுடன் மணமகன்.. குளியல் டவலுடன் மணமகள்.. வெட்டிங் போட்டோ…\nவாயில் நீளமான குச்சி… இந்த நாய்க்குட்டிக்கு இருக்கற அறிவு…\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி அற்றோருக்கு…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை;…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/37600", "date_download": "2020-09-22T17:55:24Z", "digest": "sha1:MASMBJRCM6LYJ252GRCS7EXXU3EEBFJI", "length": 13029, "nlines": 160, "source_domain": "globalrecordings.net", "title": "Jesus Story - Hmong Shuad - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nவேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றியெடுக்கப்பட்ட ஒரு ஒளிஒலிவடிவ படச்சுருளில் இயேசுவின் கதை ஒலி வடிவ நாடகமாகவும் உள்ளது.\nமொழியின் பெயர்: Hmong Shuad\nநிரலின் கால அளவு: 1:29:40\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (516KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (8.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (735KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (971KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (735KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (825KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (823KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (7.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (627KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (470KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (972KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (849KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (743KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (740KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (8.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (727KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (7.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (944KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (7.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவு���ளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/606941/amp?ref=entity&keyword=World%20Handloom%20Day", "date_download": "2020-09-22T18:17:09Z", "digest": "sha1:B7U4MD52W63L24FK2VTRFNC3JLDSO6YD", "length": 8403, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "The construction of the Ram Temple in Ayodhya is history; The world is watching this history: Prime Minister Modi is proud !! | அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது வரலாறு; இந்த வரலாற்றை உலகமே பார்க்கிறது : பிரதமர் மோடி பெருமிதம்!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்க��் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது வரலாறு; இந்த வரலாற்றை உலகமே பார்க்கிறது : பிரதமர் மோடி பெருமிதம்\nலக்னோ : அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது.\n*உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன.அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது வரலாறு; இந்த வரலாற்றை உலகமே பார்க்கிறது.\n*வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.இன்றைய தினம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது.\n*ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு இன்று நிறைவேறியுள்ளது.ராமர் கோயில் கட்டுவது என்பது நாட்டு மக்களை ஒன்றுபடுத்தும் செயல்.என்றார்.\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,816 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரள அகழ்வாராய்ச்சியில் ரோமானிய பேரரசரின் முத்திரை கண்டுபிடிப்பு\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்க முடிவு: எம்.பி. சு.வெங்கடேசன் கருத்து\nகேள்வி குறியான பாலிவுட் திரையுலகம்: போதைப்பொருள் புகாரில் சிக்கினார் தீபிகா படுகோன்: வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்றத்தை கைப்பற்றியது காவல்துறை.\nமகாராஷ்டிரா கட்டட விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஆலோசனை\n: உ.பி., ஹரியானாவில்தான் அதிகமாக நடக்கிறது என எண்ணினோம்...உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வியப்பு.\nஉளவுத்துறையினர் என்று கூறிக்கொண்டு சிலர் அத்துமீறி நுழைந்து என்னை மிரட்டினார்கள்: மக்களவையில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் பரபரப்பு புகார்..\nமும்பை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 21-ஆக அதிகரிப்பு\n× RELATED 75 ஆண்டு சேவையில் ஐ.நா..நமது உலகம் இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vadivelu-absconding-in-death-threat-complaint-aginst-him/", "date_download": "2020-09-22T17:34:26Z", "digest": "sha1:7TQK6HBSOCROCIGXOCBEPGL7DYE7KEFR", "length": 12460, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vadivelu Absconding In Death Threat Complaint Aginst Him", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் நடிகர் வடிவேலு தலைமறைவா \nதயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் நடிகர் வடிவேலு தலைமறைவா \nதமிழ் சினிமா உலகில் காமெடி நடிகர் யார் என்று கேட்டவுடன் அனைவரும் முதலில் சொல்லுவது வடிவேலு பெயர் தான். காமெடியில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை வைத்திருப்பவர் வடிவேலு. வைகைப்புயல் வடிவேலுவின் காமெடிக்கள் இன்றளவும் பலரும் ரசிக்கும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. வடிவேலு அவர்கள் சமீப காலமாகவே திரைப்படத்தில் நடிக்காமல் பிரேக் எடுத்து உள்ளார். இருந்தாலும் இவரது வசனங்கள் தான் மீம் கிரியேட்டரகளுக்கு ஒரு பூஸ்ட் என்றும் கூறலாம். வடிவேலு இல்லாத மீம் மற்றும் வீடியோ வேர்சன் இல்லாத மீம் பக்கங்களே கிடையாது. அந்த அளவிற்கு தலைவரின் காமெடி வசனங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கடந்து வந்த பாதை அத்தனை எளிதல்ல.\nநான் தலைமறைவாகவில்லை – தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் நடிகர் வடிவேலு பதில்\n#க்ரைம்டைம் நான் தலைமறைவாகவில்லை – தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் நடிகர் வடிவேலு பதில்www.News18Tamil.com\nநடிகர் வடிவேலு கடந்த சில மாதமாக படத்தில் நடிக்க தடை இருந்து வந்தது. இதற்கு சில முக்கிய காரணமே 23 ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம் தான். இந்த விஷயத்தில் சங்கர் மற்றும் வடிவேலுக்கு இழுவை நீண்டு கொண்டே இருக்கிறது. இருப்பினும் வடிவேலு ஒரு சில படங்களில் தலை காண்பித்து வருகிறார். சமீபத்தில் கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியில் வடிவேலு பேசிய வீடியோ கூட சமூக வளைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான சன் குடும்பம் விருது விழாவில் நடிகர் லாரன்சுடன் சேர்ந்து வடிவேலு நடனமாடி உள்ளார். நடிகர் வடிவேலு அவர்கள் தன்னுடைய நகைச்சுவையால் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மனதிலும் மறக்க முடியாத நபர் ஆகிவிட்டார்.\nஇதையும் பாருங்க : விஜய் மீசையில்லாமல் 2019-ல் அவர் பிறந்தநாளுக்கு வாழ்த்தி புகைப்படம் வெளியிட்டேன்- உரிமை கொண்டாடும் பிரபல இயக்குனர்.\nசமீப காலமாகவே இவர் குறித்து சில பிரச்சனைகளும், சர்ச்சைகளும் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது நடிகர் வடிவேலு அவர்கள் சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்கிறார் என்ற தகவல் வந்து உள்ளது. இந்நிலையில் நடிகர் வடிவேலு அவர்களின் உதவியாளர் மணிகண்டன் என்பவர் வடிவேலு நடித்த எலி படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் என்பவரைத் தாக்கினார் என்ற தகவல் வந்து உள்ளது. இதனால் தயாரிப்பாளர் சதீஸ் இது குறித்து மதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.\nஅதில் அவர் கூறியது, நான் சென்னை சென்று கொண்டிருந்த போது வடிவேலின் உதவியாளர் மணிகண்டன் தன் வீட்டில் புகுந்து ரகளை செய்த செய்து உள்ளார். மேலும், அவர் என்னுடைய மேலாளர் கோவிந்தராஜ் என்பவரையும் தாக்கி இருப்பதாகவும் கூறி உள்ளார். சிசிடிவி ஆதாரத்துடன் சதீஷ் போலீசிஸ் இடம் கொடுத்து உள்ளார். இதனால் காவல்துறை மணிகண்டன் மற்றும் அவருடன் சென்ற 2 நபரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் நடிகர் வடிவேலு தலைமறைவாக உள்ளார் என்ற தகவல் இணையங்களில் வந்து உள்ளது.\nஇது குறித்து நடிகர் வடிவேலு அவர்கள் ஊடகங்களுக்கு தொடர்பு பேசி உள்ளார். அதில் அவர் கூறியது, நான் மீண்டும் படங்களில் நடித்து வருகிறேன். என்னுடைய எதிர்காலத்தை இப்படி எல்லாம் சொல்லி வீணாக்காதீர்கள். இது எல்லாம் முழுக்க முழுக்க வதந்தி. இந்த மாதிரி பொய்யான குற்றச்சாட்டுகளை என் மீது வைக்காதீர்கள். நான் ஒன்றும் தலைமறைவு ஆகவில்லை. கடந்த வாரம் நான் என்னுடைய குலதெய்வம் கோவிலுக்கு சென்றிருந்தேன் என்று கூறியுள்ளார்.\nPrevious articleவிஜ���் மீசையில்லாமல் 2019-ல் அவர் பிறந்தநாளுக்கு வாழ்த்தி புகைப்படம் வெளியிட்டேன்- உரிமை கொண்டாடும் பிரபல இயக்குனர்.\nNext articleஇன்ஸ்டாகிராமில் புகைபிடிப்பதை நிறுத்து முடிவில்லைனு போஸ்ட். ட்விட்டர்ல புடிக்கமாட்டானு போஸ்ட். மஹத்தின் இரட்டை வேஷம்.\nநீச்சல் உடையில் போஸை கொடுத்து ஷாக் கொடுத்த சாமுராய் பட நடிகை.\nகோவிலுக்குள் செய்ற வேலையா இது – புதிய சிக்கலில் சிக்கிய ஆல்யாவின் வீடியோ.\nபாருக்கு டேட்டிங் சென்ற யாஷிகா சென்றுள்ள – யாரா இருக்கும் \nதனது 6 மாத மகளின் புகைப்படத்தை பதிவிட்ட அள்ளித்தந்த வானம் நடிகை கல்யாணி.\nBreaking News : 3 நாட்களுக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சம்மன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/09/jehovah-nissi-yetri-paduvom.html", "date_download": "2020-09-22T18:33:31Z", "digest": "sha1:PSVRTFNQ4WGKSW7FZ6H3KVPNBKMHTDP5", "length": 3210, "nlines": 90, "source_domain": "www.christking.in", "title": "Jehovah Nissi Yetri Paduvom - யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம் - Christking - Lyrics", "raw_content": "\nJehovah Nissi Yetri Paduvom - யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்\nயெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்\nஎங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2)\n1. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே\nகலங்கி நிற்க காரணங்கள் இல்லையே\nகர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்\nகர்த்தர் நல்ல யுத்த வீரரே – நம்\n2. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே\nநாதன் இயேசு அனுப்புவதால் போவோமே\nபரம தேவ ஆவி நம்மில் இல்லையா\nஜீவ தேவ சேனை அல்லவா – நம்\n3. அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே\nஅல்லேலூயா இயேசு ராஜா வருகவே\nஅல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே\nஅல்லேலூயா தேவ படை வெல்கவே\nவாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே – என்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/bjp/", "date_download": "2020-09-22T16:41:59Z", "digest": "sha1:26Z3CW4QXRYLTQ55COFLGRY7GO465P5Q", "length": 4525, "nlines": 92, "source_domain": "www.cybertamizha.in", "title": "bjp Archives - Cyber Tamizha", "raw_content": "\nநேற்று தல, இன்று சிம்பு \nநேற்று தல, இன்று சிம்பு ,என்ன நடந்தது சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்தனர். அப்போது பேசிய தமிழிசை\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்��ுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்(avocado fruit benefits in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nஒரே நாளில் காய்ச்சல் குணமாக சிறந்த டிப்ஸ்(fever treatment in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஒரே மாதத்தில் உயரமாக வளர சிறந்த டிப்ஸ் (height increase tips in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/570992-coparcenary-rights.html", "date_download": "2020-09-22T18:55:02Z", "digest": "sha1:3NUWBSW3X3C2V7OX7HP3KTBE746ZPSTG", "length": 27852, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "பெண்களுக்குச் சொத்துரிமை: ஒரு காலப் பயணம் | coparcenary rights - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nபெண்களுக்குச் சொத்துரிமை: ஒரு காலப் பயணம்\nஅருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நஸீர், எம்.ஆர்.ஷா ஆகிய மூன்று நீதிபதிகளை உள்ளடக்கிய உச்ச நீதிமன்ற அமர்வு வழிகாட்டும் முன்னோடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் 2005-ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தமானது, இந்து கூட்டுக்குடும்பங்களின் பூர்வீகச் சொத்தில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமையை வழங்கியது. அத்திருத்தமானது, முன்மேவு அதிகாரம் கொண்டது; அதாவது, திருத்தத்துக்கு முந்தைய காலத்துக்கும் அது பொருந்தும் என்கிறது உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு. டெல்லியைச் சேர்ந்த வினீதா சர்மா தொடுத்த வழக்கில், இந்தத் தீர்ப்பை அளித்துள்ள உச்ச நீதிமன்றம், சொத்துரிமை கோரும் பெண்ணின் தந்தை குறிப்பிட்ட அந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்ததற்கு முன்பு உயிருடன் இருந்தாரா என்ற கேள்வியால் அந்தப் பெண்ணின் சொத்துரிமை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று விளக்கம் அளித்துள்ளது.\nஇந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 6 திருத்தப்பட்ட செப்டம்பர் 9, 2005-க்கு முன்னர் தந்தை, மகள் இருவருமே உயிருடன் இருந்த���ல் மட்டுமே மகளுக்குப் பூர்வீகச் சொத்தில் உரிமை உண்டு என்று இதற்கு முன்பு சில வழக்குகளில் தாம் வழங்கிய மாறுபட்ட தீர்ப்புகளையும் உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. எனவே, 2005 செப்டம்பர் 9-க்கு முன்னர் தந்தை இறந்துபோயிருந்தாலும் தங்களது பூர்வீகச் சொத்தில் பங்குகோர மகள்களுக்கு உரிமையுண்டு என்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பில் நிலுவையில் இருக்கும் அனைத்து வழக்குகளையும் ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறும் இத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்துச் சட்டங்களில் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்தங்களோடு ஒப்பிடும்போது, இந்தத் தீர்ப்பானது மிகப் பெரிய மாற்றங்கள் எதையும் செய்துவிடவில்லை என்றாலும் ஏற்கெனவே செய்யப்பட்ட சட்டத் திருத்தத்தின் நோக்கத்தையும் பயனையும் விரிவுபடுத்தியுள்ளது என்ற வகையில் மிக முக்கியமானதாகிறது.\nஇந்து பெண்களுக்கான சொத்துரிமை வரலாற்றில் 1956-ல் இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டமே ஒரு மிகப் பெரிய திருப்புமுனைதான். 1937-ல் இயற்றப்பட்ட இந்து பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டமானது, இறந்துபோன கணவனின் சொத்தில் மகனின் காப்பாளர் என்ற முறையில் பெண்களுக்குச் சில உரிமைகளை அளித்தாலும் அவை மிகவும் வரையறுக்கப்பட்டதாகவே இருந்தன. 1941-ல் பிரிட்டிஷ் அரசால் பி.என்.ராவ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்து சட்டக் குழுவானது, பெண்களின் சொத்துரிமையை நிலைநாட்டுவதற்காகக் கூட்டுக்குடும்பச் சொத்து என்ற கருத்துக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் அளவுக்குச் சென்றது. சட்டக் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்கப்பட்ட பிறகு, பி.என்.ராவ் தயாரித்த இந்து சட்டத் தொகுப்பின் வரைவு குறித்து கருத்துகள் கேட்டறியப்பட்டன. கடுமையாக எதிர்ப்புகள் எழுந்ததன் காரணமாக, இந்த வரைவு கைவிடப்பட்டது.\n1948-ல் அப்போதைய சட்ட அமைச்சர் பி.ஆர்.அம்பேத்கரால் இந்து சட்டத் தொகுப்பு மீண்டும் மறுவரைவு செய்யப்பட்டது. மகள்களுக்குச் சொத்தில் பங்கு வழங்கவும், விதவைகளுக்கு முழுமையான சொத்துரிமை வழங்கவும் வகைசெய்த இச்சட்டத் தொகுப்பை அரசமைப்புச் சட்ட அவையில் அம்பேத்கர் அறிமுகப்படுத்தியபோது, மீண்டும் எதிர்ப்புகள் வலுத்தன. அவையில் சட்ட முன்வரைவு தோற்கடிக்க��்பட்டதை அடுத்து, அம்பேத்கர் தனது சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். முதல் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று, அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைத்த ஜவாஹர்லால் நேரு, அம்பேத்கரின் இந்து சட்டத் தொகுப்பை இந்து திருமணச் சட்டம், இந்து வாரிசுரிமைச் சட்டம், இந்து இளவர் மற்றும் காப்பாளர் சட்டம், இந்து மகவேற்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் என்று பகுதி பகுதியாக நிறைவேற்றினார்.\n1956-ல் இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம், அதற்கு முன்பு நடைமுறையில் இருந்த சமய வழக்கங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது என்றாலும், பெண்களின் உடைமையாக உள்ள சொத்துகளின் மீது அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டது. இறந்துபோன தந்தையின் சொத்தில் மகன்களைப் போல மகள்களுக்கும் பங்குண்டு என உறுதிப்படுத்தியது. அதேநேரத்தில், கூட்டுக்குடும்பத்தின் பூர்வீகச் சொத்தில் மட்டும் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் பாலினச் சமத்துவம் என்பது சட்டரீதியான விதிவிலக்காகவே இருந்தது.\nபூர்வீகச் சொத்துகளைப் பெறுவதில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டைக் களைய வேண்டும் என்றும், அதற்காக இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் சட்ட ஆணையத்தின் 174 அறிக்கை பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், 2005-ல் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இச்சட்டத் திருத்தங்கள் பெண்களுக்குப் பூர்வீகச் சொத்தில் சம உரிமை வழங்கியதோடு, ஏற்கெனவே இறந்துபோன மகன் அல்லது மகளின் உயிரோடிருக்கும் ஆண் அல்லது பெண் குழந்தைகளுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்றன. திருத்தப்பட்ட பிரிவு 30, பெண்களும் உயில் எழுத அனுமதித்தது.\n2005-ல் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவதற்கு முன்பாகவே கேரளம், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரம், கர்நாடக மாநிலங்கள் பெண்களுக்குச் சொத்துரிமையில் காட்டப்படும் வேறுபாடுகளைக் களையும் வகையில் சட்டங்களை இயற்றிவிட்டன. கேரளத்தில், 1976-ல் கேரள கூட்டுக்குடும்ப அமைப்பு (ஒழிப்புச்) சட்டம் இயற்றப்பட்டது. மிதாக்ஷரா மற்றும் மருமக்கள்தாயம் முறைகளை ஒழிக்க வேண்டும் என்று பி.என்.ராவ் தலைமையிலான இந்து சட்டக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இ��்தச் சட்டம் இயற்றப்பட்டது.\n1985, செப்டம்பர் 5-ல் இந்து வாரிசுரிமைச் சட்டம் (ஆந்திர பிரதேச சட்டத் திருத்தம்) நடைமுறைக்கு வந்தது. இந்து மதத்தில் அதுவரையில் நடைமுறையில் இருந்த கூட்டுக்குடும்பச் சொத்துரிமையில் இந்த சட்டத் திருத்தம் மிகப் பெரும் மாறுதலைக் கொண்டுவந்தது. ஆந்திர பிரதேசத்தில் பெண்களைத் திருமணம் செய்துகொடுக்கும்போது ‘கட்ணம்’ என்ற பெயரில் வரதட்சணையாக நிலம் எழுதிவைக்கும் வழக்கம் நீண்ட காலமாகவே இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட நிலங்களைப் பெண்கள் தங்களது தனிப்பட்ட சொத்தாகவே கருதுகிறார்கள் என்றபோதும், அது பூர்வீகச் சொத்தில் பெண்களுக்குக் கொடுக்கும் நியாயமான பங்காக இல்லை.\nஆந்திரத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மார்ச் 25, 1989-லும், மஹாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் 1994-லும் பூர்வீகச் சொத்துகளில் பெண்களின் சம உரிமையை உறுதிசெய்யும் வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனால், இந்தத் திருத்தங்கள் அனைத்துமே நடைமுறைக்கு வரும் தேதியில் திருமணமாகாத பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று நிபந்தனைகளை விதித்தன.\nஇறந்துபோன கணவனின் சொத்தில் மனைவிக்கு முழு உரிமையளிக்கத் தயங்கியது 1937-ன் சட்டம். இன்றைக்கு, பூர்வீகச் சொத்தில் பெண்கள் உரிமைகோரத் தடைகள் எதுவுமில்லை என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இடைப்பட்ட ஆண்டுகளில் பி.என்.ராவ், ஜவாஹர்லால் நேரு, பி.ஆர்.அம்பேத்கர் என்று எத்தனை சட்ட மேதைகள் இதற்காகப் போராட வேண்டியிருந்தது என்.டி.ராமராவ், மு.கருணாநிதி என்று எத்தனை அரசியலர்கள் உள்ளத் துணிச்சலோடு முதலடி எடுத்துவைக்க வேண்டியிருந்தது என்.டி.ராமராவ், மு.கருணாநிதி என்று எத்தனை அரசியலர்கள் உள்ளத் துணிச்சலோடு முதலடி எடுத்துவைக்க வேண்டியிருந்தது எந்தவொரு சீர்திருத்தமும் ஒரே நாளில் நடந்துவிடுவதில்லை.\nCoparcenary rightsபெண்களுக்குச் சொத்துரிமைஒரு காலப் பயணம்அருண் மிஸ்ராஎஸ்.அப்துல் நஸீர்எம்.ஆர்.ஷாஉச்ச நீதிமன்ற அமர்வு\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\n��வமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஅருண் மிஸ்ரா பிரிவு உபசார விழாவில் பேச அனுமதி மறுப்பு: வழக்கறிஞர்கள் சங்கத்...\nமன்னிப்பு கேட்டால் அது பாவ காரியமா- பிரசாந்த் பூஷணிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி\nகுடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை; உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை...\nபெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; வைகோ...\nபுதிய திசையில் செல்லுமா ஜப்பான்\nமரபணு மாற்றப்பட்ட பருத்தி தோல்வியடைந்துவிட்டதா\nகின்ஸ்பெர்க்: அமெரிக்காவிலிருந்து ஒரு சேதி\nவேளாண் மசோதாக்களால் கலையும் அரசியல் சமன்பாடுகள்\nகின்ஸ்பெர்க்: அமெரிக்காவிலிருந்து ஒரு சேதி\nரகுவன்ஷ் பிரசாத் சிங்: நூறு நாள் வேலைத் திட்டத்தின் சிற்பி\nசர்வதேச அளவில் ரூபேவை பிரபலப்படுத்த திட்டம்: புதிதாக என்பிசிஐ இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ் துணை...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/569499-part-time-b-e-b-tech-course-can-apply-to-join-9-engineering-colleges.html", "date_download": "2020-09-22T19:07:31Z", "digest": "sha1:43PZBSOWS7GVIQWEFURULKTBL4PV6MV3", "length": 20940, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "பகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு: 9 பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் | Part-time B.E., B.Tech. Course: Can apply to join 9 Engineering colleges - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nபகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு: 9 பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்\nபகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்து பேட்டியளித்த வி.செல்லதுரை. அருகில் எஸ்.இளங்கோ | படம்: ஜெ.மனோகரன்.\nதமிழகத்தில் உள்ள 9 பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர பி.இ., பிடெக். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் கீழ், தமிழகத்தில் செயல்பட்டு வரும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி, சிஐடி கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் பகுதிநேர பிஇ., பிடெக். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்தப் படிப்புகளில் 2020-21- ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇது குறித்து பகுதிநேர பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை செயலாளரும், கோயமுத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருமான வி.செல்லதுரை கூறியதாவது:\n’’பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு www.ptbe-tnea.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். கணினி, ஆண்ட்ராய்டு செல்போன், இணையதள வசதி இல்லாதவர்கள் தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள அதே மையங்களில் பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேரவும் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பக் கட்டணம் ரூ.600. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் ரூ.300 செலுத்த வேண்டும். இதை 'செயலாளர், பகுதிநேர பி.இ., பிடெக் படிப்பு சேர்க்கை, கோயமுத்தூர்' என்ற பெயருக்கு வரைவோலையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஆன்லைனில் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் வரைவோலையை இணைத்து 'செயலாளர், பகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு மாணவர் சேர்க்கை, கோயமுத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி), அவிநாசி ரோடு, கோவை- 641014' என்ற முகவரிக்கு வரும் ஆக. 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் டிப்ளமோ படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களாக இருக்க வேண்டும். ஏற்கெனவே 2 ஆண்டுகள் பணியாற்றி, தற்போது வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்'’.\nபகுதிநேர பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளங்கோ கூறும்போது, 'விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலை குறித்து செப். 10-ம் தேதி அறிந்து கொள்ளலாம். 11-ம் தேி முதல் 13-ம் தேதி வரை தங்களுடைய சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களை ஆன்லைன் மற்றும் காணொலிக் காட்சி மூலமாகக் கேட்டு விளக்கம் பெறலாம். செப். 17-ம் தேதி காலை 10 மணிக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.\nசெப். 19-ம் ��ேதி முதல் 22-ம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கும், தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் செப். 23, 24, 26, 27 ஆகிய தேதிகளில் முதல் கட்டமாகவும், 28, 29, அக். 3 மற்றும் 4-ம் தேதிகளில் 2-ம் கட்டமாகவும், அக். 5, 6, 8, 9 ஆகிய தேதிகளில் 3-ம் கட்டமாகவும் பொதுப் பிரிவினருக்குக் கலந்தாய்வு நடைபெறும்' என்றார்.\nஜிப்மரில் பிஎஸ்சி, எம்எஸ்சி, மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: செப்.1 கடைசி நாள்\nபொறியியல் மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nஅமைப்புகளின் கதை 1: யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு\nரயில்வே பாதுகாப்புப் படையினரின் குறைகளைத் தெரிவிக்க பிரத்யேகச் செயலியை உருவாக்கிய கல்லூரி மாணவர்\nPart-timeB.E.B.TechEngineering collegesபகுதிநேர பி.இ.பிடெக். படிப்புபொறியியல் கல்லூரிகோவை செய்திதொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம்\nஜிப்மரில் பிஎஸ்சி, எம்எஸ்சி, மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: செப்.1 கடைசி நாள்\nபொறியியல் மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nஅமைப்புகளின் கதை 1: யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nபொறியியல் இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nபோலீஸ் விசாரணைக்கு சென்ற கணவரை மீட்டுத்தரக் கோரி கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்...\nபுனே பொறியியல் கல்லூரிக்கு உத்கிருஷ்ட் சன்ஸ்தான் விஸ்வகர்மா விருது: ரமேஷ் பொக்ரியால் வழங்கினார்\nஅண்ணா பல்கலை.உறுப்பு கல்லூரிகளின் கல்வி கட்டண விவரம்\nதேசிய கல்விக் கொள்கை வேலைவாய்ப்பையும் தொழில்முனைவோரையும் உருவாக்கும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\n21 அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்குப் பதவி உயர்வு: கல்லூரிக் கல்வி இணை...\nமுதலாமாண்டு மாணவர்களுக்கு நவ.1 முதல் வகுப்புகள்; ���ார்ச்சில் தேர்வு: யுஜிசி கால அட்டவணை...\nசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள்: கரோனா தொற்றுக்கு மத்தியில் தொடக்கம்\n21 அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்குப் பதவி உயர்வு: கல்லூரிக் கல்வி இணை...\nபள்ளி வளாகத்தில் மகளிர் கல்லூரி: ஏழை மாணவிகளின் கல்விக் கனவு நனவாகிறது\n‘பல்கலைக்கழகம்’ என்ற பெயரைப் பயன்படுத்தத் தடை: 127 நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\nமின்சாரம், இணையதள வசதி இல்லை: கேள்விக்குறியாகும் பழங்குடியின மாணவர்களின் கல்வி\nதிமுக பெயரில் போலி முகநூல் கணக்கு: மதுரையில் நிர்வாகிகள் போலீஸில் புகார்\nதமிழகத்தில் 9 காவல் உயர் அதிகாரிகள் இடமாற்றம்: அரசு உத்தரவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/01/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-22T18:05:31Z", "digest": "sha1:KT2LSDUIYO6RNHBIATHV7NSNANDE6PII", "length": 7694, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பாணின் விலை மீள குறைப்பு", "raw_content": "\nபாணின் விலை மீள குறைப்பு\nபாணின் விலை மீள குறைப்பு\nஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை மீண்டும் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.\nதேச நிர்மாண வரி 2 வீதத்திலிருந்து 4 வீதம் வரை அதிகரிக்கப்பட்டமையினால் அனைத்து பேக்கரி உற்பத்திகளின் செலவும் அதிகரித்திருந்ததாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்\nஇதனடிப்படையில் பாண் இறாத்தலொன்றின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.\nஅரசாங்கத்தினால் மீண்டும் தேச நிர்மாண வரி குறைக்கப்பட்டமையினால் அதன் நன்மையை மக்களுக்கு வழங்க முடிந்துள்ளதாக ஜயவர்த்தன கூறினார்.\nபாண்களின் விலைக் குறைப்பு தொடர்பாக தீர்மானிப்பதற்கான கூட்டமொன்றை இன்று நடத்தவுள்ளதாக அகில இலங்கை உரிமையாளர்களின் சங்கம் குறிப்பிடுகின்றது.\nஅத்துடன் விலைக் குறைப்பு தொடர்பில் இன்று மாலை இடம்பெறவிருக்கும் ஊடக சந்திப்பில் அறிவிக்கவுள்ளதாகவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.\nசில மருந்து வகைகளின் விலையை குறைக்க தீர்மானம்\nமரக்கறி விலை வீழ்ச்சி: பெரும் நட்டத்தில் விவசாயிகள்\nஉலக சந்தை���ில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்படாது – பந்துல தெரிவிப்பு\nஎரிபொருள் விலையை குறைக்க முடியாது என அறிவிப்பு\nதேங்காய் விலையைக் கட்டுப்படுத்தும் பொறிமுறையொன்றை செயற்படுத்துமாறு பிரதமர் பணிப்புரை\nஇன்று நள்ளிரவு முதல் பாண் விலை 5 ரூபாவால் குறைப்பு\nசில மருந்து வகைகளின் விலையை குறைக்க தீர்மானம்\nமரக்கறி விலை வீழ்ச்சி: நட்டத்தில் விவசாயிகள்\nஎரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் நிவாரணம் இல்லை\nஎரிபொருள் விலையை குறைக்க முடியாது என அறிவிப்பு\nதேங்காய் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை\nஇன்று நள்ளிரவு முதல் பாண் விலை 5 ரூபாவால் குறைப்பு\nஅபிவிருத்திக்குழு இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்\nஅம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு\nமைத்திரிபாலவின் அறிக்கை குறித்து நாளை கட்டளை\nஅதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஅடுத்த வருடம் நாடு மஞ்சள் மூலம் தன்னிறைவு பெறும்\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2020-09-22T18:21:55Z", "digest": "sha1:Y4MG62CHZ4YQL2QUZAZYLCHTMRUKQ5DJ", "length": 5592, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒருங்கிணைந்த நடமாடும் சேவை Archives - GTN", "raw_content": "\nTag - ஒருங்கிணைந்த நடமாடும் சேவை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாடுகளில் புகலிடம் பெற்ற 242 பேர் மீண்டும் இலங்கைப் பிரஜா உரிமைக்கு விண்ணப்பம்\nயுத்தம் இடம்பெற்ற போது வெளிநாடுகளுக்கு புகலிடம் பெற்றுச்...\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம் September 22, 2020\n���ம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு September 22, 2020\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா் September 22, 2020\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு September 22, 2020\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு September 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-09-22T16:58:40Z", "digest": "sha1:77LYRHKCJTA2WJSTUUFAVZT7FBTPUSD5", "length": 5501, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "கோரளைப்பற்று Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிராவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதானக் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு:-\nகோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிராவோடை சக்தி...\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம் September 22, 2020\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு September 22, 2020\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா் September 22, 2020\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு September 22, 2020\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு September 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-09-22T19:04:13Z", "digest": "sha1:RLI66FXFABLQ4FRNOTCKFU3HSECIYV3B", "length": 5530, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "வெர்ஜினியா Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க வெர்ஜினியா மாகாண இனவெறி மோதல்களுக்கு எதிர்ப்பு- பொஸ்டனில் பல்லாயிரக் கணக்கானோர் பேரணி:-\nஅமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் ஏற்பட்ட இனவெறி...\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம் September 22, 2020\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு September 22, 2020\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா் September 22, 2020\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு September 22, 2020\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு September 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தத���:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11005023", "date_download": "2020-09-22T16:46:01Z", "digest": "sha1:QJC3S7GFZ3SQHN3XPBCOZKFTB6O4AJVO", "length": 45446, "nlines": 786, "source_domain": "old.thinnai.com", "title": "பேசாதவன் | திண்ணை", "raw_content": "\nஅன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் போக முடியவில்லை. ஏதாவது வேலைகள் இருந்து கொண்டே இருக்கிறது. வேலைகளோடு வேலையாய், அதையும் ஒரு வேலையாய்க் கருதித்தானே சென்றாக வேண்டும். அப்படி ஒரு வேலையாய் நினைத்துச் செய்வதானால,; போக, பார்க்க என்று வருவதுதானே அது. அதில் விருப்பமில்லை இவனுக்கு. போனால் அம்மா கூட ஒரு நாள் முழுக்க இருந்தாக வேண்டும். இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மனம் நிறையும்.\nமனம் நிறையும் என்பதைவிட அன்று ஒரு நாள் இவளைத் தனியே விட வேண்டும். அதில்தான் மனம் திருப்தியுறும். நிச்சயம் தான் அம்மாவுடன் இருக்கும் பொழுதுகளில் இவள் தொலைபேசியில் கூடத் தொடர்பு கொள்ளப் போவதில்லை. தொடர்பு கொண்டால்; அம்மாவுடன் பேச வேண்டி வரும். அதில் அவளுக்கு இஷ்டமில்லை. அதனால் அந்த ஒரு நாளின் பொழுதுகளில் அவளின் தொல்லையில்லை.\nமாலை வீடு திரும்பியபின்தானே பிரச்னை. அதை அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம். மனசாட்சி எங்கோ ஒரு மூலையில் உறுத்திக் கொண்டிருக்கக் கண்டுதானே தொலைபேசியில் பேசுவதைத் தவிர்க்கிறாள்.\nஎந்த ஒரு விஷயத்திற்கும் சரி, தவறு என்று இரண்டுதானே இருக்க முடியும் மனிதர்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப நியாயங்கள் மாறிவிடக் கூடுமா என்ன மனிதர்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப நியாயங்கள் மாறிவிடக் கூடுமா என்ன அல்லது சூழல்களுக்கு ஏற்ப ஒன்றை ஏற்க முடியாமல் போய் விடுமா அல்லது சூழல்களுக்கு ஏற்ப ஒன்றை ஏற்க முடியாமல் போய் விடுமா உலகத்தில் மாற்ற முடியாத சில நல்லவைகளுக்கு என்றுமே அழிவில்லையே உலகத்தில் மாற்ற முடியாத சில நல்லவைகளுக்கு என்றுமே அழிவில்லையே அவை உடன் வந்துகொண்டே இருந்தால்தானே வாழ்க்கையின் செம்மை என்பதற்கான அர்த்தம் முழுமைப்படும் அவை உடன் வந்துகொண்டே இருந்தால்தானே வாழ்க்கையின் செம்மை என்பதற்கான அர்த்தம் முழுமைப்படும் மொழியின் அடிப்படையான இலக்கணங்கள் மாறுபடும்போது மொழி சிதைந்து போகிறதல்லவா மொழியின் அடிப்படையான இலக்கணங்கள் மாறுபடும்போது மொழி சிதைந்து போகிறதல்லவா அதுபோல் வாழ்க்கையின் அடிப்படையான, ஆழமான, சில நல்லியல்புகள், மதிப்புமிக்க விழுமியங்களுக்கு என்றுமே அழிவு என்பது கிடையாதல்லவா\nதெரிகிறது. ஆனால் மனது ஏற்க மறுக்கிறது. என்னவோ ஒரு பிடிவாதம். இவளுக்கு மட்டும் என்ன, வயது இப்படியே இருந்து கொண்டிருக்குமா வருடா வருடம் ஒரு வயது கூடாதா வருடா வருடம் ஒரு வயது கூடாதா அப்பொழுது இவளும் அம்பது, அறுபது, எழுபது என்று எட்ட மாட்டாளா அப்பொழுது இவளும் அம்பது, அறுபது, எழுபது என்று எட்ட மாட்டாளா அப்படி எட்டும்போது அதற்கேற்றாற்போல் இவளும் தளர மாட்டாளா அப்படி எட்டும்போது அதற்கேற்றாற்போல் இவளும் தளர மாட்டாளா இதே இளமை என்றும் நிலைத்திருக்குமா இவளுக்கு மட்டும்\nகண்ணாடியில் நின்று எங்கோ முளைத்ததுபோல் தெரியும் ஒரே ஒரு நரைத்த முடி எது என்று மட்டும் உன்னிப்பாகத் தேடத் தோன்றுகிறது அது எதன் அடையாளம் முதுமை பயமுறுத்துவதன் அடையாளம்தானே அதைத் தேடிப் பிடுங்கி எறியத் தோன்றுகிறது எத்தனை நாளைக்கு இப்படிப் பிடுங்குவாய் நீ எத்தனை நாளைக்கு இப்படிப் பிடுங்குவாய் நீ ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி, பிறகு அங்கங்கே என்று பரவும்போது உன் உடம்புத் தோலையும் சேர்த்துப் பார்க்க வேண்டுமே ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி, பிறகு அங்கங்கே என்று பரவும்போது உன் உடம்புத் தோலையும் சேர்த்துப் பார்க்க வேண்டுமே அன்று கண்ட மேனி அழியாமல் அப்படியேவா இருக்கும் அன்று கண்ட மேனி அழியாமல் அப்படியேவா இருக்கும் என்னதான் எண்ணெயைத் தேய்த்துத் தேய்த்துப் பளபளப்பாக்கினாலும், காய்ந்து போய் ஒரு வறட்சியைக் காண்பித்து உன்னைப் பார்த்து இளிக்குமே என்னதான் எண்ணெயைத் தேய்த்துத் தேய்த்துப் பளபளப்பாக்கினாலும், காய்ந்து போய் ஒரு வறட்சியைக் காண்பித்து உன்னைப் பார்த்து இளிக்குமே அப்பொழுது என்ன செய்வா���் உனக்கும் முதுமை என்ற ஒன்று உண்டல்லவா பிறகு ஏன் அதை நீ மதிக்க மறுக்கிறாய் பிறகு ஏன் அதை நீ மதிக்க மறுக்கிறாய் எப்படிச் சாவு என்ற ஒன்று நிச்சயமாகத் தெரிந்த ஒன்றாக விளங்குகிறதோ, அதைப் போல் இந்த முதுமை என்பதும் எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதானே எப்படிச் சாவு என்ற ஒன்று நிச்சயமாகத் தெரிந்த ஒன்றாக விளங்குகிறதோ, அதைப் போல் இந்த முதுமை என்பதும் எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதானே நீ வேண்டாம் என்றால் சரி வரவில்லை என்று நின்றுவிடப் போகிறதா நீ வேண்டாம் என்றால் சரி வரவில்லை என்று நின்றுவிடப் போகிறதா குழந்தைப் பருவத்தில் இருந்து உன் உருவம் என்னவெல்லாம் மாற்றங்கள் அடைந்து வந்திருக்கின்றன என்பதைப் படிப்படியாக அறிந்துதானே வந்திருக்கிறாய் குழந்தைப் பருவத்தில் இருந்து உன் உருவம் என்னவெல்லாம் மாற்றங்கள் அடைந்து வந்திருக்கின்றன என்பதைப் படிப்படியாக அறிந்துதானே வந்திருக்கிறாய் அதைத் தவிர்க்க முடிந்ததா உன்னால் அதைத் தவிர்க்க முடிந்ததா உன்னால் உனதும் உன் கண்களின் முன்னால் காணும் உருவங்களும் மாற்றங்கள் கொள்வது தவிர்க்க முடியாதவை தானே உனதும் உன் கண்களின் முன்னால் காணும் உருவங்களும் மாற்றங்கள் கொள்வது தவிர்க்க முடியாதவை தானே பின் ஏன் அதை ஏற்க மறுக்கிறாய் பின் ஏன் அதை ஏற்க மறுக்கிறாய் என் தாயை மறுதலிக்கும் நீ, நாளை அதே நிலையை எட்ட மாட்டாய் என்பது என்ன நிச்சயம் என் தாயை மறுதலிக்கும் நீ, நாளை அதே நிலையை எட்ட மாட்டாய் என்பது என்ன நிச்சயம் அப்படி நின்றாலும் பரவாயில்லை, இன்று இப்படித்தான் என்பது மூடத்தனமாகத் தோன்றவில்லையா உனக்கு அப்படி நின்றாலும் பரவாயில்லை, இன்று இப்படித்தான் என்பது மூடத்தனமாகத் தோன்றவில்லையா உனக்கு உன் பெற்றோர்கள் உன்னை இப்படிச் சொல்லியா வளர்த்திருக்கிறார்கள் உன் பெற்றோர்கள் உன்னை இப்படிச் சொல்லியா வளர்த்திருக்கிறார்கள் உனக்கு ஏராளமான நல்லவைகளைப் போதித்த அவர்கள், அந்த நல்லவைகளிலிருந்து நீ இவற்றையெல்லாம் பிரித்திருப்பாய் என்று அறிய வந்தால் எத்தனை சோகம் கொள்வார்கள் உனக்கு ஏராளமான நல்லவைகளைப் போதித்த அவர்கள், அந்த நல்லவைகளிலிருந்து நீ இவற்றையெல்லாம் பிரித்திருப்பாய் என்று அறிய வந்தால் எத்தனை சோகம் கொள்வார்கள் ;காலமும் நிகழ்வுகளும் எல்லோருக்கும் பொ���ுதானே ;காலமும் நிகழ்வுகளும் எல்லோருக்கும் பொதுதானே உனக்கு மட்டும் என்று தனி நியதியா என்ன\nகண்களைத் திறக்க மனமில்லாமல் படுத்திருந்தான் கணேசன். பக்கத்தில் மாலினி தூக்கக் கலக்கத்தில் என்னவோ உளறினாள். அவளை உலுக்கி அதைச் சரிசெய்யக் கூட இவனுக்கு மனமில்லை. உளறட்டும். நன்றாக உளறட்டும். மனதையும், எண்ணங்களையும் விகல்பமின்றி, நிச்சலனமாய் வைத்துக் கொண்டால்தானே உறக்கம் நிம்மதியாக வரும் அதில் ஏராளமான கசடுகளை வைத்திருந்தால் அதில் ஏராளமான கசடுகளை வைத்திருந்தால் உளறு, நன்றாக உளறு. உனக்கு நீயே அதிர்ச்சி கொண்டு எழு. உடம்பில் பொங்கும் வியர்வையை, நடுக்கத்தை நீயே உணர். எதற்காக இது உளறு, நன்றாக உளறு. உனக்கு நீயே அதிர்ச்சி கொண்டு எழு. உடம்பில் பொங்கும் வியர்வையை, நடுக்கத்தை நீயே உணர். எதற்காக இது என்று யோசிக்க முடிந்தால் யோசி. அதில் ஏதேனும் நல்லது தோன்றினால் அதை தரிசிக்க முயல். இல்லையேல் இப்படியே கிடந்து உழலு. காலம் உன்னைப் புரட்டிப் போடுகிறதா பார்ப்போம். நடக்கவில்லையென்றால் அப்படியே அழிந்து படு.\nஎந்த மனிதனின் தவறுகளும் அவனோடு மட்டுமே அழிந்து பட்டதில்லை. அவை ஏதேனும் ஒருவரால் சத்தியமாய் உணரப்பட்டிருக்கும். அந்த ஒருவர் உன் மகனாய் இருப்பான் நிச்சயம். அவன் உன்னை உணருவான். உன் காலம் முடிவதற்குள் உன் செயல்களுக்கான எதிர்வினைகளை நீ எதிர்கொள்வாய். அதனை உணர்ந்து வருந்துவது ஒரு வகை. உணராமலே மரிப்பது இன்னொரு வகை. ஆனால் உன் தவறுகள் மற்றவர்களால் உணரப்படுவதுதான் உனக்கான தண்டனை. அவர்களின் நினைவுகளிலிருந்து நீ அழிந்து படுவாய். காலம் உன்னை மதிப்பிழக்கச் செய்யும். மனிதர்களின் வரலாறுகள் இப்படித்தான் பேசுகின்றன.\nஇத்தனை நினைக்கிறாய், இத்தனை பேசுகிறாய் உன் ஆண்மை எங்கே போயிற்று இவ்விஷயத்தில் உன் ஆண்மை எங்கே போயிற்று இவ்விஷயத்தில் உனக்கு நீயே புலம்பிக் கொண்டிருப்பதுதான் ஆண்மையா உனக்கு நீயே புலம்பிக் கொண்டிருப்பதுதான் ஆண்மையா எது ஆண்மை என்று நீ கருதுகிறாய் எது ஆண்மை என்று நீ கருதுகிறாய் உனக்கு நீயே யோசித்து நல்லவன்போல் உன்னை நீயே கருதிக் கொண்டு அமைதி காப்பதுதான் ஆண்மையா உனக்கு நீயே யோசித்து நல்லவன்போல் உன்னை நீயே கருதிக் கொண்டு அமைதி காப்பதுதான் ஆண்மையா ஆண்மை என்பது நியாயத்தை எடுத்து வைத்து, வாதா���ி, அதன் உண்மையை நிலை நிறுத்துவதுதானே ஆண்மை என்பது நியாயத்தை எடுத்து வைத்து, வாதாடி, அதன் உண்மையை நிலை நிறுத்துவதுதானே அந்தத் தாத்பர்யத்தை நல்லபடி உணரச் செய்வதுதானே அந்தத் தாத்பர்யத்தை நல்லபடி உணரச் செய்வதுதானே அதை முழுமையாக நீ செய்து விட்டாயா அதை முழுமையாக நீ செய்து விட்டாயா அதை எந்த அளவுக்கு அவள் உணர்ந்திருக்கிறாள் என்பது உனக்குத் தெரியுமா அதை எந்த அளவுக்கு அவள் உணர்ந்திருக்கிறாள் என்பது உனக்குத் தெரியுமா ஒரு வேளை எந்த நல்லவைகளும் அவளால் நேர் கோணத்தில் உணரப் படாமல் இருந்தால்\n கழுதை வயதாயிற்று. இவளுக்கு நான் பாடம் நடத்த வேண்டுமா அவசியமில்லை. அப்படிச் சொல்லி ஒதுங்கி விட்டால் அவசியமில்லை. அப்படிச் சொல்லி ஒதுங்கி விட்டால் அவள் சொல்வதுதானே நிறைவேறிக் கொண்டிருக்கிறது அவள் சொல்வதுதானே நிறைவேறிக் கொண்டிருக்கிறது அதைத் தவறு என என்று நீ அவளை உணரச் செய்வாய்\n இதுதான் நியாயம் என்பது அவளுக்குச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா\n அதை நிலை நாட்டுவதில் என்ன தயக்கம் ஒரு பண்பாட்டு அடிப்படையில் சுமுகமாக எல்லாமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உன் மனம் விரும்புகிறது. அதுதானே ஒரு பண்பாட்டு அடிப்படையில் சுமுகமாக எல்லாமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உன் மனம் விரும்புகிறது. அதுதானே அதற்கு ஒரே வழி என்ன அதற்கு ஒரே வழி என்ன நீ அவளிடம் வெளிப்படையாகப் பேசுவதுதான். இதுதான் நியாயம் என்பதைச் சரியாக அவளை உணரச் செய்வதுதான். நீ எதிர்பார்ப்பதை அவளே தன் வாய் வாய்விட்டுச் சொல்ல வேண்டும் என்று உன் எதிர்பார்ப்பு இருக்குமானால், அது நடக்காது போனால், ஒன்று அவளுக்குத் தெரிந்தும் அமைதி காக்கிறாள், தன்னையறியாமல் தவறு செய்கிறாள் என்று பொருள். அல்லது அவள் அப்படி இருப்பதன் மூலம் உனக்கும் அதில் என்னவோ உன்னையறியாத ஒப்புதல் இருக்கிறது என்று பொருள். நீ அவளைக் கை நீட்டிக் குற்றம் காண்பித்து நீ தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறாய் நீ அவளிடம் வெளிப்படையாகப் பேசுவதுதான். இதுதான் நியாயம் என்பதைச் சரியாக அவளை உணரச் செய்வதுதான். நீ எதிர்பார்ப்பதை அவளே தன் வாய் வாய்விட்டுச் சொல்ல வேண்டும் என்று உன் எதிர்பார்ப்பு இருக்குமானால், அது நடக்காது போனால், ஒன்று அவளுக்குத் தெரிந்தும் அமைதி காக்கிறாள், தன்னையறியாமல் தவறு செய்கிறாள் என்று பொருள். அல்லது அவள் அப்படி இருப்பதன் மூலம் உனக்கும் அதில் என்னவோ உன்னையறியாத ஒப்புதல் இருக்கிறது என்று பொருள். நீ அவளைக் கை நீட்டிக் குற்றம் காண்பித்து நீ தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறாய் அதுதானே நீ தெளிவாக அவளிடம் N;பசினாயா\nநானென்ன அவளிடம் போய்க் கெஞ்ச வேண்டுமா நான் சொல்வது சரிதான் (சொல்ல நினைப்பது) என்று அவளுக்குத் தெரியாதா நான் சொல்வது சரிதான் (சொல்ல நினைப்பது) என்று அவளுக்குத் தெரியாதா என் அமைதியைப் பயன்படுத்திக் கொண்டு அவள் நன்மை அடையப் பார்க்கிறாளா என் அமைதியைப் பயன்படுத்திக் கொண்டு அவள் நன்மை அடையப் பார்க்கிறாளா நன்மை அடைந்து கொண்டிருக்கிறாள் நா எங்கே சொன்னேன்…நீங்கதானே கொண்டுபோய் வெச்சீங்க நாளைக்கு உன்னையே திருப்பலாமே அவள்\n அத யாரும் தடுக்க முடியாது…இஷ்டம்னா இரு…இல்லன்னாப் போ…அதப்பத்தி எனக்குக் கவலையில்ல…”\n நீ இருக்கிறது சரியில்லை…என்னைக் கொண்டு பேசாம அந்த முதியோர் இல்லத்துல விடு…போய் அவளை அழைச்சிண்டு வா…நா வாழ்ந்து முடிச்சவ…நா இருந்துக்கிறேன்…உங்கப்பாவோட வாழ்ந்த காலத்துலயே நா திருப்திப் பட்டுட்டேன்…அவருக்கு மேல எனக்கு ஒண்ணுமேயில்ல..நீங்க வாழ வேண்டியவா..உங்களுக்கு இன்னும் நிறையக் காலமிருக்கு…அவுங்க வீட்ல கேள்விப்பட்டாங்கன்னா என்னைத்தான் குத்தம் சொல்வாங்க…இந்தக் கிழவி ஏன் அங்க போய் ஒண்டின்டிருக்கான்னு…அந்தக் கெட்ட பேர் எனக்கு வேணாம்…”\nசெய்தி எப்படித் தெரிந்தது. எப்படிப் புறப்பட்டு வந்தாள் பாவி அதுவாகவே நடக்கட்டும் என்று காத்திருந்தாளோ இன்று வரை அம்மாவப் போய் ஒரு தரம் பார்த்திட்டு வருவோம் என்று ஒரு வார்த்தை சொல்லவில்லையே இன்று வரை அம்மாவப் போய் ஒரு தரம் பார்த்திட்டு வருவோம் என்று ஒரு வார்த்தை சொல்லவில்லையே\nஎழுந்தான். காலைக் கடன்களை முடித்தான். கிளம்பி விட்டான்.\n தோசை வார்க்கிறேன்…சட்னி அரைச்சிருக்கேன்…சாப்டு;ட்டுப் போங்க…..”\n“உன் டிபன் எவனுக்கு வேணும் எங்கம்மா மேல அன்பில்லாத உன் கரிசனை எனக்குத் தேவையில்லை…உன் டிபனை நீயே சாப்பிடு…நீயே நல்லாக் கொட்டிக்கோ…”\n அவன்பாட்டுக்கு இறங்கிப் போய்க் கொண்டிருந்தான்.\nஇது இப்பிடித்தான் என்பதுபோல் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.\n‘கணேசா, நீ செய்யுறது சரியில்லை…’ அம்மாவின் குரல் இவனைத் தடுத்தது.\n“இருக்கட்டும்மா, இதுலதான் எனக்கு ஒரு ஆறுதல் கிடைக்குது…” பதிலுக்கு இவன் சொன்னான்.\nஅவனைப் பார்க்க அவனுக்கே பரிதாபமாயிருந்தது.\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1\nஎழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்\nநினைவுகளின் தடத்தில் – (46)\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது\n27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு\nசுஜாதா 2010 விருது வழங்கும் விழா\nஅங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு\nவேத வனம்- விருட்சம் 83\nவழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு\nசீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12\nதூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்\nதமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று\nஅமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்\nஎரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \nPrevious:சுஜாதா 2010 விருது வழங்கும் விழா\nNext: தூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1\nஎழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்\nநினைவுகளின் தடத்தில் – (46)\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது\n27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு\nசுஜாதா 2010 விருது வழங்கும் விழா\nஅங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு\nவேத வனம்- விருட்சம் 83\nவழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு\nசீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12\nதூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்\nதமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று\nஅமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்\nஎரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8445/", "date_download": "2020-09-22T16:44:17Z", "digest": "sha1:EKMS646ECOLQ6FLOMCAXOKX3623HF7HU", "length": 3080, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "கொரோனா வைரஸ் - இதுவரை 910 பேர் பலி » Sri Lanka Muslim", "raw_content": "\nகொரோனா வைரஸ் – இதுவரை 910 பேர் பலி\nவுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. பெப்ரவரி 9 ஆம் திகதி வரை 910 பேர் பலியாகியுள்ளனர்.\nநேற்று மட்டுமே அதிகபட்சமாக 97 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை சுமார் 40,553 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 3,324 பேர் குணமடைந்துள்ளனர்.\nவைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.\nவீதி ஒழுங்கை சட்டத்தை மீறினால்.. – ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை\nமுஸ்லிம் சமூகம்: சில குறிப்புகள்\n20 ஆவது திருத்தம் – பாராளுமன்றத்தில் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8940/", "date_download": "2020-09-22T17:49:37Z", "digest": "sha1:VBU5W6WQ2FMRQX5W6JNLLZRJWGSNHV3E", "length": 10652, "nlines": 76, "source_domain": "srilankamuslims.lk", "title": "போராடிப் பெற்ற சமாதானத்தை சீர்குலைக்க எந்த சக்தியையும் அரசு அனுமதிக்காது » Sri Lanka Muslim", "raw_content": "\nபோராடிப் பெற்ற சமாதானத்தை சீர்குலைக்க எந்த சக்தியையும் அரசு அனுமதிக்காது\nஎந்தவொரு சக்தியையும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலானஅரசு அனுமதிக்காது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.\n“நமது போர்வீரர்கள் செய்த மகத்தான தியாகங்களின் மூலம் கடினமாக போராடி பெற்று சமாதானத்தை நமது வருங்கால சந்ததியினரும் அனுபவிக்க வழிவகுக்கும் வகையில் இலங��கையில் நிலையான அமைதி நிலவுவதை எல்லா வகையிலும் நாம் உறுதி செய்வோம்” போர் வீரர்களை நினைவு கூர்ந்து இடம்பெறவுள்ள வெற்றி விழா தினத்தினை முன்னிட்டு நேற்று (மே, 19) விடுத்துள்ள செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.\nமே 19, 2009ம் ஆண்டில் 30 ஆண்டுகால பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது முதல் கடந்த வருடம் நாட்டில் இடம்பெற்ற துரதிஷ்டவசமான உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெறும் வரையிலான காலப்பகுதியில் முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை ஆகியவை பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒரு துளியேனும் இடமளிக்காது நாட்டில் நிலையான சமாதானத்தை பேணி வந்தனர்.\nநாட்டிற்கு இந்த மகத்தான வெற்றியை ஈட்டித் தர “எமது முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 29,000 க்கும் மேற்பட்ட மனோ வலிமை மிக்க படைவீரர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர்,\n60,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையான காயங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் 14,000 க்கும் மேற்பட்ட போர் வீரர்கள் சக்கர நாற்காலிகளிலும், வாழ்நாள் காயங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்” என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.\nதமிழீழ விடுதலை புலிகளை இல்லாதொழிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் 53 பிரிவுக்கு கட்டளையிட்ட வீரர்களால் செய்யப்பட்ட தியாகங்களை நினைவு கூர்ந்த மேஜர் ஜெனரல் குணரத்ன, வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக்கட்ட போர் 2 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் நீடித்தது. இதில் சுமார் 5,900 இராணுவ வீரர்கள் தமது உயிர்களை தாய்நாட்டுக்காக தியாகம் செய்தனர். சுமார் 29,000க்கும் மேற்பட்டவர்கள் அங்கவீனமுற்ற கடுமையான காயங்களுடன் வாழ்ந்துவருகின்றனர் என தெரிவித்தார்.\n“இராணுவ வீரர்கள் மட்டுமல்ல, கடற்படை வீரர்கள் விமானப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் உயிர்களை இழந்து, கடுமையான காயங்களுக்கு உட்பட்டு வாழ்க்கையை தியாகம் செய்து நாட்டிற்கு சமாதானத்தை கொண்டு வந்தனர். இதற்காக இன்றைய தினம் இடம்பெறும் வெற்றிவிழா தினத்தில் நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்களும் அவர்களுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஒரு ���மைதியான எதிர்காலத்தை அனுபவிப்பதற்காக போர் வீரர்கள் செய்த தியாகங்களுக்கு நாடு எப்போதும் அவர்களுக்கு கடமைப் பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.\n“நாங்கள் சமாதானத்தை மிக இலகுவாக பெற்றுக்கொள்ளவில்லை மாறாக மூன்று தசாப்தங்களாக நீடித்த பயங்கரவாதத்தை நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்களையும் அவயவங்களையும் தியாகம் செய்து தோற்கடித்த போர் வீரர்களினாலே பெறப்பட்டது என தெரிவித்தார். இதற்காக போர் வீரர்களின் பெற்றோர்கள், மனைவிமார்கள், அவர்களின் குழந்தைகள், மற்றும் பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட ஆதரவு நாட்டில் பயங்கரவாதத்தை துடைத்தெறிய வழிவகுத்தது என தெரிவித்தார்.\nபயங்கரவாதத்திற்கு எதிரான போராடிய தானுட்பட ஏனைய போர் வீரர்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட\nமேஜர் ஜெனரல் குணரத்ன, அடுத்த தலைமுறையினர் அமைதியாக வாழ நாட்டை விடுவிப்பதற்காகவே எமது இளைஞர்கள் தியாகம் செய்ததாக குறிப்பிட்டார்.\n‘இலங்கையின் வளர்ச்சிக்காக தங்கள் பங்களிப்பை வழங்கும் பொறுப்பான குடிமகனாக நாட்டின் இளைஞர்களை பயிற்றுவிக்கும் தருணம் இதுவாகும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.\nவீதி ஒழுங்கை சட்டத்தை மீறினால்.. – ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை\nமுஸ்லிம் சமூகம்: சில குறிப்புகள்\n20 ஆவது திருத்தம் – பாராளுமன்றத்தில் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8895:2013-04-25-091716&catid=368&Itemid=237", "date_download": "2020-09-22T16:14:26Z", "digest": "sha1:4E7Q66MK47W776NMJYM5VETD5YKWMKJX", "length": 13244, "nlines": 41, "source_domain": "www.tamilcircle.net", "title": "முதலாளிமாருக்கு காடையராக மாறிவிட்ட தொழிற்சங்கங்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமுதலாளிமாருக்கு காடையராக மாறிவிட்ட தொழிற்சங்கங்கள்\nஇலங்கையில் பாசிசம் அனைத்தையும் சேரிக்கின்றது. சுயாதீனமான செயல்கள் மீது வன்முறையை ஏவுகின்றது. இலங்கை அரசியலில் எங்கும் இதைக் காணமுடியும். இலங்கையில் உழைக்கும் மக்களில் தீண்டத்தகாதவராகவே மலையக தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றனர். இலங்கையின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தைக் கூட மலையக மக்களுக்கு நடைமுறைப்படுத்த மறுக்கின்ற ஜனநாயக விரோத அரசு தான், இலங்கையில் “ஜனநாயகமாக” இன்னமும் தொடருகின்றது. அரசு பாசிச வடிவம் பெறுகின்ற போது, மலையக தோட்டத்தொழிலாளர்கள் நடத்தப்படும் விதமும் வடிவமும் வன்முறை கொண்டதாகவும், திணிப்பாகவும் மாறுகின்றது. அவர்கள் தமக்காக போராட முடியாத வண்ணம், சுரண்டல் வன்முறை வடிவம் பெற்றுவருகின்றது.\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக, பாசிட்டுக்களின் துணையுடன் முதலாளிமார் தொழிற்சங்க காடையர்களுடன் இரகசிய ஓப்பந்தம் செய்கின்றனர். பாசிச அரசில் கூட்டுச் சேர்ந்துள்ளவர்கள், தங்கள் தொழிற்சங்கங்களைக் கொண்டு, தோட்டத் தொழிலாளர்களின் பெயரில் மோசடி ஓப்பந்தங்களைச் செய்கின்றனர். இதை எதிர்க்கின்ற தொழிற்சங்கங்கள் மீது வன்முறையை ஏவுகின்றனர். இன்று காடைத்தனம் செய்யும் இந்த தொழிற்சங்கங்கள் என்பது, கட்டாய சந்தாவூடாகவே தொழிலாளர்களுடன் தொடர்பற்ற வகையில் உருவாக்கப்படுகின்றது. முதலாளிமார் தொழிலாளர் சம்பளத்தில் இருந்து எடுக்கின்ற கட்டாய சந்தாவூடாகவே, முதலாளிக்கு ஆதரவான தொழிற்சங்கங்கள் உருவாக்கப்படுகின்றது.\nதோட்ட முதலாளிமாரும், பாசிச அரசில் அங்கம் வகிக்கின்றவர்களாய் தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் முடிவுகளை எடுத்து அதை உழைக்கும் மக்கள் மேல் திணிக்கின்றனர். மலையக தோட்டத்தொழிலாளர்கள் ஒருநேரக் கஞ்சிக்கே போதாக் கூலியையும், மேலும் மேலும் கடினமான உழைப்பையும் திணித்துவிடுகின்றனர். இந்தப் பாசிச சதியில் ஈடுபட்ட தொழிற்சங்கள், பிற தொழிலாளர் சங்கங்கள் மீதும் தொழிலாளர்கள் மீதும் வன்முறையை ஏவுகின்ற அளவுக்கு, பாசிசப் பண்பு மாற்றம் பெற்று விட்டதை கொட்டகலை சம்பவம் மீண்டும் எடுத்துக் காட்டுகின்றது.\nஇலங்கையில் இரணுவப் பாசிசமயமாக்கம் இப்படித்தான் அரங்கேறுகின்றது. 16 தொழிற்சங்க கூட்டமைப்பு தொழிற்சங்கம், தொழிலாளர்களுக்கு எதிரான சதியை எதிர்த்தும் சம்பள உயர்வைக் கோரியும் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது, பொலிசாரின் ஆதரவுடன் வன்முறை ஏவப்பட்டது. தொழிற்சங்கம் சக தொழிலாளிக்கு எதிராக வன்முறைத் தாக்குதலை நடத்துமளவுக்கு, பாசிசம் பண்பு மாற்றம் பெற்று வருகின்றது. அரச இயந்திரம் வன்முறை கொண்ட கூலிக் குழுக்களாகவும், அதை “ஜனநாயகத்தின்” உறுப்பாகவும் மாற்றி, பாசிச வன்முறைக்கு அரணாக பாதுகாப்பாகவும் இன்று செயற்படத் தொடங்கி இருக்கின்றது.\nஇலங்கையில் போராடுவோர் மீதும், தமக்கு எதிரானவர்கள் மீதும் வன்முறையை நடத்த��வதற்கு பாதுகாப்பு வழங்குவது தான் அரச பாசிச கட்டமைப்பின் அரசியல் உள்ளடக்கமாகும். அரசு தான் அல்லாத அனைத்தின் மீதும் தாக்குதலை நடத்தத் தொடங்கி இருக்கின்றது. இதற்கு அமைவாக உதிரிக் கும்பலாக பொறுக்கித் தின்னக் கூடிய காடையர்களைக் கொண்ட, பாசிசக் கட்டமைப்பை உருவாக்கி, அதை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. இதை “ஜனநாயகத்தின்” உட்கூறாக உருவாக்கி, தாம் அல்லாத ஒருவரின் “ஜனநாயக” உரி;மையாகக் கூறி, சுதந்திரமான ஜனநாயகக் கூறுகள் மீது வன்முறையை ஏவிவிடுகின்றது. தாமாக அடங்கிப் போகவும், இல்லாதபோது அழிக்கவும் செய்கின்றது. நாடு முழுக்க இந்த பாசிச உதிரிக் கும்பல்கள், “ஜனநாயக” உரிமையின் பெயரில் உருவாக்கப்படுகின்றது. ஜனநாயக போராட்டங்களையும், ஜனநாயகரீதியான செயற்பாடுகளையும் இது தாக்கி அழிக்கின்றது.\nஅரசு அனுசரணையுடன், இராணுவ - பொலிஸ் துணையுடன் வன்முறை இன்று அரங்கேறுகின்றது. வடக்கு முதல் தெற்கு வரையான இந்தத் தாக்குதல், அரசுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகள் மீதும் இன்று முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றது.\nகூட்டு தொழிற்சங்கம் மீதான தாக்குதல் முதல் வடக்கு கிழக்கில் தமிழ்தேசிய கட்சி அலுவலகங்கள் மீதான தாக்குதல் அனைத்தும் ஓரே அரசியல் வடிவம் கொண்டவை. இது தான் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முதல் தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறையை ஏவுகின்றது.\nகிறிஸ் மனிதன் முதல் தொழிற்சங்கத்தின் பெயரில் இயங்கும் காடையர்கள் வரை, மக்கள் அஞ்சி ஓடுங்கும் வண்ணம் வன்முறையை ஏவி வருகின்றது. மக்களைக் கண்டு அஞ்சி நடுங்கும் பாசிட்டுகள் தங்கள் கோழைத்தனத்தை இப்படித்தான் முன்தள்ளுகின்றனர். மார்க்ஸ் கூறுவது போல், \".. இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடத்து கொள்வதன் மூலமாக மட்டுமே...\" பாசிசத்தின் கோழைத்தனம் சுறுசுறுப்பாகி வக்கிரம் பெறுகின்றது. இன்று இலங்கையில் நடந்தேறுவது இது தான்.\nமக்கள் விழிப்படைவதும், தமக்காக தாம் போராடுவதும், அது வர்க்க உணர்வு பெற்றுவருவதும் கூர்மையாவதையுமே, அரசு ஆதரவு பெற்று பாசிச வடிவம் பெற்றுள்ள உதிரிக் கும்பல்களின் தாக்குதல்கள் எடுத்துக்காட்டுகின்து. இன்று வர்க்க ரீதியாக அணிதிரள்வதும், அதற்காக உழைப்பதன் அவசியத்தையும், இந்த வன்முறைகள் அ��சியல் ரீதியாக அனைவருக்கும் உணர்த்தி நிற்கின்றது. இதற்காக போராடுவதும், அணிதிரள்வதையும் தாண்டிய சமூக உணர்வு, அரசியல் என்பது எல்லாம் பம்மாத்தாகும்.\nமுதலாளிமாருக்கு காடையராக மாறிவிட்ட தொழிற்சங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-22T17:51:01Z", "digest": "sha1:OORU726UMPZJHBHYGMKNNZ4S2THNTNGQ", "length": 13784, "nlines": 130, "source_domain": "www.tamilhindu.com", "title": "அமைதி மார்க்கம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ அமைதி மார்க்கம் ’\nவன்முறையே வரலாறாய்… – 12\nஅவுரங்கசீப்பின் வாழ்க்கைக் குறிப்பைச் சொல்லும் மா-அசிர்-இ ஆலம்கிரி, 1669-ஆம் வருடக் குறிப்பொன்றில், \"முட்டாள் பிராமணர்கள் தங்களுடைய கேவலமான புத்தகங்களை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு - இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு - சொல்லித் தருகிறார்கள். அவர்களிடம் படிக்க தூர, தூரப் பிரதேசங்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் இவர்களின் கேவலமான அறிவியலைப் படிக்க வருவதாக அவுரங்கசீப்பிற்குத் தெரியவந்தது. இதனால் கடும் சினம் கொண்ட அவுரங்கசீப், எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் காஃபிர்களின் கோவில்களையும், அவர்களின் பள்ளிகளையும் தயக்கமின்றி இடித்துத் தள்ளும்படி அவரது ஆட்சியின் கீழிருந்த அத்தனை உயர் அதிகாரிகளுக்கும் (கவர்னர்கள்) உத்தரவிட்டதுடன், இனி ஒருபோதும் காஃபிர்கள் தங்களின் வேதங்களை ஓதுவதையும், ஆலயங்களில் பிரார்த்தனை செய்வதையும்... [மேலும்..»]\nவன்முறையே வரலாறாய்… – 11\nஇந்தியாவை வந்தடைந்த சூஃபிக்கள் இவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவர்கள். பெரும்பாலான இந்திய சூஃபிக்கள், இந்து காஃபிர்களுக்கு எதிராக ஜிகாத் செய்யவதற்காக இந்தியா வந்தவர்கள். வேறு சில இந்திய சூஃபிக்களோ தாங்களை இறை தூதர்களாக அழைத்துக் கொண்டவர்கள். அதன் காரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லவும் பட்டவர்கள். காலம் செல்லச் செல்ல ஜிகாதிப் போர்கள் குறைந்தன. எனவே ஜிகாதினை தங்கள் வழியாகத் தேர்ந்தெடுத்தவர்கள் (காஜிக்கள்) துறவிகளைப் போல அலைந்து திரிந்தார்கள். அல்லாவின் சுவனத்திற்குச் செல்ல எளீய நுழைவுச் சீட்டான ஜிகாது செய்யும் வாய்ப்பினைத் தேடியலைந்த பல முஸ்லிம்களும் இவர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள். காஜிக்கள் அல்லது முராபத்கள் என்ற���... [மேலும்..»]\nமலேகான் முதல் மகாடெல்லி வரை\nகுறைந்தது 9 இஸ்லாமியத் தீவிரவாதிகளாவது மலேகான் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்டார்கள் என்று அரசே ஒப்புக்கொள்கிறது. பிறகு திடீரென்று சடசடவென மாற்றங்கள் ஏற்பட்டன. கைது செய்த பின் அவர்கள் மீது முறையான வழக்குகள் தொடுப்பதற்குப் பல ஆண்டுகள் கழிந்தன. குற்றவாளிகள் தப்புவதற்குத் தேவையான பல விஷயங்கள் நடக்கின்றன. அதாவது, நடக்க வேண்டியவை நடக்காமல் போகின்றன. மலேகான் நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரிகள் மாற்றப்படுகிறர்கள். மலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட பலரும் இஸ்லாமியர்கள் என்பது தெரிந்தும், இந்து பயங்கரவாதம் என்ற ஒரு இல்லாத பூச்சாண்டிப் பயங்கரவாதத்தை அரசே உருவாக்கி மக்களை மிரட்டி வருகிறது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஇ.ம.க. நற்பணிகள், சமூக சேவை – நிதியுதவி கோரிக்கை\nஇது ஒரு வரலாற்றுத் தவறு\nரமணரின் கீதாசாரம் – 3\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 6\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nமாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்\nவிதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்\nநமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்\n[பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 4\nகதிர்காமப் பண்பாடு – ஒரு காட்சி\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 28\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-09-22T17:15:49Z", "digest": "sha1:SGYD4BZP5V3BO4VCGBATVGI35IZCKO3Q", "length": 9685, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "தாதாபாய் நௌரோஜி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ தாதாபாய் நௌரோஜி ’\nஇந்தியப் பொருளாதார வரலாறு- தெரியாத பக்கம்\nகடந்த முப்பது ஆண்டுகளாக பலஅ���ிஞர்கள் உலகப் பொருளாதாரம் குறித்து சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவை மேற்கு நாடுகளின் பொருளாதார வரலாற்றை மட்டுமன்றி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் வரலாறு குறித்தும் முக்கியமான விஷயங்களைச் சொல்கின்றன; உலகப் பொருளாதாரம் என்பதே ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆரம்பித்தது என்பதை உறுதியாக மறுக்கின்றன.... உலகத்தின் முதல் பொருளாதார மற்றும் அரசியல் நூலாக ‘அர்த்த சாஸ்திரம்’ கருதப்படுகிறது. அது சுமார் 2,300 வருடங்களுக்கு முன்னால் மௌரிய சாம்ராஜ்ய காலத்தில் எழுதப்பட்டது. விவசாயம், ஜவுளி, பிற தொழில்கள், வியாபாரம், ஏற்றுமதி,... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகானா நாட்டில் ஒரு இந்துக் கோயில்\nஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள்\nThe Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை\nநம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன\nஅச்சுதனின் அவதாரப்பெருமை – 5 [நிறைவுப் பகுதி]\nஅஞ்சலி – சிவானந்த விஜயலக்ஷ்மி\nபிதாமகனின் உறக்கம்: லீ குவான் யூ\nவஞ்சி மாநகர் புக்க காதை — மணிமேகலை 27\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26\nமாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்\nமோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-22T16:42:55Z", "digest": "sha1:2Z2PE5BRXUAJCM5I4TU6EMWMMOIIQGFG", "length": 9516, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "தியாகராச செட்டியார் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ தியாகராச செட்டியார் ’\nபோகப் போகத் தெரியும் – 5\nபகுத்தறிவு இயக்கத்திற்குத் தமிழகத்தில் வெகுஜன ஆதரவு எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இருப்பதுபோல ஒரு மாயை ஊடகங்களின் கடாட்சத்தால் உருவாக்கப்பட்டது. அந்த மாயையும் இப்போது மறைந்து வருகிறது. தனக்குக் கூட்டம் சேரவில்லை எ��்று ஈ.வே.ரா.வே சொல்லியிருக்கிறார். மனித நேயத்திற்கும் ஈ.வே.ரா.வின் கொள்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் அடி என்றார், அடித்தார்கள், உடை என்றார் உடைத்தார்கள், கொளுத்து என்றார் கொளுத்தினார்கள். இந்த அராஜகச் செயல்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியின் ஆதரவோடு நடைபெற்றன என்பதுதான் உண்மை... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nமணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதை\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1\nகொலைகாரக் கிறிஸ்தவம்: ஓர் வரலாறு – 1\nஎழுமின் விழிமின் – 7\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nதிராவிட இனம் – வரலாற்று உண்மையா\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 2\nகிகாலி முதல் பரமக்குடி வரை – 1\nஅறியும் அறிவே அறிவு – 2\nஇயற்கை வழி விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடக்க விழா: அக்-13, கும்பகோணம்\nதமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்: மறுப்பும் விளக்கமும்\nமந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11\nஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/11/blog-post_20.html", "date_download": "2020-09-22T17:59:17Z", "digest": "sha1:AAEK6R42HJZQLJNZLAJNEYBD7ID23AMK", "length": 16129, "nlines": 155, "source_domain": "www.winmani.com", "title": "ஆன்லைன்-ல் வீடியோவுடன் நமக்கு தொழில்நுட்பம் சொல்ல வருகின்றனர் பிரபலங்கள். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் ஆன்லைன்-ல் வீடியோவுடன் நமக்கு தொழில்நுட்பம் சொல்ல வருகின்றனர் பிரபலங்கள்.\nஆன்லைன்-ல் வீடியோவுடன் நமக்கு தொழில்நுட்பம் சொல்ல வருகின்றனர் பிரபலங்கள்.\nwinmani 2:39 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், வாழ்த்துக்கள்,\nஆன்லைன் மூலம் பாடம் சொல்லிக்கொடுப்பதில் (Virtual class room)\nதொடங்கி அறிவு சார்ந்த விளக்கங்களையும் , முன்னேறத் துடிக்கும்\nஇளைஞர்களுக்கு பயிற்சிகளையும் நேரடியாக பிரபலங்களே ஆடியோ\nவீடியோவுடன் சொல்கின்றனர் யார் வேண்டுமானாலும் இதில் சேர்ந்து\nஅறிவுப்பசியுடன் இருக்கும் யாரும் இந்த இணையதளம் மூலம் தங்கள்\nஅறிவை மேம்படுத்திக்கொள்ளலாம். நமக்கு பிடித்த துறை என்ன\nஎன்பதை தேர்ந்தெடுத்து அந்தத் துறையில் நாம் சேர்ந்து கொள்ளலாம்.\nஒவ்வொரு துறையிலும் முக்கியமான பல பிரபலங்கள் உள்ளனர்\nநேரடியாக நாம் அவர்களின் பேச்சையும் வீடியோவுடன் கேட்கலாம்\nஉடனடியாக நமக்கு எழும் கேள்விகளுக்கும் அவர்களே பதில்\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் இலவசமாக ஒரு பயனாளர் கணக்கு\nஉருவாக்கிக் கொண்டு உள் நுழையலாம் அல்லது நம் பேஸ்புக்\nகணக்கை பயன்படுத்தியும் இந்ததளத்தின் பயனாளராகலாம். இங்கு\nநமக்கு பிடித்தத் துறையில் இருப்பவருடன் நமக்கு எழும் சந்தேகங்கள்\nஅனைத்தையும் கேட்கலாம் பல நாள் விடை தெரியாமல் இருந்த\nநம் கேள்விகளுக்கும் உடனடியாக பதில் சொல்கின்றனர், நம்\nஎண்ணங்களையும் நமக்கு தெரிந்ததையும் கூட பகிர்ந்து கொள்ளலாம்.\nவீடியோ சாட்டிங் மட்டுமல்ல ஆடியோ, டெக்ஸ்ட்( video,audio,Text chat)-ம்\nபயன்படுத்தலாம். அறிவியல் மற்றும் விஞ்ஞானம் பற்றி ஆராய்ச்சி\nசெய்யும் மாணவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இந்தத்தளம்\nஆட்சிக் காலத்தில் தவறு செய்பபனை வீழ்ச்சி காலத்தில்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.நிலக்கரியை எண்ணையாக மாற்ற முடியும் என்று கூறியவர்\n2.எம்.கே தியாகராஜ பாகவதர் முதலில் பாடிய படம் எது \n3.தானியங்கி விமானத்தை கண்டுபிடித்தவர் யார் \n4.கற்பக விநாயகர் கோவில் கொண்டிருக்கும் இடம் எது \n5.மண் ஆய்வுக்கூடம் தமிழ்நாட்டில் எங்குள்ளது \n7.தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் கிடைக்கும் கனிமம் எது \n8.எந்த மிருகத்துக்கு சுவை நரம்பு கிடையாது \n9.புனிதவெள்ளி எந்த ஆங்கில மாதத்தில் வருகிறது \n4.பிள்ளையார்பட்டி, 5.குடுமியான் மலை, 6.கப்பலில்\nவேகத்தை கணக்கிடும் அலகு முறை,7.பெட்ரோலியம்,\nபெயர் : திப்பு சுல்தான்,\nபிறந்த தேதி : நவம்பர் 20, 1750\nமைசூரின் புலி என அழைக்கப்பட்டவர்.\nஹைதர் அலியின் இரண்டாம் தாரமான\nஃவாதிமாவின் மகனாவார். தனது தந்தையின்\nமரணத்திற்குப் பின்னர் மைசூர் பேரரசை ஆண்ட\nதிப்பு சுல்தான் 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம்\n���ண்டுவரை மைசூரின் மன்னராகத் திகழ்ந்த திப்பு சுல்தான்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # வாழ்த்துக்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், வாழ்த்துக்கள்\nநன்றி , ஏற்கனவே சில பதிவுகள் கூகுள் இபுக் தரவிரக்குவது பற்றி வந்திருக்கிறது. களஞ்சியம் போய் பாருங்கள்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/which-direction-we-need-to-see-everyday-morning/", "date_download": "2020-09-22T18:04:23Z", "digest": "sha1:J4HNPLOR3HG6EBEZZQRQUGUFJ72PIYPW", "length": 7991, "nlines": 109, "source_domain": "dheivegam.com", "title": "Which direction is best to wake up daily", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக பலன்கள் காலையில் எழும்போது எந்த திசையை பார்த்தால் என்ன பலன் தெரியுமா \nகாலையில் எழும்போது எந்த திசையை பார்த்தால் என்ன பலன் தெரியுமா \nநாம் ஒவ்வொருவரும் எந்த திசையில் தலை வைத்து படுத்தால் நன்மை உண்டாகும் என்று நம் சித்தர்கள் கூறியுள்ளனர். அது போல நாம் ஒவ்வொருவரும் தினமும் காலையில் எழும்போது எந்த திசையை பார்த்தால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. வாருங்கள் இது குறித்து பார்ப்போம்.\nஒருவர் தினமும் காலையில் எழும்போது கிழக்கு திசையை பார்த்தால் ஆயுள் விருத்தியடையும். இதற்காக மேற்கு திசையில் தலைவைத்து படுக்கவேண்டிய அவசியமில்லை. கிழக்கு திசையில் தலைவைத்து படுத்தாலும் காலையில் கண்களை மூடியபடி எழுந்து கிழக்கு திசையை பார்க்கலாம்.\nஒருவர் தினமும் காலையில் எழும்போது தென்கிழக்கு மூலையை பார்த்தால் துவேஷம் உண்டாகும்.\nஒருவர் தினமும் காலையில் எழும்போது தெற்கு திசையை பார்த்தால் மரண பயம் உண்டாகும்.\nஇரவில் எந்த திசையில் தலைவைத்து படுப்பது சிறந்தது என்பதை அறிய இதை கிளிக் செய்யுங்கள்\nஒருவர் தினமும் காலையில் எழும்போது தென்மேற்கு மூலையை பார்த்தால் அதிகப்படியான பாவங்கள் செய்து பாவகணக்கு ஏறும்.\nஒருவர் தினமும் காலையில் எழும்போது மேற்கு ���ிசையை பார்த்தால் வாழ்வில் அடிக்கடி நல்ல விஷயங்கள் நடக்கும்.\nஒருவர் தினமும் காலையில் எழும்போது வடமேற்கு மூலையை பார்த்தால் புஷ்டியுண்டாகும்.\nஒருவர் தினமும் காலையில் எழும்போது வடகிழக்கு மூலையை பார்த்தால் சிந்தனை தெளிவாக இருக்கும் அதோடு உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி கிடைக்கும்.\nவியாபாரம் ஓஹோவென்று நடக்க, உங்க கடை டேபிள் மேல இதை மட்டும் வெச்சு பாருங்க வாடிக்கையாள் கட்டாயம் உங்க கடைய தேடித்தான் வருவாங்க.\nபெண்களும், ஆண்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சாணக்கிய நீதி\nவிளக்கு ஏற்றும் எண்ணெய் பலன்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-22T17:27:53Z", "digest": "sha1:7PJAI4PDTNMWDZH5LHRZGFHLEGNKDAWE", "length": 6370, "nlines": 76, "source_domain": "ta.wikibooks.org", "title": "நிரலாக்கம் அறிமுகம்/நிரலாக்கப் பணிச் சூழல் - விக்கிநூல்கள்", "raw_content": "நிரலாக்கம் அறிமுகம்/நிரலாக்கப் பணிச் சூழல்\nஒரு நிரலை நாம் எழுதி இயக்குவதற்கு நாம் பயன்படுத்த விரும்பும் மொழிகளுக்கான பணிச் சூழலை அமைத்துக் கொள்வது அவசியமாகும். எ.கா நாம் சி மொழியில் நிரல் எழுதப் போகிறோம் என்றால் அதை இயக்க எமக்கு சி compiler தேவை. அதே போல நாம் பி.எச்.பி மொழியில் எழுதப் போகிறோம் என்றால் பி.எச்.பி மொழி அல்லது அதற்கான interpreter எமது கணினியில் அல்லது வழங்கியில் நிறுவிக் கொள்ள வேண்டும்.\nநிரல்களை எழுதுவதற்கு உங்கள் மொழிக்கு ஆதரவு தரும் ஒர் ஒருங்கிணை விருத்திச் சூழல் (integrated development environment) கொண்ட ஒரு தொகுப்பியை (editor) தேர்தெடுத்துக் கொள்வது நன்று. இந்தத் தொகுப்பிகள் உங்கள் நிரலாக்கப் பணிக்கு பல்வேறு வழிகளில் மிகவும் உதவும்.\nலினக்சில் பி.எச்.பியை apt-get கொண்டு நிறுவிக் கொள்லாம். விண்டொசில் பி.எச்.பியை நிறுவ XAMPP பயன்படுத்திக் கொள்ளலாம். பி.எசி.பி நிரல்களை எழுத நெற்பீன்சு (netbeans), புளூஃபிசு, பிடிரி ஆகியவை சில நல்ல தொகுப்பிகள்.\nஅடிப்படை யாவா நிரல்களை எழுத உங்களுக்கு யே.டி.கே (JDK) எனப்படும் யாவா நிரலாளர் பொதியை நிறுவிக் கொள்ள வேண்டும். யாவாவுக்கு எக்கிளிப்சு, நெற்பீன்சு ஆகிய தொகுப்பிகள் பரந்த பயன்பாட்டில் இருப்பவை.\nஇப்பக்கம் கடைசியாக 28 சூலை 2012, 03:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/local/25726/", "date_download": "2020-09-22T18:38:06Z", "digest": "sha1:ELSTCLEXXTVRI55RCCLAAE2WKNMWXKAF", "length": 12311, "nlines": 92, "source_domain": "www.newsplus.lk", "title": "உத்தாரவாதமற்ற நிலையில் தேர்தல் அறிவிப்பு காலம்தாழ்த்த வேண்டியது மிகமிக அவசியம் கிழக்கு முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் வலியுறுத்து – NEWSPLUS Tamil", "raw_content": "\nVideo | தகாத உறவுக்கு அழைக்கும் அரச அதிகாரி\nலக்ஷ்மன் – ஹக்கீம் மோதல் : மஹிந்த வலையில் ஹக்கீம்\nகோப் குழுவின் தலைவராக பேராசிரியர் சரித்த ஹேரத் நியமனம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு \nஉத்தாரவாதமற்ற நிலையில் தேர்தல் அறிவிப்பு காலம்தாழ்த்த வேண்டியது மிகமிக அவசியம் கிழக்கு முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் வலியுறுத்து\nபொதுத்தேர்தலை எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் விடுத்திருக்கின்றார். எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் இவ்வறிவிப்பை அவர் விடுத்துள்ளாhர் என்பது வியப்பளிக்கின்றது இவ்வறிப்பு குறித்து அவர் மீள்பரீசிலனை நடத்தி தேர்தலை பின்தள்ளி வைக்கவேண்டும்.\nஇவ்வாறு கோரிக்கை விடுகின்றார் கிழக்கு மாகான முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட்.;\nஇது குறித்த அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-\nகொரானா அச்சம் மக்களைவிட்டு முற்றுமுழுதாக நீங்கவில்லை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட தினமே அதிகளவிலான தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். ஒரு பிரதேசத்தில் பரவும் தொற்று மற்றைய பிரதேசங்களுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தேர்தலை இந்த குறுகிய கால இடைவெளிக்குள் நடத்துவதென்பது சாத்தியகூறானது அல்ல. தேர்தலுக்குரிய பணிகளை இக்காலவேளையில் மேற்கொள்ள முடியாது. இந்த நோய் தொற்றுக்கான சமுக கட்டுபாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்துவது என்பதும் சாத்தியப்படமுடியாத விடயம். எனவே இயல்புநிலை திரும்பி மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்���ு தமது பணிகளை சாதாரணமாக மேற்கொள்ளும் வரையில் தேர்தலை தள்ளிப்போடுவது அவசியமானது.\nசாதமான தருனத்தில் பெரும்பான்மை வெற்றியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக மக்களை பலிக்கடாவாக்கும் ஏற்பாடுகளையும் உடன் நிறுத்த வேண்டும். ஊரடங்கைத் தளர்த்துதல், தேர்தலை நடத்துதல் போன்ற விடயங்களில் இப்போதைக்கு அவசரம் காட்டக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்த விரும்புகின்றேன்.\nஇன்று ஏற்பட்டிருக்கும் நிலைமைகள் சமூகங்களிடையே வேற்றுமைகளை வளர்க்கும் முயற்சிகளை திரைமறைவில் அரங்கேறிவருகின்றன. இது மனித உரிமை மீறல்க ளுக்கும் ஜனநாயக நடைமுறைகளுக்கும் பெரும் பாதி;ப்பை ஏற்படுத்தும் அம்சங்க ளகவே அமைந்திருக்கின்றன.\nமக்கள் சாதாரண நிலைக்கு திரும்பவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றபோதும். நிலைமை இன்னும் அபாயமான கட்டத்தில் இருக்கின்றமையால் அவசரமான தீர்மானங்களை இப்போது மேற்கொள்வது மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nகிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அங்கு சாதாரணதர மக்கள் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக நீடித்த தடைகள்- தடங்கல்கள் அவர்களது வாழ்க்கையை முற்றுமுழுதாகப் புரட்டிப்போட:;டு ள்ளது இதிலிருந்து மீள்வதற்கு குறிப்பிட்ட காலம் அவர்களுக்கு தேவைப்படு கின்றது. ஊரடங்கை தளர்த்தி தேர்தலை நடத்துவதால் மட்டும் இதற்கு தீர்வு கண்டுவிட முடியாது. அவர்களது வாழ்வியல் மீள்மேம்பாட்டுக்குத் தேவையான உதவி திட்டங்களை அரசு வழங்க வேண்டியது அவசியமாகின்றது.\nஎனவே மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாது. மக்களைப் பிரதிநிதித்துவ படுத்தும் கட்சிகளின் கருத்துகளை கவனத்தில் கொள்ளாது தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்ற நோக்கில் அரசு தேர்தலை நடத்தும் ஏற்பாட்டை மேற்கொள்ளக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்- என்றுள்ளது.\n← T-56 ரக துப்பாக்கி சம்மாந்துறையில் மீட்பு\nஅத்தியாவசிய சேவைகள் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு →\nலக்ஷ்மன் – ஹக்கீம் மோதல் : மஹிந்த வலையில் ஹக்கீம்\nபரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ் ஒன்றை தொலைத்த மாணவியொருவர் அதனை எவ்வாறு பெறுவது\nSamsung ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\nHighlights | சுப்பர் ஓவரில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிடல்ஸ்\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nஅந்த நடிகை என்பதால் படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் – பி.சி.ஸ்ரீராம்\nபிக்பொஸ் தமிழ் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் விபரம் \nதலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்\nசமீபத்தில் தான் திடீர் திருமணம் , தேன் நிலவை தள்ளிப்போட்ட நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/earth-quake-in-delhi-2/", "date_download": "2020-09-22T17:25:11Z", "digest": "sha1:K426KHPSCP2FJQ5ULZQBBIGREENTN2ZC", "length": 9291, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "டெல்லி மற்றும் புறநகரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.6 ஆக பதிவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடெல்லி மற்றும் புறநகரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.6 ஆக பதிவு\nடெல்லி: டெல்லி மற்றும் புறநகரில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.\nஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தெரியவில்லை. விரைவில் அதன் விவரங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்… அரியானா, மேகாலயா, லடாக்கில் நிலநடுக்கம் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை குறித்த தகவல்களை விளம்பரப்படுத்த வேண்டும்: டெல்லி அரசு உத்தரவு\nPrevious இந்திய வேளாண்மை & தொடர்புடைய துறைகளில் நிகழும் மாற்றங்கள் என்ன\nNext அமெரிக்க – சீன வர்த்தகப் போரால் பலன்பெறவுள்ள இந்திய தொழிலதிபர்..\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்���ிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\nசென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது\nசென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,39,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mayilu-mayilu-mayilamma-song-lyrics/", "date_download": "2020-09-22T18:46:36Z", "digest": "sha1:SWZFCADCTA3RVEDD4NYML63SI265KRO6", "length": 8383, "nlines": 236, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mayilu Mayilu Mayilamma Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : கே.எஸ். சித்ரா, ரஞ்சினி\nபாடகர்கள் : மனோ, உன்னி கிருஷ்ணன்\nஇசையமைப்பாளர் : ரஞ்சித் பரோட்\nஆண் : மயிலு மயிலு\nஆண் : யே மயிலு மயிலு\nகுயிலு குயிலு குயிலம்மா ஓ\nஆண் : ஓ மயிலு மயிலு\nகுயிலு குயிலு குயிலம்மா ஓ\nபெண் : யே மயிலு மயிலு\nகுயிலு குயிலு குயிலம்மா ஓ\nஆண் : ஹையோ எதுக்கு\nபெண் : ஹையோ எதுக்கு\nஆண் : யே மயிலு\nபெண் : ஓ கொஞ்ச\nஎதுக்கு நீ அடம் புடிக்குற\nஎதுக்கு நீ கும்மி அடிக்கிற\nஆண் : ஹே கண்ணாலே\nஎன்னை நீ வச்சு வச்சு\nஆண் : மாமன் தொட்டு\nஆண் : நான் சின்ன\nபெண் : ஹ்ம்ம் மச்சானே\nமாராப்ப நா மூட மனசுக்குள்\nஆண் : பஞ்சு மிட்டாய்\nபெண் : மாமா என்ன சுத்தாதே\nஆண் : உன்ன நெருங்கி\nபெண் : ஆ அங்க இங்க\nஆண் : யே மயிலு மயிலு\nபெண் : யே மயிலு மயிலு\nகுயிலு குயிலு குயிலம்மா ஓ\nஆண் : ஹையோ எதுக்கு\nபெண் : ஹையோ எதுக்கு\nநீ கும்மி அடிக்கிற கும்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ttv-on-thanga-tamil-selvan.html", "date_download": "2020-09-22T18:16:17Z", "digest": "sha1:IVO46N2Z2DXVPNMX54ULYXZCX63WFAQ6", "length": 9466, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன்", "raw_content": "\nஇரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங���களவை இன்று கூடுகிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nதங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன்\nதங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரனை திட்டி தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன்\nதங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரனை திட்டி தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வெளியான நிலையில், தேனி மாவட்ட நிர்வாகிகள் தினகரனை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\nஅந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு பேசிய டி.டி.வி.தினகரன், ‘தங்க தமிழ்ச்செல்வன் செயல்பாடு சரியில்லை என்று கட்சி நிர்வாகிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டியிருந்தனர். சமீபத்தில், தங்க தமிழ்ச்செல்வன் ஊடகத்துக்கு அளித்தப் பேட்டி முறையற்று இருந்ததால் நான் அவரை கண்டித்திருந்தேன்.\nஇந்தப் பேச்சு தொடர்ந்தால், கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்திருந்தேன். தங்க தமிழ்ச் செல்வன் விஸ்வரூபம் எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அவர், என்னைப் பார்த்தால் பொட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவார். தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார். அவரிடம் விளக்கம் கேட்கும் வாய்ப்பு இல்லை.\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று தெரிவித்தார்.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 5337 பேர் பாதிப்பு - 76 பேர் பலி\nஇந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர் மாற்றம்\nவேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு மிரட்டல்\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை - எடப்பாடி பழனிசாமி\nமேகதாது அணை விவகாரம் தொடர்பில் திமுக சார்பில் பிரதமருக்கு கடிதம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2017/04/ttv-dhinakaran-fera-case-proceedings.html", "date_download": "2020-09-22T18:14:27Z", "digest": "sha1:QSHYAW4CFUCJ3JBEVANEYANGMHYNDXBH", "length": 19538, "nlines": 59, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "“என்னைப் பார்த்து பதில் சொல்லுங்கள்!” - கண்டிப்பு நீதிபதி... திணறிய தினகரன்! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\n“என்னைப் பார்த்து பதில் சொல்லுங்கள்” - கண்டிப்பு நீதிபதி... திணறிய தினகரன்\nஉறவுகள்... தொண்டர்கள்... கட்சி... ஆட்சி அதிகாரம் என அனைத்து மட்டங்களிலும் தன் ஆதிக்கத்தை இழந்துவிட்டு, நிராயுதபாணியாக நிற்கிறார் டி.டி.வி.தினகரன். இந்த நிலையில், 23 ஆண்டுகளுக்கு முன்பு தினகரன் செய்த சிக்கலான சில வேலைகள், கழுத்தை இறுக்கும் வழக்குகளாக மாறி, அவரைத் துரத்தத் தொடங்கி உள்ளன. இப்போது, நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் பரிதாபமாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார் தினகரன்.\n1991 - 96ம் ஆண்டு காலகட்டத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த பார்க்லேஸ் வங்கியில், ஒரு கோடியே நான்கு லட்சத்து 93 ஆயிரத்து 313 அமெரிக்க டாலர் வரவு வைக்கப்பட்டது. அந்தத் தொகையை, வெர்ஜின் தீவுகளில் இருக்கும் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம் செலுத்தி இருந்தது. இந்த நிறுவனம், டி.டி.வி.தினகரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.\nஇந்தப் பணப் பரிமாற்றத்துக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து முறையான அனுமதி பெறப்பட வில்லை. அதையடுத்து, 1994-ம் ஆண்டு, டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த விசாரணையின்போது, அயர்லாந்தில் உள்ள வெஸ்ட் பேங்க் லிமிடெட் என்ற நிறுவனத்திலும் தினகரன், 44 லட்சத்து 37 ஆயிரம் பவுண்டு மதிப்புள்ள தொகையை மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த வழக்குகள் எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்துவந்தன. அப்போது இந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்கும்படி, தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதை ஏற்று, கடந்த 2015-ம் ஆண்டு தினகரனை விடுவித்தது நீதிமன்றம். ஆனால், இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்தது. இதில் சென்னை உயர் நீதிமன்றம், ‘தினகரனை விடுதலை செய்தது செல்லாது. அவர் மீது இருக்கும் வழக்கு களைத் தொடர்ந்து நடந்த வேண்டும்’ என்று உத்தரவிட்டது.\nஇதனையடுத்து பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில், மாஜி��்திரேட் மலர்மதி முன்பு வழக்கு விசாரணை சூடுபிடித்தது. ஆர்.கே. நகர் தேர்தலைக் காரணம் காட்டி பல நாள்கள் தள்ளிப்போட்டுக் கொண்டு வந்த தினகரன், கடந்த 19-ம் தேதி காலை நீதிமன்றக்கு வந்தார். இரட்டை இலைச் சின்னத்தை இழந்து, ஆர்.கே. நகர் தேர்தலை இழந்து, குடும்ப உறவுகளைப் பிரிந்து, கட்சியையும் இழந்து, ஆட்சி அதிகாரத்தில் தனக்கிருந்த பிடியையும் இழந்து, தன் பின்னால் அணிவகுத்துக் கொண்டிருந்த தொண்டர் படையையும் இழந்து, அவர் நீதிமன்றத்துக்கு வந்தார்.\nதினகரனின் வழக்கறிஞர் ஜீனசேனன், பி.குமார் மற்றும் அவர்களுடைய ஜூனியர் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சிலர் மட்டும் உடன் வந்தனர். காலை 10.35 மணிக்கு மாஜிஸ்திரேட் மலர்மதி முன்பு விசாரணை தொடங்கியது. அப்போது வாதிட்ட தினகரனின் வழக்கறிஞர்கள் ஜீனசேனனும், பி.குமாரும், ‘‘இந்த வழக்குத் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இதை இங்கு அவசரமாக விசாரணை செய்வதற்கு என்ன காரணம் இதற்கு வேறு ஏதாவது மறைமுக அழுத்தம் கொடுக்கப்படுகிறதா இதற்கு வேறு ஏதாவது மறைமுக அழுத்தம் கொடுக்கப்படுகிறதா உயர் நீதிமன்றங்களில் இருந்து இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று ஏதாவது நோட்டீஸ் வந்ததா உயர் நீதிமன்றங்களில் இருந்து இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று ஏதாவது நோட்டீஸ் வந்ததா’’ என்று கேட்டனர். மாஜிஸ்திரேட் மலர்மதி, “எனக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சட்டம் சொல்கிறபடி நான் இந்த வழக்கை நடத்துகிறேன். அவ்வளவுதான். மேலும், இங்கு நான்தான் கேள்விகேட்க வேண்டும். என்னை நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது” என்று கண்டிப்பு காட்டினார். உடனே ஜீனசேனன், “நாங்கள் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் முறையீடு செய்வோம்” என்றார். அதைக்கேட்ட மாஜிஸ்திரேட் மலர்மதி, “அது உங்கள் விருப்பம். நான் இந்த விசாரணையை மதியம் மூன்று மணிக்கு ஒத்திவைக்கிறேன்” என்றார்.\nமீண்டும் மதியம் மூன்று மணிக்கு வழக்கு, விசாரணைக்கு வந்தது. தினகரன், பத்து நிமிடங்கள் முன்பாகவே நீதிமன்றம் வந்து அமர்ந்திருந்தார். அவருடன் இந்தமுறை மூத்த வழக்கறிஞர்கள் பி.குமார், ஜீனசேனன் உள்ளிட்டவர்கள் வரவில்லை. மாஜிஸ்திரேட் மலர்மதி 3.10 மணிக்கு வந்தார். தினகரன��டம் விசாரணையை ஆரம்பித்த அவர், ‘‘உங்கள் பெயர் என்ன, உங்கள் தந்தையார் பெயர் என்ன” என்ற கேள்விகளை எழுப்பினார். அதற்கு சன்னமான குரலில் பதில் சொன்ன தினகரன், இருள் படிந்த முகத்துடன் காணப்பட்டார். அப்போது குறுக்கிட்ட தினகரனின் வழக்கறிஞர் ஒருவர், ‘‘இந்த வழக்கை இவ்வளவு நாள்களுக்குப் பிறகு இவ்வளவு அவசரம் காட்டி விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன’’ என்று கேட்டார். டென்ஷன் ஆன மாஜிஸ்திரேட் மலர்மதி, “நீங்கள் யார்” என்ற கேள்விகளை எழுப்பினார். அதற்கு சன்னமான குரலில் பதில் சொன்ன தினகரன், இருள் படிந்த முகத்துடன் காணப்பட்டார். அப்போது குறுக்கிட்ட தினகரனின் வழக்கறிஞர் ஒருவர், ‘‘இந்த வழக்கை இவ்வளவு நாள்களுக்குப் பிறகு இவ்வளவு அவசரம் காட்டி விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன’’ என்று கேட்டார். டென்ஷன் ஆன மாஜிஸ்திரேட் மலர்மதி, “நீங்கள் யார் காலையில் இங்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் இப்போது புதிதாக வந்து வாதம் செய்கிறீர்கள். பலமுறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியாகிவிட்டது. அவர் இன்றுதான் ஆஜராகி உள்ளார். அதனால், இதில் மேலும் வாதிட எதுவும் இல்லை” என்று அந்த வழக்கறிஞரை உட்கார வைத்தார்.\nஅதன்பிறகு தினகரனிடம், “உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா” என்று கேட்டார். “தெரியும்” என்று தினகரன் பதில் சொன்னார். அதைப் பதிவுசெய்த மாஜிஸ்திரேட் மலர்மதி, “உங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உங்களுக்குப் புரியவைக்க வேண்டியது என் கடமை. அதனால்தான் உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டேன்’’ என்றவர், “உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒத்துக்கொள்கிறீர்களா” என்று கேட்டார். “தெரியும்” என்று தினகரன் பதில் சொன்னார். அதைப் பதிவுசெய்த மாஜிஸ்திரேட் மலர்மதி, “உங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உங்களுக்குப் புரியவைக்க வேண்டியது என் கடமை. அதனால்தான் உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டேன்’’ என்றவர், “உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒத்துக்கொள்கிறீர்களா” என்று கேட்டு தினகரனைப் பார்த்தார்.\nஅப்போது, தனது வழக்கறிஞரை தினகரன் பார்த்தார். அதைக் கவனித்த மலர்மதி, “நான் கேள்வி கேட்டால், என்னைப் பார்த்து பதில் சொல்லுங்கள்” என்றார். உடனே தினகரன், “மறுக்கிறேன்” என்று பதில் சொன்���ார்.\nஅதன்பிறகு, ‘‘அரசுத் தரப்பு சாட்சிகளை விசாரணை செய்ய வேண்டுமா’’ என்று தினகரனிடம் மலர்மதி கேட்டார். தினகரன், சரியாகக் கேட்காததுபோல் பாவனை செய்தார். உடனே, மலர்மதி, “நான் சொல்வது சரியாகக் கேட்கவில்லை என்றால், முன்னால் வந்து நில்லுங்கள்” என்றார். அதையடுத்து முன்னால் போன தினகரன், “அரசுத் தரப்பு சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்கிறேன்” என்றார். இதையடுத்து வழக்கை, மே 10-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\nதினகரன் மீதான இன்னொரு வழக்கு மறுநாள் விசாரணைக்கு வந்தது. அது, வரும் 24-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தினம் ஒரு நெருக்கடி என தவித்துக்கொண்டிருக்கிறார் தினகரன்\n23 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட ஃபெரா வழக்குகள் மட்டும்தான் தினகரனின் கழுத்தை இதுவரை நெருக்கிக் கொண்டிருந்தன. இந்த நிலையில், இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தினகரன் லஞ்சம் கொடுத்தார் என்று ஒரு குற்றச்சாட்டைக் கூறி, தினகரன் மீது டெல்லி போலீஸ் புதிதாக ஒரு வழக்கைப் பதிவுசெய்துள்ளது. இதுவும் மிகப் பெரிய சிக்கலாக அவருக்கு மாறும். கடந்த 19-ம் தேதி டெல்லி போலீஸ் சென்னைக்கு நேரில் வந்து, தினகரனுக்கு சம்மனும் கொடுத்து விட்டது. அந்த விசாரணைக்காக வரும் 22-ம் தேதி காலை தினகரன் டெல்லி செல்கிறார்.\nஇதில், தினகரன் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என டெல்லி வட்டாரங்களில் பேசினோம். “இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திராவோடு தினகரன் தொலைபேசியில் பேசவில்லை. மேலும், நேரடியாக சுகேஷ் சந்திராவுக்குப் பணம் எதுவும் கொடுக்கவில்லை. அதோடு தற்போதைய அரசியல் சூழலில் இருந்து பின்வாங்கி, அ.தி.மு.க என்ற கட்சியில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக தினகரன் அறிவித்துள்ளார். அதையும் கருத்தில் கொண்டால், தினகரன் டெல்லியில் கைதுசெய்யப்பட எந்த வாய்ப்பும் இல்லை” என்றனர்.\n26 Apr 2017, அதிமுக, அரசியல், சமூகம், டிடிவி தினகரன், தமிழகம், நீதிபதி, வழக்கு\nமிஸ்டர் மியாவ்: ப்ரியமான ப்ரியா\nமிஸ்டர் கழுகு: டி.டி.வி அளித்த டீ பார்ட்டி - ரகசியமாய் சந்தித்த 10 அமைச்சர்கள்...\n - அ.ம.மு.க வெற்றிவேல் அதிரடி\nடஜன் அமைச்சர்களுக்கு ‘கல்தா’... எடப்பாடி டெரர் கணக்கு\nசெத்த அனத்தாம இருங்க தம்பி\n - சோனியா முடிவின் அதிரடி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/03/blog-post_11.html", "date_download": "2020-09-22T17:03:53Z", "digest": "sha1:7DZFM6HHYMK5BXDKIFC2CNG3DSBRU6UU", "length": 15530, "nlines": 153, "source_domain": "www.winmani.com", "title": "தெருவில் நடப்பவர்களை கூட கூகுள் மூலம் நேரடியாக பார்க்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தெருவில் நடப்பவர்களை கூட கூகுள் மூலம் நேரடியாக பார்க்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் தெருவில் நடப்பவர்களை கூட கூகுள் மூலம் நேரடியாக பார்க்கலாம்.\nதெருவில் நடப்பவர்களை கூட கூகுள் மூலம் நேரடியாக பார்க்கலாம்.\nwinmani 10:41 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தெருவில் நடப்பவர்களை கூட கூகுள் மூலம் நேரடியாக பார்க்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nகூகுள்-ன் வளர்ச்சியைப்பற்றி தினமும் ஒரு பதிவு இட்டுக்கொண்டே\nதான் இருக்க வேண்டும் போல அந்த அளவிற்கு தொழில்நுட்பத்தில்\nதனக்கென்று தனி இடத்தை பிடித்து யாரும் அருகில் கூட செல்ல\nமுடியாதபடி இருக்கிறது இப்படிபட்ட கூகுள் தற்போது ஹாங்காங்\nநாட்டில் தெருவில் நடப்பவர்களை கூட கூகுள் மேப்-ல் பார்க்கலாம்\nஎன்ற சோதனையை வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ளது இதைப்பற்றி\nகூகுள் மேப்-ல் அனுமதிக்கப்பட்ட எல்லா இடத்தையும் பார்க்கலாம்\nஎன்பது நமக்கு தெரிந்த ஒன்று தான் ஆனால் இப்போது “ லைவ் “\nஸ்ட்ரிட் வீயூ லைவ் ( Street View Live ) அதாவது தெருவில்\nநடந்து செல்லும் ஒருவரின் நடவடிக்கைகளை கூட எளிதாக நாம்\nபார்க்கலாம் அந்த நபர் இப்போது எந்த திசையில் சென்று\nகொண்டிருக்கிறார் என்று கூட பார்க்காலம் அவர் நடக்கும் ஒவ்வொரு\nஅடிக்கும் இங்கு கூகுள் மேப்-லும் மாற்றம் தெரிகிறது.\nசோதனைக்காக முதலில் ஹாங்காங் நாட்டின் தெருவில் நடப்பவற்றை\nநேரடியாக கூகுள் மேப்-ல் காட்டி லைவ் ஸ்ரிட் வீயூ என்பதிலும்\nவெற்றி பெற்றிருக்கின்றனர்.வெளிநாட்டு குழந்தைகள் தெருவில்\nசெல்லும் ஒவ்வொரு பாதையையும் இனி இந்த கூகுள் லைவ்\nமூலம் எளிதாக கண்கணிக்கலாம். திருடர்களும் தெருவில் எந்த\nஇடத்தில் இருக்கின்றனர் எங்கெல்லாம் செல்கின்றனர் என்று சாதாரண\nமக்களும் எளிதாக கூகுள் மேப் மூலம் கண்டுபிடிக்கலாம். விரைவில்\nஅனைத்து நாட்டு தெருக்களையும் இனி நேரடியாக கூகுள் லைவ் மேப்\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\n2007-ஆம் ஆண்டு இதே நாளில் தென்\nஏரியன்-5 ராக்கெட் ���வப்பட்டு வெற்றிகரமாக\nஅது இன்சாட்-4B என்ற இந்திய செய்மதியையும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தெருவில் நடப்பவர்களை கூட கூகுள் மூலம் நேரடியாக பார்க்கலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தெருவில் நடப்பவர்களை கூட கூகுள் மூலம் நேரடியாக பார்க்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\n//கூகுள்-ன் வளர்ச்சியைப்பற்றி தினமும் ஒரு பதிவு இட்டுக்கொண்டே\nதான் இருக்க வேண்டும் போல//\nஉண்மைதான்... கூகிள் இணையத்தை கலக்குகிறது... கூகிள் பற்றிய மற்றுமொரு அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி... உங்கள் வலைப்பதிவில் நிறைய தகவல்கள் உள்ளது மலைக்கவைக்கிறது... வாழ்த்துக்கள்..\nகேக்குறதுக்கு நல்லாதான் இருக்கு. இதில ஒரு முக்கியமான விசயத்த உணரனும். இதனால தனி மனித சுதந்திரம் ரொம்பவும் பாதிக்கும். யார் யாரு என்ன பன்றங்கானு ஈசியா எல்லாரும் பாக்கலாம். ஒவ்வொரு விஞ்ஞான வளர்ச்சியும் நல்லதுக்கும் பயன்படுது கெட்டதுக்கும் பயன்படுது. உலகம் எங்க போகுதோ தெரியல\nஉங்கள் கேள்வியை விரிவாக கேளுங்கள்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2020/02/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-22T18:08:28Z", "digest": "sha1:65N23LSYFFVGZEOOZVVD522F6UR5F5ZE", "length": 14053, "nlines": 97, "source_domain": "rammalar.wordpress.com", "title": "சிரிப்பு வெடி! – | Rammalar's Weblog", "raw_content": "\nஒரு வீட்டுக்கு என்னோட சின்னப் பையனோட\nவீடுன்னா வீடு அப்புடி ஒரு வீடு. எல்லா ரூமூலேயும்\nஏகப்பட்ட கலைப் பொருளுங்க. அது எல்லாமே க\nண்ணாடியால செஞ்சது. அந்த வீட்டு டாக்டரும்,\nஅவரு பொண்டாட்டியும் வெளிநாடு போகும்போது\nவீட்டுல நடக்கக்கூட இடமில்லாத மாதிரி பொருட்கள்.\n‘இவங்க பொருட்களை வைக்கிற ஒரே நோக்கத்துலதான்\nபொருளையெல்லாம், உடை யாமல் இருக்க எல்லோரும்\nராத்திரி வெளியில கார் ஷெட்டுல போய்\nபடுத்துக்குவாங்களோன்னு கூட நான் நெனைச்சேன்.\nஅந்த டாக்டருக்கு ஒரு மகன். கல்யாணமாகி ரெண்டு\n���ூணு வருஷமிருக்கும். இன்னும் குழந்தை யில்லை.\nஎன்னோட சின்னப் பையனை அந்த வீட்டுக்குள்ளே\nகொஞ்சம் நேரம் வச்சிக்கறதுக்குள்ளே படாதபாடு\nஅவன் ஓடினா எங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர்றாப்பல\nஆயிடுச்சு. எந்தப் பொருளாவது அவன் கைபட்டு,\nகால்பட்டு உடைஞ்சிடுமோ… வந்த இடத்துல ரசாபாசம்\nஅவனைக் கன்ட்ரோல் பண்றதுலேயே எங்க நேரம்\nபோயிடுச்சி. அந்த வீட்டுல இருந்தவங்களும்,\n‘பத்திரம்டா தம்பி… பாத்துடா தம்பி’னு பல்லைக்\nகடிச்சு மேய்ச்சுக்கிட்டே இருந்தாங்க. ஒரு வழியா\nஅங்கயிருந்து கிளம்பும்போது டாக்டர் வீட்டு\nஇளம்ஜோடிகளைப் பார்த்து என் பையன்,\n‘ஏன் இன்னும் குழந்தை பெத்துக்காம இருக்கீங்க\nகுழந்தை வந்தா பொருளையெல்லாம் உடைச்சிடும்னு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசுவாமி கமலாத்மானந்தர் தொகுத்த பொன்மொழிகள்\nசில சமயங்களில் அதிகார தோரணையும் தேவைப்படுகிறது…\nகண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்… சிலாகித்துப்போன திரிஷா\nமிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு\nமயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது – சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொ துவானவை பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும���\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.laser-cutter-machine.com/500w-yag-laser-cutting-machine-3mm-800w-metal-steel-laser-cutting-machine-brand-accurl.html", "date_download": "2020-09-22T16:35:02Z", "digest": "sha1:GONMCK4T5PH7V5GN6BNXMYRCZN4MT5NO", "length": 9452, "nlines": 83, "source_domain": "ta.laser-cutter-machine.com", "title": "500w yag laser cutting machine 3mm -800w metal steel laser cutting machine - brand accurl - ACCURL", "raw_content": "\nதட்டுகள் மற்றும் குழாய்கள் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nலேசர் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nபிளாஸ்மா கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nவாட்டர் ஜெட் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\n500w யாக் லேசர் கட்டிங் மெஷின் 3 மிமீ -800 வ மெட்டல் ஸ்டீல் லேசர் கட்டிங் மெஷின் - பிராண்ட் அக்ரல்\n500w யாக் லேசர் கட்டிங் மெஷின் 3 மிமீ -800 வ மெட்டல் ஸ்டீல் லேசர் கட்டிங் மெஷின் - பிராண்ட் அக்ரல்\nஉலோகத் தாளுக்கு 500w ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம் - எஃகு லேசர் வெட்டும் இயந்திரம்\naccurl 6mm ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம் - எஃகு 3 மிமீக்கு 1000w ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\ncnc லேசர் வெட்டும் இயந்திரம் ipg 500w 700w 1000w - ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nஃபைபர் லேசர் கட்டிங் ரெய்கஸ் 500w 700w 1000w தாள் உலோக லேசர் வெட்டும் இயந்திர உற்பத்தியாளர்\n2 மிமீ செப்புத் தாளை லேசர் வெட்டுவதற்கு 700w nlight ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\naccurl ipg 500w 700w ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம் - லேசான எஃகு 6 மிமீக்கான சிஎன்சி லேசர் வெட்டும் இயந்திரம்\nஎஃகு, லேசான எஃகு 12 மிமீ, எஃகு தாள் சிஎன்சி லேசருக்கான 2000w மெட்டல் லேசர் வெட்டும் இயந்திரம்\nஉலோகத் தாளுக்கு 500w ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம் - எஃகு லேசர் வெட்டும் இயந்திரம்\nதாள் உலோகத்திற்கான ஃபைபர் 500w சிஎன்சி லேசர் வெட்டும் இயந்திரம் 6 மிமீ லேசான எஃகு, எஃகு, செம்பு, பித்தளை\nசீனா 700w 1000w ஃபைபர் ஷீட் மெட்டல் சி.என்.சி லேசர் கட்டிங் மெஷின் எஃகுக்கானது\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளா���்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nஐந்து அச்சு சிறிய நீர் ஜெட் வாட்டர்ஜெட் வெட்டு இயந்திர விலைகள்\n500W மெட்டல் பைப் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\n1530 உலோக வெட்டு இயந்திரங்கள் வீட்டு கடை பொழுதுபோக்கு ஹைப்பர் தெர்ம் சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\n5 மிமீ கார்பன் ஸ்டீலுக்கான 500w 1000w 2000w மெட்டல் எஃகு ஃபைபர் லேசர் கட்டர் உபகரணங்கள்\nமெட்டல் லேசர் கட்டிங் / லேஸ் கட்டிங் மெஷின் விலை / எஃகு லேசர் கட்டிங் மெஷின்\nகிரானைட் வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nடிஜிட்டல் லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறிய அக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nமினி லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nசிறிய லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறந்த சி.என்.சி லேசர் வெட்டும் இயந்திரம்\ncnc லேசர் வெட்டும் இயந்திர செலவு\nசதுர குழாய் வெட்டும் இயந்திரம்\nஉலோக குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் குழாய் இயந்திரம்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா சுயவிவர வெட்டு இயந்திரம்\nநீர் ஜெட் எஃகு வெட்டும் இயந்திரம்\ncnc சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர சப்ளையர்\nசிறிய மர லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர தயாரிப்புகள்\ncnc குழாய் வெட்டும் இயந்திரம்\nமினி சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.cc/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-22T17:32:09Z", "digest": "sha1:M5Y2MY22UCIJXP46ROGNHLZ74GGXVS3U", "length": 4150, "nlines": 65, "source_domain": "tamilsexstories.cc", "title": "செக்ஸ்கதைகள் | Tamil Sex Stories • Tamil Kamakathaikal", "raw_content": "\nஉன்னைச் சுடுமோ என் நினைவு -30\nஇந்த பாகத்தின் முந்தய செக்ஸ்கதைகள் படித்துவிட்டு இந்த பாகத்தை படிக்கவும். மேலே ஜாக்கெட் அணிந்திருக்க.. இடுப்புக்கு கீழே ஒன்றுமில்லாமல் புண்டையைக் காட்டியபடி நின்று தன் புண்டையை வெறிக்கும் நிருதியைப் பார்த்து ஒரு புன்னகை காட்டிவிட்டு கால்களை தூக்கி உள் பாவாடைக்குள் இறக்கினாள். இரண்டு கால்களையும் நுழைத்து இடுப்புவரை ஏற்றி இடுப்பில் நாடாவை இறுக்கிக் கட்டினாள். நாடாவின்தொடர்ந்து படி… உன்னைச் சுடுமோ என் நினைவு -30\nஎன் பெயர் ���ௌரி சங்கர் வயது 23. இது நான் கல்லூரி படிக்கும் போது என் வாழ்வில் நடைபெற்ற முதல் அனுபவம். இது என்னுடைய முதல் தொகுப்பு எதேனும் பிழை இருந்ததால் மன்னிக்கவும். உங்களுடைய தாழ்மையான கருத்தை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ள kamavericom என்ற முகவரியை அனுகவும். வாருங்கள் கதைக்கு செல்வோம், நான் கல்லூரியில்தொடர்ந்து படி… கார்த்திகாவை கன்னி கழித்தேன்\nஇதய பூவும் இளமை வண்டும் 199\nதோட்டத்து வீட்டில் தோண்டிய குழியில்\nலிப்ட்க்கு கிப்ட் ஆகா லைப்\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/110609/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%0A%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-22T17:13:33Z", "digest": "sha1:7B6QJCMSHOGJFG7QEZN5NE3ZHOI6U5WS", "length": 8905, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பதில் மாணவர்களை நிர்பந்திக்கக் கூடாது என்று யூஜிசி அறிவுறுத்தல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குடுக்கீஸ்..\nதிருப்பதி 4ஆம் நாள் பிரம்மோற்சவம், சர்வ பூபால வாகனத்தில் ...\nஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை திருப்பதியில் சமர்ப்பிக்கப்பட...\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nதமிழ்நாட்டில் இன்று 5337 பேருக்கு கொரோனா உறுதி\nதனியார் மயத்தால் ரயில்வே ஊழியர்களை பணி நீக்கும் திட்டம் இ...\nகல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பதில் மாணவர்களை நிர்பந்திக்கக் கூடாது என்று யூஜிசி அறிவுறுத்தல்\nகல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பதில் மாணவர்களை நிர்பந்திக்கக் கூடாது என்று யூஜிசி அறிவுறுத்தல்\nகல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பதில் மாணவர்களை நிர்பந்திக்காமல் செயல்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தி உள்ளது.\nஆண்டு மற்றும் செமஸ்டர் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்டவற்றை உடனடியாக செலுத்த பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் வற்புறுத்துவதாக பல்வேறு புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யூ.ஜி.சி.தெரிவித்துள்ளது.\nஇதன் பொருட்டு, ஊடரங்கு காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, கட்டண நடைமுறையை அணுக கல்வி நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் மாற்று கட்டண விருப்பங்கள் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட கோரிக்கையை சாத்தியம் இருந்தால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பரிசீலிக்கலாம் என்றும் யூ.ஜி.சி. அறிவுறுத்தி உள்ளது.\nரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசி சில வாரங்களில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்படும் - டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரிஸ் நிறுவனம் தகவல்\nஅபயாஸ் ஏவுகணை சோதனை வெற்றி - இந்திய பாதுகாப்புத்துறை\nஎம்பிக்கள் சஸ்பெண்ட், மசோதாக்கள் நிறைவேற்றம் விவகாரங்களுக்காக எஞ்சிய மாநிலங்களவை கூட்டத் தொடரை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு\nஇந்தியா - சீனா சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில் எல்லையில் படைகளை இந்திய ராணுவம் குவித்து வருவதாக தகவல்\nடெல்லியில் தமது அறைக்குள் புகுந்து 3 பேர் விசாரணை நடத்த முயன்றனர்- கதிர் ஆனந்த் எம்பி\nஎல்லை அருகே பாகிஸ்தான் ட்ரோன் வீசிச் சென்ற ஆயுதங்களை இந்திய ராணுவம் கைப்பற்றியது\nபுலம் பெயர் தொழிலாளர்களின் நிலைமை , ஜிடிபி உள்ளிட்ட எந்த தரவுகளும் மத்திய அரசிடம் இல்லை என்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது - சசி தரூர்\nதங்க கடத்தல் வழக்கில் கைதான சொப்னா சுரேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏக்கு நீதிமன்றம் அனுமதி\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஆன்லைன் ஸ்டோர் நாளை துவக்கம்\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குடுக்கீஸ்..\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nஹைட்ரஜன் எரிபொருளை நோக்கி நகரும் ஏர்பஸ்... காரணம் என்ன\nசீன அதிபரை விமர்சித்த ரியல் எஸ்டேட் அதிபர்... 18 ஆண்டுகள...\nபோதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்\nமாநிலங்களவையில் எம்.பி.க்கள் நடந்துகொண்ட முறையால் மன உளைச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/12/blog-post_14.html", "date_download": "2020-09-22T16:55:09Z", "digest": "sha1:IOE4PC4WUB26TPNB3DMA2VOI4FDGHTTD", "length": 7820, "nlines": 262, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பெங்களூரு புத்தகக் கண்காட்சி", "raw_content": "\nகாலைக்குறிப்புகள் 18 சிறிய கதை\nபூச்சி 137: ரிஷப ராசி\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nபெங்களூரில் இன்று 14 டிசம்பர் முதல் 23 டிசம்பர் வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.\nஇடம்: மேக்ரி சர்க்கிள் அருகே பேலஸ் கிரவுண்ட்ஸ், அதனுள் திரிபுரவாசவி மைதானப் பகுதி.\n‘டயல் ஃபார் புக்ஸ்’ என்ற பெயரில் பெரிய ஸ்டால் ஒன்றை எடுத்துள்ளோம். அங்கே கிழக்கு பதிப்பகம் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும். கூடவே தமிழின் முன்னணிப் பதிப்பாளர்கள் பலருடைய முக்கியமான புத்தகங்களும் கிடைக்கும்.\nதொடர்புக்கு: விஜயகுமார் (தொலைப்பேசி எண்: 095000-45609)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பாரம்பரியக் குழுமத்தின் ஓவியம் பற்றிய பேருரைகள்\nஅண்ணா ஹசாரே - கெஜ்ரிவால்\nமின்சாரப் பிரச்னை + சோலார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=285&cat=10&q=Courses", "date_download": "2020-09-22T18:26:37Z", "digest": "sha1:UFKHH7SRRBS6OLDCYRMA3RPPIHR76JRO", "length": 11227, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nசட்டம் படிப்பவருக்கான வேலைத் துறைகள் எவை\nசட்டம் படிப்பவருக்கான வேலைத் துறைகள் எவை\nசட்டம் படிப்பவர் பொதுவாக சுயமாக வக்கீலாக பயிற்சி செய்வதைப் பார்க்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் சிறப்புச் சட்ட ஆலோசனை நிறுவனங்களிலும் சேரலாம். பெரிய தொழில் நிறுவனங்களில் சட்ட அதிகாரியாகவும் பணியில் சேரலாம். மேலும் ராணுவத்திலும் அதன் சட்டப் பிரிவுகளில் பணியில் சேர முடியும்.\nபொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பயிற்சியாளராகவும் சட்டத் துறைய��� நிர்வகிப்பவராகவும் பணி புரியலாம். அரசின் பல துறைகளில் அவ்வப்போது அறிவிக்கப்படும் சட்ட அதிகாரி, சட்ட ஆலோசகர், சட்ட உதவியாளர் ஆகிய பணிகளிலும் சேரலாம். மாநில சட்டவியல் பிரிவுகளில் பணி வாய்ப்புகள் அறிவிக்கப்படுகின்றன.\nபப்ளிசிங் நிறுவனங்களிலும் சட்டம் படித்தவருக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்படுகின்றன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஎனது பெயர் கலைவேந்தன். திரைப்பட இயக்குநர் ஆகவேண்டுமென்பது எனது ஆசை. 12ம் வகுப்பை முடித்தப் பின்பாக, விசுவல் கம்யூனிகேஷன் படித்து, அதன்பின், மீடியாவில் சிலகாலம் பணிபுரிந்து, பின்னர் சினிமாவில் நுழையலாம் என்றிருக்கிறேன். ஆனால், எனது பெற்றோரோ, நான் பொறியியல் படிக்க வேண்டுமென விரும்புகின்றனர். அவர்களுக்கு வேறு எந்த துறையின் மீதும் ஆர்வமில்லை.\nசி.ஏ., படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். என்ன நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்\nஎந்த படிப்புகளுக்கு கல்விக் கடன் தரப்படுகிறது\nமரைன் இன்ஜினியரிங்கில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nசட்டப் படிப்பில் சிறப்புத் துறைகள் எவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://recruitmentresult.com/tnpsc-current-affairs/", "date_download": "2020-09-22T16:35:11Z", "digest": "sha1:TDQ2AXHPH2DIUYL6RUOMGIVAXOXGZXDU", "length": 27603, "nlines": 321, "source_domain": "recruitmentresult.com", "title": "TNPSC Current Affairs 2020 | Download TN Latest News/Quiz in Tamil/English – Recruitment, Syllabus, Result, Admit Card", "raw_content": "\nஉலக வங்கி குழுமத்துடன் தமிழகத்தில் இரண்டு திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை இந்திய அரசு கையெழுத்திட்டது\nஎன்.எல்.சி மற்றும் கோல் இந்தியா ஆகியவை சூரிய மற்றும் வெப்ப ஆற்றல் சொத்துக்களை உருவாக்குவதற்கான ஜே.வி.சி.\nதமிழ்நாடு அரசு நியமித்த குழு, நீட் தேர்வுகள் மூலம் மருத்துவக் கல்லூரி சேர்க்கைகளில் கிடைமட்ட முறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% துணை ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்ய பரிந்துரைத்தது.\nகிட்டத்தட்ட அனைத்து வகைகளிலும் முதலிடம் வ��ிக்கும் நிறுவனங்களில் அதிகபட்ச எண்ணிக்கையில், இந்திய உயர்கல்வியில் பங்களிக்கும் முன்னணி மாநிலமாக தமிழகம் உருவானது.\nகீலாடி அகழ்வு: சங்கம் காலத்தைச் சேர்ந்த ஒரு கட்டமைப்பு போன்ற உலை மணலூரில் கண்டுபிடிக்கப்பட்டது.\nமதுரை எம் நேத்ராவைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி மற்றும் அமைதிக்கான சங்கம் (யுனாடாப்) ‘ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக (ஜி.டபிள்யூ.ஏ)’ நியமிக்கப்பட்டார்.\nஆர். சந்திரசேகரன் சென்னையில் அமைந்துள்ள சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல் தமிழின் (சி.ஐ.சி.டி) முதல் நிரந்தர இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nNad தமிழ்நாடு ஊரக கிராமிய மாற்றம் திட்டத்தின் (டி.என்.ஆர்.டி.பி) கீழ்4 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ .300 கோடி கோவிட் -19 உதவித் தொகுப்பை தமிழ்நாடு வெளியிட்டுள்ளது.\nஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்.\nகாவ்ரி நீர் மேலாண்மை ஆணையத்தை (சி.டபிள்யூ.எம்.ஏ) ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது.\nAm தமிலந்து மாநில அரசு ‘ஆரோகம்’ ‘என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.\nTamil தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தலைகீழ் தடுப்பூசி மூலம் SARS-CoV-2 க்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது.\nதமிழக அரசு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கா. தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக பாலச்சந்திரன் .இப்போது தற்போதைய தலைவர் அருல்மோஜி.\nThe ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியே செல்ல முடியாத வாடிக்கையாளர்களுக்கு, இந்திய அஞ்சல் கொடுப்பனவு வங்கி (ஐபிபிபி) ஆதார் உதவியுடன் டோர்ஸ்டெப்பில் நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\n9 தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 இன் கீழ், முழு தமிழ்நாடு மாநிலமும் கொரோனா பாதிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்து மத மற்றும் அறக்கட்டளைத் துறை திருக்கோவில் என்ற தொலைக்காட்சி சேனலைத் தொடங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்தார்.\nIndia இந்தியாவில், தமிழ்நாட்டின் திருப்பூரில் உள்ள தென்னம்பாளையம் சந்தையில் முதன்முதலில் கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு மாநில அரசு அங்கீகரிக்கப்படாத தளவமைப்புகளை ஒழுங்குபடுத்த முடிவு செய்துள்ளது மற்றும் மலைப்பிரதேசங்கள் உட்பட சில நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை அமைக்கிறது.\nமெயிலதுத்துரை தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மாற உள்ளது.\nசமீபத்தில் பின்வரும் மருத்துவமனைகளில் கொரோனா சோதனை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை. சேலம் அரசு மருத்துவமனை, ராஜாஜி மதுரை பொது மருத்துவமனை\n189 மேலும் 189 அம்மா மினி கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளை தமிழகத்தில் அரசு திறக்கும்.\nதேனி மாவட்டத்தில் புதிய கால்நடை கல்லூரி திறக்கப்படும்.\nபுதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் ஆடு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாட்டின் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.\nClass கிளாசிக்கல் சொற்பிறப்பியல் இயக்குநரகம் அகாரா முடாலி திட்டம் இந்த விருதை அறிவித்துள்ளது.\nமசோதாவின் படி, ஆரம்பப் பள்ளி முதல் தமிழ் ஊடகத்தில் படித்த வேட்பாளர்களுக்கு மட்டுமே ‘தமிழ் ஊடகத்தில் படித்தவர்கள்’ (பி.எஸ்.டி.எம்) ஒதுக்கீட்டின் கீழ் நேரடி ஆட்சேர்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மாநில சட்டசபையில் வாண்டலூரில் உள்ள அரிக்னர் அண்ணா விலங்கியல் பூங்காவில் சஃபாரி உலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.\nIrat ஈரட்டாய் மலாய் சீனிவாசனுக்கான நினைவு மண்டபத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டல் மதுரந்தகத்திற்கு அடுத்த ஆச்சிரூபாக்கத்தில் தொடங்கப்பட்டது.\nRi திருவாரூரில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகம் கூடுதலாக, தமிழ்நாடு இப்போது COVID-19 க்குப் பின்னால் உள்ள வைரஸ் SARS-CoV-2 க்கு மூன்று சோதனை வசதிகளைக் கொண்டுள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளுக்கும் வணிகங்களுக்கும் தமிழகத்தில் பெயர் பலகை இருக்க வேண்டும் என்று தொழிலாளர் நல ஆணையர் கூறியுள்ளார்.\nMotor திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து நாட்டில் ஏற்படும் விபத்துக்களால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையில் 10% குறைப்பு ஏற்பட்டுள்ளது.\nதிருவாரூரில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகம் கூடுதலாக, தமிழ்நாடு இப்போது COVID-19 க்குப் பின்னால் உள்ள வைரஸ் SARS-CoV-2 க்கு மூன்று சோதனை வசதிகளைக் கொண்டுள்ளது.\nIrat ஈரட்டாய் மலாய் சீனிவாசனுக்கான நினைவு மண்டபத்தை நிர்மாணிப்பதற்க��ன அடிக்கல் நாட்டல் மதுரந்தகத்திற்கு அடுத்த ஆச்சிரூபாக்கத்தில் தொடங்கப்பட்டது.\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மாநில சட்டசபையில் வாண்டலூரில் உள்ள அரிக்னர் அண்ணா விலங்கியல் பூங்காவில் சஃபாரி உலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.\nQuestion: சமீபத்தில் எங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் குஜராத் கல் பவளமணி கண்டுபிடிக்கப்பட்டது\nQuestion: சமீபத்தில் இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து PASSEX என்ற கடற்பயிற்சியை மேற்கொண்டது\nQuestion: இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்து வருபவர்\nQuestion: ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கு, இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nAnswer:– இந்திர மணி பாண்டே\nQuestion: தேசிய மருத்துவர்கள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது\nQuestion: சமீபத்தில் இணைய வழி புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் அறிவியல் இளநிலைப் (B.Sc) பட்டப்படிப்பை தொடங்கியுள்ள கல்வி நிறுவனம்\nQuestion: இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கி எங்கு தொடங்கப்பட்டுள்ளது\nQuestion: சமீபத்தில் பிளாட்டினா என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்\nQuestion: சமீபத்தில் மத்ஸ்யா சம்பதா என்ற காலாண்டு பத்திரிக்கை வெளியிட்டுள்ள அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/india/court-issued-notice-to-goverment-interrogating-students/", "date_download": "2020-09-22T18:07:55Z", "digest": "sha1:BKOYRVQLVMLYAT5SZ5DFII7LR33K3IKW", "length": 13412, "nlines": 127, "source_domain": "www.inneram.com", "title": "சிறுவர்களை துன்புறுத்தியது தொடர்பாக போலீஸ் மீது நடவடிக்கை - நீதிமன்றம் அதிரடி! - இந்நேரம்.காம்", "raw_content": "\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nவிவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்\nவிதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு\nகொரோனா பாதித்தும் கல்லூரி தேர்வை கைவிடாத மாணவர்\nநீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா\nவிவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து\nஎட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் திடீர் இடை நீக்கம்\nகேரளாவில் பரபரப்பு – அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது\nபொதுமக்களை நசுக்கும் மத்திய அரசின் அடுத்த அதிர்ச்சித் தகவல்\nஇந்தியன் சோசியல் ஃபோரம் நடத்திய சவூதிவாழ் இந்திய பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண���டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nசெப்டம்பர் 2020 க்குள் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி – கத்தார் அரசு உத்தரவு\nசவூதியில் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் பிளாஸ்மா தான விழிப்புணர்வு பிரச்சாரம்\nலெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nகொரோனாவே போ போ..PART -6. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: யோகலட்சுமி VIDEO\nமுஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மையே – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம் – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம்\nகின்னஸ் பதக்கம் வென்ற உலகின் நீளமான சைக்கிள் பாதை\nகப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு ஆபத்து\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nகொரோனா பாதிப்பால் 8.67 லட்சம் பேர் பலி\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nதோனியை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி\nHome இந்தியா சிறுவர்களை துன்புறுத்தியது தொடர்பாக போலீஸ் மீது நடவடிக்கை – நீதிமன்றம் அதிரடி\nசிறுவர்களை துன்புறுத்தியது தொடர்பாக போலீஸ் மீது நடவடிக்கை – நீதிமன்றம் அதிரடி\nபெங்களூரு (14 பிப் 2020): மாணவர்களை அவசியமின்றி துன்புறுத்திய போலீஸ் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகர்நாடகாவில் உள்ள ஷஹீன் பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற ஆண்டுவிழாவின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சியாக 4ஆம் வகுப்பு மாணவர்கள் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். அந்த நாடகத்தில் குடியுரிமை சட்டத்தை விமர்சித்ததாக கூறப்படுகிறது.\nஇந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக போலீஸ் மாணவர்களை கேள்வி மேல் கேட்டு துன்புறுத்தியது. மேலும் பள்ளி தலைமை ஆசிரியை, மாணவர்களின் பெற்றோர் ஆகியவர்களும் கைது செய்யப் பட்டனர். கர்நாடக போலீசின் இந்த நடவடிக்கையை பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும் கடுமையாக கண்டித்தனர்.\n: எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் திடீர் இடை நீ��்கம்\nஇந்நிலையில் இச்சம்பவம் குறித்து போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்கறிஞர் நயனா ஜோதி மற்றும் மனித உரிமைகள் ஆணையம் நீதிமன்றத்தை நாடியது.\nஇது தொடர்பாக விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், சிறுவர்களை துன்புறுத்துவதற்கு எந்த வித அதிகாரமும் போலீசுக்கு இல்லை என்று கூறியதோடு, அரசு இதில் தலையிட்டு போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\n⮜ முந்தைய செய்திபத்தாவது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் – ஸ்டாலின் விமர்சனம்\nஅடுத்த செய்தி ⮞முஸ்லீம் எப்படி கோவிலுக்கு போகலாம் – பரபரப்பை கிளப்பும் எச்.ராஜா\nநீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா\nவிவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து\nஎட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் திடீர் இடை நீக்கம்\nகேரளாவில் பரபரப்பு – அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது\nபொதுமக்களை நசுக்கும் மத்திய அரசின் அடுத்த அதிர்ச்சித் தகவல்\nதங்கக் கடத்தல் வழக்கில் அமைச்சர் ஜலீலிடம் என்.ஐ.ஏ 8 மணிநேரம் விசாரணை\nஇனி கை கடிகாரத்தின் மூலம் ஷாப்பிங் செய்யலாம்- டெபிட் கார்டு தேவையில்லை\n50 ஆண்டுகள் தோல்வியையே சந்திக்காமல் பொன்விழா கொண்டாடும் முன்னாள் முதல்வர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு – செப்டம்பர் 30 ல் தீர்ப்பு\nதங்கக் கடத்தல் வழக்கில் அமைச்சர் ஜலீலிடம் என்.ஐ.ஏ 8 மணிநேரம் விசாரணை\nபொதுமக்களை நசுக்கும் மத்திய அரசின் அடுத்த அதிர்ச்சித் தகவல்\nசேவை தொடரட்டும் – மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து\nஇனி கை கடிகாரத்தின் மூலம் ஷாப்பிங் செய்யலாம்- டெபிட் கார்டு தேவையில்லை\n50 ஆண்டுகள் தோல்வியையே சந்திக்காமல் பொன்விழா கொண்டாடும் முன்னாள் முதல்வர்\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nநீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா\nவிவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்\nவிவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nநீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/206-december/3569-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.html", "date_download": "2020-09-22T18:11:44Z", "digest": "sha1:WSWYSHQF73KOC5U3MEMTM6HVHRN2JAZB", "length": 6509, "nlines": 66, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஒரு பேட்டியில் முன்னுரை", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> ஒரு பேட்டியில் முன்னுரை\nகலாச்சாரமோ, இலக்கியமோ சமூக அரசியலை விட்டுத் தனியே வெற்றிடத்தில் இயங்கிவிட முடியாது. ஒருவேளை, அப்படி ஒதுங்கி இயங்குவது ஒரு கூறாக இருக்கலாம். அதுவே முழுமையானதல்ல.\nதமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த நூற்றாண்டில் நேரடியாக அரசியல், சமூகம் சார்ந்த பல இயக்கங்கள் பாதித்திருக்கின்றன. இன்றுவரை அதன் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பாதிப்பை நாம் ஏற்கலாம். ஏற்காமலிருக்கலாம்; அது வேறு. இருந்தாலும், இவற்றின் இயக்கத்தைப் புறக்கணித்துவிட முடியாது. அந்த வகையில்தமிழகத்தைப் பாதித்த பல இயக்கத் தலைவர்களின் நேர்காணல் வரிசையில் முதலாவதாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி.\nசென்னை _ பெரியார் திடலில், பெரியார் உபயோகப்படுத்திய பொருள்கள் அடங்கிய கடந்த காலத்தை நினைவுப்படுத்தும் நீண்ட ஹால். சிலகேள்விகளுக்கு உணர்ச்சி வயப்பட்ட நிலையில் வந்தன பதில்கள். எந்த உணர்வு நிலைக்குப் போனாலும், சரளமாக ஆங்கிலக் கலப்பில்லாமல் பதில் வருகிறது. இரண்டு சந்திப்புகளில் தொடர்ந்தது இந்த நேர்காணல்.\n(குமுதம் தீராநதி, நவம்பர் 2002)\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/09/blog-post_60.html", "date_download": "2020-09-22T16:40:28Z", "digest": "sha1:JNIGPVUHKDCQNPEXWQKSSFQMTMBDWA45", "length": 5679, "nlines": 59, "source_domain": "www.yarloli.com", "title": "பொலிஸார் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு! நடந்தது என்ன?", "raw_content": "\nபொலிஸார் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு\nஅதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது கடந்த ஆறாம் திகதி இனந்தெரியாதோர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் என செய்தி வெளியாகியிருந்தது.\nஅந்த வகையில் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் ஐந்து பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.\nஅக்குரஸ்ஸ, திட்பட்டுவாவயில் இடம்பெற்ற இத் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பொலிஸார் காயமடைந்திருந்தனர்.\nஇலக்கத் தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டபோது அவர்கள் நிற்காது சென்றதனால் இரு பொலிஸார் அவர்களை துரத்திச் சென்றபோதே இத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் தீவிரமாக விசாரணை செய்தபோது, ஐவர் கைது\nசெய்யப்பட்டதுடன், அதில் இருவர் இராணுவத்தினர் எனத் தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து இரு ரி-56 ரக துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அண்மையில் பாணந்துறை வடக்குப் பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல் போனதாக இருக்கலாம் என நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபேருந்துக்குள் ஒருவர் சுட்டுக் கொலை பொலிஸார் மீதும் துப்பாக்கிச் சூடு\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nயாழில் 18 வயது யுவதி கைது\nகண்டியில் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\n முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம்\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\nயாழ்.நவாலிப் பகுதியில் விவசாயி திடீர் சாவு\nவிக்டர் சுந்தர் மீது வாள்வெட்டு நிஷா விக்டர் கைது பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\nயாழ்.கல்வியங்காட்டில் ரௌடி மீது ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்வெட்டு\nவாளால் இளைஞனை வெ���்டி மோட்டார் சைக்கிள் கொள்ளை யாழில் அதிகாலை சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/temple-stones-in-ditch/", "date_download": "2020-09-22T18:05:19Z", "digest": "sha1:Q27DU75ZBJKIZXREVVDUEMKIXHIEP6MC", "length": 14364, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "சோழர் காலத்து கோவில் சாக்கடையாக மாறி இருக்கும் அவலம்", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை சாக்கடையாக மாறிப்போன சோழர் காலத்து கோவில் கண்டுபிடிப்பு\nசாக்கடையாக மாறிப்போன சோழர் காலத்து கோவில் கண்டுபிடிப்பு\nதிருச்சிக்கு அருகில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலிங்குப் பாலம் ஒன்று, சோழர்கள் காலத்தில் 1,080 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான கோயில் ஒன்றின் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபுச் சின்னங்களைப் பாதுகாக்க முனையும் பார்த்திபன், முருகன், வினோத் ஆகியோர் கண்டுபிடித்து அளித்த தகவலின் அடிப்படையில் தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் பேராசிரியர் இராஜவேல் குழுவினர் இச்செய்தியை உறுதி செய்திருக்கிறார்கள்.\nதிருச்சி – கரூர் புறவழிச் சாலையில் பெட்டைவாய்த் தலைக்கு அருகே காணப்படுகிறது தேவஸ்தானம் எனும் கிராமம். அங்கு 1,080 வருட காலம் பழைமையான பராந்தகச் சோழனது காலத்தில் கட்டப்பட்ட `பொன்னோடை பரமேஸ்வரம்’ எனும் திருக்கோயில் தற்போது பெட்டைவாய்த் தலை கலிங்குப் பாலத்தில் கற்களாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅழிந்த `பொன்னோடை பரமேஸ்வரம்’ திருக்கோயிலின் 25-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கலிங்குப் பாலத்தின் உட்சுவர் முழுவதும் காணப்படுகின்றன. அந்தக் கல்வெட்டுகளில்தான் `பொன்னோடை பரமேஸ்வரம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இப்பகுதி `உத்தம சோழ சதுர்வேதி மங்கலம்’ என அக்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூரின் நிர்வாகத்தைச் சபையோர் இத்திருக்கோயிலில் இருந்துதான் கவனித்து வந்திருக்கிறார்கள்.\nஅவற்றுடன் அழகான முற்காலச் சோழர் கலை அமைப்புடன் கூடிய கோயிலின் அங்கங்களாக விளங்கும் அடித்தளப் பகுதியான ஜகதி, குமுத வரிகள் மற்றும் சுவரில் புடைப்பாக விளங்கும் அரைத்தூண் வரிசை அழகுடன் அமைக்கப்படும் வியாழ மற்றும் கணபூத குள்ள உருவச் சிற்பங்கள் வரிசைகள் காணப்படுகின்றன. கோயிலின் முழுமையான கற்களை எடுத்து இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பூத உருவங்கள் பல்வேறு இசைக்கருவிகளை ஏந்தி இசையமைக்கும் நிலையில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.\nமுதலாம் பராந்தகச் சோழனது கல்வெட்டே இங்கு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைமையானது. மேலும் உத்தம சோழன், முதலாம் ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கச் சோழன் கால கொடையளித்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இத்தனை கல்வெட்டுகள், இத்திருக்கோயில் சோழர்கள் காலத்தில் சீரும் சிறப்புமாக வழிபாடு நடந்ததையே தெரிவிக்கின்றன.\nஇந்தக் கலிங்குக் கால்வாயில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகள் மூலம் ஸ்ரீ விக்கிரம சோழ வாய்க்கால், அருமொழி தேவ வாய்க்கால், குந்தவை வடிகால், வீர ராஜேந்திர சோழ வாய்க்கால் போன்றவை இருந்தது தெரியவருகிறது. இக்கோயிலுக்கு இவ்வூரில் நிலங்கள் இருந்துள்ளன. அவற்றின் எல்லைகளும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மேலும், இவ்வூரிலிருந்த நிலங்கள் காவிரியில் வெள்ளம் ஏற்படும் பொழுது நீர் நிறைந்து வேளாண்மை செய்ய இயலாமல் இருந்ததையும், காவிரிக் கரை உடைந்து வெள்ளம் ஊருக்குள் பாய்ந்ததையும், அதனைத் தடுத்து நீர்நிலைகளையும் கால்வாய்களையும் ஊராரும், அரசும் பராமரித்து வந்ததையும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.\nமேற்கொண்ட தகவல்களை அளித்த பேராசிரியர் ராஜவேலிடம் மேற்கொண்டு கேட்கையில், “காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுக் கரை உடைந்து வேளாண்மை செய்ய முடியாமல் இருந்ததைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆனால், இன்று இந்தப் பகுதி காவிரியில் நீர் வராமல் வறண்டு போய் கிடக்கிறது. சோழர்கள் காலத்தில் காவிரி நீரை வாய்க்கால், கலிங்குகள் வழியாகத் திருப்பி ஏரிகளில் நிரப்பி விவசாயம் செய்து கோயில்களையும், வாய்க்கால்களையும் பராமரித்தனர். ஆனால், இன்று `பொன்னோடை பரமேஸ்வரம்’ கோயில் கற்கள் வழியாகச் சாக்கடை சென்றுகொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது. இனியாவது இவ்வூரும், அரசும் இணைந்து செயல்பட்டு இப்பாலத்தில் உள்ள எல்லாக் கல்வெட்டுகளையும் அழியாமல் பெயர்த்தெடுத்து புதிய பாலத்தைக் கட்டி ஊரிலேயே கல்வெட்டு அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கவேண்டும். நம் வரலாறும், தொன்மையும் காக்கப்பட வேண்டும்” என்று வருத்தத்துடனும், ஆதங்கத்துடனும் தெரிவித்தார்.\nதகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:\nகுரங்கின் சாபத்தால் நடந்த விபரீதம் – வீடியோ\nவிநாயகரைப் போன்ற தும்பிக்கை உள்ள அதிசய மூஞ்சூறு ‘யானை ஷ்ரூவ்’ பற்றிய ஆச்சரிய தகவல்கள் இதோ\nசீனா ஷாவோலின் கோவில் துறவிகளுக்கு இருக்கும் சூப்பர் சக்திகள் 10 என்னென்ன தெரியுமா\nஉண்மையில் சாகாவரம் பெற்றாரா போகர் சித்தர் நடந்தது என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Counsellors.asp", "date_download": "2020-09-22T18:01:14Z", "digest": "sha1:JXLFQNAR6FIPCGK7IXUTOEM2MUXDP43O", "length": 9483, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar -Educationalists Views | Career counselors | Career Counseling | Educational Guidance | Career Guidance Programmers |Family & Student Counseling | Career Guidance Counseling", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்வி ஆலோசகர்கள்\nமுதல் பக்கம் கல்வி ஆலோசகர்கள் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபொருளாதாரம் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிக்க முடியுமா\nசுரங்கத் துறையில் பி.எச்டி., எனப்படும் ஆய்வை எதில் மேற்கொள்ள முடியும்\nஎம்.பி.ஏ. நிதி மேலாண்மை முடித்திருக்கும் நான் அடுத்ததாக பொருட்கள் சந்தை, அதாவது கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன்.எங்கு படிக்கலாம்\nஇசைப் படிப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் எவை\nஎன் பெயர் வரதன். எனக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் அதிக ஆர்வம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதில் சேர முயற்சித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பைத் தவிர, இத்துறையில் இருக்கும் வேறு படிப்புகளைப் பற்றியும் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-ponnambalam-act-in-katteri-movie/", "date_download": "2020-09-22T16:14:18Z", "digest": "sha1:WBGLARPUBYVTLWAT22G6OPD4LJBNPQ2D", "length": 8091, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Ponnambalam katteri Movie | காட்டேரி படத்தில் நடிக்கும் பொன்னம்பலம்", "raw_content": "\nHome செய்திகள் ப��க் பாஸுக்கு பிறகு கிடைத்த புதிய வாய்ப்பு.. மிரட்டும் கெட்டப்பில் பொன்னம்பலம்..\nபிக் பாஸுக்கு பிறகு கிடைத்த புதிய வாய்ப்பு.. மிரட்டும் கெட்டப்பில் பொன்னம்பலம்..\nதமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் வில்லன் நடிகர்களை விட 90 ஸ் கால கட்டத்தில் இருந்த வில்லன் நடிகர்களை நாம் என்றும் மறக்க முடியாது. அந்த வகையில் வில்லன் நடிகர் பொன்னம்பலம் ரஜினி, கமல்,விஜய் அஜித் என்று பலரது படங்களில் கொடூரமான வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்.\nஆரம்பத்தில் வில்லன் நடிகராக இருந்த நடிகர் பொன்னம்பலம் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் வில்லன்கள் வருகையால் பின்னர் காமெடி வில்லனாக மாறி விட்டார், இருப்பினும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிக் நிகழ்ச்சி மூலம் ரீ -என்ட்ரி கொடுத்த நடிகர் பொன்னம்பலம், தான் வில்லன் இல்லை நிஜத்தில் ஹீரோ என்று மக்களுக்கு நிரூபித்து சென்றுவிட்டார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது இவரை மீண்டும் திரையில் காண போகிரோம். ஆம் , தற்போது நடிகர் பொன்னம்பலம் “காட்டேரி ” என்ற புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான பிரஸ் மீட் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ஒரு சுன்னியகாரனை போல ஆடை அணிந்து வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் பொன்னம்பலம்.\nஇந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.மேலும் கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ‘யூ ட்யூப்’ புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே.காமெடி வித் ஹாரர் திரில்லராக இந்த படம் உருவாகியுள்ளது.\nPrevious articleஎம்.ஜி.ஆர் மூலம் ரித்விகாவுக்கு அடித்தது யோகம். தானாக தேடி வந்த ‘சிஎம்’ நாற்காலி..\nNext articleஸ்டாலின் செய்த ட்வீட்.. நீங்களே இப்படி செய்யலாமா. ஷோபியா விவகாரத்தால் கடுப்பான தமிழிசை\nஅட, பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஒரே ஹோட்டலில் தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்களா \nபிக் பாஸ் 4-ல் பிரபல நடிகரின் மகனா. அவரே வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.\nபாம்பின் உருவத்தை டாட்டூவாக குத்திகொண்டுள்ள ஓவ��யா – எந்த இடத்தில் தெரியுமா \nவெயில் படத்தில் நடித்த நடிகையா இவங்க இப்படி மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nஹோலி கொண்டாடத்திற்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதியான விஜய் தேவர்கொண்டா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rajnath-singh-performs-pooja.html", "date_download": "2020-09-22T17:37:26Z", "digest": "sha1:5GCGPFAXO5PFHWKOX7NJ2DLAYOBUUKIR", "length": 10058, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ரஃபேல் விமானத்துக்கு பொட்டு, எலுமிச்சைப் பழம் வைத்து பூஜை செய்த ராஜ்நாத் சிங்!", "raw_content": "\nஇரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nரஃபேல் விமானத்துக்கு பொட்டு, எலுமிச்சைப் பழம் வைத்து பூஜை செய்த ராஜ்நாத் சிங்\nசரஸ்வதி பூஜை மற்றும் இந்திய விமானப் படை நிறுவப்பட்ட இன்றைய தினத்தில் ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதற்காக பாதுகாப்பு…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nரஃபேல் விமானத்துக்கு பொட்டு, எலுமிச்சைப் பழம் வைத்து பூஜை செய்த ராஜ்நாத் சிங்\nPosted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 08 , 2019 22:20:05 IST\nசரஸ்வதி பூஜை மற்றும் இந்திய விமானப் படை நிறுவப்பட்ட இன்றைய தினத்தில் ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஃபோர்டியக்ஸ் நகரில் ரஃபேல் விமானத்தைத் தயாரிக்கும் தசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடமிருந்து முதல் விமானத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்பரதாயப்படி பெற்றுக்கொண்டார்.\nபோர் விமானத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, விமானத்துக்கு சந்தனம், குங்குமம் இடப்பட்டது. விமானத்தின் மீது, ராஜ்நாத் சிங் குங்குமத்தால் இந்தியில் ஓம் என்று எழுதினார். விமானத்தின் நான்கு சங்கரங்களிலும் எலுமிச்சைப் பழம் வைக்கப்பட்டது. பின்னர், தேங்காய் பழத்துடன் இந்து முறைப்படி பூஜை செய்யப்பட்டது.\nஅதன்பிறகு பேசிய ராஜ்நாத் சிங், ‘இந்திய ராணுவத்துக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இந்தியா-பிரான்ஸுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் இது ஒரு மைல்கல். குறிப்பிட்ட காலநிர்ணயத்தை, தசால்ட் நிறுவனம் மிகச் சரியாக பின்பற்றியது அவர்கள் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் விமானங்கள் நம்முடைய நாட்டுக்கு வலிமையை ஏற்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்தார்.\nதற்போது, சம்��ிரதாய முறைப்படி ரஃபேல் விமானம் தற்போது வழங்கப்பட்டாலும், முதல் நான்கு விமானங்கள் 2020-ம் ஆண்டு மே மாதம் தான் இந்தியாவுக்கு வரும்\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 5337 பேர் பாதிப்பு - 76 பேர் பலி\nஇந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர் மாற்றம்\nவேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு மிரட்டல்\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை - எடப்பாடி பழனிசாமி\nமேகதாது அணை விவகாரம் தொடர்பில் திமுக சார்பில் பிரதமருக்கு கடிதம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/2008/03/go-aussie-go.html", "date_download": "2020-09-22T18:31:05Z", "digest": "sha1:B2YVKN2FQCWEWOJADG4KJZBGCJK4UBWR", "length": 6896, "nlines": 153, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "Go Aussie Go!!! - Being Mohandoss", "raw_content": "\nஇப்பொழுது என்ன சொன்னாலும் சப்பைக்கட்டு கட்டுவது போலிருக்கும் என்பதால் ஒரே ஒரு விஷயம் மட்டும் Go Aussie Go ஆனால் ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாயிருந்த ஒரு நாள் ஆஸ்திரேலிய தோல்வியின் பின்னர் சோகமானது இன்று ஆனால் ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாயிருந்த ஒரு நாள் ஆஸ்திரேலிய தோல்வியின் பின்னர் சோகமானது இன்று கனகாலம் கழித்து அப்படி ஒரு உணர்வு, வெகுநாட்களாய் தேடிக்கொண்டிருக்கும் இந்த உணர்வு. தண்ணியடிப்பவனாய் இருந்திருந்தால் நிச்சயம் அடித்துவிட்டு இருக்கலாம். நான் என்ன செய்வது என்று தெரியலை சோகத்தை அப்படியே எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் ஆஸ்திரேலியா ஜெயிக்கும் சமயங்களில் வரும் சந்தோஷம் மிதக்க வைப்பதை அனுபவிப்பது போல்.\nஇப்பொழுதாவது வழிக்கு வந்தார்களே மைக்ரோசாஃப்ட் சந்தோஷம்.\nLufthansaவில் பயணம் செய்ய இருக்கிறீர்களோ ஒரு முறை இந்த வீடியோவை பார்த்துவிடுவது சாலச் சிறந்தது.\nஎப்படிய்யா உங்களால மட்டும் இப்படியெல்லாம் முடியுது\nநேற்றைய பதிவில் ஸ்பானிஷ் பற்றிச் சொல்லியிருந்ததில் விட்டுப்போன புகழ் கொஞ்சம் இவருக்கும் போய்ச் சேர வேண்டும் உண்மையில் :))).\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் ம���ன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nபெங்களூரு பெர்னார்டோ பெர்ட்டோலுச்சி அஞ்சாதே ஃபார்வ...\nஇருத்தலும் அதைப்பற்றிய சில குறிப்புக்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.jashow.org/article/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AF%87%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AF%86-4/", "date_download": "2020-09-22T17:46:36Z", "digest": "sha1:FX3UKCL55LX2GJLEEVX4OWHVBMBVLZIQ", "length": 2209, "nlines": 23, "source_domain": "ta.jashow.org", "title": "இயேசுவின் உேிர்த்தெழுெலை பற்றி சம்மந்ெப்பட்ட (சார்ந்ெ) யேள்விேள் – நிேழ்ச்சி 4 – The John Ankerberg Show", "raw_content": "\nஇயேசுவின் உேிர்த்தெழுெலை பற்றி சம்மந்ெப்பட்ட (சார்ந்ெ) யேள்விேள் – நிேழ்ச்சி 4\nஇயேசுவின் உேிர்த்தெழுெலை பற்றி சம்மந்ெப்பட்ட\n(சார்ந்ெ) யேள்விேள் – நிேழ்ச்சி 4\n← இயேசுவின் உேிர்த்தெழுெலை பற்றி சம்மந்ெப்பட்ட (சார்ந்ெ) யேள்விேள் – நிேழ்ச்சி 3\nநீங்கள் எப்படி கிறிஸ்தவராக முடியும் கிறிஸ்தவர் என்பவர் இயேசுவை நம்பி அவருடைய பாதையை பின்பற்றுகிறவனாக இருக்கிறான். நீங்கள் கிறிஸ்தவர் என்பதை அறிந்துகொள்ள வேதம் உங்களுக்கு நேர்த்தியான பதில்களை அளிக்கிறது. கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/local/25414/", "date_download": "2020-09-22T17:13:44Z", "digest": "sha1:JKVG7LSMFUTRAQSF5N6K7T6O7MNBIS42", "length": 6872, "nlines": 86, "source_domain": "www.newsplus.lk", "title": "கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கௌரவம் – NEWSPLUS Tamil", "raw_content": "\nVideo | தகாத உறவுக்கு அழைக்கும் அரச அதிகாரி\nலக்ஷ்மன் – ஹக்கீம் மோதல் : மஹிந்த வலையில் ஹக்கீம்\nகோப் குழுவின் தலைவராக பேராசிரியர் சரித்த ஹேரத் நியமனம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு \nகொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கௌரவம்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு தமது உயிரை பணயம் வைத்து இரவு பகல் பாராது முன்னின்று செயற்பட்டு வரும் அனைவருக்கும் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் இன்று (11) பிற்பகல் 6.45க்கு தாமரை கோபுரம் ஒளியூட்டப்பட்டு கௌரவமளிக்கப்பட்டது.\nசவாலான சந்தர்ப்பத்தில் அனைத்து மக்கள் மத்தியிலும் தைரியத்தை ஏற்படுத்தி, முழு உலகிற்கும் முன்னுதாரணமாக மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட அனைத்து சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் அனைத்து பாதுகாப்பு தரப்பினர், அரச நிர்வாக பொறிமுறைக்குட்பட்ட அனைத்து அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய பல ஊழியர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த அனைவருக்கும் மக்களினதும் நாட்டினதும் கௌரவம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.\n← 327 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு \nஇரண்டாம் தவனைக்காக மே 11 இல் அனைத்துப் பாடசாலைகளும் திறப்பு \nலக்ஷ்மன் – ஹக்கீம் மோதல் : மஹிந்த வலையில் ஹக்கீம்\nபரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ் ஒன்றை தொலைத்த மாணவியொருவர் அதனை எவ்வாறு பெறுவது\nSamsung ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\nHighlights | சுப்பர் ஓவரில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிடல்ஸ்\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nஅந்த நடிகை என்பதால் படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் – பி.சி.ஸ்ரீராம்\nபிக்பொஸ் தமிழ் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் விபரம் \nதலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்\nசமீபத்தில் தான் திடீர் திருமணம் , தேன் நிலவை தள்ளிப்போட்ட நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/rabbit%20hunt", "date_download": "2020-09-22T18:03:05Z", "digest": "sha1:2PM6YF3XUCNZ4SRUIM734ZMEM3M67UNJ", "length": 4190, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for rabbit hunt - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குடுக்கீஸ்..\nதிருப்பதி 4ஆம் நாள் பிரம்மோற்சவம், சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி...\nஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை திருப்பதியில் சமர்ப்பிக்கப்பட்டது\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோனா கட்டண கொ...\nதமிழ்நாட்டில் இன்று 5337 பேருக்கு கொரோனா உறுதி\nதனியார் மயத்தால் ரயில்வே ஊழியர்களை பணி நீக்கும் திட்டம் இல்லை - அமை...\nமுயல நாய் விரட்ட... டிக்டாக் காட்டிக் கொடுக்க... நாயோடு கைதான வேட்டையன்ஸ்..\nசங்கரன்கோவில் அருகே முயல் வேட்டையாட நாய���களை ஏவிய இளைஞர்கள், அதனை டிக்டாக்கில் வெளியிட்டதால் வனத்துறையினரிடம் சிக்கி உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பாண்டியாபுரம் கிராமத்தை சேர்...\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குடுக்கீஸ்..\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோனா கட்டண கொ...\nஹைட்ரஜன் எரிபொருளை நோக்கி நகரும் ஏர்பஸ்... காரணம் என்ன\nசீன அதிபரை விமர்சித்த ரியல் எஸ்டேட் அதிபர்... 18 ஆண்டுகள் சிறைத்தண...\nபோதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்\nமாநிலங்களவையில் எம்.பி.க்கள் நடந்துகொண்ட முறையால் மன உளைச்சல் : நாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/112772/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-22T17:08:48Z", "digest": "sha1:P4JQTTY7O6IRUVOS7SDKJIA6725E3VUC", "length": 8278, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "சீனாவின் விவோ ஐபிஎல் விளம்பரதாரர் ஒப்பந்தம் மறுஆய்வு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குடுக்கீஸ்..\nதிருப்பதி 4ஆம் நாள் பிரம்மோற்சவம், சர்வ பூபால வாகனத்தில் ...\nஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை திருப்பதியில் சமர்ப்பிக்கப்பட...\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nதமிழ்நாட்டில் இன்று 5337 பேருக்கு கொரோனா உறுதி\nதனியார் மயத்தால் ரயில்வே ஊழியர்களை பணி நீக்கும் திட்டம் இ...\nசீனாவின் விவோ ஐபிஎல் விளம்பரதாரர் ஒப்பந்தம் மறுஆய்வு\nசீனாவின் விவோ நிறுவனத்துடன் செய்துள்ள விளம்பரதாரர் ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதற்காக ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.\nஐபிஎல் விளையாட்டு அமைப்பின் டைட்டில் ஸ்பான்சராக இருக்கச் சீனாவின் விவோ நிறுவனத்துடன் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2022ஆம் ஆண்டு வரைக்கும் இருக்கும் நிலையில், லடாக்கில் சீனப் படையினரின் தாக்குதலால் சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியாவில் எழுந்துள்ளது.\nஇதனால் விவோ நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.\nவிவோ நிறுவனம் இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு ஆண்டுக்கு 440 கோடி ரூபாய் வழங்குவதும், இதில் 42 விழுக்காடு அரசுக்கு வரியாகச் செலுத்தப்படுவதும் குறிப்பிடத் தக்கது.\nஐபிஎல் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரிட்சை\nஸ்லோவேனியாவில் நடைபெற்ற பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் இளம் அறிமுக வீரர் ததேஜ் போகாக்கர் வெற்றி\nஇத்தாலியன் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்\nஇத்தாலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக நவோமி ஒசாகா அறிவிப்பு\nஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் - கோலி, ரோகித் தொடர்ந்து முதல் 2 இடங்களில் நீடிப்பு\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம்\nஅமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும், பெலாரசின் விக்டோரியா அசரெங்காவும் மோதுகின்றனர்\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குடுக்கீஸ்..\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nஹைட்ரஜன் எரிபொருளை நோக்கி நகரும் ஏர்பஸ்... காரணம் என்ன\nசீன அதிபரை விமர்சித்த ரியல் எஸ்டேட் அதிபர்... 18 ஆண்டுகள...\nபோதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்\nமாநிலங்களவையில் எம்.பி.க்கள் நடந்துகொண்ட முறையால் மன உளைச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_09_26_archive.html", "date_download": "2020-09-22T18:43:49Z", "digest": "sha1:SVYWXDQFKUXF47MPSOKLP7I4S7FEMVVK", "length": 22562, "nlines": 662, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Sep 26, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nகார்கள் விற்பனை சரிவு : டூ வீலர்கள் அதிகரிப்பு\nபுதுடில்லி: கார்கள் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் குறைந்துள்ளது. அதேநேரத்தில், இரு சக்கர வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. வட்டி வீதம் அதிகரிப்பு, பணவீக்கம் உயர்வு போன்ற காரணங்களால், மக்களில் பலர், கார் வாங்க வேண்டும் என்ற தங்களின் எண்ணத்தை தள்ளிப் போட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கார்கள் விற்பனை 4.35 சதவீதம் குறைந்துள்ளது. 2008 ஆகஸ்டில் 94 ஆயிரத்து 584 கார்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டில் இதே மாதத்தில், 98 ஆயிரத்து 893 கார்கள் விற்பனையாயின. அதேபோல், வர்த்தக வாகனங்கள் விற்பனையும் 6.33 சதவீதம் சரிந்துள்ளது. 2008 ஆகஸ்டில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 34 ஆயிரத்து 294. ஆனால், 2007 ஆகஸ்டில் 36 ஆயிரத்து 615 வாகனங்கள் விற்றன. மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3.19 சதவீதம் குறைந்துள்ளது. 2007 ஆகஸ்டில் 32 ஆயிரத்து 973 மூன்று சக்கர வாகனங்கள் விற்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 31 ஆயிரத்து 920 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இருந்தாலும், இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2007 ஆகஸ்டில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 504 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு அதே மாதத்தில், 6 லட்சத்து 20 ஆயிரத்து 927 வாகனங்கள் விற்றுள்ளன. அதாவது, 14 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.\nஏ.டி.எம்., மையங்கள் மூலமாக தினமும் ரூ.1,000 கோடி பரிமாற்றம்\nபுதுடில்லி: 'நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில் இருந்து, தினமும் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பண பரிமாற்றம் நிகழ்கிறது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, கடந்த ஏப்ரலில் இருந்து ஜூன் வரையிலான காலத்தில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இவற்றில், 22,500 மையங்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு சொந்தமானவை. 10,500 மையங்கள் தனியார் வங்கிகளுக்கு சொந்தமானவை. 1,050 மையங்கள் வெளிநாட்டு வங்கிகளால் அமைக்கப் பட்டுள்ளன. பழைய பொதுத்துறை வங்கிகள் 2,190 மையங்களை அமைத்துள் ளன. இந்த மையங்களில் இருந்து சராசரியாக தினமும் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு பணம் எடுக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் இருந்து சராசரியாக தினமும் 760 கோடி ரூபாயும், தனியார் வங்கிகளின் மையங்களில் இருந்து தினமும் 355 கோடி ரூபாயும் வாடிக்கையாளர்களால் எடுக்கப்படுகின்றன. 2008-09ம் ஆண்டு இறுதியில் நாட்டில் மேலும் 10,500 ஏ.டி.எம்., மையங்கள் அமைக்கப்படலாம். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.10 ஆயிரம் கோடி மானநஷ்டம் கோரி முகேஷ் மீது அனில் அம்பானி அவதூறு வழக்கு\nமும்பை: முகேஷ் அம்பானி மீது, அவரது தம்பி அனில் அம்பானி குழுமம், 10 ஆயிரம் கோடி ரூபாய் கோரி அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முகேஷ் - அம்பானி மோதல், மேலும் தீவிரம் அடைந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனங்களை பிரித்துக் கொள்வது தொடர்பாக, முகேஷ் மற்றும் அனில் இடையே 2004ம் ஆண்டு, கடும் மோதல் ஏற்பட்டது. குடும்பத்தாரின் சமரசத்தை தொடர்ந்து, 2005ம் ஆண்டு நிறுவனங்கள் பிரித்துக் கொள்ளப் பட்டாலும், இன்னும் பிரச்னைகள் தொடர்கின்றன. பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில், காஸ் சப்ளை ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், வழக்கு தொடரப்பட்டது. இதை பேசித் தீர்த்துக் கொள்ளவும், தாயின் உதவியை நாடவும் கோர்ட் அறிவுரை கூறியது. ஆனால், முகேஷ் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனம், காஸ் சப்ளை ஒப்பந்தத்தை மறுப்பதாக, அனில் அம்பானி குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, 'இப் பிரச்னையில் கோர்ட்டில் தீர்வு காண்பதைத் தவிர வேறு வழியில்லை' என்று, முகேஷ் அம்பானி திட்டவட்டமாக கூறினார். இதற்கிடையே, அமெரிக்காவில் வெளியாகும் முன்னணி பத்திரிகை, 'நியூயார்க் டைம்ஸ்' இதழுக்கு அளித்த பேட்டி தொடர்பாக, முகேஷ் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் அனில். அந்தப் பேட்டியில், பாகப் பிரிவினைக்கு முன்பாக, அனில் அம்பானியின் நண்பர்களும், கூட்டாளிகளும், உளவு பார்த்ததாகவும், இது அனிலின் மேற்பார்வையில் நடந்ததாகவும் முகேஷ் குறிப்பிட்டு இருந்தார். இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறி, முகேஷ் மீது 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் அனில் அம்பானி. மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட 200 பக்க மனுவில் கூறியிருப்பது என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து கேட்ட போது, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், பதில் அளிக்க மறுத்துவிட்டார். பல முறை முயன்றும், அனில் தரப்பு தகவலை அறியமுடியவில்லை.\nகார்கள் விற்பனை சரிவு : டூ வீலர்கள் அதிகரிப்பு\nஏ.டி.எம்., மையங்கள் மூலமாக தினமும் ரூ.1,000 கோடி ப...\nரூ.10 ஆயிரம் கோடி மானநஷ்டம் கோரி முகேஷ் மீது அனில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8450/", "date_download": "2020-09-22T17:25:37Z", "digest": "sha1:H3INOOXKKLQA6W6ZKF7DDBP5AFYKF3CF", "length": 7794, "nlines": 76, "source_domain": "srilankamuslims.lk", "title": "சீனாவில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nசீனாவில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு\nகோவிட்-19′ என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவின் ஹூபே மாகாணத்தில் புதன்கிழமையன்று 242 பேர் இறந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை நடந்த மரணங்களில் புதன்கிழமைதான் மிக அதிகம்.\nஇதேபோல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட நபர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக அதிகரித்துள்ளது.\nமேலும் 14,840 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசீனாவில் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சீராக இருந்துவந்த நிலையில், புதன்கிழமையன்று இந்த எண்ணிக்கையில் கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளது.\nமுன்னதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் செவ்வாய்க்கிழமையன்று கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த செய்தியை வெளியிட்டது. அதில் செவ்வாயன்று கடந்த இரண்டு வாரங்களில் மிகவும் குறைவாக 2015 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது.\nஹூபே மாகாணத்தில் புதன்கிழமை பதிவான மரணங்களால் சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1350-ஐ கடந்தது. மேலும் வைரஸ் தாக்குதலால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் சீனாவில் ஏறக்குறைய 60,000 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, இது குறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், தற்போதைய நிலையில் இந்த வைரஸ் தொற்று எப்போது கட்டுப்படுத்தப்படும் என்று கணிப்பது இயலாது என்று கூறியுள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், ”தற்போதைய நிலையில் இந்த தொற்று பரவல் எந்த திசையிலும் செல்லலாம்” என்று எச்சரித்துள��ளார்.\nசிங்கப்பூர் வங்கி ஊழியருக்கு கொரோனா – வீட்டுக்கு அனுப்பப்பட்ட 300 ஊழியர்கள்\nஇதனிடையே ஒரு ஊழியருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதால் குறிப்பிட்ட வங்கிக் கிளையில் வேலை செய்யும் 300 பேரையும் உடனடியாக வீட்டுக்கு அனுப்பிவைத்தது சிங்கப்பூரில் உள்ள டி.பி.எஸ். என்னும் ஒரு மிகப்பெரிய வங்கி.\nImage captionசிங்கப்பூர் வணிக மாவட்டத்தில் கட்டடப் பராமரிப்பு ஊழியர்கள் மக்களின் உடல் வெப்ப நிலையைப் பரிசோதிக்கின்றனர்.\nஇந்த வங்கிக் கிளை அமைந்திருக்கும் கட்டடத்தின் 43வது மாடியில் வேலை செய்யும் 300 ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிடும்படி புதன்கிழமை கேட்டுக்கொள்ளப்பட்டனர்.\nசிங்கப்பூரில் ஏற்கெனவே 47 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சீனா தவிர்த்து, அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.\nவீதி ஒழுங்கை சட்டத்தை மீறினால்.. – ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை\nமுஸ்லிம் சமூகம்: சில குறிப்புகள்\n20 ஆவது திருத்தம் – பாராளுமன்றத்தில் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2020-09-22T17:24:20Z", "digest": "sha1:GS33GT5EMYO6QLB5QGLYFQ643T7YGNT7", "length": 3536, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "ரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்குசில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது |", "raw_content": "\nரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்குசில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது\nரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.\nஅதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் செயற்பாடு ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் மன்றங்களுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்யும் செயற்பாடுகள் மீள் அறிவித்தல் வழங்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nஅரச ஊழிர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களுக��கு அமைய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் செயற்பாடு 6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php?option=com_content&view=category&layout=blog&id=25&Itemid=540", "date_download": "2020-09-22T17:55:26Z", "digest": "sha1:EWBWUP3QSMH4WL6KGCQOVJMIOLH6A5KT", "length": 24221, "nlines": 331, "source_domain": "kinniya.net", "title": "SPORTS NEWS - KinniyaNET", "raw_content": "\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 07 (2001 முதல் 2003 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:21:56\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 33 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:19:29\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 06 (1998 முதல் 2000 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:15:40\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 32 முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ்.\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:13:30\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 07 (2001 முதல் 2003 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:21:56\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 33 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:19:29\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 06 (1998 முதல் 2000 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:15:40\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 32 முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ்.\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:13:30\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் -- பட்டதாரிகள் -- முதன்மையானவர்கள் English\nஅரச காணிகளில் கருங்கல் அகழ்வு தொழில் தொடர்பான அறிக்கை பிரதமரிடம்\t-- 19 September 2020\nபாடசாலை அதிபர்களுக்கு விஷேட அறிவுறுத்தல்\t-- 19 September 2020\nஅரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் அரசி இறக்குமதி செய்யப்படும்\t-- 19 September 2020\nஜப்பானின் புதிய பிரதமராக ய��ஷிஹிடே சுகா தெரிவாகியுள்ளார்.\t-- 19 September 2020\nவானிலை ,கடல் நிலை குறித்து விசேட அறிவிப்பு\t-- 19 September 2020\nஅபிவிருத்தி புரட்சிக்கு தயாராகுங்கள் - ஜனாதிபதி\t-- 18 September 2020\nஅமெரிக்கத் தூதுவரின் சம்பூர் விஜயம்\t-- 28 August 2020\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.\t-- 28 August 2020\n2020.08.26 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்கள் -- 28 August 2020\n2020 பாராளுமன்ற உறுப்பினர்களின் (196) முழு விபரமும் அவர்களது விருப்பு வாக்குகளும்\t-- 07 August 2020\nதிருகோணமலை கால்பந்தாட்ட திருவிழா 2019\nபங்கு கொள்ளும் பாடசாலை அணிகள்\nஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி பச்சை\nஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மஞ்சல்\nஇரண்டு குழுக்கள் 12 லீக் போட்டி\nஇரண்டு குழுவிலும் முதல் இரு இடங்கள் பெறும் அணிகள் இறுதிச் சுற்றில் விலகல் முறையில் பங்கு கொள்ளும்\nஉலக உடற்கட்டமைப்பு வெற்றிக் கிண்ண போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்\n73 ஆவது உலக உடற்கட்டமைப்பு வெற்றிக் கிண்ண போட்டியில் இலங்கைக்கு 2 தங்கப்பதக்கங்கள் நேற்று கிடைத்துள்ளன.\nRead more: உலக உடற்கட்டமைப்பு வெற்றிக் கிண்ண போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்\nவிளையாட்டுத்துரைக்கு பெயர் போன ஊர் கிண்ணியா...\nவிளையாட்டுத்துரைக்கு பெயர் போன ஊர் கிண்ணியா...\nRead more: விளையாட்டுத்துரைக்கு பெயர் போன ஊர் கிண்ணியா...\nவறுமையை வென்று சாதித்த குகேந்திர பிரசாத்\nவலி மிகுந்த போராட்டம் உச்சபட்ச சாதனைக்கு வித்திடுகிறது. அவ்வாறு வலியுடன் போராடி சாதித்த ஒருவர் தான் ஜெயக்காந்தன் குகேந்திர பிரசாத்.\nRead more: வறுமையை வென்று சாதித்த குகேந்திர பிரசாத்\nஇந்திய அணி போராடி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் அணியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கடைசி வரை போராடி வெற்றி பெற்றது. முகமது ஷமி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.\nRead more: இந்திய அணி போராடி வெற்றி\nதம்பட்டை லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.\nஅம்பாறை திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழத்தால் நடாத்தப்பட்ட அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியத்தின் ஞாபகார்த்தக் கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெட் தொடரில், தம்பட்டை லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.\nRead more: தம்பட்டை லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.\nஅரை இறுதிக்கு ���ுன்னேறுமா இலங்கை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான நேற்றைய (21) போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கை அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியுமா எனும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.\nதற்போதைய நிலையில் உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணி தகுதி பெறுவதற்கு திறமையுடன் அதிர்ஷ்டமும் கைகூட வேண்டும்.\nRead more: அரை இறுதிக்கு முன்னேறுமா இலங்கை\nவீர சூரி விருது வழங்கல்\nவட மாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், விளையாட்டுத்துறையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பல முன்னேற்றகரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு, சாதனைகளுக்குச் சொந்தமான உடற்கல்வி ஆசிரியரிகளை கௌரவிக்கும் 'வீர சூரி விருது’\nRead more: வீர சூரி விருது வழங்கல்\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.\nலீட்ஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 233 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.\nRead more: இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nயாழ். மத்திய கல்லூரி: 59/2 துடுப்பாட்டம்:\nவடக்கின் 113ஆவது சமரின் இன்றைய முதலாவது நாளில், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் தெய்வேந்திரம் டினோஷனும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்\nRead more: யாழ். மத்திய கல்லூரி: 59/2 துடுப்பாட்டம்:\nஅவுஸ்திரேலிய அணி வெற்றி - இலங்கை 247 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.\nRead more: அவுஸ்திரேலிய அணி வெற்றி - இலங்கை 247 ஓட்டங்கள்\nஉலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஆதரவில், திருகோணமலை மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம்\nஏற்பாடு செய்திருந்த திருகோணமலை மாவட்டத்துக்கான பூப்பந்தாட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை மக்கேசர் உள்ளக அரங்கில் நடத்தப்பட்டது.\nRead more: உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஆதரவில், திருகோணமலை மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம்\nபாகிஸ்த��னுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.\nஇதன்படி, புள்ளிகள் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nRead more: பாகிஸ்தானுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் வெற்றி\nநீளம் பாய்தலில் , உடுவில் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கே. தர்மிகா முதலிடம் பெற்றார்\nயாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான பெண்களுக்கான நீளம் பாய்தலில்\nRead more: நீளம் பாய்தலில் , உடுவில் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கே. தர்மிகா முதலிடம் பெற்றார்\nஇந்தியா – நியூஸிலாந்து இடையிலான போட்டி கைவிடப்பட்டது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மழையின் இடையூறு இன்றும் தொடர்ந்துள்ளது.\nஇதனால் இன்று நடைபெறவிருந்த இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியும் கைவிடப்பட்டது.\nRead more: இந்தியா – நியூஸிலாந்து இடையிலான போட்டி கைவிடப்பட்டது\nஅரச பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம்\nஅரச பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம்\nRead more: அரச பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம்\nஅரச காணிகளில் கருங்கல் அகழ்வு தொழில் தொடர்பான அறிக்கை பிரதமரிடம்\nபாடசாலை அதிபர்களுக்கு விஷேட அறிவுறுத்தல்\nஅரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் அரசி இறக்குமதி செய்யப்படும்\nஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹிடே சுகா தெரிவாகியுள்ளார்.\nவானிலை ,கடல் நிலை குறித்து விசேட அறிவிப்பு\nஅபிவிருத்தி புரட்சிக்கு தயாராகுங்கள் - ஜனாதிபதி\nஅமெரிக்கத் தூதுவரின் சம்பூர் விஜயம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.\nகிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிணாமம். \nஉங்கள் விளம்பரங்களைச் சேர்க்க இன்றே உங்களை பதிவுசெய்து கொள்ளுங்கள்.\nஅனைத்து வியாபார விடயங்களும் ஒரே முறைமையின் கீழ். \nவீட்டில் இருந்து கொண்டே நீங்களும் பிரபல்யமான வியாபாரியாகலாம். .. \nசிறந்த முறையில் பொருட்களை வாங்கவும் விற்கவும்.\nஉங்களின் வியாபார தோழன் கிண்ணியன்.\nகிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-22T18:15:08Z", "digest": "sha1:5KBQ7RKBYTHQDOQOJMOBXA4KFDMTIELH", "length": 14423, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "கோவில்கள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகேரளாவில் வரும் 17ம் தேதி கோவில்கள் திறப்பு\n1 month ago ரேவ்ஸ்ரீ\nதிருவனந்தபுரம்: கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவில் தவிர, மற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், வரும், 17ம் தேதி முதல், பக்தர்களின்…\nகேரள கோவில்களில் ஆகஸ்ட்17 ஆம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதி\nதிருவனந்தபுரம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் கோவில்களில் தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த…\nஊரடங்கு : மூன்று மாதத்தில் தமிழக கோவில்களில் ரூ.175 கோடி வருவாய் இழப்பு\nசென்னை ஊரடங்கு காரணமாக தமிழக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் கடந்த 3 மாதங்களில் ரூ.175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா…\nஇன்று மத வழிபாட்டுத் தலங்களைத் திறந்த மேற்கு வங்கம்\nகொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த கடந்த…\nநாம் ஏன் கோவிலுக்குச் செல்லவேண்டும்…\nநாம் ஏன் கோவிலுக்குச் செல்லவேண்டும்… வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்குப் புகழ் பெற்ற நாடு நம் இந்தியா. இந்த நாடு முழுவதும், ஒவ்வொரு…\n‘சபரிமலை முதல் சாய்பாபா வரை வறட்சி.. வறட்சி..\n‘சபரிமலை முதல் சாய்பாபா வரை வறட்சி.. வறட்சி.. ஊரடங்கு சாதாரண மனிதர்களை மட்டுமின்றி, சாமிகளையும் ரொம்பவே ’ வறட்சி’யில் தள்ளிவிட்டது. திருப்பதி…\nசரஸ்வதி தேவிக்கு அமைக்கப்பட்ட சந்நிதிகள்\nசரஸ்வதி தேவிக்கு அமைக்கப்பட்ட சந்நிதிகள் சரஸ்வதி தேவிக்கு அமைக்கப்பட்ட சந்நிதிகள் பற்றிய சில தகவல்கள் :- வேலூர்- தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் திருக்கோயிலில்…\nகேரளா : கொரோனா எச்சரிக்கையை மீறிய கோவில், தேவாலயம், மசூதிகள் மீது வழக்கு\nதிருவனந்தபுரம் கொரோனா எச்சரிக்கையை மீறி கேரளாவில் திருவிழா கூட்டங்கள் நடத்திய கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது….\nகோவிலில் செய்யக் கூடாத சில முக்கியமான விஷயங்கள்\nகோவிலில் செய்யக் கூடாத சில முக்கியமான விஷயங்கள் கோவிலில் செய்யக் கூடாத சில முக்கியமான விஷயங்கள் குறித்த பதிவு 1.கோவிலில் தூங்கக் கூடாது . 2.கொடிமரம், நந்தி, பலிபீடம், இவற்றின் நிழல்களை…\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம் கோவிலுக்குள் செல்வது குறித்து வாட்ஸ்அப்பில் வைரலாகும் பதிவு கோவிலுக்குள் நுழைகின்ற பொழுது,…\n குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது… குலதெய்வம்… குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்….\nவேண்டியதை அளிக்கும் கோதண்டராமர் திருக்கோயில் -வேதா கோபாலன்\nநாடியபொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும் நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை…\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\nசென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது\nசென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள���ர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,39,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/111008/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-22T17:27:36Z", "digest": "sha1:52BE4C47LXIP4QRP4CFKVLGPBGGN3B46", "length": 9402, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "அமெரிக்காவில் குறைந்தது கொரோனா உயிரிழப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குடுக்கீஸ்..\nதிருப்பதி 4ஆம் நாள் பிரம்மோற்சவம், சர்வ பூபால வாகனத்தில் ...\nஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை திருப்பதியில் சமர்ப்பிக்கப்பட...\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nதமிழ்நாட்டில் இன்று 5337 பேருக்கு கொரோனா உறுதி\nதனியார் மயத்தால் ரயில்வே ஊழியர்களை பணி நீக்கும் திட்டம் இ...\nஅமெரிக்காவில் குறைந்தது கொரோனா உயிரிழப்பு\nஅமெரிக்காவில் குறைந்தது கொரோனா உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு குறைந்து காணப்பட்டாலும், பாதிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.\nகெரோனா தொற்றின் மையப்புள்ளியான அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 60 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 730 பேர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தனர்.\nஇந்த எண்ணிக்கை ஏனைய நாட்களை ஒப்பிடும் போது பாதியளவு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்தைத் தொட்டு உள்ளது. 11 லட்சத்து 36 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 17 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த நிலையில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர���களுக்கு நேற்று துக்க தினமாக அனுசரிப்பதாக ஹூஸ்டன் மாகாண ஆளுநர் தெரிவித்தார்.வாஷிங்டனில் வைரஸ் தொற்றின் தாக்கம் மீண்டும் உயர்ந்ததைத் தொடர்ந்து அங்கு பொதுஇடங்களைத் திறக்கும் முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.நியூ ஜெர்சியில் வெளிப்புற உணவு மற்றும் அத்தியாவசிய சில்லறை விற்பனை ஜூன் 15 அன்று மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.\nலூசியானா பொதுஇடங்களை வெள்ளிக்கிழமை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ள நிலையில், நியூ ஆர்லியன்சில் இயல்பு நிலை திரும்பாததால் பொது இடங்களைத் திறப்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்று அந்த மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதிப்புக்கு சீனா பொறுப்பேற்க ஐ.நா. வலியுறுத்த வேண்டும் - அதிபர் டிரம்ப்\n2100 -ஆம் ஆண்டுக்குள் 38 செ.மீ. அளவுக்கு கடல் மட்டம் உயரும் - நாசா ஆய்வு\nதொலைதூர ஊழியர்களின் திறனைக் கண்டு ஈர்க்கப்பட்டேன்- ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ. டிம் குக்\nசீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது முயற்சி\nநேபாளத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடக்கம்\n2024ல் நிலவுக்கு பெண் உள்பட 2 விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nதைவானில் அழியும் நிலையில் உள்ள அரிய வகை தாவரங்கள் சேகரிக்கும் பணி\nகடற்கரையில் தேங்கியுள்ள குப்பை படலங்களால் அழகிழந்து காணப்படும் ஒமோவா கடற்கரைகள்\nதைவான் நீரிணை பகுதியில் சீன போர்விமானங்கள் பலமுறை பறந்து பதற்றத்தை உருவாக்குவதாக தைவான் குற்றசாட்டு\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குடுக்கீஸ்..\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nஹைட்ரஜன் எரிபொருளை நோக்கி நகரும் ஏர்பஸ்... காரணம் என்ன\nசீன அதிபரை விமர்சித்த ரியல் எஸ்டேட் அதிபர்... 18 ஆண்டுகள...\nபோதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்\nமாநிலங்களவையில் எம்.பி.க்கள் நடந்துகொண்ட முறையால் மன உளைச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/2020/05/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-22T18:22:14Z", "digest": "sha1:GAX7ONFIMUK62YHSTW5CORLD72ZUZUU2", "length": 11248, "nlines": 58, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "கால்நடைகளுக்கு மானியத்து���ன் கூடிய காப்பீடு தமிழகம் முழுவதும் தொடக்கம்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம் மானியம் | விவசாய செய்திகள்", "raw_content": "\nகால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு தமிழகம் முழுவதும் தொடக்கம்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம் மானியம்\nகால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடுத் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்று கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது.\nதேசிய கால்நடை இயக்கம் சார்பில் கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.\nமதுரை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் 2300 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகால்நடை பராமரிப்புத்துறை மண்டல இனை இயக்குநர் மரு.சுரேஷ் கிறிஸ்டோபர் கூறுகையில், ‘‘இத்திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழுள்ள கால்நடை வளர்போர்க்கு 70 சதவீதம் மானியமும் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள கால்நடை வளர்போர்க்கு 50 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.\nஇத்திட்டத்தின் கீழ் 2 1/2 வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகள் காப்பீடு செய்யலாம்.\nஅதிகபட்சமாக ரூ.35,000 மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. ஓராண்டு காப்பீடு கட்டனமாக கால்நடையின் மதிப்பில் 2 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nரூபாய் 35,000க்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான காப்பீடு கட்டணத்தை கால்நடை உரிமையாளர்களால் செலுத்தபடவேன்டும்.ஒரு குடும்பத்திற்கு அதிக பட்சமாக 5 கால்நடைகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். மேலும், விபரங்கள் தெரிந்து கொள்ள அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அனுகலாம், ’’ என்றார்.\nபால் உற்பத்தியை 20 %அதிகரிக்கும் அசோலா வளர்ப்பு முறைகள் - கால்நடைத்துறையினர் யோசனை\nTags: கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு தமிழகம் முழுவதும் தொடக்கம்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம் மானியம்\nஇனி விவசாயிகள் மின் இணைப்புக்காக அலைய வேண்டியதில்லை… தமிழக அரசின் புதிய மாற்றங்கள்\nரூ.743 கோடி முதலீடு, பயனடையப்போகும் 2.5 லட்சம் விவசாயிகள்… மத்திய அரசின் சம்பத�� திட்டம்\nஇயற்கை விவசாயத்தில் நெல் சாகுபடி – அதிக மகசூல் பெற 8 யோசனைகள்\nஅரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்��ு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/fun-fact-with-jd-anthanan-bismi-jaya-tv/", "date_download": "2020-09-22T17:13:44Z", "digest": "sha1:XYVZPQ4NNPLRTIEV6TFUDOPWPOQQHWZC", "length": 6413, "nlines": 154, "source_domain": "newtamilcinema.in", "title": "Exclusive Interview wth ValaiPechu Team - New Tamil Cinema", "raw_content": "\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamiltech.lk/2019/03/oem.html", "date_download": "2020-09-22T16:31:11Z", "digest": "sha1:5VPOZPROTBT45423FUPWRBWD56JVFARN", "length": 27265, "nlines": 144, "source_domain": "www.tamiltech.lk", "title": "OEM என்றால் என்ன? - TamilTech.lk", "raw_content": "\n / OEM என்றால் என்ன\nOEM என்பது \"Original Equipment Manufacturer\" என்பதன் சுருக்கமாகும். இதனை \"அசல் கருவி உற்பத்தியாளர்\" என தமிழில் கூ��லாம். அதாவது மற்றொரு நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் பொருள் ஒன்றை உற்பத்தி செய்யும் அல்லது தயாரிக்கும் ஒரு நிறுவனமே OEM ஆகும். OEM என்பது கணினித் துறையில் மட்டுமன்றி பல்வேறு துறைகளில் பயன் படுத்தப்படுகின்றன. கணினித் துறையில் OEM என்பது வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகிய இரண்டையும் குறிக்கலாம்.\nபொதுவாக கணினிகள் பல நிறுவனங்களால் தயாரிக்கப்படும் கூறுகளைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஒரு Dell மடிக்கணினியில் உள்ள அனைத்து பாகங்களையும் Dell நிறுவனமே தயாரிப்பதில்லை. அதெபோல் ஹெச்.பி நிறுவன கணினியில் உள்ள அனைத்து பாகங்களையும் ஹெச்.பி நிறுவனமே தயாரிப்பதில்லை. இந்த நிறுவனங்கள் கணினிகள் வடிவமைக்கும் போது அவை பிற உற்பத்தியாளர்களிடமிருந்து கூறுகளை கொள்வனவு செய்து தமது கணினிகளில் இணைத்துக்கொள்கின்றன.\nஉதாரணமாக, ஒரு Dell - டெல் மடிக்கணினி ஒரு AMD செயலி (processor) மற்றும் ஒரு சாம்சங் ஹாட் டிஸ்க் ட்ரைவைக் கொண்டிருக்கலாம். இங்கு AMD நிறுவனம் செயலியின்- processor OEM ஆகவும் சாம்சங் நிறுவனம் ஹாட் டிஸ்க் டரைவின் OEM ஆகவும் கருதப்படுகின்றன. அதேபோல் ஆப்பிள்-Apple நிறுவனத்தின் iMac மடிக்கணினி இன்டெல் நிறுவனத்தின் செயலியையும் (Intel processor) மற்றும் மைக்ரான் நிறுவனத்தின் நினைவக அட்டையையும் (RAM card) கொண்டிருக்கலாம். இங்கு இன்டெல் Intel மற்றும் மைக்ரான் ஆகியவை OEM நிறுவனங்களாகின்றன.\nகணினி வன் பொருள் கூறுகளை மாற்றியமைக்கும் போது அல்லது மேம்படுத்தும் போது உங்கள் கணினிக்கு OEM கள் பாகங்களை வழங்கும் நிறுவனம் எது என்பதை அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் விலைக்கு வாங்கியது கணினிக்கான அசல் பாகம் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட பாகம் சிக்கல்களைக் கொண்டிருந்திருந்தால், வேறொரு தயாரிப்பிற்கு மாறிக் கொள்ளவும் முடிகிறது.\nவிண்டோஸ் இயங்கு தளத்தில் OEM தகவல்களைத் System Information செயலியின் மூலம் கண்டறியலாம். விண்டோஸில், தொடக்க மெனுவில் \"Run\" புலத்தில் msinfo32 என தட்டச்சு செய்வதன் மூலம் இந்த பயன்பாட்டை திறக்க முடியும். இந்த முறைமைத் தகவல்களை Start\\ Programs \\ Accessories \\ System Tools \\ ஊடாகவும் காணலாம்.\nOEM வன்பொருள் போன்றே OEM மென்பொருள்களும் பயன் பாட்டில் உள்ளன. ஒரு நிறுவன கணினியில் பல்வேறு நிறுவனங்களின் மென்பொருள்கள் அடங்கியிருக்கும். அதாவது பல்வேறு மென்பொருள் டெவலப்பர்களால் உருவாக்கப்பட்ட பயன்பாட்டு மென்பொருள்கள் ஒரு கணினி விற்பனை செய்யப்படுவதற்கு முன்னர் நிறுவப்பட்டிருக்கும்.\nஒரு கணினியில் நிறுவப்பட்டுள்ள விண்டோஸ் போன்ற இயக்க முறைமையை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். தங்கள் சொந்த கணினிகளை பல்வேறு பாகங்களை ஒன்று சேர்த்து தாங்களே உருவாக்கிக் கொள்ள்ளும் பயனர்கள் தங்கள் தனி நபர் கணினிகளில் நிறுவ Windows இயங்கு தளத்தின் \"OEM” உரிமம் வாங்குவதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.\nவன்பொருளோ மென்பொருளோ OEM அடையாளத்துடன் (வேறு எந்த தயாரிப்பு நிறுவன முத்திரையும்-Trade Mark இல்லாமலேயே) விற்பனைக்கு வரும் பொருட்கள் வழமையான அதன் பொதி செய்யப்பட்ட விற்பனை விலையை விட மிக மலிவாகப் பெறலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும். இது எப்படி சாத்தியம் அதை நான் இங்கு ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்.\nமுன்னர் குறிப்பிட்டுள்ளவாறு டெல் நிறுவனம் தனது மடிக்கணினி தயாரிப்பிற்கான பத்தாயிரம் நினைவக அட்டைகளை மைக்ரோன் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதாக வைத்துக் கொள்வோம். அந்த பத்தாயிரம் அட்டைகளில் ஒன்பதாயிரம் அட்டைகளை மாத்திரமே டெல் நிறுவனம் பயன் படுத்தி தனது கணிகளை விற்பனைக்கு விட்டது. மீதமுள்ள ஆயிரம் அட்டைகளை மறுபடி மைக்ரோன் நிறுப்வனத்திடம் ஒப்படைக்கப் பட வில்லை. குப்பைத் தொட்டிக்கும் அவை அனுப்பப்படவில்லை.\nஅவற்றை OEM தயாரிப்புகளாக கொள்வனவு செய்த விலைக்கோ அல்லது அதனை விட குறைந்த விலையிலோ வேறொரு முகவருக்கு விற்பனை செய்து விடுகிறது. இந்த OEM பாகங்கள் அசல் உற்பத்தியாளரின் தயாரிப்புத்தான். அவை தரம் மிக்கவைதான். அனால் அவை பொதி செய்யப்படுவதில்லை. அவற்றிற்கு உத்தரவாதமும் வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்ட அந்த பாகத்தோடு வழங்க வேண்டிய பிற கேபல்கள், ட்ரைவர் மென்பொருள்கள் போன்றனவும் கூட வழங்கப்படுவதில்லை.\nதரமான பொருள் மலிவாகக் கிடைக்கிறது எனும் ஒரே காரணத்திற்காக OEM தயாரிப்புகளைக் கொள்வனவு செய்ய விரும்புபவர்களும் உள்ளனர்.\nமைக்ரோஸொப்ட் விண்டோஸ், மைக்ரொஸொப்ட் ஆபிஸ், வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் (Virus Guard) போன்ற ஏராளமான மென்பொருள்களின் OEM உரிமத்தை அதன் வழமையான விற்பனை விலையை விட மிக மிகக் குறைந்த விலையில் E-Bay தளத்தில் கொள்வனவு செய்து சட்ட விரோதமின்ன்றி (legally) அதனை அசலாகவே பயன் படுத்தலாம் என்பதை அதனைப் பற்றி அறியாதவர்களுக்கு அறியத் தருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/10/blog-post_567.html", "date_download": "2020-09-22T18:24:20Z", "digest": "sha1:WCULVGDEIA2MOKHVYVJ7VGZZXN5IS4SZ", "length": 4091, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "பிக்பாஸ் மீரா மிதுன் செய்த படு கேவலமான செயல்! (சர்ச்சை வீடியோ)", "raw_content": "\nபிக்பாஸ் மீரா மிதுன் செய்த படு கேவலமான செயல்\nஇந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டவர்தான் மீரா மதுன்.\nஇவர் பல்வேறு பட்ட சர்ச்சைகளுக்குள் சிக்கி வருகின்றதுடன், இவரும் சிலபேரை சர்ச்சைக்குள்ளாக்கி வருகின்றார்.\nஇந் நிலையில் அவர் ஒரு வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். அதாவது, சாலையில் நடந்து கொண்டு புகைப்பிடித்து செல்வது அதில் பதிவாகியுள்ளது.\nஏற்கனவே மது போத்தலுடன் ஆட்டோவில் சென்ற வீடியோவையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nயாழில் 18 வயது யுவதி கைது\nகண்டியில் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\n முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம்\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\nயாழ்.நவாலிப் பகுதியில் விவசாயி திடீர் சாவு\nவிக்டர் சுந்தர் மீது வாள்வெட்டு நிஷா விக்டர் கைது பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\nயாழ்.கல்வியங்காட்டில் ரௌடி மீது ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்வெட்டு\nவாளால் இளைஞனை வெட்டி மோட்டார் சைக்கிள் கொள்ளை யாழில் அதிகாலை சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/10/blog-post_6.html", "date_download": "2020-09-22T16:51:05Z", "digest": "sha1:K5QNHSPGVJEN73QTHNVXNHORJ7LPEWJ7", "length": 6052, "nlines": 59, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்ஸ் பொலிஸார் மீது எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது? முழு விபரம்!", "raw_content": "\nபிரான்ஸ் பொலிஸார் மீது எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது\nபிரான்ஸ், பரிஸ் பொலிஸ் தலைமையகத்திற்குள் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் முற்று முழுதாக பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதாக்குதல் நடத்திய அதிகாரியின் முழு பெயர் Mickaël Harpon. (வயது-45). இவர் Gonesse (Val-d'Oise) நகரி���் வசித்து வருகின்றார்.\nகண்காணிப்புக் கமராக்களின் பதிவுகளின் படி RER நிலையமான Saint-Michel\nநிலையத்தில் அன்று காலை 8.56 மணிக்கு பதிவாகியுள்ளார். அப் புகையிரத்தின் மூலமாகவே அவர் பரிஸ் நகருக்குள் வருகை தந்துள்ளார்.\nஅதன் பின்னர் இரண்டு நிமிடங்கள் கழித்து 8.58 மணிக்கு பொலிஸ் தலைமையகத்திற்குள் கணனி பாதுகாப்புக்களை முடித்துக் கொண்டு உள் நுழைந்துள்ளார்.\nபின்னர் அலுவலகத்தில் இருந்த அவர் மீண்டும் 12.18 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளார். அங்கிருந்து அருகில் உள்ள rue Saint-Jacques வீதிக்கு நடந்து சென்றுள்ளார்.\n12.24 மணிக்கு அந்த வீதியில் உள்ள கடை ஒன்றில் கத்தி ஒன்றை வாங்கியுள்ளார். 33 செ.மீ. நீளம் கொண்ட அக் கத்தியின் வெட்டும் பகுதி 20 செ.மீ. ஆக இருந்தது.\nமீண்டும் அவர் 12.42 மணிக்குத் திரும்பியுள்ளார். 12.51 மணிக்கு தனது அலுவலகப் பகுதிக்கு வந்திருந்த அவர் 12.53 மணிக்குத் தனது முதலாவது தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.\nஅதன் பின்னர் தொடர்ச்சியாக அவர் அதிகாரிகளைக் குத்தி தாக்குதலைத் நடத்தியுள்ளார். மொத்தம் 7 நிமிடங்கள் இத் தாக்குதல் நீடித்துள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nயாழில் 18 வயது யுவதி கைது\nகண்டியில் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\n முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம்\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\nயாழ்.நவாலிப் பகுதியில் விவசாயி திடீர் சாவு\nவிக்டர் சுந்தர் மீது வாள்வெட்டு நிஷா விக்டர் கைது பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\nயாழ்.கல்வியங்காட்டில் ரௌடி மீது ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்வெட்டு\nவாளால் இளைஞனை வெட்டி மோட்டார் சைக்கிள் கொள்ளை யாழில் அதிகாலை சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/02061944/Rain-with-hurricane-force-winds-in-Anthiyur-area-10.vpf", "date_download": "2020-09-22T17:49:54Z", "digest": "sha1:HYV7KAAJNSGSA3JWACWVR7ET4CFF7TGH", "length": 12898, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rain with hurricane force winds in Anthiyur area; 10 thousand bananas leaned || அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை; 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை; 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன\nஅந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததில் 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்து நாசம் ஆனது.\nபதிவு: செப்டம்பர் 02, 2020 06:19 AM\nஅந்தியூர், ஆப்பக்கூடல், கீழ்வாணி, சென்னிமலைகவுண்டன்புதூர், கூத்தம்பூண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களில் வாழைகளை பயிரிட்டு உள்ளனர். தற்போது வாழைகள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக உள்ளன.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. சூறாவளிக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன.\nஇதே போல் ஈரோட்டில் பெய்த மழையால் வ.உ.சி. பூங்கா தற்காலிக மார்க்கெட் நேற்று சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.\nஇதேபோல் நேற்று பவானி, கவுந்தப்பாடி, வரட்டுப்பள்ளம், சென்னிமலை, அம்மாபேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.\nநேற்று முன்தினம் நள்ளிரவில் ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-\nபவானி -54, கொடுமுடி -51.8, கவுந்தப்பாடி -41.2, ஈரோடு -30, எலந்தைகுட்டை மேடு -30.6, வரட்டுப்பள்ளம் -28.4, சென்னிமலை -23, அம்மாபேட்டை -22.6, மொடக்குறிச்சி -21, கோபி -15, பெருந்துறை -10.2, தாளவாடி -9.2, குண்டேரிப்பள்ளம் -8.6, நம்பியூர்- 7, சத்தியமங்கலம் -4, கொடிவேரி -3.4, பவானிசாகர் -2.6. மாவட்டம் முழுவதும் 362.6 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 21.3 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.\n1. நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை சாலைகளில் மரங்கள் சாய்ந்தன; போக்குவரத்து பாதிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மேலும் சாலைகளில் மரங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n2. குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு பாலமோரில் 46.6 மி.மீ. பதிவு\nகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக பாலமோரில் 46.6 மி.மீ. மழை பதிவானது.\n3. ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை தாளவாடியில் தடுப்பணைகள் நிரம்பின\nஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. தாளவாடியில் தடுப்பணைகள் நிரம்பின.\n4. வேலூரில் பகலில் 99.5 டிகிரி வெயில் இரவில் இடி-ம��ன்னலுடன் மழை\nவேலூரில் பகலில் 99.5 டிகிரி வெயில் இரவில் இடி-மின்னலுடன் மழை மின்தடையால் நகரம் இருளில் மூழ்கியது.\n5. பலத்த மழை எதிரொலி: குன்னூரில் மண்சரிவு; வீடுகள் இடிந்து விழும் அபாயம்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் இடிந்து விழும் அபாயம் உள்ளது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு\n2. பன்வெல் அருகே விதவைப்பெண்ணை கொன்று உடலை அணையில் வீசியவர் கைது கூட்டாளிகளும் சிக்கினர்\n3. ஒரே நாளில் 214 மி.மீ மழை பதிவு வரலாறு காணாத கனமழையால் உடுப்பி வெள்ளத்தில் மிதக்கிறது - படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணி தீவிரம்\n4. கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு: மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினர்\n5. மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/09/16170106/Deepaks-case-against-the-emergency-law-to-take-over.vpf", "date_download": "2020-09-22T18:02:00Z", "digest": "sha1:WYY5PQVV5JKJUUVC334WALXS3ZKTOVLT", "length": 15958, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Deepak's case against the emergency law to take over Jayalalitha's house || ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து தீபக் வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து தீபக் வழக்கு + \"||\" + Deepak's case against the emergency law to take over Jayalalitha's house\nஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்த��� தீபக் வழக்கு\nஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 17:01 PM\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது.\nதமிழக அரசு இந்த தொகையை சென்னை உயர்நீதிமன்றத்தில் செலுத்தி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியதாக அறிவித்தது. இது தொடர்பான அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் பிறப்பித்தார். இந்நிலையில் இந்த அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அமைந்துள்ள நிலம் தனது பாட்டி வாங்கியது எனவும், தானும் தனது சகோதரியும் அந்த இல்லத்தில் வளர்ந்ததாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது அத்தையான ஜெயலலிதா, அந்த இல்லத்தில் பல குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தினார் என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.\nதனி நபர் சொத்துக்களை கையக்கப்டுத்துவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ள அவர், தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த அவசர சட்டம் குறித்த தகவல் 2 மாதங்களுக்கு பிறகு தான் பொதுவெளியில் அறிவிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.\nஇதனையடுத்து பேசிய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக உரிய சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து ��ந்த வழக்கு தொடர்பாக ஆளுனர் செயலாளர், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயலாளர் மற்றும் சட்ட துறை செயலாளர் 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n1. ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் - ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணை\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\n2. ஜெயலலிதாவின் சொத்துக்களை கையகப்படுத்த தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு; ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்\nஜெயலலிதாவின் சொத்துக்களை கையகப்படுத்த தடை விதித்துள்ள உயர்நீதிமன்றம், ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார் என கேள்வி எழுப்பி உள்ளது.\n3. போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைப்பு\nஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n4. ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\n5. ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணி தீவிரம் ஆகஸ்டு மாதத்துக்குள் முடிக்க திட்டம்\nசென்னையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆகஸ்டு மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இ��வு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. செப்டம்பர் 21: தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்\n2. 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து தமிழக அரசு உத்தரவு\n3. செப்டம்பர் 22 ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக\n4. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n5. மேட்டூர் அணையின் நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/npr/", "date_download": "2020-09-22T18:37:06Z", "digest": "sha1:ARLQFUH3INMA27MUIIJFFLGG4D7J5RHQ", "length": 10701, "nlines": 142, "source_domain": "www.sathiyam.tv", "title": "NPR Archives - Sathiyam TV", "raw_content": "\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nமொட்டையடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n2k கிட்ஸ் காமராசரே.. அரசியல் செய்ய வரல அரசியல் சொல்ல வரோம்.. – ரசிகள்…\nதேர்தல் வருகிறது.. விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் பெரும் சர்ச்சை\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nஇரவு தலைப்புச் செய்திகள் | 20 Sep 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nCAA, NRC, NPR குறித்து ஐநா-வில் கண்டனம் தெரிவித்த தமிழக வழக்கறிஞர்\n“NPR-ல் சர்ச்சைக்குரிய வினாக்களை நீக்க வேண்டும்” – ராமதாஸ் வேண்டுகோள்\nதமிழகத்தில் கவர்னர் ஆட்சியா நடக்கிறது.. தலைமை செயலாளரின் கடிதம் தவறான முன்னுதாரணமா..\n“என்பிஆர் குறித்து தவறான தகவலை சொல்கிறார் அமைச்சர்” – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழகம் இன்று போராட்டக்களமாக இருப்பதற்கு, அரசின் கையாலாகாதத்தனம் தான் காரணம் – பாலகிருஷ்ணன்\n“எனக்கே பிறப்பு சான்றிதழ் இல்ல..” CAA-வை வெளுத்து வாங்கிய தெலங்கானா முதல்வர்\nCAA-க்கு எதிராக 2,000 கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம்\n“NPR-ஐ மத்திய அரசு கைவிடவேண்டும்” – 190 பொருளாதார நிபுணர்கள், சமூக விஞ்ஞானிகள் வலியுறுத்தல்\n“எந்த வகையான கழிவறை உள்ளது..” NPR-ல் கேட்கப்படும் கேள்விகளின் பட்டியல் வெளியீடு\nதேர்தலில் வாக்களித்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கத் தேவையில்லை – மம்தா\n2k கிட்ஸ் காமராசரே.. அரசியல் செய்ய வரல அரசியல் சொல்ல வரோம்.. – ரசிகள்...\nதேர்தல் வருகிறது.. விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் பெரும் சர்ச்சை\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\n சிறையில் நடிகைகள் செய்யும் அலப்பறைகள்..\n“இறுக அணைத்தார்.. முத்தமிட்டார்..” டிரம்ப் மீது பரபரப்பு புகார்..\n“போலிகளை நம்ப வேண்டாம்..” தல அஜித் அதிரடி அறிவிப்பு..\n“தலைவா கட்சி தொடங்கு..” ரசிகரின் கடைசி ஆசை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/23987", "date_download": "2020-09-22T18:26:46Z", "digest": "sha1:BASYH2EJXQRMAYSGL6FA33TUPBZ2OGDB", "length": 9879, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவல்துறையினர் பொய் வழக்குப்பதிவு ..ஐகோர்ட்டில் சிபிஐ தகவல் - The Main News", "raw_content": "\nஅலட்சியத்தால் அநியாயமாக உயிர்கள் ப��ிபோவதா.. டிடிவி தினகரன் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 5,337 பேருக்கு கொரோனா..\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 3 பேர் பலி\nமு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் அமைச்சர் S.P.வேலுமணி..\nஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவல்துறையினர் பொய் வழக்குப்பதிவு ..ஐகோர்ட்டில் சிபிஐ தகவல்\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஐகோர்ட் கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது.\nசாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், பிரான்சிஸ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:-\nசாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன். ஐகோர்ட் கிளை உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது. எனக்கு ஜாமின் வழங்கும் பட்சத்தில் தலைமறைவாக மாட்டேன். நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் உறுதி கூறுகிறேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.\nஇந்த மனு இன்று நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்,‘‘சம்பவம் நிகழ்ந்த அன்று கொரோனா பணியாக ஸ்ரீதர் வெளியே சென்றிருந்ததால், காவல் நிலையத்தில் இல்லை. ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டதற்கும், ஸ்ரீதருக்கும் எவ்வ��த தொடர்பும் இல்லை. சிபிஐ காவல் துறையினர் எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளாமல், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அவருக்கு முதுகெலும்பு பிரச்சனை இருப்பதால், உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும்,’’என வாதிட்டார்.\nசிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘இந்த வழக்கு தொடர்பாக 45 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஜாமின் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.\nஇவற்றை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணை அதிகாரி, வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை குறிப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பினை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\n← எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை.. சீனாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் மறுப்பு\nபிடிக்காததை திணித்தால் பிறகெப்படி மலரும்.. வானதி சீனிவாசனுக்கு உதயநிதி பதிலடி.... வானதி சீனிவாசனுக்கு உதயநிதி பதிலடி..\nஅலட்சியத்தால் அநியாயமாக உயிர்கள் பறிபோவதா.. டிடிவி தினகரன் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 5,337 பேருக்கு கொரோனா..\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 3 பேர் பலி\nமு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் அமைச்சர் S.P.வேலுமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/big-boss-3-day-2-.html", "date_download": "2020-09-22T17:13:34Z", "digest": "sha1:PCPPAK5ZJXO42BFLZSZEZFADBZK5WSXF", "length": 10489, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பிக்பாஸ் சீசன் 3: நாள் 2-கவினிடம் காதல் தெரிவித்த அபிராமி முதல் உப்புமா சண்டை வரை", "raw_content": "\nஇரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nபிக்பாஸ் சீசன் 3: நாள் 2-கவினிடம் காதல் தெரிவித்த அபிராமி முதல் உப்புமா சண்டை வரை\nரவுடி பேபி பாடலுடன் தொடங்கியது…\nபிக்பாஸ் சீசன் 3: நாள் 2-கவினிடம் காதல் தெரிவித்த அபிராமி முதல் உப்புமா சண்டை வரை\nரவுடி பேபி பாடலுடன் தொடங்கியது பிக் பாஸ் சீசன் 3யின் 2 வது நாள் எபிசோட் . இந்த பாடலுக்கு அனைத்து போட்டியாளர்களும் அவர்களுக்கு பிடித்த���ுபோல் நடனமாடினர். சாண்டியும் லாஸ்லியாவும் தனியே அந்தப் பாடலின் நடனத்தை அச்சு அசலாக கொண்டு வந்தார்கள்.\nகவின் மீதுள்ள காதலை அனைத்து போட்டியாளர்களிடம் அபிராமி அவரே போய் சொல்கிறார். இறுதியாக கவினிடம் இந்த விஷயத்தை சொல்லிவிட ஷாக் ஆகும் நவீன் முதலில் சமாளிக்கிறார். சில நாட்கள் சென்றபிறகு எனது குணம் புரிந்து கொண்டதும் காதலை சொல்லு என்று கூறும் கவின், என்னை பற்றி தெரிந்ததும் நீயே ஓடி விடுவாய் என்று கூறிவிடுகிறார்.\nவெளியில் அன்பு கிடைக்காமல்தான் இங்கே வந்ததாக சொல்லும் மோகன் வைத்தியா, சிறிது நேரத்தில் அழத் தொடங்குகிறார். நாட்டில் எதற்காகவோ சண்டை நடக்கிறது. ஆனால் பிக்பாஸ் இல்லத்தில் உப்புமாவிற்கு சண்டை நடக்கிறது.\nசாக்ஷி தனக்கு உப்புமா பிடிக்கவில்லை என சண்டையின் மூலத்தை ஆரம்பிக்க, பிடிக்காதா ஒத்துக்காதா என சரியான கேள்வியை முன்வைத்தார் வனிதா. ஆனால் அதை அவர் கேட்ட விதம் தான் அவரை வில்லி போல் ஆக்கிவிட்டது.\nஇந்த விஷயத்தை தனியே கவினும் சாக்ஷியும் பேசிக் கொண்டார்கள். புதிய போட்டியாளராக களம் இறங்கினார் மாடல் மீரா மிதுன். இவருக்கும் சாக்ஷிக்கும் முன்பே பிரச்சனை இருந்திருக்கும் போல. அது அவரது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. மிதுனை ஏற்றுக் கொள்வதில் அபிராமியும், சாக்ஷியும் ரொம்பவும் அலட்டிக்கொண்டார்கள்.\nஇறுதியில் சேரன் கொடுத்த அறிவுரையால் அவரை ஏற்றுக்கொண்டார்கள். கவினிடம் காதல் தெரிவித்த அபிராமி மற்றும் உப்புமாவுக்கு சண்டை என்று நகர்ந்தது 2 வது நாள்.\nமுதற்கட்டமாக 1.5 கோடி வழங்கிய 'சூரரைப் போற்று' தயாரிப்பு நிறுவனம்\nஎந்தவொரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள் மனம் வலிக்கிறது - பாரதிராஜா\nவரம்புமீறிய மீராமிதுன் - பாரதிராஜா கண்டனம்\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்\nகாவல்துறையைப் பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக வேதனைப் படுகிறேன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php?option=com_content&view=article&id=494:%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&catid=24:health-and-nutrition&Itemid=542", "date_download": "2020-09-22T16:41:32Z", "digest": "sha1:X672G4JQM2FTDJZQEU7E3MESFZYV3QDF", "length": 20797, "nlines": 212, "source_domain": "kinniya.net", "title": "சூரிய கிரகணம் - என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது? - KinniyaNET", "raw_content": "\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 07 (2001 முதல் 2003 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:21:56\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 33 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:19:29\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 06 (1998 முதல் 2000 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:15:40\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 32 முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ்.\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:13:30\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 07 (2001 முதல் 2003 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:21:56\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 33 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:19:29\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 06 (1998 முதல் 2000 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:15:40\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 32 முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ்.\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:13:30\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் -- பட்டதாரிகள் -- முதன்மையானவர்கள் English\nஅரச காணிகளில் கருங்கல் அகழ்வு தொழில் தொடர்பான அறிக்கை பிரதமரிடம்\t-- 19 September 2020\nபாடசாலை அதிபர்களுக்கு விஷேட அறிவுறுத்தல்\t-- 19 September 2020\nஅரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் அரசி இறக்குமதி செய்யப்படும்\t-- 19 September 2020\nஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹிடே சுகா தெரிவாகியுள்ளார்.\t-- 19 September 2020\nவானிலை ,கடல் நிலை குறித்து விசேட அறிவிப்பு\t-- 19 September 2020\nஅபிவிருத்தி புரட்சிக்கு தயாராகுங்கள் - ஜனாதிபதி\t-- 18 September 2020\nஅமெரிக்கத் தூதுவரின் சம்பூர் விஜயம்\t-- 28 August 2020\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.\t-- 28 August 2020\n2020.08.26 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்கள் -- 28 August 2020\n2020 பாராளுமன்ற உறுப்பினர்களின��� (196) முழு விபரமும் அவர்களது விருப்பு வாக்குகளும்\t-- 07 August 2020\nசூரிய கிரகணம் - என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது\nசூரிய கிரகணம் - என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது\nசூரிய கிரகணம் ஜூன் 21 ஆம் திகதி காலை 10.16 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்குகிறது. இந்த கிரகணம் முழு நெருப்பு வளையம் போன்ற உச்சம் அடையக் கூடிய நேரம் காலை 11.49 மணி என தெரிவிக்கப்படுகின்றது.\nகிரகணம் நிறைவடையக் கூடிய நேரம் மதியம் 1.30 மணி என கிரகணம் 3 மணி நேரம் 14 நிமிடம் 24 விநாடிகள் வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\n2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இதுவாகும். அடுத்து டிசம்பர் 14 ஆம் திகதி நிகழும்.\nசூரிய கிரகணத்தை பாதுகாப்பாக எப்படி பார்க்கலாம்\n2020 ஜூன் 5 ஆம் திகதி சந்திர கிரகணம் நிகழ்ந்தது. அதை அடுத்து சூரிய கிரகணம் ஜூன் 21 ஆம் திகதியும், அதைத் தொடர்ந்து ஜூலை 5 ஆம் திகதி காலை 8.37 மணிக்கு தொடங்குகிறது. காலை 11.22 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. இந்த கிரகணத்தின் உச்ச நிலை காலை 9.59 மணியாக இருக்கும்.\nகாலையில் கிரகணம் நிகழ்வதால் பெரும்பாலான இடங்களில் அதைப் பார்ப்பது அரிது தான்.\nசூரிய கிரகணம் மூன்று வகைகள் உள்ளன. பகுதி சூரிய கிரகணம், முழு சூரிய கிரகணம், நெருப்பு வளைய கிரகணம் என உள்ளன.\nஅதில் ஜூன் 21 இல் நிகழ இருப்பது நெருப்பு வளையம் போல தோன்ற உள்ள சூரிய கிரகணம் ஆகும்.\nசூரிய கிரகணம் எந்த ராசி, நட்சத்திரத்தினுக்குப் பாதிப்பு\nஜூன் 21 ஆம் திகதி நிகழும் சூரிய கிரகண நிகழ்வு காலை 10.16 மணி என்பதால் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது.\nஅதன் காரணத்தால் மிருகஷீரிடம் நட்சத்திரமும், அதன் முன் மற்றும் பின் உள்ள திருவாதிரை, ரோகிணி நட்சத்திரத்தினர் பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.\nஅதோடு மிருகசீரிடம் நட்சத்திரம் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற நட்சத்திரம் என்பதால் செவ்வாய் பகவான் ஆட்சி செய்யக் கூடிய நட்சத்திரங்களான சித்திரை, அவிட்டம் நட்சத்திரம் ஆகிய நட்சத்திரத்தினர் பரிகாரம் செய்வது அவசியம்.\nமிருகஷீரிடம் நட்சத்திரம் - ரிஷபம், மிதுனம்\nசித்திரை நட்சத்திரம் - கன்னி, துலாம்\nஅவிட்டம் நட்சத்திரம் - மகரம், கும்பம்\nதிருவாதிரை நட்சத்திரம் - மிதுனம்\nரோகிணி நட்சத்திரம் - ரிஷபம்\nசூரிய கிரகணம் என்பது எப்படி சூரியன் பூமிக்கு இடையே சந்திரன் வருவதால் ஏற்படுகின்றதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனரோ, அதே போல் நம் உடலாக பூமி பார்க்கப்படுகிறது, ஆத்மாவாக சூரியனையும், மனதை இயக்குபவராகச் சந்திரன் பார்க்கப்படுவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.\nஇப்படி உடல், ஆத்மா, மனம் என மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரக் கூடிய நேரம் தான் கிரகண நேரம். அதனால் இந்த கிரகண நேரத்தில் நாம் எதைச் செய்தால் அது பல மடங்கு யோகத்தையும், பலனையும் கொடுக்கக் கூடிய மன நிலையை நம்மில் ஏற்படுத்தும் என்கின்றனர்.\nகிரகணத்தால் அதிர்ஷ்டம் அடையக் கூடிய ராசிகள்\nஇப்படி யோகத்தை அளிக்கக் கூடிய கிரகண நேரத்தில் நாம் வீட்டிலேயே இறைவனை நினைத்து வழிபாடு செய்வது அவசியம்.\nஇறைவனின் திருநாமங்களை உச்சரிப்பது அவசியம். உங்கள் ஒவ்வொருவருக்கும் எந்த இறைவனை பிடிக்கின்றதோ அவரை நம் மனதார வணங்கி ஆராதித்தாலே அனைத்து நன்மைகளும் வந்து சேரும்.\nகிரகண காலத்தின் போது நாம் ஏதேனும் உணவு மற்றும் நாம் ஏதேனும் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் மீது தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும்.\nகர்ப்பிணிப் பெண்களாக இருந்தால் வீட்டிலேயே இறை நாமத்தை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.\nகிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டியது\nகிரகணம் முடிந்ததும் அனைவரும் வீட்டை சுத்தம் செய்து, குளித்து இறைவனை வணங்க வேண்டும்.\nகுளிக்கும் போது அந்த தண்ணீரில் படிகாரம் பொடி, இரண்டு கல் உப்பு, மஞ்சள், சிறிது அருகம் புல் போட்டு அதில் குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் நம் உடலிலிருந்து கெட்ட சக்திகள் வெளியேறும்.\nகெட்ட சக்தியை அழிக்கக் கூடிய துர்க்கை அம்மனுக்கு வெள்ளை மொச்சை வைத்தும், ராகு பகவானுக்கு கருப்பு உளுந்து ஆகியவை வேகவைத்து நைவேத்தியமாக வைத்து தீப, தூபம், அர்ச்சனை செய்து வழிபாடு செய்யவும்.\nகாயத்ரி மந்திரம் சொல்லலாம் - ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..\nஇல்லை என்றால் ஓம் நமோ நாராயணா , ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாயா என்ற எளிய மந்திரங்களை உச்சரித்து உங்களின் பாவங்களை தொலைக்கலாம்.\nசெய்யக் கூடாத முக்கிய விஷயம்:\nகிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் கண்டிப்பாக வெளியே வரக்கூடாது. அதே போல் கிரகண நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் உடலின் எங்கேனும் சொரிந்து கொண்டால் அதே இடத்தில் குழந்தைக்கு கருப்பாக அடையாளம் தோன்றும் என நம்பப்படுகிறது.\nகிரகண நேரத்தில் கண்டிப்பாக தம்பதிகள் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது. வீட்டை சுத்தம் செய்தலும் கூடாது.\nகிரகணத்தின் போது கண்டிப்பாக நாம் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் செரிமான கோளாறு வயிறு சார்ந்து பிரச்சினைகள் ஏற்படும் எனவும் சர்வதேச செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nகிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிணாமம். \nஉங்கள் விளம்பரங்களைச் சேர்க்க இன்றே உங்களை பதிவுசெய்து கொள்ளுங்கள்.\nஅனைத்து வியாபார விடயங்களும் ஒரே முறைமையின் கீழ். \nவீட்டில் இருந்து கொண்டே நீங்களும் பிரபல்யமான வியாபாரியாகலாம். .. \nசிறந்த முறையில் பொருட்களை வாங்கவும் விற்கவும்.\nஉங்களின் வியாபார தோழன் கிண்ணியன்.\nகிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/526063-vck-urges-tn-government-to-announce-chennai-corporation-as-reserved-constituency.html", "date_download": "2020-09-22T18:52:30Z", "digest": "sha1:AF7KLOZOJ7H2GG6D6BGX3VUO6XS543BN", "length": 34389, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னையில் தலித் மேயர்: விசிக கேட்பது தலித்துகளுக்காகவா? உதயநிதிக்காகவா? | VCK urges TN government to announce chennai corporation as reserved constituency - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nசென்னையில் தலித் மேயர்: விசிக கேட்பது தலித்துகளுக்காகவா\nதிருமாவளவன் - உதயநிதி: கோப்புப்படம்\nதமிழ்நாட்டின் தலைநகராக இருப்பதால் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி மிக முக்கியமான பதவியாகக் கருதப்படுகிறது. சென்னை மேயர் பதவியில் திமுக தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின், சிட்டிபாபு உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இருந்துள்ளனர். கடைசியாக 2011-2016 வரையிலான காலத்தில் அதிமுகவின் சைதை துரைசாமி இப்பொறுப்பில் இருந்துள்ளார்.\n1933-ல் இருந்து இருக்கும் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு நீதிக்கட்சி முதல் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மேயர்கள் பதவி வகித்துள்ளனர். நீதிக்கட்சியின் மு.அ.முத்தையா செட்டியார் சென்னை மாநகராட்சியின் முதல் மேயர். காங்கிரஸின் சிவசண்முகம் (1937), ந.சிவராஜ் (1945), திமுகவின் குசேலர் (1961), வை.பாலசுந்தரம் (1969) என, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை மாநகராட்சி மேயர்களாகப் பதவி வகித்துள்ளனர். 1969 வரை, சுழற்சி முறையில் இப்பதவி தனித்தொகுதியாக அறிவிக��கப்பட்டிருக்கிறது. தலித் சமூகத்தினரும், தலித் அல்லாதவர்களும் மாறிமாறி இப்பதவியில் அமர்ந்துள்ளனர். ஆனால், நகர்ப்புற திருத்தச் சட்டம் 1974-க்குப் பிறகு, சென்னை மாநகராட்சி சுழற்சி முறையில் தனித்தொகுதியாக அறிவிக்கப்படவில்லை. முன்பு அமலில் இருந்த மாநகராட்சி சட்டத்தை பஞ்சாயத் ராஜ் சட்டத்துடன் இணைத்து இதனைக் கொண்டு வந்துள்ளனர்.\nஇந்நிலையில்தான், சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என விசிக வலியுறுத்தியுள்ளது.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து இதற்காக கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.\nஅம்மனுவில், \"தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள் தற்போது உள்ளன. பஞ்சாயத் ராஜ் சட்டப்படி, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் பட்டியலினத்தவர் அதிகம் வசிக்கும் சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும்,\" என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே கோரிக்கை விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதிமுக சார்பாக சென்னை மேயர் பதவிக்கு அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நிறுத்த வேண்டும் என திமுக நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினும், \"கட்சித் தலைமை முடிவெடுத்தால் மேயர் பதவிக்குப் போட்டியிடத் தயார்\" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், திமுகவின் கூட்டணியில் உள்ள விசிகவின் கோரிக்கை கூட்டணி சர்ச்சையையும், கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்கக் கோருவது, உதயநிதியை அப்பதவியில் போட்டியிட வைப்பதில் இடைஞ்சல் உத்தி என சமூக வலைதளங்களில் திமுகவினர் விமர்சிக்கின்றனர்.\nஇந்நிலையில், சென்னை மேயர் பதவியில் தனிக் கோரிக்கையை விசிக வைப்பதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்ற கேள்வியை அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசுவிடம் எழுப்பினோம்.\n\"இந்தக் கோரிக்கையை நாங்கள் திடீரென வலியுறுத்தவில்லை. கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போதே வலியுறுத்தியிருக்கிறோம். மக்கள்தொகை அடிப்படையிலும், பஞ்சாயத் ராஜ் சட்டத்தின் அடிப்படையிலும் சுழற்சி முறையில் தனித்தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்துகிறோம். தொகுதிகளை மறுசுழற்சி செய்யும் போது, சில தொகுதிகளைத் தனித்தொகுதிகளாக மாற்றுகின்றனர்.\nஆனால், சென்னை மாநகராட்சி தலித் சமூகத்தினர் அதிகம் வாழும் மாநகராட்சி. தலித்துகள் இங்கு பூர்வகுடிகளாக இருந்தனர். அதனால், ஏன் சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக மாற்றக்கூடாது ஏன் இதனை நிறைவேற்ற அரசு மறுக்கிறது ஏன் இதனை நிறைவேற்ற அரசு மறுக்கிறது தமிழகத்தில் உள்ள 15 தொகுதிகளில் வேலூர், நெல்லை என 2 மாநகராட்சிகள் மட்டும்தான் தனித்தொகுதிகள். அம்பத்தூர், ஆவடி என சென்னை மாநகராட்சியின் பரப்பு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதனால் சென்னையை இரு மாநகராட்சிகளாகப் பிரித்து, அதில் ஒரு மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்கலாம்\" என்கிறார்.\nபெருநகரத் திட்டமும், தலித்துகள் வசிப்பிடமும்:\nவிசிக முன்வைக்கும் வாதங்களில் பிரதானமானது 'சிங்காரச் சென்னை' என்ற பெயரில் தலித் மக்கள் நகரத்திற்கு வெளியே அப்புறப்படுத்தும் நிலைமை, சென்னை மாநகராட்சிக்கு தலித் ஒருவர் மேயராக வந்தால் மாறும் என்பதுதான்.\n\"தலித் மக்கள் நகரத்திற்கு வெளியே அப்புறப்படுத்தப்படுவது திமுக, அதிமுக என இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைதான். தலைநகரத்தை தனித்தொகுதியாக அறிவிக்கும்போது இத்தொகுதி கவனம் பெறும். அதனால், இதனை சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையிலும் வலியுறுத்துகிறோம். திமுகவுக்கு இந்த கோரிக்கைக்கான நியாயம் தெரியும். இடதுசாரிகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்\" என்கிறார் வன்னியரசு.\nசென்னை மாநகராட்சி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டால், அந்த இடத்தை விசிகவுக்கு ஒதுக்க திமுகவிடம் கேட்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த வன்னியரசு, \"தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக தலைவர்கள் முடிவு செய்வார்கள். நாங்கள் இத்தொகுதியில் நிற்க வேண்டும் என்பதற்காக இதனை வலியுறுத்தவில்லை. திமுக சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதியை நிறுத்துவதாக வந்த செய்தியால், விசிக இம்மாதிரியான கோரிக்கையை வைப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்த வாதம் அபத்தமானது. கடந்த காலங்களிலும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறோம். அப்படி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டால் திமுகவில் உள்ள தலித்தும் நிற்கலாம். எந்த உள்நோக்கத்துடனும் இந்தக் கோரிக்கையை எழுப்பவில்லை,\" என முடித்தார்.\nசென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்கக் கோருவதில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து, சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பினோம்.\n\"தனித்தொகுதியாக அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் திமுகவுக்குப் பிரச்சினையில்லை. இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலான உரிமைகளை உறுதிப்படுத்துவதில் முன்மாதிரியான அரசியல் இயக்கம் திமுக. சமூக விகிதாச்சாரம் அடிப்படையில் சென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவித்தால் அதனை யாரும் தடுக்கப் போவதில்லை. ஆனால், முதலில் அதிமுக உள்ளாட்சித் தேர்தலை நடத்துமா என்பதிலேயே சந்தேகம் நிலவுகிறது. ஆனால், திமுக எந்த நிலையிலும் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறது\" எனத் தெரிவித்தார்.\nஉதயநிதியை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு நிறுத்த உள்ளதாக வரும் செய்தி குறித்துக் கேட்டபோது, \"உதயநிதியை அப்பதவிக்கு நிறுத்த நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். விருப்ப மனுக்களும் கொடுத்திருக்கின்றனர். தொண்டர்களின் விருப்பமும் அதுதான். உதயநிதி போன்ற வசீகரமானவர் நின்று ஓட்டு வாங்கிவிடுவார் என்ற காரணத்தால், மறைமுகத் தேர்தல் நடத்த அதிமுக முயற்சிக்கிறது\" என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.\nதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'சிங்காரச் சென்னை' திட்டத்தைத் தொடர்ந்து இன்றும், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பொருளாதார வசதி குறைவானவர்கள் போரூர், பெரும்பாக்கம் என சென்னை நகரத்திற்கு வெளியே குடியமர்த்தப்படுவது குறித்து கூட்டணிக் கட்சியான விசிக விமர்சிப்பது குறித்து கேள்வியெழுப்பினோம். அதற்கு, \"அம்மக்களை நேரடியாகச் சென்று பார்த்தால் தான் தெரியும். கூவம் ஆற்றில் இருந்தவர்கள் நாகரிகமான இடத்தில் வசிக்கின்றனர். அங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. அவர்களுக்கான புதிய வாழ்வாதாரங்களும் அப்பகுதிகளில் உள்ளன\" என்று மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.\nவிசிகவின் க��ரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுமா என்பது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் செம்மலையிடம் கேட்டபோது, \"உள்ளாட்சித் தேர்தலில் சமூக விகிதாச்சாரப்படி 1-2 தொகுதிகள் சுழற்சி முறையில் தனித்தொகுதிகளாக ஒதுக்கப்பட்டிருக்கும். இம்முறை இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தொகுதி மறுவரையறையும் முடிந்துவிட்டது. மாநிலத் தேர்தல் ஆணையத்தால் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கு சென்னை மாநகராட்சி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் அந்த வாய்ப்பு வரலாம்.\nஉள்ளாட்சித் தேர்தலில் எந்தக் குழப்பமும் இல்லை. திமுகவுக்கு இதில் என்ன சந்தேகம் மீண்டும் ஒரு காரணத்தைக் காட்டி தேர்தலுக்குத் தடை வாங்க எண்ணுகிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது\nமுதல்வரைச் சந்திக்க யார் வேண்டுமானாலும், எந்தத் தலைவராக இருந்தாலும் எந்த சந்தர்ப்பத்திலும் சந்திக்கலாம். முதல்வர் பழனிசாமி எல்லோராலும் எளிதில் அணுகக்கூடிய முதல்வராக இருக்கிறார். திருமாவளவன் மக்கள் பிரச்சினைக்காக சந்தித்திருக்கிறார். நான் அறிந்தவரை திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் விசிக தலைவர் திருமாவளவனுக்கும் உறவில் விரிசல் இருப்பதாக நம்பகமாகத் தெரிகிறது. இப்போதைக்கு அதை மட்டும்தான் சொல்ல முடியும்\" என்று செம்மலை தெரிவித்தார்.\nஅதிமுக கூட்டணியில் விசிக இணையலாம் என்று சமூக வலைதளங்களில் எழும் ஊகங்கள் குறித்து விசிகவின் வன்னி அரசுவிடம் கேட்டபோது, \"இந்த ஊகமே தவறானது. இதுவரை 3 முறை முதல்வரைச் சந்தித்துள்ளோம். 3 முறையும் மக்கள் பிரச்சினைகளுக்காகத்தான் சந்தித்தோம். சாதியவாத பாமகவும், மதவாத பாஜகவும் இருக்கும் கூட்டணியில் நாங்கள் சேர மாட்டோம். பாஜகவின் துணை அமைப்புதான் அதிமுக என குற்றம் சாட்டுகிறோம். அந்தக் கூட்டணியில் நாங்கள் இணைவதாக எழும் ஊகம், எங்கள் கூட்டணியில் முரண்பாட்டை உருவாக்கி தனிமைப்படுத்துவதற்கான முயற்சி. நாங்கள் திமுக அணியில் தான் இருக்க வேண்டும், இருக்கிறோம் என எங்கள் தலைவர் திருமாவளவன் தெளிவாக அறிவித்திருக்கிறார்,” என்றார்.\nகூட்டணி சர்ச்சைகளுக்கும், உள்ளாட்சி இட ஒதுக்கீட்டுக் கேள்விகளுக்கும் இடையில் காத்துக்கொண்டிருக்கிறது உள்ளாட்சிக்கான தேர்தல் தேதி.\nஉதயநிதி ஸ்டாலின்தி��ுகவிடுதலை சிறுத்தைகள் கட்சிஅதிமுகதொல்.திருமாவளவன்வன்னி அரசுசெம்மலைஉள்ளாட்சி தேர்தல்Udhayanidhi stalinDMKVCKAIADMKThol thirumavalavanVanni arasuSemmalaiLocal body election\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா\nசென்னையின் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்க திமுக...\nவேளாண் சட்டம் பற்றிப் பேசும் முதல்வர்; ரூ.74,000 கோடி கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில்...\nமு.க.அழகிரி இப்போது திமுக உறுப்பினர்- இணைய வழி உறுப்பினர் சேர்க்கையில் அவருக்கும் உறுப்பினர்...\nதேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம்; தேவை மாதம் ரூ.18000: கவனத்தில் கொள்ளுமா மத்திய...\nகொங்கு தேன் 27: அருட்பெருஞ்ஜோதி\nஇன்று 218 ஆவது நினைவு நாள்: நாடு கடத்தப்பட்ட முதல் அரசன் வேங்கை...\nபழைய நோட்டுப் புத்தகத்துக்கு வண்ணக் கோழிக்குஞ்சு: குழந்தைகளுக்குக் கொண்டாட்டம், பெற்றோருக்குத் திண்டாட்டம்\nயூபிஎஸ்சி தேர்வில் மூன்று முறை தொடர் தோல்வி; விடா முயற்சியால் தடைகளைத் தாண்டி...\nவறுமை எப்போதும் பெண்களின் நிறமுடையது: மக்கள்தொகையும் கருத்தடையும்\nகரோனா நோயாளிகள் ஒருவாரத்தில் குணமடைகின்றனர்; சித்த மருத்துவர்களை ஆரம்பத்திலேயே களமிறக்கியிருக்க வேண்டும்; மருத்துவர்...\nஐஐடியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு பதில் கே.வி. பள்ளிகள்: டெல்லி உயர் நீதிமன்றம்...\nஅருண் விஜய்யின் ‘சினம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/543880-taramani.html", "date_download": "2020-09-22T18:50:35Z", "digest": "sha1:MKBK6QRQIOF4CEOE2XN2KMKFCULJ2UKZ", "length": 26592, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "தரமணி 17: ஒளிப்பதிவின் கடவுள் | Taramani - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nதரமணி 17: ஒளிப்பதிவின் கடவுள்\n‘ஓ காதல் கண்மணி ’ ப���ப்பிடிப்பில்\nதிரைப்படக் கல்லூரி தனக்குப் பெருமை சேர்த்த பல மாணவர்களைப் பெற்றது. அதுபோலவே அதன் வரலாற்றில் பல சிறந்த முதல்வர்களையும் பெற்றிருக்கிறது.\nஅவர்களில் முதன்மையானவர் என்று 1962 முதல் 1979 வரை பொறுப்பு வகித்த பி.சிவதாணுப் பிள்ளையைக் கூறலாம். “ஒலிப்பதிவுத் துறைக்கு வெளியுலக இரைச்சல் எட்டாத அமைதியான இடம் தேவை. எனவே, திரைப்படக் கல்லூரிக்குக் குறைந்தது 50 ஏக்கர் நிலம் தாருங்கள்” என அன்றைய திமுக அரசிடம் கோரிக்கை வைத்த இவர், அன்று அடையாற்றின் ஒரு பகுதியாக இருந்த தரமணியில் அதைப் பெற்றார். அதுதான் இன்று ‘டைடல்’ பார்க் மென்பொருள் வளாகமாக மாறி நிற்கிறது. சிவதாணுப் பிள்ளை அத்துடன் நின்றுவிடவில்லை.\n“நமது திரைப்படக் கல்லூரி, அகில இந்திய அளவில் புகழ்பெற வேண்டுமானால் திரைக்கதை -இயக்கம், படத்தொகுப்பு, திரை நடிப்பு ஆகிய திரைத்துறையின் மூன்று முக்கிய பிரிவுகளிலும் பாடப்பிரிவுகளை உடனே தொடங்க வேண்டும்” என்று அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியிடம் எடுத்துக்கூறி, 1971-ல் அனுமதி பெற்று பாடப் பிரிவுகளை விரிவுபடுத்தினார். அதேபோல தரமணி திரைப்படக் கல்லூரியைச் செய்தி - மக்கள் தொடர்புத் துறையுடன் இணைத்த பெருமையும் மு.கருணாநிதியையே சாரும்.\nசிவதாணுப் பிள்ளை முதல்வராகப் பொறுப்புவகித்த ஆண்டுகளில் புனே திரைப்படக் கல்லூரிக்குப் போட்டியாக ‘அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட்’ என்று காஷ்மீர்வரை புகழ்பெற்றது தரமணி திரைப்படக் கல்லூரி. “சிவதாணுப் பிள்ளையின் காலத்தில் தரமணியில் பயின்ற மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்” என்று பெருமிதத்துடன் நினைவுகூர்கிறார்கள் இன்று திரையுலகில் பிரபலங்களாக இருக்கும் பல முன்னாள் மாணவர்கள். அந்த அதிர்ஷ்டத்தை அடைந்தவர்களில் ஒருவர், ‘ஒளிப்பதிவின் கடவுள்’ என்று வர்ணிக்கப்படும் பி.சி.ஸ்ரீராம்.\nகாதல் கதையில் பிறந்த கலைஞன்\nஒன்பது வயதில் தன் தாத்தா பரிசளித்த பிரெளனி என்ற ஸ்டில் கேமராவைப் பயன்படுத்தி ஒளிப்படங்களை எடுக்கத் தொடங்கியவர் பி.சி.ஸ்ரீராம். ஸ்ரீதரின் படங்களுக்கு ஒளிப்படக் கலைஞராகப் பணிபுரிந்துவந்த திருச்சி அருணாசலம் இவரது வீட்டுக்கு எதிரில் குடியிருந்தார். பள்ளி மாணவனாக, அவர் எடுக்கும் கறுப்பு வெள்ளைப் படங்களைப் பார்த்து வியந்த ஸ்ரீராம், அருணாசலம் பட��்பிடிப்பு முடிந்து எப்போது படச்சுருளுடன் வீட்டுக்கு வருவார் எனக் காத்திருப்பார்.\nஅவர் நெகடிவ்களைக் கழுவும்போது தொடங்கி பிரிண்ட் போட்டு ‘உருத்துலக்கும்’ தருணங்களில் அருகிலிருந்து பார்த்துப் பரவசப்பட்ட ஸ்ரீராமை அடுத்து ஆகர்சித்தவர் ‘புதிய பறவை’ படத்தின் ஒளிப்பதிவாளரான கே.எஸ்.பிரசாத். ‘புதிய பறவை’ படத்தில் அவரது ஒளிப்பதிவைப் பார்த்து நமது துறை இதுதான் என்று முடிவுசெய்த பி.சி.ஸ்ரீராம் தரமணி திரைப்படக் கல்லூரியில் 1976-ம் ஆண்டு ஒளிப்பதிவுத் துறை மாணவராகச் சேர்ந்தார். அப்போது அங்கே ஒளிப்பதிவைக் கற்றுத்தரும் பேராசிரியராக இருந்தவர் ராபர்ட் (ராஜசேகரன்).\nஒளிப்பதிவுப் படிப்பை முடித்து 1979-ல் வெளியே வந்த ஸ்ரீராம் தொடக்கத்தில் 16 எம்.எம்.படச்சுருளில் படமாக்கப்பட்ட ஒரு சில சுயதீனப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார். ஆனால், நிதிப் பற்றாக்குறையில் அவை நிறைவுபெறாமல் போயின. பின்னர், மௌலி இயக்கத்தில் ‘வா இந்தப் பக்கம்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானர். அடுத்தடுத்து மௌலி இயக்கிய மூன்று படங்களுக்குப் பணிபுரிந்த இளைஞர் ஸ்ரீராம் தனக்கான களம் மௌலியின் படங்கள் அல்ல என்பதை உணர்ந்தார்.\nமௌலியின் படங்களில் தொடர்ந்து நாயகனாக நடித்துவந்த பிரதாப் போத்தனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஸ்ரீராமுக்கு அமைந்தது. அந்தச் வேளையில் ஒரு படம் இயக்கி, நடிக்கும் வாய்ப்பு பிரதாப் போத்தனுக்கு கிடைத்தது. அப்போது, ‘தியரி’களை அதிகம் சட்டை செய்யாத ஸ்ரீராமின் ஒளிப்பதிவுத் திறமையை நன்கு அறிந்து வைத்திருந்த பிரதாப் போத்தன், “இது நமது படம்; நீ விரும்புகிற வித்தைகளையெல்லாம் காட்டு” என்று கூறி ‘மீண்டும் ஒரு காதல் கதை’ (1985) படத்துக்கு ஒளிப்பதிவாளராக அமர்த்தினார். அந்தப் படத்தின் மூலமே “பி.சி.ஸ்ரீராம் எனும் ஒளிப்பதிவாளர், ஓர் ஒளிப்பதிவுக் கலைஞனாகத் தன்னை அடையாளம் காட்டினார். ‘மீண்டும் ஒரு காதல் கதை’ தேசிய விருதைப் பெற்றதுடன் பி.சி.ஸ்ரீராம் மீது வெளிச்சத்தையும் பாய்ச்சியது.\n‘மீண்டும் ஒரு காதல் கதை’யில் இயற்கை ஒளி, கிடைக்கும் ஒளி, செயற்கை ஒளி ஆகிய மூன்றையும் பயன்படுத்தி ஸ்ரீராம் செய்து காட்டியிருந்த ஜாலத்தை அந்தப் படம் வெளிவரும் முன்பே ‘ரஷ்’ ஆகப் பார்த்த பால் பாபு என்ற மலையாள இயக்குநர், தாம் இயக்கிய ‘கூடும் தேடி’ என்ற படத்துக்கு பி.சி.ஸ்ரீராமை அமர்த்திக்கொண்டார். அந்தப் படத்தில் அப்போது பிரபலமாகியிருந்த மோகன்லாலும் ராதிகாவும் நடித்தனர்.\nஅதே ஆண்டில் பாசில் இயக்கத்தில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவுசெய்த ‘பூவே பூச்சூட வா’ படத்துக்கான ஒளிப்பதிவை விமர்சகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால், 80-களுக்குப் பிறகு உண்மையாகவே ஒளிப்பதிவுக்கான ஒரு நவீனப் பொற்காலம் என்பது மணிரத்னமும் பி.சி.ஸ்ரீராமும் கூட்டணி அமைத்தபிறகுதான் தொடங்கியது. இவர்கள் இருவரும் முதல் முதலாக இணைந்த ‘மௌன ராகம்’ படத்தின் ஒளிப்பதிவு கதைக் களத்துக்குள் பார்வையாளனை உள் இழுத்துக்கொள்ளும் மாயத்தைச் செய்தது.\nபி.சி.ஸ்ரீராமிடம் பேசினால் ஒளிப்பதிவுக்கான அடிப்படை ‘தியரி’ எதுவும் தெரியாது என்பார். தியரிகளைக் குறித்து ஆழமான அறிவு அவரிடம் இருந்தாலும், அவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படாத கலைஞராக ‘மௌன ராகம்’ படத்திலேயே தனது பாய்ச்சலைக் காட்டியவர். கதைக் களம், கதாபாத்திரத்தின் மனநிலை ஆகிய இரண்டைப் புதிய ஒளித் தேடல்களின் வழியே எப்படி வெளிக்காட்டலாம் என்பதில் தீராத தாகம் கொண்ட ஒளிப்பதிவாளர்.\nகதாபாத்திரங்களின் உணர்வுகளை, அவற்றின் மனநிலையை நடிகர்களின் நடிப்புத்திறன் வெளிப்பாட்டிலிருந்தும், வசனத்தின் மூலமும் வெளிப்படுத்த முடியும் என்ற நிலையில் நடிகர்கள் மீது பாயும் ஒளியின் வழியாகவும் அவற்றைப் பார்வையாளர்கள் உணர முடியும் என்று ‘மௌன ராக’த்தில் காட்டினார் பி.சி.ஸ்ரீராம். மணிரத்னம் - பி.ஸ்ரீராம் இருவரையும் ‘மாஸ்டர்களின் கூட்டணி’யாகக் காட்டியது ‘நாயகன்’.\nஅந்தப் படம், கதை, கதாபாத்திரங்களின் பிரம்மாண்டம் பி.சி.ஸ்ரீராமின் கேமரா வழியே ஒரு பெரிய கேன்வாஸ் ஓவியம் போல உயிர்பெற்று விரிந்தது. அந்தப் படத்துக்காகச் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றதன் மூலம், தரமணி திரைப்படக் கல்லூரியின் மாணவர்களில் மூன்றாவதாக அந்த விருதைப் பெற்றவர் ஆனார். அவருக்கு முன் மாங்கட ரவிவர்மாவும் அசோக்குமாரும் அந்தப் பெருமையைப் பெற்றுத் தந்தவர்கள்.\nபொதுவாக, ஒளிப்பதிவுக் கலையில் ‘ஸ்டைல்’ என்ற ஒன்றை ஒளிப்பதிவாளர்கள் உருவாக்க முடியாது என்றாலும், பி.சி.ஸ்ரீராமின் மீறல்களும் ஒளியமைப்பும் காட்சிச் சட்டகத்தில் இரு பரிம��ண ஒளிப்பதிவு மூலம் அவர் கொண்டுவரும் முப்பரிமாணக் காட்சி உணர்வும் அவருக்கான தனித்துவத்தைப் பேசிக்கொண்டிருப்பவை. அவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.\nதரமணிஒளிப்பதிவுஒளிப்பதிவின் கடவுள்திரைப்படக் கல்லூரிபி.சி.ஸ்ரீராம்ஒலிப்பதிவுத் துறைகாதல் கதைகலைஞன்தேசிய விருது\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nதன் படத்தைப் புறக்கணித்த பி.சி.ஸ்ரீராமுக்கு கங்கணா பதிலடி\nகங்கணா ரணாவத் படத்தைப் புறக்கணித்த பி.சி.ஸ்ரீராம்\nஇந்தி ஊடகங்களைச் சாடியுள்ள பி.சி.ஸ்ரீராம்\nநகைச்சுவை ராஜா...நாகரீகக் கோமாளி... வாரிவாரிக் கொடுத்த வள்ளல்... கலைவாணர்\nஒரு பெண்ணின் சொல்ல மறந்த கதை\nஇளசுகள் விரும்பும் ‘சுட்ட’ முடி\nகவனம் பெறுமா செவித்திறன் குறைந்தோர் குரல்\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\n2021-ல் நான் தான் தமிழக முதல்வர்: வடிவேலு நகைச்சுவை\nகோடம்பாக்கம் சந்திப்பு: சூர்யாவுக்கும் ஜோடி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/564312-rich-men-ready-to-pay-high-tax.html", "date_download": "2020-09-22T19:12:16Z", "digest": "sha1:YRUU4WOWABCF4T5VCKIBFISAFIAUXK46", "length": 16269, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதிக வரி செலுத்த தயாராக இருக்கிறோம்: பெரும்பணக்காரர்கள் தாராள மனப்பான்மை | rich men ready to pay high tax - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nகரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதிக வரி செலுத்த தயாராக இருக்கிறோம்: பெரும்பணக்காரர்கள் தாராள மனப்பான்மை\n‘மில்லியனர்கள்’ என்றழைக்கப்படும் பெரும்பணக்காரர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்நோக்கில் அதிக வரி செலுத்த தயாராக இருப்பதாக அரசுகளுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.\n‘மனிதநேயத்துக்கான பணக்காரர்கள்\" என்று தங்களை அழைத்துக் கொள்ளும் 80 பெரும் பணக்காரர்கள் உலக நாடுகளின் அரசுகளுக்கு திறந்த கடிதம் ஒன்றைஎழுதியுள்ளனர். அதில் தங்களைப்போன்ற பெரும் பணக்காரர்களுக்கு வரியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.\nஇந்தக் கடிதத்தில், “நாங்கள் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களைக் கவனித்துக்கொள்ளவில்லை. நோய்வாய்ப்பட்டவர்களை ஆம்புலன்ஸில் அழைத்து வரவில்லை. உணவுப் பொருட்களை வீடு வீடாக கொண்டு சேர்க்கவில்லை. ஆனால், எங்களிடம் பணம் இருக்கிறது. அதிகமாக இருக்கிறது. பணம்தான் தற்போது முக்கிய தேவையாக இருக்கிறது. உலகம் பழையபடி மீண்டுவர வரும் காலத்திலும் அதிகம் தேவைப்படும். எனவே பெரும் பணக்காரர்களுக்கு வரியை உயர்த்தலாம். உடனடியாக, தேவையான அளவு வரியை உயர்த்த வேண்டும்” என்று கூறியுள்ளனர்.\nகரோனா பாதிப்பால் பல நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. ஏற்கெனவே சில நாடுகள் வரியை உயர்த்தியுள்ளன. இங்கிலாந்தில் உள்ள அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிதிசார் கல்வி நிறுவனம் வரி உயர்வு என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.\nஸ்பெயின், ரஷ்யா ஆகிய நாடுகளில் வரி உயர்த்தப்படலாம் என்ற அறிவிப்பை அந்நாட்டு பிரதமர்கள் வெளியிட்டுள்ளனர். சவுதி அரேபியா விற்பனை வரியை உயர்த்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆக்ஃபாம், இங்கிலாந்தின் டேக்ஸ் ஜஸ்டிஸ் மற்றும் அமெரிக்க பெரும் பணக்காரர்களின் கூட்டமைப்பு ஆகியவை இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன. குறிப்பாக இதில் கையெழுத்திட்டுள்ள பெரும் பணக்காரர்களில் பென் அண்ட் ஜெர்ரி ஐஸ்க்ரீம் இணை நிறுவனர் ஜெர்ரி கிரீன்ஃபீல்ட், திரைக்கதை எழுத்தாளர் ரிச்சர்ட் கர்டிஸ் மற்றும் இயக்குநர் அபிகாய்ல் டிஸ்னி ஆகியோரும் அடங்குவர். மேலும் அமெரிக்க தொழிலதிபர் சிட்னி டாபோல், நியூசிலாந்து ரீடெய்ல் தொழிலதிபர் ஸ்டீபன் டிண்டல் ஆகியோரும் உள்ளனர்.\nஅதிக வரி செலுத்த தயார்பெரு��்பணக்காரர்கள்மில்லியனர்கள்கரோனா வைரஸ்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nபிரேசிலில் கரோனா பலி 1,37,000-ஐக் கடந்தது\nஇரண்டாவது கரோனா தடுப்பு மருந்து: ரஷ்யா கண்டுபிடிப்பு\nபுதுச்சேரியில் கரோனா பணிகளை மேம்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சுய மதிப்பீடு அடிப்படையில்...\nபிரேசிலில் கரோனா பலி 1,37,000-ஐக் கடந்தது\nஇரண்டாவது கரோனா தடுப்பு மருந்து: ரஷ்யா கண்டுபிடிப்பு\nஎன்னுடய ஆடைகள் வேண்டும்: அலெக்ஸி நவால்னி\nகடந்த வாரத்தில் மட்டும் 20 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிப்பு: உலக...\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nஉலகில் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு காற்றுத் தரநிலை தகவல் கிடைப்பதில்லை: ஆய்வறிக்கையில் தகவல்\nவேறு பெண்ணை அழைத்துச் சென்ற கணவரின் காரை வழிமறித்து போராடிய மனைவி: மும்பை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/india/in-kashmir-pregnant-girl-safety-reached-hospital-help-b", "date_download": "2020-09-22T16:30:36Z", "digest": "sha1:TWBB53A5O6EPERLLWMEUSQI3UZPCZTUR", "length": 8366, "nlines": 117, "source_domain": "www.seithipunal.com", "title": "முட்டளவு பனி.. கர்ப்பிணிக்கு பிரசவ வலி.. ஓடிவந்த இந்திய இராணுவம்.. வெளியான வீடியோ.. குவியும் பாராட்டுக்கள்.!! - Seithipunal", "raw_content": "\nமுட்டளவு பனி.. கர்ப்பிணிக்கு பிரசவ வலி.. ஓடிவந்த இந்திய இராணுவம்.. வெளியான வீடியோ.. குவியும் பாராட்டுக்கள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் வசித்து வந்த பெண்மணியின் பெயர் ஷிமிமா. இவர் தற்போது கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.\nஇந்த நேரத்தில், இவர்கள் இருந்த பகுதியில் பனி முற்றிலும் சூழ்ந்து, போக்குவரத்து வசதி துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில், இதனை அறிந்த இராணுவ வீரர்கள் 100 பேர் சேர்ந்து பெண்ணை தூக்கி சென்றுள்ளனர்.\nஇதனை கண்ட பொதுமக்களும் உதவிக்காக சுமார் 30 பேர் உடன் சென்ற நிலையில், ஜம்மு நகரில் இருந்து நான்கு மணிநேரம் சுமந்து சென்று பெண்ணை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.\nதற்போது பிரசவத்திற்கு பின்னர் தாயும் - சேயும் நலமாக உள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியது. இந்த விஷயத்தை கவனித்த இந்திய பிரதமர் மோடி இராணுவத்தினருக்கும், பிறந்த குழந்தைக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பதிவு செய்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\n#BREAKING: சென்னை அணிக்கு இமாலய இலக்கு வச்சு செஞ்சது ராஜஸ்தான் அணி\nமொத்தம் 9 சிக்ஸ்., சென்னைக்கு மரண அடி கொடுத்த சஞ்சு சாம்சன்\nகடன் தருவதாக கூறி பெண்மணியை ஐவர் சேர்ந்து சீரழித்த கொடூரம்.. விடுதிக்குள் அரங்கேறிய பயங்கரம்.\nடெல்லியில் மிரட்டப்பட்ட திமுக எம்பி. அதிரடியாக எழுந்த பரபரப்பு புகார்.\nஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\nஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\nவேலைக்கு புறப்படும் போது தகராறு செய்த கேட்.. அடித்து நொறுக்கிய ராக்..\nகொடுமை.. ஓவியா வெளியிட்ட போட்டோவை கண்டு அலறியடித்த ரசிகர்கள்.\n'நீங்க இப்படி காட்டுவீங்கன்னு' எதிர்பார்க்கவில்லை; ரித்விகாவின் கவர்ச்சி புகைப்படத்தால்..ஷாக்கான ரசிகர்கள்..\nபிரபல நடிகை கொரோனாவால் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2019/05/blog-post.html", "date_download": "2020-09-22T17:25:00Z", "digest": "sha1:N3LR7S7UIBO6QUWDIJBJETG2JOL7RBAY", "length": 26891, "nlines": 75, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "மிஸ்டர் கழுகு: இறுதி ஆட்டம்... சீறும் ஸ்டாலின்... சிரிக்கும் எடப்பாடி! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: இறுதி ஆட்டம்... சீறும் ஸ்டாலின்... சிரிக்கும் எடப்பாடி\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நான்கு பக்க அறிக்கையுடன் அறைக்குள் நுழைந்த கழுகாரிடம், ‘‘அறிக்கையை நாங்களும் படித்துவிட்டோம். ‘பி.ஜே.பி-க்குப் போவதாக உள்நோக்கத்துடன் வதந்தி பரப்பியதாகக் கொந்தளித்திருக்கிறார்’ பன்னீர்செல்வம். ‘ஜெயலலிதா என்மீது வைத்த நம்பிக்கைக்கும் அவருடைய தொண்டர்களின் அளவற்ற பாசத்துக்கும், நானும் என் வம்சாவளிகளும் எத்தனை தலைமுறைக்கும் நன்றிக்கடன் செலுத்தினாலும் போதாது. என் உயிர் போகும் நாளில் அ.தி.மு.க கொடி என் உடல்மீது போர்த்துவதையே என் லட்சியமாக வைத்து வாழ்கிறேன்’ என்கிற உருக்கமான வரிகளைப் பார்த்தீரா... இப்போது என்ன சொல்கிறீர்\n‘‘வாரணாசியில் தன் குடும்பத்தினருடன் பியூஷ் கோயலை அவர் சந்தித்த புகைப்படத்தை எடுத்து வெளியிட்டதே பன்னீர்செல்வத்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான். இதன் மூலம், ‘குடும்பத்துடன் நாங்கள் பி.ஜே.பி–க்கு நெருக்கமாக இருக்கிறோம்’ என்று தனது அரசியல் எதிரிகளுக்கு எச்சரிக்கை கொடுக்க நினைத்தார் பன்னீர்செல்வம். ‘இனியும் என்னை ஒதுக்கினால் எதுவும் நடக்கும்’ என்பதுதான் அவர் விடுக்க நினைத்த எச்சரிக்கை. ஆனால், அதை அவருடைய அரசியல் எதிரிகள் வேறுமாதிரி கசியவிட்டுவிட்டார்கள் என்கிறார்கள். இதனால், கொந்தளித்துக்கிடக்கிறது பன்னீர்செல்வம் முகாம்.’’\n‘‘தங்க தமிழ்ச்செல்வன்தானே முதன்முதலில், ‘பன்னீர்செல்வம் பி.ஜே.பி–க்குப் போகப் போகிறார்’ என்று பேட்டி தட்டினார்\n‘‘டெல்லியில் நடந்த சந்திப்பு பற்றி தகவல்களைச் சேகரித்து பன்னீருக்கு எதிராக பெரும் சர்ச்சையைக் கிளப்ப தினகரன் திட்டமிட்டிருந்தார். அதன் விளைவுகளே இவை. ஏற்கெனவே, கட்சிக்குள் தனக்கு எதிராக சதிகள் நடக்கும் நிலையில், இதுபோன்ற தகவல்களால் தனது இமேஜ் மேலும் பாதிக்கும் என்றுதான் அவசரமாக அறிக்கையை வெளியிட்டார் பன்னீர்செல்வம்\n‘‘இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியின் ரியாக்‌ஷன் என்னவாம்\n‘‘எடப்பாடியால்தானே பன்னீர்செல்வம் இப்படிப் புலம்பும் நிலைக்கு வந்திருக்கிறார்... அதனால், அவர் ரசிக்கத்தானே செய்வார் பன்னீர்செல்வம் - கோயல் இடையே நடந்த பேச��சுவார்த்தை பற்றி ‘மணியான’ அமைச்சருக்கு தகவல் வந்து, அவர்தான் எடப்பாடிக்கு இதை போட்டுக்கொடுத்துவிட்டாராம். பொறுமையாக இருக்கும்படி எடப்பாடி வெளியில் சொன்னாலும், இதை வைத்தே உள்ளடி செய்வதற்கான வேலைகள் வேகமாக நடக்கின்றனவாம் பன்னீர்செல்வம் - கோயல் இடையே நடந்த பேச்சுவார்த்தை பற்றி ‘மணியான’ அமைச்சருக்கு தகவல் வந்து, அவர்தான் எடப்பாடிக்கு இதை போட்டுக்கொடுத்துவிட்டாராம். பொறுமையாக இருக்கும்படி எடப்பாடி வெளியில் சொன்னாலும், இதை வைத்தே உள்ளடி செய்வதற்கான வேலைகள் வேகமாக நடக்கின்றனவாம்\n‘‘பி.ஜே.பி–க்கு வருவதாக கோயலிடம் பன்னீர்செல்வம் சொல்லவே இல்லையா\n‘‘தனது மனக்குமுறலை மட்டும்தான் அப்போது பன்னீர்செல்வம் வெளிப்படுத்தினார் என்று இப்போது சொல்கிறார்கள். இப்போது, ‘இப்படியாகும் என்று தெரிந்திருந்தால், அப்போதே... இப்போது சொன்னதுபோல் சொல்லியிருக்கலாம்’ என்று இப்போது பன்னீர் தரப்பு கலங்கித் தவிக்கிறதாம்.’’\n‘‘என்ன கழுகாரே கிரேஸி மோகன் ரேஞ்சுக்கு வார்த்தை விளையாட்டு நடத்திக் குழப்புகிறீர்\n பன்னீரின் அறிக்கையைப் பார்த்தாலே தெரியவில்லையா ‘மனிதர் மிகவும் பதறிப்போயிருக்கிறார். பதற்றத்தில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். அறிக்கையைப் படித்துப் பாருங்கள் தெரியும். எதுவுமே இல்லாத விஷயத்துக்கு எதற்காக இத்தனை பதற்றமாக ஓர் அறிக்கை’ என்று தங்க தமிழ்ச்செல்வன் கேட்பதிலிருக்கும் நியாயத்தையும் மறுப்பதற்கில்லை.’’\n‘‘மே 23 அன்று ரிசல்ட் எப்படி வந்தாலும் எடப்பாடியின் ஆட்சி கவிழாது என்கிறார்களே\n‘‘2021 வரை தனது ஆட்சியைத் தொடர்வதற்காக எதையும் செய்யத் தயாராயிருக்கிறார் எடப்பாடி. கிட்டத்தட்ட இது இறுதி ஆட்டம் அவருக்கு. ‘ஆட்டம்’ காணும் தனது நாற்காலியை தக்கவைப்பதற்கான முன்னோட்டம்தான், மூன்று எம்.எல்.ஏ-க்களுக்குக் கொடுக்கப்பட்ட நோட்டீஸ். முதலில் ஐந்து பேருக்கு நோட்டீஸ் கொடுக்கும் திட்டம் இருந்துள்ளது. ஆனால், கடைசி நேரத்தில், ‘கருணாஸ், தமீமுன் அன்சாரிக்கு இப்போது கொடுக்கவேண்டாம்’ என்று எடப்பாடி தரப்பிலிருந்தே தகவல் போனதால், கட்சி எம்.எல்.ஏ–க்கள் மூவருக்கு மட்டும் நோட்டீஸ் போயிருக்கிறது. அவர்கள் இருவரும் எப்படியும் தன் பக்கம் வந்துவிடுவார்கள் என்று கணக்குப்போடு கிறாராம் எடப்பாடி.’’\n‘‘மூவரும் ஒரு வாரத்துக்குள் பதில் கொடுத்துவிடுவார்களா\n‘‘வாய்ப்பு குறைவு... அவர்கள் இதை சட்டரீதியாகவே எதிர்கொள்வார்கள் போலிருக்கிறது. தினகரன் ஆதரவாளர் களுக்கு நோட்டீஸ் கொடுத்ததும் சபாநாயகர்மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர தி.மு.க தயாராகி விட்டது. இதைவைத்து தினகரனுக்கும் தி.மு.க-வுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள். ஆனால், மூவருக்கும் நோட்டீஸ் கொடுக்கும்படி சபாநாயகரிடம் அ.தி.மு.க கொறடா கடிதம் கொடுத்தபோதே, ‘மூவருக்கு நோட்டீஸ் கொடுத்தால், சபாநாயகர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம்’ என்று தி.மு.க சொல்லியிருந்தது. அதன்படி நோட்டீஸ் கொடுத்த அடுத்த அரைமணி நேரத்தில், தி.மு.க சார்பில் சட்டசபை செயலரிடம் மனு அளிக்கப்பட்டது.’’\n‘‘சபாநாயகர்மீது கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தால் அந்த மூன்று எம்.எல்.ஏ–க்கள்மீது சபாநாயகர் இப்போது நடவடிக்கை எடுக்கமுடியாது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகர் தரப்பு வெற்றிபெற்ற பின்பே, அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கமுடியும். அதாவது தேர்தல் முடிவுகள் வரும்வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.’’\n தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக வந்துவிடும் என்று தி.மு.க உறுதியாக நம்புகிறதோ\n‘‘அதை அப்புறம் பார்ப்போம்... அ.தி.மு.க ஆட்சி நீடிப்பதற்குக் கண்டிப்பாக 10 எம்.எல்.ஏ-க்கள் தேவை. அத்தனை தொகுதிகளில் அ.தி.மு.க ஜெயிப்பது சாத்தியம் இல்லை என்று நினைக்கிறாராம் எடப்பாடி. அதனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடாத அளவுக்குத் தேவையான எம்.எல்.ஏ-க்களின் பதவிகளைக் காலி செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறாராம்\n‘‘கணக்குத் தெரியாமல், தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்களையே நீக்கிவிடப் போகிறார்’’ என்று சிரித்தோம்.\n‘‘நீர் சிரிப்பது இருக்கட்டும். கணக்கு வழக்குகளைப் போட்டுப்பார்த்து, சிரித்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறாராம் எடப்பாடி. அவருடைய அடுத்த அம்பு, முந்தைய இதழ்களில் நாம் விவாதித்தது போலவே தி.மு.க-வை நோக்கித்தான் நிலைகொண்டிருக்கிறது. ஒருபோதும் நாற்காலியை விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி.’’\n‘‘22 இடங்களிலும் தோல்வி அடைந்தால் கூடவா\n‘‘நல்ல கேள்வி... அப���படியே 22 இடங்களிலும் தோற்றாலும், அதையும் ஈடுகட்டுவதற்காக தி.மு.க எம்.எல்.ஏ–க்கள் 21 பேர்மீது கை வைக்கத் தயாராகிவிட்டார் எடப்பாடி. குட்காவை சட்டசபைக்குள் எடுத்துவந்த விவகாரத்தில், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 21 பேர்மீது நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகரிடம் கோரியது சட்டசபை உரிமைக்குழு. மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கவிடாமல், உடனடியாக உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியது தி.மு.க. இந்த வழக்கை வேகப்படுத்தி, தடையை உடைத்துவிடப் பார்க்கிறார் எடப்பாடி. தடை உடைந்தால், உடனடியாக தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை பாயும். இந்த அச்சமே, சபாநாயகர் மீது தி.மு.க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் காரணம் என்கிறார்கள்\n‘‘இப்போதைய நிலவரப்படி ஐந்து எம்.எல்.ஏ-க்கள் பதவியைப் பறிக்கும்பட்சத்தில், அ.தி.மு.க சார்பில் நான்கு எம்.எல்.ஏ-க்கள் வெற்றிபெற்றால் போதும். முதலில் மூன்று பேருக்கு நோட்டீஸ் அளித்து முன்னோட்டம் பார்த்திருக்கிறார்கள். தேர்தல் முடிவைப் பொறுத்தே ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள தி.மு.க மீதும் கைவைப்பதா, வேண்டாமா என்பதை எடப்பாடி முடிவு செய்வார் என்கிறது கோட்டை தரப்பு.’’\n‘‘விரைவில் இந்த ஆட்சி கவிழும் என்று மேடைதோறும் சீறுகிறாரே ஸ்டாலின்\n‘‘அவர் சீறுவதைப் பார்த்து சிரிக்கிறாராம் எடப்பாடி. குட்கா விவகாரத்தில் சிக்கிய 21 தி.மு.க எம்.எல்.ஏ–க்களில் ஸ்டாலினின் பெயரும் இருக்கிறது. சமீபத்தில் தனது வீட்டில் எடப்பாடி பேசிக்கொண்டிருந்தபோது ‘இன்னும் இரண்டு ஆண்டுகள், இந்த ஆட்சியை எப்படிக் கொண்டுபோக வேண்டும் என்று எனக்குத் தெரியும். சட்டசபைத் தொகுதியில் நமக்குச் சாதகமாக முடிவு வராவிட்டாலும், ஆட்சியை நம்மால் தக்கவைக்க முடியும்’ என்று சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறார். அவர் சிரிப்பின் ரகசியத்தை அறிந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் டென்ஷன் ஆகிவிட்டாராம். நீதிமன்றத்தில் தடையாணை உடைக்கப்பட்டுவிட்டால், உடனடியாகத் தன் எம்.எல்.ஏ பதவிக்கே வேட்டுவைத்துவிடுவார் எடப்பாடி என்கிற அச்சத்தில்தான் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசி, சட்டசபைச் செயலாளரிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்\n‘‘ஆனால், ‘மத்தியில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டால் எடப்பாடியின் அத்தனை அஸ்திரங்களையும், தன் ஒரே பிரம்மாஸ்திரத்தில் வீழ்த்திவிடுவார் ஸ்டாலின்’ என்கிறார்கள் தி.மு.க–வினர்.’’\n‘‘தேர்தல் நேரத்தில் எம்.எல்.ஏ–க்களுக்கு நோட்டீஸ் கொடுத்ததில், தேர்தல் விதிமுறை மீறல் ஏதும் இல்லையா\n‘‘அ.தி.மு.க தரப்பு, ‘இதற்கும் தேர்தல் விதிமுறைக்கும் தொடர்பு இல்லை’ என்கிறது. தி.மு.க தரப்பில், ‘இந்த விஷயத்தில் முடிவு எடுக்கும் முன்பு, தேர்தல் அதிகாரியின் ஒப்புதலைச் சத்தம் இல்லாமல் வாங்கிக்கொண்டே நோட்டீஸ் கொடுத்திருப்பார்கள்’ என்கிறார்கள். ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு ‘இதுகுறித்து விவரங்கள் கேட்கப்பட்டிருக்கிறது’ என்று மட்டும் பதில் சொல்லியிருக்கிறார்.’’\n‘‘அவர்மீது இன்னொரு புகார் கிளம்பியதைக் கவனித்தீரா\n‘‘நீர்தான் அவரை ஆளும்கட்சி சி.இ.ஓ என்று கட்டுரையே போட்டீரே... அதற்கேற்ப இப்போது தேர்தல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லாவின் கடிதமே வெளியாகியிருக்கிறது. ‘ஆளும்கட்சிக்கு மிகவும் நெருக்கமான உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி, மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா உட்பட நான்கு ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும்’ என்று சுக்லா எழுதிய கடிதத்தை, சாகு புறந்தள்ளிவிட்டதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. ‘சத்யபிரத சாகுவும் சத்தியமூர்த்தியும் ஆளும்கட்சியின் ஆட்கள் என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா...’ என்று எதிர்க்கட்சியினர் கொந்தளிக்கிறார்கள்\n‘‘நான்கு தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பணம் விளையாடும்\n‘‘அந்தத் தொகுதிகளில் யார் செலவு செய்வது என்று அமைச்சர்களுக்குள் முட்டல் மோதல் எழுந்துள்ளதாம். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் செலவை ஏற்கச்சொல்லி அ.தி.மு.க கட்சித் தலைமை பணித்தபோது, ‘ஏற்கெனவே, நாடாளுமன்றத் தேர்தலில் கைக்காசு எல்லாம் செலவு செய்துவிட்டோம். இனி செலவு செய்ய பணமே இல்லை’ என்று மதுரை மாவட்ட அமைச்சர் ஒருவர் கடுமையாகப் பொருமினாராம். இதேநிலை தான் மற்ற மூன்று தொகுதிகளிலும் நிலவுகிறது என்கிறார்கள்’’ என்ற கழுகார் சிறகுகளை விரித்துப் பறந்தார்.\nமிஸ்டர் மியாவ்: ப்ரியமான ப்ரியா\nமிஸ்டர் கழுகு: டி.டி.வி அளித்த டீ பார்ட்டி - ரகசியமாய் சந்தித்த 10 அமைச்சர்கள்...\n - அ.ம.மு.க வெற்றிவேல் அதிரடி\nடஜன் அமைச்சர்களுக்கு ‘கல்தா’... எடப்பாடி டெரர் கணக்கு\n - சோனியா முடிவின் அதிரடி பின்னணி\nசெத்த ���னத்தாம இருங்க தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2010/12/", "date_download": "2020-09-22T16:32:59Z", "digest": "sha1:JVOKTX3OHEJCHKOLVOA3XV2FI2PRP4ZC", "length": 42497, "nlines": 690, "source_domain": "parthy76.blogspot.com", "title": "12/01/2010 - 01/01/2011 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nசாத்தான் வேதம் ஓதுகிறது' என்று பழமொழி கேட்டிருக்கிறோம். \"திருடன் கையில் சாவி கொடுத்த கதை' என்றும் பழமொழி கேட்டிருக்கிறோம். இந்தப் பழமொழிகளை எல்லாம் நிஜமாகவே நடத்திக் காட்டி சாதனை புரியப் போகிறோம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள். சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்யும் இவர்களது வித்தகத்தின் விவேகம் இப்போதல்லவா புரிகிறது.\nஏற்கெனவே, கேரள மாநிலத்தின் உணவுத்துறைச் செயலராக இப்போதைய தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் இருந்தபோது நடந்த பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. சோனியா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதால் இவர் மத்திய தகவல் தொலைத்தொடர்புத் துறையின் செயலராக நியமிக்கப்பட்டபோதே புருவங்கள் உயர்ந்தன.\nதாமஸ் தகவல் தொலைத்தொடர்புத் துறையில் செயலராக இருக்கும்போதுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது. 2ஜி அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட எல்லா முறைகேடுகளும், அமைச்சர் ஆ. ராசாவின் ஒப்புதலுடன் இவரால்தான் அரங்கேற்றப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. அதையும் மீறி, இவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது, \"தினமணி' உள்ளிட்ட பல நாளிதழ்கள் தலையங்கத்தில் அதை வன்மையாகக் கண்டித்தன. இந்திய சரித்திரத்திலேயே நடந்தேறியிருக்கும் மிகப்பெரிய முறைகேடுக்குத் துணைநின்றவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக, விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சட்டை செய்யாமல் மத்திய அரசு நியமித்ததே இந்த \"மெகா' ஊழலை மறைக்கத்தானோ என்று அப்போதே கேள்விகள் எழுப்பப்பட்டன.\nஇப்படி அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் தலைமையில், திருடனே தீர்ப்பெழுதுவதுபோல 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விசாரணையை எப்படி நடத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, அந்த அதிகாரியின் தரப்பில் கூறப்பட்டிருக்கும் பதில் அதைவிட விசித்திரம். \"\"இந்திய அரசுப் பணியின் உயர்ந்த பண்புகளைக் காப்பாற்றும் விதத்தில், 2ஜி அலைக்கற்றை சம்பந்தப்பட்ட விசாரணையில் இருந்து நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று பெரிய மனது பண்ணி பி.ஜே. தாமஸ் பதில் அளித்திருக்கிறார். அதாவது தான் பதவி விலகுவதாக இல்லை என்பதுதான் பதில்.\nதலைமை ஊழல் தடுப்பு ஆணையராக இருக்கும் ஒருவரை, அவருக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகள் 2ஜி அலைக்கற்றை ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதால் விசாரிக்க முடியுமா அப்படியே விசாரித்தாலும் அந்த விசாரணை முறையாக இருக்குமா அப்படியே விசாரித்தாலும் அந்த விசாரணை முறையாக இருக்குமா என்கிற கேள்வியை உச்ச நீதிமன்றம் ஏனோ எழுப்பாமல் விட்டுவிட்டிருக்கிறது.\nநாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை ஏற்றுக் கொள்ளப்பட்டால், தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் என்கிற அரசியல் சட்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை விசாரிக்கும் உரிமை அந்தக் குழுவுக்கு இருக்குமா என்பதும் நீதிமன்றம் தீர்த்து வைக்கவேண்டிய சட்டச் சிக்கல். தாமûஸ இந்தப் பதவியில் அமர்த்திவிட்டால், இதுபோன்ற பல அரசியல் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி 2ஜி அலைக்கற்றை முறைகேடுகளைப் பற்றிய விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எண்ணமாக இருந்ததோ என்னவோ\nதான் எந்தக் காரணத்துக்காகவும் பதவி விலகத் தேவையில்லை என்று பி.ஜே.தாமஸ் கூறியிருப்பதன் பொருள், யாரும் என்னை எதுவும் செய்துவிட முடியாது என்பதுதான். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப்போல, தலைமை ஊழல் தடுப்பு ஆணையரையும் பதவியிலிருந்து விலக்க வேண்டுமானால், நாடாளுமன்றம் கூடி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் (இம்பீச்மெண்ட்) நிறைவேற்றப்பட்டாக வேண்டும். இது அவருக்கும் தெரியும், அவரைப் பதவியில் நியமித்தவர்களுக்கும் தெரியும்.\nஇத்தனை குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும், பொறுப்பான பதவிகளை வகித்த இந்திய அரசுப் பணியைச் சேர்ந்த ஓர் அதிகாரி கொஞ்சமாவது மானம், ரோஷம் இருந்தால் அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பாரா பதவிக்காக இந்திய அரசுத் துறை அதிகாரிகள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டிருக்கிறார்கள் என்பதற்கு பி.ஜே.தாமஸ் ஓர் உதாரணம்.\nதகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் இதைவிட ஒருபடி மேலே போய், சட்ட அமைச்சகத்தையும், பிரதமர் அலுவலகத்தையுமே கேலிக்குரியவையாக மாற்றியிருப்பது உச்ச நீதிமன்ற விசாரணையில் தெரிகிறது. முறையாக ஒதுக்கீடு நடத்தப்படாததால் இத்தனை கோடிகள் நாட்டுக்கு நஷ்டம் என்று உத்தேசக் கணக்கு கூறுகிறார்களே தவிர, நான் லஞ்சம் வாங்கினேன் என்றோ, அந்தப் பணம் எனக்குக் கிடைத்ததென்றோ யாரும் கூறவில்லை என்பது முன்னாள் அமைச்சர் ராசா தரப்பு வாதம். 45 நிமிட அவகாசத்தில் ரூ. 1,600 கோடிக்கான வங்கி உத்தரவாதத்துடன் எப்படி சில நிறுவனங்கள் ஒதுக்கீடு அனுமதிக்கு விண்ணப்பித்தன என்கிற கேள்விக்கும், பிரதமரின் ஆலோசனைகளைப் புறக்கணித்தது ஏன் என்கிற கேள்விக்கும் பதில் சொல்லாமல் பிரச்னையைத் திசை திருப்பத்தான் இப்போதும் முனைகிறார் அவர்.\nஇதெல்லாம் போகட்டும். இந்தியப் பிரதமர் என்கிற பதவி இருக்கிறதே, உலகிலேயே மிக அதிகமான அதிகாரத்தை உடைய பதவி அதுவாகத்தான் இருக்கும். இந்த அளவு அதிகாரம் அமெரிக்க அதிபருக்குக்கூடக் கிடையாது. அதிகாரம் மட்டுமா, மரியாதையும், கௌரவமும் உள்ள பதவியல்லவா அது பண்டித ஜவாஹர்லால் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும், மொரார்ஜி தேசாயும், இந்திரா காந்தியும் அமர்ந்த நாற்காலி அது. அதில் அமர்ந்திருப்பவர் எப்படி இருக்க வேண்டும்\nதகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தனது அறிவுரையைக் கேட்கவில்லை என்ற உடனேயே அவரைப் பதவி விலகச் சொல்லியிருக்க வேண்டாமா \"பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடக்கிறது' என்று சொன்னவுடன் ஒன்று மறுத்திருக்க வேண்டும், இல்லை தனது அமைச்சரவையிலிருந்து அவரை அகற்றியிருக்க வேண்டும். அரசியல் நிர்பந்தம் என்றால், தனது சுயமரியாதையைகூடக் காரணம் காட்டி, சந்திரசேகர் செய்ததுபோலத் துணிந்து பதவி விலகி இருக்க வேண்டும்.\nஎன்ன சொல்லி என்ன பயன்\nLabels: இந்தியாஅரசு, ஊழல், தலையங்கம், தொலைபேசி\nஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து இரண்டாண்டு காலமாகப் பேசப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசு மௌனம் சாதித்தும் பயனில்லாமல் சிஏஜி அறிக்கையால் அமைச்சர் பொறுப்பில் இருந்து திமுக அமைச்சர் ராசா விலகித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாடாளுமன்றமே நடக்காமல் திணறிக் கொண்டிருப்பதும், உச்ச நீதிமன்றம் சிபிஐ அ���ிகாரிகளைப் பார்த்து நீங்கள் ஏன் அமைச்சராக இருந்த ராசாவை விசாரிக்கவில்லை என்று கேள்வி கேட்பதுமான சூழல். ஆனால், நமது முதல்வரோ அதுகுறித்து எந்த வருத்தமும் இன்றி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் தனது உளுத்துப்போன ஜாதிய விமர்சனங்களைத் தொடங்கிவிட்டார்.\nமிகப்பெரிய பொய்யொன்றை வேலூரில் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. முந்திரா ஊழல் வழக்கைப் பெரியவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரின் ஊழல் என்கிறார். தனக்குச் சம்பந்தமே இல்லாத அந்தக் குற்றச்சாட்டு நேரு பிரானின் மருமகன் பெரோஸ் காந்தியாலே நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட உடனேயே தனது அமைச்சர் பதவியைத் துறந்தவர் டி.டி.கே. - நேரு சொல்லியும், கேட்கவில்லை. அடுத்த விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டவர்.\nமுதல்வர் சொல்கிறார் - அவர் பதவியைத் துறந்தவுடன் விட்டுவிட்டார்களாம். காரணம், அவர் மேல்ஜாதிக்காரர். டி.டி. கிருஷ்ணமாச்சாரியார். ஆச்சாரியார். பெயரிலேயே ஆச்சாரியார் என்று இருக்கிறது. அதாவது பிராமணர். ஆனால், ராசாவோ தலித். அதனால்தான் மேலும் மேலும் மேல்ஜாதிப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இதைப் பெரிதுபடுத்துகின்றன என்கிறார்.\n டி.டி. கிருஷ்ணமாச்சாரி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். உடன் பெருந்தலைவர் காமராஜும் வருகிறார். கோயிலுக்கு இருவரையும் அழைத்துச் செல்கின்றனர். எல்லோரும் சட்டையைக் கழற்றுகின்றனர். காமராஜ் சட்டையைக் கழற்றுகிறார். டி.டி.கே. சட்டையைக் கழற்றவில்லை. காமராஜ் சொல்லுகிறார்-\"அவன் பூணூல் போட்டிருக்க மாட்டான், அதான் கழற்ற மாட்டேங்கிறான்' என்று அந்த ஆச்சாரியாரின் ஆச்சரியமான ஆச்சாரத்தைப் பார்த்துச் சுற்றி இருந்தோர் வியந்தனர்.\nகாங்கிரஸ் கட்சி தனது மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணை பதவி விலக வைத்திருக்கிறதே அவர்மீது விசாரணை நடக்கப் போகிறதே அவர்மீது விசாரணை நடக்கப் போகிறதே அவர் என்ன தலித்தா சுரேஷ் கல்மாடியைப் பதவி விலகச் சொல்லியுள்ளதே, அவர் என்ன தலித்தா\nகருணாநிதிக்கு நினைவிருக்கும். அரியலூரில் கடும் மழையால் ஒரு ரயில் விபத்து. அன்றைக்கு தமிழர் ஓ.வி. அளகேசன் ரயில்வே துணை அமைச்சர். \"அரியலூர் அளகேசா நீ ஆண்டது போதாதா' என்று இதே கருணாநிதி கூக்குரல் எழுப்பினாரே. விபத்து நடந்த ச��ல மணி நேரங்களில் ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து பெரியவர் லால் பகதூர் சாஸ்திரியும் நம்மவர் ஓ.வி.அளகேசனும் பதவி விலகினார்களே' என்று இதே கருணாநிதி கூக்குரல் எழுப்பினாரே. விபத்து நடந்த சில மணி நேரங்களில் ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து பெரியவர் லால் பகதூர் சாஸ்திரியும் நம்மவர் ஓ.வி.அளகேசனும் பதவி விலகினார்களே\nபோஃபர்ஸ் பீரங்கி என்று தமிழகம் முழுவதும் ரூ. 64 கோடிக்கு விசாரணை வேண்டும். ராஜீவ் காந்தியைக் கைது செய்ய வேண்டும் என்றீர்களே\nஇன்று ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்க்கு கேள்வியே கேட்கக் கூடாது என்கிறீர்களே\n1967-ல் ஜெயலலிதா கட்டிய வருமான வரி என்ன இன்று அவர் கட்டுகிற வருமான வரி என்ன என்று கேட்கிற கருணாநிதி, அவர் 67-ல் கட்டிய வருமான வரி என்ன இன்று அவர் கட்டுகிற வருமான வரி என்ன என்று கேட்கிற கருணாநிதி, அவர் 67-ல் கட்டிய வருமான வரி என்ன இப்போது கட்டுகிற வரி என்ன என்று சொல்வாரா இப்போது கட்டுகிற வரி என்ன என்று சொல்வாரா பத்திரிகைகளைப் பார்ப்பனப் பத்திரிகைகள் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் இந்த சாமானியனின் சாயம் வெளுத்துவிடும் என்பதாலா\nஜெயலலிதாவைப் பார்ப்பனத்தி என்று இவர் பேசினால் வீரமணி கோபம் கொள்வார். அவர்தான் ஜெயலலிதாவுக்கு \"சமூக நீதி காத்த வீராங்கனை' என்று பட்டம் கொடுத்தவர். கருணாநிதிக்குக்கூட அந்தப் பட்டத்தை அவர் வழங்கவில்லை.\nபார்ப்பனப் பத்திரிகைகள் என்று குறிப்பிடுகிற கருணாநிதி, அவற்றை முதலில் இருந்தே இவை பார்ப்பனப் பத்திரிகைகள் என்று புறக்கணித்திருந்தால் நமக்குப் புரியும், இவர் சரியான பெரியாரின் சீடர் என்று. \"சோ'வைப் பார்ப்பான் என்பார். பிறகு \"சோ'வே என்னைப் பாராட்டியிருக்கிறார் தெரியுமா என்பார்.\nஓர் ஆங்கில நாளேட்டை மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்பார். பிறகு அந்தப் பத்திரிகையே தன்னைப் பாராட்டியிருக்கிறது என்று பெருமை பேசுவார்.\nஇவர் குடும்பத்தினர் நடத்துகிற பத்திரிகைகளில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதெல்லாம் பார்ப்பனர்கள்தான். எதற்கு அவர்களை இந்தப் பெரியாரின் சீடர் குடும்பம் வளர்க்கிறது பார்ப்பன வாடையே படாமல் இவர்களின் ஊடகம் நடக்காதா, என்ன\nஜெமினி கணேசன் பிறந்த நாளில் கலந்துகொள்கிறார். ஜெமினியின் மாமா ஒருவர் முதல் மனைவியை இழந்துவிட்டாராம். உடனே ���ங்கள் இசை வேளாளர் குடும்பத்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்தார். அவரின் பெண்தான் முத்துலெட்சுமி ரெட்டி என்கிறார். அப்படியென்றால், இந்தியச் சட்டப்படி முத்துலெட்சுமி பார்ப்பனப் பெண்தானே அவரை ஏன் இவர் புகழ்கிறார்\nஜாதிய ஒழிப்பில் ஈடுபட வேண்டிய கருணாநிதி, இன்னும் தன் ஜாதியைக்கூட மறக்க மாட்டேன் என்கிறாரே. கேட்டால், தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்தவன் என்பார். தன் இனத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைத்தவரே இவர்தானே\nபார்ப்பனர்களை இவ்வளவு வசைபாடும் கருணாநிதி, தன் குடும்பத்து இளைஞர்களிடம் பார்ப்பனப் பெண்களைத் திருமணம் செய்யாதீர்கள் என்று சொல்லியிருக்கலாமே சொல்லமாட்டார். பார்ப்பனீயம் அவருக்கு மட்டும் இனிக்க வேண்டும். மற்றவர்களுக்குக் கசக்க வேண்டும். இதுதான் கருணாநிதியின் பகுத்தறிவு தர்மம்.\nதனக்குச் சாதகமான கேள்விகளுக்கு மட்டும் பதில் தருகிற கருணாநிதி, நீரா ராடியா, கனிமொழி, ராசா ஒலிக் குறுந்தகடுகள் குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே, ஏன் ஆ. ராசாவுக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தது நீரா ராடியாவா, இல்லை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியா என்று ஆங்கிலப் பத்திரிகைகள் கேள்வி கேட்டு திமுகவின் மானத்தைச் சந்தி சிரிக்கச் செய்கின்றனவே, அதைப்பற்றி இவர் எதுவுமே பேசுவதில்லையே, ஏன்\nஒவ்வொரு தேர்தலின்போதும் நான் தாழ்த்தப்பட்ட பெண்ணை மருமகளாக்கியிருக்கிறேன் என்பார். தன் வீட்டு மருமகளாகிவிட்ட பெண்ணை ஒவ்வொரு தேர்தலின்போதும் தாழ்த்தப்பட்ட பெண் என்று சொல்வது தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருணாநிதி செய்கிற மரியாதையா அவமரியாதையா அவரது உள்மனதில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் மருமகளாகிவிட்டாளே என்கிற ஆதங்கத்தின், உள்மனதின் ஓலம்தானே அது அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் ஆபத்து வருகிறபோதெல்லாம் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று பேசுகிற கருணாநிதி, ஏதாவது பெரும்பான்மை ஜாதி குறித்துப் பேசுவாரா அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் ஆபத்து வருகிறபோதெல்லாம் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று பேசுகிற கருணாநிதி, ஏதாவது பெரும்பான்மை ஜாதி குறித்துப் பேசுவாரா\nராஜாஜி என்கிற பார்ப்பனர்தான் காமராஜையும், காங்கிரûஸயும் வீழ்த்த இவர்களுக்கு உதவினார். உடனே அவரை மூதறிஞர் எ��்றார்கள். அதற்கு முன்புவரை அவர் குல்லுக பட்டர், கோணல் புத்திக்காரர், ஆச்சாரியார்\nமார்க்சிஸ்டுகளோடு தேர்தல் உறவா, தோழர் பி. இராமமூர்த்தியை சர்வதேசச் சிந்தனையாளர் என்பார்கள். உறவு முறிந்த மறுகணமே நொண்டிப் பார்ப்பான் இராமமூர்த்தி என்பார்கள்.\nதோழர் ரங்கராஜனைக்கூட பார்ப்பனர் என்று சமீபத்தில் குற்றம்சாட்டியவர் கருணாநிதி.\nஇன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சிவகங்கைச் சின்னப் பையன், சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை. அந்தப் பையன் என்னைப் பேசுகிறான் என்றவர்தானே கருணாநிதி.\nவேலூரில் \"\"நேருவே ஆரிய திராவிட யுத்தம்'' என்று எழுதியிருக்கிறார் என்று சான்று காட்டுகிறார் கருணாநிதி.\nஎன்ன செய்ய கருணாநிதி அவர்களே அந்த நேருவும்கூட ஒரு பார்ப்பனர்தான். ஆமாம் காஷ்மீரத்து பண்டிட்தானே\nLabels: அரசியல், கட்டுரை, காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-22T17:43:46Z", "digest": "sha1:ILL433SASFTLYMEUN6G3C5BOXPD56DBQ", "length": 12146, "nlines": 111, "source_domain": "ilakyaa.wordpress.com", "title": "விடைகள் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 25 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nதமிழ் குறுக்கெழுத்து 7 – விடைகள்\n‘தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் – அவன் யார்’ என்கிற ரீதியில் கேள்விகள் இல்லையென நம்புகிறேன். Continue reading →\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, தமிழ், புதிர், விடைகள், tamil crossword\nதமிழ் குறுக்கெழுத்து 5 – விடைகள்\nThe nice thing about doing a crossword puzzle is, you know there is a solution – சொன்னவர் ஸ்டீபன் சொந்தேய��ம் (Stephen Sondheim). வாழ்க்கையிலும் இப்படி எல்லாவற்றுக்கும் நிச்சயமாகப் பல தீர்வுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதைக் கண்டுபிடிக்க நமக்கு கொஞ்சம் நேரம் தேவைப் படுகிறது – இந்த குறுக்கெழுத்துப் புதிரை … Continue reading →\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, சர் சி.வி. ராமன், தமிழ், நாழிகை, புதிர், ராமன் விளைவு, விடைகள், tamil crossword\nதமிழ் குறுக்கெழுத்து 4 – விடைகள்\n‘க்ளிக்’கியதற்கு நன்றி. எப்போதும் போலவே லோகேஷ் கலக்கிவிட்டார். அவர் அனுப்பிய விடைகளை இங்கே பதித்துள்ளேன். எளிமையான தமிழ் சொற்கள், அன்றாட வழக்குச் சொற்கள், சில பொது அறிவுச் செய்திகள், தமிழ் இலக்கணக் கூறுகள், அவ்வப்போது தோன்றும் (அறுவை) சிலேடைகள் என்று இந்த குறுக்கெழுத்து அமையும்படி முயற்சிக்கிறேன். இது பற்றி உங்கள் எண்ணங்களை தெரியப்படுத்துங்கள். அடுத்த புதிரில் … Continue reading →\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, தமிழ், நாழிகை, விடைகள், tamil crossword\nதமிழ் குறுக்கெழுத்து 3 – விடைகள்\nமின்னஞ்சலில் விடைகளை அனுப்பிய அனைவருக்கும் நன்றி. லோகேஷ் வழக்கம்போல் அதிக விடைகளை அனுப்பியிருந்தார். வாழ்த்துக்கள். Grid அவ்ளோ professionalla இல்ல என்று கருத்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி. அடுத்த முறை சரி செய்து கொள்கிறேன். முயற்சி செய்தவர்கள் இந்நேரம் வியங்கோள் வினைமுற்று, ஈறு கேட்ட எதிர்மறை பெயரெச்சம் என்று எட்டாம் வகுப்பு grammar class-க்கு மீண்டும் சென்று … Continue reading →\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, தமிழ், பெயரெச்சம், விடைகள், வியங்கோள், tamil crossword\nகுறுக்கெழுத்து 28 – சினிமா\nஇலக்யா குறுக்கெழுத்து 27 விடைகள்\nகுறுக்கெழுத்து 27 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\n‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்\nஅசாமும் NRC-யும் – அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு\nகுவாண்டம் டார்வினிசம் (Quantum Darwinism) – பகுதி 1\n2084: கால மயக்கம் – சிறுகதை\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle for children tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை கொரோனா சிறுவர் செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி திருக்குறள் திருவள்ளுவர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நாழிகை நியூட்ரினோ நிலா நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் வரலாறு விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nகுறுக்கெழுத்து 27 - சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nகொரோனா குறள்கள் இல் ‘என் சரித்திரம…\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் கோமதி\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் அனாமதேய\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=52365", "date_download": "2020-09-22T17:37:12Z", "digest": "sha1:BLBJIK3VFHZO4IHY2JD3RI6KHCIEWPQD", "length": 6194, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "இ - ரைட்டிங் பேடு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்ட���க்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஇ - ரைட்டிங் பேடு\nபதிவு செய்த நாள்: மார் 24,2020 09:03\nகுறிப்புகள் எழுத, பேப்பர், பேனா, ஸ்டிக் நோட் என தேடி ஓடாமல், எல்.சி.டி., தொழில்நுட்பத்தில் செயல்படும், ஒரு ரைட்டிங் பேடை வாங்கி வைத்துக்கொள்வது உத்தமம். விலை, 400 ரூபாயிலிருந்து கிடைக்கிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» டெக் டைரி முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபறக்க ரெடியாகும் எல்.ஜி., விங்\nசோனியின் புதிய ஹெட்போன் 18ம் தேதி அறிமுகம்\nஎக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் நவம்பர் 10ல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tneb-ae-previous-year-question-paper-for-ece-tamil", "date_download": "2020-09-22T16:52:49Z", "digest": "sha1:ZEYSMLFHCBSSUPQKYKIWKO6DP44EIHG3", "length": 10587, "nlines": 320, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNEB AE ECE Model Question Paper Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nHome முந்தய வினாத்தாட்கள் TNEB AE ECE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE ECE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE ECE மாதிரி வினாத்தாள்கள்\nஇங்கு தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) நடத்தும் உதவி பொறியாளர் (AE) – ECE தேர்வின் மாதிரி வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளன. TNEB AE தேர்வுக்கு தயாராவோர் கொடுக்கபட்டுள்ள கேள்வித்தாள்களை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.\nECE மாதிரி வினாத்தாள் – 1 Download\nECE மாதிரி வினாத்தாள் – 2 Download\nECE மாதிரி வினாத்தாள்- 3 Download\nTNEB AE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB உதவி பொறியாளர் (AE) அதிகாரபூர்வ அறிவிப்பு\nTNEB உதவி பொறியாளர் (AE) பாடத்திட்டம்\nTNEB உதவி பொறியாளர் (AE) தேர்வு மாதிரி\nNext articleTNEB AE EEE மாதிரி வினாத்தாள்கள்\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\n���ேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nடாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை 2020\nடாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை 2020 டாடா கன்சல்டண்சி சர்வீஸ் என்னும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. SAP Professional, Developer, Devops,...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/10/pudukkottairotarynews_26.html", "date_download": "2020-09-22T18:25:48Z", "digest": "sha1:HXPJK55SN5TL62VL3O533RMYCO5UHUXS", "length": 18126, "nlines": 195, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: சர்வதேச போலியோ தின கொண்டாட்டம்", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் விளையாட்டு செய்திகள் COVID-19\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது அறிந்துகொள்வோம் பொழுதுபோக்கு\nசர்வதேச போலியோ தின கொண்டாட்டம்\nசர்வதேச போலியோ தின கொண்டாட்டம்\nசர்வதேச போலியோ தினத்தை முன்னிட்டு அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம், மஹாராணி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் போலியோ நோய் வழியனுப்பும் விழா பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் ஆர்.எஸ்.காசிந���தன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் முதல்வர் எஸ்.ராமர் வறவேற்றார். மக்கள் நன்மதிப்பு இயக்குனர் டாக்டர் கே.எச்.சலீம், மாவட்ட மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் பேலஸ்சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், கவிஞருமான தங்கம்மூர்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கிய ரோட்டரிக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு கேக் வெட்டி கொண்டாட்டத்தை துவங்கிவைத்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.ஜோதிமணி, தொழிற்பயிற்சி நிலைய அலுவலர் ராஜேந்திரன் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பழனியப்பன் ஜி.தனகோபால், செயலாளர் கே.என்.செல்வரத்தினம், என்.வேலுச்சாமி, வி.கார்த்திகேயன், வித்யா சிவா, ராணி ரோஸ்லின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போலியோ விழிப்புணர்வு உறுதிமொழியினை மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் கவிதா ராஜசேகரன் வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக ஆர்.எம்.துரைமணி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் & பேக்ஸ் எண்... 1. Thiruvallur Collector :- ...\n🔴LIVE Streaming Now | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE Streaming Now | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் | ஆவண...\nசெப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nசெப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் ...\nஇளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு அறந்தாங்கி நகராட்சியில்சேர்ந்து பயிற்சி பெற ஒரு அறிய வாய்ப்பு(Internship Training)\nஇளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு அறந்தாங்கி நகராட்சியில் சேர்ந்து பயிற்சி பெற ஒரு அறிய வாய்ப்பு (Internship Training) படிப்பு முடித்த ...\nஅன்பு கால்நடைதீவனம் நண்பர்களே வணக்கம் இது எங்களின் சிறப்பான ஒரு தயாரிப்பு 20 கிலோ பையாக கொடுக்கின்றோம். இதன் சிறப்...\n🔴LIVE | - சண்முகர் அபிஷேகம் |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் ஆவணி திருவிழா 2020 நாளை 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும்...\nபொன்னமராவதி ஜே ஜே நகர் பகுதியில் புத்தம் புது வீடு வாடகைக்கு உள்ளது...\nபொன்னமராவதி ஜே ஜே நகர் பகுதியில் புத்தம் புது வீடு வாடகைக்கு உள்ளது... பொன்னமராவதி ஜே ஜே நகர் பெட்ரோல் பங்க் அருகில் முதல் மாடி யில் இ...\n🔴LIVE | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் -ஆவணி திருவிழா 2020 - ஏழாம் திருநாள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் ஆவணி திருவிழா 2020 - ஏழாம் திருநாள் நாளை 12.09.2020...\nகிராம அஞ்சல் ஊழியர்பணிக்கு செப்.30-வரை விண்ணப்பிக்கலாம்\nகிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-வரை விண்ணப...\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி..\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி தொடர்புக்கு: 9444688871 தேவைப்படுவோர் படிவத்தை பூர...\nபுதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி முக்குலத்தோர் பே...\nHIV தொற்று ஆளானவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்குதல்\nபுதுக்கோட்டை நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா\nபுதுக்கோட்டை நகராட்சி சார்பாக புதிய பேருந்து நிலைய...\nஅரசு உயர் துவக்கப்பள்ளியில் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்”...\nபுதுக்கோட்டை ஆரஞ்சு நவீன அழகு நிலைய நிர்வாக இயக்கு...\nவிபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி-புதுக்கோட்டை வடக்கு ...\nபொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம...\nசர்வதேச போலியோ தின கொண்டாட்டம்\nபுதுக்கோட்டையில் 18 mla க்கள் தீர்ப்பு வழங்கிய அடு...\nஉலக போலியோ தின மனித சங்கிலி\nபுதுக்கோட்டை நிஜாம் காலனி் பழைய இரும்பு கடையில் நக...\nஓஷோவின் - வாழ்க்கை குறிப்புகள்\nதினமும் காலண்டர் காண்பிக்கப்படும் கீழ்நோக்கு நாள்...\nதேசிய அளவில் சாதனை படைத்த மாணவிக்கு வாழ்த்துக்கள்..\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அப்பல்லோவில் திடீ...\nகோல்டன்பிஸ்ட் கராத்தே அமைப்பு துவக்கவிழா\nபயணிகளைப் பாதுகாக்க மிகவும் திறமை வாய்ந்த கண்டக்டர...\nபொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் உள்ள அரசினர் ம...\nபொன்னமராவதி அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்...\nபொன்னமராவ��ியில் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிய...\nரோட்டரிக்கு விசில் போடு என்ற தலைப்பில் மக்கள் தொடர...\nபுதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள வீடுகளில் டெங்கு ...\nரோட்டரி சங்கங்களின் கொடி மாற்று பரிவர்த்தனை\nமுழு கொள்ளளவை எட்டி வரும் வைகை அணை...... 5 மாவட்டங...\nதமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம...\nஇலவச தையல் பயிற்ச்சி மையம் துவக்க விழா\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்\nஅரசு நேரடி நெல் கொள்முதல் செய்யாததால்\nஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை...\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ...\nபுதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புற்று...\nஅட... தமிழக பள்ளிக் கல்வித்துறை சத்தமில்லாம ஒரு சா...\nலீக் ஆனது சர்கார் படத்தின் கதை.\nவெளியாட்கள் மின்மாற்றியின் FUSE போட வேண்டாம் என்பத...\nநல்லகண்ணு அய்யா அவர்களின் திருக்கரங்களால் இலட்சிய ...\nகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரத்தவகை கண்டறிதல், ...\nபுதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் த...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 90-வது பிறந்...\nகல்விச் சேவையை பாராட்டி சிறந்த கல்வி சேவை ஆசிரியர்...\nகடலூர் மத்திய சிறையை தகர்க்க பயங்கரவாதிகள் சதி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/7-paeraai-vaitautalaai-caeyavatarakau-tamailaka-aracau-urautaiyaaka-ulalatau", "date_download": "2020-09-22T17:42:30Z", "digest": "sha1:X6MUHCKMT3624JKDMNQWDJZ2W33LCYKS", "length": 9688, "nlines": 52, "source_domain": "sankathi24.com", "title": "7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உறுதியாக உள்ளது! | Sankathi24", "raw_content": "\n7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உறுதியாக உள்ளது\nவியாழன் பெப்ரவரி 13, 2020\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.\nகோவில்பட்டி அருகே வானரமுட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-\nகாவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவரது வழியில் சிறப்பாக செயல்பட்டு வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கால்நடை தொழிலை வளர்க்கும் வகையில், ரூ.1,000 கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார்.\nமேலும் வேளாண் தொழிலை பாதுகாக்கும் வகையில், காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து உள்ளார். இதன் மூலம் அங்கு வேளாண்மையை தவிர வேறு எந்த தொழில்களும் செயல்படுத்தப்படாது என்பதுதான் அந்த அறிவிப்பின் நோக்கம்.\nநடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. எனவே அவருடன் கூட்டணி பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். எனவே அதனைப்பற்றி கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். இதுகுறித்து அவர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அவரது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார்.\nமேலும் அ.தி.மு.க. ஆட்சியில் தான் பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு பரோல் வழங்கப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள் தி.மு.க. ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. எனவே இவற்றையெல்லாம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ புரிந்து கொண்டு, அரசியலுக்காக அ.தி.மு.க. ஆட்சியை குறைகூறுவதை நிறுத்த வேண்டும்.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காக தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறோம். அவர்களது விடுதலைக்கு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.\nபா.ஜனதாவுடன் நல்லுறவில் இருப்பதால்தான் தமிழகத்தில் அதிகளவிலான ரெயில்வே திட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளுக்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். அ.தி.மு.க. எப்போதும் மக்களை நம்பித்தான் தேர்தலை சந்திக்கிறது. மற்ற கட்சிகளைப் போன்று கம்பெனிகளை நம்பி தேர்தலை சந்தித்தது கிடையாது.\nசெவ்வாய் செப்டம்பர் 22, 2020\nரசாயன கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதிங்கள் செப்டம்பர் 21, 2020\nடாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார் இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,.....\n'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது கண்ணீர் வணக்கம்\nஞாயிறு செப்டம்பர் 20, 2020\nநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது கர\n'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது மறைவுக்கு சீமான் உருக்கம்\nஞாயிறு செப்டம்பர் 20, 2020\nஎன்னை தனியேவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்\nசெவ்வாய் செப்டம்பர் 22, 2020\nயேர்மனி வூப்பெற்றால் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் தீலீபன் வணக்க நிகழ்வு\nசெவ்வாய் செப்டம்பர் 22, 2020\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன்-6ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு\nசெவ்வாய் செப்டம்பர் 22, 2020\nதியாகி திலீபனின் நினைவு சுமந்த அடையாள உணவு மறுப்பு போராட்டம்\nதிங்கள் செப்டம்பர் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/206-december/3543-kalaighar-veeramani.html", "date_download": "2020-09-22T17:40:49Z", "digest": "sha1:72B2NM7UL7M35RQU7TJRHOLKBIYRFKYS", "length": 10087, "nlines": 76, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - மானமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் வாழ்த்துச் செய்தி", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> மானமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் வாழ்த்துச் செய்தி\nமானமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் வாழ்த்துச் செய்தி\nமானமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் வாழ்த்துச் செய்தி\nமனிதம், பகுத்தறிவு, தன்மானம் நிலைக்க அயராது உழைக்கும் ஆருயிர் இளவல்\n“தமிழர் தலைவர்’’ எனத் தமிழ் உலகம் போற்றும் எனது ஆருயிர் இளவல், திரு.கி.வீரமணி அவர்களின் 84வது பிறந்த நாள் விழா 2-.12.2016 அன்று கொண்டாடப்படுவதை யொட்டி, “உண்மை’’ (டிசம்பர் 1-_15) இரு வாரஇதழ், சிறப்பு மலராக வெளிவருவது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.\nஇளவல் திரு.கி.வீரமணி அவர்கள், தனது பத்தாவது வயதில் ஆற்றிய பண்பட்ட உரையினைக் கேட்டு, பேரறிஞர் அண்ணா அவர்களால், “திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர்’’ எனச் சிறப்பாகப் போற்றப்பட்டவர்.\nதந்தை பெரியார் அவர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும், நன்மதிப்புக்கும் ஆளாகி, அவருடைய அணுக்கத் தொண்டராக அருகிருந்து வளர்ந்து, பகுத்தறிவுச் சிந்தனைகளில் ஊறித் திளைத்துப் பழுத்திருப்பவர��� இளவல் கி.வீரமணி. தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோருக்குப் பின், திராவிடர் கழகத்தின் தலைவராக உயர்ந்து, சுயமரியாதை _ பகுத்தறிவு _ இன, மொழிப் பாதுகாப்பு ஆகிய பதாகைகளை உயர்த்திப் பிடித்து, திராவிடர் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றி வருபவர் இளவல் கி.வீரமணி என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமையிலும், உலக நாடுகள் பலவற்றிலும் தந்தை பெரியார் அவர்களின் மனித நேயம், மூடநம்பிக்கை ஒழிப்பு, சமதர்மம், தன்மானம் சார்ந்த அரிய சிந்தனைகளைப் பரப்பி, அவற்றை நிலைபெறச் செய்திட அரும்பாடுபட்டு வருகிறார்.\nதிராவிட இயக்கச் சிந்தனைகளுக்கு, சுயமரியாதை உணர்வுக்கு எங்காவது இழுக்கு ஏற்படுமாயின், அதற்கடுத்த நாளிலேயே “விடுதலை’’ இதழில் இளவல் வீரமணியின் சங்கநாதம் வெளிவந்திருக்கும்.\nதனக்கென தனியானதொரு பாணியை வடிவமைத்துக் கொண்டு, எந்தப் பிரச்சினையாயினும், எத்திசையிலிருந்து வரினும், அதற்குத் தக்க ஆதாரங்களோடு, அறிவியல் விளக்கம் கொடுத்து, உரையாக இருந்தாலும், அறிக்கையாக இருந்தாலும் திராவிடர் கழகத்தின் கொள்கைக்குத் தொடர்ந்து உரமூட்டி வருகிறார். அவரது நேர்த்திமிக்கச் செயல்பாட்டினைப் பாராட்டிட வாழ்த்துச் செய்தி போதாது; நீண்ட கட்டுரைதான் தீட்ட வேண்டும்.\nஅருமை, ஆருயிர் இளவல் திரு.கி.வீரமணி அவர்கள் மேலும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்ந்து தந்தை பெரியார் அவர்களின் புகழ் பாடிப் பரப்பிடவும்,\n“உண்மை’’ சிறப்பிதழ், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெருமை சான்ற பகுத்தறிவுத் தொண்டுகளைப் போற்றி வெளிவரவும்\nஎனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தொரிவித்துக் கொள்கிறேன்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண��டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/cid1260445.htm", "date_download": "2020-09-22T16:48:23Z", "digest": "sha1:YGB2W5I3SI5LDMM7BPGRCZBYZOX26TCD", "length": 3778, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்", "raw_content": "\nநாளை மக்களவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. பலரும் தன் ஜனநாயக கடமையை ஆற்ற தயாராக இருக்கின்றனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்புகளை அறிவித்துள்ளது. 1950 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக் கொண்டால், முதியவர்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை ராணுவமும் உள்ளூர் காவல் துறையினரும் கடும் காவல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக ஓட்டளிக்கும் இளைஞர்கள், இளைஞிகள் ஓட்டுப்பதிவை முதன் முதலாக\nநாளை மக்களவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. பலரும் தன் ஜனநாயக கடமையை ஆற்ற தயாராக இருக்கின்றனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்புகளை அறிவித்துள்ளது.\n1950 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக் கொண்டால், முதியவர்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளது.\nவாக்குச்சாவடிகளுக்கு அழைத்து செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதுணை ராணுவமும் உள்ளூர் காவல் துறையினரும் கடும் காவல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபுதிதாக ஓட்டளிக்கும் இளைஞர்கள், இளைஞிகள் ஓட்டுப்பதிவை முதன் முதலாக அளிக்க ஆர்வத்துடன் காத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/tabraiz-shamsi-blows-flying-kiss-to-his-wife-after-taking-wicket.html", "date_download": "2020-09-22T17:04:19Z", "digest": "sha1:PZUACQ7RJ23UZTP77VMB5NSFHAF2AATM", "length": 6615, "nlines": 61, "source_domain": "www.behindwoods.com", "title": "Tabraiz Shamsi blows flying kiss to his wife after taking wicket | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'தோனி' சிஎஸ்கேவில் இருந்து விலக்குகிறாரா.. 'கசிந்த' தகவல்.. 'சிஎஸ்கே' 'அதிகாரப்பூர்வ' விளக்கம்\n.. முதன்முறையாக. 'மவுனம்' கலைத்த தோனி\n‘இந்த 7 பேரை விளையாட அனுப்புங்க’.. ‘இந்திய வீரர்களை பிசிசிஐயிடம் கேட்ட வங்கதேசம்’.... ‘இந்திய வீரர்களை பிசிசிஐயிடம் கேட்ட வங்கதேசம்’.. யாரெல்லாம்..\nஎடுத்த வீரரை 'கழட்டிவிட்டு'.. கழட்டிவிட்ட வீரரை 'திரும்ப' எடுத்த பிசிசிஐ.. 'இதுதான்' காரணமாம்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘நான் திரும்ப வந்திட்டேனு சொல்லு’.. ‘மிடில் ஸ்டெம்பை உடைச்ச போட்டோ’.. பிரபல வீரர் சூசகம்.... ‘மிடில் ஸ்டெம்பை உடைச்ச போட்டோ’.. பிரபல வீரர் சூசகம்..\n'மீண்டு வா தல'.. சென்னை சூப்பர் கிங்ஸ்.. யார 'உசுப்பேத்தி' இருக்காங்க பாருங்க\n2020 ஐபிஎல்லுக்கு அப்புறம் 'முடிவு' தெரிஞ்சுரும்.. தோனி 'ஓய்வு' குறித்து.. பயிற்சியாளர் சூசகம்\n‘எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான்’.. கங்குலியைக் ‘கலாய்த்த மகள்’.. ‘வைரலாகும் போஸ்ட்’..\n'இந்திய டிரைவர் சொன்ன ஒரு வார்த்தை'...'விருந்து வைத்த பாகிஸ்தான் வீரர்கள்'...இதயங்களை வென்ற சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/vikravandi-by-election/", "date_download": "2020-09-22T18:14:14Z", "digest": "sha1:WG25MYSV24IJ62WHTWMELMIMSZYOW7HG", "length": 15149, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "Vikravandi by election! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇடைத்தேர்தலில் மக்களுக்கு அல்வா கொடுத்து அதிமுக வெற்றி பெற்றதா\nசென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக அங்குள்ள மக்களுக்கு அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…\n2021 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமே இடைத்தேர்தல் வெற்றி\nவிக்கிரவாண்டி: தமிழகத்தில் நடைபெற்ற 2 தொகுதிக்க���ன இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த வெற்றி, 2021 சட்டப்பேரவைக்கு தேர்தல் வெற்றிக்கு…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: மாலை 5 மணி நிலவரம்\nசென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் மாலை 5 மணி அளவிலான வாக்குப்பதிவு…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: பிற்பகல் 3 மணி நிலவரம்\nசென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி களில் பிற்பகல் 3 மணி அளவிலான…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: மதியம் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்\nசென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி களில் மதியம் 1 மணி அளவிலான…\nவாக்குச்சாவடிகளை கைப்பற்ற அ.தி.மு.க. திட்டம் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க மனு\nசென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டமிட்டு உள்ளதாக தி.மு.க, சார்பில் தமிழக தலைமை…\nவிக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் தேர்தல் பிரசாரம்\nசென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு…\n விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் பதில்….\nவிழுப்புரம்: விக்கிரவாண்டிய இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்…\nவிக்கிரவாண்டி, நாங்குனேரியில் திமுக கூட்டணிக்கே வெற்றி\nசென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழகத்தில்…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திண்டிவனம் அருகே வாகன சோதனையில் ரூ.9 லட்சம் பறிமுதல்\nதிண்டிவனம்: விக்கிரவாண்டியில் வரும் 21ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் ஆணையம் பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகளை…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்கள�� மனுக்கள் ஏற்பு\nசென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் அக்டோபர் 3ந்தேதி…\nவிக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு\nசென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைந்தது. அதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் அக்டோபர் 3ந்தேதி…\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\nசென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது\nசென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,39,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/sports/india-srilanka-second-match", "date_download": "2020-09-22T17:13:20Z", "digest": "sha1:Y2PKFKONNFX4GQMJFPSE6W7YWF7MRCBF", "length": 7343, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "இந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான 2வது டி- 20 போட்டி.! - Seithipunal", "raw_content": "\nஇந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான 2வது டி- 20 போட்டி.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான 2வது டி- 20 கிரிக்கெட் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. கநேற்று முன்தினம் கவுகாத்தியில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் டி - 20 போட்டி மழை காரணமாக ஒரு பந்துக்கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.\nஇந்த நிலையில் இரண்டாவது டி - 20 போட்டி இன்று நடைபெறுகிறது. தொடரை கைப்பற்ற மீதமுள்ள 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டு என்பதால், இரு அணிகளுமே வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் இந்தூரில் கடந்த சில தினங்களாகவே மாலையில் பனிப்பொழிவு அதிகமாக பெய்து வருகின்றது. இது போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\n#BREAKING: சென்னை அணிக்கு இமாலய இலக்கு வச்சு செஞ்சது ராஜஸ்தான் அணி\nமொத்தம் 9 சிக்ஸ்., சென்னைக்கு மரண அடி கொடுத்த சஞ்சு சாம்சன்\nகடன் தருவதாக கூறி பெண்மணியை ஐவர் சேர்ந்து சீரழித்த கொடூரம்.. விடுதிக்குள் அரங்கேறிய பயங்கரம்.\nடெல்லியில் மிரட்டப்பட்ட திமுக எம்பி. அதிரடியாக எழுந்த பரபரப்பு புகார்.\nஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\nஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\nவேலைக்கு புறப்படும் போது தகராறு செய்த கேட்.. அடித்து நொறுக்கிய ராக்..\nகொடுமை.. ஓவியா வெளியிட்ட போட்டோவை கண்டு அலறியடித்த ரசிகர்கள்.\n'நீங்க இப்படி காட்டுவீங்கன்னு' எதிர்பார்க்கவில்லை; ரித்விகாவின் கவர்ச்சி புகைப்படத்தால்..ஷாக்கான ரசிகர்கள்..\nபிரபல நடிகை கொரோனாவால் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-22T17:12:21Z", "digest": "sha1:RR6Q2HFBT663UJMZFN6THSHUSRJPCUMC", "length": 12145, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "திருவண்ணாமலையில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடுதிருவண்ணாமலையில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம்\nதிருவண்ணாமலையில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 – 07-2011 ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒரு விட்டில் இருந்த மந்திரித்த தேங்காய் தூக்கி வீசப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\nமுத்துபேட்டை ஆசாத் நகர் தெருமுனைக் கூட்டம்\nஇதர சேவைகள் – அண்ணா நகர்\nகரும் பலகை தஃவா – ராதாபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/02/blog-post_9325.html", "date_download": "2020-09-22T18:20:03Z", "digest": "sha1:32GQOTU2SGZPBRNCEU63NGQ5MIHPFJDB", "length": 9581, "nlines": 265, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அஜந்தா ஓவியங்களில் நெசவுத் திறன், ஆடை வடிவமைப்பு", "raw_content": "\nகாலைக்குறிப்புகள் 18 சிறிய கதை\nபூச்சி 137: ரிஷப ராசி\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nஅஜந்தா ஓவியங்களில் நெசவுத் திறன், ஆடை வடிவமைப்பு\nஅஜந்தா ஓவியங்கள் அற்புதமானவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கூர்ந்து நோக்கும்போது எந்தவிதமான ஆடைகளை அந்தக் கால மாந்தர் அணிந்திருந்தனர், அந்தத் துணிகளை அவர்கள் எப்படித் தயாரித்திருக்கக்கூடும், எம்மாதிரியான சாயம் பூசுதல், பிற நுட்பங்கள் அக்காலத்தில் இருந்தன, ஆடைகளை எப்படித் தைத்தனர் போன்ற பலவற்றையும் ஒரு நிபுணரால் கண்டுபிடிக்கமுடியும்.\nபூஷாவளி நடராஜன் என்ற ஆடை வடிவமைப்பாளர், பிப்ரவரி மாதம் தமிழ் பாரம்பரியக் குழுமம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நிகழ்த்திய உரையின் வீடியோ கீழே. கூடவே தானே தயாரித்திருந்த சில துணி வகைகளையும் எடுத்து வந்து ஒரு கண்காட்சியையும் நடத்தினார். வீடியோ veoh.com என்ற தளத்திலிருந்து வருகிறது. பார்க்க plugin தேவைப்படும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகரூரில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nZoho அலுவலகத்தில் ஒரு நாள்\nகுரங்கு + சிப்ஸ் + கோக-கோலா\nஅஜந்தா ஓவியங்களில் நெசவுத் திறன், ஆடை வடிவமைப்பு\nவீடியோ: அஜந்தா ஓவியங்கள் - பேரா. சுவாமிநாதன்\nஇந்தியர்களால் துயருறும் காந்தி - 1\nஇந்திய மொழியில் மின்-புத்தகப் படிப்பான்கள் (E-read...\nபுத்தகக் காட்சியில் இடம், பினாமி, போலி\nதில்லி உலகப் புத்தகக் காட்சி 2010\nதிருப்பூர், தஞ்சாவூர் புத்தகக் காட்சிகள்\nதிரு சிராப்பள்ளி - 3\nதிரு சிராப்பள்ளி - 2\nதிரு சிராப்பள்ளி - 1\nமாமல்லை - 2: செய்வித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/foradmin", "date_download": "2020-09-22T16:33:47Z", "digest": "sha1:PWZLKY37NA73ZLTBRTDXXLV6Q32PD3JY", "length": 18607, "nlines": 330, "source_domain": "driverpack.io", "title": "DriverPack வன்பொருள்தொகுப்பு கணினி வல்லுநர்களுக்காக - எந்த கணினிக்கும் தானாகவே தேவையான வன்பொருளை நிறுவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nDriverPack வன்பொருள்தொகுப்பு உருவானது அமைப்பு நிர்வாகத்தினருக்கு. ஆனால் தொடக்க நிலையிலுள்ள அனுபவமில்லாதவரும் எளிதில் பயன்படுத்தலாம்\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nஉங்களுக்கான வன்பொருள்தொகுப்பை DriverPack தேர்ந்தெடுங்கள்\nஎனக்கு பொருந்தக்கூடிய தொகுப்பை பதிவிறக்கம் செய்\nஉங்களிடம் இணையம் வசதி இருக்கும் பட்சத்தில் அனைத்து வன்பொருள்களும் உடனடியாக பதிவிறக்கம் செய்து நிறுவ முடியும் (6.45 MB)\nநெட்ஒர்க்கிற்கு தேவையான வன்பொருளை உள்ளடக்கியது (லேன், வைபை), இணைய உதவியின்றி பயன்படுத்த (608.12 MB)\nஇது அனைத்து வன்பொருள் தொகுப்பையும் கொண்டுள்ளது.இதற்கு இணையதள இணைப்பு தேவையில்லை. இது டோரென்ட் ட்ராக்கர் வழியாக பதிவிறக்கம் செய்யலாம் (23 GB)\nநாங்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறோம்.\nDriverPack வன்பொருள்தொகுப்பு பற்றி நீங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அதில் மிக அதிகமாக பதிலளிக்கப்பட்டவற்றில் இருந்து பதிலளிக்கிறோம்.\nDriverPack வன்பொருள்கள் தொகுப்பிற்குக்கு முன், அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து வன்பொருள்களை நான் பதிவிறக்கம் செய்தேன், ஆனால் அவைகளில் சில பிரச்சினைகளை நான் சந்தித்தேன். DriverPack வன்பொருள்கள் தொகுப்பின் வன்பொருள்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படுவதை விட அதிக நம்பகமானவை ஏன்\nஎங்கள் டிரைவர் தரவுத்தளத்தை மிகப்பெரியதாக மட்டுமல்லாமல் மிக உறுதியானதாக மாற்றுவதற்கும், நிரந்தரமாக அதை மேம்படுத்துவதில் நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம், அதிகாரப்பூர்வ உற்பத்தியாளர்களை அனுமதிக்கின்ற பிழைகள் சரி இயந்திர கருவி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம், நன்றி, எங்கள் தேர்வு படிமுறை தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. மேலும் DriverPack வன்பொருள் தொகுப்பில் இருந்து வன்பொருள்கள் மிகவும் நம்பகமான உள்ளன: -)\nDriverPack வன்பொருள் தொகுப்பு தரவுத்தளம் எவ்வாறு விரிவடைகிறது எனக்கு இதில் தேவைப்படும் வன்பொருளை உண்மையில் கண்டுபிடிக்க முடியுமா\nஇன்றுவரை, எங்கள் வன்பொருள் தரவுத்தளமானது உலகிலேயே மிகப்பெரியது, அதனால்தான் நீங்கள் எந்தவொரு சாதனத்திற்கும் இயக்கிக்கு 99% வெற்றியைக் கொண்டிருப்பதை காண முடியும்.இத்தகைய தரவுத்தளத்தை சேகரித்து ஆதரிப்பதற்காக, சாதன உற்பத்தியாளர்கள் மற்றும் வன்பொருள்களை உருவாக்குநர்களுடன் நேரடியாக ஒத்துழைக்கிறோம்.நாங்கள் அதிகாரப்பூர்வ தளங்களிலிருந்தும், தனிப்பட்ட FTP சேவையகங்களிலிருந்தும் வன்பொருள்களை சேமித்தும் மற்றும் சோதிக்கிறோம், மேலும் நாங்கள் செயலில் உள்ள பயனர்களின் பரிந்துரைகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.\nஉண்மையாகவே வன்பொருள்தொகுப்பு DriverPack முற்றிலும் இலவசமானதா\nஎங்கள் மென்பொருள் அனைத்தும் முற்றிலும் இலவசம் ஆனால் நீங்கள் எங்கள் திட்டத்தை ஆதரிக்க விரும்பினால், உங்கள் சொந்த பயன்பாட்டிற்கு நாங்கள் வழங்கும் பயனுள்ள மென்பொருளை நீங்கள் நிறுவலாம், மேலும் உங்கள் நண்பர்களுக்கு DriverPack வன்பொருள் தொகுப்பை பரிந்துரைக்கவும்: -)\nஎனது ஆன்டி வைரஸ் வன்பொருள்தொகுப்பை DriverPack வைரஸ் என தடை செய்கிறது - இது எவ்வாறு ஏற���படுகிறது\nKaspersky Laboratory மூலமாக அனைத்து DriverPack வன்பொருள்தொகுப்பு பதிப்புகள் அனைத்தும் முழுமையான பரிசோதித்து மற்றும் அங்கீகாரத்திற்கு உட்பட்டுள்ளதால், இது பெரும்பாலும் ஒரு தவறான நேர்மறையாகும். எங்களுடைய நிறுவனம் Avast, 360 Total Security போன்ற பல வைரஸ் தடுப்பு மென்பொருள் வழங்குநர்களுடன் தொடர்புடன் ஒத்துழைக்கிறது. இயக்கத்தை தொடர, உங்கள் வைரஸ் தடுப்பு மென்பொருளில் வெள்ளை பட்டியலில் DriverPack வன்பொருள்தொகுப்பை சேர்க்க வேண்டும். உங்கள் வைரஸ் தடுப்பு நிறுவனத்திற்கு தவறான தகவலாக நீங்கள் புகாரளித்தால் எங்கள் ஆதரவு சேவையில் நாங்கள் உங்களை பாராட்டுவோம்.\nDriverPack வன்பொருள்தொகுப்பை பயன்படுத்துவதற்கு மிகவும் வசதியானது எது\nஇயல்பாக, DriverPack வன்பொருள்தொகுப்பு தானியங்கு முறையில் தொடங்குகிறது, புதிய பயனர்களுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் புரிந்துகொள்ளக்கூடியது மற்றும் வசதியானது.எனினும், மேம்பட்ட பயனர்கள் மற்றும் கணினி நிர்வாகிகளின் வசதிக்காக, நீட்டிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களைக் கொண்ட நிபுணர் பயன்முறையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.இந்த பயன்முறையை செயல்படுத்த, திரையின் அடிப்பகுதியில் உள்ள தொடர்புடைய பொத்தானைக் கிளிக் செய்வது போதுமானது.\nஎனது கணினியில் வன்பொருள்கள் சரிவர நிறுவவில்லை.இதை எவ்வாறு சரி செய்வது\nDriverPack வன்பொருள்தொகுப்பு மென்பொருளின் செயல்பாட்டு நிலைத்தன்மை எங்களின் பிரதான முன்னுரிமைகளில் ஒன்றாகும், ஆனால் அவை சிறியதாகவே இருந்தாலும் அவை தோல்வியுற்றுள்ளன.இதனால்தான் நாம் ஒரு மீட்டெடுக்க புள்ளியை உருவாக்கிக் கொள்கிறோம், இது எல்லாவற்றையும் முன்பே கட்டமைக்கப்பட்ட நிலைக்குத் திருப்ப உதவும்.எதிர்காலத்தில் இதே போன்ற சிக்கலைத் தடுக்க, DriverPack வன்பொருள்தொகுப்பு மெனுவிற்கு சென்று, தானாகவே மென்பொருளால் உருவாக்கப்படும் அறிக்கையை எங்கள் தொழில்நுட்ப சேவைகளுக்கு அனுப்புமாறு பரிந்துரைக்கிறோம்.\nDriverpacks வன்பொருள்தொகுப்பு (அனைத்து வகை வன்பொருள்களுக்கும்)\nநமது driverpacks வன்பொருள்தொகுப்பில் உள்ள 59,06,534 வன்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டது\nDriverPack வன்பொருள்தொகுப்பு குழுமத்தில் சேர்க\nபின்வரும் செய்திகளில் இருந்து கலந்தாய்வுக்கு எடுத்துக் கொள்ளபட்டன\nDriverPack வன்பொருள்தொகு���்பு அனைத்து பிரபலமான பதிப்பு Windows விண்டோஸ் வன்பொருளையும் உள்ளடக்கியது\nவன்பொருள் Windows 10, வன்பொருள் Windows 8.1, வன்பொருள் Windows 8, வன்பொருள் Windows 7, வன்பொருள் Windows XP\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=6054", "date_download": "2020-09-22T17:47:41Z", "digest": "sha1:YJTNSBR2A5CG6TW3RBJMTI6O7K7CLKTY", "length": 14062, "nlines": 157, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "Feedback – ஹலோ With காம்கேர் -143: பின்னூட்டங்கள் பணி நீக்கம் குறித்தவை! | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nFeedback – ஹலோ With காம்கேர் -143: பின்னூட்டங்கள் பணி நீக்கம் குறித்தவை\nFeedback – ஹலோ With காம்கேர் -143: பின்னூட்டங்கள் பணி நீக்கம் குறித்தவை\nபணி நீக்கம் குறித்து இன்று நான் எழுதிய பதிவை ஒட்டி நிறைய பின்னூட்டங்கள். அவை பணி நீக்கத்தினால் சோர்வுற்றிருப்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக இருந்தது என்பதால் அவற்றைத் தொகுத்து தனிப்பதிவாக்கி இருக்கிறேன்.\nபணிநீக்கம் என்பது உண்மையிலேயே ரணம்தான். சம்பந்தப் பட்டவர்கள் மிகவும் சோர்ந்து விடுவார்கள். மாற்று வழி எல்லோருக்கும் கிடைப்பதில்லையே\nமாற்று வழி எல்லோருக்கும் உள்ளது. அதை கண் திறந்து பார்ப்பதில்லை. சிந்திப்பதில்லை. அவ்வளவுதான். இந்த உலகில் இரண்டு கைகளும் இல்லாதவர்கள் கூட ஏதேனும் வேலை செய்து வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறார்கள். எல்லாமும் சரியாக இருக்கின்றவர்களுக்கு வழியா இல்லாமல் போய்விடப் போகிறது.\nதாங்கள் நினைப்பதைப் போலவேத்தான் மாற்றுவழி இருக்க வேண்டும் என நினைத்தால் பரந்து விரிந்து கிடக்கும் வழிகள் கண்களுக்குத் தெரியாது.\nசாதிப்பவர்கள் பலர் உண்டு. வாய்ப்பே கிட்டாதவர்கள், முயற்சி பலன் தராதபோது என்ன செய்ய முடியும்\nவாழத்தானே பிறந்திருக்கிறோம். முயற்சித்து முயற்சித்து இறுதி வரை வாழத்தான் வேண்டும். நான் உங்களுக்கு ஏற்கெனவே சொன்னதைப்போல இரு கைகளும் இரு கண்களும் இல்லாதவர்களுக்கே வாழ்க்கையில் வாய்ப்புகள் இருக்கும்போது மற்றவர்களுக்கு இல்லாமலா போய் விடும்.\nவெகு அடமண்ட்டாக தாங்கள் நினைத்ததைப் போலவேத���தான் மாற்றுப் பாதையும், வாழ்க்கை ஓட்டமும் அமைய வேண்டும் என எண்ணிக்கொண்டு காத்திருந்தால் ஏற்றத்துக்கு வாய்ப்பே இல்லை.\nஎன் அனுபவத்தில் நான் பின்பற்றுவதையும் எந்த சூழலையும் சமாளித்து முன்னேறுபவர்களையும் வைத்தே இன்றையப் பதிவை எழுதியுள்ளேன்.\nநேர்மறையாக சிந்திப்போம். மிகவும் நன்று. நான் சொன்னது என்ன முயற்சித் தாலும் வேறு வாய்ப்பு கிடைக்காதவர்கள், அதுவரை காத்திருக்க வாய்ப்பில்லாதவர்கள் பற்றியே.\nஉங்களுக்குப் பின்னூட்டம் எழுதிக்கொண்டிருக்கும் போது டிவியில் ‘மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாஸ்க் தைத்து சாதனை’என்ற செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.\nமனமிருந்தால் மாஸ்க் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கி ஆன்லைனில் பிசினஸ் கூட செய்யலாம்.\nஒன்று போய்விட்டால் அப்படியே வீழ்ந்து கிடப்பது ஒன்றுதான் வழி என்றால் நமக்கிருக்கும் சிந்திக்கும் திறனால் என்ன பயன்\nதடுமாறி விழும்போது எழுந்து நின்று ஜெயிக்க எல்லோருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. தான் நினைத்ததுதான் கிடைக்க வேண்டும் என்கின்ற பிடிவாதம் இருந்தால் முன்னேற வாய்ப்பில்லை.\nவாழ்க்கையில் இறக்கமும் வரும். அதுவும் எதிர்பாராமல் வரத்தான் செய்யும். கடல்அலை போல் சோர்ந்து விடாமல் இருக்கும் பக்குவம் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ஆனால் அந்த பக்குவம் எல்லோருக்கும் இருக்குமா. அது இல்லாததால்தான் தற்கொலை நிகழ்வுகள்\nஎதையும் உள்நோக்கிப் பார்க்கும் பார்வை இருந்துவிட்டால் எல்லா பக்குவமும் வரும். ஆனால் எல்லோருமே வெளிப்புறத்தையே பார்த்துவிட்டு வெளிநோக்குப் பார்வையிலேயே விலகி விடுவதால் எந்தப் பக்குவமும் எந்த விஷயத்திலும் தெளிவாக வருவதில்லை என்பதுதான் என் கருத்து.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nNext ஹலோ With காம்கேர் -144: நம்மவர்களின் சுயசார்புத் தன்மை (Self-reliance) அதிகரித்துள்ளதா\nPrevious ஹலோ With காம்கேர் -143: பணி நீக்கம் என்பது எத்தனை பெரிய ரணம்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஹலோ With காம்கேர் -266: நான் இப்படித்தான். நீங்கள் எப்படி\nஹலோ With காம்கேர் -265: செய்யும் தொழிலே தெய்வம்\nஹலோ With காம்கேர் -264: வதந்திகள் எப்படி பரவுகின்றன\nஹலோ With காம்கேர் -263: மனிதர்கள் மட்டும்தான் இன்ஸ்பிரேஷன் ஆக முடியுமா\nஹலோ With கா��்கேர் -262: அப்பாவைத்தான் உங்களுக்குப் பிடிக்குமா\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/happy-birthday-ar-rahman", "date_download": "2020-09-22T16:33:49Z", "digest": "sha1:7IHYKFBP6NSMFT52NGJNFJIRC5BBTRXB", "length": 7602, "nlines": 56, "source_domain": "old.veeramunai.com", "title": "இசைப்புயலுக்கு இன்று பிறந்த நாள்... ரஜினி மற்றும் திரையுலகினர் வாழ்த்து - www.veeramunai.com", "raw_content": "\nஇசைப்புயலுக்கு இன்று பிறந்த நாள்... ரஜினி மற்றும் திரையுலகினர் வாழ்த்து\nஇசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி உள்பட தமிழ் திரையுலகினர் இன்று வாழ்த்து தெரிவித்தனர்.\nரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரஹ்மான். அதன் பிறகு ஜென்டில்மேன், பம்பாய் என அடுத்தடுத்த ஹிட் கொடுக்க, ரஹ்மானின் கேரியர் கிராப் எங்கேயோ போய்விட்டது. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக உயர்ந்த அவர், பின்னர் இந்திக்கும் போனார்.\nஇந்தியில் மிகவும் வெற்றிகரமான இசையமைப்பாளர் என்ற புகழ் பெற்றார். அவர் இசையமைத்த இந்திப் படங்களின் பாடல்களை வெளியிடுவதில் இசை வெளியீட்டு நிறுவனங்கள் மத்தியில் ஏக போட்டி.\nபின்னர் ஹாலிவுட்டிலும் கால்பதித்தார். ஸ்டீபன் ஸ்பீல்பர்க் படத்துக்கே இசையமைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார் ரஹ்மான்.\nநான்கு முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்றுள்ள ஏ ஆர் ரஹ்மான், ஸ்லம்டாக் மில்லியனேர் என்ற ஆங்கிலப் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ என்ற பாடலுக்காக ஆஸ்கர் விருதினை வென்றார். அதே படத்தின் இன்னொரு பாடலுக்கு பாடலாசிரியர் குல்சாருடன் இணைந்து மேலும் ஒரு ஆஸ்கர் விருதினைப் பெற்றார் ரஹ்மான்.\nரஹ்மானின் மனைவி பெயர் சாய்ரா. கதீஜா, ரஹ்மா என இரு மகள்களும், அமீன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். மகள் கதீஜா ஏற்கெனவே எந்திரன் படத்தில் புதிய மனிதா... பாடலை எஸ்பிபியுடன் பாடியுள்ளார். சிறுவன் அமீனும் பாடகராக அடியெடுத்து வைத்துள்ளான்.\nபொதுவாக எந்த சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ளாதவர் ரஹ்மான். முதல் முறையாக முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தன்னையும் அறியாமல் சர்ச்சைக்கு உள்ளானார். முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று கூறும் டேம் 999 படத்தின் இசைக்கு ஆஸ்கர் கிடைக்க பிரார்த்திப்பதாக அவர் கூறியதால் தமிழுணர்வாளர்கள் ரஹ்மானுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இது பற்றி எதுவும் தெரியாத நிலையில் தாம் அப்படி பேட்டியளித்ததாகக் கூறி, வருத்தம் தெரிவித்தார் ரஹ்மான்.\nஇப்போது அவர் ரஜினியின் கோச்சடையான், ராணா, மணிரத்னத்தின் பூக்கடை ஆகிய படங்களுக்கு மட்டும் இசையமைத்து வருகிறார். இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.\nபிறந்த நாள் காணும் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காலையிலேயே போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். திரையுலகின் முன்னணி கலைஞர்கள் இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அனைவரும் அவரை வாழ்த்தினர்.\nபிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nஇசைப்புயலுக்கு நமது வாழ்த்தையும் பதிவு செய்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=544&cat=10&q=General", "date_download": "2020-09-22T16:36:28Z", "digest": "sha1:EEJDBI77NFZFT6X5ZSTTAXQUDY7FRWAQ", "length": 12083, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎம்.எஸ்சி., மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படித்து வரும் எனக்கு வேலை கிடைக்குமா\nஎம்.எஸ்சி., மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படித்து வரும் எனக்கு வேலை கிடைக்குமா\nகுறிப்பிட்ட படிப்பு முடிப்பவர்களுக்கு குறிப்பிட்ட வேலை என்ற காலம் மலையேறி விட்டதை அறிவீர்களா எம்.எஸ்சி., மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பை நீங்கள் படித்து அறிந்திருக்கும் விதத்திலும் உங்களது பிரிவில் நீங்கள் பெற்றிருக்கும் திறன்களின் அடிப்படையிலும் தான் உங்களுக்கான வேலை கிடைக்கும்.\nபொதுவாக பத்திரிகை, ‘டிவி’, ரேடியோ என எந்த வெகுஜன ஊடகத்தில் பணி புரிந்தாலும், அங்கே பணித் தன்மையானது சவாலானதாகவும் திறம்பட பணி புரியும் தேவையைக் கொண்டிருப்பதாகவுமே அமையும் என்பதை அறியுங்கள். கால நேர வரையறையின்றி கடுமையான உழைப்பை வெளிப்படுத்த வேண்டியவை தான் இந்தப் பணிகள்.\nமுதலில் இதற்கு நீங்கள் தயாராக இருப்பது முக்கியம். எனினும் முதலில் நீங்கள் நுழைவது சிறிய நிறுவனமாக இருந்தாலும் பரவாயில்லை என்று உடனே சேருவதே அறிவுத்தப்படுகிறது. அனுபவத்தைக் கொண்டே அடுத்தடுத்த நல்ல பணிகளுக்கு நீங்கள் செல்ல முடியும். எனவே முதலில் சீக்கிரமாக நல்ல பணி ஒன்றில் சேர முயற்சிக்கவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஏவியேஷன் படிப்பைத் தரும் கிங் பிஷர் அகாடமி படிப்பு பற்றிக் கூறவும்.\nபி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்கவிருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ்., படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்\nஆசிரியராக விரும்பும் நான் பி.எஸ்சி., இயற்பியல் முடிக்கவுள்ளேன். தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தின் பி.எட்., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\n10ம் வகுப்பு முடித்திருக்கும் நான் திறந்த வெளி பல்கலைக்கழகம் ஒன்றின் மூலமாக தமிழ் அல்லது உளவியல் பிரிவில் பி.ஏ., படிக்க விரும்புகிறேன். இதில் எதைப் படித்தால் வேலை வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கலாம் என்பதை கூறவும்.\nஉளவியல் துறைக்கு இந்தியாவில் எதிர்கால வாய்ப்பு எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/09/12/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-09-22T18:11:03Z", "digest": "sha1:VGYVUSJC5ZPZZ2HBWR7ICXZCZL4ZC3BM", "length": 71386, "nlines": 165, "source_domain": "solvanam.com", "title": "மாற்று – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபிரபு மயிலாடுதுறை செப்டம்பர் 12, 2020 1 Comment\n கேட்பானேன். சீர்காழி தாலுக்காவில் உள்ள கொள்ளிடத்தின் முகத்துவார கிராமங்களில் ஒன்று. நூற்று ஐம்பது குடும்பங்கள் இருக்கும். தேவைகளுக்கும் வசதிகளுக்கும் தோணியில் கொள்ளிடத்தைத் தாண்டி வரவேண்டும். இல்லையென்றால் பல மைல் தூரம் சாலையில் சுற்றி வருதல் தவிர்க்க முடியாதது. கிராமங்கள் தனித்து நினைவுகளில் நிற்பது எப்போதாவது மட்டுமே நிகழ்கிறது. முன்பெல்லாம் பேருந்து இயக்க உரிமம் தரும் போது ஒரு நகரையும் ஒரு கிராமத்தையும் இணைத்தவாறு தருவார்கள். தஞ்சாவூர் மகேந்திரபள்ளி என ஒரு பே��ுந்து. நான் தஞ்சாவூரிலிருந்து கொள்ளிடம் வரை வந்து அங்கிருந்து ஒரு டவுன் பஸ் பிடித்து சிதம்பரம் வந்திருக்கிறேன். இன்று சாலையில் பாருங்கள். பெரும்பாலான பேருந்துகள் சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன; சென்னையிலிருந்து வந்து கொண்டிருக்கின்றன. சரி, நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன்.\nசைவர்கள் எந்த ஊரைக் கோயில் என்பார்களோ அந்த ஊரான தில்லைச் சிற்றம்பலத்தை எனது சொந்த ஊராகக் கொண்டவன் நான். ஆடலரசன் ஆருத்ராவுக்கும் ஆனித் திருமஞ்சனத்துக்கும் தேரில் உலா போகும் ஊர்க்காரன். சொந்தக்காரர்கள் அனைவரும் நான்கு வீதிக்குள் இருந்தனர். வீதிகளில் நூற்றிருபதடி நடந்தால் ஒரு சொந்தக்காரரின் வீடு. எப்படி அவ்வளவு துல்லியமாகச் சொல்கிறேன் என்கிறீர்களா சிறு வயதில் எங்களுக்கு அது ஒரு விளையாட்டு. குழந்தைகள் ஒவ்வொரு அடியாக நடந்து ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குச் செல்வோம். அப்போது எங்கள் காலடிகளால் தூரத்தை அளப்போம். மனதில் வைத்துக் கொள்வோம். ஒருத்தருக்கு நூறடி என்பது இன்னொருத்தருக்கு நூற்று பத்து அடியாக இருக்கும். அதில் எங்களுக்கு ஒரு வியப்பு. குதூகலம். பால பருவத்தில் ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு அது வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. எங்கள் பாட்டனார் ஒருவர் நாங்கள் அடி விளையாட்டு ஆடிக் கொண்டிருந்த போது என்னடா மெனக்கெட்டு செய்றீங்க என்றார். சொந்தக்காரர்கள் வீட்டு தூரத்தை அளக்கிறோம் என்றோம். பூமியும் வானமும் நமக்கு சொந்தம்; அதை உங்களால முழுசா அளக்க முடியுமா என்று வேடிக்கையாகக் கேட்டார். அவர் கேள்வி என் மனதில் எப்போதும் இருந்தது. காக்கை குருவி எங்கள் ஜாதி என வாசித்த போதும் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கேட்ட போதும் பாட்டனார் நினைவுகளில் வந்தார்.\nஎங்கு சென்றாலும் அங்கே ஒரு கதை இருக்கிறது. கவனித்திருக்கிறீர்களா எழுச்சியின் கதை அல்லது வீழ்ச்சியின் கதை. முயற்சியின் கதை அல்லது தேக்கத்தின் கதை. ஆக்கத்தின் கதை அல்லது அழிவின் கதை. இன்று காலை ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தேன். நண்பரின் வீடு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், ஒன்பது வேலி நிலம் இருந்திருக்கிறது. நண்பர் சிறுவனாயிருந்த போது, அவருடைய சகோதரிகளின் திருமணத்துக்காக நிலத்தை விற்றிருக்கி��்றனர். இப்போது ஒரு வேலி நிலம் இருக்கிறது. அவருடைய மகள் படித்து வேலைக்குப் போய் பொருள் ஈட்டத் துவங்கியுள்ளார். மகன் பட்டயப் படிப்பு படித்து விட்டு ஒரு ஆண்டு கோயம்புத்தூரில் வேலை பார்த்து விட்டு இப்போது சிங்கப்பூரில் பணி புரிகிறான். வீட்டுக்குப் புதிதாக வண்ணம் பூசியுள்ளனர். சுவரில் அவருடைய மகள் சில ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார். அவற்றை ஆர்வமாக என்னிடம் காண்பித்தார். அப்போது வந்த அழைப்பு ஒன்றுக்கு பதிலளிக்கையில் மகள் விசாக நட்சத்திரம் என்றார். திருமண ஏற்பாடாக இருக்கக் கூடும். விசாகம் முருகனின் நட்சத்திரம். நம்பியவர்களைக் காக்கப் புறப்பட்ட ஆறிரு தடந்தோள்கள். குடிசெய்வல் என்னும் ஒருவர்க்கு எனத் துவங்கும் திருக்குறளை வாசித்திருக்கிறீர்களா\nசரி, அரும்பூர் கதைக்கு வருகிறேன். எனது நண்பன் ஒருவனின் சொந்தக்காரர் அரும்பூரில் இருப்பவர். பேச்சு வாக்கில் இந்த ஊரின் பேரைக் கேட்டேன். அரும்பூர். அரும்பூர் என அவ்வப்போது சொல்லிப் பார்த்தேன். அப்போதெல்லாம் – ஏன் இப்போதும் – ஒரு பழக்கம். ஏதாவது ஊரின் பேரைக் கேட்டால் போதும் அந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றும். ஒரு சில நாட்களில் ஒரு சில வாரங்களில் அல்லது ஒரு சில மாதங்களிலாவது அங்கு சென்று விடுவேன். நடந்து சைக்கிளில் மோட்டாரில் பேருந்தில் ரயிலில் லாரியில் எப்படியாவது. சிதம்பரத்திலிருந்து ஒரு பேருந்தில் புத்தூர் வந்து அங்கிருந்து ஒரு டிராக்டரில் ஏறி உட்கார்ந்து புதுப்பட்டினம் வந்து கொள்ளிடம் ஆற்றைத் தோணியில் கடந்து அரும்பூருக்கு வந்தேன். கூட ஒரு நண்பரைக் கூட்டி வந்திருந்தேன். தன்னை ஏன் விதி இவ்வாறான ஒருவருடன் பிணைத்திருக்கிறது; அப்படி தான் செய்த அத்தனை அடாத செயல்கள் என்ன என்ற எண்ணத்துடனே என்னுடன் வந்தார். அவருக்கு என் ஆர்வங்கள் உவகையளிக்கவில்லை. நான் முறையான பயண ஏற்பாடுகள் செய்து கொள்வதில்லை என்பது அவரது மனத் தாங்கல். எங்காவது தனியாகச் சென்று விட்டு வந்து அனுபவங்களைக் கூறினால் என்னை ஏன் கூட்டிச் செல்லாமல் விட்டு விட்டு சென்றீர்கள் என்பார்.\nபடகோட்டி எங்களிடம் யார் வீட்டுக்கு செல்கிறீர்கள் என்று கேட்டு வழியைக் கூறிவிட்டார். வழி என்ன வழி. ஊரில் மூன்று தெருக்கள். அதில் நடுவில் இருக்கும் தெரு. பஜனை மடத்தை ஒட்டிய வீடு.\n இந்த ஊர்ல என்னப்பா ஒரே தென்னந்தோப்பா இருக்கு.’’\nஅந்த ஊரில் பாதி நாள் இருந்தோம். அப்போது காரணம் கேட்டோம். அவர்கள் ஒரு பெயரையும் ஊரையும் சொன்னார்கள். அனந்தராமன், மங்களாபுரம்.\nஉருளியின் நகர்வுகளுக்கு ஏற்ப கோலமாவு உருவாக்கியிருந்த வடிவங்கள் சிறிதும் பெரிதுமாக வீட்டு வாசல் முன் எல்லா வீடுகளிலும் அமர்ந்திருந்தன. செக்கச் சிவந்த அரளிப் பூக்கள் கிளைகளில் மெல்ல அசைந்தவாறிருந்தன. வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் புரஃபசர் வீடு என்று கேட்டோம். அந்த குழாமின் தலைவன் நீலக்கலர் பெயிண்ட் அடிச்ச வீடு என்றான். குழுவின் ஆகச் சிறிய சிறுவன் நான் போய் காட்டிட்டு வரட்டுமா எனக் கேட்க தலைவன் பெருந்தன்மையுடன் தலையசைத்தான்.\nசிறுவன் கற்பனையான ஒரு மோட்டார் வாகனத்தில் எங்களுக்கு முன்னால் பயணித்துக் கொண்டிருந்தான். நாங்கள் அவனைப் பின் தொடர்ந்தோம்.\nஒரு வீட்டினுள் நுழைந்து ‘’வெளியூர்ல இருந்து உங்க ஆத்துக்கு வந்திருக்கா’’ என்றான்.\nஒல்லியான உயரமான பெரியவர் ஒருவர் அங்கே இருந்தார்.\n‘’நமஸ்காரம். என்னோட பேர் சபாரத்னம். இவரு திருமலை. ரிடையர்டு கவர்மெண்டு எம்ப்ளாயி. நாங்க புரஃபசரை பாக்க வந்தோம்.’’\nநாங்கள் கூடத்தின் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம்.\nமாமி மெல்ல நடந்து அடுக்களையிலிருந்து கூடத்துக்கு வந்தார்.\n‘’ராமனைப் பாக்க வந்திருக்கா. அவாளுக்கு மோர் குடு’’\nஅவர் அமர்ந்திருந்த தோரணை அவர் வேலை வாங்கத் தெரிந்தவர் என்று காட்டியது.\n‘’நீங்க என்ன ஊர்லேந்து வந்திருக்கேள்’’\n‘’ரொம்ப தூரம். அனந்தராமன் என் தம்பி தான். ஒரு கான்ஃபரன்ஸுக்கு அமெரிக்கா போயிருக்கான். வர்ர பத்து நாளாகும். ஒரு ஃபோன் பண்ணிட்டு வந்திருக்கலாமே. மாம்பலம் ஆர்ய கௌடா ரோட்-ல அனந்துவோட வீடு. நானும் மெட்ராஸ்ல தான் இருக்கேன். இந்த ஊர்தான் எங்களுக்குப் பூர்வீகம். பதினைஞ்சு நாளைக்கு ஒரு தடவையாவது இங்க வருவோம்.’’\n’’ரெண்டு மாசம் முன்னாடி அரும்பூர் போயிருந்தோம். அங்க சார் பத்தி சொன்னாங்க’’\n‘’அரும்பூர் போய்ட்டு வந்தப்புறம் சாரோட ஆர்ட்டிக்கிள்ஸை பிரவுஸ் பண்ணி வாசிச்சேன். வெரி வெரி இம்ப்ரஸிவ். அதான் நேர்ல பாக்கலாம்ணு பிரியப்பட்டோம்.’’\n’’நாங்க பிரதர்ஸ் அஞ்சு பேரு. அவன் கடைசி தம்பி. நான் ரெண்டாவது. எங்க மூத்த அண்ணா சின்ன வயசிலய�� தவறிட்டார். நானே அவர பாத்ததில்லை.’’\n‘’ஒரு கட்டுரைல அவரு தன்னோட ஃபேமிலி பத்தி சொல்லியிருக்கார். அப்பா சின்ன வயசில இறந்துட்டார். குடும்பப் பொறுப்பை அம்மா தான் முழுக்க முழுக்க ஏத்துகிட்டாங்க. குழந்தைகளைப் படிக்க வச்சது அம்மாதான். அவங்களைப் பெரிய ஜீனியஸ்னு சொல்றார். இந்தியப் பொருளாதாரத்துல பெண்களால பெரிய பங்களிப்பைத் தர முடியும்ங்கறது புரஃபசரோட நம்பிக்கை. நிறைய சாலைகள், ஏரிகள், நீர்ப்பாசனத் திட்டங்களைக் கொண்டு வந்தவங்க பெண் அரசிகள்னு சரித்திரத்திலயிருந்து ஆதாரம் காட்றார்.’’\nஅகிலா மாமி அடுக்களையிலிருந்து குரல் கொடுத்தார்.\n‘’கூடத்துல இருக்கற ஃபோட்டாவல்லாம் அவாளுக்கு காட்டுங்க’’\nராமன் பட்டம் பெற்றது. பல கல்லூரி பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடம் உரையாற்றிய புகைப்படங்கள். வெளிநாட்டு உரைகள். ஆட்சியாளர்கள் அவரைச் சந்திக்கும் காட்சிகள்.\n‘’சூழலியல் பற்றி கடந்த சில வருஷமா தீவிரமான கவனம் சமூகத்துல உருவாகியிருக்கு. புரஃபசர் பல வருஷம் முன்னாடியே அதைப் பத்தி பேச ஆரம்பிச்சுட்டார்.’’\n‘’எப்போதும் ஏதாவது தீஸிஸ். ரிப்போர்ட். பிரசண்டேஷன். வாழ்க்கை முழுசுமே அவன் எங்காவது சுத்திட்டுத்தான் இருக்கான். அரும்பூர் பத்தி உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது\n‘’என்னோட ஃபிரண்டு ஒருத்தன் அந்த ஊரோட பேரைச் சொன்னான். அங்க போயிருந்தோம். அந்த ஊரோட நில அமைப்பு காரணமா கொஞ்சம் தனியா இருக்கு. எண்ணி வச்ச மாதிரி நூத்து அம்பது குடும்பங்கள். மொத்தமா 400 ஏக்கர் நிலம். நெல்லை விளைவிக்கறதலயும் அதை வெளியூர் கொண்டு போய் விக்கறதலயும் நிறைய சிரமம். புரஃபசர் தற்செயலா அந்த ஊருக்குப் போறாரு. அந்த ஊரை கேஸ் ஸ்டடி பண்றாரு. அவங்க எல்லார்ட்டயும் பேசி தென்னை பயிரிடச் சொல்றாரு.’’\n‘’உன்னோட ஏரியா எக்கனாமிக்ஸ். பிஸினஸ் மேனேஜ்மெண்ட். ஏன் அனாவசியமா அக்ரிகல்சர் உள்ள தலையிடறன்னு அவனோட கொலீக்ஸ் கேட்டாங்க’’ பெரியவர் நினைவு கூர்ந்தார்.\n‘’இந்த மண்ணுக்குத் தென்னை நல்லா வரும்னு ஒவ்வொரு விவசாயிக்கும் புரிய வைக்கிறாரு. முழுக்க அந்த ஊரே தென்னந்தோப்பா மாறுது.’’\nசிறிது நேரம் நாங்கள் மூவரும் அமைதியாக இருந்தோம்.\n‘’அந்த கிராமத்துல ரெண்டு தலைமுறையா யாரும் கிராமத்தை விட்டு உத்யோகத்துக்காக வெளியூர் போகலைன்னு சொல்றாங்க. எல்லாரும் வசதியா இருக்காங்க.’’ பெரியவர் சொன்னார்.\n மகாபாரதத்துல யட்ச பிரசன்னம் கேட்டிருக்கீங்களோ\n‘’அதிர்ஷ்டசாலி யார்னு யட்சன் கேக்கற கேள்விக்கு பிழைப்புக்காக தன்னோட சொந்த ஊரை விட்டுப் போகாதவன்னு தருமன் பதில் சொல்றார்’’\n‘’பரவாயில்லையே. நிறைய விஷயம் தெரிஞ்சுருக்கு உங்களுக்கு’’\n‘’புரஃபசர் அங்க மூணு வருஷம் கேஸ் ஸ்டடி பண்ணியிருக்கார். அப்புறம் அகமதாபாத், டெல்லின்னு போயிடறார். ஊரே தென்னந்தோப்பா மாறி எல்லா குடும்பத்துக்கும் பயன் கிடைக்கறப்ப அந்த கிராமத்து ஜனங்க அரும்பூர் வரச் சொல்லி புரஃபசரைக் கூப்பிடுறாங்க. நாங்க உங்களுக்கு என்ன செய்யணும்னு கேக்கறாங்க. புரஃபசர் ஒரு வாக்குறுதி மட்டும் கேக்கறார். அரும்பூர்ல யாரும் சாராயம் குடிக்கக் கூடாதுன்னு சொல்றார்.’’\n‘’ரெண்டு தலைமுறையா ஒரு கிராமத்துல சாராயம் குடிக்காம இருக்கறது பெரிய விஷயம்’’\n‘’அந்த ஊர்ல நிறைய குழந்தைகளுக்கு அனந்தராமன்னு பேரு இருக்கு.’’\nஅகிலா மாமி எளிய காய்கறிகளைக் கொண்டு பிரமாதமான விருந்து ஒன்றைத் தயாரித்திருந்தார்.\n ஒரு விஷயம் தெரியுமா உனக்கு அவனைப் பெரிய மேதைன்னு சொல்றாங்க. இப்பவும் ஒரு கிலோ பச்ச மிளகா என்ன விலைன்னு அவனுக்குத் தெரியாது,’’ பெரியவர் சொன்னார்.\nநான் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன்.\nபெரியவரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.\nஅகிலா மாமி வாசல் வரைக்கும் வந்தார்.\n‘’ராமன் அவங்க அம்மாவோட இருந்தது பத்து வயசு வரைக்கும். அப்புறம் படிப்பு முடிக்கற வரைக்கும் நான்தான் அவன பாத்துக்கிட்டன். அவன் எனக்கும் எப்பவும் குழந்தைதான்,’’ கூறியபோது அகிலா மாமியின் முகத்தில் பெருமிதம். கண்களில் நீர்த்திரை.\nஇன்னொரு அன்னை என எண்ணிக்கொண்டேன்.\nசெப்டம்பர் 16, 2020 அன்று, 11:38 காலை மணிக்கு\nகொரானா காலகட்டத்தில் புலம்பெயர்தல் பற்றிய கதை அருமை. வேளாண்மைக்குத் தொடர்பே இல்லாமல் பட்டம் பெற்ற ஒருவர் கிராமத்துக்குப் பெரிய மாற்றத்தையே கொண்டு வருகிறார். ஊர் முழுக்கத் தென்னை மரங்கள்; எவரையும் குடிக்க வேண்டாம் என்று மாற்றியது மிகப்பெரிய சாதனை. யட்சனைக் கொண்டு வந்து அவன் மூலம் சொன்னபதில் அருமை\nNext Next post: உள்வாங்கும் அலை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வ���லாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டா���் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.���ோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா ���ேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜ��லை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nவிடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nமாதர் மறுமணம் - ஓர் அச்சு இயக்கம்\nநரம்புத் தூண்டல்- மருத்துவ சாதனங்களும் சாதனைகளும்\nசெங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/page/2/", "date_download": "2020-09-22T18:46:45Z", "digest": "sha1:2FB6Y5LQZICHSY4OVHREFXJ2RNA5XZ4G", "length": 5048, "nlines": 85, "source_domain": "tamilanmedia.in", "title": "- Tamilanmedia.in - Page 2", "raw_content": "\nதல அஜித்தின் வலிமை படம் குறித்து வெளியான அப்டேட்..\nவெற்றிமாறன் படத்திற்காக மீண்டும் சிக்ஸ் பேக்.. நடிகர் சூரியின் வெறி���்தனமான நியூ லுக்..\nபிரபல இயக்குனர் அட்லீயின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nகொள்ளை அழகில் அஜித்தின் ரீல் மகள்.. வெளியான புதிய போட்டோ ஷூட் புகைப்படம்..\nதளபதி விஜய் சிஎஸ்கே வெற்றியை விசில் அடித்து கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ இதோ..\nவனிதா மற்றும் ஆகாஷ் மகனான ஸ்ரீஹரி சினிமாவில் நடித்துள்ளாரா\nமனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய நடிகர் ஜீவா எவ்வளவு அழகு.. குவியும் வாழ்த்துக்கள்\nவிஜய் தொலைக்காட்சியின் பிரபலமான அரண்மனை கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா.. வருத்தத்தில் ரசிகர்கள்\nசூப்பர் சிங்கர் செந்தில் ராஜலக்ஷ்மி வீட்டில் நடந்த கொண்டாட்டம்… வைரலாகும் புகைப்படங்கள்\nபிக் பாஸ் ப்ரொமோ மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பிரபல தொலைக்காட்சி..\nதளபதி விஜயை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன்.. என் கணவர் அடித்து மண்டையை உடைத்துவிட்டார்.. என் கணவர் அடித்து மண்டையை உடைத்துவிட்டார்..\nகணவரை தவிக்கவிட்டு வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடித்த மனைவி..அதிர்ச்சி பின்னணி.. இப்படி கூட பெண்கள் செய்வார்களா...\nநடிகர் சேது இறப்பதற்கு முன்பு கடைசியாக வெளியிட்ட காணொளி… கையெடுத்து கும்பிட்டு கூறியது என்ன\nஅவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். விவாகரத்து செய்த காரணத்தை ஓப்பனாக பேசிய ராட்சன்...\nகணவனிடம் மொபைலில் பேசிகொன்டே தற்கொலை செய்து கொண்ட மனைவி.. போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும்...\nஓடும் ரயிலின் தண்டவாளத்தில் தவறி விழுந்த 1 வயது குழந்தை – நடந்தது என்ன..\nசொந்த மகளிடமே இணையதளம் மூலம் விபரீதத்தில் ஈடுபட்ட தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2008/12/3-4-nagu-momu-kana-leni-raga-abheri.html?showComment=1587175870457", "date_download": "2020-09-22T16:44:29Z", "digest": "sha1:AI7D7DJZ33RII4EGVNBLVTRSLM7GS6IH", "length": 8762, "nlines": 100, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: நகு3 மோமு கன லேனி - ராகம் ஆபே4ரி - Nagu Momu Kana Leni - Raga Abheri", "raw_content": "\nநகு3 மோமு கன லேனி நா ஜாலி தெலிஸி\nநன்னு 1ப்3ரோவ ராதா3 ஸ்ரீ ரகு4வர நீ (நகு3)\nநக3 ராஜ த4ர நீது3 பரிவாருலெல்ல\n2ஒகி3 போ3த4ன ஜேஸே வாரலு காரே3யடுலுண்டு3து3ரே நீ (நகு3)\n4க2க3 ராஜு நீயானதி வினி வேக3 சன லேடோ3\n5ஜக3மேலே பரமாத்ம 6எவரிதோ மொரலிடு3து3\nவக3 ஜூபகு தாளனு நன்னேலுகோரா த்யாக3ராஜ நுத நீ (நகு3)\nஉனது சிரித்த முகத்தினைக் காணவியலாத எனது துயரறிந்து, என்னைக் காக்கலாகாதா\nஉனது ���ரிவாரத்தினர் யாவரும் முறையான அறிவுரை வழங்குபவரன்றோ\nபுள்ளரசன் உனதாணையைக் கேட்டு, விரைந்து செல்லவில்லையோ ஆகாயத்திலிருந்து புவிக்கு வெகு தூரமென்றானோ ஆகாயத்திலிருந்து புவிக்கு வெகு தூரமென்றானோ எவரிடம் முறையிடுவேன் போக்குக் காட்டாதே; தாளேன்; என்னையாள்வாய்.\nபதம் பிரித்தல் - பொருள்\nநகு3/ மோமு/ கன/ லேனி/ நா/ ஜாலி/ தெலிஸி/\nசிரித்த/ முகத்தினை/ காண/ இயலாத/ எனது/ துயர்/ அறிந்து/\nநன்னு/ ப்3ரோவ ராதா3/ ஸ்ரீ ரகு4வர/ நீ/ (நகு3)\nஎன்னை/ காக்கலாகாதா/ ஸ்ரீ ரகுவர/ உனது/\nநக3/ ராஜ/ த4ர/ நீது3/ பரிவாருலு/-எல்ல/\nமலை/ அரசனை/ சுமந்தோனே/ உனது/ பரிவாரத்தினர்/ யாவரும்/\nஒகி3/ போ3த4ன/ ஜேஸே வாரலு/ காரே/-அடுலு/-உண்டு3து3ரே/ நீ. (நகு3)\nமுறையான/ அறிவுரை/ வழங்குபவர்/ அன்றோ/ அவ்விதம்/ இருப்பரோ/ உனது/ சிரித்த..\nக2க3/ ராஜு/ நீ/-ஆனதி/ வினி/ வேக3/ சன/ லேடோ3/\nபுள்/ அரசன்/ உனது/ ஆணையை/ கேட்டு/ விரைந்து/ செல்லவில்லையோ/\nஆகாயத்திலிருந்து/ புவிக்கு/ வெகு/ தூரம்/ என்றானோ/\nஜக3மு/-ஏலே/ பரமாத்ம/ எவரிதோ/ மொரலு-இடு3து3/\nஉலகத்தினை/ ஆளும்/ பரம்பொருளே/ எவரிடம்/ முறையிடுவேன்/\nவக3/ ஜூபகு/ தாளனு/ நன்னு/-ஏலுகோரா/ த்யாக3ராஜ/ நுத/ நீ/ (நகு3)\nபோக்கு/ காட்டாதே/ தாளேன்/ என்னை/ யாள்வாய்/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ உனது/ சிரித்த..\n1 - ப்3ரோவ ராதா3 - ப்3ரோவக3 ராதா3\n3 - அடுலுண்டு3து3ரே - அடுலுண்ட3து3ரா - இடுலுண்டு3து3ரே : 'அடுலுண்ட3து3ரா' தவறாகும். இது ஒரு கேள்வியாகும் - 'அவ்விதம் இருப்பரோ\n6 - எவரிதோ - எவரிதோ நே\n4 - க2க3 ராஜு - முதலையின் வாயில் சிக்கிய கஜேந்திரனைக் காக்க அரி கருடன் மீது விரைந்ததைக் குறிக்கும்.\n2 - ஒகி3 - தெலுங்கு மொழியில் 'ஓகு3', 'ஓகி3' என்று இரண்டு சொற்கள் உள்ளன. 'ஓகு3' என்பதற்கு 'கெட்ட' என்றும் 'ஓகி3' என்பதற்கு 'முறையான' என்றும் பொருள். இவற்றினில் 'முறையான' என்ற பொருளுடைய 'ஓகி' என்ற சொல் இவ்விடம் பொருந்தும். ஆனால் எல்லா புத்தகங்களிலும் 'ஒகி' என்று குறில் 'ஒ' கொடுக்கப்பட்டுள்ளது.\n2 - போ3த4ன - இச்சொல்லும் இரு விதமாக பொருள் படும். 'தத்துவ போதனை' என்பதற்கு 'தத்துவ அறிவுரை' என்றும், 'யாருடைய போதனை' என்பதற்கு 'யாருடைய தூண்டுதல்' என்றும். இச்சொல்லுக்கு முற்பட்ட 'ஒகி' என்னும் 'முறையான' என்ற பொருளுடைய சொல் வருவதனால் இங்கு 'அறிவுரை' என்ற பொருள் பொருந்தும்.\n2 - ஒகி3 போ3த4ன ஜேஸே வாரலு காரே - இது ஒரு கேள்வியாகும் - 'முறையான அறிவுரை வழங்குபவர் அன்றோ\n5 - ஜக3ம���லே பரமாத்ம - 'ஒவ்வொரு உயிரிலும் உள்ளியக்கமாக உள்ள பரம்பொருளுக்கு எப்படி என்னுடைய துயர் தெரியவில்லை' எனும் பொருள்பட தியாகராஜர் இச்சொல்லினை உபயோகிக்கின்றார்.\nஆகாயம் - வைகுண்டத்தினைக் குறிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/08/04/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/55463/20-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-71-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-527-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-22T16:33:09Z", "digest": "sha1:DTHFJDQHI2IXEWB7IDD7YF6L27BCRPME", "length": 12239, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "20 இலட்சத்து 71 ஆயிரத்து 527 பேர் வடக்கு, கிழக்கில் வாக்களிக்கத்தகுதி | தினகரன்", "raw_content": "\nHome 20 இலட்சத்து 71 ஆயிரத்து 527 பேர் வடக்கு, கிழக்கில் வாக்களிக்கத்தகுதி\n20 இலட்சத்து 71 ஆயிரத்து 527 பேர் வடக்கு, கிழக்கில் வாக்களிக்கத்தகுதி\nபாராளுமன்ற தேர்தலில் இம்முறை வடக்கு, கிழக்கில் 20 இலட்சத்து 71 ஆயிரத்து 527 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் 12 இலட்சத்து 12 ஆயிரத்து 655 பேரும், வடக்கு மாகாணத்தில் 8 இலட்சத்து 58 ஆயிரத்து 872 பேரும் வாக்களிக்கத்தகுதிபெற்றுள்ளனர்.\nவடக்கு, கிழக்கில் 29 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 85 அரசியல் கட்சிகள் 112 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 1,768 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nவடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 19 அரசியல் கட்சிகள், 14 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nவன்னி மாவட்டத்தில் 06 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள், 28 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nகிழக்கில் 16 பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1033 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். இதில் 49 அரசியல் கட்சிகளும் 70 சுயோட்சைக் குழுக்களும் உள்ளடங்குகின்றன. இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள், 22 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nஇதேபோன்று திகாமடுல்ல மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 20 அரசியல் கட்சிகள், 34 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 540 பேர் போட்டியிடுகின்றனர்.\nதிருகோணமலை மாவட்டத்தில் 4 ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள், 14 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை கொரோனா வைரஸ் காரணமாக வாக்களிக்கச் செல்பவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே வாக்களிக்கவுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சிறுவர்களை அழைத்து வருவதை தவிர்க்குமாறு கேட்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 22.09.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசம்மாந்துறையில் புதைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி மீட்பு\nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியில் நிலத்தில் மறைத்து ...\nகோப் குழு தலைவராக பேராசிரியர் சரித ஹேரத்\nஅரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (CoPE) தலைவராக பொதுஜன பெரமுன...\nஆடையினால் அதாவுல்லாஹ் அவையிலிருந்து வெளியேற்றம்\nபின் உரிய அனுமதி பெற்று மீண்டும் நுழைந்தார்தேசிய காங்கிரஸ் தலைவரும்...\nஎதிர்க்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் 20 பாராளுமன்றில்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் இன்று (22) பாராளுமன்றில்...\nமேலும் 18 பேர் குணமடைவு: 3,118; நேற்று 4 பேர் அடையாளம்: 3,299\n- தற்போது சிகிச்சையில் 168 பேர்- நேற்று மாலைதீவிலிருந்து 8, இந்திய...\nபூஜித் ஜயசுந்தரவின் வாக்குமூலத்தை கேட்க வந்த மைத்திரி\nமைத்திரிக்கு ஒக். 05இல், ரணிலுக்கு ஒக். 06 இல் அழைப்புமுன்னாள் ஜனாதிபதி...\nசட்டவிரோத சூதாட்ட விடுதி; 12 சீனர்கள் கைது\nரூபா 65 இலட்சம் பணம், பணம் எண்ணம் இயந்திரம் உள்ளிட்டவை...\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nபிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்பு\n\"முஸ்லீம் குரல்\" இன் ஆசை/கோரிக்கை/அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அ��சாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eresources.nlb.gov.sg/arts/website/contents/ArticleDetails.aspx?Id=7e0931b7-48ca-481b-905a-3af619e6c76e", "date_download": "2020-09-22T17:54:00Z", "digest": "sha1:FQPMQODHUAZR4YFBFMYFBDCYJZXRF6SZ", "length": 2540, "nlines": 42, "source_domain": "eresources.nlb.gov.sg", "title": "[மகாபாரதம் வானொலி நாடகம்]: பலன்களில் பற்றில்லாமல் கடமையைச் செய் (பாகம் 41) [Makāpāratam vān̲oli nāṭakam] @ NLB NORA", "raw_content": "\n[மகாபாரதம் வானொலி நாடகம்]: பலன்களில் பற்றில்லாமல் கடமையைச் செய் (பாகம் 41) [Makāpāratam vān̲oli nāṭakam]\n“மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர்சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/602512/amp?ref=entity&keyword=Public%20Works%20Assistant%20Engineers", "date_download": "2020-09-22T16:41:11Z", "digest": "sha1:DYTN22MF2QFTE5KFLEARKB24VT7DHU4M", "length": 7496, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Assistant Inspector Corona dies in Madurai | மதுரையில் உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமதுரையில் உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nமதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணுரணி காவல் நிலைய எஸ்.ஐ.பாண்டி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கோவிலாங்குளத்தை சேர்ந்த பாண்டி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nராமேஸ்வரத்தில் இருந்து வாலாஜா வழியாக அயோத்திக்கு செல்லும் ராட்சத வெண்கலமணி\nஎட்டயபுரம் அருகே தொட்டால் ‘ஷாக்’ அடிக்கும் மின்மோட்டார் சுவிட்ச்: பொதுமக்கள் புகார்\nஏரியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்: திருப்பத்தூர் அருகே சுகாதார சீர்கேடு\nவடலூர் அருகே சாலை பள்ளத்தால் தொடர் விபத்து: அதிகாரிகள் சீரமைப்பார்களா\nஉளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் ஏரியில் அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் எடுப்பு: பொதுமக்கள் எதிர்ப்பு: பரபரப்பு\nகர்நாடக அணைகளில் 72 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70,000 கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 91 அடியாக உயர்வு\nஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடையில் பயோ மெட்ரிக் அமல்: கைரேகை குளறுபடியால் கடையை முற்றுகையிட்டு பெண்கள் ஆவேசம்\nதிருப்பூர் அரசு மருத்துவமனைக்கு எந்தவித பாதிப்புமின்றி மின் விநியோகம் சீராக உள்ளது: மின்வாரியம் தகவல்\nசேலத்தில் உழவர் நிதியுதவி திட்டத்தில் மோசடி செய்ததாக வட்டார வேளாண் அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் 4 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு\n× RELATED தி.மலை செங்கத்தில் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து பெண் தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/980751/amp?ref=entity&keyword=Participants", "date_download": "2020-09-22T17:00:48Z", "digest": "sha1:UMRE2LFYYCVTC474PMMSUNTMKRBONCWN", "length": 8646, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "எஸ்ஐ எழுத்து தேர்வில் 3833 பேர் பங்கேற்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎஸ்ஐ எழுத்து தேர்வில் 3833 பேர் பங்கேற்பு\nகோவை, ஜன.13:கோவையில் நடந்த எஸ்ஐ பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வில் 3833 பேர் பங்கேற்றனர். 1653 பேர் ஆப்சென்ட் ஆகினர்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் காலியாக உள்ள 969 உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பணியிடத்திற்கு பொது பிரிவினருக்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று காலை நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.\nகோவை மாவட்டத்தை பொறுத்த வரை பிஎஸ்ஜி, ஜிஆர்டி, எஸ்என்ஆர், என்ஜிபி ஆகிய நான்கு கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் இத்தேர்��ு நடந்தது. காலை 10 மணிக்கு துவங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணிக்கு நிறைவு பெற்றது. கோவை மாவட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்த மொத்தம் 5486 பேரில் 3833 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 1653 பேர் தேர்விற்கு வரவில்லை. மொத்தம் 749 பெண்களில் 495 பெண்கள் தேர்வு எழுதினர். 254 பெண்கள் தேர்வு எழுத வரவில்லை. 4737 ஆண்களில் 1399 பேர் தேர்வு எழுதவில்லை. கோவையில் எழுத்து தேர்வு நடந்த 4 மையங்களையும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், கோவை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த தேர்வையொட்டி மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nவாகன சோதனையில் ரசீது வழங்காமல் போலீசார் கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார்\nமின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது\nசாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்கள்: வாகன ஓட்டிகள் அவதி\nஆக்கிரமிக்கப்பட்ட பூங்கா நிலம் மீட்பு\nவரத்து குறைந்ததால் வாழை இலைக்கட்டு ரூ.1200க்கு விற்பனை\nஇந்தியாவின் தூய்மை நகரம் பட்டியலில் கோவைக்கு தேசிய அளவில் 40வது இடம்\nஇன்று விநாயகர் சதுர்த்தி விழா பொது இடங்களில் சிலை வைத்தால் நடவடிக்கை\n6 ஆண்டுகளுக்கு பின் அபயாரண்யம் முகாமில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு\nதனியார் பள்ளி மாணவர்கள் வருகையால் கோவை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு\nமரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி\n× RELATED திருச்சியில் நோயாளிகள், ஏழைகளுக்கு உதவி: எஸ்ஐயின் மனிதநேயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-22T19:02:32Z", "digest": "sha1:PAVDKLHW4I4ANYPOXPSWR23ZEOUNBFET", "length": 24265, "nlines": 327, "source_domain": "minnalnews.com", "title": "தேனியில் உயிருடன் இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை…. | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசென்னையில் சாக்கடை அள்ளும் பள்ளி மாணவன்.. பொதுமக்கள் அதிர்ச்சி…\nகுமரியில் வறுமை இறந்த கணவர்: மக்களுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்…\nகுமரி: பாஜக வேட்பாளர் யார்.\nதேனியில் உயிருடன் இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை….\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவி���்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nமீண்டும் தோற்றது இந்திய அணி… தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nவனிதாவிடம் போலீசார் நடந்திய தீவிர விசாரணை.. சிக்கலில் சிக்கப்போவது யார்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nராசி பலன் & ஜோதிடம்\nமே 28 – ம் தேதி வரை 144 தடை நீடிப்பு \nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடு��்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nHome மாவட்டம் தேனி தேனியில் உயிருடன் இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை….\nதேனியில் உயிருடன் இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை….\nதேனி மாவட்டத்தில் இருக்கும் சின்னமனூரை சேர்ந்தவர்கள் ஜெயபால்-செல்வி தம்பதியினர். இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். ஜெயபால் பெங்களூரில் குடும்பத்தினருடன் பணியின் நிமித்தம் தங்கியிருந்த நிலையில் மகள் கீர்த்தனாவிற்காக தனது சொந்த ஊரான தேனிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். அங்கு இளைஞர் ஒருவருக்கும் கீர்த்தனாவிற்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.\nகடந்த புதன்கிழமை அன்று திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உறவினர்கள் அனைவருக்கும் பத்திரிக்கைகள் வினியோகிக்கப்பட்டன.\nஇந்நிலையில் கீர்த்தனா வீட்டிற்கு பால் வாங்கி வருவதாக கூறிவிட்டு கடந்த சனிக்கிழமை அன்று வெளியில் சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. கீர்த்தனாவை காணாமல் குடும்பத்தினர் தவித்து வந்த நிலையில் அவர் ஒரு இளைஞருடன் சென்றுவிட்டதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த கீர்த்தனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nகாவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கீர்த்தனாவும் அவரை அழைத்துச் சென்ற இளைஞரும் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த ஜெயபால் மகளின் மீது கோபம் கொண்டு தன் சொந்த ஊரில் மகள் கீர்த்தனா உயிரிழந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயார் ச���ய்து ஒட்டியுள்ளார். மகள் உயிருடன் இருக்கும் போதே தந்தை அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.\nPrevious articleஇனிமேல்தான் அதிக கவனமுடன் இருக்க வேண்டும்… எச்சரிக்கும் தலைமைச் செயலாளர்.\nNext article5 சிறுவர்களை சீன ராணுவம் கடத்திச் சென்றதாகப் புகார்; விசாரணை தீவிரம்\nகொரோனா : தேனியில் மூதாட்டியின் குரல்வளையை கடித்து கொன்ற இளைஞர்\nகொரோனா உச்சத்தில் இருக்கும் வேளையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதா டாஸ்மாக் பணியாளர் சங்கம் கடும்...\nஇன்றைய (25-02-2020) ராசி பலன்கள்\nஹெலிகாப்டர் விபத்தில் கோப் பிரையண்டின் மரணம் – விராட் கண்ணீர்\nபிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை… பிரதமர் அலுவலகம் – அதிர்ச்சியில் பாஜக\nஇறந்தவரின் ரத்தத்திலும் உயிர் வாழும் கொரோனா வைரஸ் : பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்\nகொரோனா : முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306.4 கோடி நன்கொடை\nபழநி கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி: சீனாவில் ‘அவசரநிலை’ பிரகடனம்\nஇரவு 8 மணிக்கு பிரதமர் வந்துவிட்டாலே, கெட்ட செய்தி பின்னே வருகிறது.. தயாநிதி மாறன்\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பம்பர் பரிசு வென்ற ஊழியர்\nஆந்திரா உள்பட 7 மாநிலங்களில் இன்றுமுதல் பள்ளிகள் திறப்பு: அச்சத்தில் பெற்றோர்\nமேலவைக்கு கைத்தாங்கலாக வந்து பதவியேற்ற தேவகவுடா\nபெரியாரை விமர்சித்த நடிகர் ராதா ரவி – கடுப்பில் கழகம்\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nகுமரி : மார்த்தாண்டம் அருகே மாங்காலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\nகொரோனா : தேனியில் மூதாட்டியின் குரல்வளையை கடித்து கொன்ற இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/australia/03/173901?ref=archive-feed", "date_download": "2020-09-22T18:04:47Z", "digest": "sha1:7UBPFOZ3JAUXUT5B7FHVCLTLVEZM6FNB", "length": 8893, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பெண்களைப் போன்று ஹை ஹீல்ஸ் அணிந்து செல்லும் ஆண்: சொன்ன ஆச்சர்ய காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்களைப் போன்று ஹை ஹீல்ஸ் அணிந்து செல்லும் ஆண்: சொன்ன ஆச்சர்ய காரணம்\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண் தன்னுடைய அலுவலகத்திற்கு கடந்த ஒரு ஆண்டுகளாக ஹை ஹீல்ஸ்களை அணிந்து செல்வது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்தவர் Ashley Maxwell-Lam. உலகப்புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவர் கடந்த 1 ஆண்டாக தன்னுடைய அலுவலகத்திற்கு 6 இன்ச் ஹை ஹீல்ஸை அணிந்து செல்கிறார்.\nஇதுகுறித்து அவரிடம் கேட்ட போது, இதைப் பற்றி வெட்கப்படவோ, ரகசியமாக சொல்லவோ வேண்டிய அவசியமில்லை எனவும் ஒருநாள் நான் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த போது, என்னுடைய ஷு-வை காணவில்லை.\nநான் என்னுடைய தங்கையின் ஹை ஹீல்சை அணிந்து சென்றேன். ரோட்டில் நான் நடந்து சென்ற போது என்னை அனைவரும் ஒரு வித்தியாசமாக பார்த்தனர். நான் அவர்களை கடந்து சென்ற போதும், அவர்கள் என்னை திரும்பி திரும்பி பார்த்தனர்.\nஇது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது, அதன் காரணமாகவே தொடர்ந்து ஹை ஹீல்சை அணிய ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளார்.\nஇதைத் தவிர அவரது ஆடைவடிவமைப்பாளர் ஷு-வை விட உங்களுக்கு ஹீல்ஸ் தான் அழகாக இருக்கிறது என்று கூறியுள்ளதால், அவர் தொடர்ந்து அலுவலகத்திற்கு ஹீல்ஸ்களையே அணிந்து சென்று வருகிறார்.\nஇதனால் மிகவும் பிரபலமாகியுள்ள அஸ்லீ மெக்ஸ்வெல்லம்மை உள்ளூர் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்���ாசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/lawrence-no-longer-in-public-services-twitter-post/cid1256237.htm", "date_download": "2020-09-22T17:29:11Z", "digest": "sha1:Q3MRT2K3M636UU7CWEFNCARVEKUH6QSG", "length": 5963, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "இனி பொதுச்சேவைகள் செய்யமாட்டாரா லாரன்ஸ்.. அவரே வெளியிட்ட ட்விட்டர் பதிவு!!", "raw_content": "\nஇனி பொதுச்சேவைகள் செய்யமாட்டாரா லாரன்ஸ்.. அவரே வெளியிட்ட ட்விட்டர் பதிவு\nசினிமாவில் மட்டும் ஹீரோவாக விளங்கும் பல ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகத் திகழும் ஒரு நடிகர் ராகவா லாரன்ஸ்தான். அவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரம் நடத்தி வருவதோடு, அவர் எடுக்கும் பல படங்களில் ஆதரவற்றோர், திருநங்கைகள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு பட வாய்ப்புகளை வழங்கி வருகிறார். மனித ஜீவன்கள் எங்கு தவித்தாலும் உதவிக்கரம் நீட்டும் முதல் நபராக இருப்பவர் லாரன்ஸ் அவர்கள்தான். இவர் கொரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு\nசினிமாவில் மட்டும் ஹீரோவாக விளங்கும் பல ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகத் திகழும் ஒரு நடிகர் ராகவா லாரன்ஸ்தான். அவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரம் நடத்தி வருவதோடு, அவர் எடுக்கும் பல படங்களில் ஆதரவற்றோர், திருநங்கைகள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு பட வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.\nமனித ஜீவன்கள் எங்கு தவித்தாலும் உதவிக்கரம் நீட்டும் முதல் நபராக இருப்பவர் லாரன்ஸ் அவர்கள்தான். இவர் கொரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு 4 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்.\nஇந்தநிலையில் லாரன்ஸின் தாயார் மது பிரியர்களின் புகைப்படத்தினைக் காட்டி, இவர்களுக்கு உதவி செய்வது வீணே என்று கூறியதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅதாவது, “தமிழ்நாட்டில் சில தினங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் நிரம்பும் கூட்டங்களைப் பார்த்து என் அம்மா, நாம் கடினமாகப் போராடி ஏன் இதுபோன்ற பொறுப்பற்ற மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று கேட்டுள்ளார்.\nஎன் அம்மா மட்டுமின்றி என���னுடைய நண்பர்களும் இதையே தான் கேட்டுள்ளனர், அவர்களுக்கு மட்டும் அல்ல உதவி செய்யும் பலருக்கும் இதே கேள்விதான். ஆனால் உதவி செய்வோர்களுக்கு சொல்லும் வார்த்தை இதுதான்.\nஇதுபோன்ற மனிதர்களின் குடும்பத்தில் உள்ள அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நான் நிச்சயம் எனது சேவையை எப்போதும் செய்வேன். ஆனால் மதுப் பிரியர்களும் குடிக்கும் முன் வீட்டில் உள்ள குழந்தைகளை நினைத்து பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/2018-2019/cid1260832.htm", "date_download": "2020-09-22T16:28:19Z", "digest": "sha1:M3KC2QJUMSPIUTKRCO4UUM7YTB75XN3S", "length": 9156, "nlines": 55, "source_domain": "tamilminutes.com", "title": "தமிழக பட்ஜெட் 2018-2019: முக்கிய அம்சங்கள்", "raw_content": "\nதமிழக பட்ஜெட் 2018-2019: முக்கிய அம்சங்கள்\nதமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தமிழக பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் கைத்தறி உதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு மானிய விலை இருசக்கர வாகனத் திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரிலான மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி மீனம்பாக்கம் – கிளாம்பாக்கம் (வண்டலூர்) இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. பல்வேறு திருமண\nதமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தமிழக பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nகைத்தறி உதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு\nமானிய விலை இருசக்கர வாகனத் திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரிலான மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி\nமீனம்பாக்கம் – கிளாம்பாக்கம் (வண்டலூர்) இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.\nபல்வேறு திருமண நிதியுதவி திட்டங்களுக்காக 726.32கோடி ஒதுக்கீடு\nமுதலீடுகளுக்கு 2500 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க இலக்கு. கடந்த ஆண்டைக் காட்டிலும் 500 கோடி அதிகம்.\n5000 ஒருங்கிணைந்த பண்ணை அலகுகள் அமைக்க 101.62 கோடி ரூபாய்\nசாகுபடிக்குப் பயன்படாத, சமுதாய மற்றும் பட்டா நிலங்களில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டம் செயல்படுத்தப்படும்.\nரூ. 1125 கோடி செலவில் தேனி, சேலம் ஈரோடு மாவட்டங்களில் 250 மெ.வா. திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டம்\nமாணவ மாணவிகளுக்கு பேருந்து பயணச் சீட்டு வழங்க ரூ. 766 கோடி. பெட்ரோல் மானியத்துக்கு 250 கோடி. போக்குவரத்துத் துறைக்கு 1297.83 கோடி\nசென்னை தவிர்த்து இதர நகரங்களில் வீட்டு வசதியை உருவாக்க 5000 கோடி மதிப்பில் ஆசிய வங்கியில் கடன் கோரப்பட்டுள்ளது\nசமூகப் பாதுகாப்பு உதவித்தொகை ரூ.3,958 கோடி\nமாநில சமச்சீர் வளர்ச்சி நிதியத்துக்கு ரூ.100 கோடி\nமின்சாரத் துறைக்கு ரூ.18,560.77 கோடி. ரூ.2350 கோடி செலவில் 500 மெ.வா சூரிய மின்சக்தி திட்டம்.\nமுதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விச் செலவை திரும்ப வழங்கும் திட்டத்துக்கு 460.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n2019-20ஆம் ஆண்டில் அரசின் வருவாய் ரூ.1,97,117 கோடியாக இருக்கும்.\nசிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வர்த்தக மற்றும் முதலீட்டு மையம் அமைக்கப்படும்.\nவெள்ளப்ப்பளம், தரங்கம்பாடி, திருவொற்றியூர் குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.420 கோடி\nரூ.10,000 கோடி பயிர்கடன் வழங்க திட்டம்\nபழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.50 கோடி\nஅரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை , சித்திக் குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளது\nஆழ்கடல் மீனவர்களின் தொலைத் தொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படும் ; 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொடர்பு கருவிகள் வழங்கப்படும்\n10 குதிரைத்திறன் கொண்ட சூரிய சக்தியில் இயங்கும் 2000 பம்புசெட்டுகள் 90 சதவீத மானியத்துடன் வழங்கப்படும்\n2019-20இல் நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்காக ரூ.180 கோடி ஒதுக்கீடு\nசாதாரண நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.1,800, சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,830 வழங்கப்படும்\nஅரசு தனியார் உதவியுடன் 5 மாவட்டங்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பொறியில் மாணவர்களுக்கு உயர்நிலை தொழில்நுட்பப் பயிற்சி. திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.200 கோடி.\nசென்னை மெட்ரோ திட்ட 2ஆம் கட்டத்தில் 118.90 கி.மீ. தொலைவுக்கு 2 மெட்ரோ வழித்தடங்கள். மெட்ரோ சேவை 172.91 கி.மீ. தொலைவாக அதிகரிக்கும்.\nரூ. 20,196 கோடி வழங்க ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2013/09/think-before-you-sip.html", "date_download": "2020-09-22T16:52:15Z", "digest": "sha1:YH5J6BWTF3P7PA4L45T6NWDCERREXQKX", "length": 5672, "nlines": 44, "source_domain": "www.malartharu.org", "title": "சிப் செய்யும் முன் சிந்திக்க ஒரு நொடி", "raw_content": "\nசிப் செய்யும் முன் சிந்திக்க ஒரு நொடி\nஞாயிறன்று ஒரு குடும்பத்தில் சுற்றுலா சென்றனர். கூடவே ஒரு சில தகரத்தில் அடைக்கப்பட்ட குடி பானங்கலுடன். மறுநாள் , இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கபட்டு சிகிச்சை பயன் அளிக்காது மறுநாள் இறந்து விட்டனர். அதற்க்கான காரணத்தை கண்ட வைத்தியர் இவ்வாறு கூறுகிறார். தகர டப்பாக்களில் அடைக்கப்பட்ட பாணங்களை இவர்கள் மாற்று குவளைகள் இல்லாமல் நேரடியாக வாயில் வைத்து குடித்தமேயே காரணம். இந்த தகர டப்பாக்கள் பதுகாப்பு இல்லாத அறைகளில் குவித்து வைக்க படுகின்றமையும் அங்கே எலிகலின் எச்சம் மற்றும் சிறுநீர் இந்த டப்பாகளில் படுகின்றன இதனால் இவ்வராக நேரடியாக நாம் தகர டப்பாவில் வாய் வைத்து குடிக்கும் பொது இந்த விபரிதம் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க நாம் தண்ணீர் கொண்டு அந்த டப்பகளை நன்றாக கழுவி விட்டு வாயில் வைத்து அருந்த வேண்டும் இல்லையேல் வேறு பாத்திரத்தில் இட்டு குடிக்க வேண்டும் (குறிப்பு எலியின் எச்சம் சிறுநீர் என்பன கடின நச்சு தன்மை கொண்டவை) . அகவே உங்கள் அன்புக்குரியவர்கள் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசோ ஸ்வீட் வலைப்பூ முகநூல்\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/school-days-dream-heroes-jayalalitha-open-interview/", "date_download": "2020-09-22T16:59:57Z", "digest": "sha1:5PB4AE2M4B5B2DQEU3G4UU6I55KQHUT3", "length": 19157, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "பள்ளி நாட்களில் என் கனவு நாயகர்கள்!: மனம் திறக்கும் ஜெ.! வீடியோ பேட்டி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபள்ளி நாட்களில் என் கனவு நாயகர்கள்: மனம் திறக்கும் ஜெ.: மனம் திறக்கும் ஜெ.\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஜெயலலிதா என்றாலே தன்னைச் சுற்றி இரும்பு வேலி போட்டுக்கொண்ட இரும்பு மனுஷி என்பதாக ஒரு தோற்றம் உண்டு. பேட்டிகளின் போதுகூட, தனது கோபத்தை அவர் வெளிப்படுத்திய தருணங்கள் உண்டு.\nஆனால் அவரது இயல்பான தன்மையை வெளிப்படுத்தும் பேட்டி இது. பல வருடங்களுக்கு முன், ஊடகவியலாளர் சிமி எடுத்த, Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) என்ற நிகழ்ச்சிக்கான பேட்டி இது.\nசில கேள்விகளுக்கு வெட்கப்புன்னகையுடன் பதில் அளித்து, பாடி, தனது இளமைக்காலம் குறித்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்து… வித்தியாசமான பேட்டி இது.\nதனது பதில்களுக்கான (ஆங்கில) வார்த்தைகளை, மிகச் சரியாக தேர்ந்தெடுத்து பதில் அளிக்கிறார் ஜெயலலிதா.\nஅந்த பேட்டி உங்களுக்காக தமிழில்… ( தொடர்ச்சி)\nசிமி: உங்களுடைய அம்மா ஒரு நடிகை என்பதற்காக, பள்ளியில் உங்களுடன் படித்த சகமாணவிகள், உங்களை கேலி செய்திருக்கிறார்களா \nஜெ: ஆம். மேல்தட்டு குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் சிலர், அப்படி கேலி செய்தது உண்டு. என் அம்மா, முன்னணி நடிகை அல்ல. அம்மா அப்போது குணச்சித்திர காதாபாத்திரத்தில்தானே நடித்தார். அதனால் அந்த மாணவிகள் என்னை கிண்டல் செய்தார்கள். ஒருவேளை அவர் முன்னணி கதாநாயகியாக இருந்தால், அவர்கள் என்னைப் பார்த்து பொறாமைப்பட்டிருப்பார்கள்.\nஅதை எல்லாம் சரிக்கட்டும்விதமாக, அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவியாக நான் விளங்கினேன். நான் பள்ளி முடித்து சென்றபோது அனைத்து ஆசிரியர்களும் எனக்கு ஒருமனதாக “Best outgoing student of the year” பட்டம் அளித்தார்கள். என் வாழ்வில் நான் மிகப்பெருமையாக உணர்வதும், இதுவரை பெருமைப்படுவதும் அதற்காகத்தான்.\nஆனால் அப்போதெல்லாம், இந்த கிண்டல்களைக் கேட்டு, உடைந்து போய் அழுதது உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை. என்னை கேலி செய்பவர்களுக்கு திருப்பி கொடுக்க கற்றிருக்கிறேன். சில நேரங்களில், அவர்கள் கேலி செய்ததற்கு அதிகமாகவே திருப்பி அடிக்கிறேன்.\nசிமி: உங்களுடைய 23 வயதில், நீங்கள் அம்மாவை இழந்துவிட்டீர்கள். அந்த சூழலை எப்படி எதிர்கொண்டீர்கள்\nஜெ: அம்மாதான் என்னுடைய முழு உலகமும். அவர் என்னைப் பாதுகாத்தாரே தவிர, வேறு எதையும் எனக்கு சொல்லித்தரவில்லை. அவர் இறந்தபோது, கண்ணைக் கட்டி காட்டுக்குள் விடப்பட்ட ஒரு சிறு குழந்தையைப் போல, திணறிப்போனேன். எனக்கு குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை. வங்கிக்கணக்கு பற்றியோ, காசோலையில் கையெழுத்து போடுவது பற்றியோ, வருமான வரி கட்டுவது பற்றியோ… ஏன் என் வீட்டில் எத்தனை பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பது பற்றியோ, எதுவுமே தெரியவில்லை. நான் என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன் என்று கூட எனக்குத் தெரியாது. மிகுந்த அப்பாவியான குழந்தை ஒன்றை கண்ணை கட்டி காட்டுக்குள் விட்டுவிட்டதை போலதான் உணர்ந்தேன்.\nகையறு நிலையிலான அன்றைய சூழ்நிலையில் வெகுளியான, எளிதில் காயப்படக்கூடிய, அப்பாவி பெண்ணாக இருந்தேன். சுற்றி இருந்த அத்தனை பேருமே என்னை பயன்படுத்திக்கொண்டார்கள்.\nசிமி: 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறீர்கள். உங்கள் திரையுலக வாழ்க்கை எப்படி இருந்தது \nஜெ: சிறப்பாக இருந்தது. என்னுடைய காலத்தில் நான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்திருக்கிறேன். எனக்கு திரைத்துறை பிடிக்கவில்லை என்றாலும், ஏற்றுக்கொண்ட பொறுப்பில் சிறந்தவிளங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.\nஅதேபோல, அரசியல் எனக்கு பிடிக்காவிட்டாலும் நான் ஒரு வெற்றிகரமான அரசியல் தலைவர் என்று மக்கள் கூறுகிறார்கள். என்னை பார்த்து நானே ஆச்சரியப்படும் விஷயம் இது.\nசிமி: நடனம் ஆடுவது, ஒப்பனை செய்வது, ஒத்திகை பார்ப்பது, இப்படியான திரைத்துறை பணிகள் உங்களுக்கு பிடித்திருந்ததா \nஜெ: பிடித்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் நடிப்பு எனக்கு இயற்கையாவே வந்தது. என்னை ஒரு பிறவி நடிகர் என்றுதான் சொல்லவேண்டும். யாரையும் இமிடேட் செய்து நான் நடிக்க முயன்றதே இல்லை.\nநாரி காண்டிராக்டர் ஷம்மி கபூர்\nசிமி: நீங்கள் கான்வென்ட்டில் படித்தீர்கள். அப்போது ப���்ளி மாணவிகளுக்கே உரிய இயல்பான கனவுகளோ, ஈர்ப்புகளோ உங்களுக்கு இருந்தனவா\n கிரிக்கட் வீரர் நாரி காண்டிராக்டர் மீது எனக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. சென்னையில் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறும் போது, அவரைப் பார்ப்பதற்காக மட்டுமே சென்றது உண்டு.\nஹிந்தி நடிகர் ஷம்மி கபூர் மீதும் கூட எனக்கு ஈர்ப்பு இருந்தது. அவர் நடித்த “ஜங்லி” திரைப்படம் , தற்போது வரை எனக்கு மிகவும் பிடித்த படம்.”\n(சொல்லிவிட்டு “ஆஜா சனம்” என்ற பிரபல ஹிந்திப்பாடலை சிறு வெட்கத்துடன் பாடுகிறார் ஜெ.\nபேட்டியின் முதல் பாகம்: ஜெயலலிதா பேட்டியின் முதல் பாகம்..\n : ஜெயலலிதா மனம் திறந்த பேட்டி ( வீடியோ இணைப்பு) சசிகலா என் அம்மா ( வீடியோ இணைப்பு) சசிகலா என் அம்மா: ஜெயலலிதா மனம் திறந்த பேட்டி (வீடியோ) முதல்வர் ஜெயலலிதா மறைவு: 7 நாட்கள் துக்கம்: . மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரி விடுமுறை\nTags: days, dream heroes., interview, jayalalitha, Open, school, கனவு, ஜெயலலிதா, திறக்கும், நாட்கள், நாயகர்கள், பள்ளி, பேட்டிகள், மனம்\nPrevious காவிரி வாரியம்: தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் திமுகவினர் போராட்டம் – கைது\nNext காவிரி வாரியம்: சென்ட்ரலில் ரெயில் மறியல்: வைகோ, ராமகிருஷ்ணன் கைது\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\nசென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது\nசென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்ப���்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,39,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/new-year-rasi-palangal/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2020-09-22T18:23:20Z", "digest": "sha1:KN7LTUIDRKQTJTFPLZKJACC33C4I2COF", "length": 13335, "nlines": 212, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020\n2020 YEAR PREDICTION 2020 ஆங்கில புத்தாண்டு பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Last updated Jan 15, 2020\n2020 ஆண்டு எல்லா ராசிக்கு எப்படி இருக்கும், கோச்சார கிரக நிலைகளின் அமைப்பு என்ன சாதகம் என்ன எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பவை கூறப்பட்டுள்ளன. by Astro Chandrasekaran.\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 மேஷம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 ரிஷபம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 மிதுனம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 கடகம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 சிம்மம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 கன்னி\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 துலாம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 விருச்சிகம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 தனுசு\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 மகரம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 கும்பம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 மீனம்\nஜோதிடரத்னா சந்திரசேகரன் 182 posts 0 comments\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nமீனம் ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020 Video\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nவேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று …by Astro Viswanathan1 week ago\nஜோதிட ஞானம் யாருக்கு சித்திக்கும் …by Sri Ramajeyam Muthu2 weeks ago\nராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது\nபுத்திர தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu3 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu3 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu4 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu4 months ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan4 months ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan4 months ago\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகும்ப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nமகர ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nவிருச்சிக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதுலா ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nசிம்ம ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகடக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nமிதுன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/29681--2", "date_download": "2020-09-22T17:36:46Z", "digest": "sha1:HA56HSSKOMUM2UYRZ6ZR2XKAXS3C5OZ2", "length": 16987, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 March 2013 - பாத்திரம் அறிந்து பசியாறுவோம்! | food vessel", "raw_content": "\nகொழுக் மொழுக் குழந்தை அழகா\nமுதல் உதவி செய்வது எப்படி\nயாருக்கும் வரலாம் குடல் இறக்கம்\nமணத்தக்காளிக் கீரை தண்ணிச் சாறு\nஅழகு ரகசியம் சொல்கிறார் த்ரிஷா\nபேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு\nவயிற்றை வலுவாக்க எளிய பயிற்சிகள்\nஸ்கேன் - டாக்டர் செரியன்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\n'வை���்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'விழி'ப்பு உணர்வுக்கு ஒரு புத்தகம்\n'ஸ்லிம்' இடுப்புக்கு சிம்பிள் பயிற்சிகள்\nநலம், நலம் அறிய ஆவல்\nமண்சட்டியில் தொடங்கி இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் போன்ற உலோகப் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவந்த காலம் மலையேறிவிட்டது. 'எண்ணெய் சேர்க்காமலேயே சமைக்கலாம். உணவும் பாத்திரத்தில் ஒட்டவே ஒட்டாது, சுத்தம் செய்வதும் சுலபம்’ என்பதால், நான்ஸ்டிக் பாத்திரங்கள்தான் இன்று பெரும்பாலானவர்களின் சமையலறையை ஆக்கிரமிக்கின்றன.\n''மண்சட்டி, இரும்பு, வெண்கலப் பாத்திரங்களில் சமைத்த உணவால் உடலுக்குப் பலன் உண்டா நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் நாம் இழந்தது என்ன நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் நாம் இழந்தது என்ன'' என சித்த மருத்துவர் சொக்கலிங்கத்திடம் கேட்டோம்.\n''அந்த காலத்தில், வசதியற்றவர்கள் மண்சட்டியில் சாதம் செய்வார்கள். மணமாய் இருக்கும். ஓரளவுக்கு வசதியுள்ளவர்கள் உலோகத்தால் ஆன பாத்திரங்களைச் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பாயாசம், அரிசி உப்புமா போன்ற உணவு வகைகளை வெண்கலத்தாலான பானைகளில் செய்வார்கள். டம்ளர், கரண்டி என அனைத்துமே பித்தளை, வெண்கலம் போன்ற உலோகத்தால் ஆனவையாக இருக்கும்.\nவெண்கலப் பாத்திரங்களில் உணவு உண்பதால், பலவித நோய்கள் குணமாகும் என்கிறார் போகர். ஆனால், நெய் மற்றும் புளிப்புச் சுவையுடைய பொருட்களை வெண்கலப் பாத்திரங்களில் தவிர்க்க வேண்டும் என்கிறார். குறிப்பிட்ட இந்த உணவு வகைகளைத் தவிர்த்து மற்ற உணவுப் பொருட்களை இதில் தயாரித்து உண்பதால், அவை அமிர்தத்துக்கும் மேலான பொருளாகும் என்கிறார். 'சமையல் அறையில் நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் மருத்துவருக்குச் சமம்’ என்கிற மருத்துவர் சொக்கலிங்கம், உலோகப் பாத்திரங்களின் பலன்களை அடுக்கினார்.\n''இரும்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் உடல் வெப்பம் தணியும். சோகை நீங்கி உடல் சுகம் பெறும். இரும்புச் சட்டியில் தாளித்தவுடன், அதில் சாதத்தைப் போட்டுப் பிசைந்து சாப்பிடும்போது உணவின் வாசம் அதிகரிப்பதுடன் சுவையும் கூடும். தாமிரப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது, அது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். திர��ப்பதி லட்டு தாமிரப் பாத்திரங்களில்தான் செய்யப்படுகிறது. தாமிரப் பாத்திரங்களில் தயாரிக்கப்பட்ட தேநீரை அருந்தும்போது, உடலில் உள்ள கிருமிகள் நீங்கும். வெண்புள்ளி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அண்டாது. காய்ச்சலில் அவதிப்படுபவர்கள், பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கும்போது தாகம் குறைந்து, உடல் வலுப்பெறும். நீர்க்கடுப்பு உள்ளவர்களுக்கு உடல் குளிர்ச்சியடையும். ஈயம் மற்றும் வெளிப்பூச்சாக ஈயம் பூசப்பட்ட பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டால் தோல் தொடர்பான நோய்கள், கண் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும். இதில் உணவு சமைக்கும்போது வாசனை மிகுந்து இருக்கும். சுவையும் அதிகமாக இருக்கும்.\nஅலுமினியப் பாத்திரங்கள் எடை குறைவாக இருக்கும். இதில் சமைத்துச் சாப்பிடுவதால், உணவு எளிதில் செரிமானம் ஆகும். இருப்பினும், தொடர்ந்து அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது அல்ல. அலுமினியப் பாத்திரத்தில் தக்காளி, புளி, எலுமிச்சை போன்ற புளிப்புச் சுவையுள்ள உணவுப் பொருட்களைச் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். புளிப்புச் சுவையில் உள்ள அமிலத்தன்மை பாத்திரத்தை அரிக்கத் தொடங்கிவிடும். இதனால் உணவும் நச்சுத் தன்மை அடைந்து, உடலுக்குக் கேட்டை விளைவிக்கும்.\nபிளாஸ்டிக், நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தி உடலுக்கு நோயை வரவழைத்துக்கொள்ளாமல், முடிந்தவரை நம் முன்னோர்கள் பயன்படுத்திய உலோக, மண் சட்டிகளைப் பயன்படுத்துவதே உடல் நலத்திற்கு நல்லது'' என்கிறார் சொக்கலிங்கம்.\nநான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சாதக பாதக விஷயங்களைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணரும், விரிவுரையாளருமான செல்வராணி ரமேஷிடம் கேட்டோம். ''நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும்போது, எண்ணெயின் அளவு மிகக் குறைவாகத்தான் தேவைப்படும். அதனால், கொழுப்பு சேராது என்று நினைத்துப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நான்ஸ்டிக் பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் றிதிளிகி PFOA (Perfluorooctanoic Acid) என்ற வேதிப்பொருள் தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவது இல்லை. எனவே இந்த வகைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். லைபோபுரோட்டீன் என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது. எனவே, சமைக்கும் பாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதிலும் பழமையைக் கடைப்பிடிப்பதே ஆரோக்கியத்துக்கான வழி'' என்கிறார் செல்வராணி ரமேஷ்.\n- சு.ராம்குமார், படங்கள்: செ.நாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=12", "date_download": "2020-09-22T16:18:14Z", "digest": "sha1:TKQB6U5TU2OSLO3S644CA6ZHNKCRFCFD", "length": 8052, "nlines": 139, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "செய்தித்தாள் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nதிரு. முருகராஜ் லஷ்மணன் – ஒரு மனிதரால் எல்லோரிடமும் பாகுபாடின்றி ஒரே மாதிரி கனிவான மரியாதை கொடுத்து பேசவும், பழகவும் முடியுமா என நான் வியக்கும் மனிதநேயம் மிக்க மனிதர். தேவை மற்றும் எதிர்பார்ப்பு சார்ந்த உலகமாகிவரும் இன்றைய கமெர்ஷியல் உலகில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனித நேயத்துடன் பழகும் இவரது மென்மையான உயர்ந்த குணம்தான்…\n எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் (2017), என்னுடைய இந்த நீண்ட பயணத்தில் என்னுடன் பயணித்த நல்லுள்ளங்களை நினைவுகூறும் இந்தத் தருணத்தில், தினமலர் நாளிதழுக்கும் எனக்கும் பாலமாகத் திகழ்ந்த இவரை பற்றி சொல்லியே ஆகவேண்டும். யார் இவர் என்னுடன் சேர்த்து என் குடும்பத்தையும் மதிக்கின்ற மனிதர்களை மிக உயர்வான இடத்தில்…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஹலோ With காம்கேர் -266: நான் இப்படித்தான். நீங்கள் எப்படி\nஹலோ With காம்கேர் -265: செய்யும் தொழிலே தெய்வம்\nஹலோ With காம்கேர் -264: வதந்திகள் எப்படி பரவுகின்றன\nஹலோ With காம்கேர் -263: மனிதர்கள் மட்டும்தான் இன்ஸ்பிரேஷன் ஆக முடியுமா\nஹலோ With காம்கேர் -262: அப்பாவைத்தான் உங்களுக்குப் பிடிக்குமா\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=5165", "date_download": "2020-09-22T17:12:37Z", "digest": "sha1:RZ4RBSJDE7PCTWLM2LEYUL2RWCILCEEK", "length": 14738, "nlines": 193, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "அறம் வளர்ப்போம் 34-40 | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nநிதானம் – பொறுமையை கொடுக்கும், தைரியத்தை உண்டாக்கும், அறிவைத் தூண்டும்.\nநாம் நிதானத்துடன் செயல்படும்போது பொறுமை நமக்குள் குடிகொள்ளும்.\nநமக்குள் நாம் வளர்க்கும் நிதானமும் பொறுமையும் எந்த ஒரு செயலையும் தைரியத்துடன் செய்யும் மனப்பக்குவத்தைக் கொடுக்கும்.\nநிதானம் அறிவாற்றலுடன் செயல்படும் பக்குவத்தைக் கொடுப்பதால் நம்மை நாமே காத்துக்கொள்ளும் வல்லமையை ஊட்டும்.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nஇயற்கை – வீட்டின் சுகாதாரம், நாட்டின் வளம், உலகின் சொத்து.\nஇயற்கை வீட்டின் சுகாதாரத்துக்கு வித்திடும். அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.\nநாட்டின் வளத்தைப் பெருக்கும் இயற்கையை அழிப்பதற்கு நம் யாருக்குமே உரிமை கிடையாது.\nஉலகின் சொத்தான இயற்கையை பாதுக்கப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nபகை – நட்பை விரட்டும், துன்பத்தை சேர்க்கும், நிம்மதியை கெடுக்கும்.\nபகை நமக்குள் புகுந்துகொண்டால் நம்முடைய நட்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு விலகும்.\nபகை உணர்வினால் உண்டாகும் எதிர்மறை எண்ணங்கள் துன்பத்தை நம்மிடம் சேர்க்கும் சக்தி வாய்ந்தது.\nநட்புகளும் விலகுதல், எதிர்மறை எண்ணங்கள், துன்பங்கள் சேருதல் என பகை நம் நிம்மதியை கெடுக்கும் பேராற்றல் பெற்றது.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nநட்பு – பகையை விரட்டும், துன்பத்தை அழிக்கும், நிம்மதியை கொடுக்கும்.\nநட்பு பகைமையை விரட்டும் சக்தி வாய்ந்தது.\nபகைமை நம்மைவிட்டு விலகிவிடுவதால், நமக்குள் நேர்மறை எண்ணங்கள் தோன்றும். அது துன்பங்களை அழிக்கும் ஆற்றல் பெற்றது.\nபகைமை விலகுதல், நேர்மறை எண்ணங்கள், துன்பங்கள் சேராதிருத்தல் என நட்பு நமக்கு நிம்மதியையும் பேரானந்தத்தையும் கொடுக்கவல்லதாக இருக்கிறது.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nநேர்மறை எண்ணங்கள் – புத்துணர்வை கொடுக்கும், ஆற்றலை பெருக்கும், செயல்திறனை அதிகரிக்கும்.\nநல்ல விஷயங்களை நல்லவிதமாக யோசிப்பதற்கு நேர்மறை எண்ணங்கள் என்று பெயர். இது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வைக் கொடுக்கும்.\nநமக்குள் பொதிந்திருக்கும் ஆற்றலை அதிகரிக்கும். நல்ல செயல்களை செய்யத் தூண்டும்.\nநல்ல விதமாக யோசிப்பதால் நல்ல விஷங்களை செய்யத் தூண்டுவதால் நம்முடைய செயல்திறன் அதிகரிக்கும். நிறைய நல்ல செயல்களை செய்வதற்கு நேர்மறை எண்ணங்கள் உதவும்.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nசோம்பல் – வேலைகளை தாமதப்படுத்தும், சுறுசுறுப்பை விரட்டி அடிக்கும், பெருமைகளை குறைக்கும்.\nசோம்பலாக இருக்கும்போது நாம் செய்ய நினைக்கும் வேலைகள் தாமதமாகும்.\nதாமதமாக செய்யப்படும் பணிகளால் நமக்குள் சுறுசுறுப்பு விரட்டி அடிக்கப்படும்.\nசுறுசுறுப்பு குறைந்து தாமதமாக செய்யப்படும் வேலைகளால் நம்முடைய பெருமைகள் குறையும்.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nஎதிர்மறை எண்ணங்கள் – புத்துணர்வை துரத்தும், ஆற்றலை குறைக்கும், செயல்திறனை வீழ்த்தும்.\nதீய விஷயங்களை யோசிப்பதற்கு எதிர்மறை எண்ணங்கள் என்று பெயர். இது மனதுக்கும் உடலுக்கும் கேட்டை விளைவிக்கும். நம் புத்துணர்வை துரத்தி அடிக்கும்.\nஎதிர்மறை எண்ணங்கள் நல்ல விஷயங்களை செய்கின்ற ஆற்றலை குறைக்கும். தீய செயல்களையே செய்யத் தூண்டும்.\nஎதிர்மறை எண்ணங்களினால் நல்ல செயல்களை செய்கின்ற நம்முடைய ஆற்றல் குறைவதால் நம்முடைய செயல்திறன் குறையும்.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nNext ஹலோ With காம்கேர் -36: நம்முடைய செயல்பாடுகளின் மேன்மைக்கு சூழலும் ஒரு காரணமாகுமா\nPrevious ஹலோ With காம்கேர் -35: கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்குமாமே உண்மையா\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஹலோ With காம்கேர் -266: நான் இப்படித்தான். நீங்கள் எப்படி\nஹலோ With காம்கேர் -265: செய்யும் தொழிலே தெய்வம்\nஹலோ With காம்கேர் -264: வதந்திகள் எப்படி பரவுகின்றன\nஹலோ With காம்கேர் -263: மனிதர்கள் மட்டும்தான் இன்ஸ்பிரேஷன் ஆக முடியுமா\nஹலோ With காம்கேர் -262: அப்பாவைத்தான் உங்களுக்குப் பிடிக்குமா\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=6100", "date_download": "2020-09-22T17:53:35Z", "digest": "sha1:KWHOSAADKLTSJEUDNOWSUUFQR3GLL7CJ", "length": 19415, "nlines": 158, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஹலோ With காம்கேர் -146: கழைக்கூத்தாடி கிளறிவிட்ட சிந்தனைகளில் அப்படி என்ன விசேஷம்? | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஹலோ With காம்கேர் -146: கழைக்கூத்தாடி கிளறிவிட்ட சிந்தனைகளில் அப்படி என்ன விசேஷம்\nஹலோ With காம்கேர் -146: கழைக்கூத்தாடி கிளறிவிட்ட சிந்தனைகளில் அப்படி என்ன விசேஷம்\nஹலோ with காம்கேர் – 146\nகேள்வி: கழைக்கூத்தாடி கிளறிவிட்ட சிந்தனைகளில் அப்படி என்ன விசேஷம்\nநேற்று காலை ஏழரை மணி இருக்கும். வாசலில் மேள சபதம்போல கேட்க, பால்கனி வாயிலாக எட்டிப் பார்த்தேன். ஒரு கழைக்கூத்தாடி பெண் ஒருவள் சாலையில் சம்மனமிட்டு உட்கார்ந்து மேளம் அடித்துக்கொண்டிருந்தாள். கூடவே அவளுடைய மகனும், மகளும். ஐந்து ஆறு வயதுதான் இருக்கும் இருவருக்கும். கூத்துக்குத் தயார் ஆகிக்கொண்டிருந்தார்கள்.\nகழைக்கூத்தாடிகளை கடைசியாக எப்போது பார்த்தேன் என யோசித்தேன்.\nபெற்றோரின் பணி இட மாற்றல் காரணமாக நிறைய ஊர்களில் வசிக்கும் வாய்ப்பு. நிறைய ஊர்கள், வித்தியாசமான சூழல்கள், பலதரப்பட்ட மனிதர்கள், விதவிதமான நல்ல அனுபவங்கள் அத்தனையும் என்னை நித்தம் புதுப்பித்துக்கொண்டே இருந்தன என்று சொல்லலாம்.\nகற்பனை வளமும் ஆக்க சக்தியும் சதா என்னுள் தளும்பிக்கொண்டே இருப்பதற்கு அவையெல்லாம் ஒரு காரணம். ஒரு புத்தகம் வாசிப்பதைவிட அமைதியாக அமர்ந்துகொண்டு நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை கவனிப்பது கலப்படம் இல்லாத உண்மைகளை கற்றுக்கொடுப்பதைப் போல தோன்றும். கற்பனையோ அல்லது உண்மைக் கதையோ எழுபவர்களின் கருத்தும் சேர்ந்துத்தானே எழுதப்பட்டிருக்கும். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் சொல்லும் கதைகளில் அதற்கான வாய்ப்புகள் கிடையாது என்பதால் மனிதர்களை கவனிப்பது எனக்குப் பிடித்த ஒன்று.\nமனிதர்களை படிப்பதாலோ என்னவோ முகங்கள் என் நினைவுகள் விட்டு அகலுவதே இல்லை. பெயர்கள் சட்டென நினைவுக்கு வராது. ஆனால் முகங்கள் நினைவில் நின்றுகொண்டே இருக்கும். ஒரே மாதிரியான குணாதிசயங்கள் கொண்டவர்கள் ஒரேமாதிரியான சாயலில் இருப்பதைப் போல தோன்றும். பலரை இப்படி பார்த்திருக்கிறேன்.\nநான் மதிக்கும் பண்பான ஒரு பத்திரிகையாளர், கனிவான ஒரு ஓட்டல் சர்வர், நேர்மையான ஒரு போஸ்ட் மேன் என இவர்கள் மூவருமே ஒரே முகசயாலில் இருப்பதைக் கண்டு ஒவ்வொரு முறை அவர்களை சந்திக்கும்போதும் வியந்திருக்கிறேன். ஒருவர் பேசும்போது மற்றொருவர் முகத்தை அவர்களிடம் காண்பேன். இதற்கெல்லாம் ஏது நேரம் உங்களுக்கு என கேட்காதீர்கள். போஸ்ட் மேன் என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ரெஜிஸ்ட்டர் தபாலை என்னிடம் கொடுத்துச் செல்லும் ஒரு நிமிட, இரண்டு நிமிட இடைவெளியில் எனக்குள் தோன்றி மறையும் சிந்தனைகள் இவை.\nநான் சொன்ன பத்திரிகையாளர், ஓட்டல் சர்வர், போஸ்ட் மேன் இவர்கள் மூவருக்கும் ஒரே மாதிரியான முகச்சாயல் இருப்பதற்கு அவர்களின் அடிப்படை குணமான பண்பு, கனிவு, நேர்மை இவற்றைச் சொல்லலாம். நேரம் கிடைத்த��ல் நீங்களும் கவனித்துப் பாருங்கள், உங்களுக்கும் இந்த உண்மை புலப்படலாம். புலப்படாவிட்டாலும் விட்டுத்தள்ளுங்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரி சிந்தனை இருக்க வேண்டும் என்பதில்லையே\nசரி சரி விஷயத்துக்கு வருகிறேன்.\nநேற்று பார்த்த கழைக்கூத்தாடி சிறுமியின் சாயலை ஒத்த ஒரு சிறுமி எந்தப் பிடிமானமும் இன்றி சாலையில் நடுவே கட்டப்பட்டிருந்த ஒரு கயிற்றில் நடந்து சாகசம் செய்த காட்சி இப்போதும் நினைவிருக்கிறது. என்னுடைய பத்து வயதில் சீர்காழியில் பள்ளி முடிந்து அப்பாவுடன் சைக்கிளில் வரும்போது அந்தக் காட்சியைப் பார்த்தேன். அந்தச் சிறுமியின் முகமும் அவளுடைய சாகசமும் மனதில் நீங்காமல் பதிவாயிற்று.\nஎன்னுடைய பிசினஸில் எத்தனையோ நேர்காணல்கள். ஒவ்வொன்றிலும் ‘ஆண்களுக்கான பிசினஸ் உலகில் பெண்ணாக நீங்கள் எதிர்கொண்ட சவால்கள், போட்டிகள் இவற்றை எப்படி சமாளித்து வெற்றி பெற்றீர்கள்’ என்ற கேள்வி இடம் பெறாமல் இருக்காது.\n‘கயிற்றின் மேல் நடக்கும் சிறுமி கீழே விழுந்து விடாமல் இருக்க எத்தனைப் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. அவள் கவனம் முழுவதும் கயிற்றின் மீதும், பாதையின் மீதும்தான் இருக்க வேண்டும். அதை விட்டு, அந்தச் சிறுமி அக்கம் பக்கம் வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தை ஒரு நொடி பார்த்து விட்டாலோ அல்லது அவர்களது கை தட்டலை காது கொடுத்து கேட்டுப் பூரிப்படைந்து விட்டாலோ என்ன ஆகும் அவள் கதி அது போல தான் நான் என் பாதையில் சென்று கொண்டே இருக்கிறேன். போட்டி போட என்றுமே விரும்பியதில்லை. என்னுடன் ஓடுபவர்களைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. நான் எந்த அளவுக்கு ஓடுகிறேன் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். இது தான் என் வெற்றியின் இரகசியம்’ – ஒவ்வொரு முறை இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கும்போதும் இதுவே என் பதிலாக இருக்கும். இனியும்கூட.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை. ஊரடங்கின் தாக்கம் முற்றிலும் நீங்காததால் எங்கள் தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை. அமைதியோ அமைதி. ஆனாலும் அந்த கழைக்கூத்தாடிப் பெண் மேளம் அடிக்க, அவளுடைய மகனும் மகளும் தரையில் படுத்து சின்ன சின்ன சாகசம் செய்ய ஆரம்பித்தார்கள். மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். மொபைலில் வீடியோ எடுத்தேன். அதற்குள் அந்த சிறுவன் நான் கவனிக்கிறேன் என கண்டுகொண்டு என்னை நிமிர்ந்துப் பார்த்து தட்டை நீட்டி காசு கேட்டான்.\nஇருவருக்கும் தனித்தனியாக கொடுப்பதற்காக இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளையும், கொஞ்சம் பணத்தையும் எடுத்துக்கொண்டு கீழேச் சென்றேன். அவற்றைப் பெற்றுகொண்டு தன் அம்மாவிடம் அவற்றைக் கொடுக்க அவள் என்னைப் பார்த்து சிரித்தாள். பின்னர் மூவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.\nஅவர்கள் தெருமுனைவரை செல்லும்வரை அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். நேற்று முழுவதும் அந்தச் சிறுமி என் பத்து வயதில் நான் பார்த்த சிறுமியின் முகத்தை நினைவூட்டிக்கொண்டே இருந்தாள்.\nஅனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nNext ஹலோ With காம்கேர் -147: யார் பிரபலம், பிரபலங்களை கொண்டாடுவது ஏன்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஹலோ With காம்கேர் -266: நான் இப்படித்தான். நீங்கள் எப்படி\nஹலோ With காம்கேர் -265: செய்யும் தொழிலே தெய்வம்\nஹலோ With காம்கேர் -264: வதந்திகள் எப்படி பரவுகின்றன\nஹலோ With காம்கேர் -263: மனிதர்கள் மட்டும்தான் இன்ஸ்பிரேஷன் ஆக முடியுமா\nஹலோ With காம்கேர் -262: அப்பாவைத்தான் உங்களுக்குப் பிடிக்குமா\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.cc/tag/sex-story-in-tamil/", "date_download": "2020-09-22T17:51:52Z", "digest": "sha1:HR3WOMZVUUS6OZTEOHOSNYGQBWP54V72", "length": 6913, "nlines": 74, "source_domain": "tamilsexstories.cc", "title": "sex story in tamil | Tamil Sex Stories • Tamil Kamakathaikal", "raw_content": "\nஎன் இரட்டையனின் காதலி – 1\n இது ஒரு உண்மைச் சம்பவத்தின் தழுவல். என்னுடைய நண்பனுடைய உண்மைக் கதையை என்னுடைய கதை போல எழுதுகிறேன். கதையின் அடுத்த பாகங்களில் சூடு அதிகமாகி உண்மையான நான் எனது நண்பன் போல கதைக்குள் வருவேன். இப்போது கதைக்குப் போவோம். நீங்கள் கொடி படம் பார்த்திருப்பீர்கள் அதில் வரும் தனுஷ் போன்ற இரட்டையர்கள் நாங்கள்.தொடர்ந்து படி… என் இரட்டையனின் காதலி – 1\nமறு நாள் மாலை 7 மணி இருக்கும். நான் பனியன் இல்லாமல் வெறும் வேட்டியுடன் சோஃபாவில் உட்கார்ந்திருந்தேன். எப்போதும் போல ஜட்டி போடாமல்தான் இருந்தேன். என் மனைவி நைட்டிக்கு மாறி இருந்தாள். கதவு தட்டப் படும் சத்தம் கேட்டவுடன் போய்த் திறந்தாள். அங்கே அவள் தோழி சாரதா நின்றிருந்தாள். அவள் ஒரு சிவப்புப் ���ுடவையும் அதற்குதொடர்ந்து படி… ஆம்பளை முலை அனுபவம்-2\nஅனைவர்க்கும் வணக்கம் இது தான் எனது முதல் கதை. எனது பெயர் ராஜா வயது 32 நான் இங்கு சொல்ல போகும் கதைகள் அனைத்தும் உண்மை. நான் எனது 24 வயதில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்தேன் எனக்கு சிறு வயது முதலே செக்ஸ் உணர்ச்சிகள் அதிகம் நான் சொன்ன நம்ப மாட்டிங்க நான்தொடர்ந்து படி… எனது லீலைகள்\nகடந்து வந்த செக்ஸ் அனுபவம் – 103\nமஞ்சு விடிந்ததும் அவளோட வீட்டுக்கு சென்றால். நானும் அப்படியே படுத்து கொண்டே இருந்தேன். அப்பறம் ஒரு 10 மணிக்கு ஹரிதா போன் செய்தால். நான் என்னடின்னு கேக்க, அவள் ரொம்ப போர் அடிக்கிது எங்கயாச்சும் வெளிய போலாமான்னு கேட்டால். நானும் சரி குளிச்சிட்டு வரேன்னு, குளிச்சிட்டு கார் எடுத்துட்டு அவளோட வீட்டுக்கு போன. அவளும் அவளோடதொடர்ந்து படி… கடந்து வந்த செக்ஸ் அனுபவம் – 103\nமறு நாள் காலை பத்து மணி இருக்கும். அரசுவிடம் இருந்து ஃபோன் வந்தது. “சார், அரை நாள் லீவு வேணும். 1 மணிக்கு வருகிறேன்.”“ஓக்கே, என்ன ஆச்சு”“வந்து சொல்றேன் சார்.” மதியம் 1½ மணிக்கு ஆஃபீஸ் வந்தான். நேராக் வேலைக்கு போய் விட்டான். எனக்கு என்னவோ இந்த ஒரு மாத்த்தில் பார்க்காத மகிழ்ச்சி அவன் முகத்தில்தொடர்ந்து படி… செக்ஸ் கவுன்ஸிலிங் அனுபவங்கள்-2\nஇதய பூவும் இளமை வண்டும் 199\nதோட்டத்து வீட்டில் தோண்டிய குழியில்\nலிப்ட்க்கு கிப்ட் ஆகா லைப்\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/16084135/In-Salem-292-people-were-infected-with-the-corona.vpf", "date_download": "2020-09-22T17:16:12Z", "digest": "sha1:AUD3O42B33DKDY7R3O5YS7Z3E7HXLUZW", "length": 16082, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Salem, 292 people were infected with the corona in a single day and more than 15,000 people were killed || சேலத்தில் ஒரே நாளில் 292 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது 6 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேலத்தில் ஒரே நாளில் 292 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது 6 பேர் பலி\nசேலத்தில் ஒரே நாளில் 292 பேருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து, கொரோனாவின் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது. மேலும் 6 பேர் பலியானார்கள்.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 08:41 AM\nசேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பா���ிப்புகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 297 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 292 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.\nசேலம் ஒன்றியம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 10 பேர், சங்ககிரியில் 9 பேர், ஓமலூரில் 8 பேர், பனமரத்துப்பட்டியில் 5 பேர், மேட்டூர், நங்கவள்ளி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், எடப்பாடி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், கொங்கணாபுரம், மேச்சேரி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், காடையாம்பட்டி, கொளத்தூர், தாரமங்கலம், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா 2 பேர், விழுப்புரம், திருச்சி, கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சேலம் வந்த தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 66 ஆக உயர்ந்துள்ளது.\nசேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த 75 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கபட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதேபோல் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுடைய முதியவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பலியானார். இதுதவிர 61 வயதுடைய முதியவர், 44 மற்றும் 55 வயதுடைய பெண்கள், 72 வயதுடைய முதியவர் ஆகிய 6 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 166 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\n1. கோவை மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 648 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.\n2. கோவையில் கொரோனா பரிசோதனை வாகனங்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்\nகோவையில் 20 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.\n3. விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா\nவிருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.\n4. மானாமதுரை அருகே மணல் திருட்டு: நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் விவசாயம் பாதிப்பு\nமானாமதுரை அருகே வைகையாற்றில் இரவு நேரங்களில் விடிய, விடிய மணல் கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\n5. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் எம்.எல்.ஏ. குணமடைந்தார்\nஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பி.சண்முகநாதனுக்கு கடந்த 12-ந் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு\n2. பன்வெல் அருகே விதவைப்பெண்ணை கொன்று உடலை அணையில் வீசியவர் கைது கூட்டாளிகளும் சிக்கினர்\n3. ஒரே நாளில் 214 மி.மீ மழை பதிவு வரலாறு காணாத கனமழையால் உடுப்பி வெள்ளத்தில் மிதக்கிறது - படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணி தீவிரம்\n4. கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு: மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினர்\n5. மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/15100957/Indias-COVID19-case-tally-crosses-49lakh-mark-with.vpf", "date_download": "2020-09-22T17:20:05Z", "digest": "sha1:EZRZXZEJ77MNEGPFUXHA3QPXKL3AXAYJ", "length": 12204, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "India's COVID19 case tally crosses 49-lakh mark with a spike of 83,809 new cases & 1,054 deaths in last 24 hours. || இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 49.30 லட்சமாக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 49.30 லட்சமாக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 49.30 லட்சமாக உயர்ந்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 15, 2020 10:09 AM\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. இதனால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பலனளிக்கவில்லை.\nஇந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,809-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 1,054- பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 49 லட்சத்து 30 ஆயிரத்து 237- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 90 ஆயிரத்து 061-பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 38 லட்சத்து 59 ஆயிரத்து 400 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.\nகொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்து 776- பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n1. இந்தியா முழுவதும் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,01,468 பேர் கொரோனா பாதிப்பில�� இருந்து குணமடைந்துள்ளனர்.\n2. இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் காரணம் - மத்திய அரசு விளக்கம்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்தில் பலரும் பாதுகாப்பின்றி கூடியதும் ஒரு காரணமாகும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.\n3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 86,961 பேருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 86,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. லடாக் மோதல் விவகாரம்: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை\nஎல்லைப் பிரச்சினை குறித்து இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 12 லட்சம் கொரோனா பரிசோதனை\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. அயோடின் கரைசல் கொரோனா தொற்றை முழுமையாக செயலிழக்கச் செய்யும் - புதிய ஆய்வு\n2. இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் காரணம் - மத்திய அரசு விளக்கம்\n3. லடாக்கில் 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய இந்திய ராணுவ வீரர்கள்\n4. இந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் 2 பெண் அதிகாரிகள்\n5. விரிவடையும் சீனாவின் உளவு மோசடி: டெல்லியில் கைதான 3 பேர் தொடர்புகள் குறித்து உளவுத்துறை விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_792.html", "date_download": "2020-09-22T18:29:58Z", "digest": "sha1:PXGFMMDSJ75RN7SPB2RJVLKLXTAUTY7T", "length": 8172, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் வெடிப்பு சம்பவம்! அச்சத்தில் மக்கள் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் வெடிப்பு சம்பவம்\nயாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் உள்ளே பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில் குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.\nஎனினும் டைனமைட் என்ற வெடிபொருள்களாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. எனினும் உறுதியான தகவல் வெளியாக வில்லை. சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் பல பகுதிகளில் அடுத்து அடுத்து இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்க��� (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/114382", "date_download": "2020-09-22T18:13:52Z", "digest": "sha1:6OWUC45Z6VNMR2U7XVQRXCYMQGEEANTR", "length": 8448, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "மாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையை கா ணவி ல்லை – | News Vanni", "raw_content": "\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையை கா ணவி ல்லை\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையை கா ணவி ல்லை\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையை கா ணவி ல்லை\nமல்லாவி பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய பாலசுந்தரராஜா பிரபாகரன் என்பவரை கா ணவி ல்லை என அவரின் மனைவி மல்லாவி பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாட் டினை மேற்கொண்டுள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டம் பாலிநகர் வவுனிக்குளம் பகுதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரபா என அழைக்கப்படும் பாலசுந்தரராஜா பிரபாகரன் என்பவர் கடந்த புதன்கிழமை (06.03.2020) மல்லாவியிலிருந்து வவுனியாவிற்கு செல்வதாக தெரிவித்து சென்ற நிலையில் இது வரையில் வீடு திரும்பவில்லை இதனையடுத்து அவரின் மனைவியினால் அவரை கா ணவி ல்லையே ன தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் மு றைப்பா டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் இறுதியாக இவர் வெள்ளை நிறத்தில் கறுப்பு நிற புள்ளி இடப்பட்ட மேலாடையும் கறுப்பு நிற ஜீன்ஸ்சும் அணிந்திருந்தார் என அவரின் மனைவி பொலிஸாருக்கு வழங்கிய வா க்குமூ லத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவரை யாரேனும் கண்டால் 076 – 6602122 , 077 – 8027498 , 077 – 8860893 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு அவரின் மனைவி வேண்டுகொள் விடுத்துள்ளார்.\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர் பொ லிஸில் மு றைப்பாடு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவீட்டில் உள்ள அ றை யில் தூ க் கில் ச ட ல மாக தொ ங் கிய 20…\nஆ சைக்கு இ ண ங்கவில்லை என்றால் இது தான் நடக்கும்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2011/01/mission-cleopatra.html", "date_download": "2020-09-22T16:39:19Z", "digest": "sha1:YD5EPFHAM7BWIRGDROPQABRVPGM5OB77", "length": 50940, "nlines": 483, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: மகாராணியும் மன்மதராஜாவும் – Mission Cleopatra", "raw_content": "\nமகாராணியும் மன்மதராஜாவும் – Mission Cleopatra\nவரலாற்று நாயக - நாயகிகளுள் எகிப்து ராணி கிளியோபாட்ராவை எனக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் என்பது எனது பழைய பதிவான “கட்டழகி கிளியோபாட்ரா” படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அப்படி என் மனம் கவர்ந்த கிளியோபாட்ராவைப் பற்றி சமீபத்தில் ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா... கவர்ச்சிக்காக (நம்மூர் இளசுகளை ஏமாற்றுவதற்காக) “மகாராணியும் மன்மதராஜாவும்” என்ற தலைப்பில் வெளிவந��திருக்கிறது. இந்த மாதிரி தலைப்பு வைத்தால் இளைஞர்கள் எல்லாம் “அட்ராசக்க” என்று அடித்துபிடித்து ஓடிவருவார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும். நண்பர்கள் சிலரை கூப்பிட்டு அவர்கள் கிலியாக நான் தனியாகவே புறப்பட்டேன் கிளியைப் பார்ப்பதற்கு. திரையரங்கில் ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. நிறைய பேர் போஸ்டரில் “இளமை + கலக்கல்” என்று போட்டிருந்ததை பார்த்து வந்திருக்கிறார்கள் என்பது அவர்களது மொகரக்கட்டையை பார்த்தபோதே தெரிந்தது. ஓகே தியேட்டர் கதவை திறந்திட்டாங்க... வாங்க உள்ளே போவோம்...\nஇந்தப்படம் எகிப்து நாட்டில் நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மையமாக வைத்து நகைச்சுவையாக எடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை ஜூலியஸ் சீசருக்கும் கிளியோபாட்ராவுக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்படுகிறது. திறமையில் சிறந்தவர்கள் ரோமானியர்களே என்று சீசர் மார்தட்ட, கிளி சூடாகி நீங்களே பார்த்து வியக்கும் வகையில் எகிப்தியர்கள் இன்னும் மூன்றே மாதங்களில் பிரம்மாண்ட மாளிகை ஒன்றை கட்டிமுடிப்பார்கள் என்று சவால் விடுகிறார். ஆனால் மூன்று மாதத்தில் மாளிகையை கட்டுவது சாத்தியமா என்ன... மாளிகையை புதுமையாக கட்டும் நோக்கில் வழக்கமாக அரசு பணியில் ஈடுபடும் கலைஞனை தவிர்த்து வேறொரு கட்டிடகலைஞனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. மூன்று மாதங்களில் மாளிகை கட்டமுடியாது என்று உணர்ந்த கட்டிடகலைஞன் அவனது நண்பர்களான ஜெடாபிக்ஸ், அஸ்ட்ரிக்ஸ் மற்றும் ஒபெளிக்ஸ் ஆகியோரை நாடுகிறான். அவர்களிடம் அபார சக்தி தரும் மந்திரப்பானம் ஒன்று இருக்கிறது. அதன்மூலம் மாளிகை குறிக்கோளை நோக்கி பயணிக்கிறார்கள். இந்நிலையில் அரசின் வழக்கமான கட்டிடகலைஞனும் ரோமப் பேரரசு ஜூலியஸ் சீசரும் இவர்களின் லட்சியத்திற்கு தடையாக இருக்கிறார்கள். அந்த தடையை மீறி மாளிகையை கட்டி முடித்தார்களா என்பதே மீதிக்கதை.\nஇந்தப்படம் காமிக்ஸ் ஒன்றை தழுவி எடுக்கப்பட்டது. மேலும் படத்தில் கிளியோபாட்ராவை விட அஸ்ட்ரிக்ஸ் மற்றும் ஒபெளிக்ஸ் என்ற இரண்டு பாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் யாரென்று ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் லாரல் – ஹார்டி போன்றதொரு இணை, ஆனால் கற்பனை பாத்திரங்கள். நம்மூர் கவுண்டமணி – செந்தில் மாதிரி என்றுகூட சொல்லலாம். ஆனா கவுண்டமணி – செந்தில் அளவுக்கு எல்லாம் யாராவது நம்மை சிரிக்க வைக்க முடியுமா என்ன... இந்த பாத்திரங்களை வைத்து உலக அளவில் நிறைய படங்களை எடுத்திருக்கிறார்கள் அவற்றில் இதுவும் ஒன்று. இந்தப்படத்தில் Gérard Depardieu, Christian Clavier என்று இரண்டு நடிகர்கள் அந்தப் பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள்.\nபடத்தில் கிளியோபாட்ராவாக நடித்திருப்பவர் மோனிகா பெளுசி எனும் நடிகை. அட ஆமாங்க... அவங்களேதான். இவங்கதான் சோனியா காந்தி வேடத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. கிளியோபாட்ரா வேடத்தில் நடிக்குமளவிற்கு பேரழகி என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் முகத்தில் திமிர் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.\nகிளியோபாட்ராவை விட அவரது பணிப்பெண்ணாக நடித்திருப்பவர்களுள் ஒருவரான Noémie Lenoir செம க்யூட். பேசாமல் அவரையே கிளியோபாட்(ராவாக) போட்டிருக்கலாம். கிளியோபாட்ரா கருப்பழகி தானே. அப்படியென்றால் இவர்தானே பொருத்தம். அவரது ஸ்டில்லை நம்ம பதிவில் இணைக்க விரும்பி கூகிளாண்டவரை வேண்டினால் ஒரே 18+ ஸ்டில்கள். சல்லடை போட்டு தேடியதில் கிடைத்த கொஞ்சம் கெளரவமான ஸ்டில் மேலே இருப்பதுதான்.\nகடைசி நொடிவரை சீட்டை விட்டு எழுந்திருக்காமல் பார்த்துவிட்டேன். படத்தில் ஒரு சின்ன பிட்டு கூட இல்லை. இறுதிக்காட்சியில் சீசருக்கும் கிளியோபாட்ராவுக்கும் இடையே ஏற்படும் முத்தச்சத்தத்தை தவிர்த்துவிட்டால் இந்தப்படம் குழந்தைகுட்டிகளோடு சென்று குதூகலமாக பார்க்க வேண்டிய திரைப்படம். இந்தப்படத்தை இந்த மாதிரி விளம்பரப்படுத்தியதற்கு பதிலாக “கிளியோபாட்ரா” என்று பெயரை காட்டி ஒரு வரலாற்றுப்படமாக முன்னிலை படுத்தியிருந்தால் இன்னும்கூட அதிக வரவேற்பு பெற்றிருக்கும்.\nடிஸ்கி 1: பதிவிறக்க லிங்குகள் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. பர்மா பஜாராய நமஹ...\nடிஸ்கி 2: அவசர அவசரமாக எழுதி வெளியிடப்பட்ட பதிவு... எழுத்துப்பிழைகள், எண்ணப்பிழைகள் ஏதேனும் இருந்தால் தயங்காமல் தெரிவியுங்கள்.\nடிஸ்கி 3: அவசர அவசரமாக எழுதியதன் காரணம், திரையரங்குகளில் படம் இன்றே கடைசி... முந்துங்கள்...\nடிஸ்கி 4: நேற்றைய பதிவு ஹிட் ஆக இன்னும் சில வாக்குகளே தேவைப்படுகின்றன... கொஞ்சம் அதையும் கவனிச்சிட்டு போங்க:- \"சிறுத்தை சீறுமா...\nடிஸ்கி 5: வலைப்பூவின் ஓரமாக இருக்கும் \"பொங்கல் ரேசில் ஜெயிக்கப்���ோவது...\" கருத்துக்கணிப்பு ஜோதியில் நீங்களும் ஐக்கியமாகுங்க... (இன்றே கடைசி நாள்)\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:41:00 வயாகரா... ச்சே... வகையறா: உலக சினிமா\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\n//கவர்ச்சிக்காக (நம்மூர் இளசுகளை ஏமாற்றுவதற்காக) “மகாராணியும் மன்மதராஜாவும்” என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது..\nஇந்த பார்முலாவதான் பதிவர்கள் பதிவர்கள் பயன்படுத்துராங்களோ\nசக்தி கல்வி மையம் said...\nநேற்றைய பதிவு ஹிட் ஆக இன்னும் சில வாக்குகளே தேவைப்படுகின்றன... கொஞ்சம் அதையும் கவனிச்சிட்டு போங்க:- \"சிறுத்தை சீறுமா...\nநான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா\nசக்தி கல்வி மையம் said...\nதமிழ்மணத்தில் முதல்ல உங்க ஓட்டு போடுங்க தலைவரே...\nஇதை விட ஒரு பெரிய கொடுமை தெலுங்கில் ஹிட் ஆனா வேதம் படத்தை டப் செய்து\nதமிழ்ல தாகம் ன்னு வெளியிட்டாங்க. வேதத்துக்கும் தாகத்துக்கும் என்ன ஒற்றுமைன்னு\nஎனக்கு இன்னும் புரியல. (இந்த படத்தை தான் வானம் ன்னு சிம்பு நடிக்காரு )\nஇங்கலீஷ் படம் , இங்க்லீஷ் புத்தகம் , கலக்கறீங்க\nநல்ல விமர்சனம்...இதே ரெண்டு காமடி ஆளுங்க தான் தமிழ்ல இம்சை அரசி இரண்டாம் கிளியோபட்ரானு வந்த படத்துல நடிச்சது...ரெண்டும் ஒரே படமா\nநம்ம ஆளுங்க எப்பவுமே லேட்டு தான். இந்த படம் 2002 -லயே வெளி வந்து விட்டது..\nபுத்தக விமர்சனமும் எழுதலாமே.. நீங்க படிச்சதா பார்வையாளன் சொன்னாரே அந்த புத்தகம்..\nகிளீயோபாட்ரா என்றாலே எனக்கு எலிசபெத் டெய்லர் நடிச்ச படம்தான் ஞாபகத்துக்கு வரும். ஏன்னா அது எங்கப்பாவோட ஃபேவரைட். ஆனா இந்த படம் எங்க ஊர்ல ரிலீஸ் ஆவலையே..\nஅதுக்குப் பதிலா, என்னோட ஃப்ரெண்ட் எனக்கு ஆப்பு வெச்சான்.. சாக்கிசான் படம் ரிலீஸ் ஆயிருக்கு, போலாம்டான்னு கூப்பிட்டான்.. குழப்பத்தோட அங்க போய் நின்னா, Blade of the Rose நு ப்ளேடு போட்டானுங்க... அதனால பழைய படங்கள நான் நம்பி போறதேயில்ல....\nஅடங்கப்பா இது எப்ப வந்த படம் . இதுக்கு விமர்சனம் வேறையா .ஏதோ ஸ்டில் இருக்குரனால உங்கள சும்மா விடுகிறேன்.( ச்சே ச்சே காலங்காத்தால இவரு கடைய ஓபன் பண்ணி முடியுதா )\nபடம் பார்க்க செல்லும் முன் நெட்டில் சில தகவல்களை பார்த்துவிட்டு செல்லவும்\nஇப்படி பல்பு வாங்க வேண்டிய அவசியம் இருக்காது\nதேடி தேடி பாப்பீங்க போல\n// இந்த மாதிரி தலைப்பு வைத்தால் இளைஞர்கள் எல்லாம் “அட்ராசக்க” என்று அடி��்துபிடித்து ஓடிவருவார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.//\nவண்மையாக கண்டிக்கிறேன். எங்கள் யூத்துக்களுக்கு மாபெரும் தொண்டாற்றிவரும் எங்கள் தலைவரை கலாய்த்ததை கண்டித்து இந்த பிளாக்கை விட்டு வெளியேறுகிறேன். கடைசிவரைக்கும் பதிவை படிக்கலை.. ஒரு ஸ்டில் கூட பார்க்கலை.. நம்புங்கப்பா..\nஅருமை சூப்பர், நான் போட்டோவை மட்டுமே பார்த்தேன்,பதிவை படிக்கவில்லை :-)\nஸ்டில்லை நம்ம பதிவில் இணைக்க விரும்பி கூகிளாண்டவரை வேண்டினால் ஒரே 18+ ஸ்டில்கள். சல்லடை போட்டு தேடியதில் கிடைத்த கொஞ்சம் கெளரவமான ஸ்டில் மேலே இருப்பதுதான்\n//நல்ல வேலை இதாவது கிடைத்ததே //\nநம்ம மக்களோட கேவலமான மென்டாளிடிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு\nதம்பி பிரபா..... நல்லாதான் குடுக்கிறீங்க டீடெயில்... Keep it up\nரொம்ப பழைய படம் பாஸ் . நான் பார்த்து நாலாண்டுகள் ஆகிவிட்டது .....\nஇருந்தாலும் நல்ல காமடி படம் .................\n#இந்த மாதிரி தலைப்பு வைத்தால் இளைஞர்கள் எல்லாம் “அட்ராசக்க” என்று அடித்துபிடித்து ஓடிவருவார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.#\n//மோனிகா பெளுசி எனும் நடிகை. அட ஆமாங்க... அவங்களேதான். இவங்கதான் சோனியா காந்தி வேடத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது//\n//Noémie Lenoir செம க்யூட். பேசாமல் அவரையே கிளியோபாட்(ராவாக) போட்டிருக்கலாம். கிளியோபாட்ரா கருப்பழகி தானே//\nஇந்தப் படத்தை 'சன்' டாப் டென்னில் பார்த்த ஞாபகம் ஒரு நாய்க்குட்டி காரெக்டரும் வருமா\nஎம் அப்துல் காதர் said...\nநான் Asterix comics-ன் ரசிகை (இப்போது என் மகன்களும்). எஙகள் ஊருக்கு இந்தத் திரைப்படம் வந்தால், போய்ப் பார்க்கிறோம். தகவலுக்கு நன்றி.\nஇந்த படம் நல்ல படம் தான் இதோட முதல் பார்ட் இன்னும் சூபேரா இருக்கும்.\n//இந்தப்படம் குழந்தைகுட்டிகளோடு சென்று குதூகலமாக பார்க்க வேண்டிய திரைப்படம். //\nஇங்கே இப்படம் குழந்தைகளைப் பார்வையாளராக மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட படமேகுழந்தைகளிடம் வரவேற்பையும் பெற்ற படமே\nம்ம்ம்.. எல்லா இடங்கள்லயும் முதல்ல தலைப்புதான ஈர்க்குது.. :-)\ntrailer - மட்டுமே வைத்தும் விமர்சனம் எழுதிறீங்க, எப்பவோ ரிலீஸ் ஆன படத்துக்கும் விமர்சனம் எழுதிறீங்க, அனேகமா இனி வர்ற பதிவுகள்ல படத்துக்கு பூஜை போடுற நாளன்றே விமர்சனம் எழுதுவீங்கனு நினைக்கிறேன்.\nஉங்கள் எழுத்தில் நல்ல முன்னேற்றம். நகைச்சுவை உணர்வுடன���. அட்ராசக்க....\nநான் இந்தப் படத்த ரொம்ப வருஷம் முன்னாடி பிரெஞ்சிலேயே பார்த்ததுதான் ஆங்கில உப தலைப்புகளுடன். கமிக்ஸாகவும் கார்ட்டூனாகவும் வேறு பார்த்திருக்கிறேன் ஒரு போதும் அலுத்ததில்லை.\n//கிளியோபாட்ரா வேடத்தில் நடிக்குமளவிற்கு பேரழகி என்றெல்லாம் சொல்ல முடியாது.//\nவன்மையாக கண்டிக்கிறேன் நீங்கள் மெலினா, சூட் எம் அப் எல்லாம் பார்த்ததில்லையோ இதைக் கொஞ்சம் பாருங்க\nஆமாப்பா, அந்த கறுத்த குட்டியின் photos எல்லாம் சும்மா தெறிசிக்கிட்டு இருந்திச்சி ......\nநல்ல படம், அட நீங்க போட்ட கருங்குட்டி போட்டோவ சொன்னேங்க.........\n@ # கவிதை வீதி # சௌந்தர், sakthistudycentre.blogspot.com, mazhaikkalam, பார்வையாளன், Pari T Moorthy, டக்கால்டி, Sathishkumar, எல் கே, தம்பி கூர்மதியன், ஆதவா, நா.மணிவண்ணன், Speed Master, Arun Prasath, கவிதை காதலன், இரவு வானம், ஜி.ராஜ்மோகன், FARHAN, ஐத்ருஸ், மங்குனி அமைச்சர், Vimal, சே.குமார், அஞ்சா சிங்கம், NKS.ஹாஜா மைதீன், ஜீ..., எம் அப்துல் காதர், middleclassmadhavi, ராஜகோபால், யோகன் பாரிஸ்(Johan-Paris), சிவகுமார், பதிவுலகில் பாபு, தமிழ்வாசி - Prakash, பன்-பட்டர்-ஜாம், தர்ஷன், malar, பன்னிக்குட்டி ராம்சாமி\nவருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...\n@ # கவிதை வீதி # சௌந்தர்\n// இந்த பார்முலாவதான் பதிவர்கள் பதிவர்கள் பயன்படுத்துராங்களோ\nநானும் அதே தலைப்பை பதிவிற்கு பயன்படுத்தியதை சுட்டிக் காட்டுகிறீர்களா...\n// நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா\n// நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா\nதிரட்டிகளில் இணைச்சுட்டு கடைசியா வந்து போடுவேன்... அதுக்குள்ள நீங்க முந்திட்டீங்க...\n// இதை விட ஒரு பெரிய கொடுமை தெலுங்கில் ஹிட் ஆனா வேதம் படத்தை டப் செய்து\nதமிழ்ல தாகம் ன்னு வெளியிட்டாங்க. வேதத்துக்கும் தாகத்துக்கும் என்ன ஒற்றுமைன்னு\nஎனக்கு இன்னும் புரியல //\nஆமா ஆமா அனுஷ்கா இடுப்பு காட்டுற மாதிரியும் முதுகு காட்டுற மாதிரியும் ரெண்டு ஸ்டில்லை வச்சியே ஓட்டிட்டாங்க...\n// இங்கலீஷ் படம் , இங்க்லீஷ் புத்தகம் , கலக்கறீங்க //\nஅப்படியெல்லாம் ஒன்னும் இல்லை பாஸ்... இங்கிலீஷ் படங்களை சப் - டைட்டில் இல்லாமல் ஒருபோதும் பார்த்ததில்லை... இங்கிலீஷ் புத்தகம் இப்போது தான் படிக்கலாமா என்று யோசித்து வருகிறேன்...\n// இதே ரெண்டு காமடி ஆளுங்க தான் தமிழ்ல இம்சை அரசி இரண்டாம் கிளியோபட்ரா���ு வந்த படத்துல நடிச்சது...ரெண்டும் ஒரே படமா\nஅப்படித்தான் போல... எனக்கும் இங்கே பின்னூட்டமிட்டவர்கள் சொல்லியே தெரிய வந்தது...\nநீங்க ஏமாறக் கூடுதுன்னு தான் அந்த நடிகையோட பிகினி படத்தை போட்டேன்... இதைவிட மோசமா எதையாவது போட்டா பதிவுலகத்துல வெட்டுகுத்து ஆகிப்போயிடுமே...\n// நம்ம ஆளுங்க எப்பவுமே லேட்டு தான். இந்த படம் 2002 -லயே வெளி வந்து விட்டது.. //\nஎனக்கும் இந்தத் தகவல் தெரியும்... உலக சினிமா விமர்சனம் எழுதும்போது imdb, wikipedia இரண்டையும் பார்க்காமல் எழுதுவதே இல்லை...\n// புத்தக விமர்சனமும் எழுதலாமே.. நீங்க படிச்சதா பார்வையாளன் சொன்னாரே அந்த புத்தகம்.. //\nஅய்யா நான் படிக்கவே இல்லை... சும்மா கையில எடுத்து தான் பார்த்தேன்... நம்புங்க...\n// கிளீயோபாட்ரா என்றாலே எனக்கு எலிசபெத் டெய்லர் நடிச்ச படம்தான் ஞாபகத்துக்கு வரும். ஏன்னா அது எங்கப்பாவோட ஃபேவரைட். ஆனா இந்த படம் எங்க ஊர்ல ரிலீஸ் ஆவலையே.. //\nஎலிசபெத் டெய்லர் நடித்த கிளியோபாட்ரா நடித்த படம் இணையத்தில் எளிதாக கிடைக்கும்... பதிவிறக்கிப் பார்க்கலாமே...\n// அதுக்குப் பதிலா, என்னோட ஃப்ரெண்ட் எனக்கு ஆப்பு வெச்சான்.. சாக்கிசான் படம் ரிலீஸ் ஆயிருக்கு, போலாம்டான்னு கூப்பிட்டான்.. குழப்பத்தோட அங்க போய் நின்னா, Blade of the Rose நு ப்ளேடு போட்டானுங்க... அதனால பழைய படங்கள நான் நம்பி போறதேயில்ல.... //\nநல்லவேளை நான் ஒருபோதும் ஜாக்கி சான் வகையறா சண்டைப் படங்களை விரும்புவதில்லை...\n// அடங்கப்பா இது எப்ப வந்த படம் . இதுக்கு விமர்சனம் வேறையா //\nஎல்லாம் ஒரு சமுதாய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தத் தான்...\n// படம் பார்க்க செல்லும் முன் நெட்டில் சில தகவல்களை பார்த்துவிட்டு செல்லவும் //\nஅந்தமாதிரி செயல்களை எல்லாம் நான் ஒருபோதும் செய்ய விரும்புவதில்லை... பல்பு வாங்குவதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது...\n// வண்மையாக கண்டிக்கிறேன். எங்கள் யூத்துக்களுக்கு மாபெரும் தொண்டாற்றிவரும் எங்கள் தலைவரை கலாய்த்ததை கண்டித்து இந்த பிளாக்கை விட்டு வெளியேறுகிறேன் //\nஹா... ஹா... ஹா... அது ச்சும்மா உல்லுல்லாயி கலாய்ப்பு... நீங்க சொன்னதும் உல்லுல்லாயி கண்டிப்பு தானே...\n// அருமை சூப்பர், நான் போட்டோவை மட்டுமே பார்த்தேன்,பதிவை படிக்கவில்லை :-) //\nஎன்னங்க இது அநியாயமா இருக்கு... அட்லீஸ்ட் டிஸ்கியையாவது படிங்களேன்...\nதெரியும்... உலக சினிமா பற்றி எழுது��்போது பழைய படம் புது படம் என்ற பாகுபாடெல்லாம் பார்ப்பது இல்லை...\nஇது நான் கேள்விப்பட்டிராத செய்தி... அடுத்தமுறை போடும்போது தகவல் சொல்லுங்கள்...\nநான் எலிசபெத் டெய்லர் நடித்த கிளியோபாட்ராவைப் பார்த்ததில்லை...\n// தம்பி பிரபா..... நல்லாதான் குடுக்கிறீங்க டீடெயில்... Keep it up\nஎன்னது ராயபுரமா... நெருங்கி வந்துட்டீங்க சார்... நான் திருவொற்றியூர் தான்... நீங்களும் அகஸ்தியா தியேட்டருக்கு படம் பார்க்க வந்திருந்தீர்களா என்ன...\n// இந்தப் படத்தை 'சன்' டாப் டென்னில் பார்த்த ஞாபகம் ஒரு நாய்க்குட்டி காரெக்டரும் வருமா ஒரு நாய்க்குட்டி காரெக்டரும் வருமா\nஆமாம்... கரெக்டு தான்... நான்தான் பதிவில் சொல்ல மறந்துட்டேன்... நாய்க்குட்டி ஒன்றும் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறது....\n// எஙகள் ஊருக்கு இந்தத் திரைப்படம் வந்தால், போய்ப் பார்க்கிறோம். //\nமேடம் உங்க ஊருல இந்த மாதிரி தலைப்பு வச்சி படம் வந்தா தயவு செய்து போயிடாதீங்க... இந்த மாதிரி தலைப்பு வைத்த காரணத்தினால் நானே எங்க வீட்டில் பொய் சொல்லிவிட்டுத் தான் படத்திற்கு சென்றேன்...\n// இந்த படம் நல்ல படம் தான் இதோட முதல் பார்ட் இன்னும் சூபேரா இருக்கும். //\nமுதல் பாகம் மட்டுமல்ல... Asterix and obelix series படங்கள் அனைத்துமே நன்றாகவே இருக்கும்...\nசிவா இதையெல்லாம் நீங்க அவர்கிட்டே கேளுங்களேன்... நமக்கு வெறும் கேள்வி ஞானம் தான்... அவர்தான் அனுபவஸ்தர்...\n@ தமிழ்வாசி - Prakash\n// அனேகமா இனி வர்ற பதிவுகள்ல படத்துக்கு பூஜை போடுற நாளன்றே விமர்சனம் எழுதுவீங்கனு நினைக்கிறேன். //\nபடம் ரீமேக்காவோ, சுட்டதாகவோ இருந்தால் கண்டிப்பாக அதையும் செய்ய முடியும்... ஐடியா தந்ததற்கு நன்றி...\n// வன்மையாக கண்டிக்கிறேன் நீங்கள் மெலினா, சூட் எம் அப் எல்லாம் பார்த்ததில்லையோ இதைக் கொஞ்சம் பாருங்க //\nஉங்களுடைய பதிவைப் படித்தேன்... நீங்கள் குறிப்பிட்டுள்ள malena, shoot em up போன்ற படங்களை நான் பார்த்ததில்லை... புகைப்படங்களில் பார்க்கும்போது மோனிகா அழகாகவே இருக்கிறார்... அவர் அழகிதான்... ஆனால் கிளியோபாட்ரா உடையலங்காரம், கண்ணுக்கு தீட்டப்பட்ட கண்மை இவை அவருக்கு பொருந்தாது போல தோன்றுகிறது...\nபை தி வே... ஏஞ்செலினா ஜோலியிருந்து மீனா வரை மாறுபடும் உங்க ரசனை வியப்புக்குரியது...\n// ஆமாப்பா, அந்த கறுத்த குட்டியின் photos எல்லாம் சும்மா தெறிசிக்கிட்டு இருந��திச்சி ...... //\nஆஹா... கூகிள் வழியா எல்லாத்தையும் பாத்துட்டீங்களா...\nடைட்டிலே செம கிக்கா இருக்கே\nஆஹா.. பிரபா நம்ம் கூட மோதறாரே.. ஓ தமிழர்களே தமிழர்களே... ஆங்கிலப்படத்துக்கு ஆதரவு தர்றீங்க தமிழ்ப்பிட்டுப்படத்தை கண்டுக்க மாட்டேங்கறீங்களே...\nஹா ஹா செம ஹிட்டுப்பதிவு.. ஆனா தமிழ்மணஓட்டு கம்மி\nகடைசி நொடிவரை சீட்டை விட்டு எழுந்திருக்காமல் பார்த்துவிட்டேன். படத்தில் ஒரு சின்ன பிட்டு கூட இல்லை.\nhaa haa haa ஹா ஹா நீங்களும் என்னை மாதிரியே ஏமாந்தீங்களா\nம்ம்ம்.. எல்லா இடங்கள்லயும் முதல்ல தலைப்புதான ஈர்க்குது.. :-)\nபாபு கேப் கிடைக்கறப்ப கிடா வெட்டறீங்களே.. என்னைத்தானே நக்கல் அடிச்சீங்க..\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nஇனம் மறந்து இயல் மறந்து\nதமிழின் தரம் மறந்த தமிழனுக்கு\nகிளியோபாட்ரா எங்க போனாலும் இருநூறு கழுதைகளோடு தான் போவார்களாம், எதுக்கு தெரியுமா [கொஞ்சம் கண்ணை மூடி யோசிங்களேன் [கொஞ்சம் கண்ணை மூடி யோசிங்களேன்.....................]. அதுங்க பாலைக் கறந்து தொட்டியில் நிரப்பி அதுலதான் குளிப்பாங்கலாம், ஹா... ஹா... ஹா... ஹா...\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 31012011\nவிண்ணைத்தாண்டி வருவாயா – 500 Days of Summer\nஇனி, எனது சினி விமர்சனங்கள்...\nப்ளாக்கர் vs வேர்ட்பிரஸ் – ஒரு ஒப்பீடு\nகோவில் நடித்தவருக்கு கோவில் கட்டலாமா...\nபிரபா ஒயின்ஷாப் – திறப்புவிழா\nநமீதாவும் மைக்கேல் க்ரைட்டனும் பின்னே நானும்...\nநம்பர் 1 பதிவர் சி.பி.செந்தில்குமாருடன் ஒரு சின்ன...\nபிரபா ஒயின்ஷாப் - விரைவில்...\nகருத்துப் பொங்கல் (அ) தத்துவப் பொங்கல்\nகோலி அப்டேட்ஸ் – பொங்கல் ஸ்பெஷல்\nமகாராணியும் மன்மதராஜாவும் – Mission Cleopatra\nநான் ரசித்து எழுதிய வரிகள் – 100வது பதிவு\nவ குவாட்டர் கட்டிங் – மரண மொக்கைகள்\n2011ல் நான் எதிர்பார்க்கும் தமிழ்ப்படங்கள் – பாகம் 2\nபதிவுலகில் ஒரு பச்சைத்தமிழன் + திரும்பிப் பார்க்க...\n2011ல் நான் எதிர்பார்க்கும் தமிழ்ப்படங்கள் - பாகம் 1\nநித்தியானந்தா – இரண்டாவது இன்னிங்ஸ்\nநேற்று இல்லாத மாற்றம் என்னது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/world/parliament-election-on-aug-5-in-srilanka", "date_download": "2020-09-22T18:14:12Z", "digest": "sha1:ZHNJEDXICRBD5QMK4W2V665TZ7KJTCHA", "length": 7174, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. தேர்தல் ஆணையம்.!! - Seithipunal", "raw_content": "\nநாடாளுமன்ற தே���்தல் தேதி அறிவிப்பு.. தேர்தல் ஆணையம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஉலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 7,323,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இலங்கையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதேர்தல் நடத்துவதற்கு முன்னேற்பாடாக வாக்குச்சாவடிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். வாக்குச்சாவடிகள் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி எப்படி வாக்கு செலுத்துவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்து பார்த்துள்ளனர்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் வழக்கத்தை விட இம்முறை தேர்தல் செலவினங்கள் 50% அதிகமாக வாய்ப்பு உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nமொத்தம் 17 சிக்ஸ்., கடைசி ஓவரில் சென்னை அணியை கதறவிட்ட ராஜஸ்தான்\n#BREAKING: சென்னை அணிக்கு இமாலய இலக்கு வச்சு செஞ்சது ராஜஸ்தான் அணி\nமொத்தம் 9 சிக்ஸ்., சென்னைக்கு மரண அடி கொடுத்த சஞ்சு சாம்சன்\nகடன் தருவதாக கூறி பெண்மணியை ஐவர் சேர்ந்து சீரழித்த கொடூரம்.. விடுதிக்குள் அரங்கேறிய பயங்கரம்.\nடெல்லியில் மிரட்டப்பட்ட திமுக எம்பி. அதிரடியாக எழுந்த பரபரப்பு புகார்.\nஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\nவேலைக்கு புறப்படும் போது தகராறு செய்த கேட்.. அடித்து நொறுக்கிய ராக்..\nகொடுமை.. ஓவியா வெளியிட்ட போட்டோவை கண்டு அலறியடித்த ரசிகர்கள்.\n'நீங்க இப்படி காட்டுவீங்கன்னு' எதிர்பார்க்கவில்லை; ரித்விகாவின் கவர்ச்சி புகைப்படத்தால்..ஷாக்கான ரசிகர்கள்..\nபிரபல நடிகை கொரோனாவால் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/100.html", "date_download": "2020-09-22T16:57:38Z", "digest": "sha1:YZ35M3ZJIWICWQH7D6MGQKWSI3Z7PUXM", "length": 12394, "nlines": 147, "source_domain": "www.tamilnewsking.com", "title": "100 படம் நாளை ரிலீசாகாது - இயக்குநர் வருத்தம் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Cinema News 100 படம் நாளை ரிலீசாகாது - இயக்குநர் வருத்தம்\n100 படம் நாளை ரிலீசாகாது - இயக்குநர் வருத்தம்\nசாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 100. முதன்முறையாக அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் நாளை ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக படத்தின் இயக்குநர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் சாம் ஆண்டன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,\n100 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. எங்களது இந்த படத்தை குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியாததற்காக வருந்துகிறேன். இதில் என் தவறு ஏதும் இல்லை. மன்னிக்கவும். இவ்வாறு கூறியிருக்கிறார்.\nஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nந��ீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/master-andha-kanna-paaththa-vijay-young-look-photos", "date_download": "2020-09-22T17:45:51Z", "digest": "sha1:LLFORL2PCRX34AP4K5GR74ZFORCRHFHI", "length": 6369, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "இளமையான தோற்றத்தில் நடிகர் விஜய்..! வைரலாகும் மாஸ்டர் பட பாடல் வீடியோ..! - TamilSpark", "raw_content": "\nஇளமையான தோற்றத்தில் நடிகர் விஜய்.. வைரலாகும் மாஸ்டர் பட பாடல் வீடியோ..\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். படம் அடுத்த மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்த���ல் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.\nபடத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்துமுடிந்த நிலையில், மாஸ்டர் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி வெற்றிபெற்றுவருகிறது.\nஇந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளில், யுவன் ஷங்கர் ராஜா குரலில் வெளியாகியுள்ள \"அந்த கண்ண பாத்தாக்கா\" பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.\nபாடலில் விஜய் மிகவும் அழகாக, ஸ்டையிலாக, இளமையான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.\n ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் இந்த படத்தை பார்ப்பதற்கு இவ்வளவு கட்டணமா\nஅவர்தான் ஹீரோனு சொல்லி ஏமாத்திட்டாங்க பிரபல நடிகரை தொடர்ந்து ஆண்ட்ரியா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nவானில் இருந்து பறந்து வந்த மீன் வலை ஆச்சரியத்துடன் கீழே வேடிக்கை பார்த்த மக்கள் ஆச்சரியத்துடன் கீழே வேடிக்கை பார்த்த மக்கள்\nபிரபல தொகுப்பாளினி மாயந்தி லாங்கரை நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா..\nநீங்க எதிர்பார்த்தைவிட சிறப்பான அப்டேட் வலிமை வில்லன் நடிகர் வெளியிட்ட செம தகவல் வலிமை வில்லன் நடிகர் வெளியிட்ட செம தகவல்\n பிரபல இயக்குனர் செய்த காரியத்தால் நெகிந்துபோய் நன்றி கூறிய மிஷ்கின்\n விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக, செம ஸ்டைலாக தனிவிமானத்தில் வந்திறங்கிய நயன்தாரா\n நடிகர் அக்ஷய் குமார் கொடுத்த பக்கா ஐடியாவால் செம ஹேப்பியில் படக்குழு\nமனிதனை விட ஸ்டெயிலாக சிகரெட் அடிக்கும் நண்டு\nஷூட்டிங்கிற்கு செல்வதற்காக வீட்டின் கேட்டை உடைத்து தள்ளிய பிரபல நடிகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-09-22T18:02:56Z", "digest": "sha1:S7FETNWQI2EPW4RO7AQYJQLRRZL2FRLR", "length": 13849, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\n* இம்ரான் கானுக்கு நெருக்கடி; கைகோர்த்த எதிர்க்கட்சிகள் * ஆஸி.,யில் கரை ஒதுங்கிய 270 திமிங்கலங்கள் * இந்தி தெரியாததால் கடன் மறுத்ததாக சர்ச்சை': திடீரென மாற்றப்பட்ட வங்கி மேலாளர் * உமர் காலித் விவகாரத்தில் கன்னையா குமார் மெளனம் காக்கிறாரா\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றி\nசிம்பாப்வே அணிக்கெதிரான தொடரை 2-0 என்ற ரீதியில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றியே. ஆனால் இந்த வெற்றி, இலங்கை அணிக்கு புதிய பலத்தை தந்துள்ளதா/ புதிய வீரர்கள் சரியாக இடங்களை பிடித்துள்ளார்களா இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் மீண்டும் அணிக்குள் வந்ததும் இலங்கை டெஸ்ட் அணி முழுமை பெறுமா இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் மீண்டும் அணிக்குள் வந்ததும் இலங்கை டெஸ்ட் அணி முழுமை பெறுமா இப்படியான முக்கிய விடயங்களே இங்கே கவனிக்க வேண்டியவை.\nஇந்தத் தொடர் இலங்கை அணிக்கான இலகுவான தொடர் எனக் கூற முடியாது. வெற்றி பெற்றாலும் கூட போராடிப் பெற்ற வெற்றிகள் என்றே கூற வேண்டும். சிம்பாப்வே அணியும் முழுமையான அணி இல்லை. சில முக்கிய வீரர்கள் இல்லாமலேயே அவர்களும் விளையாடியுள்ளனர். சிலர் இலங்கை அணிக்கு பெரும் தலையிடியாக இருந்துள்ளனர். இலங்கை அணி இலகுவாக வெற்றி பெறப்போகின்றது என்ற நேரத்தில் பெரிய தலையிடியினை வழங்கினர். முதற் போட்டியில் இலங்கை அணி மயிரிழையில் வெற்றி பெற்றது. சிம்பாப்வே அணியின் பின் வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள் சமநிலை முடிவுக்கு போராடினர். எட்டு ஓவர்கள் மீதமிருக்கவே இலங்கை அணி வெற்றி பெற்றது.\nஇலங்கை அணியின் ஆரம்பம் தொடர் பிரச்சினை கதையாகவே உள்ளது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரட்ன போர்முக்குத் திரும்பியுள்ளார். தொடரில் கூடுதலான ஓட்டங்களை பெற்ற��க்கொண்ட கருணாரட்ன தொடர் நாயகனாகவும் தெரிவானார். ஆனால் கௌஷால் சில்வா இந்தத் தொடரில் கைவிட்டு விட்டார். நீண்ட நாளாகவே இவர்கள் இருவரும் ஒருமித்து சிறப்பாகத் துடுப்பெடுத்தாடுவது குறைவாகவே உள்ளது.\nமூன்றாமிடத்தில், குசல் பெரேரா கன்னிச் சதத்தைப் பெற்றார். நான்காமிடத்தில் குஷால் மென்டிஸ் துடுப்பாடினார். குஷால் மென்டிஸ் இந்தத் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்றிருக்க வேண்டும். இவர் மீது முழுமையான நம்பிக்கையை வைத்து எதிர்கால வீரராக வர்ணிக்க முடியுமா இன்னமும் அவர் செய்து காட்ட வேண்டும். இவ்வாறான சிறிய அணிகள் கிடைக்கும் போது வெளுத்து வாங்க வேண்டும். சிறிய அணிகளுக்கு எதிராக பெரிய ஓட்ட எண்ணிக்கைகளைப் பெறும்போது நம்பிக்கை கிடைக்கும். அடுத்த இடங்களில் துடுப்பெடுத்தாடிய இருவரும் அதையே செய்துள்ளனர். உபுல் தரங்க மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டார். அடித்த சதம், மத்திய வரிசையில் அவருக்கான இடத்தை உறுதி செய்துள்ளது. இந்தத் தொடரை வைத்து அணியைத் தெரிவு செய்தால், சந்திமால், மத்தியூஸ் மீண்டும் அணிக்குள் வரும் போது குஷால் மென்டிஸ் தான் அணியால் நீக்கப்படும் தெரிவு.\nஇந்தத் தொடரில் முக்கிய வீரர்கள் இருவர். தனஞ்சய டி சில்வா, அசேல குணரட்ன ஆகியோரே அவர்கள். இருவரும் சதங்களை அடித்துள்ளதுடன் சராசரியாக ஓட்டங்களைப் பெற்றுள்ளார்கள். தனஞ்சய டி சில்வா ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் ஓட்டங்களைக் குவித்து வரும் வேளையில் அணியில் புதிதாக இணைக்கப்பட்ட அசேல குணரட்ன ஓட்டங்களைப் பெற்றமை எதிர்கால வீரர் ஒருவர் தயாராக இருக்கின்றார் என்பதனை நிரூபித்துள்ளது.\nஆனால் இவரின் பந்து வீச்சை ஏன் பாவிக்கவில்லை என்பது இங்கே யோசிக்க வைக்கின்றது. இவர் ஒரு மித வேகப்பந்து வீசும் சகலதுறை வீரர். முதற் தர போட்டிகளின் பெறுதிகள் இவரை ஒரு முழுமையான சகலதுறை வீரராகவே காட்டுகின்றன. இவரின் மித வேகப்பந்து வீச்சு சரியாக பாவித்தால் இலங்கை அணியின் பந்து வீச்சு மேலதிக பலம் பெறும். தனஞ்சய டி சில்வா, அசேல குணரட்ன ஆகியோரின் பந்துவீச்சை சரியாக இலங்கை அணி பாவிக்க வேண்டும். ரங்கன ஹேரத் நான்கு இனிங்ஸிலும் கூடிய ஓவர்கள் வீசியுள்ளார். ஓய்வு தேவையான வீரர். வயதானவர். இவ்வாறான போட்டிகளில் தன்னுடைய பந்து வீச்சை குறைத்து இள வயது வீரர்களை, புதிய வீர��்களை பந்து வீச்சு வாய்ப்புகளை வழங்கி அவர்களுக்கான நம்பிக்கையை வழங்க வேண்டும்.\nபந்துவீச்சில், வழமை போன்றே ரங்கன ஹேரத் விக்கெட்டுகளை அள்ளிக் குவித்துள்ளார். சிறந்த பந்து வீச்சுப் பெறுதியை இரண்டாவது போட்டியில் பெற்றுக்கொண்டார். போட்டியில் 13 விக்கெட்களையும், இனிங்ஸில் எட்டு விக்கெட்டுகளையும் பெற்றார். அணியின் தலைவராக ஒரு போட்டியில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரர் இவர். ஓர் இனிங்ஸில், தலைவராக ஒன்பது விக்கெட்டுகளை கபில் தேவ் கைப்பற்றியுள்ளார். எட்டு விக்கெட்டுகளை ஏற்கெனவே இருவர் கைப்பற்றியுள்ளார்கள். இலங்கை சார்பாக இது புதிய மைல் கல்லாக அமைந்துள்ளது.\nPosted in Featured, கிரிக்கெட், விளையாட்டு\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE/2/", "date_download": "2020-09-22T16:30:14Z", "digest": "sha1:C4DRAWUZT32IB55BFWHTD3WC3EGZFO6O", "length": 9923, "nlines": 139, "source_domain": "www.sooddram.com", "title": "செருப்பு தைத்தவரின் மகனான – Page 2 – Sooddram", "raw_content": "\nவரலாற்றின் இணையற்ற நாயகனான அவரின் நினைவாக இந்த பதிவு.\nலிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்.\nஅனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்குச் சொல்லித்தாருங்கள். ஆனால், பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள்.\nபொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது, கோழைத்தனம் என புரியவையுங்கள்.\nபுத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடில்லா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.\nவானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் ��னப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு.\nஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.\nமற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.\nமென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்\nஅனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள். எனினும், உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.\nதுயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள்.\nபோலியான நடிப்பைக் கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.\nஅவனைக் கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்.\nசிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்…\nஇதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.\nPrevious Previous post: இன்று கன்பொல்லை தியாகிகளின் 50 ஆவது நினைவுதினம்.\nNext Next post: மாங்குளத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந��தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2019/09/06175511/1260021/Zombie-movie-review-in-Tamil.vpf", "date_download": "2020-09-22T17:42:57Z", "digest": "sha1:J35Y3MKZQTPT4EEGMMTDLYYX4YVFDUQG", "length": 10978, "nlines": 99, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Zombie movie review in Tamil || ஜாம்பியிடம் மாட்டிக் கொண்டவர்கள் எப்படி தப்பித்தார்கள் - ஜாம்பி விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 06, 2019 17:55\nஇயக்குனர் புவன் நல்லன் ஆர்\nஅம்மா மனைவியின் சண்டையில் வாழ்க்கையை வெறுத்த கோபி, மாமியார் மனைவியின் தொல்லை தாங்காமல் இருக்கும் சுதாகர், பிடிக்காத பெண்ணை திருமணம் செய்ய மறுக்கும் அன்பு, ஆகிய நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது குடிக்கிறார்கள்\nஅப்போது மனைவி கொடுமையால் சிக்கி இருக்கும் டி.எம்.கார்த்திக் இவர்களோடு சேர்கிறார். நான்கு பேரும் ஒன்றாக இணைந்து எங்கேயாவது சென்று நிம்மதியாக இருக்கலாம் என்று கிளம்புகிறார்கள். அப்போது வழிப்போக்கனாக பிஜிலி ரமேஷ் இவர்களுடன் ஒட்டிக் கொள்கிறார்.\nஇவர்கள் அனைவரும் ஈசிஆரில் உள்ள ரெசார்ட்டில் இரவு தங்குகிறார்கள். அங்கு நாயகி யாஷிகா ஆனந்த் மாணவிகளுடன் சுற்றுலா வருகிறார். இந்த ரெசார்ட்டில் இரவு விருந்தில் இறந்து கிடந்த கோழிகளை கொண்டுவந்து ஓட்டல் உணவுகளில் கலந்து பரிமாறுகிறார்கள். இதை உண்பதனால் அனைவரும் ஜாம்பி ஆக மாறுகிறார்கள்.\nஇந்த உணவை சாப்பிடாமல் இருந்த கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ், கார்த்திக், அன்பு, யாஷிகா ஆகியோர் மட்டும் ஜாம்பியாக மாறாமல் இருக்கிறார்கள். இதே இடத்தில் ரவுடியாக இருக்கும் யோகிபாபுவும், இவரை என்கவுண்டர் செய்வதற்காக காத்திருக்கும் ஜான் விஜய்யும் இங்கு வருகிறார்கள். இந்நிலையில், ஜாம்பியாக மாறியவர்களிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.\nதமிழ் சினிமாவில் ஜாம்பியை மையமாக வைத்து ஏற்கனவே மிருதன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது ஜாம்பி வெளியாகி இருக்கிறது.\nஜாம்பி திரைப்படத்தை காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், பல இடங்களில் காமெடி காட்சிகள் எடுபடவில்லை. காமெடி என்ற பெயரில் பார்ப்பவர்களை கடுப்பாக்கி இருக்கிறார்கள்.\nகோபி, சுதாகர், அன்பு, டி.எம்.கார்த்திக், பிஜிலி ரமேஷ் ஆகியோர் க��டுத்த வேலையை செய்திருக்கிறார்கள். யோகிபாபு காமெடியில் ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறார். மருத்துவ மாணவியாக வரும் யாஷிகா ஆனந்த் கவர்ச்சியாலும், காமெடியாலும் கவர்ந்திருக்கிறார்.\nகாமெடியான நடிகர்களை வைத்து காமெடிக்கு பஞ்சம் ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் புவன் நல்லான். நிறைய லாஜிக் மீறல்கள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. திறமையான நடிகர்களை சரியாக கையாள தெரியாமல் விட்டிருக்கிறார்.\nபிரேம்ஜியின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவை ரசிக்க முடிகிறது.\nமொத்தத்தில் ‘ஜாம்பி’ காமெடி குறைவு.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று: 5,406 டிஸ்சார்ஜ்\nவேளாண் மசோதாவை ஆதரிப்பது ஏன்\nநவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\nசஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ்\n8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nமர்ம கொலைகளும்... நாயுடன் விசாரிக்கும் வரலட்சுமியும் - டேனி விமர்சனம்\nமர்ம மரணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மறைக்க போராடும் யோகிபாபு - காக்டெய்ல் விமர்சனம்\nதாயின் பாசப் போராட்டம் - பெண்குயின் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/08/04/dmktwittertrend/", "date_download": "2020-09-22T18:20:36Z", "digest": "sha1:HJBXF52NRRSGGDPDLHKYE2FAUMKYOE6Q", "length": 5628, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "மீண்டும் ட்விட்டரில் வறுபடும் தி.மு.க ! ட்ரெண்டாகும் #கள்ளதுப்பாக்கிதிமுக", "raw_content": "\nமீண்டும் ட்விட்டரில் வறுபடும் தி.மு.க \nமதுரை தெப்பக்குளம் போலீசார் முனிசாலை பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தி.மு.க வின் முன்னால் மண்டல தலைவர் ���ி கே குருசாமி இருந்தார். வாகன சோதனையில் உரிமம் இல்லாத நாட்டு கை துப்பாக்கியை கைப்பற்றினர். அவரை கைதி செய்து , அவரின் சொகுசு காரையும், துப்பிக்கியையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இந்த செய்தி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎதற்காக இவர் கைதுப்பாக்கியை வைத்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் 10000 பேர் துப்பாக்கி வைத்துள்ளனர் என்று பா.ஜ.க வின் மூத்த தலைவர் சுப்ரமணிய ஸ்வாமி குற்றம் சாட்டிய நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.\nஇதை தொடர்ந்து ட்விட்டரில் #கள்ளதுப்பாக்கிதிமுக என்ற ஹாஸ் டேக் காலைமுதல் ட்ரெண்டிங்கில் உள்ளது. கடந்த ஒரு மாதமாக ட்விட்டரில் மீண்டும் மீண்டும் வறுபடுகிறது தி.மு.க. #திருட்டுதிமுக #இடுப்புகிள்ளிதிமுக #தமிழினத்துரோகிதிமுக #ZeroMPDMK போன்ற ஹாஸ் டேகுகள் இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/vigneswaran-interview/", "date_download": "2020-09-22T17:04:58Z", "digest": "sha1:IKRXTVP74AUL37KCBIQ2PIREE5ECX64A", "length": 9368, "nlines": 81, "source_domain": "tamilaruvi.news", "title": "நாளை உருவாகும் புதிய கூட்டணி | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / நாளை உருவாகும் புதிய கூட்டணி\nநாளை உருவாகும் புதிய கூட்டணி\nஅருள் 9th February 2020 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்\nநாளை உருவாகும் புதிய கூட்டணி\nமுன்னாள் வடமாகாண உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை காலை கைச்சாத்திடப்படவுள்ளது.\nரில்கோ ஹோட்டலில் நாளை காலை 10 தான் குறித்த உடன்படிகை கைச்சாதிடப்பட்ட பின்னர் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள்.\nஇந்த புதிய கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியகட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து கைச்சாத்திடவுள்ளன.\nகுறித்த விடயங்களை இன்று யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் விக்னேஸ்வ���ன் அறிவித்தார்.\nபுதியதோர் கூட்டணியொன்றை உருவாக்கும் நோக்கில் பல கட்சிகளை இணைத்து உடன்பாட்டை தயாரித்துள்ள நிலையில் அதில் சில கட்சிகள் மத்தியில் உடன்பாடுகள் எட்டப்படாத நிலைமையும் இருக்கின்றது.\nஎனினும் தற்போது நான்குகட்சிகளிடத்தே உடன்பாடு ஏற்பட்டிருக்கின்றன.\nஇந்தக் கூட்டணியின் அரசியல் குழுவில் கட்சிகள் பலவும் சமஉரிமை கேட்கின்றனர்.\nகுறிப்பாக அனந்தி சசிதரன் மற்றும் ஐங்கரநேசன் போன்றவர்கள் அரசியல் உயர் குழுவில் சமஉரிமை கேட்கின்றனர். ஆனாலும் அனந்தி சசிதரன் அவற்றைத் தீர்த்துக் கொண்டு கூட்டணியில் இணைந்து செயற்பட இருக்கின்றார். ஆனால் ஐங்கரநேசன் இந்தச் கூட்டணியில் இணையவில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார்.\nஅதேபோல கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைந்து கொள்ளவில்லை.\nஆகையினால் தற்போது நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்றபெயரில் புதியதோர் கூட்டடை உருவாக்கியுள்ள நிலையில் நாளை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை தொடர்ந்து கூட்டணியின் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்லதாகவும் அவர் கூறினார்.\nTags சி.வி.விக்னேஸ்வரன் புதிய கூட்டணி முன்னாள் வடமாகாண உறுப்பினர்\n20 ஆம் திருத்தச் சட்டமூலம் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது \nபோர்டு கார் நிறுவனம் 1,400 ஊழியர்களை பணி நீக்க திட்டம்\nதடுப்பு ஊசி பரிசோதனையில் தனித்து இயங்க அமெரிக்கா முடிவு\nபிரதமராகும் வாய்ப்பு மஹிந்தவுக்கே உண்டு – சித்தார்த்தன்\nபொதுஜன முன்னணி தேர்தலில் 10 இலட்சம் வாக்குகளை இழக்கும்- முஜிபுர் ரஹ்மான்\nவடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை – மஹிந்த\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheadlinenews.com/1922-2/", "date_download": "2020-09-22T17:15:28Z", "digest": "sha1:CIY7RXH3FT7ZMHZJ3HURBF6LOXSQ6SGG", "length": 15615, "nlines": 228, "source_domain": "tamilheadlinenews.com", "title": "கொரோனாவுக்கு மருந்து தயாரித்து குடித்து பார்த்த மருந்து நிறுவன மேலாளர் பலி.. - Tamil Headline News", "raw_content": "\nகொரோனாவுக்கு மருந்து தயாரித்து குடித்து பார்த்த மருந்து நிறுவன மேலாளர் பலி..\nகொரோனாவுக்கு மருந்து தயாரிப்பதாக கூறி சுய பரிசோதனையில் ஈடுபட்ட சென்ன���யை சேர்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவன பொது மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nசென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது, சுஜாதா பயோடெக் நிறுவனம். இந்த நிறுவனம்தான், நிவாரண் 90 என்ற பிரபல மருந்தை தயாரிக்கிறது. வெல்வெட் ஹெர்பல் ஷாம்பு, மெமரி விட்டா போன்றவையும், இந்த நிறுவன தயாரிப்புதான். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார். மேலாளராக இருந்தவர், சிவநேசன் (47).\nசிவநேசன் சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர். வேதியியல் துறையில், முதுகலை படிப்பு முடித்தவர். சுஜாதா நிறுவனத்தில் இவர் 27 ஆண்டுகளாக பணியில் இருந்தவர்.\nபார் & ரெஸ்டாரண்ட், கிளப், லாட்ஜ்களிலும் மது விற்பனைக்கு அனுமதி.. 10 நாளுக்கு மட்டும்: கர்நாடக அரசு\nநிவாரண் 90 தயாரிக்கும் தொழிற்சாலை, உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ளது. பொதுவாக அங்குதான் சிவநேசன் இருப்பார். ஆனால், சென்னை வந்த சிவநேசன், ஊரடங்கால், காசிப்பூர் நிறுவனத்திற்கு திரும்ப முடியவில்லை. இந்த நிலையில்தான், கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கலாம் என நிறுவன உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார் முடிவு செய்து, அதை சிவநேசனிடம் கூறியுள்ளார்.\nஎனவே, கடந்த ஒரு மாத காலமாக தியாகராயநகரில் உள்ள டாக்டர் ராஜ்குமார் வீட்டில் வைத்து மருந்து தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே, சளி, தொண்டை கரகரப்பு போன்றவற்றுக்கு மருந்து தயாரித்த நிறுவனம் இது என்பதால், அந்த பார்முலாவை வைத்து, கொரோனாவுக்கு மருந்து தயாரிக்கும் முயற்சியில் இறங்கியதாக கூறப்படுகிறது.\nசோடியம் நைட்ரேட்டை பயன்படுத்தி, புதிய வேதியியல் கரைசலை உருவாக்கியுள்ளனர். இந்நிறுவனத்தில் எந்த மருந்து தயாரித்தாலும், அதை சிவநேசன்தான் உட்கொண்டு சுயபரிசோதனையில் ஈடுபடுவது வழக்கமாம். எனவே இந்த மருந்தையும் உட்கொண்டு, ராஜ்குமாருக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது.\nசிவநேசன் அதிக அளவு உட்கொண்டதால் சற்று நேரத்தில் அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதாம். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிவநேசனை கொண்டு சென்றுள்ளனர். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மருந்து கரைசலை குறைவாக உட்கொண்டதால், ராஜ்குமார் சிகிச்சைக்கு பிறகு நலமடைந்துள்ளார்.\nPrevious பரமக்குடி அரசு மருத்துவமனையில் எ���்எல்ஏ சதன்பிரபாகர் ஆய்வு\nNext ஒன்றிணைவோம் வா திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சத்தியா குணசேகரனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nதமிழகவேலைதமிழருக்கே தமிழக குடியுரிமை சட்டம் கொண்டு வரவேண்டும்\nமலேசியா பிரதமருக்கு இந்தியா கடும் கண்டனம்\nகாஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் வாடகைக்கு பாம்பு வைத்து அருள்வாக்கு சொல்வதாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட பெண் சாமியார் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்\nகன்னியாகுமரியில் பலத்த காற்று சுற்றுலா படகு நிறுத்தம்\nஊரக வளர்ச்சி தேர்தல் பரமக்குடியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற��கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2013/09/blog-post_25.html", "date_download": "2020-09-22T16:36:16Z", "digest": "sha1:UJSGTYXM6V6QUM6OQ2KSIMF3UUHA2RBJ", "length": 7303, "nlines": 46, "source_domain": "www.malartharu.org", "title": "புதிய குடிமைப் பணி தேர்வு மையம்...", "raw_content": "\nபுதிய குடிமைப் பணி தேர்வு மையம்...\nசிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு மையமாக, கோவை விரைவில் அறிவிக்கப்படும்,'' என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\nமத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) மண்டல இயக்குனர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், கோவையில் நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய பணியாளர் நலன் சீர்திருத்தத்துறை அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது: மத்திய அரசின் பல துறையிலுள்ள \"பி',\"சி',\"டி', பிரிவு பணியாளர்களை, எழுத்துத் தேர்வு மூலம் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வு செய்கிறது. 2009 ம் ஆண்டு வரை 10 லட்சம் விண்ணப்பங்கள் தேர்வாணையத்துக்கு வந்தன. 2012-2013 ம் ஆண்டில் ஒரு கோடியே 60 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இதிலிருந்து பிரசார்பாரதி, மத்திய உணவுக்கழகம் உள்ளிட்ட துறைகளுக்கு 85,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.\nதற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகமாகியுள்ளது. 85 சதவீத விண்ணப்பங்கள் இம்முறையிலேயே வந்து சேருகிறது. 15 சதவீத விண்ணப்பங்கள் மட்டுமே தபாலில் வந்து சேருகிறது. 2013-2014, 2014-2015 ம் ஆண்டுகளில் 2 கோடி விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார���க்கப்படுகிறது. அதிலிருந்து 2 லட்சம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கான விடைகள், ஸ்டாப் செலக்ஷன் கமிஷனின் வெப்சைட்டில் மறுநாள் வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதும் போதே, விடைத்தாளின் நகல், தேர்வு எழுதுவோருக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசுத் தேர்வாணையம் வெளிப்படையான நடைமுறையை மேற்கொள்கிறது. விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு, சில தேசிய வங்கிகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது\n. இதில் சில சமயங்களில் ஏற்படும் சைபர் கிரைம் புகார்களை சரிசெய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முதல் நிலை தேர்வு மையம், தற்போது சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே உள்ளது. கல்வி நகரம் என்ற பெயர் பெற்ற கோவையும் விரைவில் தேர்வு மையமாக அறிவிக்கப்படும். இவ்வாறு,மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-09-22T17:08:54Z", "digest": "sha1:UV37AJV7OOPAH4DBWNL7FX6OKGVPRMHI", "length": 13027, "nlines": 77, "source_domain": "canadauthayan.ca", "title": "என் கடைசி புகலிடம் எம்.ஜி.ஆர் சமாதிதான் - சசிகலாவிடம் ஜெயலலிதாவின் உருக்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்��டுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\n* இம்ரான் கானுக்கு நெருக்கடி; கைகோர்த்த எதிர்க்கட்சிகள் * ஆஸி.,யில் கரை ஒதுங்கிய 270 திமிங்கலங்கள் * இந்தி தெரியாததால் கடன் மறுத்ததாக சர்ச்சை': திடீரென மாற்றப்பட்ட வங்கி மேலாளர் * உமர் காலித் விவகாரத்தில் கன்னையா குமார் மெளனம் காக்கிறாரா\nஎன் கடைசி புகலிடம் எம்.ஜி.ஆர் சமாதிதான் – சசிகலாவிடம் ஜெயலலிதாவின் உருக்கம்\nஅ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட இருக்கிறார். ‘ அண்ணா,\nஎம்.ஜி.ஆரைப் போலவே ராஜாஜி மண்டபத்தில் உடல் வைக்கப்பட வேண்டும்; எம்.ஜி.ஆர் சமாதியில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை வேண்டுகோளாகவே சசிகலாவிடம் கூறியிருந்தார் ஜெயலலிதா’ என்கிறார் அ.தி.மு.க சீனியர் ஒருவர்.\nசென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் நினைவிடம் அமைந்திருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவின் உடலும் எம்.ஜி.ஆர் சமாதியில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.\n” உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கடற்கரையோரங்களில் தலைவர்களின் சமாதி அமைவதற்கு அனுமதியில்லை. கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழையும் பெற்றாக வேண்டும்.\nஅப்போலோவில் நேற்றிரவு நிலைமை கைமீறிப் போவதை அறிந்து, இறுதிக் காரியங்களுக்கான வேலைகளில் இறங்கினார் சசிகலா. ராஜாஜி மண்டபத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை சீரமைக்கும் வேலைகள் தொடங்கின. ‘ தன்னுடைய இறுதிக் காரியங்கள் இப்படித்தான் நடக்க வேண்டும்’ என முன்பே அறிவுறுத்தியிருந்தார் அம்மா” என விவரித்த அந்த அ.தி.மு.க நிர்வாகி மேலும் தொடர்ந்தார்…\n” பலமுறை தன்னுடைய பேச்சில் ஒன்றைக் குறிப்பிடுவார் முதல்வர். ‘ என் குடும்பத்தில் யாருமே 60 வயதைக் கடந்து இருந்ததில்லை. என் அம்மா, அண்ணன் ஆகிய இருவருமே 60 வயதிற்குள் இறந்துவிட்டார்கள். 60 வயதுக்கு மேல் வாழ்வது நான் மட்டும்தான்’ என்பாராம்.\nஅண்ணா, எம்.ஜி.ஆரைப் போலவே, தன்னுடைய உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதையும் விருப்பமாகக் கூறியிருந்தார். காரணம். எம்.ஜி.ஆர் இறந்தபோது, அவரைச் சுற்றியிருந்தவர்கள் அம்மாவைக் கடுமையாகத் திட்டி கீழே தள்ளிவிட்டார்கள்.\nஅவரது வாழ்நாளுக்குமான அவமானமாக அது அவர் மனதில் பதிவானது. அந்த சம்பவத்தையே வைராக்கியமாக எடுத்துக் கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவராக உயர்ந்தார். ‘அதே இடத்தில் என்னுடைய உடலும் அடக்கம் செய்யப்பட வேண்டும்’ என்பதை சசிகலாவிடம் தெரிவித்திருந்தார்.\n‘தன்னுடைய இறுதி நாட்கள் எப்படி இருக்க வேண்டும்’ என அவர் எப்படி விருப்பப்பட்டாரோ, அதன்படியே செய்யப்பட்டன” என்றார் நெகிழ்ச்சியோடு.\n” 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சமாதிகளைப் புதுப்பிக்க 8 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 3 கோடியே 40 லட்சத்தில் எம்.ஜி.ஆர். சமாதியில் வளைவு அமைக்கப்பட்டது.\nசமாதிக்கு முன்புறம் முகப்பு கோபுரம் எழுப்பி, ஒரு பெண் குதிரையை நிறுவச் செய்தார். கிரேக்க கதாபாத்திரங்களில் வரும் பெண் குதிரை என்றாலும், அதற்கு இரட்டை இலையைப் பொருத்தச் செய்தது முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணம்தான்.\nஇப்போது அந்த வளாகத்துக்குள்தான் அவர் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இவையெல்லாம், முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்டதோ என்ற கேள்வி எழாமல் இல்லை.\nஒருவேளை, ‘ தன் குடும்பத்தில் 60 வயதிற்கு மேல் யாரும் இருக்க மாட்டார்கள்’ என்பதை உணர்ந்தே, முதல்வர் இவ்வாறு செய்திருக்கலாம் என்பதையே காட்டுகிறது.\nஏனென்றால், மருத்துவர்களைவிடவும் ஜோதிடத்தையும் நேரத்தையும் காலத்தையும் நம்பியவர் முதல்வர்.’சிறுதாவூரில் அடக்கம் செய்தால், பிரமாண்ட மணிமண்டபத்தை எழுப்பலாம்’ என்பதுதான் சசிகலா உறவினர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், முதல்வரின் விருப்பத்தைச் சொல்லி, எம்.ஜி.ஆர் சமாதியில் அடக்கம் செய்யும் பணிகளைத் தொடங்கச் சொன்னார் சசிகலா.\nஏற்கெனவே அமைந்திருக்கும் சமாதியில் இன்னொரு உடல் அடக்கம் என்பதால் மத்திய அரசும் சிக்னல் கொடுத்துவிட்டது” என்கிறார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.\nதன் வாழ்நாளை தீர்மானித்தது இறப்புக்குப் பிறகான தன் இருப்பையும் தீர்மானித்த ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/10/11/7-3-growth-in-current-fiscal-year/", "date_download": "2020-09-22T16:54:08Z", "digest": "sha1:VLUEOBGIJL3ADP2R3IUPNBRDOZ2GBP25", "length": 4588, "nlines": 88, "source_domain": "kathir.news", "title": "நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3% - சர்வதேச செலாவணி நிதியம்", "raw_content": "\nநடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3% - சர்வதேச செலாவணி நிதியம்\nநடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஏழு புள்ளி மூன்று சதவீதமாக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள உலகப் பொருளாதார கணிப்பு அறிக்கையில் 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஏழு புள்ளி நான்காக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் எண்ணெய்ப் பொருட்களின் விலை மற்றும் சர்வதேசக் காரணிகளால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எளிதாக வர்த்தகம் புரிவதற்கும், வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2012/12/blog-post_4274.html", "date_download": "2020-09-22T18:14:01Z", "digest": "sha1:B7ACPQCEQOFVM6HCAXN7QYCFTUF3ZGVJ", "length": 10220, "nlines": 68, "source_domain": "www.malartharu.org", "title": "கருப்பாயி என்கிற நூர்ஜஹான்", "raw_content": "\n1940களில் மீசை வளர்த்த தொல்தமிழ் பூர்வகுடிகளின் கிராமம். உழைப்பில் சிகரம்-சாதியில் தரைதட்டு உலகிலே இல்லாத நடைமுறையாய், உழைப்பவனை “கீழ்சாதி பயலுவ” என்று அடைமொழி கொடுத்த இந்தியப் பெருந்தேசம் முன்னொரு காலத்தில் அப்பூர்வகுடிகளின் பூமியாக இருந்ததை வெகு கவனமாய் மறந்துவிட்டது.\nபேருந்து பயணங்களின் போது கூட்ட நெரிசலில் நமது கால் பல முறை மிதிபடும் சிலசமயம் மிதிப்பவர் நமது மிதிபட்ட விரல்களில் இருந்து எடுக்க தாமதம் ஆகும். இன்னும் சிலர் அவர்கள் கால் நம்பி காலை மிதித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தும் காலை எடுக்க தாமதம் செய்வார்கள். நாம் நாகரீக முகமூடி விலக்கி சார் காலை எடுங்க பிளீஸ் என்று சொல்லும் வரை கண்களை திறந்த வாக்கில் ஒரு தியானத்தை செய்வார்கள். வலிக்கிறவர்கள் சொல்லாத வரை வலி தொடரத்தான் செய்யும்.\nஅன்வர் பாலசிங்கம் தனது சமூகத்��ின் வலியினை ஒரு கதறலாக பதிவிட்ருக்கிறார். விடிவெள்ளி என பயணத்தை துவங்கியவர்களின் வானில் சூரியன் தட்டுப்படாமல் போனாலும் சரி ஒளிந்துகொண்டு வருவேனா என முரண்டு பிடித்தால் வாழும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் நரகமாகி விடாதா 97 பக்க நாவலை முடிக்கும் முன் நமது இதயம் எத்துனை முறை அதிர்கிறது. காற்றுவாக்கில் கால் நூற்றாண்டிற்கு முன் கேட்ட செய்தி இன்று இப்படி ஒரு விபரீத கோணமடுத்து நிற்கிறது.\nபாசமிகு மகள் தனது தந்தைக்கு எழுதும் கடிதமாக தொடங்கும் நாவல் தற்கொலை கடிதம் என்ற போது வெடித்துத் தொடர்கிறது. பிலால் நகரின் சுமார் 40 பெண்கள் தங்களது 40 வயதிலும் திருமணம் மறுக்கப்பட்டவர்களாக வாழ்கிறார்கள். அதில் ஒருத்தியாக வரும் நூர்ஜகான் என்கிற கருப்பாயியின் வதைப்பட்ட வாழ்வே இந்நாவல்.\nரொம்ப குழம்ப வேண்டாம். நூர்ஜகான் ஒரு முதல் தலைமுறை முஸ்லீம், போதாகுறைக்கு அவள் ஒரு முன்னால் தலித் தந்தைக்கு பிறந்தவள். நாவலை வாசித்து பலநாட்கள் ஆனபின்பும் நெஞ்சை விட்டு நீங்காத உளுந்து மூட்டை காதர், தந்தையை தர்மசங்கடப்படுத்தாமல் தான் தற்கொலை செய்துகொண்ட நூர் என பல அழுத்தமான பாத்திரங்கள் இந்நாவலின் பலம். இதைப்போய் எப்படி சொல்ல என்று விட்டுவிடாமல் மிக முதிர்ந்த பக்குவத்தோடு படைக்கப்பட்ட இந்நாவல் அன்வருக்கு ஒரு தனித்த அடையாளத்தை பெற்றுத்தரும். நூர்ஜஹனை இரண்டாம் தாரமாக கேட்ட அசரப்பின் அரக்க சிரிப்பு நம்மை வதைக்கிறது.\nமார்க்கங்கள் காட்டும் வழி மனிதவிழிகளுக்கு புலக்படததால் ஏற்படும் குழப்பத்தின் குரூர விளைவே இந்நாவல். தலித்துகளுக்கு மட்டுமல்ல இஸ்லாமிய நண்பர்களும் அவசியம் படிக்க வேண்டிய நாவல் இது.\nநம் வாழ்க்கையினை நாம் அதுவாக இதுவாக வேறு ஏதாவதாகவும் வாழமுற்படுகிறோம். ஒரேமுறை கிடைக்கும் இந்த வாழ்க்கை வரத்தை மனிதனாக வாழ முற்படுவதில்லை பலரும். வரத்தை சாபமாக்கும் அறியாமை மனிதர்கட்கே உரியகுணமா\nகலங்கைப் பதிப்பகம்-யாதுமாகிப் பதிப்பகம் செங்கோட்டை, திருநெல்வேலி\nபுதுக்காலனித் தெரு, கலங்காத கண்டி\nகருப்பாயி என்ற நூர்ஜஹான் நாவல் ஆசிரியருடன் நேருக்கு நேர், கள ஆய்வுகளின் தொகுப்பு\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்ட��ாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/08/blog-post_928.html", "date_download": "2020-09-22T17:22:09Z", "digest": "sha1:3XNB4I7MW5IB65LRCPMFQFSSGPSA3IVY", "length": 20842, "nlines": 221, "source_domain": "www.muthaleedu.in", "title": "உணவு பாதுகாப்பு மசோதா தற்பொழுது தேவைதானா?", "raw_content": "\nசனி, 24 ஆகஸ்ட், 2013\nஉணவு பாதுகாப்பு மசோதா தற்பொழுது தேவைதானா\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உணவு பாதுகாப்பு திட்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்தியாவிலுள்ள 70% ஏழை மக்களுக்கு மாதம் தோறும் மூன்று ரூபாய்க்குள் ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை கிடைக்க வழி செய்கிறது.இந்த திட்டத்தினை செயல்படுத்த ஒரு வருடத்திற்கு அரசுக்கு 1,25,000 கோடி ரூபாய் செலவாகும். இது இந்திய உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாகும்.\nஉண்மையில் இந்த திட்டம் ஒழுங்காக செயல்படுத்தப்பட்டால் இது மிக நல்ல திட்டமே. தனி மனிதனுக்கு உணவு இல்லை என்றால் இந்த ஜகத்தினை அழித்து விடலாம் என்றார் பாரதி. அது போலவே எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதில் எமக்கும் மாற்று கருத்தில்லை. ஆனால் அதற்காக அவசர கோலத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டத்தினை நாம் அலச விரும்புகிறோம்.\nசுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன பின்னரும் பாதிக்கு மேல் உள்ள மக்களை முழு உணவு கூட கிடைக்காமல் பசியோடு வைத்திருப்பது நமது ஆட்சியாளர்களே முழு காரணமாக இருப்பர்.\nஇந்த திட்டம் ஏதோ புதிதாக கொண்டு வந்த திட்டம் என்று நினைக்க வேண்டாம். 1971ல் கொண்டு வந்த பொது விநியோக திட்டத்தின் விரிவாக்கமே(Public Distribution System) ஆகும். தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களே PDS திட்டத்தினை நன்றாக செயல்படுத்தி வருகின்றன. மற்ற மாநிலங்கள் அதிலும் பீகார், உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் மிக மோசமான நிலையில் இந்த திட்டம் உள்ளது. ஒரு சர்வேயில் 51% உணவு பயனாளிக���ுக்கு கிடைப்பதில்லை என்று தெரிய வந்துள்ளது. மற்ற வழிகளில் சென்று விடுகிறது.\nதற்பொழுது கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் அவசர கதியில் கொண்டு வரப்பட்டுள்ளது.\nமுதலில் பயனாளிகள் யாரென்று தெளிவாக வரையறுக்க முடியவில்லை. பயனாளிகள் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்று அரசு சொல்கிறது. இதில் யார் ஏழைகள் என்று நமக்கும் தெரியாது, அரசுக்கும் தெரியாது. திட்டக்கமிசன், மாநில அரசுகள் என்று ஒவ்வொன்றும் வெவ்வேறு வரைமுறைகளில் ஏழைகளைப் பிரிக்கின்றனர்.\nஅதிலும் திட்டக்கமிஷன் படி பார்த்தால் ஒரு நாளில் 30 ரூபாய் அளவு சம்பாதித்தாலே வறுமை கோட்டுக்கு மேல் என்று சொல்கிறது. அப்படி என்றால் 25% மக்களே ஏழைகள் பிரிவில் வருவார்கள். அதன் பிறகு அரசு ஏன் 70% மக்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது\nஇந்த திட்டத்திற்கான உணவு யாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்று அரசு கூறவில்லை. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாக கருதினால் விவசாயியின் மிகப்பெரிய நுகர்வோராக அரசே இருக்கும். அப்படி என்றால் அரசின் தேவை போக மீதமுள்ள் உற்பத்தியை திறந்த சந்தையில் விற்கும் விவசாயி தேவை குறைவாக இருப்பதால் நல்ல விலை கிடைக்காமல் திணறி விடுவான். இது நலிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை மேலும் நலிவடையவே செய்யும்.\nநமது உணவை பதப்படுத்தும் வசதிகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு வருடமும் 44000 கோடி மதிப்புள்ள உணவு பொருட்கள் வீணாகின்றன என்று இன்று தான் சரத் பவார் கூறியுள்ளார். அப்படி என்றால் இந்த திட்டத்தின் உணவு எவ்வாறு பதப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படும் என்று சொல்லப்படவில்லை\nஇப்படி திட்டத்தின் அடிப்படைகளை தெளிவாக வரையறுக்காமல் இவ்வளவு அவசரமாக இந்த திட்டம் ஏன் கொண்டு வரப்பட வேண்டும் ஏற்கனவே உள்ள பொது விநியோக திட்டத்தை சீர் படுத்தலாமே\nஎனக்கு தேவை இருந்தால் தான் நான் வேலைக்கு போகணும். என்னுடைய அடிப்படை தேவைகள் அனைத்தும் அரசின் மூலமே இலவசமாக வந்து விட்டால் நான் ஏன் வேலைக்கு போகணும் என்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நினைத்து விட்டால் நாட்டின் உற்பத்தி எப்படி அதிகரிக்கும் இந்த 1,25,000 கோடி அரசுக்கு எப்படிக் கிடைக்கும்\nநம்மை சோம்பேறியாக மாற்றுவதில் அரசு அவ்வளவு ஆர்வமாக உள்ளது. இந்த ஆர்வத்தை ஏன் சுத்தப்படுதப்பட்ட குடிநீர், சுகாதாரமான வாழ்க்கை, வேலைவாய்ப்பு என்று காட்டக்கூடாது\nதற்போது திட்டக் கணக்கு பற்றாக்குறையும் அந்நிய செலவாணியும் மிக மோசமான நிலையில் இருக்கும் போது இவ்வளவு செலவு மிகுந்த ஒரு அவசர திட்டம் தேவைதானா\nஒட்டு வங்கி அரசியல் நம்மைப் பிடித்த ஒரு சாபக்கேடு. வெறும் காகித திட்டங்கள் நமது ஏழ்மையைப் போக்கி விடாது.\nஇந்த பதிவு குறித்து தங்கள் கருத்துக்கள் ஏதேனும் தங்களிடம் இருப்பின் தயக்கமின்றி பதிவு செய்யவும்.\nரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது\nபெயரில்லா 24 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 9:18\nRAM 25 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 3:59\nUnknown 19 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:58\nநண்பரே,முதலில் எனது வணக்கங்கள்.. தாய் மொழி தமிழில் அருமையான பதிவு.. நன்றி..\nRAM 19 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:05\nதங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பரே\nbacki 28 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:50\nமிகவும் அருமையாகவும் தெளிவாகவும் அலசி ஆராய்ந்து பதிவு செய்துள்ளிர்கள்.மிக்க நன்றி என்னுடைய வாழ்த்துகள் என்பதை விட நன் மேலும் இது போன்று தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்பதை மிக பணிவுடன் கேட்டுகொள்கிறேன்\nRAM 28 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nநமது வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஇந்திய ஊட்டச்சத்து மருந்து சந்தையை பிடிக்கும் Abbott\nஇவர் தான் இந்தியாவின் வாரன் பஃப்பேட்\nஇந்த பங்கினைக் கண்டு பிடியுங்கள்\nஇது முதல்வன் ஸ்டைல்: 60 நாளில் 1.9 லட்சம் கோடி மதி...\nசெய்தி பகிர்வு: விவசாய நிலங்களில் \"பிளாட்\" வாங்க ஆ...\nஉணவு பாதுகாப்பு மசோதா தற்பொழுது தேவைதானா\nபங்கு ஒரு பார்வை: HDFC வங்கி\nஇந்த பங்கை கண்டு பிடியுங்கள்\nவிப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி\nடிராக்டர் விற்பனையால் மேலே வந்த மகிந்திரா\nஅடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய இந்திய விவசாயம்\nசிறு முதலீட்டார்களுக்கு பங்கு சந்தையில் சில டிப்ஸ்\nரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது\nபங்கு ஒரு பார்வை: BRITANNIA\nSBIன் லாபம் சரிந்தது ஏன்\nபங்கு ஒரு பார்வை: ASHAPURA MINECHEM\nபண வீக்கத்தை CRR எப்படி கட்டுப்படுத்துகிறது\nதமிழ் பதிவில் விளம்பர வருமானம் பெற ...\nEPF Pension உண்மையாகவே பயனுள்ளதா\nபங்கு ஒரு பார்வை: மகிந்திரா & மகிந்திரா\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்த ரமேஷ்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/07/chinnappayalae-arasilankumari.html", "date_download": "2020-09-22T19:01:14Z", "digest": "sha1:FB3XABDTX2NUR2SJEJLYELYLVUWYZO4Y", "length": 9647, "nlines": 266, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Chinnappayalae - Arasilankumari", "raw_content": "\nசின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா\nசின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா\nநான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா\nசின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா\nஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி\nஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி\nஉன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி\nஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி\nநாளும் ஒவ்வொரு பாடம் கூறும்\nஉன் நரம்போடு தான் பின்னி வளரனும்\nஉன் நரம்போடு தான் பின்னி வளரனும்\nசின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா\nமனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா\nமனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா\nவளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா\nவளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா\nதனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா\nதனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா\nதானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா\nசின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா\nவேப்ப மர உச்சியில் நின்று பேயொன்னு ஆடுதுன்னு\nவேப்��� மர உச்சியில் நின்று பேயொன்னு ஆடுதுன்னு\nவிளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க\nஉன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க\nவேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை\nவேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை\nவேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ\nசின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா\nபடம் : அரசிளங்குமரி (1961)\nவரிகள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/08/kattukkuyilu-thalapathy.html", "date_download": "2020-09-22T18:10:27Z", "digest": "sha1:AOX3DW73UKBBIN5GTTZEK5JBPGH5BCPX", "length": 12307, "nlines": 311, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Kattukkuyilu- Thalapathy", "raw_content": "\nஆ1 : காட்டுக் குயிலு மனசுக்குள்ளே\nஆ2 :தவிலை தட்டு துள்ளிக்கிட்டு\nகவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்\nஆ1 : காட்டுக் குயிலு மனசுக்குள்ளே\nஆ2 :தவிலை தட்டு துள்ளிக்கிட்டு\nகவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்\nகுழு: எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷம் தெப்பத்திலே\nதள்ளாடும் நேரத்திலே உல்லாசம் நெஞ்சத்திலே\nஆ1 : காட்டுக் குயிலு மனசுக்குள்ளே\nஆ2 :தவிலை தட்டு துள்ளிக்கிட்டு\nகவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்\nஆ1 : போடா எல்லாம் விட்டுத் தள்ளு\nபழசை எல்லாம் சுட்டுத் தள்ளு\nபுதுசா இப்போ பொறந்தோ முன்னு\nஆ2 : பயணம் எங்கே போனால் என்ன\nபாதை நூறு ஆனால் என்ன\nவிடுவான் சும்மா நில்லடா டோய்\nஆ1 : ஊதகாத்து வீச உடம்புக்குள்ள கூச\nகுப்பக்கூழம் பத்த வச்சு காயலாம்\nஆ2 : தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை\nபொங்க பாலு வெள்ளம் போல பாயலாம்\nஇரு : அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு\nஅத்தனையும் தித்திக்கிற நாள் தான் ஹோய்\nஆ1 : காட்டுக் குயிலு மனசுக்குள்ளே\nஆ2 :தவிலை தட்டு துள்ளிக்கிட்டு\nகவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்\nகுழு: எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷம் தெப்பத்திலே\nஅஹா... காட்டுக் குயிலு மனசுக்குள்ளே\nகவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்\nஆ1 : பந்தம் என்ன சொந்தம் என்ன\nபோனா என்ன வந்தா என்ன\nஉறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்ல\nஆ2 : பாசம் வைக்க நேசம் வைக்க\nஅவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே\nஆ1 : உள்ள மட்டும் நானே உசிர கூடத்தானே\nஆ2 : என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்\nஆ1 : என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு\nநட்பை கூட கற்பை போல எண்ணுவேன்\nஇரு: சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ர���கமிட்டு\nதாளமிட்டு பாட்டுப்பாடும் வானம்பாடி நாம் தான்\nஆ1 : காட்டுக் குயிலு மனசுக்குள்ளே\nஆ2 : தவிலை தட்டு துள்ளிக்கிட்டு\nகவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்\nகுழு: எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷம் தெப்பத்திலே\nதள்ளாடும் நேரத்திலே உல்லாசம் நெஞ்சத்திலே\nகவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்\nபடம் : தளபதி (1991)\nஇசை : இசைஞானி இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/08/07/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/55557/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-09-22T18:19:41Z", "digest": "sha1:UMV73QH3ERZIZSAUHWBCI42IW6JKQ6WA", "length": 11119, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "குருணாகல் மேயர் உள்ளிட்ட ஐவரை கைது செய்ய பிடியாணை | தினகரன்", "raw_content": "\nHome குருணாகல் மேயர் உள்ளிட்ட ஐவரை கைது செய்ய பிடியாணை\nகுருணாகல் மேயர் உள்ளிட்ட ஐவரை கைது செய்ய பிடியாணை\nகுருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ, மாநகர ஆணையாளர், மின் பொறியியலாளர் உள்ளிட்ட ஐவரைக் கைது செய்யுமாறு, குருணாகல் நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.\nகுறித்த 05 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பதில் பொலிஸ் மாஅதிபருக்கு, சட்ட மாஅதிபரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இப்பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் திங்கட்கிழமைக்குள் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று, குறித்த பிடிவிறாந்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொல்பொருள் மதிப்பு மிக்க குருணாகல் புவனேக ஹோட்டல் தகர்க்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக, குறித்த சந்தேகநபர்கள் மீது பிடிவிறாந்து பெற்று, அவர்களைக் கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் நேற்று (06) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுருணாகல் தொல்பொருள் கட்டட ஆவணங்களை கையளிக்க உத்தரவு\nகுருணாகல் மேயர் உள்ளிட்டோருக்கு எதிராக தடையுத்தரவு\nகுருணாகல் புவனேக ஹோட்டல் கட்டட தகர்ப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை கையளிப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 22.09.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசம்மாந்துறையில் புதைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி மீட்பு\nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியில் நிலத்தில் மறைத்து ...\nகோப் குழு தலைவராக பேராசிரியர் சரித ஹேரத்\nஅரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (CoPE) தலைவராக பொதுஜன பெரமுன...\nஆடையினால் அதாவுல்லாஹ் அவையிலிருந்து வெளியேற்றம்\nபின் உரிய அனுமதி பெற்று மீண்டும் நுழைந்தார்தேசிய காங்கிரஸ் தலைவரும்...\nஎதிர்க்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் 20 பாராளுமன்றில்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் இன்று (22) பாராளுமன்றில்...\nமேலும் 18 பேர் குணமடைவு: 3,118; நேற்று 4 பேர் அடையாளம்: 3,299\n- தற்போது சிகிச்சையில் 168 பேர்- நேற்று மாலைதீவிலிருந்து 8, இந்திய...\nபூஜித் ஜயசுந்தரவின் வாக்குமூலத்தை கேட்க வந்த மைத்திரி\nமைத்திரிக்கு ஒக். 05இல், ரணிலுக்கு ஒக். 06 இல் அழைப்புமுன்னாள் ஜனாதிபதி...\nசட்டவிரோத சூதாட்ட விடுதி; 12 சீனர்கள் கைது\nரூபா 65 இலட்சம் பணம், பணம் எண்ணம் இயந்திரம் உள்ளிட்டவை...\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nபிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்பு\n\"முஸ்லீம் குரல்\" இன் ஆசை/கோரிக்கை/அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1341507.html", "date_download": "2020-09-22T16:26:37Z", "digest": "sha1:7S6ZDZIWPOMB52DLP6XHTIT3HUWJMOLB", "length": 13162, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பொலீசார் சொல்வதில் உண்மையில்லை – மறுக்கிறது மாணவர் ஒன்றியம்!! – Athirady News ;", "raw_content": "\nபொலீசார் சொல்வதில் உண்மையில்லை – மறுக்கிறது மாணவர் ஒன்றியம்\nபொலீசார் சொல்வதில் உண்மையில்லை – மறுக்கிறது மாணவர் ஒன்றியம்\nமாணவர்கள் மது போதையில் வாகனம் ஓடியதனாலேயே அத்துமீறி உள்நுழைந்ததாகப் பொலிசார் சொல்வதில் உண்மையில்லை என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று மாலை 6 மணியளவில்; உந்துருளியில் வந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை பொலீஸ் விசேட அதிரடிப்படையினரும், போக்குவரத்துப் பொலீசாரும் கலைத்துக் கொண்டு வந்து, யாழ். பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறாமல் – அத்துமீறி உள்நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக வளாகத்தினுள் ஆயுதம் தாங்கிய படையினர் எக் காரணம் கொண்டும், அனுமதி பெறாமல் உள்ளே வருவதில்லை. இன்றைய தினம் மாணவர்கள் இருவரை வீதியிலிருந்து கலைத்துக் கொண்டு வந்து வளாகத்தினுள் வந்தது மட்டுமல்லாமல், துப்பாக்கியைக் காட்டி மாணவர்களை அச்சுறுத்தியுமுள்ளனர். அத்துமீறி உள் நுழைந்ததைத் திசை திருப்பும் வகையிலேயே மாணவர்கள் மது போதையில் இருந்ததாகப் பொலீசார் கூறுகின்றனர். இதில் உண்மையில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nயாழ். பல்கலைக்குள் அத்துமீறி புகுந்த STF மாணவர்களுக்கு அச்சுறுத்தல்\nஆந்திராவில் நெகிழ்ச்சி – பேஸ்புக் உதவியால் 12 வருடங்களுக்கு பின் குடும்பத்துடன் இணையும் சிறுமி..\nசாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்து அட்டகாசம்.\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி அற்றோருக்கு வழங்குங்கள்:…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை; நாடாளுமன்றில்…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு\nமழைக் காலநிலை: டெங்கு, எலிக்காய்ச்சல் குறித்து அரச மருத்துவ அதிக��ரிகள் சங்கம்…\nபிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nசபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் – எதிர்கட்சி குற்றச்சாட்டு\nகோப் குழுவின் புதிய தவிசாளராக சரித்த ஹேரத் தெரிவு\nமனித உறுப்புகள் உலங்கு வானூர்தி மூலம் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டன\nநுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு தீர்வு –…\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை;…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட…\nமழைக் காலநிலை: டெங்கு, எலிக்காய்ச்சல் குறித்து அரச மருத்துவ…\nபிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nசபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் – எதிர்கட்சி…\nகோப் குழுவின் புதிய தவிசாளராக சரித்த ஹேரத் தெரிவு\nமனித உறுப்புகள் உலங்கு வானூர்தி மூலம் வெற்றிகரமாக கொண்டு…\nநுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு…\nபொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலைக்கு முயற்சி\nஅமரா பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் அடைந்துகொண்ட வெற்றிகளும்,…\nதடை செய்யப்பட்ட 80 கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு\nஉள்ளாடையுடன் மணமகன்.. குளியல் டவலுடன் மணமகள்.. வெட்டிங் போட்டோ…\nவாயில் நீளமான குச்சி… இந்த நாய்க்குட்டிக்கு இருக்கற அறிவு…\nஇளவாலை வடக்கில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன\nஓமந்தையில் குடியிருக்காதவர்களது காணிகளை ரத்துசெய்து காணி அற்றோருக்கு…\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை;…\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/53884/Ajinkya-Rahane-explains-reasons-for-R-Ashwin%E2%80%99s-exclusion-in-playing-XI", "date_download": "2020-09-22T16:41:12Z", "digest": "sha1:YA4ENXLRRP23AE5MV4H3BT6W3OQ46SOF", "length": 9112, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இதற்காகத்தான் அஸ்வினை சேர்க்கவில்லை: ரஹானே விளக்கம்! | Ajinkya Rahane explains reasons for R Ashwin’s exclusion in playing XI | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சு��்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇதற்காகத்தான் அஸ்வினை சேர்க்கவில்லை: ரஹானே விளக்கம்\nரவிச்சந்திரன் அஸ்வினை ஆடும் லெவனில் சேர்க்காதது ஏன் என்பதற்கு இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதிலளித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இப்போது இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் அனுபவ வீரர் அஸ்வின், ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா இடம் பிடித்துள்ளனர்.\nஅஸ்வின், ஆடும் லெவனில் இடம்பெறாததற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனென்றால் கடந்த முறை வெஸ்ட் இண்டீஸில் நடந்த தொடரில், தொடர் நாயகன் விருது பெற்றவர் அஸ்வின். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் கலக்கினார். இந்நிலையில் அஸ்வின் சேர்க்கப்படாதது ஆச்சரியமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் ஆடும் லெவனில் அவர் சேர்க்கப்படாதது ஏன் என்பது பற்றி, துணை கேப்டன் ரஹானே கூறும்போது, ‘’ரோகித் சர்மா, அஸ்வின் போன்ற வீரர்கள் ஆடும் லெவனில் இல்லாமல் இருப்பது கஷ்டமானதுதான். ஆனால், அணி நிர்வாகம் எப்போதும் சரியாக யோசித்தே சிறந்த காம்பினேஷனை தேர்வு செய்யும். அதனால் இந்த பிட்சின் தன்மைக்கு ஜடேஜா சிறப்பாக பந்துவீசுவார் என்று நம்பியதால் அஸ்வினுக்குப் பதில் அவரை தேர்வு செய்திருக்கிறார்கள். அதோடு ஆறாவது பேட்ஸ்மேன் ஒருவர் தேவைப்படுவதால், பேட்டிங் மற்றும் பந்துவீசும் விஹாரியை தேர்வு செய்திருக்கிறார்கள். பயிற்சியாளர் மற்றும் கேப்டனும் இணைந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.\nகஞ்சா போதையில் பள்ளிக்குழந்தைகளை கடத்திய நபர் கைது\nஆய்வுக் கட்டுரைக்காக பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன்\nஷூட்டிங் கிளம்புகையில் திறக்காத கேட்: உடைத்து தள்ளிய ராக்..\n‘அழகிய நெல்லை’ - வண்ண ஓவியங்களால் பொலிவுறும் ஆட்சியர் அலுவலகம்\nஸ்னாப்ஷாட் வீடியோ எடுக்க மு���ற்சி: காரில் இருந்து நெடுஞ்சாலையில் விழுந்த பெண்\nவீட்டில் இருந்துகொண்டே வேலை செய்வதில் என்னா சுகம்... WFH-ஐ இன்னும் விரும்பும் தொழிலாளர்கள்\n8 எம்.பி.க்கள் நடத்திய தர்ணா போராட்டம் வாபஸ்\nஷூட்டிங் கிளம்புகையில் திறக்காத கேட்: உடைத்து தள்ளிய ராக்..\n குழந்தைகளுக்காக தனது உடல் உறுப்புகளை விற்க முன்வந்த தாய்..\n\"சுட்டெரிக்கும் வெயில்; இரவில் பனி\" எப்படியிருக்கும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் \n யார் இந்த ‘தேவ்தத் படிக்கல்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகஞ்சா போதையில் பள்ளிக்குழந்தைகளை கடத்திய நபர் கைது\nஆய்வுக் கட்டுரைக்காக பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20?page=1", "date_download": "2020-09-22T17:07:51Z", "digest": "sha1:T54PSBQEZ6Q2BJHKYFHJY2D46XYGO5RI", "length": 4383, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சுதந்திரம்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇப்பதான் எங்க ஊருக்கே சுதந்திரம்...\n'இந்தியாவில் மதச் சுதந்திரம் குற...\nபெண்கள் சுதந்திரம் என்பது இந்திய...\nசுதந்திரம் பெற்று 73 ஆண்டுகளில் ...\nஇந்தியாவில் மதச் சுதந்திரம் இல்ல...\nபடைப்பு சுதந்திரம் கருதி நான் தா...\n’பத்திரிகை சுதந்திரம் பற்றி பேச ...\nகருத்து சுதந்திரம் என்பது புனிதம...\nகருத்து சுதந்திரம் படைப்பின் அடி...\nஷூட்டிங் கிளம்புகையில் திறக்காத கேட்: உடைத்து தள்ளிய ராக்..\n குழந்தைகளுக்காக தனது உடல் உறுப்புகளை விற்க முன்வந்த தாய்..\n\"சுட்டெரிக்கும் வெயில்; இரவில் பனி\" எப்படியிருக்கும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் \n யார் இந்த ‘தேவ்தத் படிக்கல்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-oct-30-nov-5/", "date_download": "2020-09-22T18:07:08Z", "digest": "sha1:QTSV76UC7TRBRHX32WTQMMZ5NVBJRIYR", "length": 52358, "nlines": 286, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார ராசி பலன் : அக்டோபர் 30 – நவம்பர் 5 வரை | Weekly Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசி பலன் : அக்டோபர் 30 – நவம்பர் 5 வரை\nஇந்த வார ராசி பலன��� : அக்டோபர் 30 – நவம்பர் 5 வரை\nமேஷராசி அன்பர்களுக்குப் பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள், உங்களைப் புரிந்துகொண்டு வருத்தம் தெரிவிப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.\nவியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.\nகலைத்துறையினருக்குப் புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயன் தருவதாக இருக்கும்.\nமாணவ மாணவியர் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு, உறவினர்கள் வருகையால்பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: நவ 1,2,3\nமுக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதும் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதிருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்\nபெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்\nரிஷபராசி அன்பர்களுக்குப் பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். ஆனாலும், அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.\nஅலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளை இந்த வாரம் ம��ற்கொண்டால் சாதகமாக முடியும்.\nவியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள்.\nகலைத் துறையினருக்குச் சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.\nமாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆசிரியர்கள் தருவார்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டியிருக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: அக் 30, நவ 4,5\nமுக்கியக் குறிப்பு: 31 நவ 1,2,3 ஆகிய தேதிகளில் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்\nமுருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்\nதிருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்\nஅருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.\nமிதுனராசி அன்பர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவி இடையே அந்நியோன்யம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை.\nஅலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.\nவியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்கவேண்டியிருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nகலைத்துறையினர் கடுமையாகப் பாடுபடவேண்டியிருக்கும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.\nமாணவ மாணவியர் உற்சாகமாகப் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்குப் படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டியிருக்கும். அதனால் மனம் புத்துணர்ச்சி பெறும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குப் பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: அக் 30,31, நவ 4,5\nமுக்கியக் குறிப்பு: நவ 1, 2,3 ஆகிய தேதிகளில் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலைப் பாராயணம் செய்யவும்.\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி\nஅஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி\nஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு; அயலான் ஊரில்\nஅஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்\nகடகராசி அன்பர்களுக்குப் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். ஒருசிலருக்கு இருக்கும் இடத்திலிருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.\nவியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும்.\nகலைத்துறையினருக்குப் புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.\nமாணவ மாணவியர்க்குப் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.\nகுடும்பநிர்வாகத்தைக் கவனிக்கும் பெண்மணிகளுக்குப் பொறுப்புகள் கூடும் என்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உடனே சரியாகிவிடும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: நவ 1,2\nமுக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். பயணங்களைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்\nவெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்\nஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்\nமுருகா என்று ஓதுவார் முன்\nசிம்மராசி அன்பர்களுக்குப் பணவரவுக்குக் குறை இருக்காது. ஆனால், மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்தமுடியாது. மூத்த சகோதர வகையில் சில நன்மைகள் ஏற்படும் என்றாலும், சிற்சில சங்கடங்களும் ஏற்படக்கூடும்.குழந்தைகளுக்காகச் செலவுகள் செய்யவேண்டியிருக்கும்.\nஅலுவலகத்தில் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் அதனால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகளையும் எதிர்பார்க்கலாம்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் நல்லமுறையில் பணி செய்வார்கள்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்புள்ளது.\nமாணவ மாணவியர் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறமுடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குச் சற்று பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வும் அமைதி குறைவும் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: அக் 30,31, நவ 3,4,5\nமுக்கியக் குறிப்பு: நவ 1, 2 ஆகிய தேதிகளில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டியது அவசியம்.\nபரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈச னெந்தை யிணையடி நீழலே.\nகன்னிராசி அன்பர்களுக்கு எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்னைகளில் சிக்கக்கூடும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகமாக வரும். ஆனாலும், அதற்காகக் கூடுதலாக உழைக்கவும் வேண்டியிருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nமாணவ மாணவியர் மனதில் தேவையற்ற சலனம் ஏற்பட்டு, அதனால் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் போகும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: அக். 30,31, நவ 1,5\nமுக்கியக் குறிப்பு: நவ 2,3,4 ஆகிய தேதிகளில் பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம்.\nவழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புணைந்த\nஅணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்\nபிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே\nதுலாம்ராசி அன்பர்களுக்கு குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்குக் குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவி இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லது.\nபுதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டியிருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.\nகலைத்துறையினர் கடுமையான முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டு கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 31,நவ 1,2,3,4\nமுக்கியக் குறிப்பு: 30, நவ 5 ஆகிய நாள்களில் முக்கியக் காரியங்களில் ஈடுபடவேண்டாம்.\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு\nதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு\nசெந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநிறே\nவிருச்சிகராசி அன்பர்களுக்குப் பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சிக்கவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.\nவியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், உடல் ஆரோக்கியம் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக்கொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர்க்குப் படிப்பில் ஆர்வமும், நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: நவ 4,5\nஅதிர்ஷ்ட எண்கள்: 2,7, 9\nமுக்கியக் குறிப்பு: 30,31 நவ 1,2,3 ஆகிய நாள்களில் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ\nஎண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்\nமண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்\nஅண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.\nதனுசு ராசி அன்பர்களுக்கு வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். பேச்சினால் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். செலவுகள் அதிகரித்தாலும்கூட அதற்கேற்ப பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.பணப்புழக்கம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.\nகலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும், அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியர்க்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறமுடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குச் செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டியிருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 30,31, நவ 1,2\nமுக்கியக் குறிப்பு: நவ 3,4,ஆகிய தேதிகளில் புதிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nமகரராசி அன்பர்களுக்கு இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம். பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவி இடையில் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள்.\nவியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.\nகலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும்.\nமாணவ மாணவியர் உடல்நலனில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: நவ 1,2,5\nமுக்கியக் குறிப்பு: 30,31 நவ 3,4 ஆகிய தேதிகளில் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிகளில் கவனமாக இருக்கவும்.\nவழிபடவேண்டிய தெய்வம்: வெங்கடேச பெருமாள்\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசெடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே\nநெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்\nஅடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்\nபடியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே\nகும்பராசி அன்பர்களுக்கு வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.\nவேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சிப்பது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.\nவியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.\nகலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.\nமாணவர் மாணவியர்க்கு பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டுகள் உற்சாகம் தரும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூட���ம். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 30,31, நவ 3,4,5\nமுக்கியக் குறிப்பு: நவ 1,2 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி\nகுனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்\nபனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த\nபுனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே\nமீனராசி அன்பர்களுக்கு பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரியாகிவிடும். வீடு, மனை வாங்கவேண்டும் என்று நீண்டநாள்களாக நீங்கள் நினைத்தது இப்போது சாதகமாக முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு.\nவேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.\nவியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யவும்.\nகலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.\nமாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 30,31, நவ 2,3,4\nமுக்கியக் குறிப்பு: நவ 1,5 ஆகிய தேதிகளில் குடும்பத்தில் சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையாக இருப்பது நல்லது.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந்\nதானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை\nவானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்\nஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.\nஅக்டோபர் 23 முதல் அக்டோபர் 29 வரையான ராசி பலன் முழுவதையும் நமக்காக கணித்து கொடுத்தவர் ‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி\nஇந்த வார ராசிபலன் 21-09-2020 முதல் 27-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 14-09-2020 முதல் 20-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 07-09-2020_13-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/underrated-tamil-films-andha-naal/", "date_download": "2020-09-22T17:12:13Z", "digest": "sha1:NPJSVZGWLFF7RS7I3MKL4K2HMX6YKDYE", "length": 22023, "nlines": 166, "source_domain": "maayon.in", "title": "தமிழின் முதல் கிரைம் திரில்லர் படம் : அந்த நாள் 1954", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅ���்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nதமிழின் முதல் கிரைம் திரில்லர் படம் : அந்த நாள் 1954\nதமிழ் சினிமா என்றாலே காதல். அம்மா சென்டிமென்ட், சண்டை காட்சிகள் என்ற பிம்பமெல்லாம் உடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. புதிய கதைகளம், தொழில்நுட்ப யுக்தி என இன்றைய தமிழ் படங்கள் உலக அரங்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன.\nஆனால் இத்தகைய மாற்றங்கள் ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. கருப்பு வெள்ளை காலத்திலேயே எத்துனையோ அரிய திரைக்கதை கொண்ட படங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. சிலவை வெற்றிப்படங்கள், பலவும் சோதனை முயற்சிகளாக பேழையில் வைக்கப்பட்ட மறந்த முத்துகளாகவே இருந்துவிட்டன. அவற்றை பட்டை தீட்டி பார்க்கலாம் வாருங்கள்.\n1954 ஆம் ஆண்டு வெளிவந்து தேசிய விருது வாங்கிய படம் அந்த நாள். சுந்தரம் பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜி நாயகனாக தோன்றிய இந்த படம் தான் தமிழ் சினிமாவின் முதல் noir வகை திரைப்படம் அதிலும் குறிப்பாக Locked Room Mystery வகையை சார்ந்தது. அதாவது ஒரு குற்றம் நிகழ்வதையும், அதனை கதையில் வரும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் அவரவர் பார்வையில் விவரிப்பார். இறுதியில் யார் குற்றம் புரிந்தனர் என துப்பறியும் வகையில் எழுதப்படும் கதை.\nஆரம்ப கால தமிழ் சினிமாவில் குறைந்தது எட்டு பாடல்களாவது இருக்கும். ஆனால் திரைக்கதைக்கு முக்கித்துவம் அளித்த அந்த நாள் படத்தில் பாடல்களே இல்லை. 50 களில் புராண இதிகாசங்களை மையபடுத்தியே பெரும்படங்கள் வெளிவந்தன. அந்த விதியை மாற்றி மேற்குலக கலைபாணியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது இந்த படம். பாடல்கள், நடனம், சண்டை காட்சிகள் இல்லாத முதல் தமிழ் படமும் இதுதான்.\nநாயகனை மட்டுமே மையபடுத்தி கதைகள் உண்டான சமயத்தில் நாயக்கிக்கும்(பண்டரிபாய்) சரிபங்கு அளித்ததோடு நிறுத்தமால் அவரை வைத்து உலக போரின் ஐரோப்பிய அரசியலை பேசியுள்ளனர். பெண் விடுதலை என்று போராடி கொண்டிருந்த சமயத்தில் கொலையும் செய்வாள் பத்தினி என அரிய ஒன்லைன் கதையை எடுப்பதெல்லாம் ஏக துணிச்சல்.\nபடத்தின் சுவாரசிய பகுதியே அவர்கள் எடுத்துக் கொண்ட கதைகளம் தான். 1943 அக்டோபர் 11 இரவு அன்று இரண்டாம் உலகபோரின் ஒரு பகுதியாக ஜப்பான் விமானங்கள் சென்னை மாநகரத்தின் மீது குண்டு வீசியது. அதற்கு மறுநாள் காலை, ரேடியோ இன்ஜினியரான ராஜன்(சிவாஜி கணேசன்) சுட்டு கொல்லப்பட்டு இறந்து போகிறார். போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nசென்னை அன்று மயான அமைதி பூண்டிருந்தது. மக்கள் மறுபடியும் குண்டு வெடிக்குமோ என்ற அச்சத்தில் ஊரை விட்டு வெளியேறி கொண்டிருக்கும் சமயத்தில் போலீஸ் வாகனம் ராஜன் வீட்டிற்கு விரைகிறது. அங்கே இன்ஸ்பெக்டர் நாயுடு உடன் C.I.D சத்தியானந்தம் இணைகிறார். ஷெர்லோக் ஹோம்ஸ் போல ஒரு தொப்பி, ஆங்கிலேய ஆடை பாணி, விசாரணையில் ஒரு புன்னகை நெடி, எதனையும் சிந்தித்து முடிவெடுக்கும் கில்லாடியாக வருகிறார் ஜவகர் சீதாராமன். இவர்தான் படத்திற்கு திரைக்கதை வசனமும் எழுதியிருக்கிறார்.\nராஜன் இறந்த இடத்தில் அருகில் பெட்டியில் கட்டுக்கட்டாக பணம் கிடக்கிறது. எனவே திருடன் கொலை செய்திருக்கலாம் என முதலில் சந்தேகம் வருகிறது. துப்பறிவாளர் அதை மறுக்க, பணத்தை விட்டு சென்றிருப்பதால் இங்கே வேறு ஏதோ மர்மம் நிகழ்ந்திருக்கிறது என பல்வேறு கோணத்தில் ஆய்வை துவங்குகிறார்.\nஅப்பாவி தம்பி பட்டாபி, கோபக்கார தம்பி மனைவி, சந்தேகப்படும் படியான பக்கத்து வீட்டு பணக்காரர், ரகசிய காதலி, தேசபக்தி மிகுந்த மனைவி என ஒவ்வோர் இடமும் விசாரணை நடக்கிறது. அவரவர் தங்கள் பாணியில் என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானமாக சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் கதை சொல்லும் போதெல்லாம் மட்டுமே சிவாஜி திரையில் தோன்றுகிறார்.\nஒரே காட்சி ஆனால் வெவ்வேறு கதாபாத்திரங்களோடு நடிக்க வேண்டும். தனித்தனி ஆளுமைகளுக்கு ஏற்றார்போல் தனது சாயலை மாற்றி ரசிக்க வைக்கிறார் சிவாஜி. கல்லூரி காலங்களில் மாணவனாக மிடுக்காக மேடையில் பேசுவதும். இஞ்சினியர் ஆனதும் ஏளன சைகை செய்து ஆங்கில வார்த்தைகளில் ஜாலம் செய்வதிலும் ரசிக்க வைக்கிறார் சிவாஜி.\nயார் இந்த கொலையை செய்திருப்பார் என மக்களை ஆவலோடு வைப்பதோடு ஒவ்வொரு நடிகர்களும் ஸ்கோர் செய்யுமாறு காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர். ஜப்பான் குண்டுத்தாக்குதலுக்கும் ராஜன் கொலை மர்மத்திற்கும் உள்ள தொடர்பை இறுதியில் அவிழ செய்கிறார்கள். ராஜன் ஒரு ரகசிய உளவாளி. 50 களில் ஓர் Spy Thriller.\nமேலும் படத்திற்கு வசனங்கள் எவ்வளவு முக்கியத்துவமாக இருந்துள்ளன என்பது அந்��� நாள் பார்த்தால் புரியும். படத்தின் கிளைமேக்ஸ் க்கு முன்னாள் வரும் தேசத்தை பற்றிய வசனங்கள், பெண்களும் அந்த கால அரசியலில் எவ்வளவு நாட்டம் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார் இயக்குனர்.\nநேர்த்தியான படத்தொகுப்பு, காட்சி படுத்திய விதம், தேவைப்படும்வி பொது மட்டுமே இயக்கப்படும்று விறுவிறுப்பான பின்னணி என எல்லாமே மிளிர்கிறது. படத்தின் இறுதிக் காட்சியில் குற்றவாளியாக சந்தேகப்படும் நபர்களின் கையில் ரிவால்வர் கொடுத்து கொலை நடந்த அறையில் நிற்க வைத்து துப்பறியும் காட்சி அன்றைய ஆங்கில படங்களுக்கு இணையாது என்று சொல்வதில் மிகை ஏதுமில்லை.\nகுண்டுவெடிப்புக்கு பின்னான சென்னை நகரம், அந்த கால காவல் ஜீப் வாகனம், ஜப்பானில் தயாரிக்கபட்ட டிரான்ஸ்மிட்டர், கைரேகையை பதிவெடுத்து பூதக்கண்ணாடி வைத்து கண்டுபிடிப்பது என அக்கால சென்னை நினைவுக்கு அழைத்து சென்ற இந்த படத்தை 100 இந்தியா சிறந்த திரைபடங்களில் ஒன்றாக கருதுகிறது CNN News18 Channel.\nஅந்த நாள் படம் ஒரு கலை புரட்சியாக கருதினாலும் அன்றைய தமிழ் ரசிகர்களிடம் இது மிகுந்த வரவேற்பை பெறவில்லை. பாடல்கள் இல்லாதது ஒரு காரணம் என்று சொன்னாலும் முக்கிய காரணமாக கருதப்படுவது சிவாஜியின் மரணம் தான். பராசக்தி, மனோகரன் படம் வெளியான பின்னர் சிவாஜிக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகிய சமயம் அது. முதல் காட்சியிலேயே நாயகன் இறந்து போவதால் ஏமாற்றம் அடைந்தார்கள் ரசிகர்கள்.\nகாலப்போக்கில் விருதுகள் பெற்ற படமாக இருந்தாலும் மக்களிடம் மனதில் பதிவுபெறாத படமாகவே இருந்துவிட்டது அந்த நாள். இன்று அமேசான் பிரைமில் காணக்கிடக்கிறது அந்த நாள் திரைப்படம். காலத்தை கடந்து நிலைத்து நிற்கும் இந்த திரை காவித்தை சுவராசியமாக ரசிக்க விரும்வுவோருக்கு அமேசான் பிரைமில் காணக்கிடக்கிறது அந்த நாள்(1954) திரைப்படம் . .\nசந்திரனின் கனிம வளங்களை பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டம்\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nசெங்கலூர் ரெங்கநாதன் – ஆசியாவின் உயரமான யானை\nஆன்ம பயணம் – மேற்கத்திய கனவுலகம்\nசுதந்திர இந்தியாவில் நாம் சுதந்திரமாக வாழ்கிறோமா\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\n2018 சிறந்த தமிழ் திரைப்படங்கள்\n2018 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எதிர்பாரா விருந்தாகவே அமைந்தது. சில வருடங்களாகவே காத்திருப்பு\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nகேமாராவை வைத்து திரைப்படம் உருவாக்கும் தொழிற்நுட்பம் உலகிற்கு வந்த அடுத்து இரண்டு வருடங்களிலேயே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/2018/09/13/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE/", "date_download": "2020-09-22T17:39:25Z", "digest": "sha1:BBZOSMXLRMTN27B4P5GACJMNN45X33E6", "length": 12885, "nlines": 89, "source_domain": "tamilanmedia.in", "title": "எலி மருந்துக்கு இரையான மியுசிக்கலி காதலி..! மதுரையில் அரங்கேறிய கொடூர சம்பவம்..! - Tamilanmedia.in", "raw_content": "\nHome NEWS எலி மருந்துக்கு இரையான மியுசிக்கலி காதலி.. மதுரையில் அரங்கேறிய கொடூர சம்பவம்..\nஎலி மருந்துக்கு இரையான மியுசிக்கலி காதலி.. மதுரையில் அரங்கேறிய கொடூர சம்பவம்..\nமதுரை மாவட்டம் திருவாதவூரை சேர்ந்த சிந்துஜா தனியார் கல்லூரி ஒன்றில் பி.இ இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் 12 ஆம் வகுப்பு முடித்து, நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்புக்கு சென்ற போது சிவகாசியை அடுத்த திருத்தங்கலை சேர்ந்த ராம்குமார் என்ற மாணவனுடன் நட்பு ஏற்பட்டது.ஒரு மாத பயிற்சி முடிவதற்குள்ளாகவே நட்பு காதலாக மலர்ந்தது. கண்களில் நுழைந்து இதயம் புகுந்த காதலி சிந்துஜா, ஏழை வீட்டு பிள்ளை என்பது அப்போது ராம்குமார் கண்களுக்கு தெரியவில்லை.\nராம்குமார் ராம்கோ பொறியியல் கல்லூரியிலும், சிந்துஜா வேறு ஒரு தனியார் கல்லூரியிலும் பி.இ படிப்புக்கு சேர்ந்தனர்.கடந்த 4 வருடங்களாக படிக்கின்ற சாக்கில் மதுரையை வலம் வந்த இந்த காதல் ஜோடி முகநூல் மூலமாகவும் வாட்ஸ் ஆப் மூலமாகவும் காதலை வளர்த்து வந்தது.டப்மாசிலும், டிக்டாக் மியூசிக்கலி ஆப்பில் தங்களது காதலின் ஆழத்தை புகைபடங்களாக பரிமாறிக்கொண்டனர்.இவர்களின் காதல் விவரம் ராம்குமாரின் குடும்பத்திற்கு தெரியவர, அவரது தாயார் விருப்பபடி சிந்துஜாவை வீட்டிற்கும் அழைத்து சென்றுள்ளார் ராம்குமார்.\nசிந்துஜாவை அவரது குடும்பத்தினருக்கும் பிடித்து போனதால், இருவரும் வேறு வேறு சாதி என்றாலும் காதலுக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லைஇந்த நிலையில் ஆடிமாதம் முதல் நாள் சிந்துஜாவின் வீட்டிற்கு சென்று முறைப்படி பெண் ���ேட்பதற்காக ராம்குமாரின் குடும்பத்தினர் புறப்பட்டு சென்றுள்ளனர்.திருவாதவூரில் சிந்துஜாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதை பார்த்து சிந்துஜா மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. சிந்துஜாவை தங்கள் மகனிடம் இருந்து பிரிக்க முடிவு செய்துள்ளனர்.\nஇதனால் ராம்குமார் குடும்பத்தினர் அவசர அவசரமாக வீட்டிற்கு திரும்பி சென்றுவிட்டதாகவும், பின்னர் சிந்துஜாவிடம் பேசுவதை ராம்குமார் குறைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. ஒரு கட்டத்தில் கடந்த 4 வருடமாக உருகி உருகி காதலித்த சிந்துஜாவை, ராம்குமார் தூக்கி வீசும் வகையில் பேசியதாக கூறப்படுகின்றது.கடந்த 4 வருடங்களில் காதலன் ராம்குமாருக்கு மனதை மட்டுமல்லாமல் அதற்கும் மேல் அவன் விரும்பியதை எல்லாம் விட்டுக்கொடுத்த சிந்துஜாவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல்தனது கையில் பிளேடால் அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி அதனை படம் எடுத்து வாட்ஸ் ஆப் மூலம் காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nஅதன்பிறகும் காதலனிடம் இருந்து எந்த அழைப்பும் வராததால் விரக்தி அடைந்த சிந்துஜா , கடந்த 31 ந்தேதி பேரீச்சம் பழத்தில் எலிமருத்தை கலந்து சாப்பிட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த சிந்துஜா புதன்கிழமை மாஜிஸ்திரேட்டு முன்பு தனது தற்கொலை முடிவுக்கு காதலன் ராம்குமாரும் , காதலனின் குடும்பத்தாரும் தான் காரணம் என்று மரண வாக்குமூலம் அளித்துவிட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.\nசாதி கடந்த காதல், ஏழை வீட்டு பிள்ளை என்ற ஒரே காரணத்துக்காக ஒதுக்கப்பட்ட கொடுமையால் எலிமருத்துக்கு இறையாகி உள்ளது என்கின்றனர் உறவினர்கள்.இது தொடர்பாக விசாரிக்க மாணவன் ராம்குமாரின் செல்போனுக்கு அழைத்த போது அது சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்டிருந்தது.காதல் தோல்விக்கு தற்கொலை எப்போதும் தீர்வாகாது, தவிக்கவிட்டுச் சென்றது காதலனோ, காதலியோ… அவர்கள் முன்பு சமூகத்தில் நாமும் சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை இன்றைய இளையதலைமுறையினர் உணர்ந்தால் இது போன்ற விபரீத நிகழ்வுகளுக்கு முற்றுபுள்ளி உண்டாகும்.\nPrevious articleஅண்ணனை கொலை செய்தது ஏன் கணவனை இழந்த தங்கையின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nNext articleகவர்ச்சி நடிகை சகிலாவின் கணவர் யார் தெர��யுமா முதன் முதலாக வெளிவந்த கல்யாண புகைபடங்கள் உள்ளே \nபேங்க், ஹோட்டலை தொடர்ந்து கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு.. நித்தியானந்தாவின் நாட்டுக்கு குவியும் ஆதரவு\nகடின உழைப்பால் உச்சம் தொட்ட எம்பி வசந்தகுமார்க்கு கொரோனா தொற்று இல்லை.. வெளியான உண்மை தகவல்..\nஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, மனைவி மகனுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்..\nதிரையுலகத்திற்கு வருவதற்கு முன் நயன்தாரா இப்படிப்பட்ட வேலை செய்து கொண்டு இருந்தாரா…\nகருணாநிதியின் தற்போதைய நிலை என்ன வெளியான அஞ்சலி போஸ்டர்களால் பரபரப்பு\nபிளாஸ்டிக் கவருக்குள் க வர்ச்சி போட்டோ ஷூ ட்..\nஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை சாயீஷா.. எப்பா..\nநடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு எத்தனை நூறு கோடிகள் எனத் தெரியுமா\nவசதியும், புகழும் வந்த பின்னர் முதல் மனைவியை விட்டு விலகிய நடிகர் பிரகாஷ்ராஜ்… வெளியான...\nகுட்டியான டவுசர் அணிந்துகொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nகடையில் வேலைசெய்யும் பெண்ணுக்கு நடந்த கொடுமையை பாருங்கள்… பாவி பையன் இப்படி பண்ணிட்டானே\nஆண் நண்பனுக்காக அழகிய மனைவியை போட்டு தள்ளிய கணவன்\nவெளிநாட்டில் இருக்கும் கணவன்’… அந்த சுகத்திற்காக-பிள்ளைகளை “காவு வாங்கிய கொடூர” மனைவி’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/08/15_17.html", "date_download": "2020-09-22T18:21:21Z", "digest": "sha1:6EPQ2ACLSZMRL5M7OALQTAVQ6SESDYSH", "length": 8530, "nlines": 122, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "ஜனவரி 15ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - Asiriyar Malar", "raw_content": "\nHome News ஜனவரி 15ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nஜனவரி 15ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் வரும் ஜனவரி 15ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் வரும் ஜனவரி 15ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 15ல் வெளியிடப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஇந்தாண்டு நவ.16ஆம் தே���ி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.\nநவ 16முதல் டிச. 15 வரை பெயர் சேர்ப்பு, நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என கூறியுள்ளது.\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/08/blog-post_137.html", "date_download": "2020-09-22T18:00:57Z", "digest": "sha1:BLBNMZQPGGP75323YSIUWPB553IH4FYB", "length": 11121, "nlines": 116, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் - மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்த அரசு ஊழியர்கள் - Asiriyar Malar", "raw_content": "\nHome News அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் - மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்த அரசு ஊழியர்கள்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் - மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்த அரசு ஊழியர்கள்\nவிருதுநகர்: இணையதள தொடர்பு கிடைப்பதில் இழுபறி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதியம் ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் எனப்படும் ஒருங்கிணைந்த மனிதவள மேம்பாடு நிதி மேலாண்மை திட்டம் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஊதிய பட்டியல் தயாரிப்பதற்கு, ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் இணையதள தொடர்பு சரிவர கிடைப்பதில்லை.அப்படியே கிடைத்தாலும், தொடர்பு சிறிதுநேரத்தில் துண்டிக்கப்படுகிறது. இதனால் தயாரித்த ஊதியப்பட்டியல் விபரங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. மீண்டும் தொடர்பு கிடைத்தாலும் ஆரம்பம் முதல் மீண்டும் ஊதியப்பட்டியல் தயாரிக்க வேண்டிய நிலை உருவாகிறது. ஊதியப்பட்டியல் தயாரித்து பட்டியல் எண் கிடைப்பதற்கு 5 மணிநேரம் ஆவதால், பட்டியல் எண் கிடைத்த பிறகே அடுத்தக்கட்ட வேலையை தொடர முடிகிறது. ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் பற்றி அலுவலர்களுக்கு உரிய பயிற்சி வழங்கவில்லை. வாய்மொழி வகுப்பாகவே நடத்தி உள்ளனர்.ஊதிய பிடித்தங்கள் செய்வதில் பிரச்னைகள் இருப்பதால் குறைபாடுகளை சரி செய்த பிறகு, ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் திட்டத்தில் ஊதியம் மற்றும் இதர பட்டியல் தயாரிக்க வேண்டுமென அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த திட்டத்தில் உள்ள குளறுபடியால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊதியம் பெறுவதில் காலதாமதம் ஏற்படும் என்றும் அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் புகார் மனு அளித்துள்ளன��்.\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2012/12/blog-post_785.html", "date_download": "2020-09-22T17:05:38Z", "digest": "sha1:PLA5A5PY2A5AUYPZCWKUG52UQL5WM3FV", "length": 8152, "nlines": 56, "source_domain": "www.malartharu.org", "title": "கனவு மெய்ப்பட வேண்டும்", "raw_content": "\nதமிழருவி மணியன், தமிழர்கள் தங்களின் இரைப்பையின் இரைச்சலில் மறந்துபோன மனசாட்சியின் மெல்லிய குரல். தனது கனவு மெய்ப்பட வேண்டும் என்கிற நூலில் பாரதியை அவனது பன்முக ஆளுமையை விரிவாய்த் தெளிவாய் எழுதியிருக்கிறார். பாரதி எழுத்திலும் சொல்லாட்சியிலும் எவ்வாறெல்லாம் புரட்சி செய்தான் என ஆசிரியர் விளக்கும் பொழுது நமக்கு பாரதி என்கிற சிகரத்தின் சாதனைகள் புரிகிறது.\nபாரதி எப்படி திலகரின், காந்தியாரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டுசென்றானோ அதேபோல் அவர்கள் எங்கேனும் சமத்துவத்திற்கும் சகோதர தத்துவத்திற்கும் எதிராக பேசினாலோ எழுதினாலோ வீறுகொண்டு அவர்களின் நிலைப்பாடுகளை விவாததிர்க்குட்படுதுவதும் பாரதியின் பணியாகவே இருந்ததை அறிய முடிகிறது.\nபாரதி எந்த அடிப்படையிலே வர்ண பகுப்பை அணுகினான் என்பதை அவனது பார்வையிலும் சுவாமி விவேகானதரின் பார்வையிலும் ஒப்பிட்டு நோக்கும்போது நமக்கு பாரதியின் பிரமாண்டம் புரிகிறது. சுவாமிகளின் அனைவர்க்கும் பூணுல் சூளுரை இருபிறப்பாளர்களோடு நின்றுபோன நிலையில் பாரதியின் கனலிங்கதிற்கு பூணுல் அணிவிக்கும் நிகழ்வு பல ஒளியாண்டுகள் முந்தியிருப்பதை உணரமுடிகிறது. காலஎந்திரத்திலேறி பாரதியின் வாழ்காலதிற்க்கே செல்லும் அனுபவத்தை இந்நூல் தருவதை மறுக்கமுடியாது. பாரதி குறித்த தெளிவான ஆழமான பார்வையைக் கொண்டது இந்நூல்.\nசில நேரங்களில் விரிவான நிகழ்வுகளில் பதிவு ஒரேமுறையில் இந்நூலைப் படிக்க இயலாமற் செய்வதையும் உணரமுடிகிறது. வாசகன் சிறிது சிறிதாக பக்கம் பக்கமாக படிப்பதை உறுதிசெய்கிறது இந்நூல். பாரதியை மட்டுமில்லாது நாம் ஜீவா, அம்பேத்கார், சுவாமி விவேகனந்தர், நிவேதிதா அம்மயார் மற்றும் திலகரையும் இந்நூலில் சந்திக்க முடிகிறது.\nசாதி குறித்தோ மதம் குறித்தோ எழுதுபவர்கள் இன்றும்கூட மனதிற்குள் ஒரு பட்டிமன்றத்தை நடத்தி மழுங்கல் வார்த்தைகளால் மழுப்பிக்கொண்டிருக்கும்போது அன்று பாரதி பேச்சு எழுத்து கவிதை என அனைத்திலும் சமரசம் இல்லாமல் சமராடியது புரிந்தால் அவனை ஏன் யுகக்கவி என அழைக்கிறார்கள் என்று புரியும்.\nநூல் தலைப்பு : கனவு மெய்ப்பட வேண்டும்\nஆசிரியர் : தமிழருவி மணியன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம்\nவிலை : 85/- ரூபாய்கள்.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/asuran/", "date_download": "2020-09-22T17:57:38Z", "digest": "sha1:PPN7JRGMBUPMA2GWLGFM7KHRLVPBVIRB", "length": 14213, "nlines": 169, "source_domain": "www.patrikai.com", "title": "Asuran | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ – திரை விமர்சனம்\nதனுஷ் நடிப்பில் ‘Assault’ படம். இது காதல் படமா, அண்ணன்-தம்பி பாச படமா, கேங்ஸ்டர் படமா,…\nபேசும் மொழியே உங்கள் கருத்து எத்தகையது என்பதை தீர்மானிக்கிறது: இயக்குநர் வெற்றிமாறன்\nநீங்கள் பேசும் மொழியே உங்கள் கருத்து எத்தகையது என்பதை உலகில் தீர்மானிப்பதாக இருக்கிறது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இது…\n‘அசுரன்’ படத்தை பார்த்து ரசித்த மு.க. ஸ்டாலின்\nதூத்துக்குடி: நாங்குனேரியில் திமுக கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு திரட்டி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று…\nஅசுரன் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வெற்றிமாறன் ஒப்புதல்\nசென்னை தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க அப்பட இயக்குநர் வெற்றிமாறன் ஒப்புக் கொண்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில்…\n‘நமக்கு தேவையானதை நம்ம தான் அடிச்சி வாங்கணும்’ வசனத்துடன் ‘அசுரன்’ ட்ரெய்லர்…\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரன் .இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கி���ியேஷன்ஸ்’…\n‘அசுரன்’ அமெரிக்காவில் 110 திரையரங்குகளில் வெளியாகிறது…\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரன் .இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’…\n‘அசுரன்’ இசை வெளியீட்டு விழாவில் தனுஷின் உருக்கமான பேச்சு…\nவி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ். தாணு தயாரிப்பில் வடசென்னை படத்திற்கு பிறகு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக…\nதனுஷின் ‘அசுரன்’ படத்தின் பாடல்கள் வெளியீடு….\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரன். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’…\n‘அசுரன்’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு…\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரன். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’…\n‘அசுரன்’ படத்தில் இணைந்த பொம்மு அபிராமி…..\n8 வருடங்களுக்குப் பிறகு ‘அசுரன்’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடியுள்ளார் தனுஷ். வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். வி கிரியேஷன்ஸ்…\n8 வருடங்களுக்குப் பிறகு அசுரன்’ படத்துக்காக ஜிவி பிரகாஷ் இசையில் பாடிய தனுஷ்…\n8 வருடங்களுக்குப் பிறகு ‘அசுரன்’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடியுள்ளார் தனுஷ். வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். வி கிரியேஷன்ஸ்…\nதனுஷ் பிறந்தநாளன்று வெளியாகும் “அசுரன்” பட டீசெர்…\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரன். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’…\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்���ட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\nசென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது\nசென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,39,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-22T18:52:07Z", "digest": "sha1:5THEC6EKQLXEWCLXMAHKLY2KLSO2E2BC", "length": 8241, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for பாலிமர் செய்திகள் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குடுக்கீஸ்..\nதிருப்பதி 4ஆம் நாள் பிரம்மோற்சவம், சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி...\nஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை திருப்பதியில் சமர்ப்பிக்கப்பட்டது\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோனா கட்டண கொ...\nதமிழ்நாட்டில் இன்று 5337 பேருக்கு கொரோனா உறுதி\nதனியார் மயத்தால் ரயில்வே ஊழியர்களை பணி நீக்கும் திட்டம் இல்லை - அமை...\nயாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்\nகொரோனா பற்றிய பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என பார்க்கலாம். உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றிலிருந்து ...\nஇடைக்கால ஈவுத்தொகை 4.25 வழங்குவதாக இந்தியன் ஆயில் அறிவிப்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனம் பங்கு ஒன்றிற்கு இடைக்கால ஈவுத்தொகையாக, 4.25 வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற இயக்குநர்கள் குழு கூட்டதின் போது, மும்பை பங்க...\nகூடுதல் எண்ணெய் பீப்பாய்களை சவுதியிடம் வாங்க BPCL திட்டம்\nபாரத் பெட்ரோலியம் வரும் ஏப்ரம் மாதம் 2 மில்லியன் கூடுதல் எண்ணெய் பீப்பாய்களை சவுதியிடம் வாங்குவதாக அறிவித்துள்ளது. இந்திய பெட்ரோலிய நிறுவனமான, பாரத் பெட்ரோலியம் கார்ப் ஏப்ரல் மாதத்தில் 2 மில்லியன்...\nஇலகுவான செயற்கை கால் கண்டுபிடித்த இந்தியர்கள்\nஉத்திரப்பிரதேசத்தில் உள்ள கிங்ஜார்ஜ் மருத்துவ பல்கலைகழகத்தில் இலகுவாக இருக்கும் செயற்கை கால்களை உருவாக்கி உள்ளனர். விபத்துகளில் சிக்கி கால்களை இழந்தவர்கள் மீண்டும் நடக்க உதவிகரமாக இருப்பது செயற்கை...\nஉட்கார்ந்தே இருந்தால் இவ்வளவு பாதிப்பா..\nஇன்றைய காலத்தில் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் வந்துவிட்டதால் மனிதன் தன்னுடைய வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றான், இதன் விளைவாக மக்கள் உட்கார்ந்தே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். வீட...\nவிமானமே இல்லாமல் வானில் பறந்த விமானி..\nதுபாயில் ஜெட்விமான விமானங்களை தயாரிக்கும் \"ஜெட்மேன்' எனும் நிறுவனம் தனிமனிதனால் இயக்கப்படும் ஜெட் விமானத்தை தயாரித்து உள்ளது. துபாயை மையமாக கொண்டு செயல்படும் ஜெட்மேன் நிறுவனம் தனிமனிதன் பயணிக்கும்...\nபுதிய சாதனையை நிகழ்த்த போகும் கோலி ..\nநியூசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடக்கவிருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 ரன்கள் அடிப்பதன் மூலம் கோலி தனது புதிய சாதனையை நிகழ்த்தவுள்ளார். இந்திய அணியிண் கேப்டன் கோலி தனது அதிர...\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குடுக்கீஸ்..\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோனா கட்டண கொ...\nஹைட்ரஜன் எரிபொருளை நோக்கி நகரும் ஏர்பஸ்... காரணம் என்ன\nசீன அதிபரை விமர்சித்த ரியல் எஸ்டேட் அதிபர்... 18 ஆண்டுகள் சிறைத்தண...\nபோதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்\nமாநிலங்களவையில் எம்.பி.க்கள் நடந்துகொண்ட முறையால் மன உளைச்சல் : நாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/supermarket-erode-semolina-packet/", "date_download": "2020-09-22T17:38:46Z", "digest": "sha1:SOXVOOSOFWNDS55TNSTYUJJ65QV7IHRK", "length": 12888, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய ரவை பாக்கெட்டுகளில் புழுக்கள் - Sathiyam TV", "raw_content": "\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nமொட்டையடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n2k கிட்ஸ் காமராசரே.. அரசியல் செய்ய வரல அரசியல் சொல்ல வரோம்.. – ரசிகள்…\nதேர்தல் வருகிறது.. விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் பெரும் சர்ச்சை\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nஇரவு தலைப்புச் செய்திகள் | 20 Sep 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய ரவை பாக்கெட்டுகளில் புழுக்கள்\nசூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய ரவை பாக்கெட்டுகளில் புழுக்கள்\nஈரோடு அருகே சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய ரவை பாக்கெட்டுகளில் புழுக்கள் மற்றும் வண்டுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கரட்டூரை சேர்ந்தவர் சந்திரன். இவர் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டி��் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கியுள்ளார்.\nஇந்நிலையில் வாங்கிச் சென்ற மளிகைப் பொருட்களில் இருந்து ரவை பாக்கெட்டை சந்திரனின் மனைவி நேற்று பிரித்துள்ளார். அப்போது அதில் புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇதையடுத்து சந்திரன் பொருட்கள் வாங்கிய ரசீதுடன், ரவை பாக்கெட்டை மீண்டும் சூப்பர் மார்க்கெட்டுக்கு எடுத்து சென்றுள்ளார்.\nஅதனை வாங்கிக் கொண்ட சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள், மற்றொரு ரவை பாக்கெட்டை கொடுத்துள்ளனர்.\nஆனால் அதனை வாங்க மறுத்த சந்திரன் பாக்கெட்டை திறந்து காட்டுமாறு கூறியுள்ளார். இதையடுத்து ஊழியர்கள் ரவை பாக்கெட்டை திறந்த போது, அதிலும் புழுக்கள் மற்றும் வண்டுகள் இருந்துள்ளது.\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nதிடீரென மின்தடை.. 2 நோயாளிகள் மரணம்..\nவேளாண் மசோதாவிற்கு ஆதரவு ஏன்..\n‘ஹிந்தி தெரியாதா.. அப்ப கிடையாது..’ வங்கி மேலாளர் அடாவடி..\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nமொட்டையடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nதிடீரென மின்தடை.. 2 நோயாளிகள் மரணம்..\nரஷ்யாவின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு..\nவேளாண் மசோதாவிற்கு ஆதரவு ஏன்..\nஇன்னும் 80 ஆண்டுகள் தான்.. உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாசா..\n‘ஹிந்தி தெரியாதா.. அப்ப கிடையாது..’ வங்கி மேலாளர் அடாவடி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/206-december/3541-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-09-22T18:37:36Z", "digest": "sha1:QLE6LYNAONJRN3XCBGZRWVWCQOT4HYZH", "length": 5400, "nlines": 66, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - டாக்டர் அம்பேத்கர்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> டாக்டர் அம்பேத்கர்\nடாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவிலேயே தனியாக அபிப்பிராயம் உள்ள ஓர் ஒப்பற்ற மகா மனிதர். மகாத்மாக்கள் என்று சொல்லப்படுபவர்களை நான் ஒத்துக் கொள்வதில்லை. மனிதனிலும் மேம்பட்ட தெய்வீகச் சக்தி உடையவர்கள் என்பதிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. அவையெல்லாம் புரட்டு பித்தலாட்டங்களாகும். ஆகவே அம்பேத்கர் மனிதர்களிலேயே அறிவாக்கத்தால் மேம்பட்ட நிலையில் விளங்கியவர் ஆவார். அவர் எதையும் சுதந்திரமாகச் சிந்திக்கும் அறிவும் சக்தியும் உடையவர் ஆவார்.\n(டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/01/07190329/1280101/Regina-plays-archaeologist.vpf", "date_download": "2020-09-22T17:57:20Z", "digest": "sha1:IEKDYYWOLFI46AEVZXT3ST32XV6QN56P", "length": 13224, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தொல்பொருள் ஆய்வாளராக களமிறங்கும் ரெஜினா || Regina plays archaeologist", "raw_content": "\nசென்னை 22-09-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதொல்பொருள் ஆய்வாளராக களமிறங்கும் ரெஜினா\nதமிழ், தெலுங்கு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரெஜினா அடுத்ததாக தொல் பொருள் ஆய்வாளராக நடிக்க இருக்கிறார்.\nதமிழ், தெலுங்கு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரெஜினா அடுத்ததாக தொல் பொருள் ஆய்வாளராக நடிக்க இருக்கிறார்.\nதிருடன் போலீஸ், உள்குத்து படம் மூலம��� ரசிகர்களை கவனிக்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் ராஜு. இவர் அடுத்ததாக மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படத்தை இயக்க தயாராகி இருக்கிறார். இந்த புதிய படத்தில் ரெஜினா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தை ஆப்பிள் டிரி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கவுள்ளார். தற்போது அவர் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தானே நடிக்க பயிற்சி எடுத்து வருகிறார். ஜனவரி 13ம் தேதி முதல் குற்றாலத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.\nபடத்தின் பெரும்பான்மை காட்சிகள் நேரடி லொகேஷன்களில் படம்பிடிக்கப்படவுள்ளது. படத்தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் விவரம் பர்ஸ்ட் லுக்குடன் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் ராஜ் சேகர் வர்மா கூறியுள்ளார்.\nரெஜினா | கார்த்திக் ராஜு | Regina | Caarthick Raju\nரெஜினா பற்றிய செய்திகள் இதுவரை...\nகதைக்கு தேவை என்றால் எப்படியும் நடிப்பேன் - ரெஜினா\nரகசிய நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட ரெஜினா\nசீட் எட்ஜ் திரில்லர் படத்தில் ரெஜினா\nமேலும் ரெஜினா பற்றிய செய்திகள்\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nகோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்\nநஷ்டத்தை ஈடுகட்ட அக்‌ஷய் குமார் எடுத்த திடீர் முடிவு... குவியும் பாராட்டு\nஅவர் வயதில் மட்டும்தான் பெரியவர் - நிவேதா தாமஸ்\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம் நானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டேன் - கஸ்தூரி பகீர் குற்றச்சாட்டு அஜித் - சுதா கொங்கரா கூட்டணி நடக்குமா - ஜிவி பிரகாஷ் சொன்ன மாஸ் அப்டேட் அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி... குவியும் பாராட்டு சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி - ஏன் தெரியுமா - ஜிவி பிரகாஷ் சொன்ன மாஸ் அப்டேட் அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி... குவியும் பாராட்டு சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி - ஏன் தெரியுமா நடிகரும், கதாசிரியருமான ரூபன் கொரோனாவால் மரணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://maattru.com/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-22T17:57:33Z", "digest": "sha1:TI6EYVVFRRIFAGUWGRUKJAFRTBANWGPH", "length": 12572, "nlines": 103, "source_domain": "maattru.com", "title": "தலையங்கம் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nராஜபட்ச வருகையில் என்ன பிழை\nஇந்தியாவின் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பதவியேற்பு விழாவுக்கு ராஜபட்ச வருவது விவாதப் பொருளாகியிருக்கிறது. சார்க் நாடுகள் அனைத்துக்கும் அழைப்பு அனுப்பியுள்ளோம், அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேணுவதில் இது வொரு குறிப்பிடத்தக்க முயற்சி என்கின்றனர் மோடியின் Continue Reading\nமார்க்கண்டேய கட்ஜூவுக்கு திறந்த மடல்\nஇந்த திறந்த மடலை வாசித்து ஆதரவு தெரிவிக்க விரும்புபவர்கள், பின்னூட்டத்தில் தங்கள் விபரங்களை தெரிவிக்க கேட்டுக் கொள்கிறோம். இந்திய பிரஸ் கவுன்சில் என்னும் அமைப்பு 1978 பிரஸ் கவுன்சில் சட்டம் “ஊடக சுதந்திரத்தை காப்பாற்றும் பொருட்டும், ஊடகங்களில் தரத்தை உயர்த்துவதற்காகவும் பிரஸ் கவுன்சில் உருவாக்கப்பட்டது.” என்று அறிவிக்கின்றது தொழிலாளர்கள் பேரணி குறித்த செய்தியை ஊடகங்கள் Continue Reading\nகீழ வெண்மணி – சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவோம்\nமாற்று ஆசிரியர்குழு‍ December 25, 2013 1304 0\nஇதே தமிழகத்தில்தான் டிசம்பர் 25 தேதியும் வந்தது. ‘கீழ வெண்மணி’ படுகொலைகளை – மறந்துவிட முடியுமா “அந்த கிராமத்து ஏழைகள் அரைப்படி நெல்லை உயர்த்திக் கேட்டது ஒரு குற்றம். கேட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், அவர்கள் வர்க உணர்வோடு, சுயமரியாதை உணர்வும் பெற்று எதிர்க்கத் தொடங்கிவிட்டது மற்றொரு குற்றம். இதனை சகித்துக் கொள்ள முடியாத சாதி வெறியும், Continue Reading\nமாற்று ஆசிரியர்குழு‍ October 1, 2013 423 3\nகடந்த 3 தினங்களில் 3 விதமான தியாகங்களை நாம் நினைவு கூர்ந்தோம். முதலாவது தோழர் நீலவேந்தனுடையது, இரண்டாவது இலங்கைப் போராளி திலீபனது, மூன்றாவது புரட்சியாளர் பகத்சிங்கினுடையது. மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்ட அளவில் இந்த 'உயிர்த் தியாகங்கள்'Continue Reading\n‘தந்தை பெரியார்’ காலாவதியாக வேண்டும் \nமாற்று ஆசிரியர்குழு‍ September 17, 2013 301 0\nதலைப்பு உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். ஆனால், அதுதான் 'தந்தை பெரியாருக்கு' அர்த்தமுள்ள நினைவு கூறலாக அம���ந்திடும். அவர் சாதீயத்துக்கு எதிராக சுயமரியாதையை முன்நிறுத்தினார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவை புகட்டினார். பெண் விடுதலைக்கு உண்மையான குரல்கொடுத்த மனிதராக இருந்தார். பெரியார் விரும்பிய மாற்றங்கள் இங்கே ஓரளவு நடந்திருக்கின்றன.Continue Reading\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nNEP 2020 – நம் குழந்தைகளை சமூகப் பாதுகாப்பற்ற வாழ்நிலைக்கு தள்ளப்போகிறதா\nசர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக ஏன் கொண்டாட வேண்டும்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201803058.html", "date_download": "2020-09-22T18:19:58Z", "digest": "sha1:33M4TWZW6SQY2BQOS7YGQXUZMY7KSRER", "length": 14683, "nlines": 201, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - நலத்திட்டங்களைப்பெற ஆதார் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்��்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nநலத்திட்டங்களைப்பெற ஆதார் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 28, 2018, 22:55 [IST]\nபுதுதில்லி: அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்காக ஆவணங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை 3 மாதங்கள் நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.\nபல்வேறு அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். இதன்படி ஆதார் எண்ணை அரசுத் திட்டங்களின் ஆவணங்களுடன் இணைப்பதற்கான கடைசி நாள் மார்ச் 31ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு இன்று இதனை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது.\nஅதே போல் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (பான்), ஆதார் எண்ணுடன் இணைக்கும் தேதியை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nஆதார் எண்ணுடன் வருமான வரி பான் கார்டை இணைக்கும் கடைசி தேதி, ஏற்கனவே மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் தேதியை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nஆதார் தொடர்பான வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புவரும் வரை ஆதார் எண்ணை வங்கி, மொபைல் எண், பான் கார்டு ஆகியவற்றுடன் இணைப்பது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் மார்ச் 13ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\n2020 - செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\n108 திவ்ய தேச உலா பாகம் - 2\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/182430?ref=home-feed", "date_download": "2020-09-22T17:04:05Z", "digest": "sha1:KBNUZCKGMMGGU4IMR6OUKWCGZ42WN7KA", "length": 7995, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆங்கிலப்படத்திலிருந்து கதையை ச��ட்டு காப்பியடித்து எடுத்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ - Cineulagam", "raw_content": "\nலீக்கானது புதிய பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்கள் - நீங்களே பாருங்கள்\nஆல்யாவை எட்டி உதைத்த சஞ்சீவ்... ஒரே ஒரு காணொளியால் வெளியான பல உண்மைகள்\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nமருமகனுடன் இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாமியார்... மருமகனை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ\nஅரங்கத்தையே நெகிழ வைத்து ரம்யாவின் கணவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி திகைத்து போன பார்வையாளர்கள்… தீயாய் பரவும் காட்சி\nநடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவா இது அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\n சீசன் 3 மோகன் வைத்யாவுக்கு பதிலாக இவரா பிக்பாஸ் சீசன் 4 - அப்போ கொண்டாட்டம் தான்\nடி.ஆர்.பியை அடித்து நொறுக்கிய ஜீ தமிழ் - ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த சூப்பர் ஹிட் சீரியல்\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அதிரடியாக களமிறக்கப்பட்ட பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள் கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்\nகுழந்தையாக மாறிய ஈழத்து தொழிலதிபர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரம்பா வெளியிட்ட வீடியோ : ஒரே குஷியில் ரசிகர்கள்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nஆங்கிலப்படத்திலிருந்து கதையை சுட்டு காப்பியடித்து எடுத்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nஒரு படத்தின் சில காட்சிகளை பார்த்து, அதே காட்சியை வேறொரு பாணியில் எடுத்தால் அது இன்ஸபிரேஷன்.\nஅதே போல் ஒரு படத்தை பார்த்துவிட்டு அப்படியே அப்பட்டமாக அதைபோல் எடுத்தால், அதன் பெயர் காப்பி.\nஆனால் ஒரு படத்தின் கதையை,. அதாவது ஒன் லைன் மட்டும் வைத்து கொண்டு காப்பியடித்து எடுக்கப்படுவது தான் அடர் காப்பி.\nஅப்படி நம் தமிழ் சினிமாவில் மற்ற மொழிகளில் எடுக்கப்பட்ட படங்களின் ஒன் லைனை வைத்து காப்பியடித்து எடுத்த தமிழ் படங்கள் என்னென்ன என்று இங்க பார்க்க ப���கிறோம்.\n1. கான் ஏர் = கைதி\n2. மீட் தி ஃபோக்கர்கள் = கோலமாவு கோகிலா\n3. ப்ளூ ஜாய் = 96\n4. தி லைன் கிங் = பாகுபலி, பாகுபலி 2\n5. தி மேன் இன் தி ஐயன் மாஸ்க் = உத்தம புத்திரன், எங்க வீட்டு பிள்ளை, மூன்று முகம், அபூர்வ சகோதரர்கள், மெர்சல், 23ஆம் புலிகேசி\n6. தி வாவ் = தீபாவளி\n7. மை பெஸ்ட் பிரிஎண்ட்ஸ் வெட்டிங் = பார்த்தேன் ரசித்தேன், பிரியாத வரம் வேண்டும்.\n8. பாட்ச் ஆடம்ஸ் = வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்\n9. ராபின் வுட் = மலை கள்ளன், நீலமலை திருடன், குரு, ஜென்டில் மேன்\n10. பேன் ஹர் = அடிமை பெண்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2016/09/blog-post_446.html", "date_download": "2020-09-22T16:53:03Z", "digest": "sha1:AHLAFJMPEGHL3FKDOJVCQ45XDHV5EJ2B", "length": 14423, "nlines": 48, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: நேதாஜி ஹிட்லரை சந்தித்தார்", "raw_content": "\nஇந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் - பிரபாவதி தேவி தம்பதிகளின் 9-வது குழந்தையாக 23-1-1897-ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்).\nலண்டனுக்குச் சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். முதல் வகுப்பில் தேறினார். ஆனால் வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக வேலை பார்க்கப்பிடிக்காமல், \"ஐ.சி.எஸ்\" பட்டத்தை வாங்காமலேயே இந்தியா திரும்பினார். காந்தியை சந்தித்தார். காங்கிரசில் சேர்ந்தார். சுபாஷ் சந்திரபோசும், நேருவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.\nசுத்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நேதாஜி, பர்மாவில் மாண்டலே என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந்த பின், 1938-ம் ஆண்டு ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். \"சட்டமன்றங்களைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. வெள்ளையர்களை வெளியேற்ற தீவிரமாகப் போராட வேண்டும்\" என்று வீர உரை நிகழ்த்தினார்.\nஅவர் புகழ் நாடெங்கும் பரவியது. அவரை \"நேதாஜி\" (தலைவர்) என்று மக்கள் அழைத்தனர். நேதாஜியின் தீவிரவாதப்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு -குறிப்பாக மகாத்மா காந்திக்குப் பிடிக்கவில்லை. 1939-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக நேதாஜி அறிவித்தார்.\nஅவரை எதிர்த்து, பட்டாபி சீத்தாராமையாவை காந்தி நிறுத்தினார். கடும் போட்டியில், நேதாஜி வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, \"பட்டாபியின் தோல்வி, என் தோல்வி\" என்று கூறினார். இதனால் மனம் புண்பட்ட நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், காங்கிரசுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட \"பார்வர்டு பிளாக்\" என்ற அமைப்பை உருவாக்கினார்.\nஇரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.\nஉலகப்போரின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார்.\n1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரிய பிரளயமே ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று.\nநேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசிய போலீசார் சாதாரண உடையில் 24 மணி நேரமும் வட்டமிட்டபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார்.\nவெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர். 1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கல்கத்தாவிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரெயில் நிலையத்துக்குச் சென்றார்.\n\"சயாதீன்\" என்ற பெயரில், ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். 17-ந்தேதி பெஷாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்தார். அங்கே அவருடைய நண்பர்கள் காத்திருந்தனர். அவர்கள் நேதாஜியை ஒரு காரில் அழைத்துச் சென்றார்கள். மூன்று நாள் கழித்து பட்டாணியர் போல் மாறுவேடம் அணிந்து, நேதாஜி ஒரு காரில் பயணமானார்.\nரகமத்கான் என்ற நண்பர் உடன் சென்றார். கார் நெடுந்தூரம் சென்றது. கார் செல்ல முடியாத பாதையில் இருவரும் நடந்து சென்றார்கள். மறுநாள் மாலை இந்தியாவின் எல்லையைக் கடந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அன்று இரவு ஒரு மசூதியில் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்ததும், மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். காட்டிலும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் நடந்து, ஒரு ரோட்டை அடைந்தார்கள்.\nஅங்கு ஒரு லாரியில் ஏறி, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டார். தான் யார் என்பதையும், இத்தாலிக்கு செல்ல விரும்புவதையும் தெரிவித்தார். அவர்கள் இது பற்றி இத்தாலி அரசுக்கு தகவல் அனுப்பினார்கள். பதில் வர தாமதமாயிற்று. எனினும் நேதாஜி பொறுமையுடன் பல நாட்கள் காத்திருந்தார்.\nஇறுதியில் அவரை அழைத்துச்செல்ல ரோமில் இருந்து இரண்டு தூதர்களை இத்தாலி அரசு அனுப்பி வைத்தது. மார்ச் 18-ந்தேதி காலை, நேதாஜி, அந்த இருவருடன் காரில் புறப்பட்டார். காபூல் வரை துணைக்கு வந்த அவர் நண்பர் ரகமத்கான், இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார். நேதாஜிக்கு, பிரயாண அனுமதிச்சீட்டை இத்தாலி அனுப்பியிருந்தது.\nஅதன் உதவியால், ரஷிய எல்லைக்குள் நேதாஜியும், மற்ற இருவரும் நுழைந்தனர். ரஷியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, ரெயில் மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார்.\nஅவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விஷயமே பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்தது ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுத���ைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/32226--2", "date_download": "2020-09-22T18:24:55Z", "digest": "sha1:4NORC6OOBJ24QY4QUHAME4Z4BERUTS4G", "length": 11031, "nlines": 312, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 08 May 2013 - எனது இந்தியா! | My India", "raw_content": "\nகைது செய்யப்பட்ட ராமதாஸ்.. போர்க்களமான வட மாவட்டங்கள்\nஅப்பாவி இந்தியனுக்கு பாகிஸ்தான் தந்த பரிசு\nமார்க்ஸ், லெனின் சொன்னது என்ன\nமிஸ்டர் கழுகு: திருச்சி சிறை... சீறிய ராமதாஸ்...\n''கலைஞர் பிறந்த நாளில் தீக்குளிப்பேன்\nதட்டிக்கழித்த கேரள போலீஸ் தட்டிக்கேட்கும் இங்கிலாந்து அரசு\n''அப்பாவி வன்னியர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கிறார் மருத்துவர்\n''திருமாவளவன் மட்டுமே தலித்களின் பிரதிநிதி கிடையாது\n''கையெழுத்துப் போடும்போது சுயநினைவில் இருந்தாரா மனைவி\nவயது வரம்பை உயர்த்தக் கூடாதா\n - தொடர் எண்: 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=17", "date_download": "2020-09-22T18:41:51Z", "digest": "sha1:IQEAGSZOCXJNMOB57ZEBYEFE3ANRLD4R", "length": 11700, "nlines": 148, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "பத்திரிகை | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nபுதுமை கோணத்தில் ஆன்மிக சொற்பொழிவு\nதிரு. பரணிகுமார்… கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இனிய நினைவலைகளில்… பூஜைகளும் ஹோமங்களும் செய்து ஆன்மிகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டுவரும் தினகரனில் பணிபுரியும் திரு. பரணிகுமார் அவர்களுடன் ஒரு பூஜைக்கான நிகழ்ச்சிக்காக இன்று போனில் பேசினேன். மனதுக்குப் பிடித்த சேவை அதே துறையில் பணி இரண்டும் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அந்த வகையில் இவரும். பத்திரிகை, தொலைக்காட்சி…\nநல்லவற்றை உரக்கச் சொல்வோம். குறைகளை சம்மந்தப்பட்டவரிடம் (மட்டுமே) சொல்லி புரிய வைப்போம் என்பதே என் கருத்து. என் பிசினஸ் நிமித்தமாக, நித்தம் நான் சந்திக்கும் மனிதர்களில் அவர்களின் நேர்மையான செயல்பாட்டினால், நல்ல குணத்தினால் என் மனதைத் தொடுபவர்களையும், என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் மனதைத்தொடுபவற்றையும் அதற்குக் காரணகர்த்தாவாக இருக்கும் நபர்களையும் எந்த விதத்திலாவது அவர்களைத் தொடர்புகொண்டு என்…\nதிருமிகு. நா.சடகோபன் எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் (2017), என்னுடைய வெற்றிப் பயணத்தில் என்னுடன் பயணித்த நல்லுள்ளங்களை நினைவுகூறும் இந்தத் தருணத்தில், நேரடியாக பொது மக்களுடன் பழகவும், உதவவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வரும் திருமிகு. நா.சடகோபன் அவர்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவர் விஜயபாரதத்தில் எடிட்டராக இருந்தபோது எனக்கு சமூக வாழ்வியல்…\nஎனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே கோகுலம், கல்கி, மங்கையர் மலர் எனக்குப் பரிச்சியம் என்றாலும், காம்கேர் நிறுவனம் தொடங்கிய பிறகுதான் அதனுடன் இன்னும் நெருக்கமானேன். என் நிறுவனத்தின் சாஃப்ட்வேர், அனிமேஷன், ஆவணப்படங்கள் தயாரிப்புகள் மூலம் நான் பெறும் தொழில்நுட்ப அனுபவங்களை எழுத்துவடிவில் வெளிப்படுத்தவும் புத்தகங்களாக வெளியிடவும் பத்திரிகைகள் பெருமளவில் உதவி புரிந்தன. அதில் கல்கி…\n‘லேடீஸ் ஸ்பெஷல்’ கிரிஜா ராகவன்\n ‘தங்கல்’ போன்ற படத்தை மென்மனம் படைத்தவர்கள் பார்க்காமல் இருப்பது நல்லது. முடிவில் அந்தப் பெண் குஸ்தி போட்டியில் போராடப் படும்பாடு பார்த்து இதயம் ஒரு நெருக்கடிக்கு உள்ளான மாதிரி சிரமமாக இருந்தது. மிக நீண்ட க்ளைமேக்ஸ் வேற. பாடுபட்டு ஜெயிக்கணும்தான். ஆனா பாடே பெரும்பாடாகப் படக்கூடாது. எனக்கெல்லாம் இவ்வளவு போராட்டம் வந்தால்…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஹலோ With காம்கேர் -266: நான் இப்படித்தான். நீங்கள் எப்படி\nஹலோ With காம்கேர் -265: செய்யும் தொழிலே தெய்வம்\nஹலோ With காம்கேர் -264: வதந்திகள் எப்படி பரவுகின்றன\nஹலோ With காம்கேர் -263: மனிதர்கள் மட்டும்தான் இன்ஸ்பிரேஷன் ஆக முடியுமா\nஹலோ With காம்கேர் -262: அப்பாவைத்தான் உங்களுக்குப் பிடிக்குமா\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/07/blog-post_96.html", "date_download": "2020-09-22T16:37:53Z", "digest": "sha1:7BWG45TP6OS4LXOCYUCHOGWWHCDV7V5C", "length": 12069, "nlines": 132, "source_domain": "www.kilakkunews.com", "title": "பின்தங்கிய கண்ணகி கிராம தமிழ்வித்தியாலயத்திற்கு சுகாதாரஉபகரணங்கள்! - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எ��ும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nஞாயிறு, 5 ஜூலை, 2020\nHome Ampara health news SriLanka பின்தங்கிய கண்ணகி கிராம தமிழ்வித்தியாலயத்திற்கு சுகாதாரஉபகரணங்கள்\nபின்தங்கிய கண்ணகி கிராம தமிழ்வித்தியாலயத்திற்கு சுகாதாரஉபகரணங்கள்\nதிருக்கோவில் வலயத்துக்குட்பட்ட ஆலையடிவேம்பு கோட்டத்திலுள்ள மிகவும் பின்தங்கிய கண்ணகிகராம தமிழ்மகாவித்தியாலயத்திற்கு அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியத்தினர் ஒரு தொகுதி சுகாதார மற்றும் கற்றல் உபகரணத்தொகுதியை நேற்று வழங்கிவைத்தது.\nபிரித்தானியா அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியம் பின்தங்கிய 40 பாடசாலைகளுக்கு ஒரு தொகுதி சுகாதார மற்றும் கற்றல் உபகரணத்தொகுதிகளை வழங்கிவருவது தெரிந்ததே.\nநீண்ட கொரோனா விடுமுறைக்குப்பின் திறபடும் பின்தங்கிய பாடசாலைகளுக்கு சுகாதார பாதுகாப்பு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் செயற்றிட்டத்தின் இரண்டாவது நிகழ்வு நேற்று நடைபெற்றது.\nகண்ணகி கிராம தமிழ் மகாவித்தியாலயத்தில் அதிபர் கே.இராஜநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேசசெயலாளர் ஆர்.திரவியராஜ் திருக்கோவில் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் சோ.சுரநுதன் நிதியத்தின் பிரதிநிதியும் வலயக்கல்விப்பணிமனை பிரதிநிதியுமாகிய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.\nநிதியத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.\nமுகக்கவசங்கள் கையுறைகள் டிஜிடல் உடல்வெப்பமானி கிருமிநாசினி தெளிக்கும்கருவி மேந்தலை எறியி புறொஜெக்டர் வெண்தாள்கள் உள்ளிட்ட தொகுதி பாடசாலைக்கு அன்பளிப்புச்செய்யப்பட்டது.\nகலந்துகொண்ட ஆசிரியர் பெற்றோர்களுக்கு பாடசாலையில் கடைப்பிடிக்கப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் வீட்டுநடைமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்கா���்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nNew Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது\nMT New Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இன்று (09) அதிகாலை 1 மணி முதல் கப்பலுக்கு புகை விச...\nபாடசாலையை வழமைக்குக்கொண்டுவருவதற்கான பெற்றோர் ஆசிரியர்களுக்கான சந்திப்புகள்...\nகொரோனா தீநுண்மியின் அச்சுறுத்தல் காரணமாக 5மாதங்கள் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை வழமைநிலைமைக்கு திரும்பவைக்க பெற்றோர் ஆசிரியர்களுடனான சந்திப்பு...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/", "date_download": "2020-09-22T18:11:10Z", "digest": "sha1:KNIEVQIN2XIYEY5KPMIRXYGNV5IRPSC7", "length": 8759, "nlines": 172, "source_domain": "www.sivasiva.dk", "title": "சிவ சிவ – SivaSiva.dk", "raw_content": "\nஎமது டென்மார்க் சைவத்தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகர் அன்புக்குரிய கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா …\nபொன்னண்ணா 80 வது பிறந்த தினம்.\nபொன்னண்ணா 80 வது பிறந்த தினம்.\nஎமது டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகரும் காப்பாளருமான அமரர் கவிஞர் வேலணையூர் பொன…\nசைவத் தமிழ்ப் பெருவிழா 05-01-2019\nசைவத் தமிழ்ப் பெருவிழா 05-01-2019\nடென்மார்க் பரடேசியா மாநகரில் சென்ற சனிக்கிழமை (05-01-2019) டென்மார்க் சைவத்தமிழ்ப் பேரவையின் 11 ஆவது…\nடென்மார்க் சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 10-08-2018\nடென்மார்க் சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 10-08-2018\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள் இறைவனை வழிபட நம் முன் னோர்கள் ஒன்பது வழிமுறை களைச் சொல்லி இருக்கிறார…\nதர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்\nதர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்\nதர்மம் தர்மம் என்பதை நிலைநாட்டுவதற்கு நியாய வழியே சிறந்தது என்றாலும் பல நேரங்களில் அந்த வழி கடைப்பி…\nபாவ இருள் உன் அருள் ஆழி ஒரு பூச்சியாய் மிதக்கிறேன் நான் உன் மன்னிப்பு ஒளி ஒதுங்கி மறைகிறது என் இர…\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். ஜீவிதா ராஜன்\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். ஜீவிதா ராஜன்\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,””அர்ஜூனா\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம், தொகுப்பு: மேகலா தயாபரன்\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம், தொகுப்பு: மேகலா தயாபரன்\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம் விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் . விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒ…\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, மலரினி பிள்ளை\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, மலரினி பிள்ளை\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, சிரத்தை அழகுபடுத்துவதற்குச் சிறப்புற்ற நவமணிகளைக் கொண்டு கி…\nடென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 12 வது ஆண்டுவிழாவை முன்னிட்ட பண்ணிசை, பொது அறிவு மற்றும் …\nபகுதி - 2 வரலாறு\nஆதி பராசக்தி வழிபாடும் ஆடிப்பூரமும்\nதவ முனிவர்களால் சித்தர்களால் முடியும் என புராணங்கள் கூறுகின்றன. காஸ்மீர் அமர்நாத் குகையிலும் ,ராஜஸ்தான் காயத்திரி …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthisali.com/simple-illusion/", "date_download": "2020-09-22T16:54:42Z", "digest": "sha1:WPZ6Y4MMFRXCXWBLUSASPKPWMSUAJB6P", "length": 11419, "nlines": 198, "source_domain": "puthisali.com", "title": "SIMPLE ILLUSION – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.laser-cutter-machine.com/metal-cutting-sign-cnc-fiber-laser-cutting-machine.html", "date_download": "2020-09-22T17:10:13Z", "digest": "sha1:S7XZOGAU4BV5PYRVXAOUQ325AWC652DO", "length": 11835, "nlines": 124, "source_domain": "ta.laser-cutter-machine.com", "title": "metal cutting sign cnc fiber laser cutting machine - ACCURL", "raw_content": "\nதட்டுகள் மற்றும் குழாய்கள் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nலேசர் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nபிளாஸ்மா கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nவாட்டர் ஜெட் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nஉலோக வெட்டு அடையாளம் சி.என்.சி ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nஉலோக வெட்டு அடையாளம் சி.என்.சி ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nI. Features of morn ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம் for metal:\nகுறைந்தபட்ச வரி அகலம் ≤0.01mm\nசீனா விலை சி.என்.சி பிளாஸ்மா எஃகு, உலோக வெட்டு இயந்திரம்\nஎஃகு அலுமினியத்திற்கான உலோக இழை 500w 1000watt 3kw லேசர் வெட்டும் இயந்திரம்\nசீனா சி.என்.சி திசைவி உலோக சுடர் வெட்டு சி.என்.சி பிளா���்மா கட்டர் இயந்திரம் சூடான விற்பனைக்கு\nவிலை 4 * 8 அடி சிஎன்சி பிளாஸ்மா கட்டிங் கட்டர் இயந்திரம் உலோகத்திற்கான\nஎஃகு குழாய் வெட்டும் இயந்திரம் மலேசியா சிறந்த விலை\nஹைபர்தெர்ம் பவர்மேக்ஸ் 125 உடன் தாள் உலோக வெட்டுக்கான accurl cnc பிளாஸ்மா கட்டர் இயந்திரம்\nகேன்ட்ரி மலிவான உலோக பிளாஸ்மா வெட்டும் இயந்திரங்கள் பொழுதுபோக்கு சி.என்.சி பிளாஸ்மா கட்டர் உலோக வெட்டு இயந்திர விலை\nகுறைந்த விலை எஃகு / எஃகு சி.என்.சி பிளாஸ்மா உலோக வெட்டு இயந்திரம் / சி.என்.சி உலோக பிளாஸ்மா வெட்டுதல்\nசீனா மலிவான பிளாஸ்மா 1325 1530 மெட்டல் பிளாஸ்மா கட்டர் வீட்டில் தயாரிக்கப்பட்ட சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n1300x2500 மிமீ சிஎன்சி பிளாஸ்மா மெட்டல் கட்டர் குறைந்த செலவில் பயன்படுத்தப்பட்ட சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரங்கள்\nகுறிச்சொற்கள்: பிளாஸ்மா உலோக வெட்டு இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nசூடான விற்பனை சிறிய வாட்டர்ஜெட் பீங்கான் ஓடு கட்டர்\nஉயர் செயல்திறன் 2000w கார்பன் ஸ்டீல் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம், துருப்பிடிக்காத ஃபைபர் லேசர் இயந்திரம்\n1530 வேலை அளவு சிஎன்சி திசைவி தாள் உலோக இழை லேசர் வெட்டும் இயந்திரத்தின் விலை 500w 1000w 2000w\ncnc உலோக லேசர் வெட்டும் இயந்திரம்\n1300x2500 மிமீ சிஎன்சி பிளாஸ்மா மெட்டல் கட்டர் குறைந்த செலவில் பயன்படுத்தப்பட்ட சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரங்கள்\nகிரானைட் வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nடிஜிட்டல் லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறிய அக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nமினி லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nசிறிய லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறந்த சி.என்.சி லேசர் வெட்டும் இயந்திரம்\ncnc லேசர் வெட்டும் இயந்திர செலவு\nசதுர குழாய் வெட்டும் இயந்திரம்\nஉலோக குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் குழாய் இயந்திரம்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா சுயவிவர வெட்டு இயந்திரம்\nநீர் ஜெட் எஃகு வெட்டும் இயந்திரம்\ncnc சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர சப்ளையர்\nசிறிய மர லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்���ும் இயந்திர தயாரிப்புகள்\ncnc குழாய் வெட்டும் இயந்திரம்\nமினி சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-group-4-answer-key-challenge-2019-link", "date_download": "2020-09-22T18:37:18Z", "digest": "sha1:SYET7QAYASEAF4Q43YHFUQVS3M6OQOBE", "length": 13342, "nlines": 316, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Group 4 Answer Key Challenge 2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nஉத்தேச விடைகளுக்கான மறுப்பினை பதிவு செய்யவதற்கான இணைப்பு அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டடுள்ளது.\nஇத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் [AAA வரிசை] பொது அறிவுத்தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகியவற்றைத் தவிர ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப்பட்ட விடைகளுள் சரியான விடை √ குறியீடு மூலம் குறித்துக்காட்டப்பட்டுள்ளது.\nதேர்வின்போது தேர்வர்களுக்கு; எவ்வகையான குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்\nபதிவேற்றம் செய்யப்பட்டுள்ள; மேற்படி வினாத்தாள் தொகுப்பின் பொது அறிவுத்தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகிய மூன்று வினாக்களைத் தவிர இதர வினாக்களுக்கான விடைகளுக்கு தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்கலாம். பொது அறிவுத் தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகிய மூன்று வினாக்களை வல்லுநர் குழுவிற்கு பரிந்துரை செய்ய தேர்வாணையம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இருப்பினும், தேர்வர்கள் மேற்படி மூன்று வினாக்களுக்கும் அவர்களது கருத்துக்களை தகுந்த ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்\nஆதாரத்துடன் பெறப்படும்; மறுப்புகள் / கருத்துக்கள் ஆகியவை வல்லுநர் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டு விடைகள் இறுதி செய்யப்படும்\nஉத்தேச விடைகளுக்கான; மறுப்புகள் / கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www.tnpsc.gov.in மூலமாக தெரிவிக்க வேண்டும்\nஅஞ்சல்வழியாகவோ, மின்னஞ்சல்; வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது\n17.09.2019-க்கு பிறகு இணையவழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படமாட்டாது.\nNext articleநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –10, 2019\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nடாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை 2020\nடாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை 2020 டாடா கன்சல்டண்சி சர்வீஸ் என்னும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. SAP Professional, Developer, Devops,...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201803024.html", "date_download": "2020-09-22T18:18:30Z", "digest": "sha1:2PX26PSBYMADUD5Q6E72KJHBGCARWILZ", "length": 15626, "nlines": 202, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - பெரியார் சிலையை உடைத்த மத்திய பாதுகாப்புப் படைவீரர் கைது", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nபெரியார் சி��ையை உடைத்த மத்திய பாதுகாப்புப் படைவீரர் கைது\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 21, 2018, 08:25 [IST]\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், பெரியார் சிலையை உடைத்ததாக மத்திய ஆயுதப்படையைச் (சி.ஆர்.பி.எஃப்.) சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் விடுதி என்ற கிராமம் உள்ளது. அங்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அருகே பெரியார் முழு உருவச்சிலை பெரிய பீடத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை (19-03-2018) இரவு சிலையின் தலை உடைக்கப்பட்டது.\nசெவ்வாய்க்கிழமை காலை அங்கு வந்தவர்கள் சிலை உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆலங்குடி போலீசாருக்கு சிலை சீரமைத்து, தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.\nசிலை அமைந்துள்ள பகுதியிலிருந்து கொஞ்சம் தூரத்தில் புதுக்கோட்டை செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில், செந்தில்குமார் சம்பவம் நடந்த அன்று இரவு மூன்று முறை டாஸ்மாக் கடைக்கு வந்து சரக்கு வாங்கியது பதிவாகியுள்ளது. சந்தேகமடைந்த போலீஸார் அவரை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாயின.\nசெந்தில் குமார் என்னும் பெயருடைய அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் (சி.ஆர்.பி.எஃப்.) வேலை செய்து வருவது தெரியவந்தது. அவர், குடிபோதையில் சிலை உடைப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து உயர் அதிகாரிகளின் அனுமதியோடு, அவரை போலீசார் கைது செய்தனர்.\nசேதப்படுத்தப்பட்ட பெரியாரின் முழு உருவச் சிலை கடந்த 25-4-2013 அன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியால் திறந்து வைக்கப்பட்டது.\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\n2020 - செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபுலன் மயக்கம் - தொகுதி - 2\nC.B.I. : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு\nசூஃபி வழி : இதயத்தின் மார்க்கம்\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/kilpauk/dr-mayil-vahanan-natarajan/1aRuIxWh/", "date_download": "2020-09-22T16:34:43Z", "digest": "sha1:7JKS4LKLWUAHPPGDECHLC3WMVA5NQPTT", "length": 6483, "nlines": 147, "source_domain": "www.asklaila.com", "title": "டாக்டர். மெயில் வஹனன் நடராஜன் in கிலபௌக், சென்���ை | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nடாக்டர். மெயில் வஹனன் நடராஜன்\n2.0 1 மதிப்பீடு , 1 கருத்து\n14, பேங்க்‌ ஸ்டிரீட்‌, புதிய அவாதி ரோட்‌, கிலபௌக், சென்னை - 600010, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். மெயில் வஹனன் நடராஜன்\nபார்க்க வந்த மக்கள் டாக்டர். மெயில் வஹனன் நடராஜன்மேலும் பார்க்க\nமருத்துவர் டாக்டர். மெயில் வஹனன் நடராஜன் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nடாக்டர். ராமகுமார் எம்.டி. டி.எம். என்டோ...\nடாக்டர். ராமா ராவ் பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/547687-gold.html", "date_download": "2020-09-22T19:05:48Z", "digest": "sha1:VHKNWC3P37DAL7BCIFKGH6RQHPVO5USB", "length": 14625, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன? | gold - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nதங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.\nதொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.\nபாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.\nஇந்தநிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.4173க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.33384.க்கு விற்பனையாகிறது.\nஇதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 34968 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை மாற்றமின்றி 41.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 2,301 ஆக அதிகரிப்பு; 157 பேர் குணமடைந்தனர்: உயிரிழப்பு 56 ஆக அதிகரிப்பு: 2-வது இடத்தில் தமிழகம்\nகரோனா சிகிச்சையளிக்க தனது திருமணத்தையே ஒத்திவைத்த பெண் மருத்துவர்\nகுவைத்தில் 26 இந்தியர்களுக்கு கரோனா: வளைகுடாவில் இந்தியர்கள் நிலை என்ன இரு நாட்டு பிரதமர்கள் பேச்சு\nநாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவர்; தெலங்கானா மாநிலம் வந்தபோது சுருண்டு விழுந்து பலி\nGoldதங்கம் விலைஇன்றைய நிலவரம் என்ன\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 2,301 ஆக அதிகரிப்பு; 157 பேர் குணமடைந்தனர்: உயிரிழப்பு...\nகரோனா சிகிச்சையளிக்க தனது திருமணத்தையே ஒத்திவைத்த பெண் மருத்துவர்\nகுவைத்தில் 26 இந்தியர்களுக்கு கரோனா: வளைகுடாவில் இந்தியர்கள் நிலை என்ன\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nகேரளாவுக்கு தங்கம் கடத்திய வழக்கு: அமைச்சர் பதவி விலகக் கோரி 6-வது நாளாக...\nபெட்ரோல், இயற்கை எரிவாயு; வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டம் இல்லை: மத்திய...\nதரமற்ற எஃகு இறக்குமதியைத் தடுத்து நிறுத்த தரக் கட்டுபாடு: தர்மேந்திர பிரதான் தகவல்\nகோவிட்-19 சூழலிலும் 296.65 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nடிக் டாக்கில் அஜய் தேவ்கனுக்கு ரித்தேஷ் தேஷ்முக் சொன்ன நகைச்சுவை பிறந்த நாள்...\nஈரானில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கரோனா வைரஸ் தொற்று\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/565483-titan.html", "date_download": "2020-09-22T19:11:47Z", "digest": "sha1:SYMVKP7MFMGXZHP3CCLWH4VNPNAEE2B7", "length": 15838, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "டைட்டன் ஆபரணங்களுக்கு ஹால்மார்க்: பிஐஎஸ் வழங்கியது | Titan - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nடைட்டன் ஆபரணங்களுக்கு ஹால்மார்க்: பிஐஎஸ் வழங்கியது\nடைட்டன் நிறுவனத்திற்கு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களுக்கான ஹால்மார்க் அனைத்திந்திய ஒன்றுபட்ட உரிமத்தை பிஐஎஸ் வழங்கியது.\nசென்னை இந்திய தர நிர்ணய அலுவலகம் (பிஐஎஸ்), தங்க நகைகள், ஆபரணங்கள் மற்றும் தங்க கலைப்பொருட்கள் (IS 1417:2016) மற்றும் வெள்ளி நகைகள், ஆபரணங்கள் மற்றும் கலைப்பொருட்கள் (IS 1417:2016) ஆகியவற்றுக்கு அனைத்திந்திய ஒன்றுபட்ட உரிமம்/சான்றிதழை (All India Corporate Certificate), ஓசூர் டைட்டன் கம்பெனி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 198 டைடன் கடைகள் அனைத்திற்கும் இந்த உரிமம் செல்லுபடியாகும்.\nஇந்திய அரசின் நுகர்வோர் விவகார அமைச்சகம், நகைகள், ஆபரணங்கள் மற்றும் கலைப்பொருட்கள் தொடர்பான ஆணை ஒன்றை ஜனவரி 15, 2020 அன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15, 2021 முதல் நகைகள், ஆபரணங்கள் மற்றும் கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க் செய்வது கட்டாயமாக்கப்படும்.\nஇது நேர்த்தியான மற்றும் தூய்மையான நகைகள், ஆபரணங்கள் மற்றும் கலைப்பொருட்களை பொதுமக்கள் பெறுவதற்கும், இது தொடர்பான சட்டங்களை உற்பத்தியாளர்கள் பின்பற்றுவதற்கும் உதவும் என்று சென்னை பிஐஎஸ் அலுவலகத்தின் துணை இயக்குனர் எச்.அஜய் கன்னா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\nகரோனா: எய்ம்ஸ் இ-ஐசியு மருத்துவ ஆலோசனை; இறப்பு விகிதத்தை குறைக்கும் நடவடிக்கை\nஇந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் 7 லட்சமாக உயர்வு; பாதிப்பு 11 லட்சத்தைக் கடந்தது; ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு பாஸிட்டிவ்: உயிரிழப்பு 27 ஆயிரமாக அதிகரிப்பு\nராம ஜென்ம பூமியிலிருந்து கிடைத்த பொருட்களைப் பாதுகாக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்: மனுதாரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்\nகோயில் கட்டினால் கரோனா வைரஸ் ஒழிந்துவிடும் என சிலர் நினைக்கிறார்கள்: மத்திய அரசு மீது சரத் பவார் மறைமுகத் தாக்கு\nகரோனா: எய்ம்ஸ் இ-ஐசியு மருத்துவ ஆலோசனை; இறப்பு விகிதத்தை குறைக்கும் நடவடிக்கை\nஇந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் 7 லட்சமாக உயர்வு; பாதிப்பு 11 லட்சத்தைக்...\nராம ஜென்ம பூமியிலிருந்து கிடைத்த பொருட்களைப் பாதுகாக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்த...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nசென்னையின் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்க திமுக...\nசெப்.22 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேர்...\nபெட்ரோல், இயற்கை எரிவாயு; வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டம் இல்லை: மத்திய...\nதரமற்ற எஃகு இறக்குமதியைத் தடுத்து நிறுத்த தரக் கட்டுபாடு: தர்மேந்திர பிரதான் தகவல்\nகோவிட்-19 சூழலிலும் 296.65 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nபாகிஸ்தானில் மீண்டும் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து\nஎங்கள் தலைவரை விமர்சிப்பதை விடுத்து பெருகி வரும் கரோனா தொற்றை தடுக்க முயலுங்கள்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/571585-pranab-mukharjee.html", "date_download": "2020-09-22T18:51:54Z", "digest": "sha1:2ZPNS6VWO4PSCBMMUDYRP47AWP3ZOC6B", "length": 13160, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றார் பிரணாப்: டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல் | pranab mukharjee - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றார் பிரணாப்: ட���ல்லி ராணுவ மருத்துவமனை தகவல்\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nஇதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப், சில நாட்களுக்கு பிறகு கோமா நிலைக்கு சென்றார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகி வந்தது. இதனிடையே, அவரது உடல்நிலையில் அவ்வப்போது சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் அண்மையில் தெரிவித்தனர். இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தற்போது ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.\nஆழ்ந்த கோமா நிலைடெல்லி ராணுவ மருத்துவமனைPranab mukharjee\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nபிரணாப் முகர்ஜி: ஒரு நெடும் பயணம்\nபிரணாப் உடல்நிலையில் முன்னேற்றமில்லை: டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்\nபிரணாப் முகர்ஜியின் சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பு: டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்\nபிரணாப் உடல் நிலையில் முன்னேற்றமில்லை: டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா\nசென்னையின் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்க திமுக...\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nகாங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது: ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்...\nமகாராஷ்டிராவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 15 பேர் படுகாயம்: 70 பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/91570-.html", "date_download": "2020-09-22T19:07:08Z", "digest": "sha1:D64XQLWIJWW4D3JR523NNXLCLEH3RSK2", "length": 12132, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "விதவிதமா தொடுகறி: வாழைக்காய் மசாலா பொடி தூவல் | விதவிதமா தொடுகறி: வாழைக்காய் மசாலா பொடி தூவல் - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nவிதவிதமா தொடுகறி: வாழைக்காய் மசாலா பொடி தூவல்\nதனியா - 2 டீஸ்பூன்\nகடலைப் பருப்பு, உளுந்து - தலா ஒரு டீஸ்பூன்\nகசகசா - அரை டீஸ்பூன்\nபட்டை – ஒரு துண்டு\nகாய்ந்த மிளகாய் - 6\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nகடுகு – அரை டீஸ்பூன்\nபெருங்காயம் – ஒரு சிட்டிகை\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nவறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனித்தனியே சிவக்க வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். நறுக்கிய வாழைக்காயை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி முக்கால் பதத்தில் வேகவைத்து நீரை வடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். வேகவைத்த வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து மூன்று நிமிடம் கழித்து, மசாலாப் பொடியைச் சேர்த்து நன்றாகப் புரட்டியெடுங்கள்.\nதலைவாழைசமையல் குறிப்புசமையல் டிப்ஸ்வாழைக்காய் மசாலாவாழைக்காய் சமையல்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள���: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சோளமாவு முறுக்கு\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் -\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சிறுதானிய அப்பம்\nமாவோயிஸ்ட் வைத்த 100 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு\nவங்கிகளில் பணத்தட்டுப்பாடு: பரிதவிக்கும் பொதுமக்கள் களைகட்டாத பண்டிகைகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/114387", "date_download": "2020-09-22T17:37:27Z", "digest": "sha1:C637LNWDKK4X44DXIIRB2BCN4GWCCPSP", "length": 8319, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் வி ழுந்து ஒருவர் ப லி!! – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் வி ழுந்து ஒருவர் ப லி\nகிளிநொச்சியில் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் வி ழுந்து ஒருவர் ப லி\nகிளிநொச்சி- முறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்தின் மட்காட்டில் உட்கார்ந்து பயணித்தவர் தவறி சில்லுக்குள் வி ழுந்த நிலையில் ச ம்பவ இ டத் திலே யே உ யிரி ழந் துள் ளார்.\nஇதன்போது கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வீடொன்றின் வேலியை உடைத்துக்கொண்டு நுழைந்து கோழிக்கூட்டின் மீது மோ தியுள் ளது.\nஇதன்போது கூட்டிலிருந்த 30 கோழிகளும் இ றந் துள் ளது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம் பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nஉழவு இயந்திரம் ஒன்றில் சாரதியும் சாரதிக்கு அருகில் மட்காட்டில் உட்கார்ந்து மற்றொருவரும் பயணித்துள்ளனர். இதன்போது மட்காட்டில் உட்கார்ந்து பயணித்தவர் த வறி கீழே வி ழுந் து சி ல்லுக்குள் சி க்கியுள் ளார்.\nஇதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வேலியை உ டைத் துக்கொண்டு வீட்டு வளவுக்குள் நு ழைந்ததுடன், அங்கிருந்த கோழி கூட்டின் மீது மோதி நின்றுள்ளது.\nஇதனையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதி அங்கிருந்து த ப்பி ஓடியுள்ளார். ச ம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உழவு இயந்திரத்தை கைப் பற்றினர்.\nஇதேபோல் சாரதி மற்றும் உ யிரி ழந் தவர் ம துபோ தையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், த ப்பி ஒ டிய சாரதியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nஅதிகாலையில் ஏற்பட்ட கோ ரச் ச ம்பவம் – தந்தை, இளம் தாய் மற்றும் பிள்ளை ம ரணம்\nநாட்டில் சீ ரற்ற காலநிலை தொடரும்\nசிலாபத்தில் த னிமைப்படுத்தலை நிறைவுசெய்த இளைஞனுக்கு கொ ரோ னா – தாயாருக்கும் ப…\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவீட்டில் உள்ள அ றை யில் தூ க் கில் ச ட ல மாக தொ ங் கிய 20…\nஆ சைக்கு இ ண ங்கவில்லை என்றால் இது தான் நடக்கும்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/india/in-maharashtra-child-kidnapped-police-investigation-sho", "date_download": "2020-09-22T17:43:57Z", "digest": "sha1:S4O6B6Y2B7DUX77DUQSX4USQSKLA5M4H", "length": 10828, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "பெற்ற குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்து ருசிகண்ட சோகம் பெருங்குற்றம்... காவல் துறையினரின் விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!! - Seithipunal", "raw_content": "\nபெற்ற குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்து ருசிகண்ட சோகம் பெருங���குற்றம்... காவல் துறையினரின் விசாரணையில் வெளியான பகீர் தகவல்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஒசபாலானகர் பகுதியை சார்ந்தவர் பசவராஜ். இவர் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவியின் பெயர் லட்சுமி. இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய அர்ஜுன் என்ற குழந்தை இருக்கும் நிலையில், இக்குழந்தை கடந்த பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதியன்று வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளான்.\nசிறுவனை மர்ம நபர்கள் கடத்தி சென்ற நிலையில், இது தொடர்பாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், சிறுவன் இரண்டு நாட்கள் கழித்து அங்குள்ள மல்லேசுவரம் பகுதியில் சுற்றித்திரிந்த குழந்தையை மீட்டு ஒப்படைத்துள்ளனர்.\nஇது தொடர்பான விசாரணைக்கு பின்னர், குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்று சாலையில் விட்டுள்ளது தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருந்த கடத்தல் கும்பலை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், வித்யாரண்யபுரா பகுதியில் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில், ஸ்ரீராம் புரம் பகுதியை சார்ந்த கர்ணா (வயது 48) மற்றும் இரண்டு இளம் சிறுவர்கள் என்பது தெரியவந்தது.\nகர்ணாவிற்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், கர்ணா மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ பிடிக்காது இருந்துள்ளார். இவர் தனியாக வசித்து வந்த நிலையில், மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக குழந்தை பிறந்துள்ள நிலையில், கர்ணாவுடன் வாழ பிடிக்காமல் பெண் ஓடியுள்ளார். பின்னர் தனது குழந்தையை உறவினருக்கு ரூ.70 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து குழந்தைக்கு பணம் அதிகளவில் கிடப்பதை வைத்து ருசியறிந்த கர்ணா, சம்பவத்தன்று பசவராஜ் - லட்சுமியின் தம்பதிகளின் குழந்தையை கடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், குழந்தையை விற்பனை செய்ய இயலாததால் சாலையில் விட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்துள்ளனர். சிறுவர்கள் இருவரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nமொத்தம் 17 சிக்ஸ்., கடைசி ஓவரில் சென்னை அணியை கதறவிட்ட ராஜஸ்தான்\n#BREAKING: சென்னை அணிக்கு இமாலய இலக்கு வச்சு செஞ்சது ராஜஸ்தான் அணி\nமொத்தம் 9 சிக்ஸ்., சென்னைக்கு மரண அடி கொடுத்த சஞ்சு சாம்சன்\nகடன் தருவதாக கூறி பெண்மணியை ஐவர் சேர்ந்து சீரழித்த கொடூரம்.. விடுதிக்குள் அரங்கேறிய பயங்கரம்.\nடெல்லியில் மிரட்டப்பட்ட திமுக எம்பி. அதிரடியாக எழுந்த பரபரப்பு புகார்.\nஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\nவேலைக்கு புறப்படும் போது தகராறு செய்த கேட்.. அடித்து நொறுக்கிய ராக்..\nகொடுமை.. ஓவியா வெளியிட்ட போட்டோவை கண்டு அலறியடித்த ரசிகர்கள்.\n'நீங்க இப்படி காட்டுவீங்கன்னு' எதிர்பார்க்கவில்லை; ரித்விகாவின் கவர்ச்சி புகைப்படத்தால்..ஷாக்கான ரசிகர்கள்..\nபிரபல நடிகை கொரோனாவால் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/sports/india-won-the-match-help-of-kohli-master-class-innings", "date_download": "2020-09-22T17:25:00Z", "digest": "sha1:PHTD2U6XDW4HIOIPBP57RZ2K7ML5ZFSP", "length": 18883, "nlines": 116, "source_domain": "www.seithipunal.com", "title": "வெறித்தனமாக விளையாடிய கோலி! ராகுல், கோலியின் சிக்ஸர் மழையில் இந்தியா அபார வெற்றி! - Seithipunal", "raw_content": "\n ராகுல், கோலியின் சிக்ஸர் மழையில் இந்தியா அபார வெற்றி\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 207 ரன்களை குவித்து இந்திய அணிக்கு மலைப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபோட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். வாஷிங்டன் சுந்தர் முதல் ஓவரிலேயே பவுண்டரி சிக்ஸர் பறக்க வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆரம்பித்தது. இரண்டாவது ஓவரில் தீபக் சாஹர் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரர் லேண்டல் சிம்மன்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்து வந்த பிராண���டன் கிங் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஏவின் லூயிஸுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். ஏவின் லூயிஸு சிக்ஸர் மழையாகப் பொழிய 17 பந்துகளில் 4 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி அவுட்டாகி வெளியேறினார்.\nஅதற்கடுத்து வந்த சிம்ரோன் ஹெட்மையர் வந்த வேகத்திலேயே சிக்ஸர் மழை பொழிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் வேகமானது மின்னல் வேகத்தில் பறந்தது. இதற்கிடையே சிறப்பாக விளையாடிய பிரண்டன் கிங் 23 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பொல்லார்ட் சிக்சர் மழை பொழிய சிம்ரன் ஹெட்மையர் அரைசதம் அடித்தார். ஹெட்மையர் 41 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 55 ரன்களை எடுத்து சாகல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் பொல்லார்டும் 19 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஇறுதியில் வந்த ஜேசன் ஹோல்டர் 9 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசி 24 ரன்களை குவிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி அடித்துள்ளது. இந்திய அணி தரப்பில் தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்த, சாஹல் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவருமே ஓவருக்கு ஏழு ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். குறிப்பாக தீபக் சாஹர் 4 ஓவர்களை வீசி 56 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.\nஇந்திய அணி பல கேட்சிகளை தவிர விட்டதுடன், தொடர்ச்சியாக சிக்ஸர்களை வாரி வழங்கி வந்தது. மொத்தம் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 சிக்ஸர்களை விலகியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சாஹலின் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக மூன்று கேட்சிகளை வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரோகித் சர்மா விட்டதுடன், பந்தை சிக்சருக்கும் அனுப்பிவிட்டனர். அதேபோல ராகுல் கோலியும் கேட்ச் செய்ய முயற்சித்து பவுண்டரிகளுக்கு அனுப்பிவைத்தனர். தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர், கோலி எளிதான பந்துகளை கூட தவறவிட்டு பவுண்டரிகளுக்கு அனுப்பிவைத்தனர். மொத்தத்தில் இந்திய அணியின் பீல்டிங் சொதப்பலாக அமைய வெஸ்ட் இண்டீஸ் அணி இமாலய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.\n208 ���ன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு தொடக்கமானது அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல் ரோஹித் சர்மாவும் களமிறங்கினார். ஆரம்பம் முதலே லோகேஷ் ராகுல் பவுண்டரிகளை அடிக்க, ரோஹித் சர்மா தடுமாற்றத்துடன் விளையாடினார். 10 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 8 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.\nஅதன்பிறகு அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். ரோஹித் போலவே விராட் கோலியும் கடுமையான தடுமாற்றத்தை சந்தித்தார். மிகவும் மெதுவாக தொடங்கிய விராட் கோலி பிறகு அடித்து ஆட தொடங்கினார். அதுவரை மறுமுனையில் விளையாடி வந்த லோகேஷ் ராகுல் சிறப்பாக அடித்து ஆடி அரைசதத்தை கடந்தார். 40 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 62 ரன்களை விளாசிய லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்து வெளியேறினார். முன்னதாக அவர் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 1000 ரன்களை கடந்தார்.\nஅதன்பிறகு வந்த ரிஷப் பாண்ட் வந்த வேகத்தில் சிக்சருடன் ரன் கணக்கைத் தொடங்க 2 சிக்சர்கள் அடித்து திருப்தியுடன் 9 பந்துகளில் 18 ரன்களை அடித்து, தூக்கி அடித்த பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியை தொடங்கிய இந்திய அணி கேப்டன் விராட்கோலி அரை சதம் அடித்து அசத்தினார். இது சர்வதேச டி20 போட்டியில் அவருடைய 23ஆவது அரை சதமாகும் . இதன்மூலம் அதிக முறை ஐம்பதிற்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவை முந்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.\nஅதற்கு அடுத்து களமிறங்கிய பிறந்தநாள் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 6 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிவம் துபே கோலிக்கு மறுமுனையில் நின்று வேடிக்கை பார்க்க, இந்திய அணி இறுதியில் எளிதாக 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி 8 பந்துகளை மீதம் வைத்து வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 6 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்து நாட் அவுட்டாக இருந்து அசத்தினார். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 சிக்ஸர் அடித்ததுபோல இந்திய அணியும் 12 சிக்ஸர்களை விளாசியது குறிப்பிடத்தக்கது\nவெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் உதிரி ரன்களை வாரி வழங்கி இந்தியாவிற்கு வெற்றிக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த���ர். உதிரி வகையில் மட்டும் 23 ரன்களை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேசரிக் வில்லியம்ஸ் இந்த தொடரில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூன்றாவது நடுவர் வழங்கும் நோபாலை 2 முறை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 3.4 ஓவர்களை மட்டுமே வீசி 60 ரன்களை வாரி வழங்கினார். அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியர் 4 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். கட்ரோல் கட்சிதமாக வீசி 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.\nஇந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆனது 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\n#BREAKING: சென்னை அணிக்கு இமாலய இலக்கு வச்சு செஞ்சது ராஜஸ்தான் அணி\nமொத்தம் 9 சிக்ஸ்., சென்னைக்கு மரண அடி கொடுத்த சஞ்சு சாம்சன்\nகடன் தருவதாக கூறி பெண்மணியை ஐவர் சேர்ந்து சீரழித்த கொடூரம்.. விடுதிக்குள் அரங்கேறிய பயங்கரம்.\nடெல்லியில் மிரட்டப்பட்ட திமுக எம்பி. அதிரடியாக எழுந்த பரபரப்பு புகார்.\nஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\nஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\nவேலைக்கு புறப்படும் போது தகராறு செய்த கேட்.. அடித்து நொறுக்கிய ராக்..\nகொடுமை.. ஓவியா வெளியிட்ட போட்டோவை கண்டு அலறியடித்த ரசிகர்கள்.\n'நீங்க இப்படி காட்டுவீங்கன்னு' எதிர்பார்க்கவில்லை; ரித்விகாவின் கவர்ச்சி புகைப்படத்தால்..ஷாக்கான ரசிகர்கள்..\nபிரபல நடிகை கொரோனாவால் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_107.html", "date_download": "2020-09-22T17:17:19Z", "digest": "sha1:56337Y57X4QHI7PAJBLU4XTSXQBODBU3", "length": 14602, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "எதிர்பார்த்த மாற்றம் ஏற்படாவிட்டால் மாற்றுத்திட்டம் – ஹரின் எச்சரிக்கை - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎதிர்பார்த்த மாற்றம் ஏற்படாவிட்டால் மாற்றுத்திட்டம் – ஹரின் எச்சரிக்கை\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்பார்த்த\nமாற்றம் ஏற்படாவிட்டால், மாற்றுத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.\nரணில் விக்ரமசிங்க தற்போதாவது தீர்மானம் ஒன்றுக்கு வந்தமைக்காக அவருக்கு நன்றி கூறுவதாகக் குறிப்பிட்ட ஹரின், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கு எதிர்பார்த்து அவர் பயணத்தை முன்னெடுத்தால் அது சிறப்பாக அமையாது என சுட்டிக்காட்டினார்.\nஉண்மையான இதய சுத்தியுடன் மூன்று மாதங்கள் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கிவிட்டு, நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த அரசியலமைப்பிற்கு மதிப்பளித்து மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும்.\nஎனவே, அதற்கு யார் தலைமைத்துவம் வழங்க வேண்டும் என்பது தொடர்பாக தம்மிடம் நிலைப்பாடொன்று உள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.\nசில வேளை மீண்டும் கட்சிக்குள் பல்வேறு சவால்களை விடுத்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு முற்பட்டால், கட்சிக்கு மாற்றுத்திட்டமும் இல்லாமல் போய்விடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.\nஇதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு, கட்சியை ஒன்றிணைத்து முன்னோக்கி கொண்டு வந்தவரே தகுதியானவர் எனவும் ரணில் விக்ரமசிங்க அதற்கு வழிவிடாவிட்டால், புதிய கட்சியை உருவாக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\n'இதோ ஆண்டவரின் அடிமை ..' மிகவும் அற்புதமான வார்த்தைகள் அதலி அடங்கியிருப்பதோ ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். முற்றிலுமாகத் தன்னை ஒர...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/10/blog-post_91.html", "date_download": "2020-09-22T16:57:05Z", "digest": "sha1:FYWG33ZHOEWUVO5POQKG7UKLCEARPQEE", "length": 5881, "nlines": 40, "source_domain": "www.tnrailnews.in", "title": "சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், டைட்டன் வாட்ச் நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரயில் பயணத்தை இனிதாக்கும் வகையில் புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersசென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், டைட்டன் வாட்ச் நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரயில் பயணத்தை இனிதாக்கும் வகையில் புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.\nசென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், டைட்டன் வாட்ச் நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரயில் பயணத்தை இனிதாக்கும் வகையில் புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.\n✍ புதன், அக்டோபர் 23, 2019\nஇந்த ஸ்மார்ட் வாட்சை அணிந்துகொள்பவர்கள், மெட்ரோ ரயில் ஸ்டேசன் வளாகத்திற்குள் எங்கும் நிற்கத்தேவையில்லை. அந்த வாட்சினுள் பொருத்தப்பட்டுள்ள சிப்பில் நமது அனைத்து தகவல்களும் அடங்கியிருப்பதால், எவ்வித தடைகளும் இன்றி, எளிதாக அதேசமயத்தில் மெட்ரோ ரயில் பயணம் இனிமையாக இருக்க வழிவகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்த ஸ்மார்ட் வாட்சின் விலை ரூ. ஆயிரம் முதல் 1,500 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nடைட்டன் வாட்ச் நிறுவனத்துடன், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், நடத்திவந்த இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமெட்ரோ ரயில் சேவைகளை அதிகம் பயன்படுத்துவோருக்கு இந்த சேவை ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நமது தகவல்கள் அடங்கிய சிப், புதிய வாட்ச்களில் மட்டும் தான் கிடைக்கப்பெறுமா அல்லது தற்போது நாம் பயன்படுத்தி வரும் வாட்சுகளிலும் இந்த சிப்பை பொருத்திக்கொள்ளலாமா என்பது தொடர்பான ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரீசார்ஜ் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டு வரும் நிலையில், சிப் மூலமான தொழில்நுட்ப வசதி, மெட்ரோ ஸ்டேசன்களில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இந்த ஸ்மார்ட் வாட்ச்களின் அறிமுகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=18", "date_download": "2020-09-22T18:08:34Z", "digest": "sha1:QISYCE4KIXGDIPCMBB37GSQ6U77GWJVT", "length": 6854, "nlines": 134, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "புத்தகங்கள் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர் இ-புகஸ் in Nammabooks.com காம்கேர் பப்ளிகேஷன்ஸ் விகடன் பிரசுரம் சூரியன் பதிப்பகம் அநுராகம் கண்ணதாசன் மணிமேகலை நியூ-சென்சுரி-புக்-ஹவுஸ் : NCBH மணிவாசகர் அண்ணா பல்கலைக்கழகம் டிஸ்கவரி புக் பேலஸ் சிக்ஸ்த் சென்ஸ் Latest release வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஹலோ With காம்கேர் -266: நான் இப்படித்தான். நீங்கள் எப்படி\nஹலோ With காம்கேர் -265: செய்யும் தொழிலே தெய்வம்\nஹலோ With காம்கேர் -264: வதந்திகள் எப்படி பரவுகின்றன\nஹலோ With காம்கேர் -263: மனிதர்கள் மட்டும்தான் இன்ஸ்பிரேஷன் ஆக முடியுமா\nஹலோ With காம்கேர் -262: அப்பாவைத்தான் உங்களுக்குப் பிடிக்குமா\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/category/beauty", "date_download": "2020-09-22T16:28:37Z", "digest": "sha1:44AKISTYXBMC7Q6PBUQH5IS55Z6AUVZ4", "length": 8127, "nlines": 80, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "அழகு குறிப்பு – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nமுகத்தின் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதில் ரோஜா பெரியளவில் பங்கு வகிக்கிறது. தங்கள் சருமம் பொலிவடைய ரோஜா இதழ்கள் நல்ல பயன் தரும்.\nபொடி உப்பினை சிறிது நீரில் கலந்து ஈரமான தலையில் தடவி ஐந்து நிமிடங்களில் அலசுங்கள். வெள்ளை வெள்ளையாக கொட்டுவது நீங்கும். பூண்டு நசுக்கி சாறு எடுத்து தலையில் தடவி பின்னர் ஷாம்பு போட்டு அலசி […]\nஆண்கள் சேவிங் செய்யும் முன் இதை கவனிங்க\n* ஷேவிங் செய்து முடித்த பின்ன���் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகள் திறக்கப்படும். பின் ஷேவிங் செய்த பிறகு தடவ வேண்டிய ஜெல் மற்றும் ஆஃப்டர் ஷேவ் தடவி, சருமத்தில் […]\nவிளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அதில் ஹென்னா பொடியை தூவி கட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து […]\nகற்றாழையின் ஜெல் கூட புருவங்களை அடர்த்தியாக வளர உதவி புரியும். அதற்கு தினமும் புருவங்களுக்கு கற்றாழை ஜெல்லை தடவி ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசுங்கள்.\nகூந்தலில் எண்ணெய் பசை நீங்க\nகூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.\nபஸ், ரயில் போன்றவற்றில் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து செல்லும்போதும், பைக் போன்றவற்றை ஓட்டிச் செல்லும்போதும் தலைமுடி சிக்காகி, பிசுபிசுப்படைவது சகஜம்.சிலர் முறையாக தலைக்கு குளிக்காமல் விட்டாலும் இந்த பிசுபிசுப்பு ஏற்படுவது இயல்பு.வீட்டில் உள்ள பேபி […]\nசரும பிரச்சனைகளிலேயே முகப்பரு பிரச்சனையால் தான் பெரும்பாலானோர் அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட பழங்களால் செய்யப்படும் ஃபேஸ் பேக்கை, வாரத்திற்கு ஒரு முறை போட வேண்டும்.\nகூந்தல் உதிர்வை உடனடியாக தடுக்கும் ஹேர் ஆயில்\n100 மி.லி. ஆலிவ் ஆயில், 100 மி.லி. விளக்கெண்ணெய், 100 மி.லி. பாதாம் எண்ணெய் மூன்றையும் கலந்து கொள்ளவும். இதில் 50 சொட்டு ரோஸ்மெர்ரி ஆயில், 50 சொட்டு லேவாண்டர் ஆயில், 25 சொட்டு […]\nடாட்டூஸ் ஆபத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஇளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள, மெகந்தி இடுவதையும், டாட்டூஸ் (பச்சை குத்துதல்) வரைந்து கொள்வதையும் நவீன நாகரிகமாக கருதுகிறார்கள். ஆனால் இப்படி வரைந்து கொள்வது ‘லுக்கே மியா‘ என்னும் ஒருவித […]\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\nஉணவை மென்று சாப்பிடுவது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/2790", "date_download": "2020-09-22T17:36:20Z", "digest": "sha1:2LDLW4HEMNYS3Y2BTQY7K4OGPLNFQ6OT", "length": 6349, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "வாரியர்���் ‘ரீ’மேக்கில் இணையும் விக்ரம்-சூர்யா-கார்த்தி! – Cinema Murasam", "raw_content": "\nவாரியர்ஸ் ‘ரீ’மேக்கில் இணையும் விக்ரம்-சூர்யா-கார்த்தி\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nபாலிவுட்டின் பிரபல நடிகர் அக்சயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்ஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இது ஹாலிவுட்டில் வெளியான ‘வாரியர்ஸ்’ திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் அக்ஷயகுமார், சித்தார்த் மல்ஹோத்ரா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஜாக்கிஷெராப் உள்பட பலர் நடித்துள்ளனர். கரன் மல்ஹோத்ரா இந்த படத்தை இயக்கியுள்ளார்.\nஇந்நிலையில் இப்படத் தயாரிப்பாளர் இதை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. . இரண்டு சகோதரர்கள் மற்றும் அவர்களுடைய பயிற்சியாளர் என முக்கிய கதாபாத்திரங்களை உள்ளடக்கிய இப்படம், பாக்சிங் போட்டியில் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்ற கதையம்சம் கொண்டது. தமிழில் உருவாகும் இப் படத்தில் விக்ரம், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரையும் , தெலுங்கில் பிரபாஸ், ராம்சரண் மற்றும் ராணா ஆகியோரையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்கள் இப்படத்தை இயக்க முன் வரும் பட்சத்தில் இது சாத்தியமாகலாம் என்கிறது கோலிவுட்.வாரியர்ஸ் வசூலை வாரிகுவித்த படம் என்பது குறிப்பிடதக்கது.\nமும்பை தொழிலதிபருடன் அசின் திருமணம்\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/6354", "date_download": "2020-09-22T17:56:11Z", "digest": "sha1:LIY2FKHCUPKZBE7JGRUVAPVMTNN6OA2L", "length": 4316, "nlines": 136, "source_domain": "cinemamurasam.com", "title": "Dharmadurai Teaser. – Cinema Murasam", "raw_content": "\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nP.C.ஸ்ரீராம் தொடங்கி வைத்த ஏ.பி. ஸ்ரீதரின் தந்திரக்கலை அருங்காட்சியகம்\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nசூரியா மீது தனிநபர் தாக்குதலா\nP.C.ஸ்ரீராம் தொடங்கி வைத்த ஏ.பி. ஸ்ரீதரின் தந்திரக்கலை அருங்காட்சியகம்\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/8136", "date_download": "2020-09-22T16:51:05Z", "digest": "sha1:FE5QYHWTTY2SGTHOAI45PRJKU67JTQYP", "length": 4499, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "பார்த்திபனின் ‘முன்பதிவாய் ஒரு முத்தம்’. – Cinema Murasam", "raw_content": "\nபார்த்திபனின் ‘முன்பதிவாய் ஒரு முத்தம்’.\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nகோடிட்ட இடங்களை நிரப்புக படத்தைத் தொடர்ந்து, பார்த்திபனின் அடுத்த பட டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டு,’முன்பதிவாய் ஒரு முத்தம்’ என்ற டைட்டிலுடன் கூடிய போஸ்டரும் வெளிவந்துள்ளது.\nஇன்று பூஜையுடன் தொடங்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇனிமேல் நம் மண் சார்ந்த படங்களை மட்டுமே எடுப்பேன்\nதிரிசா குறித்து கமல்ஹாசன் கருத்து\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\nதிரிசா குறித்து கமல்ஹாசன் கருத்து\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத��தி ஆந்திராவுக்கு பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/astroyogi+tamil-epaper-astrotam/kadakam-newsid-n103914147", "date_download": "2020-09-22T16:28:05Z", "digest": "sha1:5IFMXY2OJ3SEVV7TVJHZ5WDUAHLUSSQO", "length": 59086, "nlines": 50, "source_domain": "m.dailyhunt.in", "title": "கடகம் - Astroyogi Tamil | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nTamil News >> ஆஸ்ட்ரோயோகி >> முகப்பு\nஇன்று நீங்கள் பணி, குடும்பம், சமூகம் சம்பந்தப்பட்ட சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகளை சாதக பாதக நிலைகளை யோசித்து எடுக்கவும். எந்த முடிவையும் அவசரத்தில் எடுக்கக் கூடாது. இது ஒரு முக்கியமான அனுபவம். பரிசுத்தமான மனம், தேவையான விவரங்கள் கிடைத்தல், ஆகிய இரண்டும், உங்களை கடின முடிவுகளையும் எடுக்க வைக்கும்.\nஇந்த ராசிக்கார ஆண்கள் இந்த விஷயத்திற்கு ரொம்ப பயப்படுவாங்களாம்... நீங்க எப்படி\nசகோதர உறவில் இருக்கும் முக்கியமான நன்மைகள்\nஉங்களுக்கு பணக்கஷ்டம் வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nராமேஸ்வரத்தில் இருந்து வாலாஜா வழியாக அயோத்திக்கு செல்லும் ராட்சத...\nகொரோனா வைரஸ் பரவல்: சீனா பொறுப்பேற்க செய்ய டிரம்ப்...\nகாசியாபாத்தில் 3000 தொழிற்சாலைகளை மூட உ.பி., அரசு...\nஇந்தியா , பிரேசிலுக்கு தடை: குழப்பத்தில் தென்...\nஎந்த நாட்டுடனும் சண்டையிட எண்ணமில்லை சீன...\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cbse-10th-result-2020-declared-trivandrum-and-chennai-region-is-top-performer-006254.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-22T17:50:48Z", "digest": "sha1:PKNDA7PB2G7NOD7VROKSOCEQ4KOJZPXL", "length": 14461, "nlines": 140, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு! இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்! | CBSE 10th result 2020 declared: Trivandrum and Chennai region is top performer - Tamil Careerindia", "raw_content": "\n» சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nசிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 15) வெளியான நிலையில், சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தையும், திருவனந்தபுரம் முதல் இடத்தையும் பிடித்துள்ளன.\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ பள்ளியின் 10ம் வகுப்பு பொதுத் ததேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்றன. இதனிடையே கொரோனா நோய்த் தொற்றின் காரணமான சில பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.\nஇதனிடையே ரத்து செய்யப்பட்ட தேர்வுகளை தொடர்ந்து ந���த்தமுடியாத நிலையில், அப்பாடங்களுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.\nஅதனைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ-யின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 13ம் தேதியன்றும், பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்றும் (ஜூலை 15) வெளியிடப்பட்டது.\nமாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, results.nic.in, cbse.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.\nதற்போது வெளியாகியுள்ள சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் நாடு முழுவதுமிருந்து திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களில் 91.46 சதவிகிதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.36 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமண்டலம் வாரியாக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் இதோ\nதிருவனந்தபுரம் : 99.28 சதவிகிதம்\nசென்னை : 98.95 சதவிகிதம்\nபெங்களூரு : 98.23 சதவிகிதம்\nபுனே : 98.05 சதவிகிதம்\nஅஜ்மர் : 96.93 சதவிகிதம்\nபுவனேஷ்வர் : 93.20 சதவிகிதம்\nபோபால் : 92.86 சதவிகிதம்\nசண்டிகர் : 91.83 சதவிகிதம்\nபாட்னா : 90.69 சதவிகிதம்\nடேராடூன் : 89.72 சதவிகிதம்\nபிரக்யாராஜ் : 89.12 சதவிகிதம்\nநொய்டா : 87.51 சதவிகிதம்\nடெல்லி மேற்கு : 85.96 சதவிகிதம்\nடெல்லி கிழக்கு : 85.79 சதவிகிதம்\nகவுகாத்தி : 79.12 சதவிகிதம்\nநீட், ஜெஇஇ நுழைவுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படாது\nஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\nவீட்டில் இருந்து வேலை செய்யும் ஐடி, பிபிஓ தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு\n ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியா விண்ணப்பம்\nCBSE 10th Result 2020: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nCBSE 12th Result 2020: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% நீக்கம் குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை நீக்கி அதிரடி\nசீன எல்லையில் மோடி கூறிய திருக்குறள்\nCBSE Exam: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் தேர்வுகளை ரத்து செய்த மத்திய அரசு\nCBSE Exam: ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கும்\nCBSE Board Exam 2020: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு\n7 hrs ago புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\n8 hrs ago 10, 12-வது தேர்ச்சியா இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n10 hrs ago எம்எஸ்சி துறையில் தேர்ச்சியா மதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\n1 day ago ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nNews எல்லையில் கூடுதல் படைகள் அனுப்புவது நிறுத்த முடிவு - இந்தியா சீனா பேச்சுவார்த்தையில் உடன்பாடு\nSports சிஎஸ்கே எதிர்காலம்.. இப்படியே போனால் அவ்வளவுதான்.. தோனி சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது\nFinance டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nAutomobiles இப்பவும் எந்த பிரச்னையும் இல்ல இந்த இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியிருக்குனு தெரிஞ்சா மயக்கம் போட்றுவீங்க\nMovies கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nLifestyle சின்ன வெங்காய தொக்கு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅண்ணா பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/04/10/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-22T17:33:19Z", "digest": "sha1:IDRELYUVGQU3H6LWBD5HGUGGDF4MPPLY", "length": 8802, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "நயன்தாரா - ஹன்சிகா போட்டி அதிகரிப்பு", "raw_content": "\nநயன்தாரா – ஹன்சிகா போட்டி அதிகரிப்பு\nநயன்தாரா – ஹன்சிகா போட்டி அதிகரிப்பு\nசிறிய இடைவெளியின் பின்னர் நயன்தாரா மீண்டும் நடிக்க வந்த போது அவரது மீள்வருகை குறித்து எந்த நடிகைகளுக்கும் அவ்வளவாக பயம் இருக்கவில்லை.\nஇரண்டு மூன்று படங்களில் நயன்தாரா நடிப்பார், பின்னர் காணாமல் போய்விடுவார் என அவர்கள் நினைத்தார்கள்.\nஎனினும், நயன்தாரா நடித்த ஆரம்பம், ராஜாராணி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது செல்வாக்கு மீண்டும் அதிகரித்துள்ளது.\nஇதனால் சிம்பு, ஜெயம்ரவி போன்ற இளம் கதாநாயகர்��ளின் திரைப்படங்களில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.\nஇந்நிலையில், நயன்தாரா அடுத்த முன்னணி நடிகையாகி விடுவாரோ என்கிற அச்சம் ஹன்சிகா, காஜல்அகர்வால் உள்ளிட்ட நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநயன்தாராவின் வரவினால் அதிகம் பாதிக்கப்பட்டவர் ஹன்சிகாதான். அவர் நடிக்க வேண்டிய ஓரிரு படங்களின் வாய்ப்பு நயன்தாராவிற்கு கிடைத்துள்ளமை நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.\nசிம்புவின் காதலை நிராகரித்த அதே வேகத்தில் சில முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களின் வாய்ப்பை ஹன்சிகா பெறமுயற்சித்ததுடன் அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.\nதற்போது அவர் நடித்துள்ள மான்கராத்தே வெற்றி பெற்றிருப்பதால் ஹன்சிகாவின் பட வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.\nஇந்த சூழ்நிலையில், தனது காதலரான சிம்புவை தன்னிடமிருந்து பிரித்த நயன்தாராவுக்கு தகுந்த பாடம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஹன்சிகா, அவர் பேசிக்கொண்டிருக்கும் சில படங்களை தன் பக்கம் திருப்பும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளாராம்.\nதமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் இருவர் போட்டி\nநயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் படமாகிறது\n‘தர்பார்’ பட வௌியீட்டுத் திகதி அறிவிப்பு\nகுத்துச்சண்டை போட்டியின் போது அமெரிக்க வீரர் மரணம்\nVogue பத்திரிகை அட்டைப் படத்தில் நயன்தாரா\n7 ஆவது முறையாக தள்ளிப்போடப்பட்ட கொலையுதிர் காலம்\nதமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் இருவர் போட்டி\nநயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் படமாகிறது\n'தர்பார்' பட வௌியீட்டுத் திகதி அறிவிப்பு\nகுத்துச்சண்டை போட்டியின் போது அமெரிக்க வீரர் மரணம்\nVogue பத்திரிகை அட்டைப்படத்தில் நயன்தாரா\n7 ஆவது முறையாக தள்ளிப்போடப்பட்ட கொலையுதிர் காலம்\nஅபிவிருத்திக்குழு இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்\nஅம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு\nமைத்திரிபாலவின் அறிக்கை குறித்து நாளை கட்டளை\nஅதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஅடுத்த வருடம் நாடு மஞ்சள் மூலம் தன்னிறைவு பெறும்\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/01/19/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86-3/", "date_download": "2020-09-22T17:15:14Z", "digest": "sha1:25HCMWKM7EXFLONGK4H2TTFQZ7VDWCL6", "length": 7087, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி: விரைவில் புதிய விலை சூத்திரம் அறிமுகம்", "raw_content": "\nஉலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி: விரைவில் புதிய விலை சூத்திரம் அறிமுகம்\nஉலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி: விரைவில் புதிய விலை சூத்திரம் அறிமுகம்\nஉலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள சந்தரப்பத்தில் அதன் நன்மையினை இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் விரைவில் விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nஈரானுக்கு எதிரான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டதும் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nசர்வதேச மசகு எண்ணெய் சந்தைக்கு பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஈரானுக்கு பிரவேசிப்பதற்கான வாய்ப்பு கிட்டியதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.\n2013 ஆண்டிற்கு பின்னர் உலக சந்தையில் மசகு எண்ணெயின் ஆகக்குறைந்த விலை நேற்று பதிவானது.\nமசகு எண்ணெயின் விலையில் பாரிய மாற்றம்\nஉலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி\nஉலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி\nமசகு எண்ணெய் விலையில் திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று அதிகரிப்பு\nஉலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி\nமசகு எண்ணெயின் விலையில் பாரிய மாற்றம்\nஉலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி\nஉலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி\nமசகு எண்ணெய் விலையில் திடீர் மாற்றம்\nஉலக சந்தைய���ல் மசகு எண்ணெயின் விலை சற்று அதிகரிப்பு\nஉலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி\nஅபிவிருத்திக்குழு இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்\nஅம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு\nமைத்திரிபாலவின் அறிக்கை குறித்து நாளை கட்டளை\nஅதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஅடுத்த வருடம் நாடு மஞ்சள் மூலம் தன்னிறைவு பெறும்\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/114432", "date_download": "2020-09-22T18:25:34Z", "digest": "sha1:OZNL7BZUOVKT5THVVGK7XL6CLQQH2AWF", "length": 7770, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் த னிமைப்ப டுத்தப்ப ட்டிருந்த நால்வருக்கு கொ ரோனா தொ ற்று – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் த னிமைப்ப டுத்தப்ப ட்டிருந்த நால்வருக்கு கொ ரோனா தொ ற்று\nவவுனியாவில் த னிமைப்ப டுத்தப்ப ட்டிருந்த நால்வருக்கு கொ ரோனா தொ ற்று\nவவுனியாவில் தனி மைப்படு த்தப்பட் டுள்ள 4 கடற்படை வீரருக்கு கொ ரோனா தொ ற்று\nவவுனியா, பெரியகாடு த னிமைப்படு த்தல் முகாமில் த ங்க வைக்கப்பட்டிருந்த 04 கடற்படை வீரருக்கு கொ ரோனா தொ ற்று உ றுதிப்படுத் தப்பட்டுள்ளது.\nவெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொ ரோனா தொ ற்று ஏ ற்ப ட்டதைய டுத்து கடந்த 22 ஆம் திகதி இரவு அம் முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் 276 பேர் வவுனியா பம்பைமடு மற்றும் பெரியகாடு த னிமை ப்படு த்தல் முகாமில் த னிமைப்ப டுத்தப்பட் டிருந்தனர்.\nஇவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் போது பெரியகாடு இராணுவ முகாமில் த னிமைப்ப டுத்தப்ப ட்டிருந்த 4 கடற்படை வீரர்களுக்கே கொ ரோனா தொ ற்று உ றுத���ப்ப டுத்தப்ப ட்டுள்ளது.\nஅதில் மூவருக்கு நேற்று உ றுதிப்படுத் தப்பட்ட நிலையில் கொழும்பு ஐடிஎச் மருதுவ மனைக்கும், மேலும் ஒருவருக்கு இன்று காலை உ றுதிப்படு த்தப்பட்ட நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nஅதிகாலையில் ஏற்பட்ட கோ ரச் ச ம்பவம் – தந்தை, இளம் தாய் மற்றும் பிள்ளை ம ரணம்\nநாட்டில் சீ ரற்ற காலநிலை தொடரும்\nசிலாபத்தில் த னிமைப்படுத்தலை நிறைவுசெய்த இளைஞனுக்கு கொ ரோ னா – தாயாருக்கும் ப…\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவீட்டில் உள்ள அ றை யில் தூ க் கில் ச ட ல மாக தொ ங் கிய 20…\nஆ சைக்கு இ ண ங்கவில்லை என்றால் இது தான் நடக்கும்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2020-09-22T17:42:44Z", "digest": "sha1:DM5JAEHMANQM77L3HZI2UPZAZNY4JFKY", "length": 14476, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "வைகோ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பை��ா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎச்.வசந்தகுமார் மறைவு: தமிழக முதல்வர், கே.எஸ்.அழகிரி, வைகோ உள்பட அரசியல் கட்சியினர் இரங்கல்\nசென்னை: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த இரு…\nஅரசு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் : வைகோ\nசென்னை சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளை இயங்க அனுமதி அளித்து அரசு அறிக்கை விடவேண்டும் என மதிமுக பொதுச்…\nதமிழ்நாட்டில் நடப்பது பாசிச ஆட்சியா சர்வாதிகார ஆட்சியா மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி\nசென்னை: தமிழ்நாட்டில் நடப்பது பாசிச ஆட்சியா சர்வாதிகார ஆட்சியா என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார். திமுக…\nமனிதநேயமற்ற தமிழக அரசின் எதேச்சதிகாரமான நடவடிக்கை : வைகோ கண்டனம்\nசென்னை தமிழக அரசின் நடவடிக்கைகள் மனித நேயம் இல்லாமல் எதேச்சதிகாரமாக உள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளர்….\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்\nசென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ…\nபேரறிஞர் நினைவுநாள்: நாடாளுமன்றத்தில் உள்ள அண்ணா திருஉருவச் சிலைக்கு வைகோ மரியாதை\nடில்லி: பேரறிஞர் அண்ணாவின் 51வது பிறந்தநாளையொட்டி, டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள அண்ண திருஉருவச் சிலைக்கு வைகோ மரியாதை செலுத்தினார். பேரறிஞர்…\nதமிழக அரசு பாஜகவுக்கு அடிபணிவதில் முதல் இடத்தில் உள்ளது : வைகோ\nமதுரை பாஜகவுக்கு யார் அடி பணிவது என்பதில் தமிழக அரசு முதல் இடத்தில் உள்ளது என மதிமுக பொதுச் செயலாளர்…\nராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மன்னிப்பு கேட்க வேண்டும்\nசென்னை மரபை மீறி இந்திய குடியுரிமை குறித்து, கருத்துத் தெரிவித்துள்ள ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உடனடியாக மக்களிடம்…\n23ந்தேதி கண்டன பேரணி: நாட்டைக் காக்க கரம் கோர்த்து எழுவோம்\nசென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வர���ம் 23ந்தேதி திமுக கூட்டணி சார்பில் நடைபெறும் மாபெரும் கண்டனிப் பேரணியில் மதிமுகவினர்…\nவைகோ மீதான பல்வேறு வழக்குகள் சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைப்பு\nசென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தமிழக அரசு தொடர்ந்து அவதூறு வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளை சென்னை சிறப்பு…\nசென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை அமைக்க மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை\nடில்லி சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில்…\nஅடுத்த 5 ஆண்டு பாஜக அரசு மீது அச்சம் ஏற்பட்டுள்ளது: வைகோ\nசென்னை: அடுத்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சி மீது அச்சம் ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது…\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\nசென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது\nசென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,39,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=50207142", "date_download": "2020-09-22T18:14:50Z", "digest": "sha1:LBWSYSZEFVH6QVPVFRZ7L6PQPY4RFD66", "length": 39409, "nlines": 779, "source_domain": "old.thinnai.com", "title": "திருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பிரியாணி ‘ | திண்ணை", "raw_content": "\nதிருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பிரியாணி ‘\nதிருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பிரியாணி ‘\n(என் மனைவியின் நண்பர் திருமதி. வனிதா அவர்களின் recipe இது. என் செய்முறை அனுபவத்தில், நான் கற்ற சிலவற்றை ‘டிப்ஸ் ‘ ஆக, recipeவுடன் சேர்த்துள்ளேன். – பி.கே. சிவகுமார்)\nபேபி கோட் (வெள்ளாடு – Baby Goat) கறி – 1 கிலோ (இரண்டிலிருந்து இரண்டரை பவுண்டுகள்). முன்னங்கால் ஒன்றையோ, பின்னங்கால் ஒன்றையோ முழுதாக வாங்கிக் கொள்ளலாம். (ஒரு கால் 4 அல்லது 5 பவுண்டுகள் வரும்). பின் பிரியாணிக்குத் தேவையான கறியைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு, நிறைய எலும்பு கலந்த கறியில் மட்டன் குருமா வைக்கலாம். மீதமுள்ள கறியை மற்றொரு நாளுக்கோ, மட்டன் வறுவலுக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம். தொடையை முழுதாக வாங்குவதில் உள்ள வசதி, தொடைக்கறி கொழுப்பு குறைந்து, ஊன் நிறைந்து சுவையாக இருக்கும்.\nபிரியாணிக்குத் தேவையான சிறிதளவே கொழுப்பு கலந்த, ஹார்ட் போன்ஸ் இல்லாத, சதை மிகுந்த கறித் துண்டுகளை மொத்த தொடைக்கறியிலிருந்து செலக்ட் செய்து எடுத்துக் கொள்ளவும். மிருதுவான எலும்புகள் இருக்கிற கறித்துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம். எலும்புகளிலிருந்து வெளிவரும் மஜ்ஜையும், எண்ணெயும் பிரியாணிக்குச் சுவை சேர்ப்பதால், போன்லஸ் கறித்துண்டுகள் மட்டுமே போடுவது நல்லதல்ல. இந்தக் கறித் துண்டுகளை முதலில் ஒருமுறை தண்ணீரில் கழுவவும். இரண்டாம் முறை, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு கலக்கி ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். மூன்றாம் முறையும், நான்காம் முறையும், மஞ்சள் போகும் அளவு கறித்துண்டுகளை கழுவவும். கறியை நிறைய நேரம் தண்ணீரில் ஊறவிடக் கூடாது.\nகறித்துண்டுகள் சைஸ் பெரியதாக இருக்கவேண்டும். நியூஜெர்ஸி ஹலால் இறைச்சி கடையில் வாங்குபவர்கள், ‘ஸ்மால் சைஸ் ‘ ஆக வெட்டித் தரச் சொன்னால், அவர்கள் வெட்டிக் கொடுக்கிற சைஸ், பிரியாணிக்குச் சரியான சைஸ் ஆகும்.\nபாஸ்மதி அரிசி – 5 கப் ( 1000 ml)\nகாய்ந்த மிளகாய் (மீடியம் சைஸ்) – 15\nபூண்டு (நார்மல் சைஸ்) – 55 (இதே அளவிற்கு கடைகளில் கிடைக்கும் பூண்டு பேஸ்ட் கூடப் பயன்படுத்தலாம்.)\nஇஞ்சி – பூண்டின் அளவில் 40% (இதே அளவிற்கு கடைகளில் கிடைக்கும் இஞ்சி பேஸ்ட் கூடப் பயன்படுத்தலாம்.)\nபட்டை (சிறிய சைஸ்) – 6 அல்லது 7.\nபச்சை மிளகாய் – 9 (நீளவாக்கில், ஒரு மிளகாயை இரண்டாக, அரிந்து கொள்ள வேண்டும்)\nபிரியாணி இலை (மருவி, பிரிஞ்சி இலை என்றும் அழைக்கப்படும்) – 5 அல்லது 6.\nபுதினா – நியூ ஜெர்ஸி இண்டியன் மார்க்கெட் ஸ்டாண்டர்ட் கட்டில், 65%. புதினாவை ஆய்ந்து பின் chop செய்து கொள்ள வேண்டும். தண்டைக் கூட எறிந்து விடாமல் பயன்படுத்தலாம்.\nப்ளம் தக்காளி – 5 அல்லது 6 (சைஸைப் பொறுத்து). ஒரு தக்காளியை 16 துண்டுகளாக என்னும் சைஸில் அரிந்து கொள்ள வேண்டும்.\nகொத்தமல்லி இல்லை – நியூ ஜெர்ஸி இண்டியன் மார்க்கெட் ஸ்டாண்டர்ட் கட்டில், 80%. சிறிய கட்டென்றால், முழுக்கட்டும். கொத்தமல்லியை ஆய்ந்து பின் chop செய்து கொள்ள வேண்டும். தண்டைக் கூட எறிந்து விடாமல் பயன்படுத்தலாம்.\nபெரிய, சிவப்பு வெங்காயம் (Big Red Onion) – 2. பெரிய என்றால் நிஜமாகவே பெரிய. சிவப்பு வெங்காயம் நிறைய தண்ணீர் விடாது, வதக்கும் போது ஒன்றுடன் ஒன்று பிசிராக, மஞ்சள் வெங்காயம் போல ஒட்டிக் கொள்ளாது என்பதால், ரெட் ஆனியன் போடுவது நல்லது. மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் என்றால் 3 போடலாம். நம்ம ஊர் (தமிழ்நாடு) சிறிய வெங்காயம் என்றால், ஒரு கிலோ கறிக்கு ஒரு கிலோ சிறிய வெங்காயம் போட வேண்டும். பெரிய வெங்காயத்தைப் பிரியாணிக்கென்று நீள நீளமாக அரிந்து கொள்ள வேண்டும். நிறைய வெங்காயம் போட்டால், இனிப்புத் தன்மை வந்துவிடும். எனவே, நிறைய வெங்காயம் போட விரும்பினால், கார வகையறாக்களை அதற்கேற்றவாறு கூட்டிக் கொள்ள வேண்டும்.\nஸ்வீட், ஹன்சால்ட்டட் வெண்ணெய் (Sweet unsalted Butter) – 1 பார் (1 பார் = 40 அவுன்ஸ் = 113 கிராம்). இது USAவில், CostCo, Shoprite, BJs, Sams Club போன்ற கடைகளில் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் பிரியாணிக்கு வெண்ணெய்க்கு பதில், டால்டா சேர்ப்பர். டால்டா என்றால் போதுமான அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய டால்டா சேர்த்தால், பிரியாணி திகட்டிவிடும். வெண்ணெய் பாரை, உருக்கிக் கொள்ள வேண்டும். வெண்ணெயைக் காய்ச்சக் கூடாது. உருக்கத்தான் வேண்டும். உதாரணமாக, முன்னதாகவே, மைக்ரோ வேவில், 45 செகண்டுகள் வைக்கலாம். பின் ரூம் டெம்ப்பரேச்சரில் அது முழுதும் உருகும் படி வெளியே எடுத்து வைக்கலாம்.\nஎலுமிச்சம் பழம் – 1/2 (பாதி).\nஎண்ணெய் – 15 ஸ்பூன்\n1.) காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, கிராம்பு, பட்டை ஆகியவற்றை மேற்சொன்ன அளவுகளில், தண்ணீர் சிறிதளவே ஊற்றி கெட்டியான பேஸ்ட் ஆக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.\n2.) குக்கரில், 15 ஸ்பூன் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும், கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் ஏலக்காய் போட்டு தாளிக்கவும். ஏலக்காய் வெடித்தவுடன், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். ஆய்ந்து, கழுவி பின் chop செய்து வைத்த புதினாவையும், கொத்தமல்லி இலையையும் போட்டு தாளிக்கவும்.\n3.) பின்னர், நீளவாக்கில் அரிந்து வைக்கப்பட்டுள்ள பெரிய வெங்காயம் போட்டு தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆக வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால், நன்கு வதக்கப்பட வேண்டும்.\n4.) வெங்காயம் முக்கால்வாசி வதக்கப்பட்டவுடன், தக்காளித் துண்டுகள் போட்டு வதக்கவும்.\n5.) தக்காளி வதங்கியவுடன், கறித்துண்டுகளைப் போட்டு மூன்று நிமிடங்கள் வதக்க வேண்டும்.\n6.) கறித்துண்டுகளைப் போட்டு மூன்று நிமிடங்கள் கழித்த பின், ஸ்டெப் ஒன்றில், அரைத்தவற்றைப் போட்டு கலக்கி இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.\n7.) உருக்கிய வெண்ணையைச் சேர்க்கவும். பிரியாணி இலை சேர்க்கவும்.\n8.) கறியில் ஏறுமளவு உப்பு சேர்த்து (பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்), குக்கரில் ஆறு விசில்கள் விடவும். தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். USA-வில் வாங்குகிற Goat and Lamb கறிக்குக் குக்கரில் ஐந்து அல்லது ஆறு விசில்கள் விட்டால் தான் கறி நன்கு வெந்து, நார் நாராகவோ, கடினத்தன்மை உள்ளதாகவோ இருக்காது. தமிழ்நாட்டு கறிக்கு 3 விசில்கள் போதுமானது.\n9.) குக்கர் விசில்கள் முடிந்து, ஆவி அடங்கியபின், அரிசியை வேகவைத்த கறி மசாலாவுடன் சேர்த்து, அரிசி அளந்து எடுத்த அதே கப்பில், எட்டரை கப் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு வேக வைக்கவும். இந்த இடத்தில், தேவைப்படுவோர், பிரியாணி கலர் பொடி சிறிது சேர்த்துக் கொள்ளலாம். வேகும் பாத்திரத்தை மூடி வைக்கவும். குக்கர் சைஸ் போதவில்லை என்றால், ஒரு பெரிய பாத்திரத்திற்கு இவற்றை மாற்றிக் கொள்ளலாம்.\n10.) அரிசி பாதி அல்லது பாதிக்குமேல் வெந்தவுடன், எலுமிச்சம் பழம் பாதி பிழிந்து, அடுப்பை Simல் வைத்து வேக வைக்கவும். அடி பிடிக்காமல் அடிக்கடி துழாவி விட வேண்டும்.\n11). அரிசிக்கு சேர்த்துள்ள தண்ணீர் அரிசி 100% சதவீதம��� வேக போதுமானதல்ல. அரிசி 75% டொ 80% வெந்திருக்கும்போதே எல்லா தண்ணீரும் இழுத்துக் கொள்ளும். எனவே தண்ணீர் குறைய குறைய அடிபிடிக்காமல் துழாவித் தர வேண்டும். தண்ணீர் இழுத்தவுடன், ‘தம் ‘ செய்யும் வசதியுடையோர் (தம் = பிரியாணி பாத்திரத்தின் மேல், நெருப்பு வைத்து வேகவைப்பது), அதைச் செய்தால் அரிசி முழுதும் வெந்து, ஈரப்பதம் இழுத்துவிடும். அயல்நாடுகளில் இருப்போர், பிரியாணியை அதன் பாத்திரத்துடன் (அல்லது, அலுமினியம் டிரேக்கு மாற்றி, மேலே அலுமினியம் பாய்ல் போட்டு டைட்டாக மூடி), அடுப்பு ஓவனில் 300 டிகிரி பாரன்ஹீட்டில் 30 நிமிடங்கள் வைக்கலாம். 30 நிமிடங்கள் கழித்து, டேஸ்ட் பார்த்தபின், இன்னும் சில நிமிடங்கள் வைப்பதா, இல்லை அரிசி வெந்தது போதுமா என்று முடிவு செய்து கொள்ளலாம். நிறைய நேரம் ஓவனில் வைத்தால், அரிசி குழைந்து போய்விடும் என்பதால், அரிசி அடுப்பில் எந்த அளவிற்கு வெந்துள்ளது என்பதைப் பொறுத்து ஓவன் டைமை மாற்றிக் கொள்ளலாம்.\nஇந்த வாரம் இப்படி – சூலை 14 2002 (வைகோ, அரசியல்வாதிகள், ஜம்மு காஷ்மீர், படுகொலைகள்)\nசிகாகோவில் தமிழ் மாநாடு : மறுபடியும் பழமைக்குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவோம்.\nஅதிசயம் ஆனால் உண்மை : அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்தனர்\nமனிதர்களிடன் இருக்கும் எய்ட்ஸ் -எதிர்ப்பு ஜீன்\nதிருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பிரியாணி ‘\nயுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ காட்சி பதிவும் கதை வெளியும்\nவிளையாட்டும் விபரீதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 19 – சி.சு.செல்லப்பாவின் ‘குருவிக்குஞ்சு ‘)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்த வாரம் இப்படி – சூலை 14 2002 (வைகோ, அரசியல்வாதிகள், ஜம்மு காஷ்மீர், படுகொலைகள்)\nசிகாகோவில் தமிழ் மாநாடு : மறுபடியும் பழமைக்குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவோம்.\nஅதிசயம் ஆனால் உண்மை : அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்தனர்\nமனிதர்களிடன் இருக்கும் எய்ட்ஸ் -எதிர்ப்பு ஜீன்\nதிருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பி��ியாணி ‘\nயுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ காட்சி பதிவும் கதை வெளியும்\nவிளையாட்டும் விபரீதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 19 – சி.சு.செல்லப்பாவின் ‘குருவிக்குஞ்சு ‘)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://balarmalar.nsw.edu.au/schools/minto/", "date_download": "2020-09-22T17:58:14Z", "digest": "sha1:GD5ZTZ4KJ7N2TAHNDNTGFIJSFJTTZGKH", "length": 3887, "nlines": 76, "source_domain": "balarmalar.nsw.edu.au", "title": "மிண்டோ - Minto - Balarmalar", "raw_content": "\nசெவென் ஹில்ஸ் – Seven hills\nகுவெகெர்ஸ் ஹில்ஸ் – Quakers Hill\nஆஸ்திரேலியா வாழ் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நல்லதோர் வாய்ப்பு,\nஅவர்கள் தமிழ்மொழி, கலை, பண்பாடு மற்றும் வரலாற்றை கற்க மின்டோ – பாலர்மலர் தமிழ்ப்பள்ளி தெற்கு சிட்னியில் சேவையாற்றுகிறது.\nஇங்கே பாலர் வகுப்பு (Kinder) முதல் மேல் வகுப்புகள் (HSC)வரை அனுபவமிக்க கனிவான தமிழ் ஆசிரியர்களால் சனிக்கிழமைகளில் மாலை மணி 2 முதல் 4:30 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன.\nமேலும் எங்களின் விபரங்களையும் சேவைகளையும் பற்றி அறிந்துகொள்ள மிண்டோ பாலர்மலர் பள்ளியின் நிர்வாக குழுவினரை அணுகவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/potta-padiyudhu", "date_download": "2020-09-22T17:17:54Z", "digest": "sha1:H6BAYZTLLCPRCBJNODHIWMHV3VOSCFE7", "length": 10927, "nlines": 292, "source_domain": "deeplyrics.in", "title": "Potta Padiyudhu Song Lyrics From Sathya | போட்டா படியுது பாடல் வரிகள்", "raw_content": "\nபோட்டா படியுது பாடல் வரிகள்\nரப ரப ராப்பா திகுதக்கு தகுதிகு\nரப ரப ராப்பா திகுதக்கு தகுதிகு\nநீதியை காப்பதர்க்கு தீ குளிப்போம்\nநமக்கொரு வாழ்க்கை வசதிகள் பிறக்கட்டும் பிறக்கட்டும்\nதர்மத்தின் பாடல் ஒளிக்கட்டும் ஒளிக்கட்டும் ஒளிக்கட்டும்\nகாலம் நேரம் நாளும் கூடும் வா\nவானம் பூமி வாழ்த்து பாடும் வா\nஏழை தினம் தினம் சிரிக்கனும்\nஒரு பிடி சோறு அவனுக்கு கிடைக்கணும் கிடைக்கணும்\nஅரசியல் சாயம் வெளுக்கனும் வெளுக்கனும் வெளுக்கனும்\nமேடை பேச்சும் வார்த்தை வீச்சும்\nஏன் தீமை எங்கே தேடி தீர்ப்போம் வா\nரப ரப ராப்பா திகுதக்கு தகுதிகு\nரப ரப ராப்பா திகுதக்கு தகுதிகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/thief-steals-one-mobile-from-shop-and-leaves-his-behind.html", "date_download": "2020-09-22T17:17:22Z", "digest": "sha1:TVBYGMFLP2ZAAW4KCBFZ523EXUWYB6YX", "length": 9697, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Thief steals one mobile from shop and leaves his behind | Tamil Nadu News", "raw_content": "\n'வாவ்.. இன்னைக்கு செம்ம வேட்டை'.. 'திருடுற அவசரத்தில்'.. 'திருடனுக்கு வில்லனாய் மாறிய மறதி'.. 'திருடுற அவசரத்தில்'.. 'திருடனுக்கு வில்லனாய் மாறிய மறதி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னை தண்டையார் பேட்டையில் செல்போன் ஸ்டோர்ஸ் வைத்திருப்பவர் ஜானகிராமன். தனது வீட்டருகே செல்போன் கடை வைத்திருந்த இவருக்கு அதிகாலை 3 மணிக்கு தனது கடையை யாரோ அடித்து உடைத்து திறப்பது போல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் விழித்தவர் உடனே கடைக்கு விரைந்தார்.\nகடைக்கு வந்த அவர் சந்தேகப்பட்டது சரிதான். கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனே பதறிப்போன ஜானகிராமன் தனது கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது ஒரு புதிய ஆண்ராய்டு போன் மட்டும் கடையில் இருந்து களவு போயிருந்தது. ஆனால் கடையில் இருந்த கல்லாப் பெட்டியில் வைத்திருந்த பணமும் பத்திரமாக இருந்துள்ளது.\nஇதனையடுத்து ஜானகி ராமன் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆக, ‘ஒரே ஒரு ஆண்ராய்டு செல்போனைத்தான் இந்த திருடன் திருடிக் கொண்டு சென்றிருக்கிறான் போல’ என்று சந்தேகப்பட்ட நேரத்தில்தான் அங்கு இன்னொரு பழைய செல்போனை போலீஸார் கண்டுபிடித்தனர்.\nஜானகிராமனுக்கோ, அவரது ஊழியர்களுக்கோ சொந்தமில்லாத அந்த செல்போனை திருடும் அவசரத்தில், செல்போன் கடை ஓனர் கடைக்கு வரும் சத்தத்தை கேட்டது, அந்த திருடன் தனது செல்போனையோ அல்லது எங்கிருந்தோ திருடிய செல்போனையோ இங்கு விட்டுவிட்டு சென்றிருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ள போலீஸார் சிசிடிவி காட்சிகளை வைத்தும், திருடன் விட்டுவிட்டுப் போன செல்போனை வைத்தும் திருடனை தேடிவருகின்றனர்.\n'சென்னை சென்ட்ரலுக்கு வந்த பார்சல்'...'ரொம்ப நாள் கழிச்சு திறந்த அதிகாரிகள்'...காத்திருந்த அதிர்ச்சி\n'என்ன நடக்குமோ'...'நைட் வெளிய வர பயமா இருக்கு'...அச்சத்தில் 'பெருங்களத்தூர்' பகுதி மக்கள்\nஅடுத்த 24 மணிநேரத்தில்... லேசான மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்\n7 ஆண்டுகளாக தொடர் ‘வலி’... சென்னை பெண்ணின் வயிற்றிலிருந்த 20 கிலோ ‘புற்றுக்கட்டி\n'அப்பாவோட ட்ரீட்மெண்ட்க்கு காசு இல்ல'...'பெண்ணின் மாஸ்டர் பிளான்'...சென்னையில் நடந்த மோசடி\n‘சுபநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படும் அரசு பேருந்துகள்’.. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அசத்தல்..\nகுழப்பத்தில் ‘சென்னை’ கொள்ளையன் செய்த ‘வேறலெவல்’ காமெடி.. போலீஸ் வருவதற்குள் ‘தப்பியோட்டம்\nஇந்த மாவட்டங்களில் 'மழை'க்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்\n.. ‘தனக்குத்தானே பிரசவம் பார்த்த கர்ப்பிணி’.. நள்ளிரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை..\nVideo: சச்சின் தேடிய அந்த 'தமிழர்' இவர் தான்... நினைச்சுக் கூட 'பார்க்க' முடியல... நெகிழும் 'சென்னை' ரசிகர்\nசச்சின் ‘சந்திக்க’ ஆசைப்படும் ‘சென்னைக்காரர்’... கண்டுபிடிக்க உதவி கேட்டு ‘தமிழில்’ ட்வீட்..\n‘மெட்ரோ’ ரயில் முன் பாய்ந்த கணவர்... 5 வயது ‘மகளுடன்’ மனைவி செய்த அதிர்ச்சி காரியம்... ‘சென்னை’ தம்பதிக்கு நேர்ந்த சோகம்...\n'1/2 கிலோ வெங்காயத்தை கொடுத்தா'.. '1 ஃபுல் பிரியாணி.. சென்னை ஹோட்டலின் வேறலெவல் ஆஃபர்\n'அடுத்த' 24 மணிநேரத்தில்... 6 மாவட்டங்களில் 'கனமழை'க்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்\n'சென்னை மக்களே'...'எழும்பூர் - கோடம்பாக்கம் ஜாலியா போலாம்'...'டிக்கெட் கட்டணம்' அறிவிப்பு\n‘கணவர் தம்பியுடன் சேர்ந்து பலே திட்டம்’.. ‘சிசிடிவி-ல் காட்டிக்கொடுத்த வளையல்’.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..\nவீட்டுக்குள் இருந்து கேட்ட ‘அலறல்’ சத்தம்... ‘பதறியடித்து’ ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்... ‘சென்னையில்’ சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...\n‘திருமணமான’ ஒரே மாதத்தில்... வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி ஊழியருக்கு’ காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...\nஇனி எவ்ளோ லேட்டானாலும் கவலையில்ல... ஒரே ‘க்ளிக்’ தான்... நிமிடங்களில் உதவிக்கு வந்து அசத்தும் ‘தமிழக காவல்துறை’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201804012.html", "date_download": "2020-09-22T18:36:28Z", "digest": "sha1:BB4HK2J3RWWQRFVC7JTCH6B2QNAP4AYX", "length": 15375, "nlines": 203, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - மான் வேட்டை வழக்கு: சல்மான் குற்றவாளி என தீர்ப்பு", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nமான் வேட்டை வழக்கு: சல்மான் குற்றவாளி என தீர்ப்பு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 05, 2018, 14:31 [IST]\nஜோத்பூர்: நடிகர் சல்மான் கான் மீதான, இருபது ஆண்டுகளுக்கு முந்தைய மான் வேட்டை வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றம் இன்று அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது. அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் ஆகியோர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.\n1998-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி ‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற ஹிந்தி படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சென்றிருந்தனர்.\nஅன்று இரவு, ஜோத்பூரை ஒட்டிய கங்கனி கிராமத்தில் ‘வெளி மான்’ (பிளாக் பக்) என்ற அரிய வகை மான்கள் இரண்டினை சல்மான் கான் வேட்டையாடியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து சல்மான் கான், சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் ஆகியோர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nசல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.\nஉரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக தனியாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் இருந்து சல்மான் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்��ு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\n2020 - செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nஅச்சம் தவிர்... ஆளுமை கொள்\nஎதிர்க் கடவுளின் சொந்த தேசம்\nகவிதை ஓவியம் சிற்பம் சினிமா\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெள���நாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/cv-kumar-about-film-producing-1.html", "date_download": "2020-09-22T16:37:07Z", "digest": "sha1:HS66DY4Y5TNNZVTYW2LFRNJQQQE7NZKH", "length": 43840, "nlines": 82, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - “உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்!” - சி.வி. குமார் 1", "raw_content": "\nஇரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை ���ருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 1\nசி.வி. குமார் மிகவும் இளமையான தயாரிப்பாளர். கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ரவிக்குமார் எனப் பல புது இயக்குநர்களைக்…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 1\nசி.வி. குமார் மிகவும் இளமையான தயாரிப்பாளர். கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ரவிக்குமார் எனப் பல புது இயக்குநர்களைக் கொண்டுவந்தவர். குமாரே டைரக்டராகவும் இருக்கிறார். மாயவன், கேங்க்ஸ்டர் ஆஃப் மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். திரைப்பட தயாரிப்பு பற்றி இவர் சொன்ன அனுபவக்கருத்துகள்:\nசினிமா தயாரிப்பு என்பதும் ஒரு கலைதான். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று பேங்கர். இன்னொன்று புரொடியூசர். படத்துக்கு நிதி முதலீடு செய்வதற்கும் படத்தைத் தயாரிப்பதற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளன.\nடைரக்டர், ஆர்ட்டிஸ்ட்டிடம் போய் ஒரு கதையைச் சொல்கிறார். அவருக்குப் பிடித்திருந்தால் உடனே செய்யலாம் என முடிவெடுத்து அவர்களே டெக்னீசியன்கள் யாரை எல்லாம் அமர்த்தலாம் என்பதை முடிவு செய்கிறார்கள். அதன் பின்னர் இந்தப் புராஜக்டை யாரிடம் தரலாம் என்று தேர்வு செய்து தயாரிப்பாளரிடம் ஒப்படைகிறார்கள். இதில் தயாரிப்பாளருக்கு எந்த ரோலும் இல்லை. ஒரு பேங்கராக மட்டுமே அவர் செயல்படுகிறார்.\nபுரொடியூசர் என்பவரின் வேலையே வேறு. புரொடியூசர் என்பவர் கட்டாயம் கதையைக் கேட்க வேண்டும். அவருக்குக் கதை பிடித்திருக்க வேண்டும். ரசனைக்கு ஒத்து வந்தால் மட்டுமே அதை அவர் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் இந்தக் கதையைத் தன்னால் படமாக்க முடியுமா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். நூறு மீட்டர் ஓடுபவன் ஆயிரம் மீட்டர் ரேசில�� ஓட முடியாது. இரண்டும் வேறு வேறு. தன்னால் முடியும் எனத் தெரிந்தால் அதை எந்த எந்த ஆர்ட்டிஸ்டை வைத்துப் பண்ணுவது, எந்த எந்த டெக்னீஷியன்கள் இதற்குப் பொருத்தமாக இருப்பார்கள் என்பதை எல்லாம் முடிவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால்தான், மேலிருந்து கீழே வரை அனைத்தும் உங்கள் கையில் இருக்கும். இதுதான் புரொடியூசர்.\nஎன்னை எடுத்துக் கொண்டால் நான் சின்னப் படங்கள்தான் நிறையப் பண்ணியிருக்கேன். முதலில் சின்னப்படம் என்றால் என்ன என்பதை நாம் வரையறுத்துக் கொள்ள வேண்டும். சின்னப்படம் என்பது பட்ஜெட்டின் அளவைப் பொறுத்ததல்ல. படத்தின் குவாலிட்டியைப் பொறுத்துதான் ஒரு படம் சின்னப்படமா பெரிய படமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. எந்திரன் படத்தை 5 கோடியில் எடுத்து விடமுடியுமா முடியவே முடியாது. இருநூறு கோடி செலவு பண்ணினால் மட்டுமே அதை எடுக்க முடியும். உள்ளடக்கம் பெரியது. உள்ளடக்கத்துக்குத் தக்க செலவு செய்கின்றனர். சின்னப் படம் என்றால் உள்ளடக்கம் சின்னது. அதற்கு ஏற்ற செலவை செய்கிறோம்.\nஒரு கதை கேட்கிறேன். அந்தக் கதைக்கு பட்ஜெட் எவ்வளவு தேவை என்பதை வைத்துதான் எல்லாமே முடிவாகிறது. கார்த்திக் சுப்பராஜ் முதலில் என்னிடம் ஜிகர்தண்டா கதையைத்தான் கொண்டு வந்தார். அப்போது நான் அட்டக்கத்தி தயாரித்துக் கொண்டிருந்தேன். அவரிடம் ஜிகர்தண்டா கதைக்கு எப்படியும் நாலரை அல்லது ஐந்து கோடி பட்ஜெட் வரும். இப்போது என்னால் முடியாது. வேறு ஏதாவது ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்கள் என்றேன். ஆறு மாதம் கழித்து அவர் இன்னொரு ஸ்கிரிப்டோடு வந்தார். அது பீட்சா ஸ்கிரிப்ட். அக்கதைக்கு எழுபது லட்சம் பட்ஜெட் என அவர் சொன்னார். கதை எனக்குப் பிடித்திருந்தது. அந்தக் கதையைக் குவாலிட்டியாகத் தரவேண்டும் என்றால் எழுபது லட்சம் போதாது என்று மாற்றி 1.75 கோடியில் பட்ஜெட் போட்டு எடுத்தோம். இதுதான் பட்ஜெட்டிங். உள்ளடக்கத்துக்கு என்ன பட்ஜெட் தேவை என்பதை சரியாகத் திட்டமிடுதல்.\nபடத்தில் ஒரு பயங்கரமான ஃபைட் சீன் இருந்தால்தான் படம் ஹிட் ஆகும் என்றால் அதற்கு ஒரு கோடி செலவாகும் என்றால் செய்துதான் ஆக வேண்டும். ஆனால் அதை கட் பண்ணினால் என்டர்டெயின்மென்ட் போய்விடும். கதைக்கேற்ற பட்ஜெட்டை கண்டிப்பாக செய்தாக வேண்டும். உங்களிடம் உள்ள பணத்துக்குத் தக��கபடிதான் கதையைத் தேர்வு செய்ய வேண்டும்.\nஏன் படம் தயாரிக்க வருகிறீர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமா பணம் சம்பாதிப்பதோடு கொஞ்சம் புகழையும் சம்பாதிக்கலாம் என்பதாலா அல்லது தேவையான பணம் என்னிடமுள்ளது ஆனால் இதைச் செய்தால் புகழ், பிரபல்யம் அடையலாம் என்றா அல்லது தேவையான பணம் என்னிடமுள்ளது ஆனால் இதைச் செய்தால் புகழ், பிரபல்யம் அடையலாம் என்றா என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள்.\nபணம் சம்பாதிக்க மட்டும்தான் என்றால் அதற்கு ஏற்ற படங்களை நீங்கள் தயாரிக்க வேண்டும். தேசிய விருது வாங்க ஆசை என்று இருந்தால் அதற்கேற்ற மாதிரியான படத்தைத் தயாரிக்க வேண்டும்.\nஅந்தத் தெளிவு இல்லாமல் ஏதோ ஒரு படத்தை எடுத்து விட்டு ஏன் ஓடவில்லை எனத் தெரியவில்லை எனச் சொல்ல முடியாது. உலகத்தில் ஒவ்வொன்றும் ஒரு பேட்டர்னில் உள்ளது. பேட்டர்னைப் பின்பற்றாதவர்கள் அதைத் தாண்ட மாட்டார்கள்.\nஆண்டுக்கு இருநூறு படங்கள் தமிழில் வெளிவந்தாலும் அதில் பத்து சதவீத படங்கள்தான் மக்களை ஈர்க்கின்றன. ஆர்ட்டிஸ்ட்டை மையமாகக் கொண்ட படங்களை- கமல் சார் ரஜினி சார் படங்களை- அவை நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு முறை பார்ப்போமே என்று மக்கள் வருகிறார்கள். மோசமான விமர்சனம் வந்தால் கூட ஒரு தடவையாவது பார்க்க விரும்புகிறார்கள். அந்த இருபத்தைந்து படங்களைத் தாண்டி மற்ற 175 படங்கள் யாரையும் ஈர்பபதில்லை. ஏன் தயாரிப்பாளர்கள் செய்யும் தவறுதான் காரணம். ஒரு பெரிய ஆர்ட்டிஸ்டை வைத்துப் பண்ண வேண்டிய படத்தையே பட்ஜெட்டில் பண்ணுகிறோம் என்று புது ஆர்ட்டிஸ்டை வைத்துப் பண்ணுகிறார்கள். பெரிய ஸ்டார் செய்யும் விஷயத்தை முகம் தெரியாத நடிகர் பண்ணுவதை ஏன் மக்கள் பார்க்க வரவேண்டும் தயாரிப்பாளர்கள் செய்யும் தவறுதான் காரணம். ஒரு பெரிய ஆர்ட்டிஸ்டை வைத்துப் பண்ண வேண்டிய படத்தையே பட்ஜெட்டில் பண்ணுகிறோம் என்று புது ஆர்ட்டிஸ்டை வைத்துப் பண்ணுகிறார்கள். பெரிய ஸ்டார் செய்யும் விஷயத்தை முகம் தெரியாத நடிகர் பண்ணுவதை ஏன் மக்கள் பார்க்க வரவேண்டும் அப்படியானால் மெயின்ஸ்ட்ரீம் படத்திலிருந்து ஏதாவது வித்தியாசமாகச் செய்தாக வேண்டும். அப்போதுதான் மக்கள் உங்களைத் திரும்பிப் பார்ப்பார்கள்.\nமீடியம் பட்ஜெட்டில் படம் பண்ணுவோர் குத்துப்பாட்டு ஒன்றை வைத்தால் ஜனங்���ள் வருவார்கள் என்றோ, திருவிழா சாங் வைத்தால் வருவார்கள் என்றோ படத்துக்குத் தேவையே இல்லாத இடத்தில் வைக்கிறார்கள். இதெல்லாம் myth.\nசினிமாவில் பிராண்டிங் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். இந்தத் துறையில் தொடர்ந்து இயங்க வேண்டுமென்றால், நீங்கள் கவனிக்கப்படும் நபராக இருக்க வேண்டும். அதற்கு ஒரு படத்தின் தொடக்க நாள் முதல் பிராண்டிங்க்கில் கவனம் தேவை. உங்கள் கம்பெனியையும் அதன் லோகோவையும் அதில் பிராண்ட் பண்ணுவதில் மிகவும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்களின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சினிமா கம்பெனியின் பெயரை டீசர், டிரைலர், டைட்டில் கார்டு என எல்லா இடத்திலும் மக்கள் மனத்தில் பதியும்படி வைத்தோம். மக்கள் கண்ணில் படுவது போல் கவனம் எடுத்து செய்தோம். ஆர்ட்டிஸ்ட்டை சார்ந்திருக்காமல் புதுப்புது ஆட்களை வைத்து எடுக்கிறார்கள், இந்தக் கம்பெனி படத்தில் என்ற கருத்து பதியும்படி கம்பெனியின் பெயரை பிராண்டிங் செய்தோம். இதெல்லாம் கலை. எந்த இடத்தில் கம்பெனிப் பெயர் வர வேண்டும், எந்த இடத்தில் தயாரிப்பாளர் பெயர் வரவேண்டும். என்று மக்கள் மனதில் நிற்கும் வண்ணம் திட்டமிட்டு செய்தோம். தொடர்ந்து புது டைரக்டர்களை வைத்து செய்யும்போது எனக்கு ஒரு பிளாட்பாரம் தேவைப்பட்டது. அதை கம்பெனியாகவே உருவாக்கிக் கொண்டோம்.\nநான் இந்தத் துறைக்கு வந்தது ‘லம்ப்’பாக சம்பாதிக்க வேண்டும் என்று அல்ல. இரண்டு கோடியோடுதான் வந்தேன். கடைசி வரை துறையில் நீடித்து நிற்க வேண்டும். அதற்கு கம்பெனி பெயர் நிலைநாட்டப்படுவது அவசியம். இந்த இரண்டு கோடியைக் கடைசி வரை இழக்காமல் அடுத்து அடுத்து படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். கடந்த இரு வருடங்களாக பொருளாதார ரீதியாக சரியாகப் போகவில்லை என்றாலும் என் பிராண்ட் வேல்யூ காப்பாற்றியுள்ளது. உதாரணம் கேங்க்ஸ்டர் ஆப் மெட்ராஸ் படம். பெரிய ஆர்ட்டிஸ்ட் யாரும் அதில் கிடையாது. டைட்டிலை மட்டும்தான் அறிவித்தோம். இந்தி ரைட்ஸ்-ஐ மட்டும் 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கி விட்டனர்.\nஇந்தத் துறையில் நீங்கள் நிலைத்து நிற்க வேண்டுமானால் உங்களுக்கு – உங்கள் கம்பெனிக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.\nஇன்று வரை ஜிகர்தண்டாவை நான்தான் தயாரித்தேன் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் நா��் தயாரிக்கவில்லை. அந்த மாதிரி வித்தியாசமான படமெல்லாம் இந்தக் கம்பெனியில்தான் பண்ணுவார்கள் என்ற பிராண்டிங் நிலைத்து விட்டது. அதனால்தான் அப்படி நம்புகிறார்கள்.\nபெயர் வைப்பது. லோகோ வைப்பது, கலரை செலக்ட் செய்வது எல்லாவற்றிலும் கவனம் தேவை. கலர் செலக்ட் செய்வதற்கு எல்லாம் நிபுணர்கள் உள்ளனர். இவை எல்லாம் ஆர்ட். லோகோ எத்னிக்கலாகவும், மாடர்னாகவும் ஆடியன்சோடு ஒன்ற வேண்டும். இதை எல்லாம் செய்தால் லோகோ மனதில் பதிந்து விடும். “இந்தக் கம்பெனி படம் நல்லா இருக்கும்” என்ற மன நிலை உருவாகி விட்டாலே, ‘ஓக்கே’ படம் கூட ‘ஹிட்’ படம் ஆகிவிடும்.\nபடத்தின் உள்ளடக்கத்தை தேர்வு செய்தல் – இதில் முதலில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் இந்த கன்டென்ட்டை நம்மால் பண்ண முடியுமா என்று ஆற யோசித்து முடிவு செய்ய வேண்டும். ஒரு தயாரிப்பாளர் எல்லாத் துறைகள் பற்றியும் ஐம்பது சதமாவது தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியான கன்டென்ட்டை தேர்வு செய்ய முடியும்.\nபலர், தான் வாழ்கின்ற லைப் ஸ்டைலில்தான் ஒரு கன்டென்ட்டை தேர்வு செய்கின்றனர். இது தவறு.\nஎனக்கு எப்போதுமே திரில்லர் படங்கள், கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். 2015 இல் நான் தேர்வு செய்த கதை காதல் கதை. திரில்லர் இல்லை. ஏன் இதைத் தேர்வு செய்தாய் என நண்பர்கள் கேட்டனர். அந்த ஆண்டு திரில்லர் படங்கள்தான் பெருவாரியாகப் போய்க்கொண்டிருந்தன. எப்படியும் இன்னும் ஒரு வருடத்தில் இந்த மாதிரி சப்ஜெக்ட் போர் அடித்து நல்ல கமர்சியல் / ரொமான்ஸ் படம் வராதா என மக்கள் எதிர்பார்க்கத் தொடங்குவர். அப்போது நமது காதல் சப்ஜெக்டை இறக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். என்னென்ன மாதிரியான படங்கள் வெளிவருகின்றன. நன்கு ஓடும் படங்களின் கண்டென்ட் என்ன நம்மைச் சுற்றி எடுத்துக் கொண்டிருக்கும் படங்களின் கண்டென்ட் என்ன நம்மைச் சுற்றி எடுத்துக் கொண்டிருக்கும் படங்களின் கண்டென்ட் என்ன அடுத்த ரிலீசின்போது என்ன கண்டென்ட் வரும் என்ற அனைத்து விசயங்களிலும் ஒரு தயாரிப்பாளர் அத்துப்படியாக இருக்க வேண்டும். கதை கேட்கும்போது இன்றைய தேதிக்கான கதையைக் கேட்காதீர்கள். ரிலீஸ் பண்ணும்போது எந்த மாதிரியான கதை தேவை என்பதைக் கேளுங்கள்.\nகதையைத் தேர்வு செய்யும்போது நம்மால் செய்ய முடியுமா என்பதைப் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். அந்தக் கதைக்குள் நீங்களும் கொஞ்சம் பயணிக்க வேண்டும். நம்மை மீறிப் போகிறார்கள் என்றால் அதை சரிபண்ணும் அளவுக்கு நமக்கு அறிவு இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இல்லாவிட்டாலும் அது பற்றிக் கற்றுக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு படம் எடுக்கிறீர்கள் ஒரு ஊரில் நடக்கும் குறிப்பிட்டதொரு விசயத்தைப் பற்றியது அக்கதை என்றால் அந்த மாதிரி விசயங்கள் அந்த ஊரில் இருக்கிறதா என்று அங்குள்ள மக்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் அந்தக் கன்டென்ட்டைத் தேர்வு செய்ய வேண்டும். அடுத்த விஷயம் பட்ஜெட். உங்களிடம் மூன்று கோடி உள்ளது. படத்தைப் பண்ண ஐந்து கோடி ஆகும். அதனால் மூன்று கோடிக்குள் சுருக்கி எடுத்து விடலாம் என்றால் அதைச் செய்யாதீர்கள். ஐந்து கோடிக்கு உரிய கதையை அந்த பட்ஜெட்டில்தான் பண்ணமுடியும். சிக்கனம் என்று ஒவ்வொரு அம்சத்தையும் சுருக்கிக் கொண்டு வந்தால் பிலிமில் தரம் இருக்காது. அந்தக் கதைக்கான பீலிங்கும் வராது. ஒரு ரொமான்ஸ் படம் எடுக்கிறீர்கள் என்றால் ஹீரோ ஹீரோயின் அழகாக இருக்க வேண்டும். சுற்றி உள்ள காட்சிகள் அழகாக இருக்க வேண்டும். கேமரா பளிச்சென்று இருக்க வேண்டும். நல்ல கலர் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரேமும் அழகாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற முதலீடு நாம் போட்டாக வேண்டும். ஒரே ஒரு வீட்டுக்குள் வைத்து அந்த லவ் ஸ்டோரியை எடுக்க முடியாது.\nஒரு கதையைக் கேட்டீர்கள் என்றால் அதன் உள்ளடக்கத்தை நீங்கள் ஃபீல் பண்ண வேண்டும். என்ன மாதிரி சீன்கள் இருக்கும் என்பதை உணர்ந்து இப்படி எல்லாம் வரும் என்பதை முழுக்க உங்கள் மனதுக்குள் ஓட விட்டுப் பின், அதாவது அந்தக் கதையை முழுமையில் உள்வாங்கிய பின் தயாரிப்புக்கு செல்லுங்கள். அதாவது ஃபீல் பண்ணிப் படம் எடுங்கள்.\nகதையை நீங்கள் செலக்ட் செய்த பிறகு பிறத்தியார் யாரிடமும் கருத்துக் கேட்காதீர்கள். நீங்கள்தான் முதல் போட்டு படமெடுக்கப் போகிறீர்கள். எனவே உங்கள் முடிவினை மட்டும் நம்புங்கள்.\nஅட்டக்கத்தி படத்தை முதலில் சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் வேறு ஏதோ காரணத்தால் நின்றுவிட்டது. என்னிடம் ரஞ்சித் கதை சொன்னார். கதை எனக்குப் பிடித்ததால் தயாரித்தேன். பீட்சாவும் அப்படித்தான். அதை பிரிவியூவில் பார்த்த நண்பர்கள் இது எப்படி மக்களுக்குப் பிடிக்கும் எனக் கேட்டனர். எனக்குக் கதை பிடித்திருந்தது. மதுரையில் தியேட்டரில் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. மக்களுக்கும் பிடிக்கும் என்ற எனக்கு அந்தக் கதை மீது முழு நம்பிக்கை இருந்தது.\nஅட்டக் கத்தி ரிலீஸ் ஆகும் முன்பே பீட்சா பண்ண ஆரம்பித்து விட்டேன். ஜெயராம் சார்தான் அட்டக் கத்தியை வாங்கினார். அவரைப் பார்த்து பேமென்ட் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்று கேட்கப் போயிருந்தேன். இப்போ என்ன அவசரம் என்றார். இல்லை இன்னொரு படம் எடுக்கப் போகிறேன் என்றேன். என்ன இது, முதல் படமே ரிலீஸ் ஆகவில்லை. இரண்டாவதா என்று கேட்டார். ஆம் என்றேன். என்ன படம் பீட்சா. யார் பண்ணுகிறார்கள் எனக் கேட்டார். விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ் என சொன்னதும், ஜெயராம் சார் இந்தக் கதையை அப்போது (காதலில் சொதப்புவது எப்படி எல்லாம் ஹிட் ஆன நேரம்) பாப்புலராக இருக்கும் சித்தார்த்தை வைத்துப் பண்ண சொன்னார். அதற்கு ஏற்பாடும் நடந்தது. ஆனால் கா.சுப்புராஜ், தனக்கு சேதுபதிதான் சவுகரியமாக இருக்கும்; இது ஆர்ட்டிஸ்ட் தேவைப்படாத படம்; ஆர்ட்டிஸ்ட் வைத்தால் பாட்டு அது இதென்று போய் படத்தின் கண்டென்ட் போய்விடும் என்றார். எனக்கு அது சரியெனப்பட்டது. ஜெயராம் சாரிடம் சொன்னேன். அவர் ‘என்னைய்யா பீட்சா. யார் பண்ணுகிறார்கள் எனக் கேட்டார். விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ் என சொன்னதும், ஜெயராம் சார் இந்தக் கதையை அப்போது (காதலில் சொதப்புவது எப்படி எல்லாம் ஹிட் ஆன நேரம்) பாப்புலராக இருக்கும் சித்தார்த்தை வைத்துப் பண்ண சொன்னார். அதற்கு ஏற்பாடும் நடந்தது. ஆனால் கா.சுப்புராஜ், தனக்கு சேதுபதிதான் சவுகரியமாக இருக்கும்; இது ஆர்ட்டிஸ்ட் தேவைப்படாத படம்; ஆர்ட்டிஸ்ட் வைத்தால் பாட்டு அது இதென்று போய் படத்தின் கண்டென்ட் போய்விடும் என்றார். எனக்கு அது சரியெனப்பட்டது. ஜெயராம் சாரிடம் சொன்னேன். அவர் ‘என்னைய்யா சித்தார்த்துக்கு ஏற்பாடு செய்கிறேன். அவர் இன்றைக்கு பிரபலமான ஆர்ட்டிஸ்ட். பத்து கோடி முதல் போடுகிறேன். வேண்டாம் என்கிறாயே’ என்றார். இல்லை சார். எனக்கு நல்ல படம்தான் முக்கியம் என்று சொன்னேன். கதைதான் இந்தப் படத்தின் பலம். எனவே கதையை நம்பி, பிரபலம் இல்லாத சேதுபதியை வைத்தே பண்ணலாம் என்று துணிந்து இறங்கினோம். ஜெயித்தோம்.\nBucket Specific Movies என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா லோக்கலாக இதை சென்டரை மையமாகக் கொண்ட சினிமா வகை எனச் சொல்லலாம். ஒரு படத்தை 5 கோடி வரை செலவு பண்ணி எடுக்கிறீர்கள் என்றாலே அது சி சென்டர் வரை ஓடினால்தான் போட்ட பணத்தை எடுக்க முடியும். ஆனால் ஆர்ட்டிஸ்ட் இல்லை என்றால் சி சென்டரில் ஆள் வர மாட்டார்கள். பீட்சா படம் நல்ல உதாரணம். வட ஆர்க்காடு பகுதியில் (சி சென்டர்) பீட்சாவின் மொத்த வசூலே பத்து லட்சம்தான். இந்தப் படத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அல்லது அந்த உள்ளடக்கம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதை எல்லாம் Bucket Specific படம் என்போம். அங்கெல்லாம் பத்து மணி காட்சிக்கு நூறு பேராவது வரவேண்டும் என்றால் போஸ்டரில் முகம் தெரிந்த, பரிச்சயமான ஒரு ஆர்ட்டிஸ்ட் இருக்க வேண்டும்.\nஜீவி என்றொரு படம் வந்தது. அது வெறும் ஏ சென்டரை மையமாக வைத்துதான் வந்தது. இதில் மல்டிப்ளக்ஸில் மட்டும் என்ன வருமானம் வந்து விடும் அதற்கேற்ற பட்ஜெட்தான் போட வேண்டும்.\nஅதே கண்கள், கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் இரண்டுமே பக்கெட் ஸ்பெசிபிக் படங்கள்தான். அதற்கு ஏற்றவாறு பட்ஜெட் போட்டோம். லாபம் பெற்றோம்.\nமிகப்பெரிய பட்ஜெட் போட்டு 40 கோடி விற்பதை விட இந்த மாதிரி பக்கெட் ஸ்பெசிபிக்கில் இப்படி லாபம் எடுப்பது மிகப்பெரிய விசயம்தானே.\nகண்டென்ட்டை வைத்து எடுக்கும் படங்கள் எல்லாம் ரீமேக்கில் நன்றாகப் போகும். கமர்சியல் படங்களுக்கு அந்த அளவுக்கு ரீமேக் போகாது.\nஅதே போல் சில படங்கள் சி சென்டர் வரை போனாலும் எல்லா மாவட்டத்திலும் போகாது. அட்டக்கத்தி வட தமிழ்நாட்டில் மட்டும்தான் போகும். தேவராட்டம் தென் தமிழ் நாட்டில் மட்டுமே போகும். அதற்கு ஏற்ற மாதிரி பட்ஜெட் போட வேண்டும்.\nகேங்க்ஸ்டர் ஆப் மெட்ராஸ் நல்லாவே தெரியும் – ஏ படம். ஏ சென்டரில் மட்டுமே போகும். ரத்தம் தெறிக்க எடுக்கப் போகிறோம். மிஞ்சிப்போனால் தியேட்டரில் ஐம்பது லட்சம்தான் வரும் என்று ஏற்கெனவே எதிர்பார்த்துதான் பட்ஜெட் போட்டு செய்தோம். 95 லட்சம்தான் மொத்தம் செலவு செய்தோம். எங்களுக்கு பிராண்ட் வேல்யூ இருந்ததால் இந்தியில் மட்டும் 75 லட்சம் போனது.\nஇதெல்லாமே பக்கெட் ஸ்பெசிபிக்தான். ராம.நாராயணன் சார் இப்படித்தான் பண்ணிக்கொண்டு இருந்தார். முப்பது நாள் படம் பிடிப்பார். நாற்பது லட���சம்தான் செலவழிப்பார். மிடில் கிளாஸ்தான் அவரின் ஆடியன்ஸ்.\n(இதன் தொடர்ச்சி நாளை வெளியிடப்படும்)\n(BOFTA திரைப்படக் கல்லூரி நடத்திய திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் தயாரிப்பாளருமான இயக்குநருமான சிவி குமார் நிகழ்த்திய உரையிலிருந்து)\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -1 -அருள்செல்வன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=6108", "date_download": "2020-09-22T18:37:46Z", "digest": "sha1:DGKEKEBZNQXUWSKP2NG7CKLZPCC4XLBS", "length": 17581, "nlines": 160, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஹலோ With காம்கேர் -147: யார் பிரபலம், பிரபலங்களை கொண்டாடுவது ஏன்? | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஹலோ With காம்கேர் -147: யார் பிரபலம், பிரபலங்களை கொண்டாடுவது ஏன்\nஹலோ With காம்கேர் -147: யார் பிரபலம், பிரபலங்களை கொண்டாடுவது ஏன்\nஹலோ with காம்கேர் – 147\nகேள்வி: யார் பிரபலம், பிரபலங்களை கொண்டாடுவது ஏன்\nநம்மை விட பிறரை ஒருபடி உயர்வாக நினைப்பதால்தான் பணத்தினாலோ, பதவியினாலோ, திறமையினாலோ, கலையினாலோ அல்லது இன்ன பிற காரணங்களினாலோ நம்மைவிட ஒருபடி மேலிருப்பவர்களை பலரும் தங்கள் மனதுக்குள் கொண்டாடி மகிழ்கிறார்கள். அவர்களுக்கு பிரபலம் என்ற அந்தஸ்த்தையும் வாரி வழங்குகிறார்கள்.\nசமயம் கிடைக்கும்போது பேசவும், சந்தர்ப்பம் கிடைக்கும்போது கூட்டத்தில் முட்டி மோதியாவது நேரில் சந்தித்து ஒரு செல்ஃபியாவது எடுத்துவிடவும் துடிக்கிறார்கள். சமூக வலைதளங்களில் பதிவேற்றி லைக்குகளை அள்ளத் துடிக்கிறார்கள். தங்களின் மதிப்பை பிறரது மதிப்பின் மூலம் கூட்டிக்கொள்ளும் சிறு முயற்சி அது. அவரவர்கள் மனமுதிர்ச்சிக்கு ஏற்ப அந்தத் துடிப்பின் வேகம் கூடலாம் அல்லது குறையலாம்.\nஅவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தான். அவர்கள் இயங்கும் துறையில் அவர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்ற ஆழமான மனமுதிர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே பிரபலங்கள் என ஊர் உலகமே கொண்டாடி மகிழ்பவர்களை ஒரு அடி தள்ளியே வைத்து அழகுபார்க்க முடியும். இன்னும் சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், தன் சுயத்தை துல்லியமாக எடை போடத் தெரிந்தவர்கள் யாரையும் பிரபலம் என தூக்கியும் வைக்க மாட்டார்கள், எவரையும் அற்பம் என தூக்கி எறியவும் மாட்டார்கள்.\nஅந்தப் பக்குவம் எனக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது. பெற்றோரின் வளர்ப்பும் முதன்மைக் காரணம்.\nடிரைவிங் லைசன்ஸ் என்றொரு மலையாள திரைப்படம் பார்த்தேன். ஒரு ரசிகனுக்கும், அவனது ஆதர்ச நாயகனுக்கும் நடக்கும் ஈகோ மோதேலே கதை.\nமோட்டார் வாகன ஆய்வாளர் (சுராஜ் வெஞ்சரமூடு) திரைப்பட நடிகர் ஹரீந்தரனுக்கு (பிரித்விராஜ்) அதிதீவிர ரசிகர்.\nபிரித்விராஜ் சம்மந்தப்பட்ட ஒரு கிளைமேக்ஸ் காட்சியை ராணுவப் பகுதியில் படமாக்குவதற்கு அனுமதி பெற அவருடைய டிரைவிங் லைசன்ஸ் தேவைப்படுகிறது. அது அவரிடம் காணாமல் போனதும் அது சம்மந்தப்பட்ட டாக்குமெண்ட்டுகள் ஆர்டிஓ அலுவலகத்தில் தொலைந்துபோனதும் தெரிய வருகிறது. இதனால் புது டிரைவிங் லைசன்ஸ் புதுப்பிக்க வேண்டிய சூழல்.\nபிரித்விராஜின் அரசியல் நண்பர் மூலம் இந்தப் பணி சுராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது. தன் அபிமான நடிகருக்கு உதவி செய்யப் போகிறோம் என்ற நினைப்பே அபரிமிதமான ஆனந்தத்தைக் கொடுக்கிறது அவருக்கு. ஒரு ஃபார்மாலிடிக்காக பிரித்விராஜை ஆர்டிஓ அலுவலகத்துக்கு வந்து செல்லுமாறு சொல்கிறார். அவர் வரும் நாளுக்காக காத்திருக்கிறார். கனவில் தனியாகப் பாடுகிறார். ஆடுகிறார். மகனைக் கொஞ்சுகிறார். மனைவியுடனும் கைக்கோர்த்துக்கொண்டு ஆடி தன் மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்கிறார். அவருக்காக பரிசையெல்லாம் தயார் செய்து வைக்கிறார். தன் அபிமான நடிகருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் அந்த நொடிக்காக தவம் இருக்கிறார்.\nபிரித்விராஜ் ஆர்டிஓ அலுவலகம் வரும் நிகழ்வை எத்தனைப் பிரயத்தனப்பட்டு இரகசியமாக வைத்திருக்க முயன்றும் விஷயம் கசிந்து மீடியா அவரை சூழந்துகொள்ள எரிச்சல் அடைகிறார் பிரித்விராஜ்.\nபிரித்விராஜின் வருகைக்காக தன் அலுவலகத்தில் தன்னுடைய மகனுடன் கிஃப்ட்டுடன் பல கனவுகளுடன் காத்திருக்கிறார்.\nஆனால் நடந்ததோ வேறு. மீடியா தன்னை இனம் கண்டு கொண்டு டிரைவிங் லைசன்ஸ் இல்லாமலா இத்தனை நாட்கள் வண்டி ஓட்டி இருக்கிறார் என்ற கேள்விக்குறி போட்டு அந்த விஷயத்தை தலைப்பு செய்தியாக்கிவிட்டதற்கு சுராஜ்தான் காரணம் என்று அவர் மீது கடும் கோபம் கொள்கிறார்.\nஅவரது முதல் சந்திப்பிலேயே சுராஜின் மகன் முன்னிலையில���யே அவரை கடுமையாகத் திட்டி விடுகிறார். மகன் பயத்தில் அழவே ஆரம்பித்துவிடுகிறான். தான் மிகவும் மதிக்கும் ஹீரோ தன்னை மதிக்காமல் பல முன்னிலையில் குறிப்பாக தன் மகனின் முன்பே அவமானப்படுத்தும்போது இத்தனை நாட்கள் அவர் மனதுக்குள் கொண்டாடி வந்த பிரமாண்ட நடிகர் என்ற பிம்பம் சரிந்து விழுகிறது. அவரும் சுக்கல் நூறாக உடைந்து போகிறார்.\nகடுமையான மோட்டார் வாகன ஆய்வாளராக சுராஜூக்கும், நடிகரான பிரித்விராஜூக்கும் இடையேயான மோதல்தான் டிரைவிங் லைசன்ஸ்.\nதிரைப்பட விமர்சனத்துக்காக இதைச் சொல்லவில்லை. தூரத்தில் இருந்து நாம் ரசிக்கும் பல விஷயங்கள் அருகே சென்று பார்க்கும்போது அசாதரண விஷயங்களாகி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஅவரவர்கள் துறையில் சிறப்பாக, நேர்மையாக, ஒழுக்கமாக பணி செய்பவர்களே என்னைப் பொருத்தவரையில் பிரபலம். அவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுவது கொண்டாடுபவருக்கும், கொண்டாடப்படுபவருக்கும் கஷ்டத்தைத்தான் கொடுக்கும்.\nகொரோனா காலத்து சமூக இடைவெளியைப் போல எல்லோரிடமும் போதுமான இடைவெளியை கடைபிடிப்பது சுமூகமான நல்லுறவுக்கு வழிவகுக்கும்.\nஅனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nNext ஹலோ With காம்கேர் -148: ஆன் லைன் ஜாப் வேண்டுமா\nPrevious ஹலோ With காம்கேர் -146: கழைக்கூத்தாடி கிளறிவிட்ட சிந்தனைகளில் அப்படி என்ன விசேஷம்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஹலோ With காம்கேர் -266: நான் இப்படித்தான். நீங்கள் எப்படி\nஹலோ With காம்கேர் -265: செய்யும் தொழிலே தெய்வம்\nஹலோ With காம்கேர் -264: வதந்திகள் எப்படி பரவுகின்றன\nஹலோ With காம்கேர் -263: மனிதர்கள் மட்டும்தான் இன்ஸ்பிரேஷன் ஆக முடியுமா\nஹலோ With காம்கேர் -262: அப்பாவைத்தான் உங்களுக்குப் பிடிக்குமா\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/206-december/3574-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-09-22T18:52:22Z", "digest": "sha1:CMRZWPGNMH57CDKDMKTCK2TYLZ5PAKFJ", "length": 8086, "nlines": 68, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - தமிழர் தலைவர் பற்றி ஜெயகாந்தன்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> தமிழர் தலைவர் பற்றி ஜெயகாந்தன்\nதமிழர் தலைவர் பற்றி ஜெயகாந்தன்\nஇளம் வயதிலே இருந்து நாங்கள் இருவரும் நட்பினால் வயப்பட்ட போதிலும், கருத்துக்-களினால் முரண்பட்டே நின்றோம்; நிற்கின்றோம்; நிற்போம். இதுகுறித்து எங்கள் இருவருக்கும் மத்தியில் உளப்பூர்வமான தெளிவு உண்டு. என்னையும் அவர் மாற்ற முயன்றதில்லை. அவரையும் நான் மாற்ற முயன்றதில்லை எனினும், நாங்கள் இருவரும் நிறைய மாறித்தான் இருக்கின்றோம். இந்த மாற்றம் முரண்பாடு அன்று. காலத்தினால் நேர்ந்த கனிவும், வளர்ச்சியும் ஆகும்.\nநண்பர் வீரமணியைக் காணும் பொழு-தெல்லாம் நான் வியப்படைய ஒரு காரணம் உண்டு. எனது இளமைப் பருவ நிகழ்ச்சியை என்னைப் போலவே, அவரும் பசுமை மாறாமல் நினைவில் பாதுகாத்து வைத்து இருக்கும் பண்புதான் அது பகைமை இருந்தால் மறந்துவிடலாம்; மறந்து விடவும் வேண்டும். உறவையும், நட்பையும் அஃது மறக்க-வொன்னாது. மறப்பது மானுட தர்மமும் அல்ல; தமிழர் பண்பும் அல்ல.\nநான் மதித்துப் போற்றுகின்ற தமிழர் தலைவர்களிள் தலைக்ஷ்யாயவர் வீரமணி. அண்மையில் அவர் எழுதி வெளியிட்ட ‘வாழ்வியல் சிந்தனைகள்’ என்னும் நூலை நான் பாராட்டி வெளியிடும் விழா ஒன்று மதுரையில் நடந்தது. அந்த நூலை நான் மிகவும் விரும்பிப் படித்தேன். போற்றிப் புகழ்ந்தேன். அது நட்பு கருதியோ, சம்பிரதாயம் கருதியோ நடந்த நிகழ்ச்சி அல்ல. அவரது ஆன்மிக வளர்ச்சியை அந்த நூல் எனக்குப் பறைசாற்றியது. ஆன்மிகம் என்பது எனது கருத்தில் ஆத்திகம் சம்பந்தப்-பட்டதல்ல. அது மனிதர்கள் சம்பந்தப்பட்டது; வாழ்நாளில் நான் சந்தித்த மிக மிக அரிய மனிதர் தமிழர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவரது வழியில் நடந்து, வீறுடனும் இளமையுடனும், அறிவுப் பணி ஆற்றிவரும் என் நண்பர் இன்னும் நூறாண்டு வாழ்வார்.\n(கோ.அண்ணாவி தொகுத்துள்ள வீரமணி ஒரு\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்���ோல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-09-22T18:38:07Z", "digest": "sha1:QHQEEZUI7QPCRLDG6CHEHV4UOP3RTCVO", "length": 9944, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "கோவணத்துடன் ஓடிய மக்களிடம் ஆவணம் கேட்டார் வடக்கு ஆளுனர் |", "raw_content": "\nகோவணத்துடன் ஓடிய மக்களிடம் ஆவணம் கேட்டார் வடக்கு ஆளுனர்\nகோவணத்துடன் ஓடிய கேப்பாபிலவு மக்களிடம் வடமாகாண ஆளுநர் ஆவணங்களை கேட்பது விந்தையாக உள்ளது. என கூறியிருக்கும் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், மக்கள் போராட்டங்களை மலினப்படுத்துவதுபோல் ஆளுநர் பேசகூடாது எனவும் கூறியிருக்கின்றார்.\nசமகால அரசியல் நிலமைகள் குறித்து மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் யாழ். ஊடாக அமையத்தில் இன்று காலை நடாத்திய ஊ டகவியலாளர் சந்திப்பின்போது, வடமாகா ண ஆளுநர் சுரேன் ராகவன் அண்மையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கேப்பாபிலவு மக்கள் தொடர்பாக கூறியிருந்த கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 2012ம் ஆண்டு 09ம் மாதம் 25ம் திக திய ஜெனீவா தீர்மானத்திற்கமைய கேப்பாபிலவு மக்கள் அவர்களது சொந்த விருப்பத்திற்கு மாறாக கேப்பாபிலவுக்கு அருகில் உள்ள சீனியாமோட்டை கிராமத்தில் வலிந்து குடியேற்றப்பட்டார்கள். அது தற்காலிகமான குடியேற்றம் என அப்போது கூறப்பட்டது. அப்போதே கேப்பாபிலவு மற்றும், பிலக்குடியிருப்பு மக்கள் தம்மை தமது சொந்த காணிகளில் மீள் குடியேற்றுமாறு கோரி தொடர்ச்சியாக பல தடவைகள�� போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். மேலும் 1887ம் ஆண்டு தொடக்கம் கேப்பாபிலவு மற்றும் பிலக்குடியிருப்பு கிராமங்களில் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள். அந்த கிராமங்கள் பழமையான தமிழ் கிராமங்கள் என்பதற்கும் இன்றும் சான்றுகள் உள்ளது. 2009ம் ஆண்டு மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறினர். 2012ம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்கு கொண்டுவரப்பட்டது தொடக்கம் இன்றளவும் மக்கள் தமது சொந்த காணிகளுக்கான தொடர்ந்தும் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். போருக்கு முன்னால் அந்த மக்கள் எவரிடமும் கையேந்தாமல் தமது சொந்த காலில் வாழ்ந்த மக்கள். அந்த மக்கள் ஆளுநர் கூறுவதைபோல் இன்று மாற்று காணிகளை கேட்கவில்லை. மாற்று காணிகள் தேவை என்றால் அதனை அந்த மக்கள் எப்போதோ பெற்றிருப்பார்கள்.\nஅதேபோல் மாற்று காணிகளை வழங்க இந்த ஆளுநர் வரவேண்டும் என்ற அவசியமும் இல்லை. அதனை வழங்க பலர் தயாராக இருந்தார்கள். அப்போதே மாற்று காணிகளை மக்கள் பெற்றிருப்பார்கள். மேலும் ஆவணங்கள் இல்லை என ஆளுநர் கூறுவது விந்தையாக இருக்கின்றது.\n2009ம் ஆண்டு இறுதிப் போரில் கட்டிய கோவணமும் இல்லாமல் சென்ற மக்களிடம் ஆவணங்களை கேட்க முடியுமா ஆனாலும் சில மக்கள் ஆவணங்களை வைத்திருக்கின்றார்கள். மேலும் பிரதேச செயலக தகவல்களின் படி 59.5 ஏக்கர் காணி மக்களுக்கு உரித்தானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் அந்த காணிகளை பெற்றுக் கொடுக்கவேண்டுமே தவிர,\nபிந்தி வந்து மக்களின் காணிகளில் குந்தியிருப்பவர்களுக்காக ஆளுநர் பேச நினைப்பது அப்பட்டமான தவறு, மேலும் கேப்பாபிலவு மக்கள் கடந்த 2 வருடங்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அங்கே அவர்கள் சொகுசு பங்களாக்களில் உட்கார்ந்திருந்து போராட்டம் நடத்தவில்லை.\nவீதியில் மழை, வெய்யில், பனி, என எல்லாவற்றுக்குள்ளும் கிடந்து நுளம்பு கடி, விஷ ஜந்துக்களால் உண்டாகும் தாக்கங்கள் என பல்வேறு துன்பங்களை சந்தித்து போராட்டம் நடத்தும் நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் துூண்டுதலில் மக்கள் போராடுகிறார்கள் என ஆளுநர் கூறியதன் பின் தமிழ் ஆளுநர் வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு தமிழ் ஆளுநரை கொடுத்துள்ளார்களா என நினைக்க தோன்றுகிறது. அந்த மக்கள் சுயமாக தங்களுடைய வாழும் உரிமைக்காக போராடிக் கொண்டிர���க்கின்றார்கள். அவர்களுக்கு பின்னால் எவரும் இல்லை. அதனை ஆளுநர் கேப்பாபிலவு மக்களுடன் தங்கி வேண்டுமானால் உறுதிப்படுத்தி கொள்ளலாம் என்றார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2020-09-22T16:34:38Z", "digest": "sha1:K7BC5AKSR57SB3DBNGJAQR5MFMIM2CQA", "length": 4716, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "மலையகத்தில் ரயில்கள் மோதி விபத்து |", "raw_content": "\nமலையகத்தில் ரயில்கள் மோதி விபத்து\nமலையக ரயில் மார்க்கத்தில் றம்புக்கனை மற்றும் பொல்கஹவெலவுக்கிடையில் பனலிய பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின.\nகொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அலுவலக ரயில் றம்புக்கனை நோக்கி பயணித்த ரயிலின் எஞ்சினில் ​மோதி விபத்துக்குள்ளாகியதாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் கூறினார்.\nமலையக ரயில் மார்க்கத்தில் றம்புக்கனை மற்றும் பொல்கஹவெலவுக்கிடையில் பனலிய பகுதியில் இரண்டு ரயில்கள் மோதியதில் காயமடைந்தவர்கள் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விபத்தில் காயமடைந்த 15க்கும் ​மேற்பட்டவர்கள் பொல்கஹவெல வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.\nபலத்த காயங்களுக்கு இலக்கான சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nகொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அலுவலக ரயில் சமிக்ஞை இல்லாததால் நிறுத்தப்பட்டிருந்ததாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் கூறினார்.\nஇதன்போது கொழும்பு கோட்டையில் இருந்து கிறம்புக்கனை நோக்கி பயணித்த ரயில் எஞ்சின் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் மோதியுள்ளது.\nவிபத்தில் ரயில் பெட்டிகள் சிலவற்றுக்கும் ரயில் பாதைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்விய���், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php?option=com_content&view=category&id=46&Itemid=584", "date_download": "2020-09-22T17:44:09Z", "digest": "sha1:P6LTGX35WZ3CYFLFYPNPQ6NRB7KVJXDQ", "length": 13405, "nlines": 207, "source_domain": "kinniya.net", "title": "முதன்மையானவர்கள் - KinniyaNET", "raw_content": "\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 07 (2001 முதல் 2003 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:21:56\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 33 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:19:29\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 06 (1998 முதல் 2000 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:15:40\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 32 முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ்.\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:13:30\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 07 (2001 முதல் 2003 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:21:56\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 33 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:19:29\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 06 (1998 முதல் 2000 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:15:40\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 32 முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ்.\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:13:30\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் -- பட்டதாரிகள் -- முதன்மையானவர்கள் English\nஅரச காணிகளில் கருங்கல் அகழ்வு தொழில் தொடர்பான அறிக்கை பிரதமரிடம்\t-- 19 September 2020\nபாடசாலை அதிபர்களுக்கு விஷேட அறிவுறுத்தல்\t-- 19 September 2020\nஅரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் அரசி இறக்குமதி செய்யப்படும்\t-- 19 September 2020\nஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹிடே சுகா தெரிவாகியுள்ளார்.\t-- 19 September 2020\nவானிலை ,கடல் நிலை குறித்து விசேட அறிவிப்பு\t-- 19 September 2020\nஅபிவிருத்தி புரட்சிக்கு தயாராகுங்கள் - ஜனாதிபதி\t-- 18 September 2020\nஅமெரிக்கத் தூதுவரின் சம்பூர் விஜயம்\t-- 28 August 2020\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.\t-- 28 August 2020\n2020.08.26 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்கள் -- 28 August 2020\n2020 பாராளுமன்ற உறுப்பினர்களின் (196) முழு விபரமும் அவர்களது விருப்பு வாக்குகளும்\t-- 07 August 2020\nList of articles in category கிண்ணியாவின் முதன்மையானவர்கள்\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 33 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்\t 21 June 2020\t Written by ACM_Mussil\t Hits: 483\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 32 முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ்.\t 21 June 2020\t Written by ACM_Mussil\t Hits: 690\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 31 - முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்.\t 28 May 2020\t Written by Super User\t Hits: 818\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -30 முதல் கல்வியியல் கலாநிதி ஏ.எஸ்.மஹ்ரூப்\t 09 May 2020\t Written by Super User\t Hits: 571\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 29 முதல் மௌலவி ஆசிரியர் மர்ஹூம் எம்.எச்.எம்.யாக்கூப் ஆலிம்\t 06 May 2020\t Written by Super User\t Hits: 510\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 07 (2001 முதல் 2003 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:21:56\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 33 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:19:29\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 06 (1998 முதல் 2000 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-06-21 03:15:40\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 32 முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ்.\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-06-21 03:13:30\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 31 - முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்.\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-05-28 19:41:24\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 05 (1996 முதல் 1997 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-05-14 19:05:51\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -30 முதல் கல்வியியல் கலாநிதி ஏ.எஸ்.மஹ்ரூப்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-05-09 17:55:41\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 04 (1994 முதல் 1995 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-05-08 05:38:53\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 29 முதல் மௌலவி ஆசிரியர் மர்ஹூம் எம்.எச்.எம்.யாக்கூப் ஆலிம்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-05-06 17:33:59\nகிண்ணியாவின் பட்டதாரிகள் - 03 (1991 முதல் 1993 வரை)\nகிண்ணியாவின் பட்டதாரிகள் 2020-05-03 16:48:12\nகிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிணாமம். \nஉங்கள் விளம்பரங்களைச் சேர்க்க இன்றே உங்களை பதிவுசெய்து கொள்ளுங்கள்.\nஅனைத்து வியாபார விடயங்களும் ஒரே முறைமையின் கீழ். \nவீட்டில் இருந்து கொண்டே நீங்களும் பிரபல்யமான வியாபாரியாகலாம். .. \nசிறந்த முறையில் பொருட்களை வாங்கவும் விற்கவும்.\nஉங்களின் வியாபார தோழன் கிண்ணியன்.\nகிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/198-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-09-22T16:42:11Z", "digest": "sha1:FA42RHOK5OF5TRLBJBIVYIFHFLXI4LFW", "length": 7286, "nlines": 61, "source_domain": "thowheed.org", "title": "198. பலவீனமான அரசுகள் மீது போர் கடமையில்லை - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n198. பலவீனமான அரசுகள் மீது போர் கடமையில்லை\n198. பலவீனமான அரசுகள் மீது போர் கடமையில்லை\nமுஸ்லிம் நாடுகள் தக்க காரணத்துடன் போரிடுவதை இஸ்லாம் அனுமதிப்பது மட்டுமின்றி அதைக் கடமையாகவும் ஆக்கியுள்ளது.\nஇந்தக் கடமைக்கு படைபலம் முக்கியமான நிபந்தனையாக ஆக்கப்பட்டுள்ளது. போதிய பலமின்றி களத்தில் இறங்குவது தற்கொலைக்குச் சமமானது.\nஆரம்பத்தில் எதிரிகளின் பலத்தில் பத்தில் ஒரு பங்கு இருந்தால் போர் கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் எதிரியின் பலத்தில் பாதி இருந்தால் தான் போர் கடமை என்று தளர்த்தப்பட்டது. பாதியை விடக் குறைவாக இருந்தால் போர் கடமை இல்லை என்று இவ்வசனங்கள் (8:65,66) வழிகாட்டுகின்றன.\nஎதிரிகளின் படைபலத்தில் பாதிக்கும் குறைவான நிலையில் முஸ்லிம்களின் படைபலம் இருந்தால் போரிடாமல் இருப்பதோ, எதிரி நாட்டுடன் விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்வதோ குற்றமாகாது என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம்.\nபோர், பயங்கரவாதம், ஜிஹாத் ஆகியவை குறித்து மேலும் அறிந்திட 53, 54, 55, 89, 197, 198, 199, 203, 359 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 197. ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை\nNext Article 199. எதிரிகளை முழுமையாக முறியடித்தல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/former-aiadmk-mp-kc-palanisamy-sudden-arrested-today-in-kovai/", "date_download": "2020-09-22T17:09:53Z", "digest": "sha1:7ZCTNIY7R7ZM53LZ236HIE7MUOLSXLLB", "length": 12258, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் திடீர் கைது | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் திடீர் கைது\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி இன்று அதிகாலை காவல்துறையினரால் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅதிமுகவில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில், தான் கட்சியில் தொடர்ந்து வருவதாகவும், தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் எழுந்த புகாரின் பேரில் அவரை கைதுசெய்த சூலூர் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, அதிமுக முன்னாள் எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு தராத நிலையில், பலர் அதிமுக தலைமைக்கு எதிரான மனநிலையில் இருந்து வந்தனர். அப்போது, அதிமுக தலைமை மற்றும், பாஜக குறித்து கடுமையாக விமர்சித்தார். மேலும், ஓபிஎஸ்ஐ நம்பி நான், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், நத்தம் விஸ்வநாதன் உள்பட பலர் வந்தோம். ஆனால், அதற்கான பலன் இல்லை என்றவர், இதில் பலன் அடைந்தது ஓபிஎஸ், கே.பி. முனுசாமி, பி.எச். பாண்டியன் மட்டும்தான் என்று தடாலடியாக கூறினார். இதனால் அவரை கட்சித் தலைமை அவரை கட்சியில் இருந்து விலக்கி நடவடிக்கை எடுத்தது.\nஇதையடுத்து, அவர் முதல்வர் மற்றும் ஓபிஎஸ்சை கோட்டையில் சந்தித்து பேசினார். ஆனால், அவரை கட்சித் தலைமை இதுவரை சேர்க்காமல் இருந்து வந்தது. ஆனால், கே.சி.பழனிச்சாமி தான் மீண்டும் அதிமுகவில் இணைந்து விட்டதாக கூறியும் பலரை விமர்சித்தும் வந்ததால், அதிமுகவை சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகாரின் பேரில் கே.சி.பழனிசாமி கைது .\nகாவல்துறையினர் கே.சி.பழனிசாமி மீது 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, கே.சி.பழனிச்சாமியை கோவை சூலூர் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதொட்டியம்: தமாகா ராஜசேகரன், அதிமுகவுக்கு தாவல் வருங்காலத்தில் அதிமுக தோல்வியை தழுவுமாம்…. வருங்காலத்தில் அதிமுக தோல்வியை தழுவுமாம்…. மு.க.ஸ்டாலின் ஆரூடம் தமிழக இடைத்தேர்தல்: அதிமுக அமோக வெற்றி\nPrevious சமூக வலைத்தளங்களில் ஆபாசம் பரப்புவோர் குறித்து பட்டியல் தயாரியுங்கள்\nNext வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் ரூ.532 கோடி வருமான வரி ஏய்ப்பு\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\nசென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது\nசென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,39,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400206329.28/wet/CC-MAIN-20200922161302-20200922191302-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}