diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_1300.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_1300.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_1300.json.gz.jsonl" @@ -0,0 +1,384 @@ +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-13T14:13:39Z", "digest": "sha1:G567DOEN6USU53SFJ4TNQTFFNR6ADYLE", "length": 7309, "nlines": 172, "source_domain": "ithutamil.com", "title": "பழைய பயாஸ்கோப் | இது தமிழ் பழைய பயாஸ்கோப் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged பழைய பயாஸ்கோப்\nTag: Jegathalaprathaban Movie 1944, NSK, P.U.Chinnappa, Pakshiraja Films, எம்.எஸ்.சரோஜினி, எஸ்.வரலட்சுமி, கிருஷ்ணன் வெங்கடாசலம், சாரதாம்பாள், டி.எஸ்.பாலையா, டி.ஏ.ஜெயலட்சுமி, டி.பாலசுப்ரமணியம், பக்ஷிராஜா பில்ம்ஸ், பழைய பயாஸ்கோப், பி.பி.ரங்காச்சாரி, பி.யு.சின்னப்பா, யு.ஆர்.ஜீவரத்தினம்\n(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா,...\n(முக்கிய நடிகர்கள்: எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி,...\n(முக்கிய நடிகர்கள் : எம்.கே.தியாகராஜ பாகவதர்; எஸ்.ஜெயலட்சுமி;...\n(முக்கிய நடிகர்கள்: ரஞ்சன், வசுந்தரா தேவி, என்.எஸ்.கிருஷ்ணன்,...\n(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, பி.கண்ணாம்பா,...\n(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன்;...\n‘பயாஸ்கோப்’ என்றதும் பயாஸ்கோப் காலத்திற்குப்...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n’ – கர்ண சுபாவம்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1395458.html", "date_download": "2020-08-13T13:43:05Z", "digest": "sha1:KDQP2RV5CF6BQ4L64SZB2J2DR6TGIP4D", "length": 14903, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "“ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க கவனத்துடன் உன்போம்” சித்திர போட்டி!! – Athirady News ;", "raw_content": "\n“ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க கவனத்துடன் உன்போம்” சித்திர போட்டி\n“ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க கவனத்துடன் உன்போம்” சித்திர போட்டி\n“ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க கவனத்துடன் உன்போம்” எனும் தொனிப்பொருளில் இலங்கை போசணையாளர் சங்கம், கல்வி அமைச்சுடன் இணைந்து சித்திர போட்டி ஒன்றினை நடாத்தப்படவுள்ளது .\nபோசணை மனித வாழ்வில் இன்றியமையாததா��ும். இந்த போட்டியானது பாடசாலை மாணவர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கவனத்துடன் உண்ண வேண்டும் என்பதை உணர வைக்கும் நோக்குடனையே இந்த போட்டி நடத்தப்படவுள்ளது.\nஇந்த போட்டியானது பாடசாலை மாணவர்களிடையே வகை 1 : தரம் 1 – 5 , வகை 2 : தரம் 6 – 9 , வகை 3 : தரம் 10 -13 ஆகிய பிரிவுகளில் நடாத்தப்படவுள்ளது.\nபோட்டியில் 1ம் பரிசு 6000 ரூபாய், 2ம் பரிசு 4500 ரூபாய் , 3ம் பரிசு 3500 ரூபாய் மற்றும் 10 சாதாரன பரிசுகள் வழங்கப்படவுள்ளதுடன், வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.\nவெற்றி பெற்ற ஓவியமானது இலங்கை போசணையாளர் சங்கத்தினதும் , கல்வி அமைச்சினதும் வலைத்தளம் மற்றும் அவற்றின் பதிப்புகளிலும் பிரசுரிக்கப்படும் .\nபோட்டியின் அறிவுறுத்தல், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஓவியங்கள் A3 ( 11.7 x 16.5 inches ) அளவு தாள்களில் வரையப்படவேண்டும். அனுமதிக்கப்பட்ட வரைய பாவிக்கக்கூடிய பொருட்களாவன பஸ்டல் ( Pastel) , நீர் வண்ணங்கள் ( water colours ) , சுவரொட்டி நிற வண்ணங்கள் ( poster colours ) , மற்றும் எண்ணெய் வண்ணங்கள் ( Oil paints). டிஜிட்டல் ஓவியங்கள் மற்றும் படத்தொகுப்பு ஓவியங்கள் ( collage photos ) அனுமதிக்கப்படமாட்டாது. எல்லா ஓவியங்களும் “ ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க கவனத்துடன் உண்போம் ” என்ற தொனிப்பொருளிலேயே இருக்க வேண்டும்.\nஓவியத்தின் பின்புறத்தில் பின்வரும் விபரங்கள் காணப்பட வேண்டும் உங்கள் ஓவியத்திற்கான தலைப்பு , முழுப்பெயர் , பிறந்த திகதி , வயது , உங்கள் வீட்டு முகவரி, தொலைபேசி இலக்கம் , வகை , பாடசாலை மற்றும் தரம், ஓவியம் உங்களுடையது என்பதை உறுதிப்படுத்த பெற்றோர் / பாதுகாவலர் / வகுப்பு ஆசிரியர் / பாடசாலை அதிபரினதோ கையொப்பம்.\nநல்ல தரமான போட்டோவாகவோ ( high quality photograph ) அல்லது ஸ்கேன் பிரதியாகவோ ( scanned copy ) உங்கள் ஓவியத்தையும் ஓவியத்தின் பின்புறத்தையும் 2020 ஆடி மாதம் 30 ம் திகதியிலோ / அதற்கு முன்னராகவோ sl.nutritionsociety@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். ,\nவெற்றியாளர்கள் தமது ஓவியங்களின் மூலப்பிரதிகளை அனுப்ப பின்னர் அறிவிக்கப்படும் .\nமேலதிக விபரங்களுக்கு ஹசங்கா ரத்னாயக்க ( 0718154005 / 0779120130 ) தொடர்பு கொள்ளவும்\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nபொகவந்தலாவில் குளவிகளின் தாக்குதலுக்குள்ளாகி ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதி\nபொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே புதிய தலைவரை தேசிய சபை நியமிக்கும் – கணபதி கணகராஜ் \nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி பாடசாலைகளுக்கு வழங்கி…\nநாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடப்பட்டது\n“குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nகொரோனா வைரஸ் தொடர்பில் பிசிஆர் (PcR )பரிசோதனை\nவெற்றிபெற்றவர்களை இணைக்கும் செயற்பாடு விரைவில் செல்வம் எம்பி.\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் இருவர் கைது\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி…\nநாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல்…\n“குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” மக்களின் பாவனைக்கு…\nகொரோனா வைரஸ் தொடர்பில் பிசிஆர் (PcR )பரிசோதனை\nவெற்றிபெற்றவர்களை இணைக்கும் செயற்பாடு விரைவில் செல்வம் எம்பி.\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் இருவர் கைது\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 294 போலீசார் கொரோனாவால் பாதிப்பு..\n121 போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி பதக்கம்..\nவிசமிகளால் கடலட்டை வாடி தீக்கிரை\nதேர்தலுக்கு பின்னரான காலம் அமைதியானது\nகடமைகளைப் பொறுப்பேற்றார் கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-08-13T14:42:29Z", "digest": "sha1:U6DD5Y5IURWW6FNDT65FKLMZYKP2A5OH", "length": 7995, "nlines": 115, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "சூழ்நிலையால் சுர���்டப்படும் குழந்தைகள் – Tamilmalarnews", "raw_content": "\nயார் கிருஷ்ண பக்தன் 12/08/2020\nபிரதோஷங்கள் 20 வகை 31/07/2020\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்... 12/07/2020\nபெரிய ஆலமரம் ஒரு சிறிய விதைக்குள்ளே விதி செய்யப்படுவது போலவே ஒரு குழந்தை எதிர்காலத்தில் என்னவாக உருவெடுப்பான் என்பதற் கான சூழ்நிலைப்பதிவுகள் மூன்று வயதுக்குள்ளே கிரகிக்கப்படுவதாக புதிய உலகம் அறிந்திருக்கிறது.\nஎத்தகைய சூழ்நிலையில் எத்தகைய பண்புகள் வளரும் எதிர்காலத்தில் எத்தகைய ஆளுமைப் பெற்றிருப்பார்கள் என்பதை பார்ப்போம்.\nதன்னைப் பற்றிய விமரிசனத்தில் வளரும் குழந்தை : மற்றவர்களைக் கண்டனம் செய்யக் கற்றுக் கொள்கிறது.\nபகைமைச் சூழலில் வளரும் குழந்தை : பிறருடன் சண்டையிடக் கற்றுக் கொள்கிறது.\nபயத்தில் வளரும் குழந்தை : கவலைப்பட கற்றுக் கொள்கிறது.\nபச்சாத்தாபச் சூழலில் வளரும் குழந்தை : தனது செயல்களை நினைத்து வருந்தக் கற்றுக் கொள்கிறது.\nபொறாமைச் சூழலில் வளரும் குழந்தை : குற்ற உணர்வு கொள்ளக் கற்றுக் கொள்கிறது.\nபாராட்டப்பட்டு வளரும் குழந்தை : மன உறுதியைச் சொந்தமாக்கிக் கொள்கிறது.\nபுகழ்ச்சிகளால் நிறைக்கப்படும் குழந்தை : மற்றவர்களைப் புகழ்வதில் பெருமிதம் கொள்கிறது.\nசகிப்புத் தன்மையில் வளர்க்கப்படும் குழந்தை : பொறுமையை அணிந்து கொள்கிறது.\nபிறரால் ஏற்றுக் கொள்ளப்படும் குழந்தை : பிறரை அன்பு செய்யக் கற்றுக் கொள்கிறது.\nஉற்சாகப்படுத்தப்படும் சூழல் வளர்ந்த குழந்தை : தானாகக் கற்றுக் கொள்கிறது.\nமுக்கியத்துவம் கொடுக்கப்பட்ட குழந்தை : குறிக்கோளோடு செயல்படக் கற்றுக் கொள்கிறது.\nபாகுபாடற்ற சூழலில் வளர்ந்த குழந்தை : நீதியுணர்வில் நிலைத்து நிற்கக் கற்றுக் கொள்கிறது.\nநேர்மைச் சூழலில் வளர்ந்த குழந்தை : உண்மையின் பாதையில் விலகாதிருக்க கற்றுக் கொள்கிறது.\nபாதுகாப்பான சூழலில் வளரும் குழந்தை : தன்னிலும் பிறரிலும் நம்பிக்கை வைக்கக் கற்றுக் கொள்கிறது.\n“வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை சீக்கு’ இது போன்ற பழமொழிகள் உருவாகக் காரணமே நல்ல பெற்றோருக்குப் பிறந்தும் தகாத சூழ்நிலை அமைந்து விடுவதுதான். நம் முன்னோர்கள் வேண்டுமானால் சூழ்நிலையின் சூட்சுமத்தை கருதாதிருக்கலாம். காலம் மாறி வரும் வேளையில் நம் வாரிசுகளுக்கும் நம் நாட்டின் வாரிசுகளுக்கும் நல்ல சூழ்நிலைய�� உருவாக்கிக் கொடுப்போம். அவர்கள் நாட்டிற்கு சுபநிலையை உருவாக்கித் தருவார்கள்.\nநம் பாரம்பரிய அரிசியின் பெருமைகள்\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டியவை\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_18", "date_download": "2020-08-13T16:04:57Z", "digest": "sha1:HF3TLVELGQ3MBFNWLUUMOFPCDA4K3GEC", "length": 8255, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூரியச் சுழற்சி 18 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூரியச் சுழற்சி 17 (1933-1944)\nசூரியச் சுழற்சி 19 (1954-1964)\nசூரியச் சுழற்சி 18 (Solar cycle 18) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட பதினெட்டாவது சூரியச் சுழற்சியாகும்[1][2]. இச்சுழற்சி 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 10.2 ஆண்டுகளுக்கு நீடித்ததது. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 18 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 151.8 எண்ணிக்கையும் (மே 1947) குறைந்த பட்சமாக 3.4 எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது[3] . மேலும், இச்சுழற்சிக் கலத்தில் தோராயமாக 446 நாட்கள் சூரியப்புள்ளிகள் எதுவும் காணப்படாமல் இருந்ததாக கணக்கிடப்பட்டது.[4][5][6]\nஇச்சுழற்சியானது பெரிய சூரியப் புள்ளிகளால்[7] அடையாளப்படுத்தப்படுகிறது. மேலும் இக்காலத்தில் 10.7 செ.மீ அளவுள்ள (2800 மெகா எர்ட்சு) சூரியக் கதிரியக்க பாய்மம் வெளியிடப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன [8]. இத்தகைய கதிரியக்கப் பாய்மங்களின் அளவுகள் இச்சுழற்சிக் காலத்தில் அதிகம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன[7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 பெப்ரவரி 2016, 16:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/07/blog-post_715.html", "date_download": "2020-08-13T13:32:59Z", "digest": "sha1:YQCZLRLIWZDSM6UVMRT2HS2FDFYOVUWH", "length": 13190, "nlines": 136, "source_domain": "www.ceylon24.com", "title": "அமெரிக்க அரசியல் புயலில் சிக்கிக்கொண���ட பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅமெரிக்க அரசியல் புயலில் சிக்கிக்கொண்ட பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள்\nஅதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் ஆகியவற்றின் தலைவர்கள் வாஷிங்டன் சட்ட உறுப்பினர்கள் முன்பு ஆஜராகினர்.\nபெரும் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை அதிகமாக்கி, தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று கருதப்படும் நிலையில், இவர்கள் ஆஜராகி உள்ளனர்.\nஇந்த பெரு நிறுவனங்களை உடைக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.\nஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பர்க், அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை மற்றும் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிக் குக் ஆகியோர் தாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்று வலியுறுத்தினர்.\nஇவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன\nயெல்ப் போன்ற சிறு நிறுவனங்களிடம் இருந்து தரவுகள் மற்றும் உள்ளடகங்களை திருடுவதாக கூகுள் மீது சட்ட உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனால், பயணாளர்கள் வேறு தளங்களுக்கு செல்லாமல், தங்கள் தளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூகுள் நினைப்பதாக கூறப்படுகிறது.\nகூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சைபட மூலாதாரம்,EPA\nஅமேசானில் விற்பனையாளர்களை நடத்தும் விதம், இன்ஸ்டாகிராம் போன்ற போட்டி நிறுவனங்களை ஃபேஸ்புக் வாங்கியது, ஆப்பிள் ஆப் ஸ்டோர் விவகாரம் என இந்நிறுவனங்கள் மீது பல குற்றச்சாட்டுகள் இந்த விசாரணையில் வைக்கப்பட்டன.\nஇந்த பெரும் நிறுவனங்கள் போட்டிபோடும் விதம் அல்லது போட்டியாளர்களை நடத்தும் விதம் குறித்து ஜனநாயகவாதிகள் பேச, இவர்கள் தரவுகளை எப்படி கையாள்கிறார்கள் என்பது குறித்த கவலையை குடியரசு கட்சியினர் வெளியிட்டனர்.\nஅமெரிக்க காங்கிரஸ் கமிட்டி நடத்தும் இந்த விசாரணைக்கு தலைமை தாங்கும் ஜனநாயகவாதி டேவிட் சிசிலின் கூறுகையில், ஓராண்டு காலமாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த ஆன்லைன் தளங்கள் \"தங்கள் நிறுவனத்தை விரிவாக்க எவ்வாறு தங்கள் அதிகாரத்தை தீய வழிகளில் பயன்படுத்தினார்கள் என்பது தெரிய வந்துள்ளது\" என்றார்.\nஇந்நிறுவ���ங்கள் ஏகாதிபத்ய போக்கோடு செயல்பட்டதால், நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\n\"சில நிறுவனங்கள் பிரிக்கப்பட்டு, ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும்\" என்று தனது 5 மணி நேர சாட்சியத்தின் இறுதியில் டேவிட் குறிப்பிட்டார்.\nகாணொளி மூலமாக ஆஜராகிய இந்நிறுவனங்களின் அதிகாரிகள், தங்கள் நிறுவனமானது சிறு தொழில்கள் வளர உதவியாக இருந்ததாகவும், ஆரோக்கியமான போட்டியில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.\n\"ஸ்மார்ட்போன் தொழில்சந்தை மிகவும் போட்டி நிறைந்தது. பங்கு சந்தைகளுக்காக தெருவில் இறங்கி சண்டை போடுவதுபோல உள்ளது என்று நான் இதை விவரிப்பேன்\" என்று தற்போதைய தொழில் சூழல் குறித்து ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் தெரிவித்தார்.\nடிம் குக்பட மூலாதாரம்,GETTY IMAGES\nதங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்து பேசிய அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ், ஒருசில குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், தளத்தில் விற்பனையாளர்களிடமிருந்து விற்பனை தரவை கையாளுவதை நிறுவனம் மதிப்பாய்வு செய்வதாக அவர் ஒப்புக்கொண்டார்\nஅத்தரவுகளை வைத்து நன்றாக விற்பனையாகும் பொருட்களை அமேசானே தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்துவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.\nதனி நிறுவனங்களின் விற்பனை தரவுகளை பார்க்க அமேசான் விதிகள்படி அனுமதி கிடையாது என்றும், ஆனால், அதனை மீறி சிலர் பார்த்திருக்க வாய்ப்புள்ளதாகவும் ஜெப் பெசோஸ் தெரிவித்தார்.\nஉலகிலேயே பணக்கார நபரான ஜெப் பெசோஸ் அவைக்கு முன் சாட்சியம் அளித்தது இதுவே முதல் முறையாகும்.பட மூலாதாரம்,REUTERS\nஉலகிலேயே பணக்கார நபரான ஜெப் பெசோஸ் அவைக்கு முன் சாட்சியம் அளித்தது இதுவே முதல் முறையாகும்.\n\"நாங்கள் இதுகுறித்து விசாரித்து வருகிறோம்\" என்று அவர் கூறினார்.\nபெரும் நிறுவனங்கள் இந்த உலகிற்கு தேவையான ஒன்று. சிறு தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் எப்படி தேவையோ அதே போன்று பெரிய நிறுவனங்களும் தேவை என்று அவர் தெரிவித்தார்.\nஉலகிலேயே பணக்கார நபரான ஜெஃப் பெசோஸ் அவைக்கு முன் சாட்சியம் அளித்தது இதுவே முதல் முறையாகும்.\nமேலும், உலகின் 4 பெரும் நிறுவனங்களின் தலைவர்களும் விசாரணையில் ஒன்றாக இதுவரை கலந்து கொண்டதில்லை.\nஅரசியல்வாதிகள் பலரும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்று ஒப்புக்கொண்டாலும், தற்போது அவர்கள் எந்த ஒரு முடிவெடுக்கும் வாய்ப்பில்லை என பிபிசியின் தென் அமெரிக்க செய்தியாளரான அந்தோனி சுச்சர் தெரிவிக்கிறார்.\nகால் கடுக்கக் காத்து நின்றேன்\n#பிள்ளையான், சிறையில் பூத்த சின்ன மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/31010321/SalemChennai-8lane-project-Environmental-permits-are.vpf", "date_download": "2020-08-13T14:47:10Z", "digest": "sha1:OXGBXOAVOMTHUMBAMBSOQYPPDNGEX3RJ", "length": 12586, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Salem-Chennai 8-lane project; Environmental permits are not required to acquire land || சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம்; நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇங்கிலாந்து-பாகிஸ்தான் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி; மழையால் ஆட்டம் பாதிப்பு | சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு |\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம்; நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை + \"||\" + Salem-Chennai 8-lane project; Environmental permits are not required to acquire land\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம்; நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை\nசேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழகஅரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, நிலம் கையகப்படுத்தி இருந்தால், அதை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை கிண்டியில் இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மத்திய அரசு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் ���ருண்மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதால் விசாரணை வருகிற 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅந்த மனுவில், ‘மத்திய அரசு கடந்த 2006-ம் ஆண்டு வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அடிப்படையில் வெளியிட்ட அரசாணையின் படி சேலம்-சென்னை பசுமை சாலைக்கு நிலத்தை கையகப்படுத்தும்போது அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.\nஅப்படி கையகப்படுத்தும் நிலத்தில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக செப்பனிட்டு சாலை பணிகளை தொடங்கும் முன்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெற்றால் போதும். எனவே, சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு இந்த கூடுதல் மனுவில் கூறப்பட்டுள்ளது.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n2. இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம்: எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் - முப்படைகள் தளபதி பிபின் ராவத்\n3. விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு - கேரள அரசு வழங்கியது\n4. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n5. பெங்களூரு வன்முறை; உ.பி அரசைப் போல இழப்பீடு பெறப்படும்-கர்நாடக மந்திரி தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொட��்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/10/", "date_download": "2020-08-13T14:52:10Z", "digest": "sha1:7YJGVUAN3KS3RJGRDB6F65YZERSGJPCQ", "length": 213496, "nlines": 481, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : October 2018", "raw_content": "\nஅக்டோபர் 2018 மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தேர்வு முடிவு இன்று (31.10.2018) வெளியாகிறது.\nநடைபெற்ற, செப்டம்பர்/அக்டோபர் 2018 மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தத்தமது தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே 31.10.2018 அன்று (புதன்கிழமை) பிற்பகல் தாங்களே இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு: 1. தனித்தேர்வர்கள் வருகிற 31.10.2018 (பிற்பகல்) முதல் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2. மேற்படி இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன் “ Provisional Mark Sheet HSE Result – Sep/Oct 2018 ” என்ற Screen தோன்றும். தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்ததேதி ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் Screen-ல் தோன்றும் குறியீட்டினை (Code) அதில் உள்ளது போலவே Type செய்ய வேண்டும்.\nNEET UG 2019 | நவம்பர் 1-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்\nநீட் யு.ஜி. 2019 தேர்வுகளுக்கு நவம்பரில் பதிவு தொடக்கம் | 2019-ல் நடைபெறவுள்ள நீட் தேர்வுகள் வரும் 2019 மே 5-ம் தேதி தொடங்குகின்றன. இதற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நீட் தேர்வுகளை சி.பி.எஸ்.சி. நடத்தி வந்தது. அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு நிறுவனம் நடத்தவுள்ளது. மத்திய அரசால் அங்கீகார் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் போன்ற படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நீட் தேர்வுகளை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க என்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, அதனை ஆண்டுக்கு 2 கட்டங்களாக கம்ப்யூட்டர் மூலம் நடத்தி முடிப்பதற்கு மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் முனைப்பு காட்டுகிறது. அவ்வாறு ஆண்டுக்கு 2 நீட் தேர்வுகளை நடத்தினால் அது மாணவர்களுக்கு கூடுதல் நெருக்கடியை அளிக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கருதுகிறது. வரவிருக்கும் நீட் தேர்வானது கடந்த மே மாதம் நடத்தப்பட்டதைப் போன்று பேப்பர் மற்றும் பேனா மூலம் நடைபெறுகிறது. இதற்கு பதிவு செய்யவும், தேர்வில் பங்கேற்கவும் ஆதார் எண் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம்\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணியில் சேர, இனி, முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு, ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.அரசு பள்ளிகளில், 1994ல், கணினி அறிவியல் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. முதலில், கணினி அறிவியல் சார்ந்த, 'டிப்ளமா' படித்தவர்கள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு, கணினி பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பின், பி.எஸ்.சி., கணினி அறிவியல் பாடம் அறிமுகமானதால், பி.எஸ்.சி., - பி.எட்., முடித்தவர்கள், கணினி பயிற்றுனர்களாக நியமிக்கப் பட்டனர். இந்த அடிப்படையில், 765 ஆசிரியர்கள், தற்போது பணியாற்றுகின்றனர். ஆனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்த, முதுநிலை ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்ற விதி உள்ளதால், கணினி ஆசிரியர் நியமனத்தில், தமிழக அரசு, புதிய முடிவு எடுத்துள்ளது.அதன்படி, தற்போது, 809 காலியிடங்களை நிரப்ப, முதுநிலை படித்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என, பள்ளி கல்வி செயலகம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுக்கு, ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். அவர்கள், மேல்நிலை பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர் பரசுராமன் தலைமையில், நேற்று பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.ஆனால், அதிகாரிகள் கூறியதாவது:பட்டப்படிப்பு முடிக்காதவர்கள், பல ஆண்டுகளாக, கணினி ஆசிரியர்களாக பணியாற்றினர். பட்டப்படிப்பு அறிமுகமானதும், புதிதாக பட்டப்படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட்டனர். அதேபோல, தற்போது, முதுநிலை படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே பட்டப்படிப்பு கல்வி தகுதி யுடன் பணி பெற்றவர்களுக்கு, முதுநிலை அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபி.ஆர்க். படிப்பில் சேர ஆண்டுக்கு 2 முறை நுழைவுத்தேர்வு\nகட்டிடக்கலை கல்விக்கான தேசிய திறனறிவுத் தேர்வை (என்.ஏ.டி.ஏ) ஆண்டுக்கு இருமுறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கட்டிடக்கலை வல்லுநர்கள் (ஆர்க்கிடெக்சர்) கவுன்சில் தலைவர் விஜய் கார்க் கூறினார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட கட்டிடக்கலை கல்லூரிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர். தேசிய அளவில் சுமார் 20 லட்சம் கட்டிடக்கலை வல்லுநர்கள் தேவைப்படும் நிலையில், சுமார் ஒரு லட்சம் பேர் மட்டுமே இந்திய கட்டிடக்கலை வல்லுநர்கள் கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். கட்டிடக்கலை துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை மாணவ, மாணவிகளிடம் கொண்டு செல்வதற்கான விழிப்புணர்வு வீடியோ தயாரிக்கப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு வீடியோவை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளோம். பி.ஆர்க். படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த கட்டிடக்கலை வல்லுநர்கள் கவுன்சில் முடிவு செய்துள்ளது. தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகள், அரசு பொதுத் தேர்வுகளால் தேசிய கட்டிடக்கலை கல்விக்கான திறனறிவுத் தேர்வில் (என்.ஏ.டி.ஏ). பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு, இது மிகவும் உதவியாக இருக்கும். ஏப்ரல் மற்றும் ஜூலையில் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கலாம். 2 தேர்வில் பங்கேற்றாலும்கூட, எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அதை கணக்கில் கொள்ளலாம். மேலும், படம் வரைதல் தேர்வுக்கான நேரத்தையும் அதிகரித்துள்ளோம். பி.ஆர்க். படிப்புகளுக்கான கவுன்சலிங்கை தேசிய அளவிலான கவுன்சலிங்காக மாற்ற திட்டமிட்டுள்ளோம். பி.ஆர்க். பயில கணிதம், ஆங்கிலம் மட்டுமே போதுமானதாக இருந்த நிலையில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களைப் படித்திருப்பது அவசியம் என்ற மாற்றத்தை கொண்டுவந்துள்ளோம். வரும் கல்வியாண்டு முதல் இந்த முறைகள் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n2011-2016 வரையிலான காலகட்டத்தில்  விடுபட்டுபோன பதிவை புதுப்பிக்க சிறப்பு சலுகை வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவிப்பு\nகடந்த 2011 முதல் 2016 வரை யிலான காலகட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பித்துக் கொள்ளத் தவறி யவர்கள் மீண்டும் பதிவைப் புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, விடுபட்ட பதிவை வரும் ஜனவரி மாதம் 24-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ புதுப்பித்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற் றும் பயிற்சித் துறை ஆணையர் பா. ஜோதிநிர்மலா சாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2011, 2012, 2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங் களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வசதியாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அளித்துள்ளது. இதற்கான அரசாணை 25.10.2018 அன்று வெளியிடப்பட்டது. 3 மாதங்களுக்குள்.. அந்த அரசாணையில் தெரி வித்தவாறு புதுப்பித்தல் சலுகை யைப் பெற விரும்பும் பதிவு தாரர்கள் அரசாணை வெளி யிடப்பட்ட நாளான அக்டோபர் 25 முதல் 3 மாதங்களுக்குள் (அதாவது வரும் ஜனவரி மாதம் 24-ம் தேதிக் குள்) ஆன்லைன் மூலமா கவோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சம்பந்தப் பட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப் பித்துக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக பதிவைப் புதுப்பிக்க விரும்புவோர் http://tnvelai vaaippu.gov.in என்ற இணைய தளத்தை பயன்படுத்துமாறு கேட்டு கொள் ளப்படுகிறார்கள். இவ்வாறு வேலைவாய்ப்பு, பயிற்சி துறை ஆணையர் கூறியுள்ளார்.\nபள்ளி, கல்லூரிகள் செயல்படாது: தீபாவளிக்கு முந்தைய தினமான 5-ந் தேதியும் அரசு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு\nதீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 5-ந்தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் தீபாவளிக்கு முந்தைய தினமான 5-ந்தேதி(திங்கட்கிழமை) அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் க���றியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக 5-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 2-வது சனிக்கிழமையான வருகிற 10-ந்தேதி அன்று பணிநாள் ஆகும். இந்த உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர்கள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நவம்பர் 4-ந்தேதி(ஞாயிற்றுக் கிழமை), நவம்பர் 5-ந்தேதி (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் விடுமுறையுடன் கூடுதலாக அரசு விடுமுறை கிடைத்திருப்பதால், சொந்த ஊர்களுக்கு சென்று மக்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.\nகல்வித்துறையில் 4 இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்\nகல்வித்துறையில் 4 இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் | இணை இயக்குனர்கள் மாறுதல் விவரம் திரு நரேஷ். ஆசிரியர் தேர்வு வாரியம் திரு நாகராஜமுருகன் பணியாளர் தொகுதி JD(P) திருமதி ஆனந்தி தொடக்க கல்வித்துறை இணை இயக்குனர் நிர்வாகம் JD Admin திருமதி ஸ்ரீ தேவி மெட்ரிகுலேஷன் பள்ளிகள்\nTNPSC Group-I Mains Result குறித்த அறிவிப்பு. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக்குறிப்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தொகுதி-I இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதனிலைத் தேர்வினை 19.02.2017 அன்று நடத்தி அதற்கான முடிவினை 21.07.2017 அன்று வெளியிட்டு முதன்மைத் தேர்வினை 13.10.2017, 14.10.2017 மற்றும் 15.10.2017 ஆகிய தேதிகளில் நடத்தியது. இதற்கான தேர்வுமுடிவுகள் 2018 டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிட உத்தேசிக்கப்பட்டு அது தொடர்பான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விடைத்தாள்கள் திருத்தும் பணி மிகவும் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும், ரகசியம் காப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் நடைபெற்று வருவதால் தேர்வர்கள் இதுகுறித்து அவ்வப்போது வெளியாகும் தவறான / அவதூறான செய்திகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. மேலும் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்களின் தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இரா. சுதன், இ.ஆ.ப., தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்\nதிறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் B.ED படிக்கலாம்\nதமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் இளநிலை ஆசிரியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பல்வேறு காரணங்களுக்காக படிப்பை இடை நிறுத்தியவர்கள், கல்வியை மீண்டும் தொடர்ந்து தங்கள் லட்சியத்தை எட்டுவதற்காக திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் ஏராளமானவர்களின் இடைநின்ற கல்விக் கனவை நிறைவேற்றி உள்ளது. தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் இளநிலை ஆசிரியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் 11+1+3 அல்லது 10+2+3 என்ற கல்விதிட்ட முறையில் இளநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தொடக்க கல்வி ஆசிரியராகப் பணியாற்றி இருக்க வேண்டும். என்.சி.டி.இ. சான்றிதழ் பெற்றிருப்பதும் அவசியம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை குறிப்பிட்ட முகவரிகளில் நேரடியாகவும் கொடுக்கலாம். தபால் மூலமும் அனுப்பலாம். நவம்பர் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 1000 பேர் இந்த படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி வழங்கப்படுகிறது. இரு பிரிவிலும் தலா 500 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இது 2 ஆண்டு கால படிப்பாகும். கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் இதில் சேர்க்கப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் 10 மையங்களில் இவர் களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் தலா 100 பேர் பயிற்சியில் சேரலாம். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கணித அறிவியல், வணிகவியல், பொருளாதாரவியல் பாடத்துறைகளுக்கு பி.எட் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். விரிவான விவரங்களை www.tnou.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.\nஅடுத்த மாதம் 27-ந் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவிப்பு\n5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தமாதம்(நவம்பர்) 27-ந்தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். உயர்மட்டக்குழு கூட்டம் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கு.தியாகராஜன், மு.அன்பரசு, செ.முத்துசாமி, இரா.தாஸ், மு.சுப்பிரமணியன், ச.மோசஸ், ஆர்.தாமோதரன், கு.வெங்கடேசன், க.மீனாட்சிசுந்தரம் உள்பட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் ஒருங்கிணைப்பாளர்கள் கு.தியாகராஜன், மு.அன்பரசு, செ.முத்துசாமி ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:- திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு முரண்பாடு களைய வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் உள்பட அரசு ஊழியர்களுக்கான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம். கடந்த 4-ந்தேதி தற்செயல் விடுப்பு போராட்டமும், சேலத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆயத்த மாநாடும் நடத்தினோம். ஆனால் இதுவரை கோரிக்கைகள் குறித்து அரசு அழைத்து பேசவில்லை. எனவே வருகிற 27-ந்தேதி திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்துவோம். இதில் 14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பார்கள். அழைத்து பேச வேண்டும் அதற்கு முன்னதாக வருகிற 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை விளக்க கூட்டங்களும், வருகிற 24-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆயத்த மாநாடும் நடத்த இருக்கிறோம். ஸ்ரீதர் அறிக்கை குழுவின் பரிந்துரை வராமலேயே, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று முதல்-அமைச்சர் சொல்லி இருப்பதை கண்டிக்கிறோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் களை அழைத்து பேசி எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் வீரியமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nஅரசு மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி\nஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியது: பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகை யில், பட்டயக்கணக்காளர் (ஆடிட் டர்) பணிக்கான தேர்வை எழுத பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி அளிப்பதற்காக, அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் மாவட்டத் துக்கு 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் மாணவர் கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வுக்கு விண்ணப்பம் வழங்க அரசு ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. அரசு தொடங்கும் மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். 2-வதாக ஆங்கிலம் பாடம் இடம்பெறும். ஜனவரி முதல் தேதியில் இருந்து 52 ஆயிரம் குழந்தைகளுக்கு மழலை யர் பாடத்திட்டம் மூலம் பாடம் கற்பிக்க முதல்வர் ஒப்புதல் அளித் துள்ளார். வரலாறு, அறிவியல் பாடத்தில் பழைய பாடத்திட்டத்தில் உள்ள அனைத்தும் இடம்பெறும். அது தவிர வளர்ந்து வரும் நவீன உலகத்துக்கு ஏற்ப, மத்திய அரசு கொண்டு வரும் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படும் என்றார்.\nஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு நவ. 12 வரை விண்ணப்பிக்கலாம்\nஇந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு மற்றும் சுய நிதி மருத்துவக் கல்லூரி களில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா பட்டப்படிப் பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை உயர் நீதிமன்றம் கடந்த அக்.12-ம் தேதி சுட்டிக்காட்டிய விடுபட்ட விதிகளின்படி, இந்தப் பட்டப்படிப்புகளில் சேர சில வகுப்பினருக்கான குறைந்த பட்ச கல்வித்தகுதி மதிப்பெண்ணில் திருத்தம் செய்���ப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்புகளை, அக்.29 முதல் நவ.12-ம் தேதி வரை வரை நெல்லை, சென்னை அரும்பாக்கம், மதுரை, நாகர்கோவிலில் அரசு இந்திய முறை மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் இருந்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை அடுத்த வாரம் வழங்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nமாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை அடுத்த வாரம் வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- போனஸ் ஒதுக்கீடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக அரசு ரூ.215 கோடியே 99 லட்சம் ஒதுக்கியுள்ளது. டீசல் விலை ஏற்றத்தால் ஏற்படும் கூடுதல் செலவை ஈடு செய்ய 20.1.2018 முதல் 30.9.2018 வரையிலான காலத்திற்கு ரூ.198 கோடியே 66 லட்சம் மானியமாக அரசு வழங்கியுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் டிசம்பர்-2017 முதல் மார்ச்-2018 வரையில் நிலுவையிலுள்ள பணப்பயன்களை வழங்க ரூ.251 கோடியே 2 லட்சம் அரசு வழங்கியுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 1,113 பேருக்கு வருங்கால வைப்பு நிதியும், 1,576 பேருக்கு பணிக்கொடையும், 1,837 பேருக்கு ஈட்டியவிடுப்பு தொகையும், 714 பேருக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையும் வழங்கப்படுவதோடு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 118 பயனாளிகளும் பயன்பெறுகிறார்கள். மொத்தமாக ரூ.665 கோடி அரசு வழங்கியுள்ளது. இந்த 7 ஆண்டுகளில் அரசால் ரூ.13 ஆயிரம் கோடி போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலவச பயண அட்டை பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், விழா காலங்களில் 22 ஆயிரம் பேருந்துகளை அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தில் இயக்குகிறது. தீபாவளிக்காக முன்பதிவு நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சிறப்பு முன்பதிவு மையங்கள் தொடங்கப்படும். சென்னையில் விரைவில் 100 மின்சார பேருந்துகள் இயக்க ஆவன செய்யப்படும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை அடுத்த வாரத்தில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஅரசு பள்ளிகளில் தொடங்க உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு பாடத்திட்டம் அடுத்த மாதம் இறுதி செய்யப்படும் கல்வித்துறை அதிகாரி தகவல்\nஅரசு பள்ளிகளில் தொடங்கப்படும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த (நவம்பர்) மாதம் இறுதி செய்யப்படும் என கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார். மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை உருவாக்கி, மாநிலம் முழுவதும் அங்கன்வாடிகளில் உள்ள சுமார் 1 லட்சம் குழந்தைகளை எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். இந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, மக்களின் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் குறித்து சென்னை டி.பி.ஐ.வளாக கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:- கருத்து கேட்பு எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான பாடத்திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்டு www.tnsc-ert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கடிதம் வழியாகவோ அல்லது aw-pb2018 gm-a-il.com என்ற மின்அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தபால் மூலமும், மின் அஞ்சல் மூலமாகவும் இதுவரை 900-க்கு மேற்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்துகளை தெரிவிப்பதற்கு இந்த மாதம் கடைசி என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி வரை பொதுமக்களின் கருத்து ஏற்கப்படும். பின்னர் இந்த பாடத்திட்டம் தொடர்பாக நவம்பர் 3-வது வாரத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி அதில் இறுதி செய்யப்படும். இந்த திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக அரசு பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்வார்கள். 2-வது கட்டமாக பள்ளிகள் அல்லாத இடங்களில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nடிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்காவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்படும் வருங்கால வைப்பு நிதி கமிஷனர் அறிவிப்பு\nமண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் பி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்ட டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழ் பதிவுசெய்ய மற்றும் சமர்ப்பிக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் மாதத்துக்கு பிறகு உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கி கிளையின் மூலமாகவோ, இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திலோ டிஜிட்டல் முறையில் பதிவு செய்யவேண்டும். ஏற்கனவே ஆதார் எண் இணைக்கப்பட்ட ஓய்வூதியதாரர்கள் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதபட்சத்தில், வங்கி மேலாளர் கையொப்பம் இட்ட பூர்த்திசெய்த உயிர்வாழ் சான்றிதழ் படிவத்தை சமர்ப்பிக்கலாம். ஆதார் அட்டை உபயோகத்தில் உள்ள செல்போன் எண், ஓய்வூதியம் ஆர்டர் மற்றும் ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகலை தவறாமல் எடுத்துச்செல்ல வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் வருகிற ஜனவரி 20-ந்தேதிக்குள் சமர்ப்பிக்காத பட்சத்தில் அந்த மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தனித் தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுத ஆன்லைன் மூலம் இன்று முதல் நவம்பர் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல் தொழில் கல்வி பாடங்ளுக்கான தேர்வுகளை பிப்ரவரியிலும், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளை மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதற்கான மாதிரி படிவங்கள், விவரங்களை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் திரும்ப எழுத வேண்டிய அவசியம் உள்ள மாணவர்கள் 2019ம் ஆண்டு நடக்க இருக்கும் பொதுத் தேர்வில் தனித் தேர்வர்களாக தேர்வு எழுத விரும்பினால் இன்று தொடங்கி நவம்பர் 17ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க தவறும் மாணவர்கள் நவம்பர் 23ம் தேதி வரை அபராத கட்டணமாக 500 கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அபராத காலத்துக்குள் விண்ணப்பிக்க தவறும் மாணவர்கள், நவம்பர் 30ம் தேதிவரை அபராத கட்டணமாக 1000 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். அதற்கு பிறகும் கால நீட்டிப்பு டிசம்பர் 7ம் தேதி வரை செய்யப்படும். அதற்கான அபராத கட்டணம் 2000, இறுதி வாய்ப்பு டிசம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படும். அதற்கு 5000 ஆயிரம் வரை அபராத கட்டணம் செலுத்த வேண்டி வரும். தேர்வுக் கட்டணம் குறித்த விவரங்களை சிபிஎஸ்இ இணைய தளத்தில் மாணவர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். பார்வைத் திறனற்ற மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் இல்லை.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு வெளியீடு\nமனிதநேய மையத்தில் படித்த 45 பேர் வெற்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் மனிதநேய மையத்தில் படித்த 45 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சிவில் நீதிபதி பதவிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 320 சிவில் நீதிபதி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. முதன்மை ஆகஸ்டு மாதம் 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடந்தது. இந்த தேர்வு முடிவு கடந்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 27-ந்தேதி முதல் கடந்த 5-ந்தேதி வரை நேர்முகத்தேர்வு நடந்தது. இந்த நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் கடந்த 5-ந்தேதியே வெளியானது. மனிதநேய மையம் அந்தவகையில் தற்போது 222 பேர் இந்த பதவிகளுக்காக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 3 பேரின் தேர்வு முடிவுகள் சில ஆவணங்களை ��ம்பந்தப்பட்டவர்கள் தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வு செய்யப்பட்டுள்ள 222 பேரில், சைதை துரைசாமியின் மனிதநேய மையமும், சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து நடத்திய இலவச பயிற்சியில் படித்த 45 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் பேனி ராஜன் என்பவர் முதல் மதிப்பெண் பெற்று இருக்கிறார். 45 பேர் தேர்வு இந்த தேர்வுக்கான பயிற்சியை மனிதநேய மையமும், சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து மூத்த வக்கீல்கள், சட்டக்கல்வி பயிற்சியாளர்கள், முன்னாள் நீதிபதிகள் கொண்டு வழங்கியது. அதோடு மட்டுமில்லாமல், எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளை கொண்டு பயிற்சி வகுப்புகள், மாதிரி நேர்முகத்தேர்வுகளும் வழங்கப்பட்டன. மனிதநேய மையம் நடத்திய பயிற்சிகளில் இப்போது தேர்வாகி உள்ள 45 பேருடன் சேர்த்து இதுவரை 145 மாணவ-மாணவிகள் தேர்வு பெற்று நீதிபதிகளாக பதவி வகிக்கின்றனர். மேற்கண்ட தகவலை மனிதநேய மையத்தின் இயக்குனர் ம.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.\nTNPSC - C.V cum Counselling for the Post of Assistant Horticultural Officer held on 23.10.2018 தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2016-17-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு தோட்டக் கலை சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் (Short fall vacancies for SC/ST candidates only) பதவிக்காக மொத்தம் 805 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு 11.08.2018 முற்பகல் மற்றும் பிற்பகல் அன்று நடைபெற்றது. இத்தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு அடிப்படையில் எழுத்து தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 727 விண்ணப்பதாரர்கள் 23.10.2018 அன்று நேரடியாக தேர்வாணைய அலுவலகத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அன்றே கலந்தாய்வும் நடத்தப்பட்டது. இக்கலந்தாய்வில் 634 தகுதியான தெரிவாளர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. ஒரே நாளில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மூலம் இப்பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முதன்முறையாக செய்துள்ளது எனத் தெரிவித்���ுக் கொள்ளப்படுகிறது. நாள்:24.10.2018 செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்\n2020 ஏப்ரல் 1 முதல் பிஎஸ் 4 வாகனங்களுக்குத் தடை \n2020 மார்ச் 31க்குப் பிறகு பிஎஸ் 4 வகை வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவுகளுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் பிஎஸ் 6 வகை வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் நேற்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிஎஸ் 4 வகை வாகனங்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பதிவு ஆகியவற்றை 2020 மார்ச் 31 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவ தாகவும், ஏப்ரல் 1லிருந்து பிஎஸ் 6 வகை வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆட்டோமொபைல் உற்பத்தி யாளர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, பிஎஸ் 4 வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கெடு தேதிக்கு முன்னரே பிஎஸ் 4 வாகனங்கள் உற்பத்தியை நிறுத்தி விடுவதாக உறுதியளித்தனர். ஆனால், உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களின் விற்பனை 2020 மார்ச்சுக்குப் பிறகு ஆறு மாதம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பிஎஸ் 6 வகை வாகனங்களின் உற்பத்தியை 2019 டிசம்பரிலிருந்தே தொடங்க வேண்டியிருக்கும். இது சற்று கடினமானது என்று வாதிட்டனர். இந்த விவகாரத்தில் பெட்ரோ லியத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் முன்பு இருந்த நிலைபாட்டிலிருந்து முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளன. முன்பு, 2020 மார்ச் 31க்குப் பிறகு பிஎஸ் 4 வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை அனு மதிக்கக்கூடாது என கூறியிருந் தன. ஆனால், தற்போதுகெடு தேதிக்குப் பிறகு சில மாதங் கள் அனுமதிக்கலாம் என ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்குச் சாதகமாகக் கூறியுள்ளன. ஆனால், உச்ச நீதிமன்றம் உறுதி யாக மறுப்பு தெரிவித்துவிட்டது. 2020 மார்ச் 31 வரை மட்டுமே பிஎஸ் 4 வாகனங்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்று தீர்மானமாகத் தெரிவித்துள் ளது.\nஎஸ்எஸ்எல்சி துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு\nஅரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு எழுதிய தனி்த்தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உட்பட) தங்கள் தேர்வு முடிவை தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக 25-ம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் த��ர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக் கம் செய்யும்போது, தங்கள் பதிவெண், மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப் பிக்க விரும்புவோர் வரும் 26, 27-ம் தேதியில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலு வலகத்துக்கு நேரில் சென்று உரிய கட்டணத்தை செலுத்தி பதிவுசெய்துகொள்ள வேண்டும்.\nஅஞ்சல் முகவர் பணிக்கு 31-ம் தேதி நேர்காணல்\nஅஞ்சல்துறை சார்பில், அஞ்ச லக ஆயுள் காப்பீடு நேரடி விற் பனை முகவர் பணிக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற் கான நேர்காணல் வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது. 5,000-க்கும் குறை வான மக்கள் தொகை உள்ள பகுதியில் வசிப்போருக்கு கல்வித் தகுதி 10-ம் வகுப்பும், அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பகுதியில் வசிப்போர் எனில் 12-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலையில்லாதவர்கள், சுய தொழில்புரிபவர்கள், இளைஞர் கள், ஏதேனும் காப்பீடு ஆலோச கராகப் பணிபுரிந்து முன் அனுப வம் உள்ளவர்கள், காப்பீடு விற்பனையில் முன் அனுபவம் பெற்றவர்கள், கணினி பயிற்சி பெற்றவர்கள், அங்கன்வாடி, சுயஉதவிக் குழுக்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் எண். 3 மற்றும் 4, டிபிஏ வளாகம், எத்திராஜ் சாலை, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரியில் உள்ள முதுநிலை அஞ்சல்கோட்ட கண்காணிப்பாளர், சென்னை வடகோட்டம் என்ற அலுவலகத்தில் வரும் 31-ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும். நேர்காணலுக்கு வருபவர்கள் சுயவிவரம், வயது, கல்வித் தகுதி, அனுபவ சான்றிதழ்களை உடன் கொண்டுவர வேண்டும் என அஞ்சல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nமொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர் பணியில் உள்ளனர் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு\nசென்னை ஐகோர்ட்டில், மொழிவாரி சிறுபான்மையினர் அமைப்பின் தலைவர் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில், ‘தெலுங்கை மொழிப்பாடமாக படித்து வரும் மாணவர்கள், தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளித்து தங்களது தாய்மொழியான தெலுங்கில் மொழிப்பாடத்தே���்வை எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதேபோன்று கன்னடம், இந்தி, உருது ஆகியவற்றை மொழிப்பாடமாக படித்து வரும் மாணவர்களும் தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது ஆகியவற்றை மொழிப்பாடமாக படித்து வரும் மாணவர்கள் கடந்த ஆண்டு தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளித்து அவர்களது தாய் மொழியில் மொழிப்பாடத்தேர்வு எழுத அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், அப்துல் குத்தூஸ், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகளில் படித்து வரும் எத்தனை மாணவர்களுக்கு இதுவரை தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எத்தனை மாணவர்கள் தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு கோரி உள்ளனர். இந்த விவரத்தை அந்த மாணவர்கள் படித்து வரும் பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக அரசு தெரிவிக்க வேண்டும். மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகள் எத்தனை உள்ளன, அவற்றில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர், அவற்றில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்ற விவரத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 31-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.\nதமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இளநிலை உதவியாளர் பதவியில் 66 காலியிடங்களும் கணினி இயக்குபவர் (Data Entry Operator) பதவியில் 111 காலியிடங்களும் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.\nகட்டுமானத் தொழிலாளர் நல வாரியப் பணி தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இளநிலை உதவியாளர் பதவியில் 66 காலியிடங்களும் கணினி இயக்குபவர் (Data Entry Operator) பதவியில் 111 காலியிடங்களும் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. தேவையான தகுதி இளநிலை உதவியாளர் பதவிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குபவர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினியில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பட்டப் ���டிப்பு முடித்திருக்க வேண்டும். அதோடு ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்களைத் தமிழ், ஆங்கிலத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 1.7.2018 தேதியின்படி, வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் பி.சி., எம்.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எனினும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரும் (எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி.), பொதுப்பிரிவில் உள்ள கணவனை இழந்த பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சக் கல்வித் தகுதியான எஸ்.எஸ்.எல்.சி.-யைக் காட்டிலும் கூடுதல் கல்வித் தகுதி (பிளஸ் 2, பட்டப் படிப்பு, முதுகலைப் பட்டம்) பெற்றிருந்தால் அவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. தேர்வு விவரம் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது. கணினி இயக்குபவர் பணிக்கு மட்டும் கூடுதலாகக் கணினி தட்டச்சுத் திறன் தேர்வு நடத்தப்படும். இரண்டு பதவிகளுக்கும் அடிப்படைச் சம்பளம் ரூ.19,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி, வீட்டுவாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவ படி போன்றவற்றைச் சேர்த்தால் சம்பளம் தோராயமாக ரூ.27 ஆயிரம் கிடைக்கும். உரிய கல்வித்தகுதியும், வயது வரம்புத் தகுதியும் உடையவர்கள் தமிழ்நாடு தொழிலாளர் துறையின் இணையதளத்தில் (www.labour.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும், விண்ணப்ப கட்டணமாக \"The Secretary, TNCWWB\" என்ற பெயரில் ரூ.100-க்கு எடுக்கப்பட்ட கேட்பு வரைவோலையையும் (Demand Draft) இணைத்து \"செயலாளர், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், 8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600 034\" என்ற முகவரிக்கு நவம்பர் மாதம் 2-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாற்றுத்திறனாளிகள், ஆதி திராவிடர், பழங்குடியினர், அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கூடுதல் விவரங்களைத் தமிழ்நாடு தொழிலாளர் துறையின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.வேலை வேண்டுமா\nஆசிரியர், கட்டுமான தொழிலாளர்களுக்கு துபாயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழக அரசு நிறுவனம் ஏற்���ாடு\nதுபாயில் பள்ளி ஆசிரியர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கு தமிழக அரசு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: துபாய் நாட்டில் உள்ள கல்வி நிறுவனத்துக்கு ஆங்கில வழியில் படித்து சிபிஎஸ்இ பள்ளியில் பணி அனுபவம் பெற்ற முதல்வர், இளநிலை, முதுநிலை ஆசிரியர்கள், மழலையர் பள்ளி ஆசிரியர், ஆரம்பப் பள்ளி ஆசிரி யர், சமூக அறிவியல் ஆசிரியர், பாடப்பிரிவு தலைமை ஆசிரியர், முஸ்லிம் ஆசிரியைகள் தேவைப் படுகிறார்கள். கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங் களை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். முதல்வர் பதவிக்கு மாத ஊதியம் ரூ.3 லட்சம், இளநிலை, முதுநிலை ஆசிரியர் பணிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மற்ற ஆசிரியர் களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை வழங்கப் படும். தகுதியுடைய நபர்கள் தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண் ணப்பத்துடன் கல்வித் தகுதி, பணி் அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் புகைப்படத்துடன் omcresum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-22505886, 22502267 என்ற தொலைபேசி எண்களில் அல்லது 82206 34389, 9566239685 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதேபோல் துபாயில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கு 2 ஆண்டு பணி அனுபவத்துடன் 27 முதல் 45 வரையுள்ள கொத் தனார்கள், பிளாஸ்டரிங் மெஷின் ஆபரேட்டர்கள், சென்ட்ரிங் கார்பென்டர்கள், போர்மேன்கள் தேவைப்படுகிறார்கள். கொத்தனார்கள், பிளாஸ் டரிங் மெஷின் ஆபரேட்டர் கள், சென்ட்ரிங் கார்பென்டர் பதவிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது இசிஎன்ஆர் பாஸ்போர்ட் அவசியம். போர் மேன் வேலைக்கு டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் தேர்ச்சி யும், வளைகுடா நாட்டில் பணியாற்றிய அனுபவமும் வேண்டும். போர்மேன்களுக்கு மாத ஊதியம் ரூ.40 ஆயிரமும், இதர பணிகளுக்கு ரூ.24 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையும் கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு இலவச இருப்பிடம் மற்றும் அந்நாட்டின் சட்டத்துக்கு உட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். உரிய தகுதியுடைய நபர் கள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, பணி அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப் படங்களுடன் வரும் 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை கே.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெறும் முதல் கட்ட நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட இணைய தளத்தைப் பார்க்கலாம். அல்லது தொலைபேசி, செல்போன் எண் களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu\nபள்ளிகளுக்கு புதிய விதிகள் வெளியீடு\nசி.பி.எஸ்.இ., என்ற மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கு, புதிய விதிகள் வெளியிட பட்டுள்ளன. உள் கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, இடத்தின் அளவு உள்ளிட்ட அனைத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அங்கீகாரத்தில் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகளில், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளிகள் தரப்பில் போலி ஆவணங்கள் கொடுத்து, அங்கீகாரம் பெற்று விடுவதாக, புகார்கள் எழுந்தன.அதேபோல, ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை, கட்டண வசூல் ஆகியவற்றிலும், முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் குவிந்தன.இது குறித்து, மத்திய மனிதவள அமைச்சகம் ஆலோசனைநடத்தி, புதிய விதிகளை உருவாக்க உத்தரவிட்டது. இதன்படி, சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் வழங்குவதில், ஒவ்வொரு மாநில அரசுக்கும் கூடுதல் அதிகாரம் அளித்து, விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்கான முறையான அறிவிப்பை, அக்., 18ல், மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் வெளியிட்டார். இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட அங்கீகார இணைப்பை பெறுவதற்கான, புதிய விதிகள் சி.பி.எஸ்.இ.,யின்,http://cbse.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.இதில், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறை களின் தரம், கல்வி தரம், பின்பற்ற வேண்டிய புத்தகம், மாணவர்களை சேர்க்கும் முறை, கட்டண விதிகள், பள்ளிக்கு தேவையான நில அளவு,சான்றிதழ் பெற வேண்டிய அமைப்புகள் உள்ளிட்ட அனைத்தி லும், மாற்றம் செய்யப் பட்டு உள்ளது.இந்த விதிப்படியே, இனி அனைத்து பள்ளிகளுக்கும் புதிய இணைப்பும், அங்கீகார நீட்டிப்பும் வழங்கப்படும். மேலும், அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், மாநில அரசின் விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் ��ன்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது\nஅரசுப்பள்ளியில் புதிய Pre.K.G வகுப்புகள் துவக்கம்\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் பிரி கே.ஜி., எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு நவீனமயமாக்கப்பட்ட பிரி கே.ஜி.வகுப்புகள் வீதம் மாநில அளவில் 32 பள்ளிகளில் துவக்கப்படவுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நவீன பிரி கே.ஜி.வகுப்பு துவங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான வகுப்பறைகளை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. நவீன பிரி கே.ஜி.வகுப்பிற்கு 3 அறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த அறைகளின் சுவர்களில் குழந்தைகள் விரும்பும் வகையிலான படங்கள் வரையப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் அரசு சார்பில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. ஒவ்வொரு நிலைகளிலும் படிக்கும் மாணவ, மாணவியர்கள் அடுத்த நிலைக்கு செல்லும்போது அதிகமாக தனியார் பள்ளிகளை நாடி செல்கின்றனர். அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இருந்தாலும் பிரி கே.ஜி., எல்.கே.ஜி, யூ.கே.ஜி., போன்ற வகுப்பிற்கு தனியார் பள்ளிகளுக்கு செல்ல வேண்டியநிலை உள்ளது. கே.ஜி.வகுப்பிற்காக தனியார் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் அங்கேயே உயர்கல்வி வரை படிக்கின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. இதை மேம்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் கே.ஜி.வகுப்புகள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம் 32 பள்ளிகள் துவங்கப்படவுள்ளது. இதற்கான வகுப்பறைகள் நவீனமயமாக்கப்பட்டு குழந்தைகள் விரும்பும் வகையில் அறைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கான திறப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இதில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் கூடுதலாக பிரி.கே.ஜி. பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்��னர்.\nTRB - சிறப்பாசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் குளறுபடி\nசிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியலில் ஓவியம், தையல் பாடப்பிரிவில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் அதிக மதிப்பெண் பெற்ற 300-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஹையர் கிரேடு தேர்வை தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் சமர்ப்பிக் கவில்லை என்று கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பட்டியலில் குளறுபடி அரசு பள்ளிகளில் காலியாக வுள்ள 1,325 சிறப்பாசிரியர் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத்தேர்வை நடத்தியது. எழுத்துத்தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) 5 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. எழுத்துத்தேர் வைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, கடந்த12-ம் தேதி இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில், ஓவியம், தையல் சிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் எழுத்துத் தேர்வு மற்றும் பதிவுமூப்பு சேர்த்து அதிக மதிப்பெண் பெற்றிருந்த பலரின் பெயர் விடுபட்டு,அதற்குப் பதில் அவர்களைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்பெற்றவர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஓவிய ஆசிரியர் பதவிக்கு எஸ்எஸ்எல்சி முடித்து ஓவிய பாடத்தில் டிடிசி எனப்படும் தொழில் ஆசிரியர் சான்றிதழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது நுண்கலை பட்டதாரி யாக (பிஎப்ஏ) இருக்க வேண்டும். அதேபோல், தையல் ஆசிரியர் பதவிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சியும் தையல் பாடத்தில் டிடிசிதேர்ச்சியும் அடிப்படை கல்வித் தகுதிகள் ஆகும். ஓவியம் வரைய தமிழ்வழி சான்று இந்த நிலையில், அதிக மதிப்பெண் பெற்றும் தேர்வு பட்டியலில் பொதுப்பிரிவிலோ அல்லது தமிழ்வழி ஒதுக்கீட்டிலோ இடம்பெறாமல் பாதிக்கப்பட்ட தையல், ஓவியம் சிறப்பாசிரியர் தேர்வர்கள் சுமார் 300 பேர் கடந்த திங்கள்கிழமை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் விளக்கம் கேட்டனர்.தமிழ்வழி ஒதுக்கீட்டில் தங்க ளைக் காட்டிலும் குறைவான மதிப்பெண் பெற்றிருப்பர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து காரணம் கேட்டனர். அதற்குப் பதில் அளித்த ஆசிரியர் தேர்வுவாரிய அதிகாரிகள், ‘‘அடிப்படை கல்வித்தகுதி மற்றும் டிடிசி தகுதியை தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் வைத்திருக் கிறீர்கள். ஆனால், டிடிசிக்கு முந்தைய தேர்வான ஹையர் கிரேடு (ஓவியம் அல்லது தையல்) தேர்வுக்கு அதுபோன்று தமிழ்வழி சான்று வைக்காததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள்” என்று பதில் அளித்தனர். ஹையர் கிரேடு தேர்வை நடத்தும் அரசு தேர்வுத்துறை தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் வழங்குவது கிடையாது என்று அவர்கள் விளக்கிக் கூறியதை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கள் ஏற்கவில்லை. தேர்வர்களிட மிருந்து கோரிக்கைமனுக்களை மட்டும் பெற்றுக்கொண்டனர். இதற்கிடையே, தமிழ்வழிச் சான்று பிரச்சினை தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அரசு தேர் வுத் துறையானது, தொழில்நுட் பத் தேர்வுகளுக்கு தமிழ்வழியில் சான்றிதழ் வழங்குவதில்லைஎன்று ஆசிரியர் தேர்வு வாரியத் துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தகவல் அனுப்பியது. அதிக மதிப்பெண் தொழில்நுட்பத்தேர்வை நடத் திய அரசு தேர்வுத்துறையே தமிழ்வழியில் சான்றிதழ் வழங்க இயலாது என்று பலமுறை விளக்கம் அளித்துவிட்டதால், அதிகமதிப்பெண் பெற்றும் தேர்வுப் பட்டி யலில் இடம்பெறாத தையல், ஓவியம் சிறப்பாசிரியர் தேர்வர் கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். ஓவியம், தையல் ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ்வழியில் சான்றிதழ் வழங்கப்படாததால் எஸ்எஸ்எல்சி, டிடிசி கல்வித்தகுதி களுக்கானதமிழ்வழி சான்றிதழ்கள் அடிப்படையில் திருத்தப்பட்டபுதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப் பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழ்வழி சான்றிதழ் சர்ச்சையால் பாதிக்கப்பட்ட தேர் வர்கள் தற்போது நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட் டுள்ளது. தேர்வு வாரியம் விளக்கம் இந்தப் பிரச்சினை குறித்து ஆசிரியர் தேர்வுவாரியத்தின் உறுப்பினரும், சிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியல் தயாரிப்பு பொறுப்பு அலுவலருமான தங்க மாரியிடம் கேட்டபோது, “ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ்வழியில் சான்றிதழ் தர இயலாது என்று அத்தேர்வை நடத்திய அரசு தேர்வுத்துறை கூறியிருக்கலாம். ஆனால், தேர்வர்கள் தாங்கள் படித்த தனியார் பயிற்சி மையத் திலிருந்து தமிழ்வழியில் ப��ித்ததற்கு சான்றிதழ் பெற்று சமர்ப் பித்திருக்கலாமே. அதுபோன்று பல தேர்வர்கள் தமிழ்வழி சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்” என்றார்\n2ஆம் வகுப்புவரை வீட்டு பாடம் கிடையாது மீறினால் பள்ளியின் அங்கீகாரம் இரத்து - மத்திய அரசு சுற்றறிக்கை\nஅனைத்து மாநிலத்திலும் இனி 2ஆம் வகுப்புவரை வீட்டு பாடம் கிடையாது மீறினால் பள்ளியின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் மத்திய அரசு சுற்றறிக்கை… பள்ளி பருவத்தில் சேர்க்கப்படுகின்ற குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் என்ற பெயரில் குழந்தைகளின் மனதுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் செயல்பட்டுவந்தன. இந்த நிலையில் இன்று மத்திய அரசு அனைத்து மாநில பள்ளிக்கல்வித்துறை செயலகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியது.அந்த சுற்றைக்கையில் பள்ளிகூடங்களில் இனிமேல் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டு பாடம் கொடுக்க கூடாது. அதை மீறி குழந்தைகளுக்கு வீட்டுபாடம் கொடுத்தால் சம்மந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த உத்தரவை பின்பற்றும் வகையில் இனிமேல் பள்ளிக்கூடங்களில் இரண்டாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது. இல்லையென்றால் அந்தந்த மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டி இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சார்பில் அனுப்படட்டது குறிப்பிடத்தக்கது.\n9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்.\nகல்வி அமைச்சராக செங்கோட்டையன் அவர்கள் பொறுப்பேற்றவுடன் பல்வேறு சீர்திருத்தங்கள் கல்வித்துறையில் செயல்படுத்தி வரும் நிலையில் வரும் டிசம்பர் முதல் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்பறைகள் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தாமிரவருணி மஹா புஷ்கரம் விழாவின் 8-ஆவது நாளான வியாழக்கிழமை (அக். 18) பாபநாசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பற��கள் உருவாக்கப்படும். மேலும், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்பறைகள், இணைய வசதியுடன் கூடிய கணினி வகுப்பறைகளாக மாற்றப்படும். மாணவர்களிடையே சூரிய, மின்சக்தி மற்றும் ஆளில்லா விமானங்கள் குறித்த அறிவை வளர்க்கும் வகையில் உலகத் தரத்தில் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றார். பேட்டியின்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். முருகையாபாண்டியன், செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமனிதநேய மையமும், பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து அரசு உதவி குற்றவியல் வக்கீல் தேர்வுக்கு இலவச பயிற்சி நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nமனிதநேய மையமும், பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து அரசு உதவி குற்றவியல் வக்கீல் தேர்வுகளுக்கான இலவச பயிற்சியை நடத்துகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இயங்கும் மனிதநேய மையம் பல்வேறு மத்திய- மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சிவில் நீதிபதிகளுக்கு அளிக்கப்பட்ட இலவச பயிற்சி வகுப்புகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் தேர்ச்சி பெற்ற 100 பேர் சிவில், மாவட்ட நீதிபதிகளாக பதவிகளில் இருக்கின்றனர். அந்தவகையில் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) கடந்த 3-ந்தேதி 46 அரசு உதவி குற்றவியல் வக்கீல் (அசிஸ்டெண்ட் பப்ளிக் பிராசிக்கியூட்டர் கிரேடு-2) பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இலவச பயிற்சி இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு மனிதநேய மையமும், சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து இலவச பயிற்சி நடத்துகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வருகிற 22-ந்தேதி (நாளை) முதல் 31-ந்தேதி(புதன்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எண்.28, முதல் பிரதானசாலை, சி.ஐ.டி.நகர், சென்னை-35 என்ற முகவரியில் அமைந்துள்ள மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகத்துக்கு நேரிலோ, 044-24358373, 24330952, 8428431107 என்ற தொலைபேசி மற்றும் செல்போன் எண் மூலமாகவோ அல்லது admission.mntfreeias@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வைத்து இருக்க வேண்டும். மேற்கண்ட இந்த தகவலை பயிற்சி மைய இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான காலி பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. நலத்துறை கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஐகோர்ட்டில் கருப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தமிழக அரசின் பல்வேறு துறைகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை கொண்டு நிரப்ப வேண்டிய சுமார் 2,500 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் ஒரு மாதங்களுக்குள் இந்த காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும். அதன்பின்னர், தேர்வு நடவடிக்கைகள் அனைத்தையும் 6 மாதங்களுக்குள் முடித்து, இந்த காலி பணியிடங்களை எல்லாம் நிரப்பவேண்டும். இந்த வழக்கை வருகிற நவம்பர் 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறி உள்ளனர்.\nதையல், ஓவியம் உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்குவதில்லை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு\nதையல், ஓவியம் உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் அரசு தேர்வுத்துறையால் வழங்கப்படுவதில்லை என அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி விளக்கம் அளித்துள்ளார். அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளில் 1,325 காலியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி தேர்வுபட்டியலை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், தமிழ்வழி ஒதுக்கீட்டில் எழுத்துத்தேர்வு மற்றும் பதிவு மூப்பில் அதிக மதிப்பெண் பெற் றிருந்தும் ஓவியம், தையல் பாடத்தில் மேல்நிலை தேர்வில் (ஹையர் கிரேடு) தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் இல்லையெனக் கூறி 100-க்கும் மேற்பட்டோர் தகுதிநீக்கம் செயயப்பட்டு அவர்களின் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதைத்தொடர்ந்து, பாதிக்கப் பட்ட தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டு விளக்க மனுக்களை அளித்தனர். தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழை வழங்க முடியாது என்பதற்காகவாவது சான்று அளியுங்கள என்று கோரி கடந்த 2 நாட்களாக ஏராளமான தேர்வர்கள் அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து சான்றிதழை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு தேர்வுத்துறையால் தனித்தேர்வர்களுக்கு மட்டுமே தொழில்நுட்பத்தேர்வுகள் கீழ்நிலை, மேல்நிலை (Lower Grade, Higher Grade) என்ற நிலையில் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதனால், தேர்வர்கள் எந்த மொழியில் பயின்றார் என்ற விவரம் தெரியாததால் தேர்வர்களின் நலன் கருதி தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஒரே வினாத்தாளாக தயாரிக்கப்பட்டு தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு (தையல், ஓவியம், இசை, நெசவு, அச்சுக்கலை) தேர்வுத்துறை சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. அரசு தொழில்நுட்பத் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் தேர்வுத்துறையால் வழங்கப்படுவதில்லை. எனவே, தமிழ்வழி சான்றிதழ் கோரி எந்தவொரு தேர்வரும் அரசு தேர்வுகள் இயக்ககத்தை அணுக வேண்டாம் என கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வேண்டுகோள் தேர்வுத்துறையின் அறிவிப்பு குறித்து சிறப்பாசிரியர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் தேர்வுபட்டியலில் இடம்பெறாமல் பாதிக்கப்பட்டுள்ள ஓவியம், தையல் படித்த தேர்வர்கள் கூறும்போது, \"டிடிசி முடித்து தமிழ் வழி ஒதுக்கீட்டில் தேர்வுப் பட்டிய லில் இடம்பெற்ற தேர்வர்கள் யாரிடமிருந்து தமிழ்வழி சான்றிதழை பெற்றனர், ஒருவேளை தனியார் மையங்கள் அதுபோன்ற சான்றிதழை வழங்கியிருந்தால் அது எப்படி விதிமுறைப்படி செல்லும் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும். சமர்ப்பிக்கவே முடியாத தமிழ்வழிச் சான்றிதழ் (ஓவியம், தையல் உயர்நிலை தொழில்நுட்ப தேர்வு) கேட்ப��ை விட்டுவிட்டு சான்றிதழ் சரிபார்ப்பின்போது கொடுத்திருந்த எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, டிடிசி தமிழ்வழி சான்றுகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட புதிய தேர்வுபட்டியலை வெளியிட வேண்டும்\" என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்தனர்.தேர்வர்கள் எந்த மொழியில் பயின்றார் என்ற விவரம் தெரியாததால் தேர்வர்களின் நலன் கருதி தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஒரே வினாத்தாளாக தயாரிக்கப் பட்டு தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu\nதட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாட தேர்வு முடிவு 20-ந் தேதி வெளியீடு\nஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடத்தேர்வுகளான தட்டச்சு (ஆங்கிலம் மற்றும் தமிழ்), சுருக்கெழுத்து (ஆங்கிலம் மற்றும் தமிழ்) மற்றும் கணக்கியல் ஆகிய தேர்வுகளின் முடிவு வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் வெளியிடப்படும். பயிலகம் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் பயிற்சிக்கு அரசு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க தடை கோரி வழக்கு அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- 2018-19-ம் கல்வி ஆண்டில் நீட் தேர்வுக்காக அரசு பள்ளிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் பயிற்சி வகுப்புகள் தமிழக அரசு தரப்பில் நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் இருந்தும் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய பாடங்களை கற்பிக்க 10 ஆசிரியர்களை தேர்வு செய்கின்றனர். அந்த ஆசிரியர்கள் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். பள்ளி வேலை நாட்களிலும் அதிக சிரத்தையுடன் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் ஆசிரியர்களை சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் நீட் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி வழங்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதனால் அவர்களின் உடல்நிலையும், மனநிலையும் பாதிக்கப்படுகிறது. எனவே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் சிறப்பு பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்க அரசு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும், இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த மனு குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.\nதொலைதூரக் கல்வி தேர்வு மறுமதிப்பீடு முடிவு வெளியீடு\nசென்னை பல்கலைக்கழக பதிவாளர் இரா.சீனுவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: கடந்த மே மாதம் நடத்தப்பட்ட தொலைதூரக்கல்வி நிறுவனத் தின் இளங்கலை, முதுகலை, தொழில்படிப்பு தேர்வுகளின் மறு மதிப்பீடு முடிவுகள் தொலை தூரக்கல்வி நிறுவன இணைய தளத்தில் (www.ideunom.ac.in) வெளியிடப்பட்டுள்ளன.\nபிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு ஆயத்தம்: மாணவர் விபரங்கள் பதிவிட உத்தரவு.\nபிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும், மாணவர்களின் விபரங்களை, வரும் 27ம் தேதிக்குள், எமிஸ் இணைதயளத்தில் பதிவேற்றுமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம், மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எண், ஹால்டிக்கெட் வினியோகித்தல், மதிப்பெண் சான்றிதழ் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, விபரங்கள் சேகரிப்பது வழக்கம். இந்த விபரங்கள் கடந்தாண்டு முதல், இணையதளம் மூலம் பெறப்படுகிறது.பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை முகமை என்ற எமிஸ் இணையதளத்தில், பள்ளி விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதை, பொதுத்தேர்வு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளும் வகையில், பள்ளிவாரியாக மாணவர்களின் விபரங்களை சரிபார்க்க த்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், முதலெழுத்து, பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவற்றை சரிபார்ப்பதோடு, கடந்தாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, அளிக்கப்பட்ட பதிவெண்ணையும், வரும் 27க்குள் உள்ளீடு செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகற்றல் குறைபாடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி; 1,088 ஆசிரியர்கள் வழிகாட���டுனராக தேர்வு\nகற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்குசிறப்பு பயிற்சி வழங்க, சென்னையில் மட்டும், 1,088 ஆசிரியர்களை வழிகாட்டுனராக, பள்ளி கல்வித்துறை நியமித்துள்ளது. அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, பள்ளிகள் சார்பில், கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகின்றன. அதேநேரத்தில், அரசு பள்ளிகளில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.தனியார் பள்ளிகளில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்துவதற்கு பதிலாக, அவர்களை, ஏதாவது ஒரு காரணம் கூறி, மாற்று சான்றிதழ் கொடுத்து,வெளியேற்றும் நிலை உள்ளது. இதை கண்டறியாமல், மாணவர்களை வெளியேற்றுவதால், அவர்களின் பள்ளி கல்வியே பாதிக்கப்படுகிறது.இதை மாற்றும் வகையில், கற்றல் குறைபாடு மற்றும் மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தமிழகம் முழுவதும், அனைத்து பள்ளிகளிலும், ஒரு ஆசிரியரை, கற்றல் குறைபாடுக்கான வழிகாட்டுனராக தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, சென்னையில், 1,088 ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு வழிகாட்டும் பயிற்சி தரப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள, வெஸ்லி பள்ளியில் ஒருவாரம் நடந்தது. இது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி கூறியதாவது: கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறியாமல், பல மாணவர்களை, பள்ளி நிர்வாகத்தினர் வெளியேற்றுகின்றனர். இதனால், பள்ளி கல்வியில் இடைநிற்றல் ஏற்படுகிறது. பெற்றோரும், பெரும் கவலைக்கு ஆளாகின்றனர். இந்நிலையை மாற்ற, அரசின் சார்பில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், கற்றல் குறைபாடுகளை கண்டறிய பயிற்சி தரப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை, மதிப்பெண்ணை காரணம் காட்டி, கட்டாயமாக, டி.சி., கொடுத்து வெளியேற்றக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்\nCBSE அங்கீகார அதிகாரம் : பள்ளி கல்வி துறைக்கு மாறுகிறது\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையில்,மாநில அரசுக்கு, கூடுதல் அதிகாரம் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, சி.பி.எஸ்.இ., கடிதம் அனுப்பியுள்ளது.செயல்வழி கற்றல் மற்றும் மாணவர்களின் நுண்ணறிவு திறனை சோதிக்கும் பாடங்கள் உள்ளதால், பெரும்பாலானதனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,க்கு மாறி வருகின்றன. ஆவணங்கள்நாடு முழுவதும், 20 ஆயிரம் பள்ளிகளும், தமிழகத்தில், 700க்கும் மேற்பட்ட பள்ளிகளும், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் செயல்படுகின்றன. சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற விரும்பும் பள்ளிகள், மாநில அரசின் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப, முதலில், மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்று பெற வேண்டும். பின், அங்கீகார சான்றுகள், அரசு துறையின் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் கல்வி நிறுவன விபரங்களை, சி.பி.எஸ்.இ.,க்கு, பள்ளிகள் தாக்கல் செய்ய வேண்டும்.அவற்றை சரிபார்த்து, சி.பி.எஸ்.இ., ஒப்புதல் அளிக்க, இரண்டு, மூன்று ஆண்டுகள் வரையாகும். இதனால், பல பள்ளிகள், மாநில அரசுக்கு தெரியாமல், சி.பி.எஸ்.இ.,க்கு சென்று, தவறான ஆவணங்களை சமர்பித்தும், செல்வாக்கை பயன்படுத்தியும், பாட திட்ட இணைப்பு பெற்றுள்ளன.இது குறித்து, சி.பி.எஸ்.இ., ஆய்வு நடத்தி, இந்த ஆண்டு மட்டும், நாடு முழுவதும், 99 பள்ளிகளின் இணைப்பு அந்தஸ்தை ரத்து செய்து உள்ளது. எனவே, முறைகேடுகள் மற்றும் கால தாமதத்தை தவிர்க்க, மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம்வழங்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் காலங்களில், மாநில அரசின் தடையில்லா சான்று கேட்கும் பள்ளிகள், மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் சான்றிதழ்களை, மாநில பள்ளி கல்வி துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும். ஒப்புதல்பாடத்திட்ட இணைப்புக்கான விண்ணப்பத்தையும், பள்ளி கல்வி அதிகாரிகளிடமே வழங்க வேண்டும். அவற்றை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், அசல் ஆவணங்களுடன் சரிபார்த்து, ஒப்புதல் வழங்குவர்.ஒப்புதல் ஆணை கிடைத்த பின், சி.பி.எஸ்.இ., சார்பில், இணைப்பு கடிதம் மட்டும்வழங்கப்படும். இந்த முறையை அமல்படுத்துவது குறித்து, மாநில அரசுகளுக்கு, சி.பி.எஸ்.இ., - கடிதம் அனுப்பியுள்ளது. அனைத்து மாநிலங்களின் கருத்துக்களும் கிடைத்த பின், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என, தெரிகிறது\nஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முற்றுகை\nசிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்பாசிரியர் பணிகளுக்கு 1,325 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு, கடந்த ஆகஸ்டு 13-ந்தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதைத்தொடர்ந்து தற்காலிக இறுதி தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியிட்டது. அதில், அதிக மதிப்பெண் பெற்ற சில தேர்வர்களுக்கு பதிலாக, குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் இடம் பெற்று இருந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் நேற்று காலை 10 மணியளவில் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் தையல், ஓவியம், உடற்கல்வி மற்றும் இசை ஆகிய 4 பிரிவுகளில் அதிக மதிப்பெண் பெற்றும், தேர்வு பட்டியலில் இடம்பெறாத நூற்றுக்கணக்கான தேர்வர் கள் கலந்து கொண்டனர். அதிகாரிகள் விளக்கம் இந்த தேர்வு பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர்கள், தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதற்கு தேர்வு வாரிய அதிகாரிகள், தையல் மற்றும் ஓவியத்தில் உயர்நிலை தொழில்நுட்ப சான்றிதழுக்கு தமிழ்வழி சான்று அளிக்காதவர்களின் பெயர்கள் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லை என்று விளக்கம் அளித்தனர். மேலும் உடற்கல்வியில் சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்பு மற்றும் பி.பி.இ. என்ற பெயரில் பெறப்பட்ட உடற்கல்வி பட்டப்படிப்பு தகுதி போன்றவை தற்போதைய தேர்வுக்கு ஏற்கப்படாததால் அத்தகையோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த விளக்கத்தை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்தனர். தங்களின் கோரிக்கை மனுமீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்க தவறினால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போராட்டக்கார��்கள் கூறுகையில், ‘ஓவியம் உள்ளிட்ட தொழில்நுட்ப தேர்வுக்கு தமிழ்வழி சான்றிதழை வழங்க இயலாது என அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது. அப்படியென்றால், டி.டி.சி. முடித்து தமிழ்வழி ஒதுக்கீட்டில் தேர்வுபட்டியலில் இடம் பெற்றவர்கள் யாரிடமிருந்து தமிழ்வழி சான்றிதழை பெற்றனர் ஒருவேளை தனியார் மையங்கள் அதுபோன்ற சான்றிதழை வழங்கியிருந்தால் விதிமுறைப்படி அது எப்படி செல்லுபடியாகும் ஒருவேளை தனியார் மையங்கள் அதுபோன்ற சான்றிதழை வழங்கியிருந்தால் விதிமுறைப்படி அது எப்படி செல்லுபடியாகும் எனவே எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, டி.டி.சி. ஆகிய தமிழ்வழி சான்றுகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட புதிய தேர்வுபட்டியலை வெளியிட வேண்டும்’ என தெரிவித்தனர். இந்த முற்றுகை போராட்டத்தால் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னை பல்கலைக்கழக மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\nசென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மூலம் பட்டம், முதுகலை பட்டம், தொழில் படிப்புக்கான தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மறு மதிப்பீடு கோரி பலர் விண்ணப்பித்து இருந்தனர். மறுமதிப்பீடு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது. மறுமதிப்பீடு முடிவுகளை மாலை 5 மணிக்கு மேல் www.ideunom.ac.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.\nசான்றிதழ் நகல்களில் அதிகாரிகள் கையெழுத்திடும் நடைமுறையில் மாற்றம் தமிழக அரசு உத்தரவு\nதமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- நேர்முக தேர்வு மற்றும் உயர் படிப்புக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்களில் அரசில் பணியாற்றும் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு அதிகாரிகள் கையெழுத்திட்டு வழங்குவது நடைமுறையில் உள்ளது. தற்போது பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் இந்த முறையில் தற்போது மாற்றம் செய்யப்படுகிறது. நேர்முக தேர்வில் சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், நகல் சான்றிதழ்களில் இனி அதிகாரிகள் கையொப்பம் இட தேவையில்லை. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் தேவையில்லாத சங்கடங்கள் குறைக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் கடைசி நேரத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்களில் தேவையில்லாத ஆவணங்களை குறைக்க முடியும். சான்றிதழ்களை உறுதி செய்யும் வகையில் வழங்கப்படும் நடைமுறை எளிதாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nதமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ ரூ.12¾ கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு\nமாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் பயிலும் 70½ லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க ரூ.12¾ கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘ஸ்மார்ட் கார்டு’ புதிய ‘ஸ்மார்ட் கார்டு’ நடப்பு கல்வி ஆண்டிலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தார். அதனை செயல்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் கருத்துரு அனுப்பியுள்ளார். அதன்படி மாணவர்களுக்கான ‘ஸ்மார்ட் கார்டில்’ உள்ள ‘க்யூ ஆர் கோடு’ அல்லது ‘பார் கோடு’ வாயிலாக மாணவர் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் கல்வி தகவல் மேலாண்மை முகமையின் பொது தொகுப்பில் இருந்து இணையதளத்தின் வாயிலாக பெற முடியும். மேலும் ‘ஸ்மார்ட் கார்டு’ அடிப்படையில் மாணவர்கள் பள்ளி நேரங்களில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் இருக்கும் சூழலில் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பதை கண்டறிய இயலும். மாணவர்களின் ரத்தப்பிரிவு சார்ந்த விவரம் அதில் இருப்பதால் மாணவர்களுக்கு எதிர்பாராத விபத்து ஏற்படும்போது அந்த மாணவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு பெரிதும் உதவும் 70½ லட்சம் மாணவர்கள் மாணவர்கள் ‘ஸ்மார்ட் கார்டை’ அணியும்போது தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக தங்களை உணர்கிற வாய்ப்பு ஏற்படும். மாணவர்களின் இடை நிற்றலை துல்லியமாக கண்டறிய முடியும். மேலும் பள்ளிக்கல்வி இயக்குனர் அரசு துறையின் கீழ் உள்ள 37 ஆயிரத்து 358 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 46 லட்சத்து 60 ஆயிரத்து 965 மாணவர்களுக்கும், 8 ஆயிரத்து 386 அரசு உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 23 லட்சத்து 99 ஆயிரத்து 17 மாணவர்களுக்கும் என மொத்தம் 70 லட்சத்து 59 ஆயிரத்து 982 மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தயார் நிலை மாணவர்களின் பெயர், மாணவர்களின் அடையாள அட்டை எண், பிறந்த தேதி, தந்தையின் பெயர், முழு முகவரி, பள்ளியின் பெயர், ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட்ட ஆண்டு, மாணவரின் புகைப்படம், ரத்தப்பிரிவு, கல்வித்தகவல் மேலாண்மையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவரங்களுடன் ‘பார் கோடு’ அல்லது ‘க்யூ ஆர் கோடு’ ஆகியவை இடம்பெறும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சுய விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை அமைப்பில் உள்ளடு செய்யப்பட்டு உள்ளது என்றும், மாணவர்களின் சுய விவரங்கள் அடங்கிய மென்பொருள் பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். ரூ.12¾ கோடி இதற்கான ஒப்பந்த புள்ளிகள் தயாரித்து அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கவும், இந்த திட்டத்தை செயல்படுத்தவும் ரூ.12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரத்து 676 அனுமதித்து ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் கருத்துரு அனுப்பியுள்ளார். அதனை கவனமுடன் பரிசீலித்து ஏற்க அரசு முடிவு செய்து ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க ரூ.12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரத்து 676 வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் உரிய ஒப்பந்த விதிமுறைகளை கடைபிடித்து ‘ஸ்மார்ட் கார்டு’ தயாரிக்கும் பணியை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.\nகல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் குரூப்-2 எழுத அனுமதிக்கப்படுவார்களா டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு \nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும�� மாணவர்களையும் அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவுக்கு, டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இளையபெருமாள் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வுகளுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுகளுக்கும் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் குரூப் 2 தேர்வுக்கு மட்டும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். எனவே கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களையும் குரூப் 2 தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதி பதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர் வில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக டிஎன்பி எஸ்சி செயலாளர் மற்றும் தமிழ் நாடு அரசுப் பணியாளர் மற்றும் நிர் வாகத்துறைச் செயலாளர் ஆகியோர் வரும் 23-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும், தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா டேப்வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நலத்திட்டங்கள் மூலம் 11 லட்சத்து 76 ஆயிரம் மாணவ மாணவியர்கள் தங்கள் அறிவாற்றலையும் ஆங்கில கல்வி ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் என தெரிவித்த அமைச்சர், அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்த மாத இறுதிக்குள் 626 ஆய்வகங்களை அனைத்து அரசு பள்ளிகளிலும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்எனவும் தெரிவித்தார். பின் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, தமிழக அரசின் புதிய பாடத்திட்டப்படி, கேள்விகளைத் தயாரிக்க முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வின் (\"டெட்') பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு\"டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு அமலாகி உள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சிக் கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில் இந்தத் தேர்வு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.பள்ளி கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நிகழ் கல்வியாண்டில், அக்டோபர், 6, 7-ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கடந்த ஆறு மாதங���களுக்கும் மேலாகதேர்வு பணிகள் முடங்கின. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்தத் தேர்வை, தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டப்படி நடத்தாமல், தற்போது அறிமுகமாகியுள்ள புதிய பாடத்திட்டப்படி நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், மாறிவரும் சூழலுக்கேற்ப தேர்வு முறையிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. தற்போதைய சூழலில் பழைய பாடத்திட்டப்படி ஆசிரியர்களைத் தேர்வு செய்தால் பெற்றோர் கல்வி மீது கொண்டுள்ள எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது கடினம். புதிய பாடத்திட்டத்தின்படி ஆசிரியர்களைத் தேர்வு செய்தால்தான் பணிக்கு வருவோர் சிறப்பாக பாடம் நடத்தமுடியும் என்றனர்.இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, தமிழக அரசின் புதிய பாடத்திட்டப்படி, கேள்விகளைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித் துறை இயக்குநர் தலைமையிலான குழுவினர்ஆலோசித்து வருகின்றனர்.\nமாணவர் சேர்க்கை ரத்தானால் கல்வி கட்டணத்தைதிரும்ப வழங்க வேண்டும் - வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது\nமாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அம்மாணவர்செலுத்திய முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது கட்டணம் செலுத்துகின்ற மாணவர்கள் வேறு கல்வி நிறுவனங்களில், படிப்புகளில் சேர சென்றால் அவர்கள் ஏற்கனவே செலுத்திய கல்வி கட்டணத்தையும், சான்றிதழ்களையும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் உடன் திரும்ப வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய நிபந்தனைகளை விதித்து யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. யுஜிசி நிபந்தனைகளை பின்பற்றி செயல்படுகின்ற கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும்.பலமுறை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவுகள் பிறப்பித்தபோதிலும் உயர்கல்வி நிறுவனங்கள் அதனை உரிய முறையில் பின்பற்றாததால் தற்போது யுஜிசி இது தொடர்பான உத்தரவுகளை வழங்கியுள்ளது. அதன்படி கல்வி நிறுவனங்கள் தங்களது கல்வி நிறுவனம் சார்ந்த படிப்புகள், கல்வி கட்டணம், சேர்க்கை விபரங்கள், நிர்வாக குழு, அங்கீகார விபரங்கள் அடங்கிய விபர புத்தகத்தை (prospectus) மாணவர்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பான முழு விபரங்களை கல்வி நிறுவனம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். அதில் புகார்கள் பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு வருகின்ற புகார்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும். வரும் 2019-20ம் கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக யுஜிசியின் அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: * மாணவ மாணவியர் உயர் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும்போது அசல் சான்றிதழ்களுக்கு பதிலாக சுய சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களை வழங்கினால் போதும். சேர்க்கை நடைபெறும்போது அசல் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் நிர்வாகம் அசல் சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும். * ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற்ற பின்னர் சிறந்த படிப்புகளுக்காக வேறு உயர் கல்வி நிறுவனங்களுக்கு மாற முயற்சி செய்கின்ற பட்ட, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அவர்களின் சான்றிதழ்களை வைத்திருக்க கூடாது. * செமஸ்டர் கட்டணம் அல்லது ஓராண்டுக்கான கல்வி கட்டணம் மட்டுமே முன்கூட்டியே பெற வேண்டும். ஒட்டுமொத்த படிப்புக்கான கட்டணத்தையும் முன்கூட்டியே கல்வி நிறுவனங்கள் பெறக்கூடாது. * மாணவர் சேர்க்கை நிறைவு பெறுவதற்கு கடைசி தேதிக்கு 15 நாட்கள் இருப்பின், அப்போது மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும் தருவாயில் அந்த மாணவர்செலுத்திய முழு கட்டண தொகையையும் நிர்வாகம் திரும்பவழங்க வேண்டும். செலுத்திய கட்டணத்தில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சம் ₹5 ஆயிரம் செயல்பாட்டு கட்டணமாக பெற்றுக்கொள்ளலாம். * மாணவர் சேர்க்கை நிறைவு பெற 15 நாட்கள் இல்லையெனில் 90 சதவீதமும், கடைசி தேதி முடிந்து 15 நாட்கள் கடந்துவிட்டால் 80 சதவீதமும், 16 முதல் 30 நாட்கள் கடந்துவிட்டது எனில் 50 சதவீதமும் கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும். * மாணவர் சேர்க்கை முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்டால் செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டியது இல்லை. அதே வேளையில் பாதுகாப்பு சார்ந்த டெபாசிட் தொகை செலுத்தியிருந்தால் அதனை திரும்ப வழங்க வேண்டும். எழுத்து பூர்வமாக விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ெதாகை திரும்ப வழங்கப்பட்டிருக்க வேண்டும். * விதிமுறைகளை பின்பற்றாத கல்வி நிறுவனங்களின் மானியம், உயர் கல்வி மானியம் ரத்து செய்யப்படும். சிறப்பு திட்டங்களுக்கு யுஜிசி உதவி செய்வது நிறுத்தப்படும். மேலும் இது தொடர்பான அறிவிப்பும் விளம்பரங்களாக வெளியிடப்படும். கல்வி நிறுவன அங்கீகாரத்தை ரத்து செய்ய பல்கலைக்கழங்களுக்கு பரிந்துரை செய்யப்படும். * தனியார் பல்கலைக்கழகங்கள் யுஜிசி விதிகளை பின்பற்றாமல் போனால் அதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கு கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் எனில் மாநில அரசுக்கும் யுஜிசியால் பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது\n@ வேலை கால அட்டவணை\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nTAMIL LIVE TV | தமிழ் தொலைக்காட்சி நேரலை\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\nதமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு கல்வி அஞ்சல்வழி பயிற்சி - Correspondence Course தமிழ்நாடு அரசு வேளாண்மை சான்றிதழ் கல்வி - 2020-21 (Govt....\nஅரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம் தீவிர நடவடிக்கை விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பாணை வெளியாகும்\nஅரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்த...\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/sivakarthikeyans-song-video-by-hiphop-adi/c77058-w2931-cid316419-su6200.htm", "date_download": "2020-08-13T14:54:50Z", "digest": "sha1:DXU4SBTV2UP6H3DKY34GHXCL5UFFUA3F", "length": 2918, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ஹிப்ஹாப் ஆதி எழுதிய சிவகார்த்திகேயனின் பாடல் வீடியோ", "raw_content": "\nஹிப்ஹாப் ஆதி எழுதிய சிவகார்த்திகேயனின் பாடல் வீடியோ\nMr லோக்கல் படத்திலிருந்து ‘நீ நினைச்சா’ பாடலின் வரிகளடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மெலடி பாடலான இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலுக்கான வரிகளை இசையமைப்பளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதியுள்ளார்.\nசிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்துள்ள 'Mr லோக்கல்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் மிஸ்டர் லோக்கல் காமெடி என்டெர்டெயினராக உருவாகிறது. இத்திரைப்படம் மே 17ம் தேதி வெளியாக உள்ளது.\nஇந்நிலையில், இப்படத்திலிருந்து ‘நீ நினைச்சா’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. மெலடி பாடலான இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலுக்கான வரிகளை இசையமைப்பளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/2-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-13T14:15:21Z", "digest": "sha1:LMW3CMLMD7O73R7DL2NWYCSYKMGE2WLE", "length": 6297, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "2 இடங்கள் |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 இடங்கள்\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.நடிகர் சரத்குமார், வட்டார நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே. காளிதாசன் உள்ளிட்டோருடன் அதிமுக பொது செயலர் ஜெயலலிதாவை அவரது போயஸ்கார்டன் ......[Read More…]\nMarch,10,11, —\t—\t2 இடங்கள், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, அவரது, கூட்டணி, ச��ன்று, ஜெயலலிதாவை, நடிகர் சரத்குமார், போயஸ்கார்டன், வீட்டுக்கு\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் உண்டு. கந்த புராணம் என்பது, முருகன் வரலாற்றுக் காவியம்.தமிழர்களின் பெருமைக்குரிய கடவுள் முருகன். தமிழ் ...\nதமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான ...\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nஉங்களால் ஒரு தோற்றத்தை தான் ஏற்படுத்த ...\nயார் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி உடைந்து சித ...\nவசமாக சிக்கிய சசிகலா தரப்பு\nமறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும் மது ...\nகடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையா� ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nமலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்\nபுரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=30973", "date_download": "2020-08-13T14:33:00Z", "digest": "sha1:XGO6UANNAVMWO3X3I3BC4AZIITPKXUUR", "length": 7813, "nlines": 66, "source_domain": "www.covaimail.com", "title": "இணையதள தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி - The Covai Mail", "raw_content": "\n[ August 13, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (14.8.2020) Health\n[ August 13, 2020 ] கேஐடி கலைஞர் கருணாநிதி கல்லூரி – ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் Education\n[ August 13, 2020 ] விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க தடை devotional\nHomeNewsஇணையதள தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி\nஇணையதள தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி\nJuly 6, 2020 CovaiMail News Comments Off on இணையதள தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி\nமாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தகவல்\nகோவை மாவட்டத்தில், தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி நிகழ்ச்சிகள் இணையதளம் வாயிலாக (Webinar) முறையில் நடைபெறவுள்ளது. மா���ட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ஒவ்வொரு வருடமும் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு, திறன் வாரம் மற்றும் ஜூலை 15 அன்று திறன் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணைய வழியாக நடத்த திட்டப்பமிடப்பட்டுள்ளது.\nஅதன்படி வரும் 2020 ஜூலை இரண்டாவது வாரத்தில் (08.07.2020 முதல் 15.07.2020) தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் மற்றும் ஜூலை 15 அன்று திறன் நாள் நடத்தப்பட உள்ளது.\n1.08.07.2020 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி.\n2.09.07.2020 அன்று மகளிர்க்கான உயர்கல்வி, போட்டித் தேர்வுகள், தனியார் துறை வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்பு ஆகியவை குறித்த தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு\n3.10.07.2020 அன்று பள்ளி மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு\n4.13.07.2020 அன்று தொழில் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்முனைவோர்களைக் கொண்டு சுயதொழில் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி\n5.14.07.2020 அன்று வேலைநாடுநர்களுக்கான மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள், மெய்நிகர் கற்றல் வலைதளம் மற்றும் தனியார் துறை வேலை, இணையம் ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளும் இணையதளம் வாயிலாக முறையில் நடத்தப்பட உள்ளது.\nமேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் (0422-2642388) தொடர்பு கொள்ளலாம். அனைத்து மனுதாரர்களும் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றார்.\nகாந்திபார்க் மற்றும் இராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகளுக்கு தடை\nநாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (14.8.2020)\nகேஐடி கலைஞர் கருணாநிதி கல்லூரி – ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/yogi-babus-gurkha-trailer-is-released", "date_download": "2020-08-13T15:21:12Z", "digest": "sha1:KYBRXOG2KM5JZPXS2THGHFQURVUPL7SM", "length": 7042, "nlines": 148, "source_domain": "cinema.vikatan.com", "title": "சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு நடித்த 'கூர்கா' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. |yogi babu's gurkha trailer is released", "raw_content": "\n`இந்தக் கதையை எங்கிருந்து திருடியிருக்காங்கனு பார்ப்போம்...' - யோகிபாபுவின் 'கூர்கா' பட டிரெய்லர்\n'டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கியவர் சாம் ஆன்டன். அதர்வா - ஹன்சிகா ஜோடியை வைத்து '100' என்ற படத்தை எடுத்து முடித்தார். அந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, யோகி பாபுவை வைத்து 'கூர்கா' படத்தை முடித்திருக்கிறார். யோகி பாபு கூர்கா கேரக்டரில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கனடாவைச் சேர்ந்த எலிஸா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.\nசார்லி, ஆனந்தராஜ், மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு ஷாப்பிங் மாலில் பலபேர் பணயக் கைதிகளாக மாட்டிக்கொள்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதை ஹியூமராகச் சொல்வதுதான் இப்படத்தின் களம். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், விக்னெஷ் சிவன் ஆகியோர் பாடல் எழுதியுள்ளனர்.\nயோகிபாபுவுடன் ஒரு நாயும் நடித்திருக்கிறது. முழுக்க முழுக்க காமெடி டிராமா ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் டீசரை தனுஷ் வெளியிட்டதைத் தொடர்ந்து, அதன் டிரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வரும் ஜூலை 12ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T15:47:31Z", "digest": "sha1:2RHNYKBKKNVUODZPQV6BWB5C3N5IXDCN", "length": 5777, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியாவில் உள்ள சாலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய நெடுஞ்சாலைகள்‎ (3 பகு, 15 பக்., 1 கோப்.)\n► சென்னை சந்திப்புகள்‎ (3 பக்.)\n► சென்னை சாலைகள்‎ (33 பக்.)\n\"இந்தியாவில் உள்ள சாலைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரை��ள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2014, 01:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/2020/01/07/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-13T14:37:01Z", "digest": "sha1:E7G2YL5ZRX7NUZEJCA2T2PSVWLPLUE6F", "length": 13168, "nlines": 104, "source_domain": "tamil-odb.org", "title": "ரகசிய விநியோகம் | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nவாசிப்பு: மத்தேயு 6:1-4 | ஓராண்டில் வேதாகமம்: ஆதியாகமம் 18 ; ஆதியாகமம் 19 ; மத்தேயு 6:1-18\nகருத்து வசனம்: நீயோ தர்மம்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக் கடவது. மத்தேயு 6:3\nஅவளுடைய முன் கதவின் அருகில், ஒரு கண்ணாடி குவளையில் வைக்கப்பட்டிருந்த அழகிய சிவப்பு ரோஜாக்களும், வெண்மை நிற ரோஜாக்களும் கலாவை வரவேற்றன. கடந்த ஏழு மாதங்களாக, ஒரு பெயர் அறிவிக்காத இயேசுவின் விசுவாசி, அருகிலுள்ள பூக்கடையிலிருந்து கலாவுக்கு அழகிய மலர் கொத்துக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மாதமும், இந்த பரிசோடு, ஊக்கம் தரும் வேதவார்த்தைகளும் எழுதப்பட்டு, “அன்புடன், இயேசு” என்று கையெழுத்திடப்பட்டு வரும்.\nகலா இந்த ரகசிய விநியோகத்தைக் குறித்த படங்களை முகநூலில் பகிர்ந்துகொண்டாள். ஒரு தனி மனிதனின் இரக்கத்தைக் கொண்டாடவும், தேவன் அவள் மீது கொண்டுள்ள அன்பினை, அவருடைய மக்களின் மூலமாக வெளிப்படுத்துவதை உணர்ந்து கொள்ளவும், இம்மலர்கள் ஒரு வாய்ப்பளித்தன. தீராத வியாதியோடுள்ள போராட்டத்தின் மத்தியிலும் தேவன் மீது நம்பிக்கையோடுள்ள அவளுக்கு, இந்த வண்ண மலர்களும், கைப்பட எழுதப்பட்ட செய்தியும், தேவன் அவள் மீது கொண்டுள்ள இரக்கத்தையும், அன்பையும் உறுதி செய்தன.\nஇம்மலர்களை அனுப்பியவர், தன்னை மறைத்துக் கொண்ட இச்செயல், பிறருக்கு கொடுக்கும் போது, எத்தகைய இருதயத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென தேவன் நம்மிடம் எதிர்பார்கின்றார் என்பதைக் காட்டுகின்றது. “பிறர் காணும்படியாக” நீதியின் கிரியைகளைச் செய்யாதிருங்கள் (மத் 6:1), என தேவன் எச்சரிக்கின்றார். தேவன் நமக்குச் செய்துள்ள அநேக நன்மைகளுக்காக, நன்றி நிறைந்த உள்ளத்தோடு, அவரை ஆராதிக்கும் முறை தான், நாம் செய்யும் நற்கிரியைகளாகும். நம்முடைய தயாள குணத்தை மற்றவர்களுக்கு காண்பித்து, அவர்களின் நன்மதிப்பை பெற விரும்புகின்றவர்கள், எல்லா நன்மைக்கும் காரணராகிய இயேசுவின் பார்வையைப் பெற முடியாது.\nநாம் நல்லெண்ணத்தோடு கொடுப்பதை தேவன் அறிவார், (வ.4). நாம் அன்போடு செய்யும் பெருந்தன்மையான கிரியைகளையே, தேவன் விரும்புகின்றார். அதுவே தேவனுக்கு மகிமையையும், கனத்தையும், புகழ்ச்சியையும் கொடுக்கும்.\nஇந்த வாரத்தில் நீ யாருக்கு இரகசியமாகக் கொடுப்பதன் மூலம் இயேசுவின் ஒளியைக் காண்பிக்கப் போகின்றாய் உனக்கு பாராட்டுகள் கிடைக்கும் போது, தேவனுக்கு எப்படி மகிமையைச் செலுத்தப் போகின்றாய்\nஇயேசுவே, நீர் எங்களுக்குத் தந்துள்ள அனைத்து நன்மைகளுக்காக நன்றி செலுத்தும் வழி, பிறருக்கு கொடுப்பதே என்பதையும், அது எங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு என்பதையும் எங்களுக்கு நினைவு படுத்தியதற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.\nஆசிரியர் சோச்சிடில் டிக்சன் | மற்ற ஆசிரியர்கள் பார்க்கவும்\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே எங்களது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே எங்களது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/rules-of-a-muslim-home-speaking-in-a-soft-tone/", "date_download": "2020-08-13T13:39:45Z", "digest": "sha1:RFMBO3IPL56LWNDEE2MLH2WVQFVPDYFZ", "length": 12089, "nlines": 133, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "ஒரு முஸ்லீம் முகப்பு விதிகள் - ஒரு மென்மையான தொனியில் பேசிய - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » குடும்ப வாழ்க்கை » ஒரு முஸ்லீம் முகப்பு விதிகள் – ஒரு மென்மையான தொனியில் பேசிய\nஒரு முஸ்லீம் முகப்பு விதிகள் – ஒரு மென்மையான தொனியில் பேசிய\nஒவ்வொரு கணவரும் தனது மனைவியிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயங்கள்\nவாஷிங்டன் போஸ்ட் பத்து குறிப்புகள்\nமூலம் தூய ஜாதி - ஜூலை, 10ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\n3 கருத்துக்கள் to Rules of a Muslim Home – ஒரு மென்மையான தொனியில் பேசிய\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nபொது ஜூலை, 30ஆம் 2020\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/07/saudi-arabia-first-indian-film-released-kaala/", "date_download": "2020-08-13T14:37:11Z", "digest": "sha1:C3YZAIMSTP5YWRWFPEDB25JIAX4KM3MK", "length": 26786, "nlines": 287, "source_domain": "astro.tamilnews.com", "title": "Saudi Arabia first Indian film released Kaala | Tamil Cinema News", "raw_content": "\nசவுதி அரேபியாவில் வெளியாகிய முதல் இந்தியப் படம் : காலாவிற்கு கிடைத்த பெருமை..\nசவுதி அரேபியாவில் வெளியாகிய முதல் இந்தியப் படம் : காலாவிற்கு கிடைத்த பெருமை..\nஉலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்றிரவு ”காலா” படம் வெளியானது. சென்னை மற்றும் புறநகர்களில் இன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.(Saudi Arabia first Indian film released Kaala)\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ”காலா” திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்ட திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதேபோல் சென்னை நகரில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.\nசென்னையில் ரஜினியின் ”காலா” படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பிரச்சனை எதுவும் ஏற்படாமல் தடுக்க தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகர்நாடகா தவிர உலகெங்கும் வெளியாகியுள்ள ”காலா” படம், சவுதி அரேபியாவிலும் தற்போது வெளியாகியுள்ளது.\nசவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் என்கிற பெருமையை காலா பெற்றுள்ளது.\n1980களில் சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், இத் தடையை நீக்குவதாகக் கடந்த வருடம் சவுதி அரேபிய அரசு அறிவித்தது. இதையடுத்து சமீபத்தில் ரியாத்தில் 35 வருடங்கள் கழித்து ஒரு திரையரங்கம் திறக்கப்பட்டது. பிளாக் பாந்தர் – ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது.\nஇதையடுத்து, சவுதி அரேபியாவில் ”காலா” படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை ”காலா” படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\n* காலா : திரை விமர்சனம்..\n* துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..\n* பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\n* விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..\n* நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..\n* ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..\n* ‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..\n* காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..\n* என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\n பார்ப்பதற்கு அசல் சில்க் ஸ்மிதாவாய் தெரியும் நம்ம பிக் பாஸ் ஆளு\nகடத்தலின் பின்னர் ப��துகாப்பாய் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி\nகாலா’ எதிர்ப்பு கம்மியா இருக்கு: நான் அதிகமா எதிர்பார்த்தேன் – ரஜினி அதிரடி கருத்து\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nகாலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..\nகாலா படத்தின் செம வெயிட் பாடல்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களி��் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஒரே நாளில் ஒரே இடத்தில் 140 குழந்தைகள் கோரமாக நரபலி மனதை உருக வைக்கும் அகழ்வாராய்ச்சி\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nகாலா’ எதிர்ப்பு கம்மியா இருக்கு: நான் அதிகமா எதிர்பார்த்தேன் – ரஜினி அதிரடி கருத்து\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nகாலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..\nகாலா படத்தின் செம வெயிட் பாடல்…\nகடத்தலின் பின்னர் பாதுகாப்பாய் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர��களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/kisu-kisu/dinakarans-sleeper-cell/c77058-w2931-cid295485-su6270.htm", "date_download": "2020-08-13T14:56:00Z", "digest": "sha1:XCQ6HG3Q32WR6JPNSYV52ZF3ZHRKV5RF", "length": 7841, "nlines": 29, "source_domain": "newstm.in", "title": "தினகரனின் ‛ஸ்லீப்பர் செல்’லா தம்பித்துரை?", "raw_content": "\nதினகரனின் ‛ஸ்லீப்பர் செல்’லா தம்பித்துரை\nபா.ஜ., அரசு மீது அவருக்கு ஏன் கோபம் வருகிறது என புரியவில்லை. ஒரு புறம், தம்பித்துரை பா.ஜ.,வுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன் வைக்கிறார். அதை, அவரின் சொந்தக் கருத்து என, அ.தி.மு.க., கூறுகிறது. கட்சியின் கொள்கை பரப்பு செயலர் கூறும் கருத்துக்கள், எப்படி அவரின் சொந்த கருத்துக்களாக இருக்க முடியும்\nஅ.தி.மு.க.,வின் மூத்த தலைவரும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பித்துரையின் செயல்பாடுகள், அந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கே புரியாத புதிராக உள்ளது.\nலோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., இடையிலான கூட்டணி இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், பா.ஜ.,வுக்கு எதிராக, கடும் விமர்சனங்களை முன் வைக்கும் தம்பித்துரை, ஒரு வேளை, தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறாரோ என அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து, தினகரன் துணை பொதுசெயலராக உள்ள, அ.ம.மு.க.,வை சேர்ந்த,மூத்த தலைவர் சி.ஆர்.சரஸ்வதி நம் நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:\n‛‛அ.தி.மு.க.,வில் மூத்த தலைவராக விளங்கக் கூடிய தம்பித்துரையின் செயல்பாடுகள், எங்களுக்கும் புரியாத புதிராகத்தான் உள்ளது. மத்திய பா.ஜ., அரசு நீட் தேர்வை அறிமுகம் செய்த போது, தம்பித்துரைக்கு கோபம் வரவில்லை.\nமாணவி அனிதா மரணம் அடைந்த போது அவருக்கு கோபம் வரவில்லை. தமிழகத்தை பாதிக்கும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோது அவர் கோபப்படவில்லை.\nஆனால், திடீரென தற்போது, பா.ஜ., அரசு மீது அவருக்கு ஏன் கோபம் வருகிறது என புரியவில்லை. ஒரு புறம், தம்பித்துரை பா.ஜ.,வுக்கு எதிராக க��ுமையான கருத்துக்களை முன் வைக்கிறார். அதை, அவரின் சொந்தக் கருத்து என, அ.தி.மு.க., கூறுகிறது.\nகட்சியின் கொள்கை பரப்பு செயலர் கூறும் கருத்துக்கள், எப்படி அவரின் சொந்த கருத்துக்களாக இருக்க முடியும் இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது, அந்த கட்சியினர் நாடகம் நடத்துவதாகவே தெரிகிறது.\nதம்பித்துரை இவ்வளவு விமர்சனங்களை முன் வைத்த பிறகும், அ.தி.மு.க., - பா.ஜ., இடையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்ட பின், அவர் எப்படி நடந்து கொள்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தம்பித்துரை அவர் மனதில் என்ன நினைக்கிறார் என எங்களுக்கு தெரியாது.\nஎங்களை பொருத்த வரை, எங்கள் துணை பொதுச் செயலரை தலைவராக ஏற்று, அந்தப் பக்கம் உள்ள அனைவரும் வந்து சேரும் காலம் வெகு துாரம் இல்லை.\nஇரட்டை இலை சின்னத்தை பொருத்த வரை, தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்கள் உருவாக்கிய சின்னம். ஜெயலலிதாவின் வெற்றி சின்னம். அதை மீட்டெடுக்கும் சட்ட போராட்டம் தொடரும். நிச்சயம் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nஅ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைப்புக்கு நிபந்தனை\nஅ.தி.மு.க., எங்கள் தாய் கழகம். அதை மீட்டெடுப்பதே எங்கள் இலக்கு. அ.தி.மு.க.,வும் அ.ம.மு.க.,வும் இணைய வேண்டும் என்றால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., தங்கமணி, வேலுமணி, வீரமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட, முக்கிய 10 தலைவர்கள் பதவி விலக வேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால், இரு கட்சி இணைப்பு குறித்து பேசலாம்’’ இவ்வாறு அவர் கூறினார்.\n‛நடிப்பில் சிவாஜியை மிஞ்சியவர் ஓ.பி.எஸ்.,’ : சி.ஆர்.சரஸ்வதி தாக்கு\n‛எடப்பாடியை எதிர்த்தார் தங்கமணி’ : சொல்கிறார் சி.ஆர்.சரஸ்வதி\nசி.ஆர்.சரஸ்வதியின் முழு பேட்டிக்கான வீடியோவை காண இங்கே ‛கிளிக்’ செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-08-13T15:06:39Z", "digest": "sha1:AG2L6776PW7E6TSUDJ4WGCMUSX7R7KQ3", "length": 25308, "nlines": 153, "source_domain": "orupaper.com", "title": "வடக்கு – தெற்கு பிரிவினையை பயன்படுத்தும் சிறிலங்காவின் வியூகம் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் வடக்கு – தெற்கு பிரிவினையை பயன்படுத்தும் சிறிலங்காவின் வியூகம்\nவடக்கு – தெற்கு பிரிவினையை பயன்படுத்தும் சிறிலங்காவின் வியூகம்\nதமிழ் மக்களுக்கு எதிரான போரினை, தமது இனவழிப்பு நடவடிக்கைகளை “பயங்கர��ாதத்திற்கு எதிரான யுத்தம்” ஆக பரப்புரை செய்து, உலக நாடுகளின் ஆதரவினைப் பெற்று வந்த சிறிலங்கா அரசாங்கம் போரின் முடிவின் பின்னர் அதன் தந்திரோபாய நகர்வாக பூகோளத்தின் வடக்கு – தெற்கு பாதிகளில் உள்ள நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளை பயன்படுத்திக் கொள்ளுகிறது. இங்கு வடக்கு நாடுகளாக ஐரோப்பிய, வடஅமெரிக்க நாடுகளும், தெற்கு நாடுகளாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளும் வகைப்படுத்தப் படுகின்றமையை குறிப்பிடவேண்டும. தெற்கில் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து. யப்பான் போன்றவை நீங்கலாக மற்றயவை அபிவிருத்தயடைந்து வரும் நாடுகள். இதற்கு மாறாக வடக்கில் உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் காணப்படுகின்றன. இது இருதுருவ அரசியல் எனக் குறிப்பிட முடியாவிட்டாலும், இவ்விரு தொகுதி நாடுகளுக்கும் இடையில் சமூக-பொருளாதார, அரசியல் வேறுபாடுகள் காணப்படுவதானால் இவ்வாறான வகைப்படுத்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.\nவிடுதலைப்புலிகளுடான போரிற்கு வடக்கு – தெற்கு என எவ்வித பேதமுமின்றி பல்வேறு நாடுகளும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவிபுரிந்தன. வரலாற்றில் இது ஒரு மாறுபட்ட நிலையாகவே கருதப்பட்டது. எனினும் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்பது நாடுகளின் கொள்கை நிலைக்கு அப்பால் சர்வதேச ஆதரவினைப் பெற்றமை இதிலிருந்து தெளிவாகிறது. போரின் பின்னரான நிலமை வேறுபட்டுக் காணப்படுகிறது. மனிதவுரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வடக்கு நாடுகளால் சிறிலங்காவின் அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களை, மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆனால் தெற்கு நாடுகளில் பலவும் உள்நாட்டில் மனிதவுரிமை மீறல்களைச் செய்வதனால் மற்றய நாடுகள் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுவதையிட்டு இவை அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையும் இந்நாடுகளில் சாதாராணமாக நடந்தேறுகிறது.\n2009ம் ஆண்டு போர்முடிந்த பின்னர் ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் தமக்கு ஆதரவான தீர்மானத்தைக் கொண்டு வருவதில் வெற்றி கண்டது முதற்கொண்டு கடைசியாக நடந்து முடிந்த 18வது கூட்டத்தொடர் வரை, சிறிலங்கா தன்மீதான சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்வதில், இந்த வேறுபாடுகளை மையமாக கொண்டு தனது இராச தந்திர நகர்வுகளை மேற்கொண்டது. இதில் குற���ப்பிட்டளவு வெற்றியினைப் பெற்றிருந்தபோதிலும். தொடர்ந்து இந்த உத்தி வெற்றியீட்டுமா என்பதையிட்டு, தற்போது சிறிலங்காவுக்கு நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nகடந்த கூட்டத் தொடரில் சிறிலங்கா விவகாரம் விவாதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு சில மட்டங்களில் இருந்தது. இருப்பினும் வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள 19வது கூட்டத் தொடரிலேயே இது விவாதிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக 18வது கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே பரவலாகப் பேசப்பட்டது. சர்வதேச இராசதந்திரிகள் மட்டத்தில் தொடர்புகளை கொண்டிருக்கிற தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இவ்வாறான கருத்தினைக் கொண்டிருந்தனர். சிறிலங்கா அரசாங்க தரப்பும் இவ்விதமான உள்ளக தகல்களை பெற்றிருந்தாலும் தமது பரப்புரைகளை மேற்கொள்ளுவதற்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அது நன்கு பயன் படுத்திக் கொண்டது. இதற்கென யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஜெனிவாவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். கூட்டத்தொடரில் கலந்து கொண்டவர்களுக்கு சிறிலஙகாவினால் வழங்கப்பட்ட பரப்புரை ஆவணங்கள் ஐந்து கிலோ எடையில் இருந்ததாக அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் தெரிவித்தார்கள்.\nமார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் பத்தொன்பதாவது கூட்டத் தொடரில் பங்கேற்க இருக்கும் 46 (லிபியாவின் அங்கத்துவம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது) அஙகத்துவ நாடுகளில் 13; நாடுகள்மட்டுமே வடக்கைச் சேர்ந்தவை, மீதம் 33 நாடுகள் தெற்கைச்சேர்ந்தவை. தமக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானம் வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அச்சுறுத்தும் நடவடிக்கை எனப் பரப்புரை செய்வதன் மூலம், இந்த 33 நாடுகளில் பெரும்பகுதி தமக்கு ஆதரவளிக்கும் என சிறிலங்கா எதிர்பார்க்கிறது. இதில் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் ஆதரவினை எதுவித சிரமுமில்லாமல் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை சிறிலங்காவிடம் உள்ளது. இந்நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் கியூபா வெனிசூலா போன்ற நாடுகள் ஏற்கனவே நடந்து கொண்டுள்ளன.\nஇந்நாடுகளின் ஆதரவினை அதாவது ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகளின் ஆதரவினை தமிழர் தரப்பு பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்��ளின் மத்தியில் உள்ளது ஆனால் இதன் சாத்தியத்தன்மை கேள்விக்குரியது. நாடற்ற தேசிய இனம் ஒன்று இவ்வாறான ஆதரவினைப் பெறுவதற்கு அதன் ஆதரவு நாடுகளின் உதவி தேவைப்படுகிறது.\nஅண்மையில் “Havana Times” இணைய சஞ்சிகைக்கு பேட்டி வழங்கிய திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தாம் ALBA (Bolivian Alliance of Peoples of Latin America) அமைப்பில் உள்ள நாடுகளுக்கு தமது குழுவினரை அனுப்பி தமது நிலைப்பாட்டை விளக்கி அவர்களுடன் தொடர்பாடலைப் பேணவிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். திரு. உருத்திரகுமாரனின் நோக்கம் வரவேற்கத்தக்கது. ஆனால் அதற்கான சரியான அணுகுமுறையை அவர் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அவர் நேர்காணல் வழங்கிய “Havana Times ” பிடல் காஸ்ரோ இன் எதிர்பாளர்களால் கியுபாவுக்கு வெளியிலிருந்து நடாத்தப்படும் அமெரிக்க ஆதரவு இணையதளம் என்பதனை நாம் கவனிக்க வேண்டும். அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் அமெரிக்க ஆதரவு கியுப இணையத்தளத்திற்கு தான் காஸ்ட்ரோவுடன் உறவுகளைப் பேணவிருப்பதாக குறிப்பிடுவது வேடிக்கையாகத் தெரிகிறது.\nஆபிரிக்க – இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் தொடர்பாடல்களை பேணக் கூடிய அமைப்புகள் எம்மத்தியில் இல்லை என்றே கூறவேண்டும். தீவிர இடதுசாரிக் குழுக்கள் இத்தகைய தொடர்பாடல்களை ஏற்படுத்த முடியும். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மகிந்த இராஜபக்சவுடன் கரங்கோத்துள்ளன. அல்லது அவர்களது தத்துவ விவாதங்களில் மூழ்கியுள்ளன.\nஇந்நிலையில் சுpறிலங்கா மீதான மேற்கு நாடுகளின் அழுத்தத்தை வடக்கு – தெற்கு வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று. வடக்கு நாடுகளின் சிறிலங்கா தொடர்பான நகர்வுகளுக்கு ஆதரவு வழங்க பலம்பொருந்திய தெற்கு நாடு ஒன்றின் ஆதவு தேவைப்படுகிறது. அதற்கு மிகவும் பொருத்தமான நாடாக இந்தியாவை தவிர வேறெந்த நாட்டையும் கருத முடியாது.\nஇந்திய ஆதரவினைப் பெறுவது சுலபமானதாக இருக்கப்போவதில்லை. ஆனால் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அதன் சாத்திய தன்மை அதிகம். சிறிலங்கா – இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் முன்னரைப்போல் வலுவானதான இல்லை என்பதனையும் அனுகூலமாகக் கொள்ளலாம். அதேசமயம் தன்னுடன் உடன்பட மறுக்கும் சிறிலங்காவை தண்டிக்க வேண்டிய நிலை ஒருபுறத்திலும் அதற்காக மேற்கின் ஆதிக்கத்தை தனது பிராந்தியத்தில் விடமுடியாதநிலை மறுபுறத்திலுமாக இருதலைக் கொள்ளி நிலையில் இந்திய அரசாங்கம் இருக்கிறது. இருப்பினும் இந்தியா தமக்கு ஆதரவு வழங்கும் என்பதனை உறுதியாக நம்பும் சிறிலங்கா. அந்த நம்பிக்கையை தகர்க்கக்கூடிய காரணிகளாக இனங்கண்டிருப்பவையை தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் குறித்துக் கொள்ளவது உபயோகமானதாகக இருக்கும். தமிழ் நாட்டிலிருந்து வரும் அழுத்தத்தினையும், சிவில் அமைப்புக்கள் மற்றும் கல்வியாளரகளால் ஏற்படுத்தப்படும் கருத்துரவாக்கத்தையும் தமக்கு எதிராக இந்தியாவை திரும்ப வைத்துவிடும் என சிறிலங்கா தரப்பினர் அச்சபபடுகிறார்கள். இந்திய அதிகார மையம், ஆளும் சோனியா காங்கிரஸ் கட்சி ஆகியவற்றைக் கடந்து இங்கு இனங்காணப்பட்ட தரப்புகளுடன் நல்லுறவை வளர்ப்பது இன்றியமையாதது.\nஐ.நா. மனிதவுரிமைச்சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்கொள்ளும் விடயத்திலும், பொதுவாக மேற்கு நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் விடயத்திலும் சிறிலங்காவின் தற்போதைய இராசதந்திர அணுகுமுறை அனுமானிக்கக் கூடியதாக உள்ளது. இன்னொறுபுறத்தில் சிறிலங்காவின் முன்னால் அதிக தெரிவுகள் இல்லை என்பதனையும் நாம் அறுதியிட்டு கூற முடியும். தமிழ் அமைப்புகளின் செயற்பாடுகள் இந்த நடைமுறை யதார்த்தத்தின் ஒட்டியதாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.\nPrevious articleமனிதநேய செயற்பாட்டளாரின் கைதும் கே. பியின் தலையீடும்\nNext articleகண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27\nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nஅடுத்த ஐந்து வருடங்கள்,மூன்று முக்கிய திட்டங்கள் : அசத்தும் முன்னணி\nமுதல்வன் பாணியில் நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் முஷாரப்\nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nகொரானா பரப்பியதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சீனாவில் நுழைய தடை\nஇல்லாத மதத்தின் பெயர் இந்து…\nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nஅடுத்த ஐந்து வருடங்கள்,மூன்று முக்கிய திட்டங்கள் : அசத்தும் முன்னணி\nமுதல்வன் பாணியில் நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் முஷாரப்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\nகொரானாவுக்கு எதிராக முருங்கை இல��� உண்ணும் ஐரோப்பியர்கள்\nசீனா மீது HAARP தாக்குதலா\nடிக்டாக்கை வாங்க பில்கேட்ஸ் முயற்சி,இந்தியாவில் டிக்டாக் தடை நீங்கும் சாத்தியம்\nஅமெரிக்காவில் வருகிறது டிக்டாக் தடை,மிரட்டி வாங்க பில்கேட்ஸ் திட்டம்\nபோதைபொருள் கடத்திய கழுகு கைது\nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nகொரானா பரப்பியதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சீனாவில் நுழைய தடை\nஇல்லாத மதத்தின் பெயர் இந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95-2/", "date_download": "2020-08-13T15:07:37Z", "digest": "sha1:B3NZUZDQDROKHBE6FICGYKYOLTNYMJIG", "length": 11463, "nlines": 109, "source_domain": "thetimestamil.com", "title": "ஈரோடு மாவட்டத்தில் மளிகைக் கடைகள் இனி வாரத்தில் 3 நாட்கள் இயங்காது மளிகைக் கடைகள் ஈரோடு மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் இயங்காது", "raw_content": "வியாழக்கிழமை, ஆகஸ்ட் 13 2020\nசிறந்த 8 பிசி ஜாய்ஸ்டிக் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 உடற்பயிற்சி பட்டைகள் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 சக்தி வங்கிகள் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 {10000 க்கு கீழ் மொபைல் போன்} 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 8 gopro கேமரா 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 men watches 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 (32 அங்குல ஸ்மார்ட் டிவி) 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 முடி உலர்த்தி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 உடனடி கேமரா 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 6 கேமிங் நாற்காலி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nHome/Tamil/ஈரோடு மாவட்டத்தில் மளிகைக் கடைகள் இனி வாரத்தில் 3 நாட்கள் இயங்காது மளிகைக் கடைகள் ஈரோடு மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் இயங்காது\nஈரோடு மாவட்டத்தில் மளிகைக் கடைகள் இனி வாரத்தில் 3 நாட்கள் இயங்காது மளிகைக் கடைகள் ஈரோடு மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் இயங்காது\nஇடுகையிடப்பட்டது: புதன்கிழமை ஏப்ரல் 15, 2020, 21:32 [IST]\nஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ்கள் பரவுவது வாரத்தில் 3 நாட்கள் வேலை செய்யாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.\nகொரோனா வைரஸ் தமிழகத்தில் ஒரே இரவில் 38 இறப்புகளை உறுதிப்படுத்தியது. இதன் மூலம், தமிழகத்தில் முடிசூட்டு விழாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்தது.\nதிருவள்ளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழகம்.\nஈரோட் மாவட்டத்தில் முடிசூட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது, ஏனெனில் ஈரோடு மாவட்டத்தில் முடிசூட்டு விழாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு அதிகரித்துள்ளது.\nஇந்த வழக்கில், ஈரோட் மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க முயற்சிக்கிறது. மாவட்ட காவல்துறையினர் 24 மணி நேரமும் செயலில் உள்ளனர். பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.\nவாணியம்பாடியின் 100% தடைசெய்யப்பட்ட பகுதி நாளை .. அனைத்து பகுதிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன .. சேகரிப்பாளர்களுக்கு அறிவிப்பு\nஇந்த வழக்கில், ஈரோட் சுற்றுப்புறத்தில் ஞாயிற்றுக்கிழமை, வெள்ளி மற்றும் புதன்கிழமைகளில் மளிகைக் கடைகள் இயங்காது என்று அக்கம் பக்க சேகரிப்பாளர் அறிவித்தார். ஒரே நேரத்தில் காய்கறிகளை வாங்குமாறு மாவட்ட ஆட்சியர் கதிவரன் அறிவுறுத்தினார். இதன் விளைவாக, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை முதல் நான்கு நாட்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நேரத்தில் திறந்திருக்கும்.\nபெருந்துரை ஈரோட் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 13 பேர் இன்று வீடு திரும்பினர். அரிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் மாவட்ட காவல்துறை இயக்குனர் சக்திசனேசன் ஆச்சோர் அவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nஇந்தியாவில் கொரோனல் இறப்புகளின் எண்ணிக்கை 452 ஆக உயர்கிறது இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரிக்கிறது மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை 437 ஐ எட்டுகிறது\nOTT: ஆன்லைன் டிஸ்கவரி பிளஸ் … ஸ்கிரிப்ட்கள் இல்லை | டிஸ்கவரி பிளஸ் OTT இயங்குதளத்தில் வருகிறது\nஃபென்னியின் புயலை வென்ற மாநிலம் … கொரோனாவை விரட்டியது. | கொரோனா வைரஸ்: ஒடிசா தனது சொந்த பந்தய பாணியை வெற்றியை எதிர்த்து வென்றது\nபூட்டு��ல் செயலிழக்கிறது .. “ஊரடங்கு உத்தரவு வரும்போது, ​​ஊருக்குச் செல்லுங்கள்” வலுவான தொழிலாளர்கள் .. என்ன நடந்தது | coroanvirus: ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே ஒரு பாந்த்ரா நிலையம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசாலையின் நடுவில். | கொரோனா வைரஸ்: பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து செயின்ட் ஜேம்ஸ் பூங்காவின் தோட்டங்களில் காதலர்கள் மோசமாக நடந்து கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/533089-mayawati-slams-priyanka-for-ignoring-kota-hospital-tragedy.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T14:27:38Z", "digest": "sha1:NVDK4IBVHTT7AD3PJNOVJH42HBUFBNT6", "length": 18700, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "உ.பி.யில் இந்த சோகம் நடந்திருந்தால்; ராஜஸ்தானில் நடந்ததால் செல்லவில்லையா?- பிரியங்கா காந்திக்கு மாயாவதி கேள்வி | Mayawati slams Priyanka for ignoring Kota hospital tragedy - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nஉ.பி.யில் இந்த சோகம் நடந்திருந்தால்; ராஜஸ்தானில் நடந்ததால் செல்லவில்லையா- பிரியங்கா காந்திக்கு மாயாவதி கேள்வி\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி | கோப்புப் படம்.\nராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 100 குழந்தைகள் இறந்தது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அங்கு செல்லாமல் இருப்பது ஏன் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரியங்கா காந்தி ஏன் குறைகளைக் கேட்கவில்லை என்று மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 100 குழந்தைகள் உடல்நலக் குறைவால் அடுத்தடுத்து சில நாட்களில் உயிரிழந்தன. இந்தச் சம்பவம் குறித்து பிரியங்கா காந்தி எந்தவிதமான அறிக்கையும் வெளியிடவில்லை, இறந்த குழந்தைகளின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறவில்லை.\nஆனால், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஏக்நாத், ரவிசங்கர் தம்பதி போராட்டம் நடத்தி கைதானார்கள். அவர்களின் 14 மாதக் குழந்தை தாய்ப்பாலுக்காக அழுதது. இதுகுறித்து பிரியங்கா காந்தி அறிக்கை வெளியிட்டு, அந்தக் குழந்தையை, பெற்றோரிடம் இருந்து பிரித்துவிட்டதாக யோகி ஆதித்யநாத் அரசைச் சாடினார்.\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் இந்தச் செயல்கள் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ட்விட்டரில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nஅவர் கூறுகையில், \"ராஜஸ்தானின் கோட்டா அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகள் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தன. அதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது வேதனையளிக்கிறது.\nஆனால், இதே சம்பவம் உத்தரப் பிரேதசத்தில் நடந்திருந்தால் அவருக்கு நன்றாக இருந்திருக்கும். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசின் அக்கறையின்மையால் இறந்த அந்தக் குழந்தைகளின் பெற்றோரைச் சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவித்திருக்க வேண்டும்.\nகோட்டா மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரைச் சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவிக்காவிட்டால், உத்தரப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பிரியங்கா சந்தித்துப் பேசியது அரசியல் சந்தர்ப்பவாதமாகவே கருதப்படும். ஆதலால், உத்தரப் பிரதேச மக்கள் எப்போதும் விழிப்புடனே இருங்கள்.\nகோட்டாவில் அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகள் உயிரிழந்தது என்பது முதல்வர் அசோக் கெலாட் அரசின் மோசமான நிர்வாகமின்மைதான் காரணம். இந்தச் சூழல் குறித்து இன்னும் பொறுப்பற்ற தன்மையுடனும், இரக்கமின்றியும் அரசு இருக்கிறது\" என மாயாவதி தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை ச���கிச்சை செய்த அசோக்...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\n‘‘நண்பர்கள் திரும்பி வந்துள்ளனர்; இணைந்து பணியாற்றுவோம்’’ - அசோக் கெலாட் உறுதி\nசூடானின் துயரத்துக்கு முடிவு எப்போது\nஉ.பி.யில் பரிதாபம்: உறவினருடன் வாகனத்தில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலி; பின்னால்...\nஅயோத்தியில் மசூதிக்கான இடத்தில் கட்டப்படும் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்ட உ.பி. முதல்வர் ஆதித்யநாத்...\nகரோனா தொற்று; ஒரே நாள் உச்சமாக 56,383 பேர் குணமடைந்துள்ளனர்\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்; சச்சின் பைலட்டை வரவேற்ற அசோக் கெலாட்\n‘‘குறைந்த ஆட்சி, நிறைந்த நிர்வாகம்’’ - வரி செலுத்துவோருக்கான புதிய திட்டத்துக்கு அமித்...\nடெல்லி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு...\nஅனைத்துப் பெண்களும் பெருமைப்படும் தருணம்: கமலா ஹாரீஸுக்கு ப்ரியங்கா சோப்ரா வாழ்த்து\nசஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டும்: புற்றுநோயை வென்ற மனிஷா கொய்ராலா, யுவராஜ்...\nசில காட்சிகளை நீக்க வேண்டும்: ‘குஞ்சன் சக்ஸேனா’ படக்குழுவினருக்கு இந்திய விமானப் படை...\nஇரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்த சைஃப் - கரீனா\nதெய்வத்தின் குரல்: கடிகையின் தொன்மை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/541385-tea-in-plastic-bag.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T14:43:59Z", "digest": "sha1:JKO3LDY7L63CVA3D4QJ6QJXJKRN7SBBV", "length": 17399, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "பிளாஸ்டிக் பைகளில் சூடான டீ, காபி வேண்டாம்: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அறிவுரை | tea in plastic bag - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nவெற்றிக் கொடி நம்ம ஊரு நடப்பு\nபிளாஸ்டிக் பைகளில் சூடான டீ, காபி வேண்டாம்: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அறிவுரை\nபிளாஸ்டிக் பைகளில் சூடான டீ, காபி, சாம்பார், ரசம் ஆகிய உணவுப் பொருட்களை விற்கவோ, வாங்கவோ வேண்டாம் என ஆட்சியர் பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்டது. ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தொடங்கி வைத்து பேசியதாவது:\nஇந்திய அரசு, உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தை 2011-ம் ஆண்டு முதல் அமல்படுத்தியுள்ளது. இதன் நோக்கம், பொதுமக்களுக்கு பாதுகாப்பான, தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்தல், உணவுப் பொருள் தயாரிப்பு தொழிலகங்களில் உணவுப் பொருளின் தயாரிப்பும், தரமும், தற்கால அறிவியல் வளர்ச்சியையொட்டி இருக்கச் செய்தல். உணவுத் தொழில் புரிவோர் பதிவுச் சான்று அல்லது உரிமம் பெற்று தரமான உணவு பொருள் கிடைக்கச் செய்தல், கலப்பட, காலாவதியான உணவு பொருட்களை தடை செய்தலே ஆகும்.\nமேலும், நுகர்வோர்கள் பதிவுச்சான்று, உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும். வாங்கும் பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் முகவரி போன்றவை சரியாகஉள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். தரமற்ற உணவுப் பொருள்இருந்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் சூடான டீ, காபி, சாம்பார்,ரசம் ஆகியவற்றை விற்கவோ, வாங்கவோ வேண்டாம். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை செய்தித்தாளில் வைத்து பயன்படுத்த வேண்டாம். கடைகளில் உணவுப் பொருட்களை திறந்த நிலையில் வைத்து விற்பனை செய்யக் கூடாது. உபயோகப்படுத்திய சமையல் எண்ணெயை திரும்பத் திரும்ப பயன்படுத்தக் கூடாது. சட்டத்தை சரியாக கடைபிடித்து செயல்பட வேண்டும்.\nஇப்பயிற்சியை முன்னிட்டு பாரம்பரிய உணவு கண்காட்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்க மாநில தலைவர் ஜாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிளாஸ்டிக் பைகள்சூடான டீ வேண���டாம்சூடான காபி வேண்டாம்பிளாஸ்டிக் பைகளில் டீகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுரைஆட்சியர் பிரபாகர் அறிவுரைபாரம்பரிய உணவு கண்காட்சிஉணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம்\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nகோயில்களுக்கு வெளியே பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதைத் தடுக்க திடீர் சோதனை நடத்துக: அரசுக்கு...\nஅனுபவப் பகிர்வு: உலகின் பெரிய கடற்கரை மெரினா; சுத்தத்தில்\nதமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்: முதுகலை தமிழ் படித்தால்...\nஜிப்மர் நர்சிங், மருத்துவ சார் படிப்புகளுக்கு புதுச்சேரியில் நுழைவுத் தேர்வு மையங்கள் ரத்து\nஅரசு விதிகளை மீறி மேற்கு வங்கத்தில் திறக்கப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ்\nபிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கான கட்டணம்: பள்ளிகளுக்குக் கல்வித்துறை உத்தரவு\nரயில்வே ஊழியர்கள் ஆன்லைன் மூலம் பாஸ் எடுக்க வசதி அறிமுகம்\nகரோனா தொற்று; ஒரே நாள் உச்சமாக 56,383 பேர் குணமடைந்துள்ளனர்\nசென்னை காவல்துறையின் மெச்சத்தகுந்த சேவை: 38 காவலர்கள் பிளாஸ்மா தானம்\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்; சச்சின் பைலட்டை வரவேற்ற அசோக் கெலாட்\nகூட்டுறவு சங்க பணியிடங்களுக்கு மார்ச் 1-ல் தேர்வு\nபுதியதோர் உலகம் 04: திருடப்படும் குழந்தைப் பருவம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/age-the-x-factor-in-marriage/", "date_download": "2020-08-13T14:54:06Z", "digest": "sha1:IXQCE3Z6AC4IAHYFKKRL5IFH7V3ABBYS", "length": 40625, "nlines": 247, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "'வயது' திருமணம் எக்ஸ் காரணி? - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » 'வயது' திருமணம் எக்ஸ் காரணி\n'வயது' திருமணம் எக்ஸ் காரணி\nதிருமணம் செய்துகொள் ... நீங்கள் இந்த படிக்க வேண்டும்.\nநினைவூட்டல் – கிரேட் அவதூறு கதை\nத வீக் குறிப்பு: இரவு ஸலாத்\nமூலம் தூய ஜாதி - மார்ச், 2வது 2012\nDoesn’t seem like compatibility is any type of an issue here though. ஒவ்வொரு ஆய்வும் வயதுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறுகிறது, அவர்கள் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள், அவை மிகவும் இணக்கமானவை. உண்மையில், பொருந்தக்கூடியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லாத முழு விஷயங்களையும் தேசிஸ் தேடுவதாக தெரிகிறது, தோல் நிறம் போன்றது ... தோல் நிறத்தின் நிழல், ஒரு குறிப்பிட்ட வகை “அழகு” தோற்றம் (இதைத் தொடங்க வேண்டாம்), மூதாதையர் பின்னணி, கூட… பெற்றோரின் வேலைகள். நகைச்சுவை இல்லை, எனக்கு ஒரு பையன் இருந்தான் (மிகவும் மத) ஒரு பொறியியலாளரின் மகளாக இருந்த ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினார் என்று நேராக சொல்லுங்கள், ஒருவராக இருப்பது. சரி. இது உங்கள் உள்நாட்டு ஆனந்தத்தை உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன். மீண்டும், தோழர்களே பகுத்தறிவுள்ள மனிதர்கள் என்று நினைத்தேன், ஆனால் நான் தவறாக இருக்கலாம்\nஎப்படியும் நான் இந்த தளத்தை மற்ற நாள் கண்டேன் (இல்லை, நான் ஆன்லைன் டேட்டிங்கை நாடவில்லை (இன்னும்)(விளையாடுவது\nAnd check out their older posts on various ideas and statistics. Very, very interesting… especially for single people. I wonder how this compares to Muslims but I wouldn’t be surprised if it’s the same. I wish Muslims would put together statistics like this. It would be interesting to see how many single sisters there are out there due to guys marrying overseas/non-Muslims/age-cultural restrictions. ‘கடலில் மீன்’ கடல் என்பது முஸ்லீம் பெண்களை விட மேற்கில் உள்ள முஸ்லீம் பையன்களுக்கு வழிவகை செய்யும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு முஸ்லீம் அல்லாதவரை மணந்த ஒரு சகோதரி அல்லது \"பெயரில் மட்டுமே மாற்றப்பட்ட\" ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டபோது நான் கலங்கினேன், ஆனால் எனக்கு இனி தெரியாது. வெளிப்படையாக அது தவறு, அட்டைகள் அவளுக்கு எதிராக முற்றிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் போது அவள் என்ன செய்ய வேண்டும் மற்றும் அவளுடைய கடல் அளவு… அவளுடைய சமையலறை மூழ்கும். அன்பு மற்றும் ஒருவருடன் இருக்க விரும்புவது என்பது நம் இயற்கையின் ஒரு உள்ளார்ந்த பகுதியாகும். சில பெரிய சீர்திருத்தங்கள் அல்லது கல்வி இல்லாவிட்டால் இந்த போக்கு அதிகரிக்கும்.\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\n25 கருத்துக்கள் to 'Age' திருமணம் எக்ஸ் காரணி\nமக்கள் உள்ளனர் “emaan” மீது “வேலைகள்”, பயந்த மக்கள், ஆடுகள், என்று கூறி சாலையில் நகரும் “அவர்கள்” அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று தெரியாமல்\nமேற்கில் வளர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செ��்வதை நான் முற்றிலும் வெறுக்கிறேன், நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் பரவாயில்லை, நீங்கள் வெளியே எடுக்க முடியாது “பெண்ணியவாதி” அவற்றில் பெரும்பாலானவை.\nஒரு முறை எங்கள் பெற்றோர் “தலைமுறை” கல்லறையில் உள்ளது, முற்றிலும் மற்றும் எங்கள் தலைமுறை குஃபார் மதிப்புகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்தி தேங்காய் சாக்லேட்-இஸ்மை விட்டு விடுகிறது, இது இன்னும் முழுமையாக மேம்படும் என்று சொல்வது மிகவும் நம்பத்தகாததாக இருக்கும்\nமனிதர்கள் ரோபோக்களைப் போன்றவர்கள், அவற்றின் எந்தவொரு மையமும் இருக்கும்போது மட்டுமே அவை புரிந்துகொள்கின்றன “உளவியல்” தேவைகள் தொந்தரவு செய்யப்படுகின்றன, ஆனால் துணைக் கான்டினென்டல் இனம் தார்மீக ரீதியாக மிகவும் இயலாது, அவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். எப்போதும்.\nஆயேஷ் மீது மார்ச் 4, 2012 06:30:58\n6.சமகால செல்வாக்கு வயதுவந்தவர், அர்ப்பணிப்பு, திருமணம் போன்ற, அஞ்சப்படுகிறது மற்றும் தாமதமாகிறது. திருமணம் என்பது ஒரு உள்ளார்ந்த ஒழுக்கம். இந்த தாக்கங்களை ஒன்றாக இணைத்தது (வயதுவாதம் & திருமண பயம்) பல வருடங்கள் கனவு கண்டதை வீணடித்த பிறகு, கடைசி நிமிடத்தில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும், சோதனை அல்லது திசைதிருப்பல். இது முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்கள் ஒரே மாதிரியாக அனுபவிக்கும் ஒரு நோயாகும்.\n7. அறிவியல் , பலரின் கடவுள், தாய்வழி வயதை முன்னேற்ற பரிந்துரைக்கிறது (30’கள்) குறைக்கப்பட்ட பணத்துடன் தொடர்புடையது: சமாதானப்படுத்தும் திறன் (குறைவாக, எந்த குழந்தைகளும் இருந்தால்), சிக்கலான கர்ப்பம் மற்றும் உழைப்பு (மேலும் சி பிரிவுகள்,எனவே குறைவான குழந்தைகள்: 3 வேலைநிறுத்தம் மற்றும் நீங்கள் வெளியேறிவிட்டீர்கள்), குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தைகள் மற்றும் குறைபாடுகள் உள்ள குழந்தைகள். அல்லாஹ் நன்கு அறிவான் & தத்தெடுப்பு ஒரு தீர்வை வழங்கக்கூடும், ஆனால் அரிதாகவே கருதப்படுகிறது மற்றும் வெறுக்கத்தக்க வகையில் தடைசெய்யப்பட்டாலும் சுன்னத்தில் பாராட்டத்தக்கது. மற்றொரு உதாரணம் “கலாச்சார / நவீன (டாப்ஸி டர்வி) இஸ்லாமியம்”.\nஎன் 2 ஒரு பையனாக சென்ட், அது ஆசிரியரைப் போல் தெரிகிறது, ஒரு பெண்ணாக, அந்த புள்ளியை தவறவிட்டார்.\nதோழர்களே தங்களை விட இளைய ஒரு பெண்ணை விரும்புவதற்கான முக்கிய காரணம், பெண் ஆண்களை விட விரைவாக வயதாகிவிடும் … எனவே அவர்களின் அழகு விரைவாக மறைந்துவிடும். பல அம்மாக்கள் தங்கள் குழந்தைகளிடம் கூறுகிறார்கள் “அவளை இளமையாக எடுத்துக் கொள்ளுங்கள், cuz நீங்கள் எப்போது இருப்பீர்கள் 40 அவள் இன்னும் இளமையாக இருப்பாள்”\nவா சலாம ou 3 அலய்கோம்\nதிருமணம் என்பது அழகின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று உர் கூறுகிறார்\nஎக்ர் கபீர் மீது ஏப்ரல் 11, 2013 06:49:36\nஅல்லாஹ் உன் சகோதரிக்கு வெகுமதி அளிக்கட்டும், ஆனால் அது தோழர்களிடமிருந்து மட்டுமல்ல,என் வயதையும், அவளை விட 5 வயது மூத்தவனையும், நான் சந்தித்த மற்ற பெண்ணையும் சொன்னபோது நான் எப்படி நிராகரிக்கப்பட்டேன் என்று கற்பனை செய்து பாருங்கள்., எனவே அல்லாஹ் நம் அனைவரையும் மன்னிப்பான்.\nலியா மீது ஏப்ரல் 11, 2013 10:28:21\nஉள்ள 20 பழைய ஆண்டுகள், நான் ஒரு பெண், எனக்கு எப்போதும் ஒரு பையன் இருக்கிறார் 12 என்னை விட வயது மூத்தவர்,மேலும் அந்த வயது வேறுபாடுகளின் பி.சி..\nநான் சொல்ல விரும்பும் விஷயம், அவருக்கு வயதை விட வேறு காரணம் இருக்கலாம்,உர் கதையில் பி.சி.,வித்தியாசம் மட்டுமே 1 ஆண்டு,எனக்கு திருமணம் செய்த ஒரு சகோதரர் இருக்கிறார் 1 அவரை விட வயது மூத்த மனைவி,ஆனால் அவை சரி,பிசிக்கள் அவை பொருந்துகின்றன.\nஎனவே,அநேகமாக, வயது என்பது விடைபெறுவதற்கான போலி காரணம் மட்டுமே.\nஅவள் பொய் சொன்னால் என்ன\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவள் என்னை விட ஒரு வயது மூத்தவள் என்று தோன்றுகிறது இது அவள் மூன்று வயது இளையவள் என்ற பொய்யை வெளிப்படுத்தியது… நான் அவளை மீண்டும் நம்புவேன் இது அவள் மூன்று வயது இளையவள் என்ற பொய்யை வெளிப்படுத்தியது… நான் அவளை மீண்டும் நம்புவேன் நீங்கள் ஒரு தொழில்முறை பொய்யரை நம்ப முடியுமா\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nபொது ஜூலை, 30ஆம் 2020\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம��� 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/05/17/11882/", "date_download": "2020-08-13T14:03:25Z", "digest": "sha1:IS3C2Z54XPAABROY2MIYVODXYPE2KLTP", "length": 13832, "nlines": 138, "source_domain": "aruvi.com", "title": "தலைவி படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைவு! ;", "raw_content": "\nதலைவி படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைவு\nதமிழ்நாடு முன்னாள் முதலமைச்சராக இருந்து காலம்சென்ற செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்ககை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் தலைவி படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளார்.\nஇயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் தலைவி படத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்தசாமி நடிக்கிறார். இவர்களது தோற்றங்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.\nஇந்நிலையல், சல்மான்கானுடன் ‘மைனே பியர் கியா’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான இந்தி நடிகை பாக்கியசிறியும் ‘தலைவி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கங்கனா ரணவத் அறிவித்துள்ளார்.\nஇந்த படத்தில் நடிப்பது குறித்து பாக்கியசிறி கூறும்போது, தலைவி படத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் என்னால் திருப்பம் ஏற்படுவது போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கங்கனா ரணவத்துக்கும், எனக்கும் அதிகமான காட்சிகள் உள்ளன. படத்தில் எனது தோற்றம் வித்தியாசமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.\nசிதறிப்போயுள்ள தமிழ் தேசியமும் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை தேசியமும் - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் 2020-08-11 14:07:41\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 15 (வரலாற்றுத் தொடர்)\nவட்டுமோடிக் கூத்தாக “தர்மபுத்திரன்” - நா.யோகேந்திரநாதன்\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 14 (வரலாற்றுத் தொடர்)\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 13 (வரலாற்றுத் தொடர்)\n“எம்.சி.சி உடன்படிக்கையும் இலங்கை அரசியலும்” - அகநிலா\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வ���்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவில் இருந்து மீண்டார் அமிதாப் பச்சன்\nதொலைபேசி மிரட்டல்: எனக்கு ஏதாச்சு நடந்தால் சூர்யா தான் பொறுப்பு\nஇந்து மதம் பற்றி அவதூறு பரப்பியதாக இயக்குநர் வேலு பிரபாகரன் கைது\nஐஸ்வா்யா ராய், அவரது மகள் ஆரத்யா கொரோனோவில் இருந்து மீண்டனர்\nபிரபாஸின் புதிய திரைப்படத்தின் முதல் பார்வை விளம்பரம் வெளியாகியது\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇந்தியளவில் இணையப் பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்\nகல்முனைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்\nமீண்டும் கொரோனா பரவும் ஆபத்து\nமன்னாரில் கைது செய்யப்பட்ட ரஸ்யா பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை\nஅனர்த்தங்களின் பொழுது சிறுவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைக் குறைப்பது தொடர்பில் விசேட பயிற்சிநெறி\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள 50,000 இலங்கையா்களை அழைத்துவர நடவடிக்கை\nதாயகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயா்ந்தோருக்கு அமைச்சா் டக்ளஸ் அழைப்பு\nஸ்ருவட் பிராட் 500 விக்கெட்: 3வது டெஸ்டை வென்று தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து\nபரபரப்பான கட்டத்தில் மன்செஸ்டர் டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணிக்கு 399 வெற்றி இலக்கு\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல்: செப்-19 இல் ஆரம்பம்\nடெஸ்ட் கிரிக்கெட் சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் பென் ஸ்ரோக்ஸ் முதலிடம்\nவிறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து மே.இந்தியத் தீவுகள் 2வது டெஸ்ட் போட்டி\nஉலகளாவிய கொரோனா பாதிப்பு: சர்வதேச ரி-20 உலகக்கிண்ண தொடர் ஒத்திவைப்பு\n12 08 2020 பிரதான செய்திகள்\n11 08 2020 பிரதான செய்திகள்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பற்றிய விபரங்களை ஆய்வு செய்ய ஆர்வமாக உள்ளோம்\nமாலைதீவில் இருந்து நாடுதிரும்பிய 179 இலங்கையர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை\nபுதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா; பிரதி சபாநாயகராக சியம்பலாப்பிட்டிய\nஞானசார தேரர் நியமன விவகாரம்: நீதிமன்றம் செல்கிறது எங்கள் மக்கள் சக்தி\nபாடசாலைகளை வழமைபோன்று ஆரம்பிக்க கல்வி அமைச்சு ஆலோசனை\nமன்னாரில் காயங்களுடன் மீட்கப் பட்ட பெண் கொலைசெய்யப்பட்டாரா\nகொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nகல்முனைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்\nமீண்டும் கொரோனா பரவும் ஆபத்து\nமன்னாரில் கைது செய்யப்பட்ட ரஸ்யா பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\nநாடாளுமன்றில் இடம்பெற்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnatvonline.com/archives/18712", "date_download": "2020-08-13T14:05:03Z", "digest": "sha1:RP6BXE3NAJI7NVLHAIQF2BPNTQYPCNOM", "length": 15196, "nlines": 53, "source_domain": "krishnatvonline.com", "title": "எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் குழந்தை உரிமைகள் மையம் தொடங்கப்படும் – எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி.சத்தியநாரயணன் தகவல் – KrishnaTvOnline.Com", "raw_content": "\nஎஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் குழந்தை உரிமைகள் மையம் தொடங்கப்படும் – எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி.சத்தியநாரயணன் தகவல்\nஎஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில்குழந்தை உரிமைகள் மையம் தொடங்கப்படும் –எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி.சத்தியநாரயணன் தகவல்\nஎஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில்எஸ்.ஆர்.எம்அறக்கட்டளை மூலமாக குழந்தை உரிமைகள் மையம் தொடங்கப்பட உள்ளது. நாட்டில் முதல் மையமாக டாக்டர் கைலாஷ் சத்யார்தி குழந்தை அறக்கட்டளையுடன் இணைந்து இந்த மையம் அமைக்க உள்ளதாக எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி.சத்தியநாரயணன் தெரிவித்துள்ளார்.\nஅமைதிக்கான நோபல் விருது பெற்றவர் டாக்டர் கைலாஷ் சத்யார்தி, இவர் ஏற்படுத்திய கைலாஷ் சத்யார்தி சிறார் நல மையம் மூலமாக இந்தியா ,வங்காள தேசம், மியான்மர் நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாதிக்கப்பட்ட சுமார் 83 ஆயிரம் சிறார்களுக்கு கல்வி மறுவாழ்வு மற்றும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றியதுடன்,அவர் உருவாக்கிய சமுதாய தனி உரிமைகள் நெட்வொர்க் மூலமாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை செயல்களை வெளிக் கொணர்ந்து அவர்களின் உரிமைக்காக பாடுபட்டு வருகிறார்.\nஅமைதிக்கான நோபல் விருது பெற்ற டாக்டர் கைலாஷ் சத்யார்தி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு( SRMIST- SRM Institute of Science and Technology ) வருகை தந்து மாணவர்களுடன்கலந்துரையாடினார். இதற்கான நிகழ்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள டி.பி.கணேசன் அரங்கில் நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்சேத்தி வரவேற்று பேசினார்.\nநிகழ்ச்சியில் பல்லாயிரம் மாணவர்கள் மத்தியில் நோபல் விருது பெற்ற டாக்டர் கைலாஷ் சத்யார்தி மாணவர்களிடையே உற்சாகம் பெருக பேசியதாவது:\nஇந்த நிகழ்ச்சியானது எனது மனதை தொட்ட நிகழ்வாகும் காரணம் எதிர் காலத்தில் மாற்றத்தை உருவாக்க உள்ள உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.அடிமைத்தனம் உருவாக கல்வி, ஏழ்மை நிலையே காரணமாக உள்ளது.ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அடமைத்தனம் இருந்து வருகிறது, இதறகான தீர்வு அறிவியல் தொழில்நுட்பம் மூலம் காணவேண்டும்.குழந்தை தொழிலாளர் பற்றி யாரும் பேசாத நிலை உள்ளது.எனவே இதற்கு தீர்வு காண எனது வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டேன்.\n152 மில்லியன் குழந்தைகள் கழிப்பிட வசதி இல்லாத நிலை, அதேபோல் 262 மில்லியன் குழந்தைகள் கல்வி வசதி இல்லாத உள்ளது. கிழக்கு மத்திய பிராந்தியத்தில் நாள்தோறும் சுமார் 100 பெண்கள் கடத்தப்படும் நிலை உள்ளது.இதனை ஒழிக்க 103 உலகளாவிய பேரணி நடத்தி சுமார் 80 ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.\nகுழந்தை தொழிலாளர் சம்மந்தமாக எனது அமைப்பு மூலமாக காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பேரணி நடத்தினேன். இதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் 169 எம்பிக்கள் பங்கேற்றனர்.இதன் எதிரொலியாக 1986-குழந்தை தொழிலாளர் ஒழிப்ப�� சட்டம் கொண்டு வரப்பட்டது.\nமாற்றத்தை உருவாக்கும் தன்மை படைத்தவர்கள் இளைஞர்கள், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட புதிய தொழில்நுட்பம் பொறியியல் மாணவர்கள் உருவாக்க வேண்டும். நாட்டில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் மாற்றத்திற்கான செயலில் தனது மாணவர்களை ஈடுபடுத்தி வருவது வரவேற்க தக்கது என்றார்.\nநிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி.சத்தியநாரயணன் தலைமை வகித்து பேசியதாவது:\nஎஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆண்டு தோறும் 400 மாணவர்களுக்கு இலவச அட்மிஷன் வழங்கப்பட்டு வருகிறது.அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிக்க பாடுபட்டவர் ஆப்ரகாம் லிங்கன்ஆவார்.இங்கு வருகை தந்துள்ள நோபல் விருது பெற்ற டாக்டர் கைலாஷ் சத்யார்தி இந்தியாவின் ஆப்ரகாம் லிங்கனாக விளங்குகிறார்.ஒரு சில மனிதர்கள் மட்டுமே இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். அத்தகைய பெருமைக்குரியவர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.\nஎஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் எஸ்ஆர்எம் அறக்கட்டளை மூலமாக குழந்தை உரிமைகள் மையம் தொடங்கப்படும். டாக்டர் கைலாஷ் சத்யார்தியின் குழந்தை அறக்கட்டளை துணையுடன் அமைய உள்ள இந்த மையத்தில்100 மில்லியன் இளைஞர்கள் பங்கேற்பார்கள்.\n100 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை தொழிலாளர் முறை உள்ளது. குழந்தைகள் கல்வி பெற வேண்டும் வறுமை காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு வருவது தடைபடக் கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் மத்திய உணவு திட்டத்தை அப்போது முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்தார். இதுவே நாட்டில் முதன் முதலாக கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும் என்றார்.\nநிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை துணைவேந்தர்கள் முனைவர் டி.பி.கணேசன், முனைவர் ஆர். பாலசுப்பிரமணியன் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குநர்கள் டீன்கள் பேராசிரியர்கள் பங்கேற்றனர். முடிவில் பதிவாளர் முனைவர் என்.சேதுராமன் நன்றி கூறினார்.\nTagged எஸ் ஆர் எம் கல்வி நிறுவனத்தில்\nதமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு*\nநடிகர் சமூக ஆர்வலர் சௌந்தரராஜா தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் நட்டு பாதுகாத்தும் வருகிறார் \nநட���கையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார்.\nஇயக்குனர் இமயம்* ‘திரு.பாரதிராஜா அவர்கள் “தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை” தொடக்கத்தை அறிவித்தார்..\nநடிகர் சத்தியராஜின் மகள் திவ்விய சத்யராஜ் ” மகிழ்மதி இயக்கம் “ஆரம்பித்துள்ளார்.\nகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக 5 லட்சம் மதிப்பில் 1000+ குடும்பங்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண வழங்கி இருக்கிறார்கள்..\nஇயக்குநர் வேலுபிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்*: திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம் பேட்டி.\nமறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் 5வது ஆண்டு நினைவு தலைவர் N. R தனபாலன் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/sivakamiyin_sapatham/sivakamiyin_sapatham4_27.html", "date_download": "2020-08-13T14:47:18Z", "digest": "sha1:UWGVLBGA4QBBUFAFISRQEWG63UCK6VHD", "length": 54010, "nlines": 79, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிவகாமியின் சபதம் - 4.27. இதயக் கனல் - நான், சிவகாமி, பிக்ஷு, அவள், புத்த, வேண்டும், சிவகாமியின், முன்னால், எனக்கு, உன்னுடைய, என்ன, நாகநந்தி, அவளுடைய, உன்னை, சற்று, விட்டு, சொல்ல, செய்து, இந்தக், என்னுடைய, கொண்டு, இத்தனை, பிறகு, அந்தக், உன்னைப், இப்போது, போல், திரும்பி, கொண்ட, தெரிந்து, அவருடைய, தான், நேரம், திறந்து, வருஷத்துக்கு, போது, ஒன்பது, பயந்து, கனல், விட்டது, உனக்கு, போகிறேன், ஒருவேளை, பைத்தியம், ஒருநாள், கொண்டாள், அந்த, உன்னிடம், வேண்டாம், அஜந்தா, நாள், முடிவு, சொல்லி, வந்து, இன்று, முடியாது, காப்பாற்றிக், விட்டால், என்னை, என்னைத், நூறு, விடும், என்றும், எந்த, விரதத்தை, இதயக், தன்னை, எல்லாம், கையை, குத்திக், தேகத்தை, இரண்டு, இழந்து, மனத்தில், கத்தியை, அசூயை, இவருடைய, பிடித்த, சிவகாமியை, அப்போது, நேரத்தில், சபதம், ஆயினும், பிடித்து, பார்த்துக், கையைப், திடீரென்று, அப்படி, இரத்தம், மறுநாள், நடக்கும், எழுந்து, காட்டிலும், நீயே, வரையில், இன்னும், எனக்குப், நாகம், கொடிய, காலத்தில், வருவதற்குள், பார், கண்களைத், உண்மையிலேயே, சென்ற, உடலைப், என்பதை, ஓடும், இதைப், பீதி, காப்பாற்றினேன், உன்னைச், போவதில்லை, வந்தேன், சேர்ந்தவர்கள், மனத்தைத், அளவில்லாத, மட்டும், விடுகிறேன், நெஞ்சம், தேகத்தில், அறிந்தாயானால், பே��ில், ஒருவாறு, தந்தையின், வந்த, எனக்குத், வெறி, உயிரைக், அவகாசம், வேண்டிக், வாழ்ந்து, இதைக், அஜந்தாவிலிருந்து, என்பதற்காக, தடுத்து, போய், பின்னால், அன்றிரவு, செய்ய, அதைத், வேறு, வருஷங்களுக்கு, இப்படிக், உண்டு, பிக்ஷுவின், இவர், விரதங்களை, பார்க்க, அல்லவா, எப்பேர்ப்பட்ட, தன்மையை, உணர்ந்து, சுவாமி, தாங்கள், கைவிடப், கொஞ்சம், முன், கொண்டிருந்தார், அறிவு, சமயம், தன்னுடைய, உற்றுப், பார்த்தார், நெஞ்சைத், நாகநந்தியடிகள், முடியாத, அமரர், கல்கியின், கடின, படீர், கொள்ளாமல், நாகநந்தியின், முழுவதும், சட்டென்று, எறிந்து, உடனே, கொண்டிருந்த, போவதாகவும், முப்பத்தைந்து, நாளும், சந்தேகம், காலமும், என்றென்றைக்கும், அன்பை, பார்த்தேனோ, வருஷம், அதற்கும், மறுமொழி, கொள்வதற்கும், குறித்து, காரணம், கொண்டிருந்தேன், உயிர், என்னைக், பாதுகாத்துக், சந்தர்ப்பம், வீட்டில், அரண்ய, என்றார், வருஷ, காலமாக, பெற்று, விடுதலை, விரதம், குருவினிடம், அனுஷ்டித்த, செய்யப், உனக்குத், கேள், பங்கம், சிரித்தார், விரித்த, என்றாள், அந்தத், வெகுகாலம்", "raw_content": "\nவியாழன், ஆகஸ்டு 13, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிவகாமியின் சபதம் - 4.27. இதயக் கனல்\nசொல்ல முடியாத வியப்புடனே தம்மைப் பார்த்த சிவகாமியை சர்ப்பத்தின் கண்களையொத்த தமது காந்த சக்தி வாய்ந்த கண்களினாலே நாகநந்தியடிகள் சற்று நேரம் உற்றுப் பார்த்தார்.\n நான் சொல்வதை நீ நம்பவில்லையா என் நெஞ்சைத் திறந்து உனக்கு நான் காட்டக் கூடுமானால் இந்தக் கடின இதயத்தைப் பிளந்து இதற்குள்ளே இரவும் பகலும், ஜுவாலை விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீக்கனலை உனக்கு நான் காட்ட முடியுமானால்....\" என்று சொல்��ிக் கொண்டே பிக்ஷு தம் மார்பில் படீர் படீர் என்று இரண்டு தடவை குத்திக் கொண்டார். உடனே அவருடைய இடுப்பு வஸ்திரத்தில் செருகிக் கொண்டிருந்த சிறு கத்தியை எடுத்து, அதன் உறையைச் சடாரென்று கழற்றி எறிந்து விட்டுத் தம் மார்பிலே அக்கத்தியால் குத்திக் கொள்ளப் போனார்.\nசிவகாமி சட்டென்று அவருடைய கையைப் பிடித்துக் கத்தியால் குத்திக் கொள்ளாமல் தடுத்தாள்.\nசிவகாமி தன் கரத்தினால் நாகநந்தியின் கையைப் பிடித்திருந்த சொற்ப நேரத்தில், இரண்டு அதிசயமான அனுபவங்களை அடைந்தாள். நாகநந்தியின் கரமும் அவருடைய உடல் முழுவதும் அப்போது நடுங்குவதை உணர்ந்தாள். ஒன்பது வருஷத்துக்கு முன்னால் புத்த பிக்ஷுவைச் சிவகாமி தன்னுடைய தந்தையையொத்தவராய்க் கருதியிருந்த போது சில சமயம் அவருடைய கரங்களைத் தற்செயலாகத் தொட்டுப் பார்க்க நேர்ந்ததுண்டு. அப்போது அவளுடைய மனத்தில், 'இது என்ன வஜ்ர சரீரம் இவருடைய தேகமானது கேவலம் சதை, இரத்த, நரம்பு, தோல் இவற்றின் சேர்க்கையே பெறாமல் முழுவதும் எலும்பினால் ஆனதாக அல்லவா தோன்றுகிறது இவருடைய தேகமானது கேவலம் சதை, இரத்த, நரம்பு, தோல் இவற்றின் சேர்க்கையே பெறாமல் முழுவதும் எலும்பினால் ஆனதாக அல்லவா தோன்றுகிறது எப்பேர்ப்பட்ட கடின தவ விரதங்களை அனுஷ்டித்து இவர் தம் தேகத்தை இப்படிக் கெட்டிப்படுத்தியிருக்க வேண்டும் எப்பேர்ப்பட்ட கடின தவ விரதங்களை அனுஷ்டித்து இவர் தம் தேகத்தை இப்படிக் கெட்டிப்படுத்தியிருக்க வேண்டும்' என்று எண்ணமிட்டதும் உண்டு. அதே புத்த பிக்ஷுவின் தேகம் இப்போது பழைய கெட்டித் தன்மையை இழந்து மிருதுத் தன்மையை அடைந்திருந்ததைச் சிவகாமி உணர்ந்து அதிசயித்தாள்.\nநாகநந்தி சற்று நேரம் கையில் பிடித்த கத்தியுடன் சிவகாமியைத் திருதிருவென்று விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு சுய உணர்வு திடீரென்று வந்தவரைப் போல் கையிலிருந்த கத்தியைத் தூரத்தில் விட்டெறிந்தார். உடனே சிவகாமியும் அவருடைய கையை விட்டாள்.\n திடீரென்று அறிவு கலங்கி மெய்ம்மறந்து போனேன் சற்று முன் உன்னிடம் என்ன சொன்னேன், எதற்காக இந்தக் கத்தியை எடுத்தேன் என்பதைக் கொஞ்சம் ஞாபகப்படுத்துவாயா சற்று முன் உன்னிடம் என்ன சொன்னேன், எதற்காக இந்தக் கத்தியை எடுத்தேன் என்பதைக் கொஞ்சம் ஞாபகப்படுத்துவாயா\" என்று புத்த பி��்ஷு கேட்டதற்குச் சிவகாமி, \"சுவாமி\" என்று புத்த பிக்ஷு கேட்டதற்குச் சிவகாமி, \"சுவாமி சற்று முன்னால் தாங்கள் புத்த பிக்ஷு விரதத்தைக் கைவிடப் போவதாகவும், சிம்மாசனம் ஏறி இராஜ்யம் ஆளப் போவதாகவும் சொன்னீர்கள்\" என்று கூறிவிட்டுத் தயங்கினாள்.\n நான் கூறியது உண்மை. அதற்காகவே நான் அஜந்தாவுக்குப் போகிறேன். முப்பத்தைந்து வருஷத்துக்கு முன்னால் அஜந்தா நதிக்கரையில் பிக்ஷு விரதம் ஏற்றேன். அதே நதியில் அந்த விரதத்திற்கு ஸ்நானம் செய்து விட்டு வரப்போகிறேன். அஜந்தா சங்கிராமத்தின் தலைவராகிய எந்தப் பூஜ்ய புத்த குருவினிடம் தீக்ஷை பெற்றேனோ, அவரிடமே இப்போது விடுதலை பெற்று வரப் போகிறேன், அது உனக்குச் சம்மதந்தானே\nசிவகாமி, இன்னதென்று விவரம் தெரியாத பயத்தினால் பீடிக்கப்பட்டவளாய், \"சுவாமி இது என்ன காரியம் இத்தனை வருஷ காலமாக அனுசரித்த புத்த தர்மத்தைத் தாங்கள் எதற்காகக் கைவிட வேண்டும் அதனால் தங்களுக்கு உலக நிந்தனை ஏற்படாதோ அதனால் தங்களுக்கு உலக நிந்தனை ஏற்படாதோ இத்தனை நாள் அனுஷ்டித்த விரதம், தவம் எல்லாம் நஷ்டமாகுமே இத்தனை நாள் அனுஷ்டித்த விரதம், தவம் எல்லாம் நஷ்டமாகுமே எந்த லாபத்தைக் கருதி இப்படிச் செய்யப் போகிறீர்கள் எந்த லாபத்தைக் கருதி இப்படிச் செய்யப் போகிறீர்கள்\nஇப்படிக் கேட்டபோதே, அவளுடைய உள்ளுணர்ச்சியானது இந்தக் கேள்வியையெல்லாம் தான் கேட்பது மிகப் பெரிய தவறு என்றும், அந்தத் தவற்றினால் பிக்ஷு விரித்த வலையிலே தான் விழுந்து விட்டதாகவும் உணர்த்தியது.\n\"என்ன லாபத்துக்காக என்றா கேட்கிறாய்\" என்று திரும்பிக் கேட்டு விட்டு, \"ஹா ஹா ஹா\" என்று உரத்துச் சிரித்தார்.\n முப்பத்தைந்து வருஷ காலமாக அனுஷ்டித்த புத்த பிக்ஷு விரதத்தை நான் கைவிடப் போவது உனக்காகத்தான், சிவகாமி உனக்காகவே தான் நான் அஜந்தாவில் சம்பிரதாயமாக, உலகம் அறிய, குருவினிடம் அனுமதி பெற்று விரதத்தை விடப் போகிறேன். ஆனால், விரத பங்கம் பல வருஷங்களுக்கு முன்னாலேயே நேர்ந்து விட்டது. என்றைய தினம் உன்னுடைய தகப்பனார் ஆயனரின் அரண்ய வீட்டில், அற்புதச் சிலைகளுக்கு மத்தியிலே உயிருள்ள சிலையாக நின்ற உன்னைப் பார்த்தேனோ, அன்றைக்கே என் விரதத்துக்குப் பங்கம் வந்து விட்டது. ஆனால், அதற்காக நான் வருத்தப்படவில்லை. உன்னுடன் ஒருநாள் வாழ்வதற்காகப் பதி��ாயிரம் வருஷம் நரகத்திலே கிடக்க வேண்டுமென்றால், அதற்கும் நான் ஆயத்தமாயிருக்கிறேன். உன்னுடைய அன்பை ஒரு கண நேரம் பெறும் பாக்கியத்துக்காக என்றென்றைக்கும் மோட்சத்தை இழந்து விட வேண்டும் என்றால் அதற்கும் சித்தமாயிருக்கிறேன்....\"\nசிவகாமி பயந்து நடுங்கினாள், இத்தனை நாளும் அவள் மனத்திற்குள்ளேயே புதைந்து கிடந்த சந்தேகம் இன்று உண்மையென்று தெரியலாயிற்று. ஆனால்...இந்தக் கள்ள பிக்ஷு இத்தனை நாளும் ஏன் இதையெல்லாம் தம் மனத்திற்குள்ளே மறைத்து வைத்துக் கொண்டிருந்தார் இத்தனை காலமும் தன்னைத் தொந்தரவு செய்யாமல், எந்த விதத்திலும் வற்புறுத்தாமல் சுதந்திரமாக ஏன் விட்டு வைத்திருந்தார் இத்தனை காலமும் தன்னைத் தொந்தரவு செய்யாமல், எந்த விதத்திலும் வற்புறுத்தாமல் சுதந்திரமாக ஏன் விட்டு வைத்திருந்தார் அவள் மனத்தில் எழுந்த மேற்படி கேள்விக்குத் தட்சணமே மறுமொழி கிடைத்தது.\n என்னுடைய ஆத்மாவை நான் காப்பாற்றிக் கொள்வதற்கும் உன்னுடைய வாழ்க்கைச் சுகத்தை நீ பாதுகாத்துக் கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பம் ஒன்பது வருஷத்துக்கு முன்னால் ஏற்பட்டது. மாமல்லன் இங்கு வந்து உன்னை அழைத்தபோது நீ அவனுடன் போயிருந்தாயானால், அல்லது உன்னை அவனிடம் சேர்ப்பிப்பதற்கு எனக்காவது ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருந்தாயானால், நான் என் விரதத்தை ஒருவேளை காப்பாற்றிக் கொண்டிருப்பேன். நீயும் உன் வாழ்க்கை இன்பத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், நீ என் உண்மையான நோக்கத்தைத் தெரிந்து கொள்ளாமல் அநாவசியமாகச் சந்தேகித்து விஷக் கத்தியை என் முதுகின் மேல் எறிந்து காயப்படுத்தினாய். அப்போது அந்த விஷக்கத்தி என்னைக் கொல்லவில்லை. ஆனால், அதே கத்தியானது இப்போது என்னைத் தாக்கினால் அரை நாழிகை நேரம் கூட என் உயிர் நிலைத்திராது சிவகாமி, சற்று முன்னால் என் கரத்தை நீ பிடித்த போது உன் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது. ஒன்பது வருஷத்துக்கு முன்னால் இரும்பையும் கல்லையும் ஒத்துக் கெட்டியாயிருந்த என் கை இப்போது இவ்வளவு மிருதுத்தன்மை அடைந்திருப்பதைக் குறித்து நீ ஆச்சரியப்பட்டாய். இந்த மாறுதலுக்குக் காரணம் நீதான், சிவகாமி சிவகாமி, சற்று முன்னால் என் கரத்தை நீ பிடித்த போது உன் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது. ஒன்பது வருஷத்துக்கு முன்னால் இரும்பைய���ம் கல்லையும் ஒத்துக் கெட்டியாயிருந்த என் கை இப்போது இவ்வளவு மிருதுத்தன்மை அடைந்திருப்பதைக் குறித்து நீ ஆச்சரியப்பட்டாய். இந்த மாறுதலுக்குக் காரணம் நீதான், சிவகாமி கடுமையான தவ விரதங்களை அனுசரித்து என் தேகத்தை நான் அவ்வாறு கெட்டிப்படுத்திக் கொண்டிருந்தேன். வெகுகாலம் விஷ மூலிகைகளை உட்கொண்டு என் தேகத்தில் ஓடிய இரத்தத்தை விஷமாகச் செய்து கொண்டிருந்தேன். அந்தக் காலத்தில் என்னை எப்பேர்ப்பட்ட கொடிய விஷ நாகம் கடித்தாலும், கடித்த மறுகணம் அந்த நாகம் செத்துப் போகுமே தவிர எனக்கு ஒரு தீங்கும் நேராது. என்னுடைய உடம்பின் வியர்வை நாற்றம் காற்றிலே கலந்து விட்டால், அதன் கடுமையைத் தாங்க முடியாமல் சுற்று வட்டாரத்திலுள்ள விஷப் பாம்புகள் எல்லாம் பயந்து நாலு திசையிலும் சிதறி ஓடும். இதைப் பல சமயங்களில் நீயே நேரில் பார்த்திருக்கிறாய்....\" என்று நாகநந்தி கூறிய போது, இரண்டு பேருடைய மனத்திலும் பத்து வருஷங்களுக்கு முன்னால் மண்டபப்பட்டுக் கிராமத்தில் வெண்ணிலா விரித்த ஓர் இரவிலே நடந்த சம்பவங்கள் ஞாபகத்தில் வந்தன.\n\"அப்பேர்ப்பட்ட இரும்பையொத்திருந்த என் தேகத்தை மாற்று மூலிகைகளினாலும் மற்றும் பல வைத்திய முறைகளை அனுசரித்தும் இப்படி மிருதுவாகச் செய்து கொண்டேன். என் இரத்தத்தில் கலந்திருந்த விஷத்தை முறிவு செய்தேன். சென்ற ஒன்பது வருஷம் இந்த முயற்சியிலேதான் ஈடுபட்டிருந்தேன். இடையிடையே உன்னைப் பல நாள் பாராமலிருந்ததன் காரணமும் இதுதான். சிவகாமி முப்பது பிராயத்து இளைஞனைப் போல் இன்று நான் இல்வாழ்க்கை நடத்துவதற்குத் தகுந்தவனாயிருக்கிறேன். இத்தனைக்கும் பிறகு நீ என்னை நிராகரிக்க முடியாது. அப்படி நிராகரித்தாயானால் அதன் மூலம் எனக்கு நீ அளிக்கும் துன்பத்துக்குப் பரிகாரமாக நூறு நூறு ஜன்மங்களில் நீ பிராயச்சித்தம் செய்து கொள்ளும்படியிருக்கும் முப்பது பிராயத்து இளைஞனைப் போல் இன்று நான் இல்வாழ்க்கை நடத்துவதற்குத் தகுந்தவனாயிருக்கிறேன். இத்தனைக்கும் பிறகு நீ என்னை நிராகரிக்க முடியாது. அப்படி நிராகரித்தாயானால் அதன் மூலம் எனக்கு நீ அளிக்கும் துன்பத்துக்குப் பரிகாரமாக நூறு நூறு ஜன்மங்களில் நீ பிராயச்சித்தம் செய்து கொள்ளும்படியிருக்கும் அப்போதுங்கூட உன்னுடைய பாபம் தீர்ந்து விட்டதாகாது அப்போதுங்கூட உன்னுடைய பாபம் தீர்ந்து விட்டதாகாது\nசிவகாமியின் தலை வெடித்து விடும் போல் இருந்தது. தன் முன்னால் பிக்ஷு உட்கார்ந்து மேற்கண்டவாறு பேசியதெல்லாம் ஒருவேளை சொப்பனமாயிருக்கலாம் என்று ஒருகணம் எண்ணினாள். அந்த எண்ணத்தினால் ஏற்பட்ட ஆறுதலும் சந்தோஷமும் மறுகணமே மாயமாய் மறைந்தன. இல்லை, இதெல்லாம் சொப்பனமில்லை; உண்மையாகவே தன் கண்முன்னால் நடக்கும் பயங்கரமான நிகழ்ச்சிதான். இரத்தம் போல் சிவந்த கண்களைக் கொட்டாமல் புத்த பிக்ஷு தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது இதோ தன் எதிரில் உண்மையிலேயே நடக்கும் சம்பவந்தான்.\nஅபாயம் நெருங்கியிருப்பதை உணர்ந்ததும் சிவகாமியின் உள்ளம் சிறிது தெளிவடைந்தது. இந்தக் கொடிய பைத்தியக்காரனிடமிருந்து தப்புவதற்கு வேறு வழியில்லை. வணங்கி வேண்டிக் கெஞ்சிக் கூத்தாடி எப்படியாவது கொஞ்சம் அவகாசம் பெற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் அருள் இருந்தால் இந்த வெறி கொண்ட பிக்ஷு அஜந்தாவிலிருந்து திரும்புவதற்குள் மாமல்லர் வந்து தன்னை விடுதலை செய்து கொண்டு போவார். இல்லாவிடில், வேறு ஏதேனும் யுக்தி செய்ய வேண்டும். முற்றத்துக் கிணறு இருக்கவே இருக்கிறது. எனவே, பிக்ஷுவிடம் மன்றாடி வேண்டிக் கொள்வதற்காகச் சிவகாமி வாய் திறந்தாள்.\nபிக்ஷு அதைத் தடுத்து, \"வேண்டாம், சிவகாமி இன்றைக்கு நீ ஒன்றுமே சொல்ல வேண்டாம். அவசரப்பட்டு எனக்கு மறுமொழி சொல்ல வேண்டாம். அஜந்தா போய் வந்த பிறகே உன்னிடம் இதைப் பற்றியெல்லாம் பிரஸ்தாபிக்க வேண்டுமென்று நான் எண்ணியிருந்தேன். ஆனால், வாதாபிக்கு வெளியே இன்று இரவு நாங்கள் தங்குவதற்குரிய இராஜாங்க விடுதியை அடைந்ததும், உன்னிடம் என் மனத்தைத் திறந்து காட்டி விட்டுப் போவதுதான் உசிதம் என்றும், எல்லா விஷயங்களையும் நன்றாக யோசித்து முடிவு செய்ய உனக்குப் போதுமான அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டு திரும்பி வந்தேன். உன்னை நான் வற்புறுத்தப் போவதில்லை, பலவந்தப்படுத்தப் போவதில்லை. உனக்கு இஷ்டமில்லாத காரியத்தை ஒருநாளும் செய்யச் சொல்ல மாட்டேன். ஆனால், நான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி விடுகிறேன். ஒரே மூச்சில் இப்போதே சொல்லி விடுகிறேன். சற்றுப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிரு. நான் அஜந்தாவிலிருந்து திரும்பி வந்த பிறகு நீ உன்னுடைய தீர்ப்பைச் சொல்லலாம்.\"\nபிக்ஷுவின் இந்த வார்த்தைகள் சிவகாமிக்கு ஒருவாறு ஆறுதல் அளித்தன. அவளுடைய பீதியும் படபடப்பும் ஓரளவு குறைந்தன.\nநாகநந்தி ஆரம்பத்திலிருந்து மறுபடியும் கதையை ஆரம்பித்தார்: \"எந்த நேரத்தில் உன் தந்தையின் அரண்ய வீட்டில் உன்னை நான் பார்த்தேனோ, அதே நேரத்தில் என்னுடைய இதயத்திலிருந்து என் சகோதரனையும் சளுக்க சாம்ராஜ்யத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, அவர்கள் இருந்த இடத்தை நீ ஆக்கிரமித்துக் கொண்டாய். அது முதல் என்னுடைய யோசனைகள், ஏற்பாடுகள் எல்லாம் தவறாகவே போய்க் கொண்டிருந்தன. அந்தத் தவறுகள் காரணமாகவே வாதாபிச் சக்கரவர்த்தியின் தென்னாட்டுப் படையெடுப்பு வெற்றியடையாமற் போயிற்று.\n அந்தக் காலத்தில் நான் அனுபவித்த சொல்லொணாத மனவேதனையை மட்டும் நீ அறிந்தாயானால், உன் இளகிய நெஞ்சம் கரைந்து உருகி விடும். ஒரு பக்கத்தில் உன் பேரில் எனக்கு ஏற்பட்டிருந்த காதலாகிய கனல் என் நெஞ்சைத் தகித்துக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் உன்னைச் சேர்ந்தவர்கள் உன்னோடு பழகியவர்கள், உன்னுடைய அன்புக்குப் பாத்திரமானவர்கள் மீது எனக்கேற்பட்ட அளவில்லாத அசூயை பெருநெருப்பாக என் உடலை எரித்தது. அப்போதெல்லாம் என் நெஞ்சில் நடந்து கொண்டிருந்த தேவாசுர யுத்தத்துக்குச் சமமான போராட்டத்தை நீ அறிந்தாயானால், பெரிதும் பயந்து போயிருப்பாய். ஒரு சமயம் உன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரையும் கொன்று விட வேண்டும் என்று எனக்குத் தடுக்க முடியாத ஆத்திரம் உண்டாகும். ஆயினும் பின்னால் உனக்கு அது தெரிந்து விட்டால் உன்னுடைய அன்பை என்றென்றைக்கும் இழந்து விட நேரிடுமே என்ற பயம் என்னைக் கோழையாக்கியது. மாமல்லனையும் மகேந்திர பல்லவனையும் கொல்லுவதற்கு எனக்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் வாய்த்தன. ஆனால், ஒவ்வொரு சமயமும் 'உனக்குத் தெரிந்து விட்டால்....' என்ற நினைவு என்னைத் தடுத்தபடியால் அவர்கள் தப்பிப் பிழைத்தார்கள். பரஞ்சோதி காஞ்சியில் பிரவேசித்த அன்று உன்னை மதயானை தாக்காமல் காப்பாற்றினான் அல்லவா' என்ற நினைவு என்னைத் தடுத்தபடியால் அவர்கள் தப்பிப் பிழைத்தார்கள். பரஞ்சோதி காஞ்சியில் பிரவேசித்த அன்று உன்னை மதயானை தாக்காமல் காப்பாற்றினான் அல்லவா அந்தக் காரணத்துக்காகவே அவனை அன்றிரவு நான் சிறையிலிருந்து தப்புவித்து உன் வீட்டு���்கு அழைத்து வந்தேன். ஆனால், அவனுக்கு நீ நன்றி செலுத்துவதைப் பார்க்க என்னால் சகிக்க முடியவில்லை. கலைவாணி அந்தக் காரணத்துக்காகவே அவனை அன்றிரவு நான் சிறையிலிருந்து தப்புவித்து உன் வீட்டுக்கு அழைத்து வந்தேன். ஆனால், அவனுக்கு நீ நன்றி செலுத்துவதைப் பார்க்க என்னால் சகிக்க முடியவில்லை. கலைவாணி உன் தந்தை ஆயனருக்கு உன்னிடமுள்ள செல்வாக்கைப் பார்த்துக்கூட நான் அசூயை அடைந்தேன். ஆயினும் உன்னைப் பெற்ற புண்ணியவான் என்பதற்காக அவரை வாளால் வெட்டப் போன வீரனின் கையைப் பிடித்துத் தடுத்து உயிரைக் காப்பாற்றினேன். அதுமுதல் உன் தந்தையைக் காப்பாற்றிக் கொடுத்ததே என்ற காரணத்துக்காக இந்தக் கையை வாழ்த்திக் கொண்டிருக்கிறேன்.\"\nஇதைக் கேட்ட சிவகாமியின் நெஞ்சம் உண்மையிலேயே இளகித்தான் விட்டது. 'இந்தப் புத்த பிக்ஷு இரக்கமற்ற ராட்சதனாயிருக்கலாம்; இவருடைய இருதயம் பைசாசத்தின் இருதயமாயிருக்கலாம்; இவருடைய தேகத்தில் ஓடும் இரத்தம் நாகசர்ப்பத்தின் விஷம் கலந்த இரத்தமாயிருக்கலாம்; ஆனாலும் இவர் என்பேரில் கொண்ட ஆசையினால் என் தந்தையின் உயிரைக் காப்பாற்றினார் அன்றோ\nசிவகாமியின் மனோநிலையை ஒருவாறு அறிந்து கொண்ட புத்த பிக்ஷு ஆவேசம் கொண்டவராய் மேலும் கூறினார்:\n உன்னைப் பெற்றவர் என்பதற்காக ஆயனரைக் காப்பாற்றினேன். உன்னை விரோதிப்பவர்களை நான் எப்படிப் பழிவாங்குவேன் என்பதற்கும் ஓர் உதாரணம் சொல்லுகிறேன். இந்த வாதாபியில் நீ எவ்வித அபாயமும் இன்றி நிர்ப்பயமாக இத்தனை காலமும் வாழ்ந்து வருகிறாயல்லவா இதற்குக் காரணம் என்னவென்று ஒருவேளை நீ ஊகித்திருப்பாய். நீ என்னுடைய பாதுகாப்பில் இருக்கிறாய் என்று எல்லோருக்கும் தெரியுமாதலால் தான், யாருமே உன் அருகில் நெருங்குவதில்லை. இதைக் குறித்து இந்நகரத்து அரண்மனையில் ஒரு பெண்ணுக்கு அசூயை உண்டாயிற்று. அவள் பட்டத்து ராணியின் சகோதரி. விஷம புத்தியுள்ள அந்தப் பெண் என்னைத் தன்னுடைய மோக வலையில் ஆழ்த்துவதற்கு மிக்க பிரயத்தனம் செய்தாள். அது பலிக்காமல் போகவே, ஒருநாள் அவள் உன்னைக் குறிப்பிட்டு நிந்தை மொழி கூறினாள். 'அந்தக் காஞ்சி நகர்க் கலைவாணியின் அழகு எனக்கு இல்லையோ இதற்குக் காரணம் என்னவென்று ஒருவேளை நீ ஊகித்திருப்பாய். நீ என்னுடைய பாதுகாப்பில் இருக்கிறாய் என்று எல்லோருக்க���ம் தெரியுமாதலால் தான், யாருமே உன் அருகில் நெருங்குவதில்லை. இதைக் குறித்து இந்நகரத்து அரண்மனையில் ஒரு பெண்ணுக்கு அசூயை உண்டாயிற்று. அவள் பட்டத்து ராணியின் சகோதரி. விஷம புத்தியுள்ள அந்தப் பெண் என்னைத் தன்னுடைய மோக வலையில் ஆழ்த்துவதற்கு மிக்க பிரயத்தனம் செய்தாள். அது பலிக்காமல் போகவே, ஒருநாள் அவள் உன்னைக் குறிப்பிட்டு நிந்தை மொழி கூறினாள். 'அந்தக் காஞ்சி நகர்க் கலைவாணியின் அழகு எனக்கு இல்லையோ' என்று கேட்டாள். மறுநாள் அவள் என்னை நெருங்கிய போது, அவளுடைய கையை நான் பிடித்து, என் கைவிரல் நகத்தினால் ஒரு கீறல் கீறினேன். அன்றிரவு அவள் தூங்கி, மறுநாள் காலையில் எழுந்து கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். அவ்வளவுதான்; அவளுடைய மூளை கலங்கிப் பைத்தியம் பிடித்து விட்டது' என்று கேட்டாள். மறுநாள் அவள் என்னை நெருங்கிய போது, அவளுடைய கையை நான் பிடித்து, என் கைவிரல் நகத்தினால் ஒரு கீறல் கீறினேன். அன்றிரவு அவள் தூங்கி, மறுநாள் காலையில் எழுந்து கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். அவ்வளவுதான்; அவளுடைய மூளை கலங்கிப் பைத்தியம் பிடித்து விட்டது அவ்வளவு பயங்கரத் தோற்றத்தை அவள் அடைந்திருந்தாள். ஒருவருமறியாமல் அவள் இந்நகரை விட்டு வெளியேறிக் காட்டிலும், மலையிலும் வெகுகாலம் அலைந்து கொண்டிருந்தாள். இப்போது அவள் காபாலிக மதத்தினரின் பலிபீடத்தில் அமர்ந்து பலி வாங்கி உண்டு உயிர் வாழ்ந்து வருகிறாள்...\"\nசிவகாமி பழையபடி பீதி கொண்டாள். இந்த வெறி பிடித்த பிக்ஷு சீக்கிரம் போய்த் தொலைய மாட்டாரா என்று மனத்திற்குள் எண்ணமிட்டாள்.\n சில நாளைக்கு முன் அந்தக் காளி மாதாவைத் தற்செயலாக நான் சந்திக்க நேர்ந்தது. அவள் என்ன சொன்னால் தெரியுமா 'சுவாமிகளே ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் உம்முடைய காதலி சிவகாமியை நீங்கள் என்னிடம் ஒப்புவித்தேயாக வேண்டும். அவளுடைய உடலைப் புசித்தால்தான் என்னுடைய பசி தீரும்' என்றாள் பைத்தியக்காரி. அப்படி உன் உடலைப் புசிப்பதாயிருந்தால் அவளிடம் நான் கொடுத்து விடுவேன் என்று எண்ணுகிறாள்' என்றாள் பைத்தியக்காரி. அப்படி உன் உடலைப் புசிப்பதாயிருந்தால் அவளிடம் நான் கொடுத்து விடுவேன் என்று எண்ணுகிறாள் அவளை விட நூறு மடங்கு எனக்குத் தான் பசி என்பதை அவள் அறியவில்லை அவளை விட நூறு ம���ங்கு எனக்குத் தான் பசி என்பதை அவள் அறியவில்லை உன்னைப் பார்க்கும் போதெல்லாம் உன்னை அப்படியே விழுங்கி விடவேண்டும் என்று எனக்குண்டாகும் பேராவலை அவள் என்ன கண்டாள் உன்னைப் பார்க்கும் போதெல்லாம் உன்னை அப்படியே விழுங்கி விடவேண்டும் என்று எனக்குண்டாகும் பேராவலை அவள் என்ன கண்டாள்\nதிடீரென்று நாகநந்தி பிக்ஷு மலைப் பாம்பாக மாறினார். மலைப்பாம்பு வாயை அகலத் திறந்து கொண்டு, பிளந்த நாக்கை நீட்டிக் கொண்டு, தன்னை விழுங்குவதற்காக நெருங்கி வருவது போல் சிவகாமிக்குத் தோன்றியது. \"ஐயோ\" என்று அலறிக் கொண்டு அவள் பின்னால் நகர்ந்தாள்; கண்களையும் இறுக மூடிக் கொண்டாள்.\n கண்களைத் திறந்து பார். புத்த பிக்ஷுதான் பேசுகிறேன்\nசிவகாமி கண்களைத் திறந்து பார்த்தாள். சற்று முன்தான் கண்ட காட்சி வெறும் பிரமை என்பதை உணர்ந்து கொண்டாள். ஆயினும் அவளுடைய கண்களில் பீதி நிறைந்திருந்தது.\nநாகநந்தி எழுந்து நின்று சொன்னார்: \"சிவகாமி நான் சொன்னதையெல்லாம் யோசித்துப் பார் நான் சொன்னதையெல்லாம் யோசித்துப் பார் ஒருவேளை எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நீ நினைக்கிறாய் போலும் ஒருவேளை எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நீ நினைக்கிறாய் போலும் நல்லவேளையாக எனக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை. என் அறிவு தெளிவாய்த்தானிருக்கிறது. ஆனால், இன்னும் கொஞ்ச நாள் வரையில் உன்னிடம் நான் கொண்ட காதல் நிறைவேறாமல் போனால் எனக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடித்து விடும். அப்புறம் நான் என்ன செய்வேனோ தெரியாது.\nசிவகாமி நான் போய் வருகிறேன். நான் திரும்பி வருவதற்குள் உன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு எனக்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும். உனக்காக நான் இது வரை செய்திருக்கும் தியாகங்களையெல்லாம் காட்டிலும் மகத்தான தியாகம் ஒன்றைச் செய்யப் போகிறேன். அதைப் பற்றி நான் திரும்பி வருவதற்குள் நீயே தெரிந்து கொள்வாய். அதைத் தெரிந்து கொண்ட பிறகு நீ என் பேரில் இரக்கம் கொள்ளாமலிருக்க முடியாது. என் கோரிக்கைக்கு இணங்கமலிருக்கவும் முடியாது.\"\nஇவ்விதம் சொல்லி விட்டு நாகநந்தி சிவகாமியை அளவில்லாத ஆர்வம் ததும்பும் கண்களினால் சற்று நேரம் உற்றுப் பார்த்தார், சட்டென்று திரும்பி வாசற்பக்கம் சென்றார்.\nபிக்ஷு சென்ற பிறகு சிவகாமியின் உடம��பு வெகுநேரம் வரையில் நடுங்கிக் கொண்டேயிருந்தது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிவகாமியின் சபதம் - 4.27. இதயக் கனல், நான், சிவகாமி, பிக்ஷு, அவள், புத்த, வேண்டும், சிவகாமியின், முன்னால், எனக்கு, உன்னுடைய, என்ன, நாகநந்தி, அவளுடைய, உன்னை, சற்று, விட்டு, சொல்ல, செய்து, இந்தக், என்னுடைய, கொண்டு, இத்தனை, பிறகு, அந்தக், உன்னைப், இப்போது, போல், திரும்பி, கொண்ட, தெரிந்து, அவருடைய, தான், நேரம், திறந்து, வருஷத்துக்கு, போது, ஒன்பது, பயந்து, கனல், விட்டது, உனக்கு, போகிறேன், ஒருவேளை, பைத்தியம், ஒருநாள், கொண்டாள், அந்த, உன்னிடம், வேண்டாம், அஜந்தா, நாள், முடிவு, சொல்லி, வந்து, இன்று, முடியாது, காப்பாற்றிக், விட்டால், என்னை, என்னைத், நூறு, விடும், என்றும், எந்த, விரதத்தை, இதயக், தன்னை, எல்லாம், கையை, குத்திக், தேகத்தை, இரண்டு, இழந்து, மனத்தில், கத்தியை, அசூயை, இவருடைய, பிடித்த, சிவகாமியை, அப்போது, நேரத்தில், சபதம், ஆயினும், பிடித்து, பார்த்துக், கையைப், திடீரென்று, அப்படி, இரத்தம், மறுநாள், நடக்கும், எழுந்து, காட்டிலும், நீயே, வரையில், இன்னும், எனக்குப், நாகம், கொடிய, காலத்தில், வருவதற்குள், பார், கண்களைத், உண்மையிலேயே, சென்ற, உடலைப், என்பதை, ஓடும், இதைப், பீதி, காப்பாற்றினேன், உன்னைச், போவதில்லை, வந்தேன், சேர்ந்தவர்கள், மனத்தைத், அளவில்லாத, மட்டும், விடுகிறேன், நெஞ்சம், தேகத்தில், அறிந்தாயானால், பேரில், ஒருவாறு, தந்தையின், வந்த, எனக்குத், வெறி, உயிரைக், அவகாசம், வேண்டிக், வாழ்ந்து, இதைக், அஜந்தாவிலிருந்து, என்பதற்காக, தடுத்து, போய், பின்னால், அன்றிரவு, செய்ய, அதைத், வேறு, வருஷங்களுக்கு, இப்படிக், உண்டு, பிக்ஷுவின், இவர், விரதங்களை, பார்க்க, அல்லவா, எப்பேர்ப்பட்ட, தன்மையை, உணர்ந்து, சுவாமி, தாங்கள், கைவிடப், கொஞ்சம், முன், கொண்டிருந்தார், அறிவு, சமயம், தன்னுடைய, உற்றுப், பார்த்தார், நெஞ்சைத், நாகநந்தியடிகள், முடியாத, அமரர், கல்கியின், கடின, படீர், கொள்ளாமல், நாகநந்தியின், முழுவதும், சட்டென்று, எறிந்து, உடனே, கொண்டிருந்த, போவதாகவும், முப்பத்தைந்து, நாளும், சந்தேகம், காலமும், என்றென்றைக்கும், அன்பை, பார்த்தேனோ, வருஷம், அதற்கும், மறுமொழி, கொள்வதற்கும், குறித்து, காரணம், கொண்டிருந்தேன், உயிர், என்னைக், பாதுகாத்துக், சந்தர்ப்பம், வீட்டில், அரண்ய, என்றார், வருஷ, காலமாக, பெற்று, விடுதலை, விரதம், குருவினிடம், அனுஷ்டித்த, செய்யப், உனக்குத், கேள், பங்கம், சிரித்தார், விரித்த, என்றாள், அந்தத், வெகுகாலம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/03/25191753/1362814/Parthiban-meet-minister-vijayabaskar.vpf", "date_download": "2020-08-13T14:40:42Z", "digest": "sha1:BFHZJSKDHND6ZNPMEYN64637T6U6UCDA", "length": 13141, "nlines": 174, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்த பார்த்திபன் || Parthiban meet minister vijayabaskar", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்த பார்த்திபன்\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முயற்சி செய்து வரும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரை பார்த்திபன் சந்தித்துள்ளார்.\nபார்த்திபன் - விஜய பாஸ்கர்\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முயற்சி செய்து வரும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரை பார்த்திபன் சந்தித்துள்ளார்.\nசுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரை பார்த்திபன் சந்தித்த பின் கூறியதாவது,\nசுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன்.\nபொக்கே கொடுப்பதற்கு பதிலாக sanitizer 5 litre cane ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு” என்றெழுதி தமிழக மக்களின் சார்பில் வழங்கினேன். இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமென கருத்துத் தெரிவித்தேன்.\nஅந்த நல் யோசனையை கருத்தில் கொண்டு செயல் பட செய்கிறேன் என்றார். தமிழகமெங்கும் அந்நோயை எவ்வாறு கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப் படுகின்றன என்பதையும் சுற்றிக் காட்டினார்.\nபார்த்திபன் | விஜய பாஸ்கர் | Parthiban | Vijayabaskar\nநடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்\nஎன்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி\nசுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்\nமாஸ்டரில் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளது இவர்தானாம்\n‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமாங்கிற ரேஞ்சுக்கு நின்னா என்ன அர்த்தம் - பார்த்திபன் நையாண்டி “வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன்” - சென்னைக்காக குரல் கொடுத்த பார்த்திபன் பின்வாங்காத வையக வீரர் சூர்யா.... பார்த்திபன் புகழாரம் சலூன் கடை மோகன் மகளின் படிப்புச் செலவை ஏற்ற பார்த்திபன்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய் அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம் முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர் தனது பேமஸ் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை மியா காலிஃபா அன்று சொன்னது தான் இன்றும் - விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/serial-actors-anwar-sameera-interview", "date_download": "2020-08-13T15:15:52Z", "digest": "sha1:7YWW6MVTGCPU7MOZKZFTGLMTJPZHQQLV", "length": 13158, "nlines": 172, "source_domain": "cinema.vikatan.com", "title": "``சமீரா, கல்யாணமானதுமே சண்டையை ஆரம்பிச்சிட்டாங்க!'' - ஆதங்கப்படும் அன்வர் | Serial Actors anwar sameera interview", "raw_content": "\n``சமீரா, கல்யாணமானதுமே சண்டையை ஆரம்பிச்சிட்டாங்க'' - ஆதங்கப்படும் அன்வர்\nதேனிலவு முடித்துத் திரும்பியிருந்த இந்த `பகல் நிலவு’ ஜோடியின் செல்லச் சண்டையை முடித்துவைத்து, சீரியஸாக சில கேள்விகளை வைத்தோம்.\n``என்னைச் சந்திக்கிறதுக்கு முன்னாடியே என் அம்மாவுக்கு அறிமுகமானவங்க சமீரா. நாங்க காதலிக்கிறதைச் சொன்ன பிறகு ஏத்துகிட்ட என் அம்மா, மேரேஜுக்கு முன்னாடி எங்களை ஊர் சுத்தக்கூட அனுமதிச்சாங்க. அப்படிப்பட்ட என் அம்மாகூட சமீராவுக்கு லடாய். ஏன்னா, இப்ப ரெண்டு பேரும் மாமியார் மருமகள் ஆகிட்டாங்க இல்லையா\n- காதல் மனைவி சமீரா மீது அன்வர் இப்படியொரு குற்றச்சாட்டை வைக்க, சமீரா பக்கம் திரும்பினேன்.\n லவ் தொடங்கினப்ப என்னுடைய ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அடுத்த செகண்ட் அக்செப்ட் பண்ணினவர். `இப்ப உங்க லவ் டேஸ்’னு கேட்டீங்கன்னாலே, `அது போர் மேட்டர்’னு சொல்றாரே’ என்கிறார்.\nதேனிலவு முடித்துத் திரும்பியிருந்த இந்த `பகல் நிலவு’ ஜோடியின் செல்லச் சண்டையை முடித்துவைத்து, சீரியஸாக சில கேள்விகளை வைத்தோம்.\n``மூணு மாசம் லவ், நாலாவது மாசம் பிரேக் அப். அடுத்த மாசம் அடுத்த லவ்னு போயிட்டிருக்கிற இண்டஸ்டிரிக்குள்ள எப்படி எட்டு வருஷமா காதலைப் பாதுகாத்தீங்க\n``ரொம்ப சிம்பிள். நமக்கானவங்கன்னு ஒருத்தர்தான் இருப்பாங்க. அவங்களைக் கண்டுபிடிச்சிட்டா, முழுசா நம்பிடணும். அந்த நம்பிக்கை இல்லாதப்பதான் பிரச்னை. நாங்க ரெண்டு பேரும் நம்பினோம்.’’\n``ஒரு சீரியல்ல சேர்ந்து நடிச்சிட்டா, அந்த ஜோடியுடனேயே ரியல் லைஃப்ல சேர நினைக்கிறது இன்னைக்கு சகஜமாகிடுச்சே\" என்றால்...\n``ஒரு விளம்பரப் படமோ அல்லது சினிமாவோ... இதன் ஷூட்டிங் நாள்கள் குறைவுதான். ஆனால், சீரியலில் வருஷக் கணக்குல அதுவும் தினம்தினம் சந்திக்கிறாங்க. அந்தச் சூழல்ல ஆர்ட்டிஸ்ட்டுகளிடையே ஒருவித ஈர்ப்பு வர சான்ஸ் இருக்கு.’’\n- அன்வர் இப்படிச் சொன்னதும், ``என்னது சான்ஸ் இருக்கா, எங்கே என் முகத்தைப் பார்த்து சொல்லுங்க'’ என அன்வரை முறைத்த சமீரா, ``இந்தக் கேள்விக்கு நீங்க பதில் சொன்னது போதும்'' என்றபடி பேசத் தொடங்கினார்.\n``என்ன கல்ச்சர்னே தெரியலங்க இது. இப்படிப் பண்றவங்க, ஒரேயொரு சீரியலோட கேரியர் போதும்னு நினைக்கிறாங்களா அல்லது அடுத்தடுத்த சீரியல் கிடைச்சா ஆளை மாத்திட்டே இருப்பாங்களா நடக்கறதையெல்லாம் பார்த்தா கஷ்டமா இருக்கு. ஒருசிலர், இந்த மாதிரி நடந்துக்கிறதால இண்டஸ்ட்ரிக்கே கெட்ட பேர். தொழில் வேற வாழ்க்கை வேறங்கிறதை ஆர்ட்டிஸ்ட்டுகள் புரிஞ்சுக்கிட்டாதான் இந்த மாதிரி நடக்காது.’’\n'' – மறுபடியும் அன்வரைக் கேட்டேன்.\n``ரெண்டு பேருமே, நடிக்கிறதும் நடிக்காததும் அவங்கவங்க விருப்பம்னு முடிவு செஞ்சிருக்கோம்.''\n``சரி, மாமியார் மருமகள் பிரச்னை உடனே ஏன், எப்படி\n``எங்களோடது கூட்டுக் குடும்பம். எல்லாருக்கும் சமையல் அம்மாதான் செய்வாங்க. `இதுவரைக்கும் சரி. இனி நீங்களும் போய் பண்ணவேண்டியதுதானே’னு கேட்டேன். அதுக்கு இவங்க பதில், ```அத்தை என்னைக் கூப்பிடறதில்லை'’னு சொல்றாங்க.\n``நம்ம வீட்டுல யாரும் வந்து கூப்பிடணும்னு வெயிட் பண்றது நல்லா இல்லை’னு சொல்லிட்டேன். அதுக்கு எங்கூட ரெண்டு நாள், என் அம்மாவுடன் மூணு நாள் கோபம்’’ என்கிறார், அன்வர்.\n``ரொம்ப சிம்ப்பிள்... வீட்டுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்'' - `பகல் நிலவு' அன்வர் - சமீரா #Anweera\n``கோபம் எப்போது எப்படிச் சரியானது'' – சமீராவைக் கேட்டேன்.\n``அதுவொரு அழகான தருணம். `நம்ம வீட்டுல யாரும் சொல்வாங்கன்னு வெயிட் பண்றது பிடிக்கலை’னு நான் தனியா இருக்கிறப்பதான் அன்வர் சொன்னார். உடனே நான், `உம்’முனு இருந்ததைப் பார்த்துட்டு வீட்டுல காரணம் கேட்டதும், எல்லார் முன்னாடியும் அதைச் சொல்லி ஸாரியும் கேட்டுட்டார்.\nஆனா, ஹைலைட்டே அதுக்குப் பிறகுதான். ரூமுக்கு கூட்டிட்டுப் போய் தனியாவும் என்கிட்ட ஒரு ஸாரி கேட்டார், ஹக் பண்ணிக்கிட்டே.\nஅவர் லவ்வை வெளிப்படுத்துற இந்த விதம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.’’\nசமீரா முகத்தில் அவ்வளவு வெட்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/tc-akt/4361736.html", "date_download": "2020-08-13T15:31:51Z", "digest": "sha1:SB3HKIT62XKPALH5X5JDAGRASCXUY6FG", "length": 2787, "nlines": 60, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "தமிழ்ச்சுடர் விருதுகள் 2019 - மரபுக் கலை மூலம் தமிழை வளர்க்கும் AKTheatre நாடகக் குழு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nதமிழ்ச்சுடர் விருதுகள் 2019 - மரபுக் கலை மூலம் தமிழை வளர்க்கும் AKTheatre நாடகக் குழு\nதமிழ்ச்சுடர் விருதுகள் 2019இல் கலைப் பிரிவுக்காக வழங்கப்பட்ட இரு விருதுகளில் ஒன்றை AKTheatre நாடகக் குழு பெற்றது.\nமரபுக் கலை வழியாகத் தமிழ் மொழியைச் சிறுவர்களுக்கு முன்னெடுத்துச் செல்கிறது நாடகக் குழு.\n\"Storython\" எனும் கதை சொல்லும் போட்டியைக் கடந்த ஏழாண்டுகளாக நடத்தி வருகிறது குழு. பல்வேறு மொழிகளில் கதை சொல்லும் இந்த போட்டியில், கலாசாரங்ககளிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துகிறது.\nவாய்மொழி வழியே தமிழ் மொழியையும் மரபையும் சமூகத்தில் பரப்பும் AKTheatre நாடகக் குழுவைப் பற்றிய காணொளி இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Mahindra_XUV300/Mahindra_XUV300_W8_AMT_Optional_Diesel.htm", "date_download": "2020-08-13T15:18:13Z", "digest": "sha1:6NKBSAKEN6C6EPRGA3NZTS5R3YA7WJYR", "length": 47176, "nlines": 717, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் optional டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடபிள்யூ 8 ஏஎம்டி ஆப்ஷனல் டீசல்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 AMT தேர்விற்குரியது டீ��ல்\nbased on 3312 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திரா கார்கள்எக்ஸ்யூவி300டபிள்யூ 8 ஏஎம்டி ஆப்ஷனல் டீசல்\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல் மேற்பார்வை\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல் நவீனமானது Updates\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் optional டீசல் Colours: This variant is available in 8 colours: முத்து வெள்ளை, இந்திரநீலம், சன்பர்ஸ்ட் ஆரஞ்சு, இரட்டை-டோன் சிவப்பு ஆத்திரம், இரட்டை-டோன் அக்வாமரைன், சிவப்பு ஆத்திரம், டி சாட் வெள்ளி and நெப்போலி பிளாக்.\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct, which is priced at Rs.11.58 லட்சம். மாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone, which is priced at Rs.11.4 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி, which is priced at Rs.15.99 லட்சம்.\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல் விலை\nஇஎம்ஐ : Rs.28,150/ மாதம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1497\nஎரிபொருள் டேங்க் அளவு 42\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.5l டர்போ டீசல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 42\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇ��்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 180\nசக்கர பேஸ் (mm) 2600\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பி��்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/55 r17\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்�� மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல் நிறங்கள்\nCompare Variants of மஹிந்திரா எக்ஸ்யூவி300\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 4 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 அன்ட் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 4 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 Currently Viewing\nஎல்லா எக்ஸ்யூவி300 வகைகள் ஐயும் காண்க\nQ. ... க்கு இக்கோஸ்போர்ட் டைட்டானியம் பெட்ரோல் or எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 பெட்ரோல் which ஐஎஸ் better to buy or wait\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nSecond Hand மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார்கள் in\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option டீசல்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஉங்கள் பணத்தை XUV300 அல்லது Nexon எந்த மாதிரியாக மாற்ற வேண்டும்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300: 7 மாஸ்யூ ப்ரீஸா, டாட்டா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட்\nமஹிந்திராவின் துணை-4 மீ எஸ்யூவி பி.வி. 2019 பிப்ரவரி முதல் பாதியில் விற்பனைக்கு வரும் போது பல பிரிவு முதல் அம்சங்களை பெருமிதம் கொள்கிறது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 விவரக்குறிப்புகள் வெளிவந்தவுடன் வெளிவந்தது\nXUV300 பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் விருப்பங்கள் இரண்டும் கிடைக்கும்\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல் படங்கள்\nஎல்லா எக்ஸ்யூவி300 படங்கள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூவி300 விதேஒஸ் ஐயும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எக்ஸ்யூவி300 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூவி300 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்\nக்யா Seltos தக் பிளஸ் அட் ட\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி\nமஹிந்திரா டியூவி 300 டி10 opt dual tone\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*ப��து டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமஹிந்திரா நிறுவனம் பிப்ரவரி 17 முதல் 25 வரை இலவச சேவை முகாமை அறிவித்திருக்கிறது\nவாடிக்கையாளர்கள் தங்களுடைய வாகனம் நல்ல நிலையில் இருப்பதை முற்றிலும் இலவசமாக உறுதி செய்து கொள்ளலாம்\nமஹிந்திரா எக்ஸ்‌யு‌வி300 மாதிரி உலகளாவிய என்‌சி‌ஏ‌பி மோதும் சோதனையில் இந்திய கார்களிலேயே அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது\nகுழந்தை பாதுகாப்பில் 4 புள்ளிகளை எடுத்த முதல் இந்திய வாகனம் இதுவே ஆகும்\nமஹிந்திரா XUV300 திருப்பியழைக்கபட்டது: உங்கள் கார் பாதிக்கப்பட்டுள்ளதா\nமஹிந்திரா XUV300 இன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை திருப்பியழைக்கபட்டாலும், பாதிக்கப்பட்டுள்ள அலகுகளின் எண்ணிக்கையை அது குறிப்பிடவில்லை\nமேலும் வாங்குவதற்கு ஏற்ப மஹிந்திரா XUV300 டீசல் AMT தொடங்கப்பட்டது\nஇருப்பினும், இது ப்ரெஸ்ஸா மற்றும் நெக்ஸானின் டீசல்-ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களை விட விலை அதிகமானது\nமஹிந்திரா XUV300 AMT விரிவான வீடியோவில் மீண்டும் வேவு பார்க்கப்பட்டது\nஇதுவரை, AMT பவர்டிரெய்ன் XUV300 இன் W6 மற்றும் W8 (O) வேரியண்ட்களில் காணப்பட்டது\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மேற்கொண்டு ஆய்வு\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 15.19 லக்ஹ\nபெங்களூர் Rs. 16.11 லக்ஹ\nசென்னை Rs. 15.5 லக்ஹ\nஐதராபாத் Rs. 15.38 லக்ஹ\nபுனே Rs. 15.09 லக்ஹ\nகொல்கத்தா Rs. 14.14 லக்ஹ\nகொச்சி Rs. 15.51 லக்ஹ\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nமஹிந்திரா க்ஸ் யூ வி 500 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 09, 2021\nமஹிந்திரா க்ஸ் யூ வி 300 எலக்ட்ரிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2021\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/10/13/tamilnadu-veerapandi-arumugam-released-from-prison-163115.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T15:21:49Z", "digest": "sha1:TDQBC46KGVOZHQKGJRZRKHIK2ETF5AOB", "length": 15697, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூர் சிறையிலிருந்து வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை- மு.க.ஸ்டாலின், கனிமொழி நேரில் வரவேற்பு | Veerapandi Arumugam released from prison | வேலூர் சிறையிலிருந்து வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை- மு.க.ஸ்டாலின், கனிமொழி நேரில் வரவேற்பு - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்றால்.. 3-வது முறையாக 2021-ல் மகத்தான வெற்றி: ஓபிஎஸ் ட்வீட்\nசிவகங்கை கிளஸ்டர்- மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கைது-5 மாதம் சிறை\nகுடலை புரட்டும் ஆபாசம்.. அசிங்கமான வீடியோக்கள்.. டார்ச்சர்.. அமேசான் டெலிவரி பாயை அமுக்கிய போலீஸ்\nதமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு\n18 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் எங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம்.. ரஷ்யா நிபந்தனை\n74வது சுதந்திர தினம்...சுதந்திரக் காற்று சுவாசிக்க இவர்கள்தான் காரணம்\nMovies உடலை வில்லாக வளைத்து..அசால்டா யோகா..மிரண்டுபோன ரசிகர்கள் \nAutomobiles 2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..\nSports சிலம்பத்தில் தங்கம் வென்ற 10 வயது மதுரை மாணவன் அதீஸ் ராமுக்கு அசத்தல் விருது\nFinance இந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலூர் சிறையிலிருந்து வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை- மு.க.ஸ்டாலின், கனிமொழி நேரில் வரவேற்பு\nவேலூர்: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து இன்று அவர் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். வேலூர் சிறையிலிருந்து விடுதலையான வீரபாண்டி ஆறுமுகத்தை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி, உள்ளிட்டட திமுக நிர்வாகிகள் நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nசேலம் அங்கம்மாள் காலனி குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது உள்ளிட்ட ���ழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட வீரபாண்டி ஆற்முகம் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து இன்று காலை வேலூர் சிறையில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை செய்யப்பட்டார். அவரை சிறைவாசலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் veerapandi arumugam செய்திகள்\nவீரபாண்டி ராஜாவுக்கு பாஜக அழைப்பு... அதிருப்தி திமுக பிரமுகர்களுக்கு தொடரும் தூது விடும் படலம்\nவீரபாண்டியார் எழுதிய நூலில் அப்படி என்ன இருந்தது.. திமுகவை அதிர வைத்த ராமதாஸின் புது ஆயுதம்\nரஜினி மன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்கள்... அதிர்ச்சியில் சேலம் திமுக\nசொத்துக் குவிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nதிமுக-விற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் வீரபாண்டி ஆறுமுகம்: அன்பழகன் உருக்கம்\nதிமுகவினர் வீரபாண்டி ஆறுமுகத்தை மறந்து விட்டனர்: வைகோ குற்றச்சாட்டு\nஇன்னும் நான் அழுது கொண்டிருக்கிறேன்.. சேலத்தை நெகிழ வைத்த கருணாநிதி\nவீரபாண்டி ஆறுமுகம் இருந்திருந்தால் என்னை நீக்கியிருக்க முடியாது: உருகும் மு.க. அழகிரி\nசேலம்: ஸ்டாலின் கூட்டத்திற்கு அனுமதி; வீரபாண்டி ஆறுமுகம் சிலைக்கு அனுமதி மறுப்பு\nவிஷமத்தனங்களுக்கு பலியாகி விடக்கூடாது - வீரபாண்டி மகனுக்கு கருணாநிதி அட்வைஸ்\nசொத்து பிரச்சனை: நீதிமன்றத்திற்கு வந்த வீரபாண்டி ஆறுமுகம் குடும்பம்\nவீரபாண்டியார் உறவினர்களிடம் திடீர் போலீஸ் விசாரணை.. உள்ளே போகப் போவது யார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nveerapandi arumugam dmk திமுக வீரபாண்டி ஆறுமுகம்\nஅவரும் வேண்டாம்.. இவரும் வேண்டாம்.. மூன்றாவது ஒருவரை முதல்வராக முன்னிறுத்தினால்\n32 பேருக்கு எதிர்ப்பு சக்தி.. சோதனையில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி\nசும்மாவே கட்டி உருளுவாங்க.. சுதா நியமனத்தில் வெடித்து கிளம்பும் பூசல்.. தமிழக காங்கிரஸில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/coronvirus-mp-rajasthan-crosses-1000-cases-382880.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T15:07:07Z", "digest": "sha1:PKJYV4JB2M7YZ3S45EB5NWOLBHCT4DXY", "length": 17337, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவின் அதி தீவிர தாக்குதலில் சிக்கிய ராஜஸ்தான், ம.பி.. பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரிப்பு | Coronvirus: MP, Rajasthan crosses 1000 cases - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்றால்.. 3-வது முறையாக 2021-ல் மகத்தான வெற்றி: ஓபிஎஸ் ட்வீட்\nசிவகங்கை கிளஸ்டர்- மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கைது-5 மாதம் சிறை\nகுடலை புரட்டும் ஆபாசம்.. அசிங்கமான வீடியோக்கள்.. டார்ச்சர்.. அமேசான் டெலிவரி பாயை அமுக்கிய போலீஸ்\nதமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு\n18 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் எங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம்.. ரஷ்யா நிபந்தனை\n74வது சுதந்திர தினம்...சுதந்திரக் காற்று சுவாசிக்க இவர்கள்தான் காரணம்\nSports சிலம்பத்தில் தங்கம் வென்ற 10 வயது மதுரை மாணவன் அதீஸ் ராமுக்கு அசத்தல் விருது\nFinance இந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்\nAutomobiles நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம் விஷயத்தை கேள்விப்பட்டு புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்\nMovies 42 வருடமாகிறது.. என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை.. ராதிகாவுக்கு பாரதிராஜா வாழ்த்து\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவின் அதி தீவிர தாக்குதலில��� சிக்கிய ராஜஸ்தான், ம.பி.. பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரிப்பு\nடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தில் மிக அதிகமாக இருந்து வருகிறது. ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.\nராஜஸ்தானில் ரிசார்ட் அரசியல்.. மனதில் நிழலாடும் கூவத்தூர் அதிரடிகள்\nமகாராஷ்டிராவில் 3205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்குதான் 194 பேர் பலியாகியும் உள்ளனர். நாட்டில் கொரோனாவால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிராதான்.\nமகாராஷ்டிராவைத் தொடர்ந்து டெல்லியும் தமிழ்நாடும் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன. டெல்லியில் 1640 பேரும் தமிழகத்தில் 1267 பேரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் கொரோனா பாதிப்பே இருக்காது என மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் கொரோனாவின் உக்கிரம் அதிகமாக உள்ளது. ராஜஸ்தானில் 1131 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 956 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nகொரோனா தடுப்பு.. இந்த வேகம் முக்கியம்.. இப்படியே போனால் தமிழகம் சீக்கிரம் மீளும்.. ஒரு குட் நியூஸ்\nகுணமடைந்த 14 பேர்... ஒரே நாளில் நடந்த நல்ல மாற்றங்கள்\nமத்திய பிரதேசத்தில் கொரோனாவுக்கு 55 பேர் பலியாகி உள்ளனர். இங்கு மொத்தம் 1164 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கு ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மத்திய பிரதேசத்தின் இந்தூரில் மட்டும் 244 பேருக்கு கொரோனா உறுதியானது.\nஇதற்கு அடுத்ததாக குஜராத்தில் 930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 73 பேர்தான் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தில்தான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனா அல்லாத சிகிச்சைகளை தொடங்கிய மருத்துவமனைகள்.. அதிகரிக்கும் இன்சூரன்ஸ் கிளைம்\nநித்தியானந்தா சீரியஸாவே இறங்கிட்டாரு.. நாம காமெடி பண்ணலாமா.. வாங்க\nஅப்பா உயிருடன் இருக்கிறார்.. தேவையற்ற வதந்திகள் வேண்டாம்.. பிரணாப் மகன் அபிஜித்\nரஷ்யாவின் தடுப்பூசி குறித்து மத்திய அரசின் நிபுணர் குழு பரபர கருத்து.. மாநிலங்கள் தனியாக வாங்க தடை\nசரியான நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர்கள் - பிரதமர் மோடி\nகாலநிலையில் பெரும் மாற்றம்.. வெளுக்கப் போகுது மழை.. எப்போது தெரியுமா ஐஎம்டி வெளியிட்ட பரபர தகவல்\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. மகன் கோரிக்கை\nநித்தியானந்தாவுக்கு.. கை நிறைய காசு சேர்ந்திருச்சாம்..கரன்சி ரெடியாம்.. அறிவிக்கப் போறாராம்\nகட்டுக்கடங்காத வேகம்.. உலகம் முழுக்க ஒரே நாளில் 274006 கேஸ்கள்.. தீவிரம் எடுக்கும் கொரோனா\nஇதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus india rajasthan madhya pradesh கொரோனா வைரஸ் இந்தியா ராஜஸ்தான் மத்திய பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/tirocip-p37103735", "date_download": "2020-08-13T15:24:19Z", "digest": "sha1:WWTVLCBX4G4KJ4ENWTUBO6MLXHABURNB", "length": 21561, "nlines": 301, "source_domain": "www.myupchar.com", "title": "Tirocip in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Tirocip payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Tirocip பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மரு���்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Tirocip பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Tirocip பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Tirocip-ன் பாதுகாப்பின் மீது இதுநாள் வரையில் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் மீதான அதன் தாக்கங்கள் என்னவென்று தெரியவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Tirocip பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Tirocip-ன் தாக்கம் தொடர்பாக இதுநாள் வரையில் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் Tirocip-ஐ எடுத்துக் கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா ஏற்படுத்தாதா என்பது தெரியாது.\nகிட்னிக்களின் மீது Tirocip-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Tirocip கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Tirocip-ன் தாக்கம் என்ன\nTirocip உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Tirocip-ன் தாக்கம் என்ன\nTirocip மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Tirocip-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Tirocip-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Tirocip எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Tirocip உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Tirocip உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Tirocip-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Tirocip மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Tirocip உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Tirocip எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Tirocip உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Tirocip உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Tirocip எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Tirocip -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Tirocip -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTirocip -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Tirocip -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2014/08/", "date_download": "2020-08-13T13:53:17Z", "digest": "sha1:6PLWXDE3G4TNM3WJNN2CCQLKOQ6E6BV2", "length": 32585, "nlines": 632, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : August 2014", "raw_content": "\nபட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பரிசுத்தொகை திட்ட அறிவிப்பு.\nபட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பரிசுத்தொகை திட்ட அறிவிப்பு.\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பில் (முழு நேரம்),பிஎச்டி படிப்பை பகுதி நேரம்/முழு நேரமாக படிக்கலாம்...முழுவிவரம���...\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பில் (முழு நேரம்),பிஎச்டி படிப்பை பகுதி நேரம்/முழு நேரமாக படிக்கலாம்...முழுவிவரம்...\nசெப்டம்பர் / அக்டோபர் 2014-ல் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுக்கான‌ கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.\nசெப்டம்பர் / அக்டோபர் 2014-ல் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுக்கான‌ கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.\nமுதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டதை தொடர்ந்து இவர்களுக்கான பணி நியமன ஆணை விரைவில் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.\nமுதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டதை தொடர்ந்து இவர்களுக்கான பணி நியமன ஆணை விரைவில் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.\nமுதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு ஆகஸ்டு இறுதி வாரம் அல்லது செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nசிவப்பு நிற புள்ளியை கவனமாக பாருங்கள். அதையே உற்று பாருங்கள். உங்களுடைய எண்ணங்களை சிதறடிக்க வேண்டாம். இப்போது நீல நிறமாக வட்டம் மறைந்து விடும். மீண்டும் உங்கள் கவனம் சிதறும் போது நீல நிற வட்டம் தோன்றும்... Enjoy... Look at the red dot carefully. Just keep looking at it. Concentrate and don't think about your crush/love. The blue circle will gradually disappear. And once you loose focus, the blue circle will start re-appearing.\nதமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு ஆகஸ்டு இறுதி வாரம் அல்லது செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு ஆகஸ்டு இறுதி வாரம் அல்லது செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n2014-2015 ஆம் ஆண்டிற்கான செவிலியர் பட்டயப்படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பம் வழங்கப்படும் நாள் :11..08.2014 முதல் 20.08.2014 வரை | கடைசி தேதி :21.08.2014 ...முழுவிவரம் ....\n2014-2015 ஆம் ஆண்டிற்கான செவிலியர் பட்டயப்படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பம் வழங்கப்படும் நாள் :11..08.2014 முதல் 20.08.2014 வரை | கடைசி தேதி :21.08.2014 ...முழுவிவரம் ....\n@ வேலை கால அட்டவணை\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nTAMIL LIVE TV | தமிழ் தொலைக்காட்சி நேரலை\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\nதமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு கல்வி அஞ்சல்வழி பயிற்சி - Correspondence Course தமிழ்நாடு அரசு வேளாண்மை சான்றிதழ் கல்வி - 2020-21 (Govt....\nஅரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம் தீவிர நடவடிக்கை விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பாணை வெளியாகும்\nஅரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்த...\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14?start=4500", "date_download": "2020-08-13T14:24:53Z", "digest": "sha1:VP3A2H7R7ELGO5FNPON4C4YFZQ4RYL2G", "length": 15374, "nlines": 265, "source_domain": "keetru.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கட்டுரைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகுஷ்பு: வெள்ளத்தனைய மலர் நீட்டம்\nவாழ்வைவிட இனிமையானவர்கள் மரணத்தைவிட உறுதியானவர்கள் என்.ஆர். தாஸன்\nசங்க இலக்கியம் - ஓர் எளிய அறிமுகம் அக்னிப்புத்திரன்\nபுதிய பொருளாதாரக் கொள்கை வெற்றியா\nசினிமாவில் 'விபச்சாரி'களை உருவாக்குவது யார்\nஇந்திய வரலாற்றில் இளைஞர்கள் ச.தமிழ்ச்செல்வன்\nநேசிக்க முடியாதவர்களால் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியுமா\nகாவிரி நிரந்தரத் தீர்வு என்ன\nவாழ்வைவிட இனிமையானவர்கள் மரணத்தைவிட உறுதியானவர்கள் என்.ஆர்.தாஸன்\nஇன்னும் ஒரு ஜாலியன் வாலாபாக் இளவேனில்\nநாய்ப்பால் குடித்தவன் தான் ரோமாபுரியை உருவாக்கினான் ஆனாரூனா\nபால் ஊற்றியவரைக் கொத்தும் பாசிசப் பாம்பு பழ.நெடுமாறன்\n மக்கள் கலை இலக்கியக் கழகம்\nசிந்திக்கப் பண்ணும் சில சடங்குகள் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்\nசேது கால்வாய்த் திட்டமும், சுற்றுச் சூழலும் மறவன்புலவு க.சச்சிதானந்தன்\nபிணம் தேடும் கழுகுகள் பழ.நெடுமாறன்\nமுத்துக்குமார் – இது பெயர்ச்சொல் அல்ல… மணி.செந்தில்\nசெம்மொழி மாநாடு நடத்தும் செம்மறியாட்டுக் கூட்டங்கள் மதிபாலா\nதமிழரசுக் கட்சி மாநாடு - ஒரு பின்னோக்கிச் செல்லும் பயணம் கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்\nஇராணுவத்தைக் கொண்டாடும் தேசத்தில்... ஆதவன் தீட்சண்யா\nதமிழகத்தில் சூறையாடப்பட்ட பஞ்சமி நிலங்கள் ப.கவிதா குமார்\nஒடுக்கப்பட்டவர்களே உரிமைகளை கேட்டு வன்முறையை தூண்டாதீர்கள்\nதெலுங்கானா ஸீரியலுக்கு அடுத்த ஒளிபரப்பு புதிய மாதவி\nநிலாந்தன் கட்டுரை - ஒரு எதிர்வினை ஸ்டாலின்குரு\nசமச்சீர் கல்வி: அரசும், ஆசிரியர்களும் நா.முத்துநிலவன்\nதீண்டாமைக்கு எதிரான சிபிஎம் போராட்டம் - முனைவர்கள் விழித்துக் கொள்வார்களா\nஇலங்கை மீனவர்கள் - அக்கரை தேவா\nஜல்லிக்கட்டு - வீரம் படுத்து��்பாடு\nஇஸ்லாத்: நாகரீகத்தின் பின்னைய மனிதன் வளர்மதி\nவிமர்சனங்கள், உடைவுறும் பிரமிப்புகள் மற்றும் கொச்சைப்படுத்தலுக்கான காத்திருப்பும் யதீந்திரா\nமார்க்ஸிஸ்டுகளின் புதிய அக்கறை - ஆலய நுழைவுப் போராட்டம் முனைவர் வே.பாண்டியன்\nசெட்டிப்புலம் பிரச்சனை: யாருக்கும் வெட்கமில்லை\nஇலங்கை ஆளும் வர்க்கத்தின் சனாதனப் பாசம் அருளடியான்\nஎஸ்.வி.ராஜதுரை - பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள் அசோக் யோகன்\nதமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன: தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் லதா ராமகிருஷ்ணன்\nதமிழீழமும், மூன்று எதிரிகளும் கை.அறிவழகன்\nதமிழ்த் தேசிய அடையாள நாள் முனைவர் வே.பாண்டியன்\nகாங்கிரஸ் போடும் கணக்கு அக்னிப்புத்திரன்\nசினிமா, பத்திரிகை - பொதுமக்கள் வெ.தனஞ்செயன்\nபாசிசத்தை நோக்கிப் பயணமெடுப்பது ம.க.இ.க.வே அதிரடியான்\nஎழுத்து வன்முறையும், எழுத்து விபச்சாரமும் முனைவர் வே.பாண்டியன்\nபக்கம் 91 / 92\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnatvonline.com/archives/category/events", "date_download": "2020-08-13T13:46:27Z", "digest": "sha1:YTFPXXBB4C3GCGIUYBYCR3LEAK4VU73V", "length": 11605, "nlines": 91, "source_domain": "krishnatvonline.com", "title": "Events – KrishnaTvOnline.Com", "raw_content": "\nஹாலிவுட் தரத்தில் ஸ்பெஷல் எபெஃக்ட்ஸுடன் மேக்கப் அப் கலை (A-Zone Academy)\nஹாலிவுட் தரத்தில் ஸ்பெஷல் எபெஃக்ட்ஸுடன் மேக்கப் அப் கலை (A-Zone Academy) இன்றைய உலகில் திரைத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அதிலும் ஸ்பெஷல் விசுவல் எபெஃக்ட்ஸ், ப்ராக்டிகல் ஸ்பெஷல் எபெஃக்ட்ஸ், அனிமேட்ரானிக்ஸ், மினியேச்சர் அண்ட் ப்ராப்ஸ் போன்ற துறைகளில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன என்றும், இதனை மாணவர்களும், இளைய தலைமுறையினரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றும், தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு அழைத்துச் செல்ல இயலும் என்கிறார் ஏ ஸோன் அகாடமியின் நிர்வாக இயக்குநரான சுதாகர். இது குறித்து அவர் விரிவாக பேசுகையில்,‘ இன்றைக்கு தமிழ் சினிமா ஹாலிவுட் தரத்திற்கு இணையாகவும், ஒரு சில படங்கள் ஹாலிவுட் தரத்தை விட மேலானதாகவும் இருக்கிறது. இதற்கு ஸ்பெஷல் விசுவல் எபெஃக்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் ப்ராக்டிகல் எபெஃக்ட்ஸ் ஆகிய துறைகளின் முக்கி யத்துவமும், இந்த பிரிவில் அறிமுகமாகியிருக்கும் நவ\nதந்தையின் இரு கண்களை பச்சைகுத்திய ந���ிகர் \nதந்தையின் இரு கண்களை பச்சைகுத்திய நடிகர் சமீபத்தில் விஜயகாந்த் அவர்களின் 40 ஆண்டுகால கலைத்துறையில் பாராட்டு விழா காஞ்சிபுரத்தில் நடைப்பெற்றது. இதில் அவரது இளைய மகனும், நடிகருமான சண்முகப்பாண்டியன் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. அவர் லண்டனில் இருந்தார். தற்போது சென்னை திரும்பிய அவர் தன தந்தையின் இரு கண்களை பச்சைகுத்திய கைகளை அவரிடம் நேரில் காண்பித்து அவருக்கு வாழ்த்து கூறினார். பிறகு அவரிடம் ஆசியும் பெற்றார்.\nஜாக்குவார் தங்கம் இல்ல திருமண விழா\nதமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு*\nநடிகர் சமூக ஆர்வலர் சௌந்தரராஜா தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் நட்டு பாதுகாத்தும் வருகிறார் \nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார்.\nஇயக்குனர் இமயம்* ‘திரு.பாரதிராஜா அவர்கள் “தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை” தொடக்கத்தை அறிவித்தார்..\nநடிகர் சத்தியராஜின் மகள் திவ்விய சத்யராஜ் ” மகிழ்மதி இயக்கம் “ஆரம்பித்துள்ளார்.\nகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக 5 லட்சம் மதிப்பில் 1000+ குடும்பங்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண வழங்கி இருக்கிறார்கள்..\nஇயக்குநர் வேலுபிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்*: திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம் பேட்டி.\nமறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் 5வது ஆண்டு நினைவு தலைவர் N. R தனபாலன் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=30976", "date_download": "2020-08-13T13:30:54Z", "digest": "sha1:ZF4CQZCW3TXZBKS5JKZHEKM5Y3CM72EF", "length": 6366, "nlines": 59, "source_domain": "www.covaimail.com", "title": "காந்திபார்க் மற்றும் இராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகளுக்கு தடை - The Covai Mail", "raw_content": "\n[ August 13, 2020 ] கேஐடி கலைஞர் கருணாநிதி கல்லூரி – ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் Education\n[ August 13, 2020 ] விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க தடை devotional\n[ August 13, 2020 ] ரயில் நிலையத்தில் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு சோதனைக் கருவிகள் கொண்டு சோதனை News\nHomeNewsகாந்திபார்க் மற்றும் இராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகளுக்கு தடை\nகாந்திபார்க் மற்றும் இராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகளுக்கு தடை\nJuly 6, 2020 CovaiMail News Comments Off on காந்திபார்க் மற்றும் இராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகளுக்கு தடை\nகோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் காரணத்தினால் இன்று முதல் (06.07.2020) மாநகராட்சிக்குட்பட்ட சலிவன் வீதி, உப்பார வீதி, தாமஸ் வீதி, இடையர் வீதி, சுக்கிரவார் பேட்டை, தெலுங்கு வீதி, செந்திரும்மன் சந்து, மரக்கார நஞ்சப்பாகவுடர் வீதி, சுந்தரம் வீதி, குரும்பர் சந்து, கருப்பகவுண்டர் வீதி, பெரியகடை வீதி, காந்திபார்க் மற்றும் இராஜவீதி ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறை கடைகள் மறுஉத்தரவு வரும் வரை திறப்பதற்கு மாநகராட்சி நிர்வாகத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செட்டிவீதி பகுதிகளில் பறக்கும் படையினருடன் மாநகராட்சி ஆணையாளர் துணை ஆணையாளர் மற்றும் அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.\nமேற்கண்ட பகுதிகளுக்குட்பட்ட நகைக்கடை மற்றும் நகைப்பட்டறை கடைகளில் பணியாற்றும் நபர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொள்ளவும் அல்லது மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மைய எண்கள் 1077, 0422-2302323, மற்றும் 9750554321 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.\nஇணையதள தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி\nசிறுவாணி நீர்மட்டம் உயர்வு – குடிநீரை வீணாக்க வேண்டாம் மாநகராட்சி வேண்டுகோள்\nகேஐடி கலைஞர் கருணாநிதி கல்லூரி – ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30851/news/30851.html", "date_download": "2020-08-13T13:42:28Z", "digest": "sha1:N4VDMLJ5AXWONJYKZLCI3QRSSJXYHXWG", "length": 6969, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "வடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டம் தொடர்பான மீளாய்வு நிகழ்வு : நிதர்சனம்", "raw_content": "\nவடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டம் தொடர்பான மீளாய்வு நிகழ்வு\nவடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டம் தொடர்பான மீளாய்வு நிகழ்வொன்று வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் சந்திரசிறியின் தலைமையில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக வடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி குறித்தும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது முக்கியகவனம் செலுத்தப்பட்டதாக வவுனியா மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையினை சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் சமர்ப்பித்துள்ளனர். இம்மீளாய்வின்போது எதிர்கால வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வவுனியாநகரை அண்டியுள்ள கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை மீளக்குடியமர்த்துதல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வினையடுத்து வடமாகாண ஆளுநர் சில கிராமங்களுக்கு விஜயம்செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அவருடன் அதிகாரிகள் குழுவொன்றும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\nஅமெரிக்க துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்\nஇப்படிக்கு காலம்’: கல்லணை – கரிகால் சோழனின் தொழில்நுட்பப் புரட்சி\nதமிழ் பண்பாட்டை மறக்காதவர் கமலா ஹாரிஸ்\nமறைந்த மனைவிக்கு மெழுகுச் சிலை – உருகிய கணவர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை \nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது \nசிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30980/news/30980.html", "date_download": "2020-08-13T14:29:17Z", "digest": "sha1:YM6CJOA56AJ2H2O7MO3F27SSDVPLYIN5", "length": 7389, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "வடமாகாணத்தில் உயிரிழந்த படையினரின் நினைவாக கட்டப்பட்டிருக்கும் நினைவுத் தூபிகளின் திறப்பு விழாக்கள் மறுஅறிவித்தல் வரை ஒத்திவைப்பு! : நிதர்சனம்", "raw_content": "\nவடமாகாணத்தில் உயிரிழந்த படையினரின் நினைவாக கட்டப்பட்டிருக்கும் நினைவுத் தூபிகளின் திறப்பு விழாக்கள் மறுஅறிவித்தல் வரை ஒத்திவைப்பு\nபுலிகளுடனான யுத்தத்தின் போது வடமாகாணத்தில் உயிரிழந்த படையினரின் நினைவாக அங்கு கட்டப்பட்டிருக்கும் நினைவுத் தூபிகளின் திறப்பு விழாக்கள் மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப் பட்டுள்ளன. கிளிநொச்சி, ஆனையிறவு, முல்லைத்தீவு மற்றும் புதுமாத்தளன் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது உயிரிழந்த படையினரின் நினைவாக அங்கு நினைவுத் தூபிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நினைவுத்தூபிகள் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவால் நேற்றுத் திறந்து வைக்கப்படவிருந்தன. சரத்பொன்சேகா வடபகுதிக்கு நேரில் சென்று தூபிகளை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்க இருந்தார். இதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இத்திறப்பு விழாக்கள் கடைசி நேரத்தில் மறுதிகதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒத்திவைப்புக்கான காரணம் இன்னமும் வெளியிடப்படவில்லை. பகிரங்க பிரசாரம் கிடைக்கக்கூடிய எந்த நிகழ்ச்சிகளிலும் பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளைப் முக்கியப்படுத்த வேண்டாம் என்று கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் என்றும் இதனடிப்படையிலேயே இந்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்றும் படை வட்டராங்களிலிருந்து தெரிய வருகிறது.\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\nஅமெரிக்க துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்\nஇப்படிக்கு காலம்’: கல்லணை – கரிகால் சோழனின் தொழில்நுட்பப் புரட்சி\nதமிழ் பண்பாட்டை மறக்காதவர் கமலா ஹாரிஸ்\nமறைந்த மனைவிக்கு மெழுகுச் சிலை – உருகிய கணவர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை \nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிற��ர்கள் என்பதே முக்கியமானது \nசிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/601662", "date_download": "2020-08-13T14:13:57Z", "digest": "sha1:5JKP4SKXEXKQPKEY2GXRSXX52J3EJYRO", "length": 10125, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Grandstand, single elephant, camp | பேரண்டப்பள்ளியில் ஒற்றை யானை முகாம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபேரண்டப்பள்ளியில் ஒற்றை யானை முகாம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை\nசூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள செட்டிப்பள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 3 யானைகள் கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயி களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த 3 யானைகளில் இருந்து பிரிந்த ஒற்றை யானை இன்று காலை 7 மணியளவில் காஷ்மீர்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை கடந்து அட்டக் குறுக்கி கிராமத்திற்கு சென்றது.\nஇதனை பார்த்த கிராம மக்கள் இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த வனவர் மகேந்திரன் தலைமையிலான குழுவினர் ஒற்றை யானையை போடூர் பள்ளத்திற்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காமந்தொட்டி, கோபசந்திரம் வழியாக சென்ற யானை மீண்டும் தேசிய நெடுஞ்சாலையை கடந்து பேரண்டப்பள்ளிக்கு சென்றது. காலை நேரம் என்பதால் இரண்டு முறை தேசிய நெடுஞ்சாலையை யானை கடந்தபோது அதிகளவில் வாகனங்கள் செல்லவில்லை. தற்போது யானை பேரண்டப்பள்ளியில் முகாமிட்டுள்ளது.\nஇதனால் கிராம மக்கள் வெளியே வராமல் இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் யானை மீண்டும் தேசிய நெடுஞ்சாலையை கடக்கலாம் என்பதால் வாகன ஓட்டிகளும் எச்சரிக்கையுடன் செல்லும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதி.மலை மாவட்டத்தில் புதிதாக மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசீர்காழி அருகே சேந்தங்குடியில் செல்போன் டவரில் ஏறி 2 இளைஞர்கள் போராட்டம்\nகோவையில் காட்டு யானைகளின் இறப்புக்கு காரணம் என்ன: 7 மாதத்தில் 17 யானைகள் பலி..: 7 மாதத்தில் 17 யானைகள் பலி.. நடமாடும் பேருயிரை காக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nபுதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை பாதி வழியில் இறக்கி விட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட்\nஈரோட்டில் சாலையில் தோண்டப்பட்ட பாதாளச்சாக்கடை பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு பணியில் ஆயுதம் ஏந்திய போலீசார்\nஈரோட்டில் குழியில் புதையுண்ட தொழிலாளியை மீட்கும் பணி தீவிரம்\nகல்லிலேயே கலை வண்ணம் காட்டும் புதுச்சேரி கலைஞர்கள்... பல்லுயிர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொண்டு நிறுவனம்\nதிருச்சியில் 2 வாரங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரிய வழக்கு.: மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதிண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை\n× RELATED அருப்புக்கோட்டையில் சாலை ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டுனர்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pitchaipathiram.blogspot.com/2019/11/arctic-2018-iceland-joe-penna.html", "date_download": "2020-08-13T14:02:45Z", "digest": "sha1:6R2LVNVUC6D7MX7WAIBXYT23CHLMVIGD", "length": 34504, "nlines": 459, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: Arctic | 2018 | Iceland | இயக்குநர் - Joe Penna", "raw_content": "\nஅயல் திரை - 12\nபனிப்பிரதேசத்தில் ஒரு தனிமைப் பயணம்\nஇந்த திரைப்படத்தின் கதையையும் வசனங்களையும் ஒரு குழந்தையின் உள்ளங்கையில் எழுதி விடலாம். அப்பவும் இடம் மீதம் இருக்குமளவிற்கு பிரம்மாண்டமான மெளனத்தால் நிரம்பிய படம் இது. கதையின் பின்னணி அப்படி.\n‘Survival film’ என்கிற வகைமையில் இதுவரை நிறைய திரைப்படங்கள் உருவாகியிருக்கின்றன. மனித நடமாட்டம் அற்ற தனிமையான தீவில் அல்லது அப்படியொரு பிரதேசத்தில் மாட்டிக் கொண்டு அல்லாடி உயிர் தப்புவதற்காக மூச்சுத் திணறுகிறவர்களின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படங்கள். ‘ராபின்சன் குருசோ’ இதன் முன்னோடி திரைப்படம் எனலாம். ‘டாம் ஹாங்க்ஸ்’ நடித்த ‘Cast Away’ இந்த வகையில் பிரபலமானது.\n2018-ல் வெளிவந்த ‘Arctic’ இந்த வகைமையைச் சேர்ந்ததுதான். கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதோடு \"Golden Camera\" பிரிவில் போட்டியிடும் தகுதியையும் பெற்றிருந்தது.\nஆர்க்டிக் பகுதி பற்றி நமக்குத் தெரியும். பூமியின் வடமுனையில் அமைந்துள்ளது. இதன் தென்முனையில் இருப்பது அண்டார்ட்டிக்கா. பனிக்கட்டிகளால் சூழ்ந்துள்ள இந்தப் பிரதேசங்களில் மிகுந்த சிரமத்திற்குள்தான் மனிதர்கள் வாழ முடியும்.\nவிமானவிபத்து காரணமாக, இப்படிப்பட்ட ஆர்க்டிக் பகுதியில் சிக்கிக் கொள்கிறான் ‘ஓவர்கார்ட்’ என்கிற, ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆசாமி. அவனை மீட்பதற்காக எவரும் வருவதில்லை. அவன் அங்கு மாட்டிக் கொண்டிருக்கிறான் என்பது வெளியுலகத்திற்கு தெரியுமா என்பதே கூட தெரியாத நிலைமை.\nஎன்றாலும் அவன் நம்பிக்கையை இழப்பதில்லை. அவனுடைய அன்றாட பணி கச்சிதமாகத் திட்டமிட்ட வகையில் இருக்கும். காலையில் எழுந்தவுடன் பனிக்கட்டியின் அடியில் வைக்கப்பட்டிருந்த தூண்டிலில் ஏதாவது மீன்கள் சிக்கியிருக்கிறதா என்று பார்த்து அவற்றை பத்திரப்படுத்த வேண்டியது. தன்னிடமிருக்கும் இயந்திரத்தின் மூலம் அருகில் ஏதேனும் விமானம் அல்லது ஹெலிகாப்டரின் நடமாட்டம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பது, பனிக்கரடி ஏதேனும் தூரத்தில் தென்பட்டால் ஓடிவந்து பழுதடை���்திருக்கும் விமானத்திற்குள் வந்து பதுங்கிக் கொள்வது, உடல் முழுவதும் போர்த்தி பாதுகாத்துக் கொண்டு இரவில் உறங்குவது.\nஅந்தப் பகுதியில் தற்செயலாக வரும் வானூார்தியின் வழியாக என்றாவது ஒருநாள் இங்கிருந்து தப்பிச் சென்று விட முடியும் என்கிற நம்பிக்கையை இழக்காமல் இருக்கிறான் அவன். ஒரு நாள், அப்படியொரு அதிசயமும் நிகழ்கிறது. இவன் சுழற்றிக் கொண்டிருக்கும் இயந்திரத்தில் அருகில் ஏதோவொரு வானூர்தி இருப்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன. ஆம்.. அது உண்மைதான். தூரத்தில் ஒரு ஹெலிகாப்டர் பறந்து வந்து கொண்டிருக்கிறது. ஓவர்கார்ட் மிகவும் மகிழ்ச்சியடைகிறான். ஆரஞ்சு வண்ணப்புகையை உருவாக்கி அவர்களின் கவனத்தைக் கவர முயற்சிக்கிறான்.\nஆனால் துரதிர்ஷ்டம் இவனை விடுவதாக இல்லை. அப்போது அடித்துக் கொண்டிருக்கும் பனிப்புயலில் சிக்கி ஹெலிகாப்டர் பனியில் விழுந்து விபத்திற்கு உள்ளாகிறது. பரபரப்புடன் அருகில் சென்று பார்க்கிறான். தலையில் அடிபட்டு விமானி இறந்து கிடக்க, அருகிலிருக்கும் ஒரு பெண், இடுப்பில் ஏற்பட்ட பயங்கரமான காயத்துடன் குற்றுயிராக கிடக்கிறாள். ரத்தம் வெளியேறாதவாறு முதலுதவி செய்து அவளை மெல்ல தன்னுடைய விமானத்திற்குள் அழைத்துச் செல்கிறான்.\nஎப்போதாவது ஒருமுறை சுயநினைவை அடையும் அவள் பெரும்பாலும் மயக்கத்திலேயே இருக்கிறாள். ‘எல்லாம் சரியாகி விடும்” என்கிற நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லி அவளைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறான். வேறு எந்த வானூர்தியும் அங்கு வராமல் போகவே, காயமடைந்திருக்கும் பெண்ணை ஒரு தள்ளுப் படுக்கையில் வைத்து பனிப்பாறைகளின் வழியாக நகர்த்திச் செல்கிறான். கையில் வரைபடம் இருந்தும் பாதைகள் அவனைக் குழப்புகின்றன. பனிக்கரடியின் தாக்குதல் உள்ளிட்ட சில சிக்கல்களை வேறு அவன் சமாளிக்க வேண்டியிருக்கிறது.\nஓவர்கார்டும் அந்த இளம் பெண்ணும் பிழைத்தார்களா என்பதை மீதமுள்ள காட்சிகள் மெளனம் நிரம்பிய பரபரப்புடன் விவரிக்கின்றன.\nமனிதன் சமயங்களில் தனிமையை விரும்புகிறவனாக இருந்தாலும் அடிப்படையில் அவன் இதர மனிதர்களுடன் கூடிவாழ்கிற சமூக விலங்கு என்பதை இந்த திரைப்படம் மிக அழுத்தமாக உணர்த்துகிறது. அது மட்டுமில்லாமல் எந்தவொரு சிக்கலான தருணத்திலும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்கிற செய்தியையும் மிக ஆழமாக நமக்குள் கடத்துகிறது. இதையும் தாண்டிய விஷயமும் ஒன்றுண்டு.\n’ என்பது புரியாத நிலைமையில் இருக்கும் ஓவர்கார்ட், தன்னைப் போலவே இந்தச் சிக்கலில் வந்து மாட்டிக் கொண்ட, சுயநினைவில் இல்லாத இளம்பெண்ணை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் காப்பாற்றி அழைத்துச் செல்கிறான். கால்கள் புதையும் பனியில் ஒருவர் நடந்து செல்வதே சிரமமானது எனும் போது, தள்ளுப்படுக்கையில் அவளை இழுத்துச் செல்கிறான். மேடான பகுதியில் அந்தப் பெண்ணை ஏற்ற முடியாத சிரமங்கள் ஏற்பட்டாலும் அவளைக் கைவிடாத அவனுடைய நல்லியல்பு நம்மைப் பிரமிக்க வைப்பதோடு அது தொடர்பான செய்தியையும் நமக்குள் கடத்துகிறது.\nஓவர்கார்ட் என்னும் பாத்திரத்தில், டென்மார்க்கைச் சேர்ந்த நடிகரான Mads Mikkelsen மிக அபாரமாக நடித்துள்ளார். ‘The Hunt’ உள்ளிட்ட திரைப்படங்களுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளவர் இவர். மூச்சைத் திணற வைக்கும் தனிமையின் பயங்கரத்தில் ‘தான் எப்படியாவது மீட்கப்படுவோம்’ என்று இவர் காட்டுகிற பொறுமை வியக்க வைக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை இவரது அபாரமான நடிப்புதான் தாங்கிப் பிடிக்கிறது.\nஒரு கட்டத்தில், காயம் அடைந்திருக்கும் பெண்ணிடமிருந்து எவ்வித அசைவும் இல்லாததால், ‘அவள் இறந்து விட்டாள்’ என்று கருதி விட்டு விட்டு நகர்கிறார். ஆனால் பனிப்பாறையின் இடுக்கிற்குள் இவர் விழுந்து கால் சிக்கிக் கொண்டு மேலேறி வருவதற்குள் பெரும்பாடாகி விடுகிறது.\nஇந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநரான Joe Penna. பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் அடிப்படையில் ஓர் இசைக்கலைஞர். தனது இசை ஆல்பங்களின் மூலம் இணையத்தில் மிகுந்த புகழைப் பெற்றுள்ளார். 400 மில்லியன் பேர் இவரது வீடியோ ஆல்பங்களைப் பார்த்து ரசித்திருப்பதாக கூறப்படுகிறது. தொலைக்காட்சி விளம்பரங்களையும் குறும்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.\n‘ஆர்க்டிக்’ இவர் இயக்கிய முதல் திரைப்படம் என்றாலும் சர்வதேச திரைப்படத்திற்கான தரத்தையும் உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது. திரைப்படம் என்பது காட்சிகளின் வழியாக விவரிக்கப்பட வேண்டியதொரு ஊடகம் என்னும் அடிப்படையை நிரூபிக்கிற விஷயத்தை ஜோ பென்னா சாதித்துள்ளார்.\nகாட்சிகளையே சார்ந்துள்ள இவ்வாறான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவும் பின்னணி இசையும் மிக அவசியமானது. Tómas Örn Tómasson-ம், Joseph Trapanese-ம் தங்களின் பங்களிப்பை மிகச் சிறப்பாக தந்துள்ளனர். ஓவர்கார்டின் தனிமையும் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பார்வையாளர்களிடம் உணர்வுபூர்வமாகவும் மிகையின்றியும் கடத்தப்பட்டுள்ளன.\nஉயிர்வாழ்வதற்கான தீராத ஏக்கத்தையும் அதற்கான போராட்டத்தையும் சிக்கலான சூழலிலும் பிறர்க்கு உதவும் தியாகத்தையும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது, இந்த ‘ஆர்க்டிக்’ திரைப்படம்.\n(குமுதம் தீராநதி - JUNE 2019 இதழில் பிரசுரமானது)\nPosted by பிச்சைப்பாத்திரம் at 12:41 PM\nLabels: உலக சினிமா, குமுதம் தீராநதி கட்டுரைகள், சினிமா, சினிமா விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nசுப்பிரமணியபுரம் - பெருக்கெடுத்தோடும் துரோகம்\nசில வருடங்களுக்கு முன் மதுரையில் வாக்கிங் சென்ற ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் அதன் பின்னணியில் ஒரு மூத...\nகமல்ஹாசன்: ‘தேய்வழக்குகளை உதறியெரியும் பெருங்கலைஞன்’\nImage Credit: Original uploader பொதுவாக முன்னணி சினிமா நாயகர்களின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங...\nBaby Driver (2017) - ‘கலையும் கொலையும்'\n‘வன்முறையும் இசையும் கலந்து அற்புதமாக மிளிர்வது சில திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். கலையுணர்வும் கொலையுணர்வும் கலந்த வசீகரமான திரைக்கதைய...\nஇதுவொரு அட்டகாசமான திகில் படம். எளிய காட்சிகளை வைத்துக் கொண்டு பயங்கரமாக மிரட்டியிருக்கிறார்கள். திகில் படம்தான் என்றாலும் நீண்ட காலமாக வெ...\nஎச்சரிக்கை: இதுவொரு விவகாரமான ஹாரர் வகை திரைப்படம். மென்மையான மனித உணர்வுகளை சங்கடப்படுத்தக்கூடிய காட்சிகள் நிறைய உண்டு. எனவே முதிர்ச்சியா...\nJackals (2017) - ‘குள்ளநரி மனிதர்கள்'\n‘இருக்கை நுனியில் அமர வைத்த கிளைமாக்ஸ்’ என்று சில திரைப்படங்களைப் பற்றி எழுதுவார்கள்.. ஆனால் படம் முழுவதுமே அப்படியான காட்சிகளால் நிறைந்திரு...\nFrantz (2016) - ‘ரகசியமானது காதல்'\nஇதுவொரு விநோதமான காதல்கதை. தன் காதலனைக் கொன்றவனையே ஒரு பெண்ணால் காதலிக்க முடியுமா அப்படியொரு வசீகரமான சிக்கலுடன் நகர்கிறது இந்த திரைப்ப...\nA Taxi Driver (2017) - ‘ரத்த பூமிக்குள் ஒரு யுத்த சாகசம்'\nதான் ��ண்டு, தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாய் இருக்கும் ஒரு டாக்சி டிரைவர், சந்தர்ப்ப சூழல்கள் ஏற்படுத்தும் மனமாற்றத்தால், தனக்கு ஏற்படும்...\nAfter the Storm (2017) - ‘புயலுக்குப் பின்னால்'\nமெதுவாக நகரும் நீரில் மிதந்து செல்லும் பூவைப் போன்ற சாவகாசமான, இயல்பான திரைக்கதையைக் கொண்டது இந்த ஜப்பானிய திரைப்படம். குடும்பம் என்கிற அம...\nBarry Seal என்கிற விமானியின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி உருவான அமெரிக்கத் திரைப்படம் இது. மிகச்சிறந்த விமானியாக துவங்கும் பேரி சீலின் வாழ்...\nகுமுதம் சினிமா தொடர் (62)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசய்ராட் (மராத்தி திரைப்படம்): கலைக்கப்பட்ட கூடு\nஓவியர் கோபுலு: உறைந்து போன தூரிகை\nதூங்காவனமும் தமிழ் சினிமாவின் ரசிக மனமும்\nபீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்\nவிசாரணை : அதிகாரத்தின் பலியாடுகள்\nஇறைவி : ஆண் விளையாட்டின் பகடைக்காய்\n'பிலிம்நியூஸ்' ஆனந்தன்: தமிழ் சினிமாவின் ஆவண முன்ன...\nஅப்பாஸ் கியரோஸ்தமி - வாழ்வின் விசாரணைக் கலைஞன்\nஜோக்கர் - அறத்தின் உதிரி நாயகன்\nதீபன்: புலம் பெயர்தலின் துயரம்\nசமூகநீதிக் காவலர்களின் உறக்கத்தை கலைத்த 'ரெமோ'\n'சோ' ராமசாமி - அங்கத நாயகன்\nஇரா.முருகன் என்கிற மாயக் கதைசொல்லி\nலென்ஸ்: அந்தரங்கம் என்னும் கற்பிதம்\nதேவர் காலடி மண்ணும் எஜமான் காலடி மண்ணும்\nமகேந்திரன்: யதார்த்த சினிமாவின் முன்னோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nritamil.com/tamil-social-media/", "date_download": "2020-08-13T14:13:40Z", "digest": "sha1:Z2ZW5GW3P4HCNON5G2XBFT67QAC3YZYE", "length": 12858, "nlines": 90, "source_domain": "www.nritamil.com", "title": "சமூக ஊடகப்பதிவு Archives - Nri தமிழ்", "raw_content": "\nபட்ஜெட்2019 – கைப்பெட்டி கலாச்சாரத்தை உடைத்தெறிந்து நிதியமைச்சர்\nகைப்பெட்டி கலாச்சாரத்தை உடைத்தெறிந்து பாரம்பரிய முறைப்படி ஆவணம் எடுத்துவந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா\nபேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது. மகாத்மா காந்தி பிறந்த இந்��ிய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா. போப்பாண்டவர் சொன்னார், அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள் தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார். என்ன கேட்டாலும் […]\nநம்மில் எத்தனை பேர் தினமும் பூமியுடன் தொடர்பில் உள்ளோம் அதாவது வெறும் கால்களுடன் நிலத்தில் நடக்கிறோம் பதில் முக்கால்வாசி இல்லை என்பதே. வெறும் கால்களுடன் நடந்ததால் நோய் தொற்றிக்கொள்ளும் என சொல்லியே காலனிக்கு (செருப்பு) பழகினோம், இப்பொழுது காலனியை விட shoes அணிவதை மார்டனகவும்,பெருமிதமாகவும் கொள்கிறோம். சரி இப்போது university of California மற்றும் journal of Environmental and Public Health இவை இரண்டு அமைப்புகளும் மனிதன் காலனி அணியாமல் வெறும் கால்களுடன் பூமியில் […]\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 129வது பிறந்தநாள் – ஏபரல் 29\n தமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன்\nவாழை இலையும் – ஃபாஸ்ட் புட் கலாச்சாராமும்\nகவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல, நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார் : . “வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே . அந்தக் கோட்டைப் போட்டது யார்.. அந்தக் கோட்டைப் போட்டது யார்..” . என்ன பதில் சொல்வது இதற்கு..” . என்ன பதில் சொல்வது இதற்கு.. . லாஜிக்படி பார்த்தால், எல்லா இலைகளையும் போலத்தான் வாழை இலையும் .. . லாஜிக்படி பார்த்தால், எல்லா இலைகளையும் போலத்தான் வாழை இலையும் .. எனவே நண்பரின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் ,”நீங்களே சொல்லுங்க .. எனவே நண்பரின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் ,”நீங்களே சொல்லுங்க ..”என்றேன். . நண்பர் இதற்கு ஒரு சுவையான […]\nநாமக்கல் கவிஞர் அமரர் திரு வெ. ராமலிங்கம் பிள்ளை அவர்கள் கடவுளைப் பற்றி இயற்றிய கவிதை\nமண்ணின் குரல்: ஏப்ரல் 2019 – ஆர்காடு (ஆற்காடு) டெல்லி கேட்\n17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் ஆற்காடுக்கான பயணமும் இடம் பெற்றிருந்தது. ஆற்காடு நகர் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாலாற்றின் தென்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெறும் நகரங்களுள் ஒன்று ஆற்காடு. இன்று ஆற்காடு என்றால் மக்கன் பேடாவும் ஆற்காடு பிரியாணியும் நம்மில் பலருக்கு நினைவுக்கு வரலாம்.\nடெல்டா மாவட்டங்கள் மறு கட்டமைப்புக்கு நாம் என்ன செய்யலாம்\nநாள் :டிச 13 வியாழன் மாலை மிக சரியாக 5.30 மணிக்கு. இடம் :போலாரீஸ் பில்டிங், அண்ணா சாலை ( பிரிட்டீஷ் கௌன்சில் அருகில்), சென்னை. அனைவருக்கும் வணக்கம் உங்கள் பலரின் பேராதரவோடு புயலில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்காக நாங்கள் டெல்டா மாவட்டங்களை நோக்கி சென்றதை நீங்கள் அனைவரும் அறிந்ததே. கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் நமக்கு தெரிந்த சில தன்னார்வலர்கள் அங்கேயே இருந்து 35,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 250 ற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு உதவியுள்ளோம். […]\nமயானமும் அமைதியாக இருக்கிறது. மலரும் அமைதியாக இருக்கிறது. மயான அமைதியில் மரணம் இருக்கிறது. மலரின் அமைதில் வாழ்க்கை இருக்கிறது. நமக்கும் அமைதி வேண்டும். அது மயான அமைதியாக இல்லாமல் மலரின் அமைதியாக இருக்கட்டும். ஆழம் அமைதியாக இருக்கும்.. அமைதி ஆழமாக இருக்கும். ஞானமோ மௌனம். மௌனம் ஞானமாக இருக்கிறது. இறைவன் மௌனத்தில் இருக்கிறான். நாம் மௌனத்திலிருந்தே வந்தோம். மீண்டும் மௌனத்திடமே சென்று விடுவோம். Whatsapp share\nமனுமுறைகண்ட வாசகம் – மனுச் சோழன்\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … இன்று “மனுமுறைகண்ட வாசகம்-மனுச் சோழன்” என்ற திரு அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் அருளிய நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.\nநியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கோடை விழா 2020\nதாய்நாடு திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பதிவு செய்ய இணையதளம்\nகோவிட் – 19 நியூயார்க்\nதமிழ் ஒளி விருது விழா\nநியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கோடை விழா 2020\nதாய்நாடு திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பதிவு செய்ய இணையதளம்\nகோவிட் – 19 நியூயார்க்\nதமிழ் ஒளி விருது விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/tag/germany/?lang=ta", "date_download": "2020-08-13T14:35:07Z", "digest": "sha1:VER26RSOBSOWJCXXYH2LOVIRWBD7D7Z3", "length": 17441, "nlines": 82, "source_domain": "www.saveatrain.com", "title": "travelgermany Archives | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\n7 ஐரோப்பாவில் மிக அழகான நீர்வீழ்ச்சிகள்\nஐரோப்பாவிற்கு பயணம் செய்வது அரண்மனைகளின் மந்திரித்த நிலத்திற்கு மீண்டும் பயணிக்கிறது, காடுகள், மற்றும் மிக அழகான இயல்பு மற்றும் நீர்வீழ்ச்சிகள். நீங்கள் இத்தாலி அல்லது சுவிட்சர்லாந்திற்கு பயணம் செய்கிறீர்களா, ஒரு திட்டமிடல் 2 மாதங்களின் யூரோ பயணம், அல்லது ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு ஒரு வாரம் மட்டுமே,…\nரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் சுவிட்சர்லாந்து, சுற்றுலா ஐரோப்பா\nஜேர்மனியில் இடது லக்கேஜ் இடங்கள் எங்கு கண்டு பிடிப்பது\nடிராவலிங் இறுதி சாகச ஆனால் நீங்கள் அதை இலவச லக்கேஜ் செய்ய வேண்டும், குறிப்பாக layovers அல்லது நீங்கள் வெறும் ஜேர்மனியின் பிரபலமான நகரங்களில் ஒன்றுக்கு ஒரு இலவச நாள் இருக்கிறது. நாங்கள் உங்களுக்கு மூன்று ஜெர்மனி நாட்டில் உடைமை விடுமிடம் இடங்களில் தேவை எல்லா தகவல்களும் எங்களிடம்…\nரயில் பயணம், ரயில் பயணம் ஜெர்மனி, சுற்றுலா ஐரோப்பா\n5 சிறந்த ஐரோப்பிய தலைநகரங்கள் பயணம் ரயில் மூலம்\nநேரம் இறுதியாக வந்துவிட்டது – என்பதை நீங்கள் தான் பட்டம் பல்கலைக்கழக விட்டேன், உங்கள் ஆண்டு விடுமுறைக்கு இடத்திற்குச் செல்வதற்கு உள்ளன, அல்லது நில பயண மயக்கு தவறவிட்டார் முடியாது என்று முடிவு செய்துள்ளோம், நீங்கள் ரயிலில் ஐரோப்பா பயணம் செய்ய தேர்வு செய்த. அது ஒரு காதல் யோசனை, பயணம் ஒரு மலையேற்ற…\nரயில் பயணம், ரயில் பயணம் பிரிட்டன், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயண ஹாலந்து, சுற்றுலா ஐரோப்பா\n5 ஆம்ஸ்டர்டம் ரயில் மூலம் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nஆம்ஸ்டர்டம் விஜயம் ஒரு சிறப்பு வாய்ந்த நகரமாகும். பார்க்க மற்றும் ஒருவேளை நீங்கள் சலித்து போகாது என்று இங்கே செய்ய இவ்வளவு உள்ளது. எனினும், அது இன்னும் விஷயங்கள் வரை கலக்க நன்றாக இருக்கும். ஆம்ஸ்டர்டம் பல அற்புதமான ஒரு பெரிய தொடக்க புள்ளியாக ஏனெனில் என்று…\nரயில் பயணம், ரயில் பயணம் பெல்ஜியம், ரயில் பயணம் பிரிட்டன், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண தி நெதர்லாந்து, ...\n10 நாட்கள் பயணம் இல் பவேரியா ஜெர்மனி\nநீங்கள் ஜெர்மனியில் பவேரியா மூலம் ஒரு பயணத்தைத் திட்டமிடும்போது தொடங்கியது என்றால், ஒருவ��ளை நீங்கள் பயணத் பற்றி நினைத்து. நீங்கள் பெரும்பாலும் வருகை அற்புதமான இடங்களில் வெளிப்படையான எண் நிரம்பி வழிகின்றன. பிளஸ், நீங்கள் ஒரு அவர்களை அனைத்து பொருந்தும் வேண்டும் 10 days itinerary…\nரயில் பயணம், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nசிறந்த நாள் பயணங்கள் பெர்லின் இருந்து எடுக்க\nசிறந்த மதிப்பிடப்பட்ட நாள் வருகை ஒரு அற்புதமான இடத்தில் இருப்பது பெர்லினிலேயே கூட போதிலும் ஒரு வேண்டும் பெர்லின் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் செல்லும் பயணங்கள் நீங்கள் நாட்களுக்கு ஆக்கிரமித்து வைக்க ஜெர்மனி தலைநகரில் போதுமான பெரிய ஈர்ப்பவை உள்ளன. எனினும், அண்டை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பெர்லின் நாள் பயணங்கள்…\nரயில் பயணம், ரயில் பயணம் ஜெர்மனி, சுற்றுலா ஐரோப்பா\n5 சிறந்த உள்ளூர் பானங்கள் குடிக்க மற்றும் ஐரோப்பாவில் முயற்சி\nமற்றும் சமையல் மரபுகள் - ஐரோப்பிய நாடுகளில் பல வெவ்வேறு கலாச்சாரங்கள் ஒரு அற்புதமான கூட்டம் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு நாட்டின் அதற்கே உரித்தான தனித்துவமான அடையாளத்தை உள்ளது, இது சரியான அதன் வரலாறு மற்றும் அது வழங்குகிறது எல்லாவற்றையும் ஒரு பார்வையாளர்கள் ஈர்க்கிறது. சில நாடுகளில், என்று மேலும் ருசியானது பானங்கள் பொருள்\nரயில் பயணம் பெல்ஜியம், ரயில் பயணம் பிரிட்டன், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயணம் இத்தாலி, சுற்றுலா ஐரோப்பா\n5 சிறந்த உள்ளூர் இனிப்புகள் ஐரோப்பாவில் முயற்சி\nஉள்ளூர் இனிப்புகள் ஐரோப்பா முழுவதிலும் பல வகைகளில் உள்ள வந்து. ஒவ்வொரு நாட்டிலும் மற்றும் பிராந்தியத்தில் தனது சொந்த சிறிய உபசரிப்பு உள்ளது அவர்கள் வழங்க பெருமை. ஒரு இனிப்பு பல் செய்யும் பயணிகளுக்கு பொறுத்தவரை, புதிய சுவை விட பயணம் பற்றி எதுவும் இன்னும் மயக்கும் உள்ளது. இங்கே எங்கள் மேல் உள்ளன 5 சிறந்த…\nரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயணம் பெல்ஜியம், ரயில் பயணம் டென்மார்க், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயண தி நெதர்லாந்து, சுற்றுலா ஐரோப்பா\n10 சிறந்த பேக்கரீஸ் ஐரோப்பாவில் முயற்சி\nஒரு இனிப்பு பல் கொண்டு பயணிகள், கவனம் செலுத்த நீங்கள் இனிப்பு வெளியே முயற்சி பொருட்டு ஐரோப்பா வழியாக பயணிப்பதற்கு நினைத்திருக்க மாட்டார்கள், ஆனால் ந��ங்கள் வேண்டும். ஐரோப்பா நீங்கள் ஆராய்ந்து வருகிறோம் நாட்டின் கலாச்சாரம் நெருக்கமாக நீங்கள் கொண்டு வரும் என்று சில அற்புதமான வகைகளின் உள்ளது….\nரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயணம் பிரிட்டன், ரயில் பயணம் டென்மார்க், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் சுவிட்சர்லாந்து, ...\n5 ஐரோப்பாவில் சிறந்த மீன்பிடி இடங்கள் அனுபவிக்க\nஎதுவும் மிகவும் புதிய இடத்தில் முதல் முறையாக மீன்பிடித்துக் போன்ற இருக்கிறது. எந்த தூண்டில் பொறுத்தவரை, ஆர்வலர் அல்லது அனுபவம் முழு என்பதை, மீன்பிடி அவர்களை ஓய்வெடுக்க உதவுகிறது என்று ஒரு விலைமதிப்பற்ற நடவடிக்கை ஆகும். என்ன இணைந்த சுற்றுலா மற்றும் அவர்களின் விருப்பமான ஓய்வுநேரத்தில் விட அவர்களுக்கு நன்றாக இருக்க முடியும்\nரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் ஸ்வீடன், ரயில் பயணம் இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\n7 ஐரோப்பாவில் பீட்டன் பாதை இலக்குகளுக்கு வெளியே\n7 ஐரோப்பாவில் சிறந்த இளங்கலை மற்றும் இளங்கலை பயணங்கள்\n10 ஐரோப்பாவில் சிறந்த நகர இடைவெளிகள்\n7 மூத்த பயணிகளுக்கு வருகை தர ஐரோப்பாவின் சிறந்த நகரங்கள்\n10 ஐரோப்பாவில் சிறந்த வீழ்ச்சி விடுமுறைகள்\n7 ஐரோப்பாவில் மிக அழகான நீர்வீழ்ச்சிகள்\nசிறந்த 5 ஐரோப்பாவில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்கள்\nஇத்தாலியில் இடது சாமான்களை கண்டுபிடிப்பது எப்படி\nஐரோப்பா ரயில் பாதை வரைபட வழிகாட்டி\nபதிப்புரிமை © 2020 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/convict-mother-walked-to-nirbhayas-mother-and-begged-for-his-sons-life-17302", "date_download": "2020-08-13T13:40:56Z", "digest": "sha1:I3TQ4OROFUUDMVRKZACX5DQCEYJMCUYK", "length": 9244, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "என் மகனுக்கு உயிர் பிச்சை கொடுங்க! நிர்பயா தாயாரிடம் கெஞ்சிக் கதறிய குற்றவாளியின் தாய்! ஆனால் அவர் சொன்ன பதில்! - Times Tamil News", "raw_content": "\nயாருங்க இந்த கமலா ஹாரீஸ்… இந்த பார்ப்பண பெண் வெற்றி பெற முடியுமா\nஅழகிரியை பேச வைத்தது பா.ஜ.க.வா.. நவம்பர் மாதம் அடுத்த அதிரடியாமே\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்ட முதல்வர் எடப்பாடி\nபொது இடங்களில் விநாயகர் தரிசனம் இல்லை… கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு\nபள்ளிக் குழந்தைகளே வீட்டிலேயே சுதந்திர தினம் கொண்டாடுங்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்பான உத்தரவு.\nயாருங்க இந்த கமலா ஹாரீஸ்… இந்த பார்ப்பண பெண் வெற்றி பெற முடியுமா\nஅழகிரியை பேச வைத்தது பா.ஜ.க.வா.. நவம்பர் மாதம் அடுத்த அதிரடியாமே\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்...\nபொது இடங்களில் விநாயகர் தரிசனம் இல்லை… கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்...\nபள்ளிக் குழந்தைகளே வீட்டிலேயே சுதந்திர தினம் கொண்டாடுங்கள். முதல்வர்...\nஎன் மகனுக்கு உயிர் பிச்சை கொடுங்க நிர்பயா தாயாரிடம் கெஞ்சிக் கதறிய குற்றவாளியின் தாய் நிர்பயா தாயாரிடம் கெஞ்சிக் கதறிய குற்றவாளியின் தாய் ஆனால் அவர் சொன்ன பதில்\nநீதிமன்றத்தில் மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நிர்பயாவின் தாயாரிடம் சென்று தனது சேலையை பிடித்துக் கொண்டு குற்றவாளி முகேஷ் சிங்கின் தாயார் தனது மகனுக்கு உயிர் பிச்சை தருமாறு கெஞ்சிக் கதறினார்.\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிடுமாறு அவரது தாயார் தொடர்ந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையை நேரில் பார்க்க நிர்பயாவின் தாயார் நீதிமன்றம் வந்திருந்தார். இதே போல் குற்றவாளிகளின் தாய் உள்ளிட்ட உறவினர்களும் நீதிமன்றத்திற்கு வந்தனர்.\nநீதிபதி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் குற்றவாளி முகேஷ் சிங்கின் தாயார் திடீரென நிர்பயாவின் தாயாரை நோக்கிச் சென்றார். மேலும் தனது புடவையை விரித்து பிச்சை கேட்பது போல் தனது மகனை ஒரே ஒரு முறை மன்னித்துவிடுமாறு அவர் கதறினார். மேலும் தனது மகனுக்கு உயிர் பிச்சை கொடுக்குமாறும் அவர் கெஞ்சினார்.\nஇதனால் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த நிர்பயாவின் தாயார், தனக்கும் ஒரு மகள் இருந்தார் என்றும், அவளுக்கு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும், என்னால் எப்படி அதனை மறக்க முடியும் என்றும் நிர்பயாவின் தாயார் கூறினார். மேலும் தனது மகளுக்கு நீதி கிடைக்க தான் ஏழு ஆண்டுகளாக போராடிக் கொண்ட��ருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதனை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வந்த நீதிபதி, குற்றவாளிகள் நான்கு பேரையும் ஜனவரி 22ந் தேதி தூக்கிலிடுவதற்கான மரண ஆணையை பிறப்பித்தார். இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட நிர்பயாவின் தாயார், இந்த உத்தரவு நாட்டில் நீதியை நம்புபவர்களுக்கு மேலும் நம்பிக்கையை அளிக்கும் என்றார்.\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்...\nரஜினி தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கிறாரா… கமல் கட்சி நிர்வாகி ஆவே...\nஉதயநிதிக்கு ட்வீட்க்கு அமைச்சர் ஜெயகுமார் தெறிக்கவிடும் பதில்..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் அறிக்கை..\nபெண்ணுக்கு சாதகமான ஒரு மகத்தான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/2019/", "date_download": "2020-08-13T13:41:10Z", "digest": "sha1:ZKGQVREHNUDZWNBJEJ7A3PKSXBS3GVCH", "length": 7061, "nlines": 60, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "2019 - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nஅஜித்திற்கே படம் பிடிக்கவில்லை, ஆனாலும் நடித்துக்கொடுத்தார்\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, இதை தொடர்ந்து அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ... Read More »\n டாக்டர் படத்தில் இணைந்த மற்றும் ஒரு பிரபலம்\nநடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பி.எஸ் மித்ரன் இயக்கிவுள்ள ஹீரோ படத்தில் தனது வேலைகளை முடித்துள்ளார். இதற்குப் பிறகு கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் இவரது எஸ்.கே ப்ரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் டாக்டர் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் கவின், மற்றும் கனா பட கதாநாயகன் தர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் ... Read More »\nதனுஷ் திரைப்பயணத்தில் மிக மோசமான தோல்வி, இவ்வளவு தான் மொத்த வசூலா\nஎனை நோக்கி பாயும் தோட்டா தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஏனெனில் கௌதம் மேனன் படம் என்றாலே ஒரு தனி ஆடியன்ஸ் இருக்கும், அந்த வகையில் படத்திற்கு ஓப்பனிங் எல்லாம் பிரமாண்டமாக தான் அமைந்தது. அதை ... Read More »\nஅனைவரும் காத்திருந்த தர்பார் படத்தின் பிரம்மாண்ட இசை வெளிட்டு விழா, தேதி நேரத்துடன் இதோ\nசூப்பர் ரஜினிகாந்த், எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் தர்பார். இப்படம் பொங்கல் அன்று ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக வரவுள்ளது. மேலும், இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை நேரு உள் விளையிட்டு அரங்கத்தில் வரும் 7ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெறவுள்ளது என்று ... Read More »\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\nஇயக்குனர் மணிரத்னம் படங்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான். அவரின் பொன்னியின் செல்வன் படத்தின் விஷயங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அதேசமயம் ஒரு நடிகர் படத்தில் கமிட்டானார் என்றால் உடனே படத்தில் ஏற்கெனவே நடிப்பதாக இருந்து பிரபலம் வெளியேறுகிறார். அப்படி தான் இப்போது ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் ... Read More »\nதலைவர்168 ரஜினிக்கு ஜோடி இவர்தான்.. கசிந்த புதிய தகவல்\nசூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் சிவா இணையும் படத்தின் பூஜை இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கிறது. இன்னும் இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற அறிவிப்பு தற்போது வரை வரவில்லை. காமெடியன் சூரி இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என செய்தி வந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் செய்தி ... Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnatvonline.com/archives/17166", "date_download": "2020-08-13T13:42:54Z", "digest": "sha1:MTFT2VFTWPQ4EQ2XVE36M7PQZH4SB5MU", "length": 4181, "nlines": 44, "source_domain": "krishnatvonline.com", "title": "Blaü Interior Studio Launched At Nungambakkam – KrishnaTvOnline.Com", "raw_content": "\nNextடைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் இயக்குனர் சீனு ராமசாமி\nதமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு*\nநடிகர் சமூக ஆர்வலர் சௌந்தரராஜா தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் நட்டு பாதுகாத்தும் வருகிறார் \nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார்.\nஇயக்குனர் இமயம்* ‘திரு.பாரதிராஜா அவர்கள் “தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை” தொடக்கத்தை அறிவித்தார்..\nநடிகர் சத்தியராஜின் மகள் திவ்விய சத்யராஜ் ” மகிழ்மதி இயக்கம் “ஆரம்பித்துள்ளார்.\nகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக 5 லட்சம் மதிப்பில் 1000+ குடும்பங்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண வழங்கி இருக்கிறார்கள்..\nஇயக்குநர் வேலுபிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்*: திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம் பேட்டி.\nமறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் 5வது ஆண்டு நினைவு தலைவர் N. R தனபாலன் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-08-13T13:46:07Z", "digest": "sha1:XVDKNCEDPTGNOUTJZKXVEAQIN5HLSFMP", "length": 31204, "nlines": 181, "source_domain": "orupaper.com", "title": "சேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா ? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் சேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nகடந்த இதழில், இப்பத்தியில் கொழும்பின் அரசியல் முன்னெடுப்புகள் அரசியற் தீர்வைக் காட்டிபொறுப்புக்கூறல் பொறிமுறைகளை இழுத்தடிக்கவும், நல்லிணக்கத்தைக் காட்டி அரசியற் தீர்வை தட்டிக்கழிக்கும் நடவடிக்கைகளாக அமைகின்றன எனக்குறிப்பிட்டிருந்தேன். சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்ளும்போது மேற்குலகத் தரப்புகளின் நிலைப்பாடு எவ்வாறிருக்கிறது மார்ச் 23ம் திகதி பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பிரித்தானிய அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஒன்றுகூடல் வைபவத்தில் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சர் திரு. ஹியூகோ ஸ்வையர் ஆற்றிய உரை இவ்வினாவிற்கு விடையளிப்பது போல் அமைந்திருந்தது. இவ்வாறு கூறும்போது, பிரித்தானிய அரசின் நிலைப்பாட்டை வேறு வழிகளில் அறிந்துகொள்ள முடியவில்லை என அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பிரித்தானியாவில் வாழ்கிற தமிழ் மக்களுக்கு ஆளும் கொன்சவர்ட்டிவ் கட்சி அரசாங்கம் என்ன செய்தியினை வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறது என்பதனை அறிந்து கொள்ளவதற்கு இந்த நிகழ்ச்சிஉதவியது எனலாம்.\nதமிழ் மக்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவில் எண்பத்தைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் எனக்கூறப்படுகின்ற போதிலும் அன்றைய ஒன்று கூடலில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களே கலந்துகொண்டனர். அவர்களில் ஹியூகோ ஸ்வையர் மாத்திரமே அமைச்சர் தரத்தில் இருப்பவர். கடந்தஜனவரியில் சிறிலங்காவிற்கு சென்றிருந்த ஸ்வையர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் இரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா ஆகியோருடன் கலந்து கொண்டார். ஸ்வையர் தனதுரையில், சிறிலங்காவில் விரும்பத்தகுந்த மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும், மைத்திரிபால, இரணில் ஆகியோர் மீது தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறி, நிலமையை நேரில் சென்று பார்ப்பதற்கு புலம்பெயர் மக்களை விமானமேறி சிறிலங்காவிற்கு செல்லுமாறு வேண்டுகோள்விடுத்தார். சிறிலங்காவின் பொருளாதார நிலமைகவலையளிப்பதாகக் கூறிய அவர் அங்கு தமிழ்மக்கள் முதலீடுகளைச் செய்யவேண்டும் எனவும்ஆலோசனை வழங்கினார் அத்துடன் நின்றுவிடாது `ஒரு சிறிலங்கா’ (One Sri Lanka) ஆக அந்தநாட்டை கட்டியெழுப்புவதில் புலம்பெயர் தமிழர்கள்முக்கிய பங்காற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.\nபுதிய ஆட்சியிலும் மனிதவுரிமைகள் மீறப்படுகின்றன என வெளிவரும் செய்திகள் அமைச்சருக்கு அசௌகரியத்தைக் கொடுக்கின்றன போல் தெரிகிறது. ஏனெனில் அவரது உரையில், சில பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், வெள்ளை வான் கடத்தல்கள் இப்போதும் நடைபெறுகின்றன என்பதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது எனவும் கூறியிருந்தார். சித்திரவதைகள் நடைபெறுவது போன்றகுற்றச்சாட்டுகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், அச்சாட்சியங்களை மிகக் கவனமாக பரிசீலக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nஇவ்வைபவம் தொடர்பாக பிரித்தானியத் தமிழர்பேரவை வெளியிட்ட அறிக்கையில் திரு. ஸ்வையரின் உரையில் தெரிவித்த மேற்குறித்த விடயங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழ் கார்டியன் இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட செய்தியில், ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் அமுல்படுத்துவதில் போதியளவு முன்னேற்றம் காட்டாவிடில் அதனை பிரித்தானிய அரசாங்கம் அனைத்துலக கவனத்திற்கு கொண்டுவரும் என்ற விடயமே முக்கியத்துவபடுத்தப்பட்டிருந்தது.\nசித்திரவதைகள், வெள்ளை வான் கடத்தல்கள் பற்றிய ஸ்வையரின் கருத்து அந்த வைபவத்தில் கலந்துகொண்டிருந்த சித்திரவதைகளி��ிருந்து விடுதலை (Freedom from Torture) என்ற தன்னார்வதொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான சொனியா ஸ்கேற்ஸ் (Sonya Sceats) க்குஏற்புடையதாக இருக்கவில்லை. அங்கிருந்தபடியே ரூவிற்றரில் அவர் இட்ட பதிவுகளிலிருந்துதான் இவ்வைபவத்தில் ஸ்வையர் கூறிய மேற்குறித்த முக்கிய விடயங்களை வைபவத்தில் கலந்துகொள்ளாதவர்கள் அறிந்து கொண்டனர்.\nமேற்படி வைபவத்திற்கு திரு. ஸ்வையர் அவர்களை அழைத்து உரையாற்ற வைத்தமைக்காக பிரித்தானியத் தமிழர் பேரவைக்கு ஈழத்தமிழ் மக்கள் நன்றியினைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் இலங்கைத் தீவு விடயத்தில் மேற்குலகின்தற்போதைய வெளிப்படையான நிலைப்பாட்டினை தமிழ் மக்கள் அறிவதற்கு இந்த வைபவம்ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.அவரது உரையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்பிரித்தானியத் தமிழர் பேரவையினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஏனெனில் தாம் பிரித்தானிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றத்தினைக் கொண்டு வந்திருக்கிறோம் என ஊடகங்களில் வந்து தமது சாதனைப்பட்டியலை வாசிக்கிறபோது, வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஒன்றுபட்ட சிறிலங்காவிற்கு பரப்புரை செய்வதனை எவ்வாறு அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும் \nஅன்றை வைபவத்தில் திரு. ஸ்வையர் வெளியிட்ட கருத்துகளையிட்டு பிரித்தானியத் தமிழர் பேரவையின் அதிர்ச்சியடைந்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் அண்மைக்காலமாக, மேற்குலக அரசபிரதிநிதிகளுக்கும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்றஎல்லாச் சந்திப்புகளிலும் இவ்விடயம் வலிறுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்ரெம்பரில் நடைபெற்ற ஜ.நா. மனிதவுரிமைச் சபையின் கூட்டத் தொடருக்கு வந்திருந்த தமிழ்ப்பிரதிநிதிகளுக்கும் இவ்விடயம் தெரவிக்கப்பட்டது. அதாவது வடக்கு – கிழக்கில் உட்கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்திடம் நிதியில்லை ஆகவே புலம்பெயர் தமிழர்கள் அங்கு சென்று முதலீடுகளைச் செய்யவேண்டும். கடந்த செப்ரெம்பரில் சிறிலங்காவின் இணக்கப்பாட்டுடன் அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை வரலாற்றுத் திருப்பமாகக்கூறிய தமிழ்அமைப்புகள், இச்சந்தர்ப்பத்தை வாய்பாகப் பயன்படுத்தி தாயகத்தில் கிளைகள் அமைத்து பணியாற்றப் போவதாக ��ப்போதுவிருப்புத் தெரிவித்திருந்தன. பின்னர் இவ்வமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ள போதிலும் அங்கு செல்வதற்கான முயற்சிகளில் அவர்கள் இறங்கவில்லை. அண்மையில்சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பில் பேரில் கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம் சிறிலங்காவில்முதலீடு செய்வது பற்றிய கருத்தரங்கு ஒன்றினைகொழும்பில் நடாத்தியிருக்கிறது.\nதிரு. ஸ்வையர் குறிப்பிட்டதுபோன்று சிறிலங்காவின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் இருக்கிறது. இது ஒன்றும் இரகசியமான விடயமில்லை. அண்மையில் Moody, Fitch நிறுவனங்கள் சிறிலங்காவின் கடன் நிலையை (credit rating) தரமிறக்கியிருந்தன. கடன்சுமையிலிருக்கும் சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தை என்ன செய்வது என்ற தெரியாது அரசாங்கம் திணறுகிறது. உலக நாணய நிதியத்திடம் கடனுதவி கோரப்பட்டுள்ளது. மேற்குலக நாடுகளிலிருந்து குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் புதிதாக எந்த முதலீடுகளும் செய்யப்படவில்லை. இவற்றை வைத்துப் பார்க்கையில்தமிழர் தாயகப்பகுதிகளின் பொருண்மிய மேம்பாட்டுக்கு புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீடு அவசியமானது என்ற முடிவுக்கு நாம் வரமுடியும். ஆனால் இவ்வியடத்தில் சிறிலங்கா அரசு அரசியல் ரீதியாகச் செயற்பட மறுக்கிறது என்பதனை நாம்கவனத்தில் எடுக்கவேண்டும். ஒன்பது மாதங்களுக்கு முன்னர் மைத்திரிபால தன்னைச் சந்தித்த முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உறுதி வழங்கியிருந்தும், வடமாகாணசபையின் நிதியத்தை ஏற்படுத்துவதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. இத்தகைய புறச்சூழலில், சிறிலங்கா அரசாங்கம் புலம் பெயர் மக்களை முதலீடு செய்ய அழைப்பது அரசியல் உள் நோக்கம் நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது. தமிழ் வர்த்தகர்களை கொழும்பில் முதலீடு செய்ய வைப்பதன் மூலம்,தமிழ் அலைந்துழல்வுச் சமூகத்தினால் மேற்கொள்ளப்படும் எதிர்பரசியலை தணிக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே இவ்வாறான அழைப்புகள் விடுக்கப்படுகின்றன.\nஸ்வயரின் உரைதொடர்பாக தமிழ் ஊடகமொன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்த கட்டுரையில் “பிரித்தானிய அரசுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கொடுக்கும் அழுத்தம் போதவில்லையா அல்லது அரசாங்கத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வழங்கும் தகவல்கள் போதவில்லையா அல்லது அரசாங்கத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வழங்கும் தகவல்கள் போதவில்லையா ” என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தகவல் தொழில்நுட்பம் எங்கள் வீட்டு வாசற்படியை உலகிற்கு காட்டிநிற்கிறது. அது எங்கள் படுக்கையறைகளுக்குள்ளும் கழிப்பறைகளுக்கும் புகுந்து விடுமா என அச்சப்படுகிற ஒரு காலத்தில் பிரித்தானியஅரசாங்கத்திற்கு தகவல்களை தமிழ் மக்கள் வழங்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்த்தனமாகத் தோன்றவில்லையா ” என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தகவல் தொழில்நுட்பம் எங்கள் வீட்டு வாசற்படியை உலகிற்கு காட்டிநிற்கிறது. அது எங்கள் படுக்கையறைகளுக்குள்ளும் கழிப்பறைகளுக்கும் புகுந்து விடுமா என அச்சப்படுகிற ஒரு காலத்தில் பிரித்தானியஅரசாங்கத்திற்கு தகவல்களை தமிழ் மக்கள் வழங்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்த்தனமாகத் தோன்றவில்லையா பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுப்பது ஒரு புறமிருக்க, மேற்கத்தைய அரசுகளின் நிலைப்பாடுதொடர்பான உண்மையான விவாதத்திற்கு தமிழ் அமைப்புகளும், செயற்பாட்டாளரகளும் தயாராக இருக்கிறார்களா\nமகிந்த இராஜபக்சவின் அரசாங்கத்தை அகற்றிமேற்கு சார்பு அரசாங்கத்தினைப் பதவியில் அமர்த்தும் `ஆட்சி மாற்றம்’ என்ற செயற்திட்டத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் மேற்குலக சக்திகளுக்குத் தேவைப்பட்டார்கள் என்பது ஒன்று இரகசியமானதல்ல. ஆகவே மே 2009 இலிருந்து ஜனவரி 2015 வரையான காலத்தில், மேற்குலக சக்திகளுக்கும், தமிழ் மக்களும் சேர்ந்தே பயணித்தார்கள் என்று வைத்துக்கொளவோம். இவ்விரு தரப்புகளுக்கும் இலக்கு வேறானது என்பதனை தமிழ்மக்களில் எத்னை பேர் உணர்நது கொண்டார்களோ தெரியவில்லை. ஆனால் தமது இலக்கினை நோக்கிச் செல்வதா, மேற்குலக சக்திகளின் மனங் கோணாது செயற்படுவதா என்ற குழப்பத்தில், சிலர் இரண்டாவதைத் தேரந்தெடுப்பதே இன்றைய அரசியல் பின்னடைவிற்கு காரணமாக அமைகிறது.\nNext articleஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nகொரானா பரப்பியதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சீனாவில் நுழைய தடை\nஇல்லாத மதத்தின் பெயர் இந்து…\nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nஎனக்கொரு கனவு உண்��ு – மார்டின் லூதர்\nஅடுத்த ஐந்து வருடங்கள்,மூன்று முக்கிய திட்டங்கள் : அசத்தும் முன்னணி\nமுதல்வன் பாணியில் நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் முஷாரப்\nநாடு முழுதும் தேர்தல் மோசடிகள்,அஞ்சு பத்துக்கு விலைபோன அரச அதிகாரிகள்…\nபின்னடைவுகளை மறைப்பதற்காக ஒற்றுமையை பற்றி பேசுகிறது கூட்டமைப்பு – கஜேந்திரகுமார்\nசிறிதரன் ,சுமந்திரன் மீது பாய்கிறது தமிழரசு ஒழுக்காற்று நடவடிக்கை..\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nகொரானா பரப்பியதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சீனாவில் நுழைய தடை\nஆப்பிழுத்த குரங்கு “வால்” தப்புமா\nகூட்டமைப்பின் தோல்விக்கு சுமந்திரனே முழுமையாக பொறுப்பு – மிதிலைச்செல்வி\nசெல்வகுமார் - 9 August 2020\nநாடாளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களினதும் விபரம்\nசெல்வகுமார் - 7 August 2020\nஇல்லாத மதத்தின் பெயர் இந்து…\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப்போன மக்கள்\nஅற்புதங்கள் நிகழ்த்தும் ஆபிரகாம் சுமந்திரன்\n15 வருடங்கள் முதலே ரணில்,சுமந்திரன் பேர்வழிகளின் முடிவை சரியாக கணித்த பாலா அண்ணா…\nஎம்மை மன்னித்து மீண்டும் இம்மண்ணில் பிறப்பீர்களா…\nமகள்கள் வாழ்வில் மண்ணள்ளிப் போடும் அம்மாக்கள்\nதமிழ்மக்கள் தமது எதிர்காலத்துக்கென்று தீர்மானித்து வாக்களிப்பார்களா\nஆகையால் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கிறேன்…\nகொரானா பரப்பியதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சீனாவில் நுழைய தடை\nஆப்பிழுத்த குரங்கு “வால்” தப்புமா\nகூட்டமைப்பின் தோல்விக்கு சுமந்திரனே முழுமையாக பொறுப்பு – மிதிலைச்செல்வி\nநாடாளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களினதும் விபரம்\n“கடாபி” ஸ்டைலில் சிறிலங்காவில் குடும்ப ஆட்சி – மேற்குலகம் மகிழ்ச்சி\nகூட்டமைப்பை புறக்கணிக்கிறோம் – ராஜபக்ச\nரணில் கடந்து வந்த பாதை – முழுமையாக வாசியுங்கள்,அசந்து போவீர்கள்\nஅரசியல் விபச்சாரம் செய்யும் கூட்டமைப்பு…\nமஹிந்த குடும்பத்துக்கு எதிராக தமிழர்களை ஒன்றிணைக்கும் பிரித்தானியா..\nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nகொரானா பரப்பியதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சீனாவில் நுழைய தடை\nஇல்லாத மதத்தின் பெயர் இந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/california-biomedical-company-sorrento-studying-coronavirus-antibody-sti-1499-44163", "date_download": "2020-08-13T14:21:04Z", "digest": "sha1:XOGWLDWG7SNFOUNJ4HIJ3BDNUMPYI2HZ", "length": 7674, "nlines": 47, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "( Corona Antibody STI 1499): கரோனா தொற்றை தடுக்கும் ஆண்டிபாடி கண்டுபிடிப்பு! – கலிஃபோர்னியா நிறுவனம் அசத்தல்! | California biomedical company Sorrento studying coronavirus antibody STI 1499", "raw_content": "\nகரோனா தொற்றை தடுக்கும் ஆண்டிபாடி கண்டுபிடிப்பு – கலிஃபோர்னியா நிறுவனம் அசத்தல்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 16/05/2020 at 2:31PM\nSTI 1499 ஆண்டிபாடி மனிதர்களின் உடலுக்குள் கரோனா வைரஸ் நுழையவிடாமல் 100% தடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் ஆண்டிபாடியை கண்டுபிடித்துள்ளனர் கலிஃபோர்னியாவை சேர்ந்த நிறுவனத்தினர்.\nகரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகவும் கொடிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றபோதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே போவதால் பல நாடுகள் திணறிவருகின்றன.\nஉயிரிழப்புகள் மற்றும் மாபெரும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதால் கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் ஆராய்ச்சியில் பல நாடுகள் இறங்கியுள்ளன. இந்நிலையில், கலிஃபோர்னிஆவை சேர்ந்த நிறுவனம் ஒன்று கரோனா வைரஸை தடுக்கும் ஆண்டிபாடியை கண்டுபிடித்துள்ளது.\nகலிஃபோர்னியாவை சேர்ந்த சோரெண்டோ தெரபியூடிக்ஸ் என்ற பயோடெக்னாலஜி நிறுவனம் கண்டுபிடித்துள்ள STI 1499 என்ற ஆண்டிபாடி மனிதர்களின் உடலுக்குள் கரோனா வைரஸ் நுழையவிடாமல் 100% தடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாதத்திற்கு 2 லட்சம் டோஸ் ஆண்டிபாடியை உற்பத்தி செய்ய முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த STI 1499 ஆண்டிபாடி மனித உடலுக்குள் வைரஸ் நுழைவதை தடுக்கிறது எனவும் கரோனா பாதித்தவர்களின் உடலில் இந்த ஆண்டிபாடியை செலுத்தினால் அது கரோனா வைரஸை உடனடியாக வெளியேற்றிவிடும் எனவும் சோரெண்டோ தெரபியூடிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிபாடி இன்னும் மனிதர்களின் உடலுக்குள் செலுத்தி பரிசோதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது இந்த ஆண்டிபாடிக்கான ஒப்புதலுக்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளது சோரெண்டோ தெரபியூடிக்ஸ் நிறுவனம். உரிய அனுமதி கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையும் படிங்க: ஊரடங்கில் பாதுகாப்பாகப் பள்ளி/ கல்லூரிகளைத் திறப்பது எப்படி\n“என்னால் முடிந்த உதவியை செய்யமுடிந்ததில் நிம்மதி” – கரோனா தடுப்பூசி சோதனையில் கலந்துகொண்ட முதல் பெண்ணின் உருக்கமான அனுபவம்\nகரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை இன்று தொடக்கம்\n கரோனா, கோவிட் வரிசையில் பிறந்த குழந்தைக்கு இப்படி ஒரு பெயரை தேர்வு செய்த தந்தை\nஒரு தடுப்பூசியும் ஒரு மருந்தும்: கரோனாவுக்கான மருத்து கண்டுபிடிப்பில் புதிய முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/family-life/marriage/sex-india", "date_download": "2020-08-13T14:39:34Z", "digest": "sha1:TNZAMN7DHC636SNXSHFHAR77HIYTIB3R", "length": 4442, "nlines": 76, "source_domain": "tamil.theindusparent.com", "title": "செக்ஸ் | theIndusParent Tamil", "raw_content": "\nசிலர் சொல்லலாம் என்று செக்ஸ் அதிகமாக உள்ளது. ஏன் பாலியல் மீது மிகவும் வசிக்கிறார்கள் மற்றவர்கள் துணிகரமாக இருக்கலாம். பாலியல் பற்றி மக்கள் எப்படி கருதுகிறார்களோ, அது திருமணத்தை சூடாக வைத்திருப்பது மிக முக்கியம் என்று நினைக்கிறோம். செக்ஸ் ஒவ்வொரு சடங்கு உறவு ஒரு தேவை - நாம் போரிங், இவ்வுலகை மற்றும் வழக்கமான செக்ஸ் அர்த்தம் இல்லை மற்றவர்கள் துணிகரமாக இருக்கலாம். பாலியல் பற்றி மக்கள் எப்படி கருதுகிறார்களோ, அது திருமணத்தை சூடாக வைத்திருப்பது மிக முக்கியம் என்று நினைக்கிறோம். செக்ஸ் ஒவ்வொரு சடங்கு உறவு ஒரு தேவை - நாம் போரிங், இவ்வுலகை மற்றும் வழக்கமான செக்ஸ் அர்த்தம் இல்லை இங்கே உங்கள் உறவு நெருக்கமாக ஒரு ஆழ்ந்த உணர்வு அடைய உதவும் என்று உங்கள் படுக்கையறை அனுபவம் எழுந்து கவர்ச்சியாக பரிந்துரைகள் உள்ளன. முட்டாள்தனமாக இருக்காதீர்கள், முன்னோக்கி சென்று தந்திரங்களைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள் ...\n\" பெண்கள் கல்நெஞ்சக்காரர்கள்\": செக்ஸ் பொம்மைகளை காதலிக்கும் ஆசிய கணவர்கள்\nபெற்றோருக்கான உடலுறவுக்கு எளிமையான குறிப்புகள்\nஎன் குழந்தை தன் குழந்தை இல்லை என்று என் கணவருக்கு தெரியாது\n\" பெண்கள் கல்நெஞ்சக்காரர்கள்\": செக்ஸ் பொம்மைகளை காதலிக்கும் ஆசிய கணவர்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/manivannan", "date_download": "2020-08-13T13:41:25Z", "digest": "sha1:PYZ2NPV55OD5JI27DRJKIMYNFO7GSI43", "length": 3340, "nlines": 75, "source_domain": "topic.cineulagam.com", "title": "Director Manivannan, Latest News, Photos, Videos on Director Manivannan | Director - Cineulagam", "raw_content": "\nமாஸ்டர் OTT- யில் ரிலீஸா இல்லையா அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nபிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரொனா, தற்போதைய நிலை இது தான்\nகைலாசா நித்யானந்தாவின் மாஸான அறிவிப்பு எதிர்பார்ப்பில் பிரபல நடிகர் - இவருக்குள் இப்படி ஒரு ரியாக்‌ஷனா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n9 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து நடித்த ஒரே படம் இது தான்.. என்ன படம் தெரியுமா\nநடிகர் மணிவண்ணன் மகன் இப்படிபட்ட படங்களில் நடித்திருக்கிறாரா- யாருக்காவது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2020-08-13T14:35:36Z", "digest": "sha1:GU2GWCOKKSPPQZD6QM23FXGKFBEJFFC5", "length": 7520, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு - Newsfirst", "raw_content": "\nநாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு\nநாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு\nColombo (News 1st) நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.\nஎரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அறிக்கையொன்றின் ஊடாக அமைச்சு அறிவித்துள்ளது.\nதேவையான எரிபொருள், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் காணப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஇதனால், எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் தேவையற்ற வகையில் அச்சமடைய வேண்டியதில்லை எனவும், எவ்வித தட்டுப்பாடுமின்றி நாடளாவிய ரீதியில் எரிபொருளை வழமைபோன்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விநியோகிப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nநாட்டின் பல பகுதிகளில் உரத் தட்டுப்பாடு\nமஞ்சளுக்கு ந��ர்ணய விலை: தட்டுப்பாடு நிவர்த்திக்கப்படும் என விவசாய திணைக்களம் தெரிவிப்பு\nரயில்கள் மூலம் எரிபொருட்களை அனுப்புமாறு ஆலோசனை\nஉலக சந்தையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்படாது – பந்துல தெரிவிப்பு\nஉணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை – இராணுவத்தளபதி\nநாட்டின் பல பகுதிகளில் உரத் தட்டுப்பாடு\nமஞ்சளுக்கு தட்டுப்பாடு; விலை நிர்ணயம்\nரயில்கள் மூலம் எரிபொருட்களை அனுப்புமாறு ஆலோசனை\nஎரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் நிவாரணம் இல்லை\nபொதுமக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை\nஅமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்\nஷங்காய்க்கான ஶ்ரீலங்கன் விமான சேவை இடைநிறுத்தம்\nகொள்ளையர்களின் வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு\nகடற்றொழில் அமைச்சர் கடமைகளை ஆரம்பித்தார்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா அபாயம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட் இன்று\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nசவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/2017/05/14/rajinikanth-4/", "date_download": "2020-08-13T14:24:09Z", "digest": "sha1:TZZJ4YDK2YIF62PPMXYC2RJ53IX6FNBK", "length": 4174, "nlines": 58, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "ரஜினிகாந்திற்கு இன்று கதை சொன்ன இயக்குனர் யார் தெரியுமா? அடுத்தப்பட குறித்த தகவல் கசிந்தது - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nVasantham FM | The Official Website of Vasantham FM Posts Cinema ரஜினிகாந்திற்கு இன்று கதை சொன்ன இயக்குனர் யார் தெரியுமா அடுத்தப்பட குறித்த தகவல் கசிந்தது\nரஜினிகாந்திற்கு இன்று கதை சொன்ன இயக்குனர் யார் தெரியுமா அடுத்தப்பட குறித்த தகவல் கசிந்தது\nரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் படத்திற்காக ரெடியாகி வருகின்றார். இந்நிலையில் தன் அடுத்த படம் என்ன என்பதையும் ரஜினி முடிவு செய்து வருகின்றாராம்.\nகபாலிக்கு முன்பே ரஜினி இயக்குனர் கௌதம் மேனனிடம் ஒரு கதையே கேட்டுள்ளார், அதன் பிறகு அது அப்படியே நின்றது.\nதற்போது வந்த தகவலின்படி ரஜினியை சந்தித்து இன்று கௌதம் மேனன் கதை சொன்னதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.\nஅப்படி இந்த கூட்டணி அமைந்தால் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட் தான்.\nபாகுபலி பிரபாஸின் அடுத்த படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா\nவிவேகம் டீசரில் இதை கவணித்தீர்களா\nAugust 4, 2020நாசா விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்\nAugust 4, 2020கலிபோர்னிய காட்டுத்தீயினால் 8000 பேர் வெளியேற்றம்\nAugust 4, 2020உலக அளவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 697,189 ஆக உயர்வு\nJuly 24, 2020அதிகரித்துக்கொண்டு போகும் உயிரிழப்புகள் (24.07.2020)\nJuly 20, 2020பூமியை கடக்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை\nJuly 20, 2020அதிகரிக்கும் கொரோனா தொற்றின் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/pet-exam-date-changed-on-june-8th/c77058-w2931-cid332744-su6269.htm", "date_download": "2020-08-13T14:56:17Z", "digest": "sha1:6UVEXKCFGNFBKKI27TNHXJXWXT65L7VK", "length": 3970, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "ஜூன் 8ல் நடக்கவிருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம்!", "raw_content": "\nஜூன் 8ல் நடக்கவிருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம்\nஜூன் 8ம் தேதி நடைபெறவுள்ள பி.எட் தேர்வு தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nஜூன் 8ம் தேதி நடைபெறவுள்ள பி.எட் தேர்வு தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nநடப்பு ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ஜூன் 8ம் தேதி முதல் தாளும், ஜூன் 9ம் தேதி இரண்டாம் தாளும் நடைபெறும் என்றும், தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பி.எட் தேர்வும் ஜூன் 8ம் தேதி நடைபெற இருப்பதாக கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் வருவதால் தேர்வு எழுதும் மாணாக்கர்கள் குழப்பமடைந்தனர். பி.எட் தேர்வை மாற்றிவைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஎனவே, ��சிரியர் தகுதித் தேர்வும், பி.எட் தேர்வும் ஒரே நாளில் வரவிருப்பதையடுத்து, ஜூன் 8ம் தேதி நடைபெறவுள்ள பி.எட் தேர்வு தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 8ம் தேதி நடக்கவிருந்த தேர்வு, ஜூன் 13ம் தேதி பிற்பகல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, பி.எட் இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2004/12/blog-post_16.html", "date_download": "2020-08-13T14:59:32Z", "digest": "sha1:26NRRVFEHBZZ7ONDLKPRQ3UKVSC3GZOT", "length": 37502, "nlines": 492, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: நானும் என் வலைப்பதிவும்", "raw_content": "\nஎந்தவித முன்தீர்மானங்களோ, முன்னேற்பாடுகளோ இல்லாமலேயே என் வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டேன்.\n'இதோ பார்யா இந்தாள்லாம் ப்லாக் தொடங்கிட்டான்' என்று மிக டென்ஷனாகி வாந்தியெடுக்க ஆரம்பித்த நம்பியும், அதைத்தொடர்ந்து ஓங்காரமிட்டு ஒலிக்கத் தொடங்கிய (ஆசிப்) சாத்தானின் வேதமும், நிர்மலா டீச்சரின் எண்ண அலைகளும் எனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்தன. ஆக்கப்பூர்வமாகவோ, இல்லையோ, நான் ஆரம்பித்த விஷயம் சிலரை பாதித்திருக்கிறது என்னும் வகையில் உவகையே கொள்கிறேன்.\nநான் இதுநாள் வரை எழுதியதை பின்னோக்கிப் பார்க்கையில் எனக்கே திருப்திகரமாக இல்லை. சில நண்பர்கள் பெருந்தன்மையுடன் மனமுவந்து 'நன்றாக இருக்கிறது' எனும் போது குற்றஉணர்ச்சி என்னை ஆட்கொள்கிறது. நான் எழுதிய கட்டுரைகளை மீண்டும் படித்துப்பார்க்கும் போது, பிச்சைக்காரன் தன் பாத்திரத்தில் எடுத்த வாந்தி மாதிரி இருப்பதை உணர முடிகிறது. (இரண்டு வலைப்பதிவுகளின் பெயர்கள் இந்த வாக்கியத்தில் வந்துவிழுந்ததை கவனித்தீர்களா) இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்று தோன்றினாலும் நேரமின்மை ஒரு பூதாகரமான பிரச்சினையாக இருக்கிறது.\nசில எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய படைப்புகளை பலமுறை திருத்தியும், மறுமுறை எழுதுவதுமாக இருப்பார்கள் என்று படித்திருக்கிறேன். அவர்களின் பொறுமையை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. நான் எழுதியவற்றை ஒரு முறைக்கு மேல் என்னால் படிக்க இயலவில்லை.\nஇந்த நேரத்தில் சில பேருக்��ு நன்றி சொல்ல வேண்டியது என் கடமையாகிறது.\nபிரபஞ்சவெளியைப் போல் பரந்துகிடக்கும் இணைய உலகில் எழுதுவோர்களுக்கு ஊக்கம் தருகிறாற் போல், அவர்களுக்கென்று ஒரு இடத்தைத் தந்ததற்கு. (ஆனால் பின்னால் காசு கேட்பார்களோ என்கிற மிடில்கிளாஸ் மனப்பான்மை உடைய கேள்வியை தவிர்க்க இயலவில்லை)\nபாரா. வலைப்பூவின் ஆசிரியராக இருந்த போது, இவர்கள் ஏன் இன்னும் வலைப்பதிவு ஆரம்பிக்கவில்லை என்கிற மாதிரி கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த சில பேரில் நானும் ஒருவன். அப்போதைக்கு அதை படித்துவிட்டு மறந்து போயிருந்தாலும், அந்த விஷயம் என் ஆழ்மனதில் போய் ஒளிந்திருந்ததோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. சில இணைய நண்பர்களும் தொடர்ந்து இந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டு என் மனதிற்குள் இருந்த சாத்தானை காம்ப்ளான் ஊட்டி வளர்த்துக் கொண்டிருந்தனர்.\nஅவர் எழுதிய இ-சங்கம கட்டுரைகளைப் பற்றி முன்னமே குறிப்பிட்டு இருந்தேன். அதை படிக்கப் போய்தான், வலைப்பதிவு தொடங்க வேண்டும் என்கிற ஆவலே எழுந்தது. அந்த கட்டுரைத் தொடரை பூர்த்தி செய்ய வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.\n4) கே.வி. ராஜாக்கும், பத்ரிக்கும்.\nதிருமணக்கனவுகளில் மிதந்து கொண்டிருக்கும் நண்பர் ராஜாவை சிவபூஜை கரடியாக மின்னஞ்சல் மூலம் தொந்தரவுப்படுத்தியதில், அவர் சில எழுத்துரு மாற்றங்களை ஏற்படுத்தித்தந்தார். நடைபெறவிருக்கும் அவர் திருமணத்திற்கு நான் போனால், 'இந்தாளுக்கு சாப்பாட்டை போட்டு சீக்கிரம் வெளியே அனுப்புங்கப்பா, அப்புறம் கமெண்ட் பாக்சை பத்தி ஒரு டவுட் இருக்குன்னு ஆரம்பிச்சிடப் போறார்' என்று அவர் டென்ஷனாகக்கூடிய அளவிற்கு அவரை தொந்தரவுப்படுத்தியிருக்கிறேன். :)\n'சன்நீயூஸ் டி.வி. ஜெயா டிவி புகழ்' பத்ரி, தன் தொடர்ச்சியான வேலைகளுக்கிடையிலும், வருகையாளர்கள் தங்கள் எண்ணங்களை தொழில்நுட்ப இடைஞ்சல்கள் இல்லாமல் பதிய, சில மாற்றங்களை ஏற்படுத்தித்தந்தார். வலைப்பதிவென்று ஆரம்பித்தால் இவரைப் போல் (உள்ளடக்கத்தில் இல்லையென்றாலும்) தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்தவிஷயத்தில் என் ரோல்மாடல் இவர்தான்.\nவலைப்பதிவுகள் பற்றி சுஜாதா ஆனந்தவிகடன் கட்டுரையில் முன்பு குறிப்பிட்டிருந்தது வலைப்பதிவுலகில் பெருத்த சர���ச்சையை ஏற்படுத்தியது. நான் இந்த விஷயத்தில் வெட்கமே இல்லாமல் ஒப்புக்கொள்வேன். நான் அந்த 15 நிமிஷப் புகழ் கிடைக்குமா என்றுதான் எழுதுகிறேன். நல்லதோ, கெட்டதோ எதிர்வினையே இல்லாமல் தொடர்ந்து எழுதுவது என்னால் இயலாத காரியம். எந்தவொரு பதிவுக்கும் எதிர்வினைகள் வராத பட்சத்தில் சோர்ந்து போகிறேன். அதைக்குறைக்கும் வகையில் வருகை தந்த, தரப்போகிற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.\nயாராவது விடுபட்டுப் போயிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். இதெல்லாம் தேவையா என்று சிலர் கருதலாம். அழைத்த நேரத்தில் உதவியவர்களுக்கு நன்றி சொல்வதை என் கடமையாகவே நான் நினைக்கிறேன்.\nவேண்டாம் விட்டுவிடுகிறேன். நீங்கள் டென்ஷனாவது தெரிகிறது.\nஇவர்கள் வலைப்பதிவு ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என்று பாரா என் போன்றவர்களை குறிப்பிட்டு சொன்னது போல் நான் சில பேரை குறிப்பிட்டு சொல்ல ஆசைப்படுகிறேன்.\nராயர் காப்பி கிளப்பில் எழுதும் நண்பர். அங்கே நானொருமுறை 'எழுதுகிற விஷயங்களுக்கு யாரும் எதிர்வினை செய்ய மாட்டேன்கிறீர்களே' என்று அழுதுபுலம்பி மூக்கைச் சிந்திப் போட, அதை காணச் சகியாமல் எழுத வந்தவர். மணிரத்னம் படத்திற்கு ஒருவேளை இவர் வசனம் எழுதப் போனால் மிகச் சிரமப்படுவார் என்று எண்ணுமளவிற்கு நீ.......ளமான பதில்கள் எழுதி பிரமிக்க வைப்பவர். அவரின் கடிதங்களைப் படிக்கும் போது பழைய விஷயங்களையெல்லாம் எப்படி மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கும். வெளியூரில் இருந்தாலும் தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை மிக உன்னிப்பாக கவனிப்பவர்.\nநான் இணையத்தில் நுழைந்த போது ஒரவிற்கு தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார். நானாக இருந்தால் பாங்காக்கில் இருக்கும் முக்கியமான 'அயிட்டங்களை' கவனித்துக் கொண்டிருப்பேன். ரசனையில்லாத இந்த மனிதரோ வெகுஜன இதழ்களுக்கு தன் சிறுகதைகளை அனுப்பி, முதற்பரிசுகள் பெறும் வேண்டாத பழக்கத்தை கொண்டிருக்கிறார். இவர் எழுதின நீச்சல்குளம் என்கிற நகைச்சுவை படைப்பை அலுவலகத்து தரையில் உருண்டு சிரித்து படித்தேன். வெளிநாட்டில் இருந்தாலும் தமிழ் மீது பற்று மாறாத இவரைப் போன்றவர்களைக் கண்டால் உற்சாகமாக இருக்கிறது.\n'ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே' என்று சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்வதற்கு மிகச் சரியான மனிதர். இவர் எழுதுகிற நினைவலைகள் மரத்தடியில் மிக பிரசித்தம். பாடல் பெற்ற ஸ்தலம் போல, சுஜாதா தன் கட்டுரையில் குறிப்பிடும் அளவிற்கு சுஜாதா ரசிகர். சமாதானப் புறா.\nமடற்குழுக்களுக்கு எழுதுவதை முழுநேரமாகவும் குடும்பத்தலைவியாக இருப்பதை பகுதிநேரமாகவும் வைத்திருப்பவர். மரத்தடியின் சீத்தலைச்சாத்தனார் என்பது இவருக்கு நான் வைத்திருக்கும் செல்லப்பெயர். தமிழில் பிழை கண்டால் தன் தலையில் குட்டிக் கொள்ளாமல், தனி மின்னஞ்சல் அனுப்பி மற்றவர்கள் தலையில் குட்டுபவர்.\nபட்டியலிட்டால் பதிவு இன்னும் நீண்டுக் கொண்டே போகும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். சந்தர்ப்பம் வாய்க்கும் பட்சத்தில் தொடர்வேன்.\nமேற்குறிப்பிட்டவர்களையும் வலைப்பதிவர்கள் உலகத்தில் வந்து ஐக்கியமாகுமாறு அன்புடன் அழைக்கிறேன்.\n(நட்புடனான உரிமை எடுத்துக் கொண்டு சிலரை கிண்டலடித்திருக்கிறேன். ஏதேனும் தவறிருந்தால் பொறுத்தருளவும்.)\nPosted by பிச்சைப்பாத்திரம் at 7:09 PM\n<< நான் எழுதியவற்றை ஒரு முறைக்கு மேல் என்னால் படிக்க இயலவில்லை. >>\nகவலைப்படாதப்பு. முக்கி முக்கி அடைகாத்தாலும் முட்டைக்குள்ள இருந்து முசலா வரப்போகுது.\nசுரேஷ், இப்படித்தான் நம்மளைச் சுற்றி இருக்கறவங்க கிட்ட எதாவது பாதிப்பை ஏற்படுத்திட்டுப் போறோம், நமக்கே தெரியாமல். அதனால நிறைய எழுதுங்க. உங்கள் எழுத்து எங்கேயாவது யாருக்காவது எதாவது செய்யலாம்.\nஉங்க 'பார்த்திபன்' வலைப்பதிவு கூட (லேட்டா) எனக்குள்ள சில கேள்விகளை கேட்குது\nபின்னால ஊட்டு, முன்னால ஊட்டுல்லாம் நமக்கு எதுக்குலே\nநீ பாட்டுக்கு எழுதிக்கிட்டே இரு. 'நான் நடிச்சதயெல்லாம் திரும்பிப் பாத்தா\nஎனக்கே திருப்தியில்ல'ன்னு பீலா வுடுவானுஙக. நீயும் ஏன்யா அது மாதிரி\nஎனக்கே திருப்தியில்லன்னெல்லாம் புலம்புத. இப்படில்லாம் சொல்லி மிரட்டுனாலாவது கொஞ்ச பேரு வேதம் ஓதாமஓடிட மாட்டாங்களான்னு பாக்கியா\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nசுப்பிரமணியபுரம் - பெருக்கெடுத்தோடும் துரோகம்\nசில வருடங்களுக்கு முன் மதுரையில் வாக்கிங் சென்ற ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் அதன் பின்னணியில் ஒரு மூத...\nகமல்ஹாசன்: ‘தேய்வழக்குகளை உதறியெரியும் பெருங்கலைஞன்’\nImage Credit: Original uploader பொதுவாக முன்னணி சினிமா நாயகர்களின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங...\nBaby Driver (2017) - ‘கலையும் கொலையும்'\n‘வன்முறையும் இசையும் கலந்து அற்புதமாக மிளிர்வது சில திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். கலையுணர்வும் கொலையுணர்வும் கலந்த வசீகரமான திரைக்கதைய...\nஇதுவொரு அட்டகாசமான திகில் படம். எளிய காட்சிகளை வைத்துக் கொண்டு பயங்கரமாக மிரட்டியிருக்கிறார்கள். திகில் படம்தான் என்றாலும் நீண்ட காலமாக வெ...\nஎச்சரிக்கை: இதுவொரு விவகாரமான ஹாரர் வகை திரைப்படம். மென்மையான மனித உணர்வுகளை சங்கடப்படுத்தக்கூடிய காட்சிகள் நிறைய உண்டு. எனவே முதிர்ச்சியா...\nJackals (2017) - ‘குள்ளநரி மனிதர்கள்'\n‘இருக்கை நுனியில் அமர வைத்த கிளைமாக்ஸ்’ என்று சில திரைப்படங்களைப் பற்றி எழுதுவார்கள்.. ஆனால் படம் முழுவதுமே அப்படியான காட்சிகளால் நிறைந்திரு...\nFrantz (2016) - ‘ரகசியமானது காதல்'\nஇதுவொரு விநோதமான காதல்கதை. தன் காதலனைக் கொன்றவனையே ஒரு பெண்ணால் காதலிக்க முடியுமா அப்படியொரு வசீகரமான சிக்கலுடன் நகர்கிறது இந்த திரைப்ப...\nA Taxi Driver (2017) - ‘ரத்த பூமிக்குள் ஒரு யுத்த சாகசம்'\nதான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாய் இருக்கும் ஒரு டாக்சி டிரைவர், சந்தர்ப்ப சூழல்கள் ஏற்படுத்தும் மனமாற்றத்தால், தனக்கு ஏற்படும்...\nAfter the Storm (2017) - ‘புயலுக்குப் பின்னால்'\nமெதுவாக நகரும் நீரில் மிதந்து செல்லும் பூவைப் போன்ற சாவகாசமான, இயல்பான திரைக்கதையைக் கொண்டது இந்த ஜப்பானிய திரைப்படம். குடும்பம் என்கிற அம...\nBarry Seal என்கிற விமானியின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி உருவான அமெரிக்கத் திரைப்படம் இது. மிகச்சிறந்த விமானியாக துவங்கும் பேரி சீலின் வாழ்...\nகுமுதம் சினிமா தொடர் (62)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nபுத்தகப்பிரியர்களுக்கான ஒரு மாத இதழ்\nபிரபல நேர்மையானவர்களின் மற்றொரு முகங்கள்\nஅவள் அப்படித்தான் - திரைப்படத்தைப் பற்றிய என் பார்வை\nபார்த்திபன், நீங்க இப்படி செஞ்சிருக்க வேண்டாம்.....\nபுகழ்பெற்ற சாமியாராக ஆக பத்து சிறப்பு குறுக்கு வழிகள்\nமரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டி சிறுகதை\nஎனக்குப் பிடித்த சிறுகதைகள் - 1\nஇரண்டு ரொட்டிகளும், ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலும்\nஇதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு\nநானும் வலைப்பதிவு ஆரம்பித்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/07/23/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-13T14:40:39Z", "digest": "sha1:QMS5CVAXD7VWBTS57ZVG7KLZ2BDCQWCK", "length": 5679, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "பட்டப்பகலில் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசாமி நேர்ந்த கதி..!! | Netrigun", "raw_content": "\nபட்டப்பகலில் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசாமி நேர்ந்த கதி..\nதென்மராட்சியில் பட்டப்பகலில் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட வயோதிப ஆசாமி, பொதுமக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.\nநேற்று முன்தினம் (21) சாவகச்சேரி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.\nயுவதியொருவர் பொருட்களை வாங்க கடைக்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை பொருட்களை வாங்க கடைக்கு சென்ற யுவதியொருவரே அனர்த்தத்தை சந்தித்தார்.\nபற்றை மறைவில் நின்ற 50 வயதான ஆசாமியொருவர்.\nPrevious articleயாழ்.சங்குப்பிட்டியில் கோர விபத்து\nNext articleயாழில் தன்னைத்தானே சுட்ட இராணுவ சிப்பாய்\nதென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் இதோ… \nநடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரு.80 கோடி\nமுதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்…\nநடிகர் விஜய், சூர்யாவை தொடர்ந்து விவோக்கிடம் திமிரை காட்டிய மீராமிதுன்\nநடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு துன்பம் ஏற்படுமா அது எந்த ராசி தெரியுமா அது எந்த ராசி தெரியுமா இதோ இன்றைய ராசிபலன் (13.08.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-08-13T14:29:08Z", "digest": "sha1:MF6CQ54AWZEDICCXAW2FJ4JZIYWQRVOE", "length": 26267, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "மன்மோகன் சிங் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ மன்மோகன் சிங் ’\n70 ஆண்டுகள் காத்திருந்த இனிய நட்பு\nஇந்தப் பயணத்தின் மூலம் இஸ்ரேல் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற ச��தனையை மோடி படைத்துள்ளார். அவரை வரவேற்ற இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்தியப் பிரதமருக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம்” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்... உலகம் முழுவதும் யூதர்கள் வேட்டையாடப்பட்டபோது அவர்களுக்கு புகலிடம் கொடுத்த பாரதத்தின் பிரதமரை இஸ்ரேல் எப்போதும் நன்றியுடனும் அன்புடனும் எதிர்நோக்கி இருந்திருக்கிறது. அதனைப் புரிந்துகொண்டு செயல்படும் அரசுத் தலைமை இந்தியாவில் உருவாக நமக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது... [மேலும்..»]\nபோலி கோஷத்தின் பொல்லாத பின்னணி\n‘ஆசை இருக்கிறது தாசில் செய்ய அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழகத்தை ஆளும் கனவுடன் வலம் வந்துகொண்டிருக்கும் பாமகவுக்கு நிச்சயமாகப் பொருந்தும். பாமகவினர் அண்மைக்காலமாக செய்துவரும் அலப்பறைகளைக் கண்ணுறும் எவரும், சற்றே கதிகலங்கிப் போவார்கள். உண்மையிலேயே அன்புமணிக்கு முதல்வர் கனவு வந்துவிட்டதா அல்லது, தந்தையின் இயக்கத்தில் முதல்வன் வேடத்தில் அன்புமணி நடிக்கும் ஏதாவது புதிய திரைப்படம் தயாரிக்கும் முஸ்தீபா அல்லது, தந்தையின் இயக்கத்தில் முதல்வன் வேடத்தில் அன்புமணி நடிக்கும் ஏதாவது புதிய திரைப்படம் தயாரிக்கும் முஸ்தீபா “அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” என்று எப்படித்தான் நெஞ்சு நிமிர்த்தி அறைகூவல் விடுக்கிறார் ராமதாஸ் “அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” என்று எப்படித்தான் நெஞ்சு நிமிர்த்தி அறைகூவல் விடுக்கிறார் ராமதாஸ் காண்க: அன்புமணியே முதல்வர் வேட்பாளர் பா.ஜ.,வுக்கு ராமதாஸ்... [மேலும்..»]\nகாங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி\nமுன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் எழுதியுள்ள சுயசரிதை காங்கிரஸ் கட்சிக்குள் கலகத்தைக் கிளப்பி உள்ளது. 2004-ம் ஆண்டில் சோனியா காந்தியை பிரதமராக விடாமல் தடுத்தது ராகுல் காந்தி தான். சோனியா காந்தி சொந்த விருப்பத்தின் பேரில் பிரதமர் பதவியை துறக்கவில்லை என்று போட்டு உடைத்திருக்கிறார் நட்வர் சிங். இதுவரை, தேடிவந்த பிரதமர் பதவியை மறுத்த தியாகியாக, பாரத தேசத்தைக் காக்கவென்றே இத்தாலியில் பிறப்பெடுத்துவந்த அன்னையாக காங்கிரஸ்காரர்களால் புகழ் பாடப்பட்டுவந்த சோனியா அம்மையார், உயிரச்சத்திற்குப் பயந்தே அந்தப் பதவியை மறுத்தார் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. “சோனியா காந்தி உண்மையிலேயே தனது மனசாட்சி கூறியதன் காரணமாக பிரதமர்... [மேலும்..»]\nதேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்\nதற்போதைய தேவை, நீதித்துறையில் தேர்ச்சி மிகுந்த வல்லுநர்கள், மத்திய சட்ட அமைச்சகம், உச்ச நீதிமன்றம், மத்திய ஊழல் கண்காணிப்பகம், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், முன்னாள் நீதிபதிகள் அடங்கிய தேசிய நீதி ஆணையம் அமைப்பதே ஆகும். இதன் நடத்துநர்களாக தேசிய நீதி ஆணையத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்ட அமைச்சர் ஆகியோர் இருக்கலாம். இதன் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியே இருக்க வேண்டும். இந்த ஆணையம் ஜனாதிபதிக்கு மட்டுமே பதில் அளிக்கும் அதிகாரம் பெற்றதாக அமைக்கப்படலாம். [மேலும்..»]\nமோடி அரசின் ஆரம்பமே அசத்தல்\nநாட்டின் 15வது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடியின் ஆரம்பமே அசத்தலாக உள்ளது. தனது பதவியேற்பு விழாவிலேயே தெற்காசிய நாடுகளின் தலைவர்களை அழைத்து பிரமிப்பூட்டிய மோடியின் ஒவ்வொருநாள் நடவடிக்கையும் ஊடகங்களால் பெரிதும் வியந்தோதப்படுகிறது. டி.என்.சேஷனால் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்த மரியாதை போல, இதுவரையிலும் இழந்துபோன பிரதமர் பதவியின் மதிப்பு மோடியால் மீட்கப்படும் காட்சி தெளிவாகவே தென்படுகிறது. பிரதமர் மோடியின் முதல் ஒருவாரகால செயல்பாடுகள் அவர் செல்லும் திசையை தெளிவாகவே காட்டுகின்றன. ‘தனது அரசு ஏழைகளின் அரசாக இருக்கும்’ என்று துவக்கத்திலேயே பிரகடனம் செய்துள்ள பிரதமர் மோடி, அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் இணைந்து நாட்டை உயர்த்த வருமாறு... [மேலும்..»]\nகாங்கிரஸ் தோல்வி: சொல்லப்படாத நான்கு முக்கிய காரணங்கள்\nBy இராம. நம்பி நாராயணன்\nதேசத்தை புரிந்த அமைச்சர்கள் இருந்தாலும் கூட அவர்களும் தேர்ந்தெடுக்கப்படாத இந்த நிழல் அமைச்சரவையான என். ஏ.சி.க்குத்தான் அடிபணியும் நிலை... பொதுமக்களோடு சற்றும் தொடர்பில்லாத, அவர்களது அத்தியாவசியத் தேவைகளை சற்றும் புரிந்து கொள்ளாமல் அவர்களை அவமதித்து வந்த திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா...எந்த நிலையிலும், பிரதமர் மன்மோகன்சிங் அதிகாரம் படைத்தவராக ஆகிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி பார்த்துக் கொண்டது. எனவே அவரையும் பொதுமக்களோடு தொடர்பற்றவாராகவே இருத்திவந்ததது. காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் அவர் பலவீனமற்றவாராக இருப்பதையே விரும்பினர்... \" உலகு தழுவிய ஜிகாதிய பயங்கரவாதம் அல்ல, தேசமெங்கும் பரவியுள்ள பெரும்பாண்மை... [மேலும்..»]\nஇந்தியப் பொருளாதார வீழ்ச்சி சரியாகுமா\nமனித வாழ்வுக்கு அடிப்படையாக விளங்குவது பொருளாதாரமே ஆகும். எனவே நாட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கும், முன்னேற்றத்துக்கும் ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுப்பது அரசின் தலையாய கடமையாகிறது. மேலும் அதற்குத் தேவையான அடித்தளங்களை அமைத்து, பொருத்தமான கொள்கைகளை வகுத்துக் கொடுப்பது ஒவ்வொரு அரசும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பணியாகும். இந்தியப் பொருளாதாரத்துக்கென ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரத்தில், பொருளாதாரம் வலிமையாக இருக்க வேண்டியது ஒரு நாட்டுக்கு எவ்வளவு அவசியம், பொருளாதாரம் நன்கு செயல்படுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. காலனி ஆதிக்கக்... [மேலும்..»]\nயார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்\n5.3.2014-ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரம்பு மீறிப் பேசியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி தனது பொதுக்கூட்டங்களில் “காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு வெளியேற்றுவோம் ” என்று பேசி வருவதை ஜீரணிக்க முடியாத ராகுல் காந்தி, மேற்படி பொதுக்கூட்டத்தில் “இந்தியாவிலிருந்து பிரிட்டீஷாரை வெளியேற்றியது போல், பாஜகவையும் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்” என்று கொக்கரித்துள்ளார். யார் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற் கேள்விக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பதில் கொடுப்பார்கள். 1947 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நாடு விடுதலை பெற்ற தினத்திலிருந்து, இன்று வரை நாட்டிற்கு... [மேலும்..»]\nஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2\nஒரு பில்லியனராக ஆக, டாட்டாவுக்கு 50 ஆண்டுகள் பிடித்த்து. ஆனால் சோனியாவின் மருமகன் ராபர்ட்வதேராவிற்கு பில்லியனராக மாற வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பிடித்தன. டி.எல்.எப். விவகாரத்தில் சோனியாவின் மருமகன் பெயர் அடிப்பட்ட போது, அது ஒரு தனிநபர், ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது என காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது. மருமகன் அடித்த கொள்ளையைப் பற்றி இதுவரை திருமதி சோனியா காந்தி வாய் திறக்கவில்லை.... மந்திரி சபையிலேயே யோக்கியமானவர் என பெயர் பெற்றவரும் ராணுவ அமைச்சருமான ஏ.கே. அந்தோனி என்பவர் இருந்தாலும, அவரின் துறையில் ஹெலிகாப்டர் வாங்கியதில் ரூ350 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டது... [மேலும்..»]\nஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 1\nஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடித்த கொள்ளை தொகையின் அளவு, நாம் வெளிநாடுகளில் பெற்ற கடனை அடைக்க காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கொள்ளையடித்த தொகையில் 25 சதவீத கொள்ளை பணத்தை பயன்படுத்தினால் கடன் அடைபடும் என பலர் கூறுகின்றனர்... பாரதிய ஜனதா கட்சி கேள்வி கனைகளை தொடுத்த போது, பிரதமர் உட்பட கேபினட் அமைச்சர்கள் அனைவரும், ஊழல் நடக்கவில்லை என்றே வாதிட்டார்கள். சி.ஏ.ஜி அறிக்கை வெளி வந்த பின்னர் தான் ஸ்பெக்ட்ரம் மோசடி ஊழலில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு தெரியவந்தது. இதில் ஒரு லட்சத்த்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு என்ற மதிப்பீடு... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19\nகாஷ்மீரிலும் பாஜக கொடி பறக்குது\nபாட்னா குண்டுவெடிப்பு: இந்துக்கள் கைது ஊடகங்கள், காங்கிரஸின் திசை திருப்பல்.\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04\nஆதிசங்கரர் படக்கதை — 5\nகாதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 19\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் விவேகானந்தரின் தாக்கம்\nஇன்று போய் நாளை வா – எதற்கு\nயாழ்ப்பாணத்துத் தனித்துவமான சில சமய நம்பிக்கைகள்\nநரேந்திர மோடி எனும் சாமுராய்\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nஅற வழியில் நால்வர்: ஒரு பார்வை\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்��ான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyforkliftattachments.com/all-attachments/foam-clamp", "date_download": "2020-08-13T14:21:12Z", "digest": "sha1:3XFMRHGZTPBXLX5YODVHYQZ5PTNPUMNB", "length": 9714, "nlines": 74, "source_domain": "ta.buyforkliftattachments.com", "title": "சிறந்த ஃபோம் கிளாம்ப் விற்பனைக்கு - ஹுவாமாய் டெக்னாலஜி கோ, லிமிடெட்.", "raw_content": "\nமுகப்பு / அனைத்து இணைப்புகள் / Foam Clamp\nபயன்பாடுகள் ஃபோர்க்லிஃப்ட் கிளாம்ப் இணைப்பு ஃபோர்க்லிஃப்ட்டை மிகவும் பல்துறை மற்றும் திறமையான பொருள் கையாளுதல் கருவியாக மாற்ற உதவுகிறது வகைகள் 1. பருத்தி, கம்பளி, செயற்கை ஜவுளி, ஸ்கிராப் எஃகு மற்றும் வேறு எந்த பேல்ட் தயாரிப்புகளையும் தேவையில்லாமல் திறமையாக கையாள பேல் கவ்வியில் தயாரிக்கப்படுகின்றன ...\nஃபோர்க்லிஃப்ட் இணைப்பு ஃபோர்க்லிஃப்ட் நுரை கவ்வியில்\nஅம்சங்கள் 1. நிரூபிக்கப்பட்ட நீடித்த டி-பீம் கை அலுமினிய பிரேம் கட்டுமானம். 2. நீட்டிக்கப்பட்ட சேவை வாழ்க்கைக்கு உயர்ந்த கை-ஸ்லைடு தாங்குதல். 3. சிறந்த இயக்கி தெரிவுநிலை. 4. உகந்த கை வேகத்திற்கான மறுஉருவாக்க ஹைட்ராலிக் வால்வு. 5.இந்த கை வடிவமைக்கப்பட்டுள்ளது, நெருக்கமான குவியலை அனுமதிக்க எளிதானது. விவரக்குறிப்பு குறிப்பு இதன் உண்மையான திறனைப் பெறுக ...\nஹுவாமாய் டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nசேர்: யூனிட் 328 & 329, 3 எஃப், எண் 273, லிங்சியா மேற்கு சாலை, ஹூலி மாவட்டம், ஜியாமென், சீனா, 361000\nதயாரிப்பு வகைகள் பகுப்பை தேர்வு செய்யவும்அனைத்து இணைப்புகள் (192) பேல் கவ்வியில் (18) பார் கை கவ்வியில் (1) பிக் பேக் லிஃப்டர்கள் (3) பின் டிப்பர் (5) பிளாக் கிளாம்ப் (10) கார்டன் கிளாம்ப் (12) சுருள் பூம்ஸ் + ரோல் ப்ராங்ஸ் (4) கொள்கலன் ராம்ப்ஸ் (3) டிரம் லிஃப்டர் (5) நுரை கிளாம்ப் (2) மோசடி கையாளுபவர் (3) ஃபோர்க் கவ்வியில் (6) ஃபோர்க் பொசிஷனர்கள் (5) ஃபோர்க்லிஃப்ட் பக்கெட் (9) ஃபோர்க்லிஃப்ட் டிரம் கிளாம்ப் (8) ஃபோர்க்லிஃப்ட் ஃபோர்க் நீட்டிப்புகள் (3) ஃபோர்க்லிஃப்ட் பொருட்கள் கூண்டுகள் (3) ஃபோர்க்லிஃப்ட் ஹூக்ஸ் (4) ஃபோர்க்லிஃப்ட் ரோட்டேட்டர் இணைப்பு (10) ஃபோர்க்லிஃப்ட் பனி கலப்பை (3) ஃபோர்க்லிஃப்ட் ஸ்ப்ரெடர் பார் (3) ஃபோர்க்லிஃப்ட் ஸ்வீப்பர் (2) ஃபோர்க்லிஃப்ட் பணி தளம் (3) கண்ணாடி கையாளுதல் (1) கீல் ப்ரோக் ஹேண்ட்லர் (2) கீல் ஃபோர்க்ஸ் (5) ஹைட்ராலிக் பிக் பேக் லிஃப்டர் (2) ஜிப் இணைப்புகள் (7) ந���லைப்படுத்திகளை ஏற்றவும் (2) பதிவு வைத்திருப்பவர் (1) மார்பிள் ஹேண்ட்லர் (1) பொருள் அனுப்புநர்கள் (1) பல்நோக்கு கவ்வியில் (6) ஆயுதக் கவ்வியில் (2) பேப்பர் ரோல் கிளாம்ப் (14) புஷ் புல் (8) துப்புரவு ஃபோர்க்ஸ் (1) சைட்ஷிஃப்ட்டர் (8) ஸ்டீல் பைப் கவ்வியில் (1) ஒத்திசைவான கிளாம்பிங் ஃபோர்க்ஸ் (1) டர்னலோட் (1) டயர் கவ்வியில் (1) வீல் ஃபோர்க் (2)\nSPE-13.5 ஃபோர்க்லிஃப்ட் பனி கலப்பை அகற்றும் கலப்பை\nஃபோர்க்லிஃப்ட் டபுள் டிரம் கிளாம்ப்\nCRN65 ஹெவி டியூட்டி ஷிப்பிங் கொள்கலன் ஏற்றுதல் வளைவுகளை தட்டச்சு செய்க\nஃபோர்க்லிஃப்ட் எலக்ட்ரானிக் வீட்டு உபகரணங்கள் காகித அட்டைப்பெட்டி கவ்வியில்\nபக்க மாற்றத்துடன் ஃபோர்க்லிஃப்ட் இணைப்பு ஃபோர்க் பொசிஷனர்\n→ பார் கை கவ்வியில்\n→ ஃபோர்க்லிஃப்ட் பனி கலப்பை\n→ ஃபோர்க்லிஃப்ட் டிரம் கிளாம்ப்\n→ ஃபோர்க்லிஃப்ட் ரோட்டேட்டர் இணைப்பு\n→ கீல் ப்ரோக் ஹேண்ட்லர்\n→ ஃபோர்க்லிஃப்ட் ஸ்ப்ரெடர் பார்\n→ ஹைட்ராலிக் பிக் பேக் லிஃப்டர்\n→ பெரிய பை தூக்குபவர்கள்\n→ ஃபோர்க்லிஃப்ட் ஃபோர்க் நீட்டிப்புகள்\n→ பேப்பர் ரோல் கிளாம்ப்\n→ எஃகு குழாய் கவ்வியில்\n→ ஒத்திசைவான கிளாம்பிங் ஃபோர்க்ஸ்\n→ ஃபோர்க்லிஃப்ட் பணி தளம்\n→ சுருள் பூம்ஸ் + ரோல் ப்ராங்ஸ்\n→ ஃபோர்க்லிஃப்ட் பொருட்கள் கூண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/uah/thb", "date_download": "2020-08-13T14:52:10Z", "digest": "sha1:BW2BMNH6RMXOHZY6YU4BTDHYOG6U3R5B", "length": 9466, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 UAH க்கு THB ᐈ மாற்று ₴1 உக்ரைனியன் ஹிரைவ்னியா இல் தாய் பாட்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇺🇦 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு 🇹🇭 தாய் பாட். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 UAH க்கு THB. எவ்வளவு ₴1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தாய் பாட் — ฿1.131 THB.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக THB க்கு UAH.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் UAH THB வரலாற்று விளக்கப்படம், மற்றும் UAH THB வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nUAH – உக்ரைனியன் ஹிரைவ்னியா\nTHB – தாய் பாட்\nமாற்று 1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தாய் பாட்\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் உக்ரைனியன் ஹிரைவ்னியா தாய் பாட் இருந்தது: ฿1.225. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது குறைந்துவிட்டது -0.0937 THB (-7.65%).\n50 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தாய் பாட்100 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தாய் பாட்150 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தாய் பாட்200 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தாய் பாட்250 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தாய் பாட்500 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தாய் பாட்1000 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தாய் பாட்2000 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தாய் பாட்4000 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தாய் பாட்8000 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தாய் பாட்29.9 பிரேசிலியன் ரியால் க்கு அமெரிக்க டாலர்1750 இந்திய ரூபாய் க்கு நைஜீரியன் நைரா1000 Presearch க்கு Dogecoin1000 Dogecoin க்கு Presearch1 Data க்கு நைஜீரியன் நைரா699.9 கனடியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்1 ஆஃப்கான் ஆஃப்கானி க்கு ஈரானியன் ரியால்80000 Odyssey க்கு CashOut0.01 Ethereum க்கு ரஷியன் ரூபிள்0.001 Ethereum க்கு ரஷியன் ரூபிள்0.5 அமெரிக்க டாலர் க்கு ஹாங்காங் டாலர்0.011 Ethereum க்கு ரஷியன் ரூபிள்7.5 அமெரிக்க டாலர் க்கு ஹாங்காங் டாலர்99999999999999999 அமெரிக்க டாலர் க்கு ஹாங்காங் டாலர்\n1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு அமெரிக்க டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு யூரோ1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நார்வேஜியன் க்ரோன்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு டேனிஷ் க்ரோன்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு செக் குடியரசு கொருனா1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு போலிஷ் ஸ்லாட்டி1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு கனடியன் டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு ஆஸ்திரேலிய டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு மெக்ஸிகன் பெசோ1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு ஹாங்காங் டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு பிரேசிலியன் ரியால்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு இந்திய ரூபாய்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு பாகிஸ்தானி ரூபாய்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு சிங்கப்பூர் டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நியூசிலாந்து டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தாய் பாட்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு சீன யுவான்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு ஜப்பானிய யென்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்க�� தென் கொரிய வான்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நைஜீரியன் நைரா1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு ரஷியன் ரூபிள்உக்ரைனியன் ஹிரைவ்னியா மேலும் நாணயங்களுக்கு...\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Thu, 13 Aug 2020 14:50:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/05/sbi-good-financial-results.html", "date_download": "2020-08-13T13:49:14Z", "digest": "sha1:3WRC7SU7HVPH7V3IFJOK3VHTMA24BKLW", "length": 16098, "nlines": 205, "source_domain": "www.muthaleedu.in", "title": "பங்குச்சந்தைக்கு நம்பிக்கை தரும் SBI நிதி முடிவுகள்", "raw_content": "\nவெள்ளி, 22 மே, 2015\nபங்குச்சந்தைக்கு நம்பிக்கை தரும் SBI நிதி முடிவுகள்\nSBI வங்கியின் நிதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கி. அதிலும் பொதுத் துறை வங்கியாக இருப்பதால் நாட்டின் பொருளாதார நிலையை வெளிக்கொணரும் தன்மை வாய்ந்தது.\nSBI வங்கி தான் அதானி முதல் மல்லையா வரை நிறைய பேருக்கு கடன்களை வழங்கியுள்ளது.\nதனியார் வங்கிகள் பார்த்து பார்த்து கடன் அளிக்கும் சமயத்தில் பொது துறை வங்கிகள் ரிஸ்க் பாராமல் நிறைய தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்கியுள்ளன.\nஅதனால் தனியார் வங்கிகளை ஒப்பிடும் போது அங்கு வாராக்கடன்களும் அதிகம். இப்படி கொடுத்து தேய்ந்து போன வங்கிகளில் ஒன்று என்று IOBயையும் சொல்லலாம்.\nகடந்த காலாண்டிலேயே வாராக் கடன்களில் கொஞ்சம் முன்னேற்றம் காட்டிய SBI வங்கி இந்த முறை அதை விட நல்ல முன்னேற்றத்தை கொடுத்துள்ளது.\nகடந்த காலாண்டில் 4.97% வாராக் கடன்கள் இருந்தது. இந்த காலாண்டு 4.25% என்று குறைந்துள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியாகும்.\nவட்டி வருமானம் 14% அதிகரித்துள்ளது. லாபம் 17% அதிகரித்துள்ளது. டெபாசிட்கள் 10% அதிகரித்துள்ளது. கடன் புத்தகம் 10% அளவு அதிகரித்துள்ளது.\nஆக, மொத்தமாக பார்த்தால் நல்ல நிதி அறிக்கை ஆகும்.\nஅதே நேரத்தில் இந்த நிதி முடிவுகள் நாட்டு பொருளாதரத்தில் ஏற்படும் சிறிய முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கிறது. வாராக் கடன்களில் ஏற்படும் முன்னேற்றம் இது வரை சுணங்கி கிடந்த உற்பத்தி துறை மீண்டு வருவதாகவும் கருத வாய்ப்பு இருக்கிறது.\nமீடியம் ரிஸ்க் உடையவர்கள் கூட இந்த பங்கில் முதலீடு செய்யலாம்.\nMarcadores: பங்குச்சந்தை, பொருளாதாரம், sbi, ShareMarket\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nபுதிய சூத்திரத்தில் குழப்பத்தை தந்த இந்திய GDP தரவ...\nஜூன் '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு\nபங்குச்சந்தையில் போர்ட்போலியோவை உருவாக்க சில டிப்ஸ...\nமைக்ரோமேக்ஸ் வழங்கும் டூ இன் ஒன் பட்ஜெட் விலை லேப்...\nகமல் ஸ்டைலில் ஆந்த்ராக்சை உயிரோடு நாடு கடத்திய அமெ...\nபொய்த்த நிதி அறிக்கைகளால் டல்லாக பங்குச்சந்தை\nமேகி சரிவை சரிகட்ட விளம்பரங்களை நாடும் NESTLE\nகற்றதும், பெற்றதும் ஒரு புத்தக விமர்சனம்\nசில்லறை முதலீட்டாளர்களின் அதீத ஆர்வத்தில் இந்திய ப...\nவொடபோன் மிகப்பெரிய IPOவாக இந்திய பங்குச்சந்தையில்..\nPF பணத்தை எடுக்கும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க..\nபிக்ஸ்ட் டெபாசிட் எதிர்மறை வட்டி தந்தால் எப்படி எத...\nஓமன் அரசால் வேலை இழப்பு பயத்தில் இந்தியர்கள்\nNRIக்கள் பங்குசந்தையில் முதலீடு செய்வது எளிதாகிறது\nபங்குச்சந்தைக்கு நம்பிக்கை தரும் SBI நிதி முடிவுகள்\nபிரிட்டானியாவின் லாபம் 55% உயர்ந்தது\nமேகியில் உப்பு அதிகம், தவிர்க்க வேண்டிய NESTLE பங்கு\nகுழந்தைகளுக்காக LICயின் ஒரு இன்சூரன்ஸ் திட்டம்\nசிறு தொழில் கடனுக்கு உதவும் முத்ரா வங்கி\nகூகுள் அறிமுகப்படுத்தும் பட்ஜெட் விலை லேப்டாப்\nமெதுவான வேகத்தில் மீளும் சந்தை\nதங்கத்திற்கு கிடைக்கும் வட்டியில் வருமான வரி இல்லை\nசுய விருப்பத்தை நுகர்வோர் மீது திணிக்கும் ப்ளிப்கா...\nமோடியின் கொரிய விஜயம் - ஒரு நேர் அனுபவம்\nதெரியாத பல விடயங்கள் தரும் செங்கிஸ்கான் புத்தகம்\nஆசியாவின் இளவயது டாப் பணக்காரார் சென்னையில் இருந்து..\nஅரசியல் விளையாட்டுக்களில் தடுமாறும் HOUSING நிறுவனம்\nதங்கத்திற்கு வட்டி திட்டத்தில் சில முக்கிய தகவல்கள்\nஓரிடத்தில் நிலை கொண்டு ஊசலாடும் சந்தையில் வாய்ப்புகள்\nஏன் MAT வரியைக் கண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ப...\nஜெயலலிதா விடுதலையை வரவேற்கும் சந்தை\nசந்தை வீழ்ச்சியால் 186% லாபத்தில் முதலீடு போர்ட்போ...\nஜெய��லிதாவால் வருமான வரி செலுத்துபவருக்கு கிடைக்கும...\nவீழ்ச்சிக்கு பிந்தைய நம்பிக்கையில் இந்திய சந்தை\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nமிகக் குறைந்த பிரீமியத்தில் ஒரு இன்சூரன்ஸ் திட்டம்\nசிறு வயது சிஇஒக்களால் சிக்கல்களில் வளரும் கம்பெனிகள்\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nFII வெளியேற்றத்தால் தடுமாறும் பங்குச்சந்தை\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nமே '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nஆட்டோ நிறுவனங்களால் நம்பிக்கை பெறும் சந்தை\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்...\nVRL Logistics முதல் நாளிலே 43% உயர்ந்தது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rhymesvideo.com/tamil/tamil-thai-vazhthu.html", "date_download": "2020-08-13T14:58:16Z", "digest": "sha1:CYKYCGSJG5NEEOJG6IT4NZSESNR4KZD7", "length": 3665, "nlines": 88, "source_domain": "www.rhymesvideo.com", "title": "Tamil Thai Vazhthu – தமிழ்த்தாய் வாழ்த்து - Tamil Nursery Rhymes Lyrics", "raw_content": "\nTamil Thai Vazhthu – தமிழ்த்தாய் வாழ்த்து\nநீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்\nசீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்\nதெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்\nதக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே\nஅத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற\nஎத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே \nஉன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே \nஅம்மா இங்கே வா வா\nநிலா நிலா ஓடி வா\nகை வீசம்மா கை வீசு\nதோட்டத்தில் மேயுது வெள்ளைப் ப���ு\nஅப்பா என்னை அழைத்து சென்றார்\nடம் டம் டும் டும் கச்சேரி\nகரடி மாமா கரடி மாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=30979", "date_download": "2020-08-13T14:25:45Z", "digest": "sha1:O3YCUYHIQF7TBTGWJW3ICQUNN5GOQXZO", "length": 4817, "nlines": 57, "source_domain": "www.covaimail.com", "title": "சிறுவாணி நீர்மட்டம் உயர்வு - குடிநீரை வீணாக்க வேண்டாம் மாநகராட்சி வேண்டுகோள் - The Covai Mail", "raw_content": "\n[ August 13, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (14.8.2020) Health\n[ August 13, 2020 ] கேஐடி கலைஞர் கருணாநிதி கல்லூரி – ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் Education\n[ August 13, 2020 ] விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க தடை devotional\nHomeNewsசிறுவாணி நீர்மட்டம் உயர்வு – குடிநீரை வீணாக்க வேண்டாம் மாநகராட்சி வேண்டுகோள்\nசிறுவாணி நீர்மட்டம் உயர்வு – குடிநீரை வீணாக்க வேண்டாம் மாநகராட்சி வேண்டுகோள்\nJuly 6, 2020 CovaiMail News Comments Off on சிறுவாணி நீர்மட்டம் உயர்வு – குடிநீரை வீணாக்க வேண்டாம் மாநகராட்சி வேண்டுகோள்\nகோவை மாவட்டம் சிறுவாணி பகுதியில் தென்மேற்கு பருவமழை சீராக பெய்து வருவதால் சிறுவாணி அணைப்பகுதிகளில் 202ஆஆ (மில்லிமீட்டர்) மழை பெய்துள்ளது, சிறுவாணி அணையின் நீர்மட்டம் (2) இரண்டு அடியிலிருந்து 3 3/4 அடி அதிகாரித்து 5 3/4 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடின்றி 55MLD ஆக சீராக விநியோகிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.” என்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.\nகாந்திபார்க் மற்றும் இராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகளுக்கு தடை\nஅதிரடி ஆட்டக்காரர் M.S.தோனி பிறந்ததினம்\nநாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (14.8.2020)\nகேஐடி கலைஞர் கருணாநிதி கல்லூரி – ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/11/10", "date_download": "2020-08-13T14:53:00Z", "digest": "sha1:7KIUYGFS3E5TMO3G4FVMIGOTPYKZJIDC", "length": 7340, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "10 | November | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n“இதோ ஆதாரம்“ – கோத்தாவின் ரத்து செய்யப்பட்ட கடவுச்சீட��டை வெளியிட்ட நாமல்\nஅமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள மூன்றாவது காலாண்டுக்குரிய, குடியுரிமையைத் துறந்தவர்களின் பட்டியலில், கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறாதது, ராஜபக்சவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிரிவு Nov 10, 2019 | 2:08 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்கருக்கும் இலங்கையருக்கும் இடையிலான போர் – ஹரின் பெர்னான்டோ\nசிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை இன்னமும் கைவிடவில்லை என்பதை, அமெரிக்க பதிவாளர் திணைக்களத்தின் பட்டியல் உறுதிப்படுத்தியிருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 10, 2019 | 2:00 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவின் பட்டியலில் கோத்தாவின் பெயர் இல்லை – வெடித்தது சர்ச்சை\nஅமெரிக்க குடியுரிமையை கைவிட்டவர்களின் பெயர்களை உள்ளடக்கிய – இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்குரிய பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அதில் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை.\nவிரிவு Nov 10, 2019 | 1:57 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்��ளின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/ayodhi-verdict/4361446.html", "date_download": "2020-08-13T15:33:13Z", "digest": "sha1:ZSE6IIXOUKAMPD2XPB5LTHFMRNGZ4WFM", "length": 6614, "nlines": 71, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அயோத்தி - இந்துக்களிடம் நிலம் முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும் - இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅயோத்தி - இந்துக்களிடம் நிலம் முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும் - இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஇந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை முழுமையாக, இந்துக்களிடம் ஒப்படைக்குமாறு, இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nநிலத்தின் உரிமை தொடர்பாக இந்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பல்லாண்டுகளாகச் சர்ச்சை நீடித்து வந்தது.\nஇந்நிலையில், மசூதி கட்டுவதற்காக வேறோர் இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nசர்ச்சைக்குரிய இடத்தில்தான் இந்துக் கடவுள் ராமர் பிறந்தார் என்பது இந்துகள் பலரின் நம்பிக்கை.\nஆனால் அங்கிருந்த பாபர் மசூதியில், பல தலைமுறைகளாக வழிபட்டு வந்ததை முஸ்லிம்கள் வலியுறுத்தினர்.\n16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதி, 1992ஆம் ஆண்டில் கலகக்காரர்களால் இடிக்கப்பட்டபோது கலவரம் மூண்டதில் சுமார் 2,000 பேர் மாண்டனர்.\nஇடிக்கப்பட்ட மசூதிக்குக் கீழே இந்து ஆலயம் ஒன்று இருந்ததற்கான சான்றுகளை இந்தியத் தொல்லியல் துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழு, ஒருமனதாக நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனத் தீர்ப்பளித்தது.\nதன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், இந்துக்களின் விருப்பப்படி ராமருக்கு ஆலயம் எழுப்ப, சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் குறிப்பிட்டது.\nஆலயக் கட்டுமானம், நிர்வாகத்தைக் கண்காணிப்பதற்காக மத்திய அரசாங்கம், குழு ஒன்றை நிறுவ வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதேவேளையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதமான செயல் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.\nஅதைத் தொடர்ந்து வன்முறை அபாயத்தைத் தவிர்க்கும் நோக்கில் அயோத்தியில் நூற்றுக்கணக்கானோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.\nகாவல்துறை அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோர் நகரமெங்கும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nசமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் கருத்துகளைக் காவல்துறை கண்காணித்து வருகிறது. எதிர்மறையான சில கருத்துகளை அகற்றுமாறு காவல்துறை கோரியுள்ளது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அரசியல் தலைவர்களும் மக்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T14:52:31Z", "digest": "sha1:GYOBEXK4YTPYJUZ6BH3UB33QLFLN24RN", "length": 9482, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விளையாட்டு பற்றிய குறுங்கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► விளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ (2 பகு, 91 பக்.)\n\"விளையாட்டு பற்றிய குறுங்கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 79 பக்கங்களில் பின்வரும் 79 பக்கங்களும் உள்ளன.\n2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n2014 பொதுநலவாய வலைப் பந்தாட்ட விளையாட்டுக்கள்\nதமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சித் துறை\nமகேஷ் பூபதி வரிப்பந்து கலைகழகம்\nவ உ சிதம்பரனார் பூங்கா மைதானம்\nவேளச்சேரி நீர் விளையாட்டுக்கள் வளாகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2008, 14:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/porsche-macan/car-price-in-ahmedabad.htm", "date_download": "2020-08-13T15:20:16Z", "digest": "sha1:LJAHCBRVWSXQAY7MCRQHPVOIIB37UI77", "length": 13019, "nlines": 261, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ போர்ஸ்சி மாகன் 2020 அகமதாபாத் விலை: மாகன் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போ���்ஸ்சி மாகன்\nமுகப்புநியூ கார்கள்போர்ஸ்சிமாகன்road price அகமதாபாத் ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஅகமதாபாத் சாலை விலைக்கு போர்ஸ்சி மாகன்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nபோர்ஸ் மக்கன் 2.0 டர்போ(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு அகமதாபாத் : Rs.77,68,355*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ஸ் மக்கான் 3.0 இரட்டை டர்போ வி 6(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு அகமதாபாத் : Rs.94,42,933*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ஸ் மக்கான் 3.0 இரட்டை டர்போ வி 6(பெட்ரோல்)(top மாடல்)Rs.94.42 லட்சம்*\nபோர்ஸ்சி மாகன் விலை அகமதாபாத் ஆரம்பிப்பது Rs. 69.98 லட்சம் குறைந்த விலை மாடல் போர்ஸ்சி மாகன் 2.0 டர்போ மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்ஸ்சி மாகன் 3.0 twin டர்போ வி6 உடன் விலை Rs. 85.12 Lakh.பயன்படுத்திய போர்ஸ்சி மாகன் இல் அகமதாபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 35,000 முதல். உங்கள் அருகில் உள்ள போர்ஸ்சி மாகன் ஷோரூம் அகமதாபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் வோல்வோ எக்ஸ்சி60 விலை அகமதாபாத் Rs. 59.9 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar விலை அகமதாபாத் தொடங்கி Rs. 73.3 லட்சம்.தொடங்கி\nமாகன் 3.0 twin டர்போ வி6 Rs. 94.42 லட்சம்*\nமாகன் 2.0 டர்போ Rs. 77.68 லட்சம்*\nமாகன் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஅகமதாபாத் இல் எக்ஸ்சி60 இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஅகமதாபாத் இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக மாகன்\nஅகமதாபாத் இல் எக்ஸ்4 இன் விலை\nஅகமதாபாத் இல் வாங்குலர் இன் விலை\nஅகமதாபாத் இல் ஏ6 இன் விலை\nஅகமதாபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோர்ஸ்சி மாகன் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மாகன் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மாகன் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மாகன் விதேஒஸ் ஐயும் காண்க\nஅகமதாபாத் இல் உள்ள போர்ஸ்சி கார் டீலர்கள்\nஐஎஸ் it mild ஹைபிரிடு\nthis போர்ஸ்சி மாகன் 2019 இல் What ஐஎஸ் புதிய\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் மாகன் இன் விலை\nஜெய்ப்பூர் Rs. 81.31 - 98.75 லட்சம்\nகுர்கவுன் Rs. 80.4 - 97.74 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 80.4 - 97.74 லட்சம்\nபுது டெல்லி Rs. 80.48 - 97.83 லட்சம்\nகொல்கத்தா Rs. 77.68 - 94.42 லட்சம்\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/04/06/cricket.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T15:37:47Z", "digest": "sha1:DVBMGBGZO6TFPUDN3ZVSVUP7H2EA6XWP", "length": 19752, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இளம் வீரர்களுக்கு சேப்பல், ஜெகதலே ஆதரவு | Chappell, Jagdale stress on induction of youngsters in their reports - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரம்... ஓபிஎஸ்-ன் திடீர் ட்வீட் சொல்லும் சேதிதான் என்ன\nதாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்றால்.. 3-வது முறையாக 2021-ல் மகத்தான வெற்றி: ஓபிஎஸ் ட்வீட்\nசிவகங்கை கிளஸ்டர்- மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கைது-5 மாதம் சிறை\nகுடலை புரட்டும் ஆபாசம்.. அசிங்கமான வீடியோக்கள்.. டார்ச்சர்.. அமேசான் டெலிவரி பாயை அமுக்கிய போலீஸ்\nதமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு\n18 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் எங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம்.. ரஷ்யா நிபந்தனை\nSports பழைய வீரரை கூட்டி வந்த பாக்.. உலகின் பெஸ்ட் வீரரை இழந்த இங்கிலாந்து.. 2வது டெஸ்ட் மாற்றம்\nMovies உடலை வில்லாக வளைத்து..அசால்டா யோகா..மிரண்டுபோன ரசிகர்கள் \nAutomobiles 2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..\nFinance இந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளம் வீரர்களுக்கு சேப்பல், ஜெகதலே ஆதரவு\nமும்பைஇந்திய அணியில் அதிக அளவில் இளம் வீரர்களை சேர்க்க வேண்டும். அதுவே அணியின் எதிர்கால வெற்றிகளுக்கு சிறந்தது என்று பதவி விலகியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல், அணி மேலாளர் சஞ்சய் ஜெக��லே ஆகியோர் தாக்கல் செய்துள்ள அறிக்கைககளில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.\nமும்பையில் இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் தெடாங்கியது. 2 நாள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா அடைந்த தோல்விக்கான காரணம், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.\nவாரியத் தலைவர் சரத்பவார், செயலாளர் நிரஞ்சன் ஷா, கேப்டன் டிராவிட், தேர்வுக் குழுத் தலைவர் வெங்சர்க்கார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.\nசேப்பலும் கூட்டத்திற்கு வந்தருந்தார். ஆனால் உலகக் கோப்பைப் போட்டி குறித்த தனது அறிக்கையை வாரிய நிர்வாகிகளிடம் வழங்கி விட்டு உடனடியாக அங்கிருந்து அவர் வெளியேறி விட்டார்.\nஇதையடுத்து பவார் தலைமையில் கூடிய கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. டிராவிட், அணி மேலாளர் சஞ்சய் ஜக்தலேவும் தனது அறிக்கையை வழங்கினர்.\nஇன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள துணை கேப்டன் சச்சின் டெண்டுல்கர் அழைக்கப்படவில்லை.\nஇக்கூட்டம் குறித்து கிரிக்கெட் வாரியம் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது\nபயிற்சியாளர் கிரேக் சேப்பல் இந்திய அணியை மிகவும் திறம்பட நடத்தினார். அவருக்கு வாரியம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியிலிருந்து அவர் விலகி விட்டாலும் கூட இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு அவர் ஆலோசனை கூற முடியும். வாரியத்தின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற அவர் உதவ முடியும்.\nசேப்பல் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தனது 22 மாத கால அனுபவங்களை, மேற்கொண்ட முயற்சிகளை விளக்கியுள்ளார். இந்திய அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட வேண்டும். ரன் எடுக்கும் முயற்சிகளில் இந்திய வீரர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும், பீல்டிங், பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளார்.\nபயிற்சியாளர் என்ற முறையில், இந்திய அணியின் உலகக் கோப்பைத் தோல்விக்கு தான் பாதியளவு பொறுப்பேற்பதாக சேப்பல் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வீரர்கள் குறித்து தனிப்பட்ட எந்தக் கருத்தையும் சேப்பல் தெரிவிக்கவில்லை.\nஜெகதலே தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ���ளம் வீரர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். உலகக் கோப்பையில் ஒட்டுமொத்த இந்திய அணியும் தோல்வி அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.\nகேப்டன் டிராவிடின் அறிக்கையில், இந்திய அணியின் தோல்விக்கு தான் பொறுப்பேற்பதாக கூறியுள்ளார். மேலும் அணியின் முன்னேற்றத்திற்கு பல யோசனைகளையும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅணித் தேர்வுக் குழுத் தலைவர் வெங்சர்க்கார் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 25 முதல் 30 வீரர்களைத் தேர்வு செய்து வைத்துக் கொண்டு அவர்களிலிருந்து அணியைத் தேர்வு செய்ய வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார்.\nஇதுதவிர முன்னாள் கேப்டன்கள் ஸ்ரீகாந்த், கவாஸ்கர், கபில்தேவ், மன்சூர் அலிகான் பட்டோடி, வெங்கட்ராகவன், ரவி சாஸ்த்ரி, சந்து போர்டே ஆகியோருடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.\nஇவர்களிடமிருந்து பெறப்படும் ஆலோசனைகள் நாளைய செயற்குழுக் கூட்டத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅதிமுக, காங். வெளிநடப்பு .. லோக்சபாவில் நிறைவேறியது முத்தலாக் மசோதா\nஇடைத்தேர்தலில் எப்படி வெற்றிக்கனி பறிப்பது... தேர்தல் பொறுப்பாளர்களுடன் அதிமுக ஆலோசனை\nதூத்துக்குடியில் கடைகளை நாளைக்குள் திறக்க துரித நடவடிக்கை.. கலெக்டர் நந்தூரி பேட்டி\nஸ்டெர்லைட் கிளர்ச்சி- சென்னையில் முதல்வர், துணை முதல்வர் அவசர ஆலோசனை\nகாவிரி விவகாரம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nபுதிய கட்சி முனைப்பில் தினகரன்... ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை\nசென்னை மயிலாப்பூர் ராகவேந்திரா கோயிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து போராட்டம் தொடருமா\nஅதிமுக மா.செ.க்கள் பொறுப்பில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் 6 பேர் டிஸ்மிஸ்\nதீவிரமாகும் பணப்பட்டுவாடா..ஆர்கே நகர் தேர்தல் ரத்து..அரசியல் கட்சியினருடன் பத்ரா தனித்தனியாக ஆலோசனை\nஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை\nசென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. அமைச்சர்கள் அவசர ஆலோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndiscussion ஆலோசனை sachin world cup dravid க��ரிக்கெட் வாரியம் cricket board சேப்பல் உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/gk-vasan-s-belief-on-rajini-that-he-will-support-his-party-321650.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T15:43:20Z", "digest": "sha1:2RKZFLVQHE7J3UOGZLMFJ2XI36JQCCVZ", "length": 22076, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் அண்ணாமலை சைக்கிள்!' - ஜி.கே.வாசனின் 'திடீர்' நம்பிக்கை | GK Vasan's belief on Rajini that he will support his party - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரம்... ஓபிஎஸ்-ன் திடீர் ட்வீட் சொல்லும் சேதிதான் என்ன\nதாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்றால்.. 3-வது முறையாக 2021-ல் மகத்தான வெற்றி: ஓபிஎஸ் ட்வீட்\nசிவகங்கை கிளஸ்டர்- மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கைது-5 மாதம் சிறை\nகுடலை புரட்டும் ஆபாசம்.. அசிங்கமான வீடியோக்கள்.. டார்ச்சர்.. அமேசான் டெலிவரி பாயை அமுக்கிய போலீஸ்\nதமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு\n18 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் எங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம்.. ரஷ்யா நிபந்தனை\nSports பழைய வீரரை கூட்டி வந்த பாக்.. உலகின் பெஸ்ட் வீரரை இழந்த இங்கிலாந்து.. 2வது டெஸ்ட் மாற்றம்\nMovies உடலை வில்லாக வளைத்து..அசால்டா யோகா..மிரண்டுபோன ரசிகர்கள் \nAutomobiles 2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..\nFinance இந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n' - ஜி.கே.வாசனின் 'திடீர்' நம்பிக்கை\n - ஜி.கே.வாசனின் நம்பிக்கை- வீடியோ\nசென்னை: ' தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் இண��ந்துவிட்டால், அடுத்தகட்ட வாய்ப்பு ரஜினியுடன்தான்' என உறுதியாக நம்புகிறார் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன். ' அண்ணாமலை படத்தின் சைக்கிள் சின்னத்தை 96 தேர்தலில் பயன்படுத்தி வெற்றி கண்டோம். இந்தமுறையும் அவர் எங்களுக்குக் கை கொடுப்பார்' என நம்புகிறார் வாசன்.\nபா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவரும் காலா திரைப்படம், நாளை மறுநாள் வெளியாகிறது. ' இந்தத் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம்' என கன்னட அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதனைக் கண்டித்த ஜி.கே.வாசன், ' காலா படத்தை வெளியிடுவதற்கு முதல்வர் குமாரசாமி உதவ வேண்டும்' எனப் பேசினார்.\nதமிழகத்தின் பிற அரசியல் கட்சிகள்கூட அமைதியாக இருக்கும் வேலையில், வாசனின் இந்தக் கருத்தை பெரிதும் ரசித்திருக்கிறார் ரஜினி. இதைப் பற்றி நம்மிடம் பேசினார் த.மா.கா மாநில நிர்வாகி ஒருவர், \" ரஜினி கூட்டணியைத்தான் நாங்கள் பெரிதும் நம்புகிறோம். காங்கிரஸைவிட த.மா.கா பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது.\nபோராட்டமே கூடாது என சொல்லவில்லை\nஅனைத்துப் போராட்டங்களிலும் நாங்கள் பங்கெடுத்து வருகிறோம். ரஜினிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான், 'தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டனர்' எனக் கூறினார். 'போராட்டமே கூடாது' என அவர் சொல்லவில்லை. இந்தக் கருத்தை வாசனும் வரவேற்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துவதற்காக சீட்டைக் குறைக்கும் முயற்சியில் தி.மு.க இறங்கும். அப்போது தேவைப்பட்டால் காங்கிரஸை வெளியேற்றிவிட்டு, த.மா.காவைச் சேர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு அதிகம்.\nகனிமொழி மூலமாக திமுகவுக்கு நெருக்குதல்\nதிருமாவளவனை வைத்து தி.மு.கவை மிரட்டிப் பார்ப்பதுபோல வரும் நாட்களில் இப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் ஜி.கே.வாசனை அழைத்துப் பேசினார் ஸ்டாலின். அப்போது கருணாநிதியும் நல்லநிலையில் இருந்தார். இதனை எதிர்பார்க்காத காங்கிரஸ் தலைவர்கள், கனிமொழி மூலமாக தி.மு.க தலைமைக்கு நெருக்குதல் கொடுத்தனர்.\nஇதன் விளைவாக, தி.மு.கவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்ற அறிவிப்பு வெளியானது. இப்போது தீர்மானிக்கக்கூடிய சக்தியாக ஸ்டாலின் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியை வைத்தி��ுப்பதால், தி.மு.கவுக்குப் பெரிய வாக்கு வங்கி கிடைக்கப் போவதில்லை. எனவே, எங்களுக்கான வாய்ப்பு அதிகம்\" என்றவர், \" ரஜினியின் காலா படத்துக்கு இவ்வளவு பிரச்னை செய்கிறார்கள். காவிரி விவகாரத்தில் கருத்து சொல்லப் போய்த்தான், இப்படியொரு சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார் ரஜினி.\nசமூகவிரோதிகள் கூட்டத்தில் ஊடுருவிவிட்டனர் என ரஜினி கூறிய கருத்துக்காகக் கொந்தளித்தவர்கள் எல்லாம், காவிரிக்குக் குரல் கொடுக்கப் போய்த்தான் இப்படியொரு சிக்கலை ரஜினி எதிர்கொள்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு கண்டனக் குரல் எழுப்பியிருக்க வேண்டும். எனவேதான், காலா பட விவகாரத்தில் ஜி.கே.வாசன் தலையிடுகிறார்.\n20 ரூபாய் நோட்டு தினகரன்\nஇரண்டு மாநிலம் தொடர்பான பிரச்னையில், ஒரு படத்தை வெளியிடாமல் தடுப்பது எந்தவகையில் நியாயம் என்பதுதான் அவருடைய கருத்து. தமிழ்நாட்டைப் பொறுத்துவரையில் அடுத்து ரஜினி தலைமையில்தான் ஆட்சி அமையும். முதலமைச்சர் வேட்பாளர் கருணாநிதி எனப் பிரசாரம் செய்தபோதே 89 இடங்களில்தான் தி.மு.க வென்றது. ஸ்டாலின் தலைமைக்கு பெரிதாக எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தலோடு அதிகாரம் போய்விடும். தினகரனின் 20 ரூபாய் நோட்டு பிரசாரம் இனி எடுபடப் போவதில்லை. ஆர்.கே.நகரில், அஅவரையே முற்றுகையிடும் அளவுக்கு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், ரஜினி மட்டுமே நிலையாக இருப்பார்.\nமீண்டும் ரஜினி- த.மா.கா கூட்டணி உருவாகும். இந்த அணிக்குள் பா.ம.கவும் வரும் என நம்புகிறோம். 1996ல் எங்களுக்குச் சோதனையான காலத்தில் ரஜினி உதவினார். அவருடைய தூண்டுதலின்பேரில்தான் த.மா.கா ஆரம்பித்தோம். அண்ணாமலை படத்தில் ரஜினி பயன்படுத்திய சைக்கிளையே சின்னமாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றோம். இப்போது அரசியல்வாதியாக ரஜினி உருவாகிவிட்டார். அவர் மீண்டும் த.மா.காவுக்கு உதவுவார்\" என்றார் நம்பிக்கையோடு.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் gk vasan செய்திகள்\nசென்னை ஏர்போர்ட்டில் நடந்த \\\"அந்த சம்பவம்\\\".. மத்திய அமைச்சராகிறாரா ஜி.கே.வாசன்.. அப்ப தமாகா நிலை\nபுதிய கல்வி கொள்கையில் 3 முதல் 5 வயது வரை மழலையர் கல்வி- வரவேற்புக்குரிய 6 அம்சங்கள்: ஜி.கே.வாசன்\nதிருக்குறள் ஆ���ாய்ச்சி, அறநெறி பரப்பும் உலக மையம் நிறுவ வேண்டும்: மோடிக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை\nஓ.பி.எஸ். மகன் கனவை கலைத்த இ.பி.எஸ்... மத்திய அமைச்சராகும் வாசன்\nஎன்ன நடக்கிறது... ஜி.கே.வாசனை உள்ளே கொண்டு வந்து.. அவர் மூலம் ரஜினியை வளைக்க டெல்லி திட்டமா\nவாசனுக்கு சீட் கொடுத்ததைதானே பார்த்தீங்க.. இன்னொரு மேட்டரை கவனிச்சீங்களா\nதேர்தலில் நின்றதாக வரலாறு இல்லை... ஆனாலும் மீண்டும் மீண்டும் எம்.பி.யாகும் வாசன்\nராஜ்யசபா எம்பி சீட்டை தொடர்ந்து ஜிகே வாசனுக்கு அடுத்த சூப்பர் வாய்ப்பு\nஎல்லாத்துக்கும் காரணம் அமித்ஷா தான்.. சாணக்கிய மூளை.. வாசனுக்கு வச்ச குறி.. ஒரே கல்லில் 2 தாமரை\nமொத்தம் 3 சீட்.. ஆளுக்கு ஒன்று கேட்கும் வாசன், தேமுதிக.. நெருக்கும் பாஜக.. விழிக்கும் அதிமுக\nமத்திய அமைச்சர் பதவி... ஜி.கே.வாசனுக்கு பிரனாப் முகர்ஜி பரிந்துரை..\nஜி.கே.வாசனுக்கு ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் பாஜக... மத்திய அமைச்சர் பதவி கியாரண்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngk vasan cycle rajinikanth ஜிகே வாசன் சைக்கிள் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/topic/casting-couch", "date_download": "2020-08-13T14:16:16Z", "digest": "sha1:MH6QWPECKLMMZ65QDXBIRLJ7EG73OPWV", "length": 6746, "nlines": 118, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nதென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் இதோ... லிஸ்டில் வராத தல...\nநடிகர் சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா\nஷாருக்கானுக்கு படத்தின் கதை சொன்ன இயக்குனர் அட்லீ.. இதுவும் காப்பியா\nநடிகர் சூர்யாவின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா\nநடிகர் சுஷாந்த் இப்படி தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் ஆதாரங்களுடன் அதிரவைத்த முக்கிய நபர் - வெளிவராத ரகசியம்\nமாஸ்டர் படப்பிடிப்பில் தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ, இதோ..\nநடிகர் சியான் விக்ரமின் பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வீடு.. புகைப்படங்களுடன் இதோ..\nதமிழ் சினிமாவில் மொத்தம் எத்தனை ரூ 100 கோடி படங்கள் தெரியுமா இதோ முழு லிஸ்ட்...இவர் தான் டாப்..\nரஜினியின் பாபா திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம், இதோ..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு\nநடிகை ராதிகாவின் பேரன், பேத்தியை ப��ர்த்துளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படத்துடன் இதோ..\nதளபதி விஜய்யின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா\nமீண்டும் ரஜினியுடன் மோதும் அஜித் இந்த முறை வெற்றி யார் பக்கம்..\n50 வயதில் மீண்டும் சிக்ஸ் பேக் வைத்த விக்ரம், இணைத்தில் செம்ம ட்ரெண்டிங் புகைப்படம் இதோ\n6 மாதத்தில் சூப்பர் சிங்கர் பூவையார் சேர்த்த சொத்துகள்.. முழு விவரத்துடன் இதோ..\nசீரியல்களில் ஏற்பட்ட பிரச்சனை- நடிகை எடுத்த அதிரடி முடிவு, இனி நடிக்கமாட்டாரா\nமாஸ்டர் விஜய்யின் போஸ் இதன் inspiration-ஆ சமூக வலைத்தளங்களில் பரவும் அஜித் புகைப்படம்\nபிரபுவின் மகனை பார்த்துள்ளீர்கள், அவரது மகளை பார்த்திருக்கிறீர்களா\n விஜய் பட நடிகையிடம் தவறாக நடந்த நடிகர்\nபடம் முடியும் வரை மட்டும் அப்படி.. தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது பிரபல நடிகை Casting Couch புகார்\nவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர்.. கதறி அழுத காற்று வெளியிடை அதிதி ராவ்\n விஜயகாந்த் பட நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு\nபடுக்கைக்கு வந்தால் தான் படவாய்ப்பு இளம் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/561582-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T14:09:21Z", "digest": "sha1:OJYK7QVZOJNEE45FLY35K2G37UPRCAUF", "length": 19375, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "கன்னத்தில் கைவைத்து உட்காராமல் கரோனாவை சமாளிக்கும் ஷேக் | - - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nகன்னத்தில் கைவைத்து உட்காராமல் கரோனாவை சமாளிக்கும் ஷேக்\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவல் பல தொழில்களையும் அடியோடு முடக்கிப்போட்டுள்ளது. வீட்டு விசேஷங்களுக்கு பந்தியில் பரிமாறுவதற்கு ஆட்களை வழங்கும் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனங்களும் இப்போது பெரும் சரிவைச் சந்தித்திருக்கின்றன.\nஅப்படி கன்னியாகுமரியில் 124 பேரைவைத்து கேட்டரிங் சர்வீஸ் நடத்திக் கொண்டிருந்த ஷேக் , அந்தத் தொழிலுக்கு இப்போதைக்கு வேலை இருக்காது என்பதால் அந்தக் கடையை மூடிவிட்டு ‘இளநீர் சர்பத்’ கடையைத் திறந்திருக்கிறார்.\nகுமரியில் நொங்கு சர்பத், குலுக்கி சர்பத் ஆகியவை மிகவும் பிரபலம். என்றாலும் இப்பகுதிவாசிகளுக்கு இளநீர் சர்பத் புதுவரவு என்பதால் ஷேக் கடையில் கூட்டமும் கூடுகிறது.\nகரோனாவால் தொழில் வாய்ப்புகள் குறைந்தாலும், மாற்றியோசித்திருக்கும் ஷேக் இதுகுறித்து நம்மிடம் பேசுகையில் “நான் அடிப்படையில் எம்பிஏ பட்டதாரி. நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். முதல்ல நானும் ஒரு கேட்டரிங் சர்வீஸ் நிறுவனத்தில் பந்தி பரிமாறும் வேலைக்குத்தான் போனேன். தொழிலைக் கத்துக்கிட்டு பிறகு நானே தனியாக இதைச் செய்ய ஆரம்பிச்சேன்.\nகுறைச்சுப் பார்த்தாலும் வருசத்துக்கு 850 ஆர்டர் இருக்கும். ஒரே நாள்ல அஞ்சாறு இடத்துல பந்தி பரிமாறுறதுக்கு ஆட்களை அனுப்பிருப்பேன். நான் கேட்டரிங் சர்வீஸ் தொழிலுக்கு வந்து 9 வருசம் ஆச்சு. என்கிட்ட மொத்தம் 124 பேர் வேலைசெய்யுறாங்க.\nகடந்த 3 மாசத்துல மட்டும் 15 லட்சம் ரூபாய்க்கு வாய்ப்புகளை இழந்துருக்கேன். இதில் என்னோட வருமானம் மட்டும் இரண்டரை லட்சம் ரூபாய் போயிடுச்சு. பந்தக்கால் நட்டு சொந்தபந்தங்களை கூப்பிட்டு தடபுடலா நடந்த கல்யாணங்கள் இப்போ ஐம்பது, நூறுபேருக்கானதா சுருங்கியிருக்கு. பொதுவா ஒரு விசேஷ வீட்டுல பத்து பேரை பரிமாறுவதற்கு அனுப்புவோம். ஆனா இப்ப, 50 பேரை வெச்சுத்தான் கல்யாணமே நடத்துறாங்க. அதனால எங்களுக்கு வேலை இல்லை.\nஏப்ரல், மே, ஜூன் மாசங்கள் தான் எங்களுக்கு உச்சகட்ட சீசன். அந்த சீசனையே இழந்துட்டோம். கல்யாண மண்டபங்களை இனி எப்ப திறப்பாங்கன்னே தெரியல. கரோனா ஒழிந்து கல்யாண மண்டபங்களைத் திறந்தால் தான் எங்களுக்கு பழையபடி தொழில் சூடுபிடிக்கும். அதுக்காக அதுவரைக்கும் சும்மா இருக்க முடியாதே. அதனால தான் இளநீர் சர்பத் கடையைத் திறந்துட்டேன்.\nஎங்க மாவட்டத்துக்கு இது புதுசு. அதனால நல்ல வரவேற்பு இருக்கு. ஒரே சமயத்துல 124 பேருக்கு வேலைகொடுத்த என்கிட்ட இப்போ இந்தக்கடையில் ஒரே ஒருத்தர்தான் வேலை பார்க்கிறாரு. இந்த புதுத்தொழில் நான் எதிர்பார்த்ததை விடவும் நல்லாவே போகுது. என்கிட்ட வேலைபார்த்த அத்தனை பேருக்கும் வேலைகொடுக்குறாப்புல ஒரு மாற்றுத் தொழிலைப் பத்தி யோசிச்சுகிட்டு இருக்கேன். இளநீர் சர்பத் கடையையே இன்னும் சில இடங்களில் திறந்து அவங்கள வேலைக்கு அமர்த்தும் எண்ணமும் இருக்கு” என்றார்.\nதொழில் இழப்பு ஏற்பட்டதும் கன்னத்தில் கைவைத்து உட்காருபவர்கள் ஒருபுறமென்றால், இப்படியான மாற்றுத் தொழில் நோக்கியும் பலரை நகர்த்தி யிருக்கிறது கரோனா.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே ச���ூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nநிக்கி கல்ரானிக்குக் கரோனா தொற்று உறுதி\nகரோனா தொற்றிலிருந்து அந்தமான் நிகோபர் மக்களைக் காப்பாற்றுங்கள்: பிரதமருக்கு சீதாராம் யெச்சூரி கடிதம்\nஆகஸ்ட் 13 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nதமிழகத்தில் இன்று 5,835 பேருக்குக் கரோனா: சென்னையில் 989 பேருக்குத் தொற்று; 5,146...\nஇயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் எந்தக் கிருமியும் அண்டாது- 25 ஆண்டுகளாக சட்டை அணியாத...\nஃபிடல் காஸ்ட்ரோ பிறந்த நாள் கட்டுரை- கரும்புத் தோட்டத்தின் இரும்பு மனிதன்\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஅரசு வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பூனை; மீதிக்காலத்தை கிராமத்தில் கழிக்கத் திட்டம்\nகரோனா சிகிச்சை மையம், மயானத்துக்குள் சென்று புகைப்படங்கள்: ஒரு துணிச்சல் கலைஞனின் அனுபவப்...\nசுயசார்புப் பாதையில் பயணிக்க வைத்த கரோனா- ஓர் ஆட்டோ ஓட்டுநரின் அனுபவப் பகிர்வு\nகுடும்ப இறுக்கத்தைப் போக்கினாலே வேலையை சுகமாக்கலாம்: காவலர்களுக்குப் பயிற்சியளிக்கும் மனநல ஆலோசகர் ஜெயபிரகாஷ்\nவருவாய் அதிகரித்திருப்பதால் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: நாகர்கோவில் ரயில் பயணிகள் சங்கம்\nஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: சாத்தான் குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம்\nகாவல்நிலையத்திலேயே நடந்தால் தான் அது லாக் அப் மரணம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/58434-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T14:23:19Z", "digest": "sha1:L7IV7BH4TZQN7YN55YW34XHD2U4WREXR", "length": 15293, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "முல்லா ஒமருக்கு தஞ்சமளித்த பாக்.- ஹிலாரிக்கு வந்த இ-மெயிலில் பரபரப்பு தகவல் | முல்லா ஒமருக்கு தஞ்சமளித்த பாக்.- ஹிலாரிக்கு வந்த இ-மெயிலில் பரபரப்பு தகவல் - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nமுல்லா ஒமருக்கு தஞ்சமளித்த பாக்.- ஹிலாரிக்கு வந்த இ-மெயிலில் பரபரப்பு தகவல்\n\"முல்லா ஒமருக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு அடைக்கலம் அளித்தது நமக்கு நன்றாகவே தெரியும்' எனக் குறிப்பிடப்பட்ட மின்னஞ்சல் ஹிலாரி கிளின்டனுக்கு பெயர் அடையாளம் இல்லாத மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பப்பட்ட தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 2001ம் ஆண்டு நடந்த ஆப்கான் போரில் தோற்கடிக்கப்பட்ட தாலிபான் தலைவர் முல்லா ஒமர் தலைமறைவாக இருந்தார்.\nஇந்த நிலையில், சமீபத்தில் முல்லா ஒமர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.\nஇதனிடையே, முல்லா ஒமர் குறித்து தகவல் எதுவும் தெரியாது என்று பாகிஸ்தான் பலமுறை திட்டவட்டமாக தெரிவித்ததும் அதேபோல, முல்லா ஒமர் பாகிஸ்தானில் இருந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று அமெரிக்காவும் கூறி வந்த நிலையில் ஹிலாரி கிளின்டனின் பழைய மின்னஞ்சல் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஹிலாரி கிளின்டன் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் தனது பொறுப்பு தொடர்பான மின்னஞ்சல் சேவைகளுக்கு தனது சொந்த சர்வரை பயன்படுத்தியாதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அவரது மின்னஞ்சல்கள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டன. அப்படி வெளியான 125 மின்னஞ்சல்களில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமுல்லா ஒமர்ஐ.எஸ்.ஐ.ஹிலாரி கிளிண்டன்மின்னஞ்சல்Hilary ClintonUSA elections\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nசென்னை காவல்துறையின் மெச்சத்தகுந்த சேவை: 38 காவலர்கள் பிளாஸ்மா தானம்\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்; சச்சின் பைலட்டை வரவேற்ற அசோக் கெலாட்\nசிவகங்கையில் சத்துணவு பொருட்கள் விற்பனை: மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார்\nதவித்து தத்தளித்து நிற்கும் மாணவர்கள்; பல்கலைக்கழக கடைசி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய...\nபாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2,86,773 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்த தயார்: பிலிப்பைன்ஸ் அதிபர்\nஹாங்காங்கில் சீன அதிபர் ஜின்பிங் உட்பட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் உறவினர்கள் பெயரில்...\nகரோனா; ஆஸ்திரேலியாவில் வேலை இழப்பு 10 லட்சத்தை தாண்டியது\nகரோனா நோயாளிகள் உயிர்காக்க வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து: ரூ.2800 விலையில் ஜைடஸ் கெடிலா...\nஅரசு விதிகளை மீறி மேற்கு வங்கத்தில் திறக்கப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ்\nராஜஸ்தான் சட்டப்பேரவை நாளை கூடுகிறது: அசோக் கெலாட் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்...\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு...\nஉங்கள் குரல்: கழிவுநீர் தேங்குவதால் கொசுத்தொல்லை\nபரபரப்பான முதற்கட்ட பணியில் சசிகுமாரின் புதிய படம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/un.html", "date_download": "2020-08-13T14:28:03Z", "digest": "sha1:KJPSRDCDGGE3QS3FBS7RREDNBSREHT6K", "length": 9175, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "ஐநா செல்லமுடியாது: கோத்தாவின் கண்காணிப்பு பொறிமுறை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ஐநா செல்லமுடியாது: கோத்தாவின் கண்காணிப்பு பொறிமுறை\nஐநா செல்லமுடியாது: கோத்தாவின் கண்காணிப்பு பொறிமுறை\nடாம்போ January 04, 2020 இலங்��ை, சிறப்புப் பதிவுகள்\nஇலங்கையின் புதிய அரசிற்கு எதிராக ஜநாவில் வாக்குமூலமளிக்க இனி எவரும் செல்லமுடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபகசவினால் உருவாக்கப்படவுள்ள, தேசிய தரவு மையத்தின் ஊடாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர், திரும்பி வருவோரைக் க ண்காணிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார்.\nதேசிய தரவு மையம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,தேசிய தரவு மையம் மூலமாக வெளிநாடு செல்பவர்களின் இரண்டாவது பயண இலக்கை இந்த அமைப்பு மூலம் கண்காணிக்க முடியும். அத்துடன் நாட்டின் ச ட்டத்தி ட்டங்களை மீறி தப்பி ஓடுபவர்களை கண்காணிக்கவும் இது உறுதுணையாக அமையும்.\nஅந்தவகையில் எந்தவொரு குடிமகனின் இறப்பும் மூன்று மாதங்களுக்குள் இந்த தரவு மையத்தில் பதியப்பட வேண்டும். தேவை ஏற்படின் இவ்விடயம் தொடர்பாக எதிர்காலத்தில் தரவு பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்படும்.\nதேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம், குடிவரவு மற்றும் குடியகல்வு ஆவணங்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு மற்றும் ஏனைய அனைத்து தனிப்பட்ட தரவுகளும், தேசிய தரவு மையத்தின் கீழ் கொண்டு வரப்படும்' என்றார்.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/booking-launches-for-the-datsun-car.php", "date_download": "2020-08-13T13:52:59Z", "digest": "sha1:IGWQI626M4Y4P6E35S6YMNRKZT6UZATU", "length": 28802, "nlines": 340, "source_domain": "www.seithisolai.com", "title": "டட்சன் காருக்கான முன்பதிவு தொடக்கம் ... இந்தியாவில் அசத்தல் அம்சத்துடன் அறிமுகம் ..!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nடட்சன் காருக்கான முன்பதிவு தொடக்கம் … இந்தியாவில் அசத்தல் அம்சத்துடன் அறிமுகம் ..\nடட்சன் காருக்கான முன்பதிவு தொடக்கம் … இந்தியாவில் அசத்தல் அம்சத்துடன் அறிமுகம் ..\nடட்சன் நிறுவனத்தின் புதிய டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் காரின் முன்பதிவு தொடங்கப்பட்டது.\nஜப்பானின் நிசான் குழுமத்தின் அங்கமான டட்சன் நிறுவனத்தின் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்கள் இந்தியச் சந்தையில் 2014-ம் ஆண்டிலிருந்து மிகவும் பிரபலமாக விளங்குகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இந்நிறுவனம் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடலில் மேம்படுத்தப்பட்ட ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்தது. இந்நிலையில், டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் சி.வி.டி. மாடல்களுக்கான முன்பதிவு தற்போது துவங்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்தியாவில் புதிய கார்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11,000 என நிர்ணயம் செய்துள்ளது. இதில் ஆட்டோமேடிக் கியர் வசதியுடன் (சி.வி.டி.) இந்த இரண்டு மாடல்களும் அறிமுகமாக உள்ளது. மேலும், இந்த சி.வி.டி. மாடல் 1.2 லிட்டர் என்ஜின் 3 சிலிண்டரைக் கொண்ட பெட்ரோல் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 68 ஹெச்.பி. திறன் மற்றும் 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது.\nஇந்த புதிய மாட���ில் முன்புற கிரில் அழகிய தோற்றத்துடனும், எல்.இ.டி. டி.ஆர்.எல். முகப்பு விளக்கு, 14 அங்குல டயமண்ட் கட் அலாய் சக்கரங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரில் டாகோ மீட்டர் (என்ஜினின் ஆர்.பி.எம். வேகத்தை டிஜிட்டல் முறையில் காட்டும்), 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வசதியோடு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும்,\nஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி கூடுதலாக டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் இ.எஸ்.சி. எனப்படும் மின்னணு முறையிலான கட்டுப்பாட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதனுடன் வெஹிகிள் டைனமிக் கண்ட்ரோல் வசதி கொண்ட இந்த பிரீமியம் மாடலானது இந்தோனேசியாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதுபோல் இந்த மாடல் இந்திய சந்தையில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய விற்பனையில் புதிய மைல்கல் … அசத்தும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் ..\nதமிழகத்திற்கு வந்த பிரதமரை…. “குருட்டுத்தனமாக எதிர்ப்பது அநாகரீக அரசியல்”… அமைச்சர் வேலுமணி ஆதங்கம்..\nஅண்ணன் வாங்கிக்கொடுத்த ஐஸ் கிரீம்….. தங்கைக்கு நேர்ந்த நிலை…. பண தேவைக்காக இப்படியா…\n“நீட் தேர்வு ஆன்லைன்லில் நடத்த முடியாது”… தேசிய தேர்வு முகமை பதில் மனு ..\nகொரோனா பாதித்தோரை கண்டறியும் பேருந்து நிழற்கூடம்…தென்கொரியா அறிமுகம்…\nசென்னை தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள்\n7ஆவது நாளாக 1000க்கும் கீழ் சென்ற பாதிப்பு… மீண்டு வரும் சென்னை..\nH1B விசாவுக்கு தடை இல்லை…. மனைவி பிள்ளைகளோடு வரலாம்…. தளர்வு அளித்த அமெரிக்கா…\nஎச்1பி விசா இருந்தால் அமெரிக்காவில் மீண்டும் தொடர்ந்து பணியாற்றலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எச்1பி விசா குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்ற ஜூன் 22ல் எச்1பி விசாவுக்கு இந்த வருட இறுதிவரை தடை விதிக்கப்பட்டிருந்த… The post H1B விசாவுக்கு தடை இல்லை…. மனைவி பிள்ளைகளோடு வரலாம்…. தளர்வு அளித்த அமெரிக்கா…\nபெலாரஸ் போராட்டம்…தீவிரம்…ஐநா விசாரணை செய்ய கோரிக்கை…\nபெலாரஸ் போராட்டம் பற்றி ஐ.நா. விசாரிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரசில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய அதிபர் அலெக்சாண்டர் லுகஷென்கோ வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு… The post பெலாரஸ் போராட்டம்…தீவிரம்…ஐநா விசாரணை செய்ய கோரிக்கை…\n“இது போட்டி இல்லை” தடுப்பு மருந்து பரிசோதனையின் தரவுகள் எங்கே… ரஷ்யாவை சந்தேகிக்கும் அமெரிக்கா…\nரஷ்ய நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக் -5 என்ற தடுப்பூசி குறித்து சந்தேகம் உள்ளதாக அமெரிக்க சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக ஒரு தடுப்பூசியை ரஷியா உருவாக்கியுள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-5 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் பரிசோதனைகள்… The post “இது போட்டி இல்லை” தடுப்பு மருந்து பரிசோதனையின் தரவுகள் எங்கே… ரஷ்யாவை சந்தேகிக்கும் அமெரிக்கா…\nமங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய்…ஒருவர் பலி…மக்கள் அச்சம்…\nமங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பம் மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதில் இருந்து மீள்வதற்காக உலக நாடுகள் அனைத்தும்… The post மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய்…ஒருவர் பலி…மக்கள் அச்சம்…\nரஷ்யா கொரோனா தடுப்பூசி…அமெரிக்க மந்திரி கேள்வி…\nகொரோனாவிற்கு எதிரான ரஷிய தடுப்பூசி மீது அமெரிக்க மந்திரி சந்தேகம் தெரிவித்திருக்கிறார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ரஷியா உருவாகியுள்ளது. ஸ்புட்னிக்-5 என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் பரிசோதனைகள் குறித்த தரவுகள் வெளியிடப்படாத நிலையில், தைவான் சென்றுள்ள அமெரிக்க சுகாதார மந்திரி அலெக்ஸ்… The post ரஷ்யா கொரோனா தடுப்பூசி…அமெரிக்க மந்திரி கேள்வி…\nசீனாவில் பரவிய அடுத்த தொற்று… ஒருவர் உயிரிழப்பு…. அச்சத்தில் மக்கள்….\nமங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டு வருகிறது. இதில் இருந்து மீண்டு வர உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. இந்நிலையில் சீனா… The post சீனாவில் பரவிய அடுத்த தொற்று… ஒருவர் உயிரிழப்பு…. அச்சத்தில் மக்கள்….\nவெளிநாட்டவர்கள் போட்டியாக பார்க்கிறார்கள்…ரஷ்யா கருத்து…\nவெளிநாடுகள் கூறியுள்ள தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளுக்கு, ரஷியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. ரஷியா உருவாக்கி இருக்கின்ற ஸ்புட்னிக்-5 என்னும் கொரோனா தடுப்பூசி மிக விரைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது, நம்பகத்தன்மையற்றது, பாதுகாப்பற்றது என்ற பல்வேறு குற்றசாட்டுகளை வெளிநாடுகள் முன்வைத்து வருகின்றன. இதனை ரஷிய சுகாதார… The post வெளிநாட்டவர்கள் போட்டியாக பார்க்கிறார்கள்…ரஷ்யா கருத்து…\nஉலகளவில் 1.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் 751,560 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள்… The post உலகளவில் 1.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …\nகடந்த 24 மணி நேரத்தில் 275,069 பேருக்கு கொரோனா பாதிப்பு …\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 275,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான… The post கடந்த 24 மணி நேரத்தில் 275,069 பேருக்கு கொரோனா பாதிப்பு …\n2 வாரங்களில் வெளியாகும் கொரோனா தடுப்பூசி…ரஷ்யா அரசு…\nகொரோனா தடுப்பூசி முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படுவதாக ரஷிய மந்திரி கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸிற்கு எதிராக முதல் தடுப்பூசியை உருவாக்கி, ரஷியா நேற்று முன்தினம் பதிவு செய்திருந்தது. இது உலக அரங்கில் பெருத்த அதிர்வலைகளை… The post 2 வாரங்களில் வெளியாகும் கொரோனா தடுப்பூசி…ரஷ்யா அரசு…\nஉலக இளைஞர்கள் தினம் (6)\nகருணாநிதி நினைவு நாள் (7)\nஅண்ணன் வாங்கிக்கொடுத்த ஐஸ் கிரீம்….. தங்கைக்கு நேர்ந்த நிலை…. பண தேவைக்காக இப்படியா…\n“நீட் தேர்வு ஆன்லைன்லில் நடத்த முடியாது”… தேசிய தேர்வு முகமை பதில் மனு ..\nகொரோனா பாதித்தோரை கண்டறியும் பேருந்து நிழற்கூடம்…தென்கொரியா அறிமுகம்…\nசென்னை தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள்\n7ஆவது நாளாக 1000க்கும் கீழ் சென்ற பாதிப்��ு… மீண்டு வரும் சென்னை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/trailer-teaser/page/13/", "date_download": "2020-08-13T14:44:29Z", "digest": "sha1:3RFHLZT7LXDXJTU65HTB5MLPPLJW6UO3", "length": 7771, "nlines": 86, "source_domain": "www.thandoraa.com", "title": "Trailers & Teasers - 13/91 - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nவிஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள ‘96’ டிரெய்லர் \nவிஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள ‘96’ டிரெய்லர்\nஇயக்குனர் ராதாமோகனின் 60 வயது மாநிறம் ட்ரைலர்\nஇயக்குனர் ராதாமோகனின் 60 வயது மாநிறம் ட்ரைலர்\n‘விஸ்வரூபம் 2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\n'விஸ்வரூபம் 2' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\n“ஜெய்கிறமோ இல்லையோ முதல சண்ட செய்யனும்” வடசென்னை டீசர்\nஜெய்கிரோமோ இல்லையோ முதல சண்ட செய்யனும்” வடசென்னை டீசர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு -119 பேர் உயிரிழப்பு\nகோவையில் இன்று 289 பேருக்கு கொரோனா தொற்று – 7 பேர் உயிரிழப்பு\nதேசியக் கொடியை அவமதித்ததாக எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு\nதடையை மீறி 1.5.லட்சம் விநாயகர் சிலை வைக்கப்படும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்\nகோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உலக உடலுறுப்பு தான தினம் அனுசரிப்பு\nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200719/news/200719.html", "date_download": "2020-08-13T15:01:00Z", "digest": "sha1:BCZPMOY47V6A4TII2COQF5ZOXVWBB3V6", "length": 14579, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "யானையின் வலிமை… குதிரையின் சக்தி… !! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nயானையின் வலிமை… குதிரையின் சக்தி… \n‘சிறிய மூர்த்தி… பெரிய கீர்த்தி என்பார்கள். அஸ்வகந்தாவுக்கு மிகவும் பொருத்தமான வர்ணனை என்று சொல்லலாம். பூமிக்கு மேல் வளரும் சிறிய குறுஞ்செடியாக அஸ்வகந்தா இருந்தாலும் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவும் அதிமுக்கிய மருந்தாக திகழ்கிறது. ஆரோக்கியத்தை கூட்டி உடல் பலத்தை அதிகரிக்கச் செய்கிறது.\nஇன்னும் சொல்லப் போனால் யானையின் வலிமையையும், குதிரையின் சக்தியையும் தரக் கூடியது அஸ்வகந்தா’’ என்கிறார் சித்த மருத்துவர் ராதிகா. மேலும் அஸ்வகந்தா தரும் பயன்கள் என்னென்னவென்பதையும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் தொடர்ந்து விளக்குகிறார்.\n‘‘நம் வாழ்க்கையை தாங்கி பிடித்து ஆதாரமாக திகழும் தூண்களாக விளங்குவது உணவு, தூக்கம் மற்றும் இல்லற வாழ்க்கை. இம்மூன்றையும் பலப்படுத்தும் திறவுகோலாக விளங்கும் சிறிய கீர்த்தி அஸ்வகந்தையாகும். ஆங்கிலத்தில் Indian ginseng என்றும் தாவரவியலில் Withania somnifera என்றும் குறிப்பிடப்படுகிறது.\nராஜ நிகண்டு என்னும் நூலில் அஸ்வகந்தாவுக்கு 23 சம பெயர்கள் கூறப்பட்டுள்ளது. அப்பெயர்களுள் சிலவற்றை அதன் தோற்றத்தையும், அதன் பயனையும், அதன் வேர் வாசனையையும் குறிக்கிறது. வாசனை அடிப்படையில் கந்தப்பத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இக்குறுஞ்செடியின் வேரானது குதிரையின் நாற்றம் போல் இருக்கும். மேலும் பத்திரி என்றால் இலைகள், அதன் இலைகளும் குதிரையின் நாற்றம் போன்றே மிகவும் வாசனையாகயிருக்கும். ஆதலால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.\nதோற்றத்தின் அடிப்படையில் கம்புக்காஷ்டா, பிவரா, வராஹபத்திரி, ஸ்யாமலா, பலாஸபர்னி, வனஜா என்று பெயர்கள் உள்ளன. இச்செடி வறட்சியான இடங்களில் மிகுதியாக வளரும். ஆண்மையின் வீரியத்தை அதிகரிக்கும் என்ற பொருளில் காமரூபினி என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. அஸ்வகந்தா உடலுக்கும் மனதுக்கும் சக்தியை தரும். அறிவு மிகுந்த மக்கட்செல்வத்தை ஈட்டித்தரும். குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம் என மூன்று காலத்துக்கும் அஸ்வகந்தா ஏற்புள்ளதாகும்.\nஅஸ்வகந்தாவின் தன்மைகசப்பு, துவர்ப்பு, கார சுவை கொண்டது. உஷ்ண குணம், மக்கட் பேறு பெறுவதற்கும் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது. வாத, கப தோஷங்களை குறைக்கும். பலத்தை அதிகரிக்கும், இளமையான தோற்றத்தை அளிக்கும், முதுமையை குறைக்கும், புதிய செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும், பசியைத் தூண்டும், நல்ல உறக்கத்தைத் தரும். காசம் என்றழைக்கப்படுகிற சளி, இருமல், மூச்சுத் திணறல், காயம், வெண் சரும நோய், தோல் நோய்கள்(குஷ்டம்), வீக்கம் ஆகிய நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது அஸ்வகந்தா.\nஅஸ்வகந்தாவின் சாரத்தை சமமற்ற அளவில் தேனையும் நெய்யையும் சேர்த்து கலந்து அடிக்கடி உண்பது பல்வேறு நலனைப் பெற்றுத்தரும். தூக்கமின்மை குறைபாட்டை சரி செய்து, சுகமான தூக்கம் பெற அஸ்வகந்தாவின் சூரணத்தை சர்க்கரையுடனும் நெய்யுடனும் சேர்த்து கலந்து இரவில் தூங்குவதற்கு முன் உணவு சாப்பிட்ட பிறகு உண்டு வந்தால் பலன் பெறலாம்.\nகட்டிகள் எந்தவிதமாக இருப்பினும் அதை சரி செய்யும் திறன் கொண்டது அஸ்வகந்தா. அனைத்துவிதமான கட்டிகளை கரைக்க அஸ்வகந்தாவின் இலைகளை வைத்து பற்று போட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன சித்த மருத்துவ நூல்கள்.\nவாதத்தினால் ஏற்படும் இதய நோயை குணப்படுத்த அஸ்வகந்தா இலையை அரைத்து அதை பசையாக்கி, அதில் தான்றிக்காயின் பொடி மற்றும் வெல்லத்தை சேர்த்து வெந்நீருடன் உணவு உண்ட பிறகு அல்லது ஒவ்வொரு சாத உருண்டையுடன் சேர்த்து அல்லது ஒவ்வொரு சாத உருண்டைக்கு நடுவிலும் பருகி வரலாம்.\nகுழந்தை புஷ்டியாகவும் ஆரோக்கியமாக வளர அஸ்வகந்தாவால் செய்யப்பட்ட நெய்யை சாப்பிட்ட பிறகு பருக வைக்க வேண்டும். அஸ்வகந்தா பால் கஷாயத்தை நெய்யுடன் சேர்த்து மாதவிடாய் முடிந்து, ருது காலத்தில் உள்ள பெண்கள் குளித்த பிறகு பருகினால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.\nமெலிந்து போன அங்கங்களையும் அஸ்வகந்தாவினால் செய்த தைலத்தை கொண்டு தேய்த்தால் பலம் மிகுந்தவையாக மாற்ற முடியும்.\nகுழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும் கிடைக்க அஸ்வகந்தாவின் வேறில் பால் கஷாயம் செய்து நெய் சேர்த்து பால் கொண்டு உணவு உண்ட பிறகு பருக வைக்க வேண்டும்.\nமுதுமையில் இளமை காண அஸ்வகந்தாவின் தண்டத்தை சூரணம் செய்து அதனுடன் சமமற்ற அளவில் நெய்யையும் தேனையும் சேர்த்து ஒரு மாதம் சாப்பிட வேண்டும். உடலில் புதிய செல்கள் உற்பத்தியாகவும், ஆரோக்கியம் மேம்படவும் தினமும் அஸ்வகந்தா சூரணத்தை பால் அல்லது நெய் அல்லது தைலத்தோடு சேர்த்து உண்ண வேண்டும். இதை 15 நாட்கள் பின்பற்றலாம். இவ்வாறான பல தனித்துவ மருத்துவ குணங்களை கொண்டுள்ளதால்தான் கீர்த்தி பெரிது என்று அஸ்வகந்தாவைக் குறிப்பிடுகிறார்கள்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\nஅமெரிக்க துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்\nஇப்படிக்கு காலம்’: கல்லணை – கரிகால் சோழனின் தொழில்நுட்பப் புரட்சி\nதமிழ் பண்பாட்டை மறக்காதவர் கமலா ஹாரிஸ்\nமறைந்த மனைவிக்கு மெழுகுச் சிலை – உருகிய கணவர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை \nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது \nசிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/210695?ref=archive-feed", "date_download": "2020-08-13T14:52:48Z", "digest": "sha1:XQRBOPXKDHGT5UKAMNJFGPMR7M5PEY2Y", "length": 48474, "nlines": 255, "source_domain": "news.lankasri.com", "title": "செப்டம்பர் மாத ராசிப்பலன் : எதிர்பார்த்த புகழும், பாராட்டும் கிடைக்க போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்���ா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசெப்டம்பர் மாத ராசிப்பலன் : எதிர்பார்த்த புகழும், பாராட்டும் கிடைக்க போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nநாளை செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது. அந்த வகையில் அந்த மாதத்தில் எந்த ராசிக்கு எப்படி என்பதை பார்ப்போம்.\nஎடுத்த முடிவுகளில் உறுதியாக இருக்கும் மேஷ ராசி நண்பர்களே நீங்கள் கடுமையாக உழைக்க தயங்காதவராக இருப்பீர்கள்.\nநேரத்தின் அருமையை உணர்ந்தவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம்.\nதிறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும்.\nசிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். குடும்பாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர் கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nபெண்களுக்கு: திறமையாக சமாளித்து எந்த பிரச்னையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள்.\nகலைத்துறையினருக்கு: தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு: எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.\nமாணவர்களுக்கு: தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உடல்நிலையைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும்.\nபரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகனை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும். செய் தொழில் சிறக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.\nகொடுத்த வாக்கின் மூலமாக காரியங்களை சாதித்துக் கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களேன் இந்த காலகட்டத்தில் தனாதிபதி புதனின் சஞ்சாரத்தால் பொருள் வரவை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தி���் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nபூமி வீடு மனை வாகன யோகம் ஏற்படும். செய்தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும்.\nமேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம்.\nகுடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும்.\nபெண்களுக்கு: வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.\nகலைத்துறையினருக்கு: சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.\nஅரசியலில் இருப்பவர்களுக்கு: இந்த காலகட்டம் மந்தமாக காணப்படும்.\nமாணவர்களுக்கு: கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். உடல்நிலையில் சிறிது கவனமாக இருப்பது நன்மை தரும்.\nபரிகாரம்: சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி.\nபுத்திநுணுக்கத்தால் காரியங்களை சாதுர்யமாக சாதித்துக் கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் ராசியை சனி பார்ப்பதால் வீண் அலைச்சல் உண்டாகும். ஆனாலும் சுபமாக எதுவும் நடந்து முடியும்.\nபுதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்துச் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதைத் தவிர்ப்பது நல்லது.\nகுடும்பத்தில் இருப்பவர்களின் மூலம் ஏற்பட்ட டென்ஷன் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனத்தாங்கல்கள் நீங்கும். உறவினர்களிடம் இருந்து வந்த வேற்றுமைகள் அகலும்.\nபெண்களுக்கு: நண்பர்களிடம் உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது.\nகலைத்துறையினருக்கு: அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.\nஅர���ியலில் உள்ளவர்களுக்கு: எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும்.\nமாணவர்களுக்கு: பெரியோர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். இருப்பினும் உணவுக் கட்டுப்பாடு அவசியம்.\nபரிகாரம்: பெருமாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக் குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nஎடுத்த காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கடக ராசி அன்பர்களே நீங்கள் எல்லோராலேயும் நேசிக்கக் கூடியவராக இருப்பீர்கள். கொஞ்சம் பதற்றத்தை குறைத்துக் கொள்வது நல்லது.\nஇந்த காலகட்டத்தில் முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். சூரிய சஞ்சாரம் புதனுடன் சேர்ந்து இருப்பது மனத் தெளிவை உண்டாக்கும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடிதப் போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்து இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பாதிபதி சூரியனின் சஞ்சாரத்தால் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள்.\nபெண்களுக்கு: தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனதெளிவு உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.\nஅரசியலில் உள்ளவர்களுக்கு: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள்.\nமாணவர்களுக்கு: திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றமாக இருக்கும். மருத்துவ செலவினங்கள் குறையும்.\nபரிகாரம்: அபிராமி அந்தாதி சொல்லி அம்மனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். பஞ்சமுக விளக்கு ஏற்றுவது சிறந்தது.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nஅனைவரையும் ஒருங்கிணைத்து காரியங்களை சாதித்துக் கொள்ளும் சிம்ம ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் ராசியில் இருக்கும் கிரக கூட்டணியால் உங்களிடம் உள்ள திறமை அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனத்துணிவு உண்டாகும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது.\nசக ஊழியர்கள் பேச்சைக் கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும். குடும்பாதிபதி புதனின் சஞ்சாரத்தால் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.\nபெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும்.\nகலைஞர்களுக்கு: தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும்.\nஅரசியலில் உள்ளவர்களுக்கு: நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும்.\nமாணவர்களுக்கு: கவனமாக பாடங்களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை. செவ்வாய் சஞ்சாரத்தால் உடல்நலத்தில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கும்.\nபரிகாரம்: விநாயக பெருமானை அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுவது தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கும். செல்வம் சேரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்.\nஊன், உறக்கம் இன்றி கடுமையாக உழைக்கும் கன்னி ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் ராசிக்கு ராசிநாதன் புதன் வருகிறார். எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.\nபணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறலாம்.\nமேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். வெளியூர்ப் பயணம் ஏற்படும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும்.\nபெண்களுக்கு: மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.\nகலைத்துறையினர்: சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு: பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும்.\nமாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.\nஉங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை. நீண்ட நாட்களாக படுத்தி வந்த உடல்நிலை சீராகும். மனதில் தெம்பு பிறக்கும்.\nபரிகாரம்: ஏதேனும் ஒரு காவல் தெய்வத்தை புதன்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்னை நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.\nஅனைவருடன் நல்லமுறையில் பழகக்கூடிய துலா ராசி அன்பர்களே உங்களுக்கு வரும் முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். இந்த காலகட்டத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும்.\nதொழில் வியாபாரத்தில் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம்.\nசக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாகப் பேசுவது நல்லது.\nபெண்களுக்கு: மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஅரசியல் துறையினருக்கு: இந்த காலகட்டம் சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு: கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.\nமாணவர்களுக்கு: சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. உடல்நிலையில் இருந்து வந்த மந்த நிலை மாறும்.\nபரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ���க்கை வளம் பெறும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nஒரு சொல் ஒரே சொல் என்பதற்கேற்ப பேச்சை விட காரியங்களில் கவனம் செலுத்தும் விருச்சிக ராசியினரே உங்களை எல்லோரும் நேசிப்பார்கள். இந்த காலகட்டத்தில் பணவரவு அதிகமாகும். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.\nவியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம்.\nபெண்களுக்கு: தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு: உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.\nஅரசியலில் உள்ளவர்களுக்கு: தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.\nமாணவர்களுக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். உடல்நிலையில் நல்ல நிலை வரும். முக்கியமாக மறைவிடங்களில் இருந்து வந்த உபாதைகள் மறையும்.\nபரிகாரம்: கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்க முருகன் அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.\nநேர்மையுடன் எதையும் எதிர்கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் ராசியில் சனி இருந்தாலும் வரவைப் போலவே செலவும் இருக்கும். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை.\nதொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும்.\nஎப்படியும் செய்து முட��த்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும்.\nபெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம்.\nஅரசியலில் உள்ளவர்களுக்கு நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள்.\nமாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.\nவிளையாட்டுகளில் கவனம் தேவை. உடல்நிலையில் அதிக கவனம் தேவை.\nபரிகாரம்: சனீஸ்வர பகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.\nமனத்துணிவும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் அதிகம் பெற்ற மகர ராசி அன்பர்களே நீங்கள் அதிகமாக உழைப்பவர்கள். இந்த காலகட்டத்தில் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.\nதொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால் செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் வீண் பிரச்னைகள் தலைதூக்கும். அவற்றை லாவகமாக கையாண்டு சமாளிப்பீர்கள்.\nகணவன், மனைவிக்கிடையே பழைய விஷயங்களை பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை இருக்கும்.\nபெண்களுக்கு: பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்களின் போது பொருட்களின் மீது கவனம் தேவை.\nகலைத்துறையினருக்கு: முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். உடல்நிலையில் மிகச் சிறந்த அனுகூலங்களைப் பெறுவீர்கள்.\nபரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்னைகளும் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nஎதிலும் நியாயமும், நேர்மையும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் கும்ப ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.\nதொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.\nபெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும்.\nகலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது.\nகைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.\nஅரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது.\nமாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது. உடல்நிலையில் அதிக கவனம் செலுத்தவும். மருத்துவ செலவினங்கள் ஏற்படலாம்.\nபரிகாரம்: சனிக்கிழமைகளில் விநாயகரை வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.\nஎவ்வளவு தோல்விகள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் அத்தனையையும் முறியடித்து வாழ்வில் வெற்றி பெறும் ஆற்றல் உடைய மீன ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் எதிலும் நன்மையே நடக்கும்.\nஎந்த ஒரு வேலைபற்றியும் அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் பணதேவை உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுக��லம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன்- மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை. கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.\nபெண்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும்.\nஅரசியல்துறையினருக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தைக் குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. எதிலும் நிதானம் தேவை.\nமாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. உடல்நிலையில் இருந்து வந்த உபாதைகள் மறையும். மனம் சார்ந்த பிரச்னைகள் நீங்கும்.\nபரிகாரம்: வியாழக்கிழமை அன்று வீரபத்திர ஸ்வாமியை வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/china-sinkhole/4485254.html", "date_download": "2020-08-13T15:20:59Z", "digest": "sha1:NWXUBTBBKQSS6RSDUJ7NC7WHN3O7QJ6R", "length": 2730, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மத்தியச் சீனாவில் இடிந்து விழுந்த நடைபாதை, அதிர்ச்சிக் காணொளி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமத்தியச் சீனாவில் இடிந்து விழுந்த நடைபாதை, அதிர்ச்சிக் காணொளி\nசீனாவின் சோங்சிங் நகரச் சாலையோரம் நடைபாதை ஒன்று திடீரென்று இடிந்து விழுந்ததில் இரண்டு பாதசாரிகள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனர்.\nகடந்த திங்கட்கிழமை அந்தச் சம்பவம் நடந்தது.\nகண்காணிப்புக் கேமராவில் பதிவான அந்தக் காணொளி பலருக்கு அதிர்ச்சியை ஏற்��டுத்தியுள்ளது.\nஅதிர்ஷ்டவசமாக அந்த இரண்டு பாதசாரிகளும் உயிர் பிழைத்ததாக CCTV ஒளிபரப்பு நிறுவனம் கூறியது.\nசீனாவில் இடைவிடாமல் பெய்யும் பருவமழையால் நடைபாதை நிலைகுலைந்திருக்கலாம் என்று அந்நாட்டின் அரசாங்க ஊடகம் தெரிவித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1357667", "date_download": "2020-08-13T14:38:25Z", "digest": "sha1:UOC6U7JIY2NGPZ2JPKUI75FWG2YFV5HZ", "length": 3637, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அனைத்திந்திய வானொலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அனைத்திந்திய வானொலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:59, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n474 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 16 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n23:47, 1 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAlangar Manickam (பேச்சு | பங்களிப்புகள்)\n02:59, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 16 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/590368", "date_download": "2020-08-13T14:27:00Z", "digest": "sha1:IB4RKOAKVEYTENXZKDN3XLBIW5PAP3FX", "length": 17466, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டி. எஸ். சொக்கலிங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டி. எஸ். சொக்கலிங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nடி. எஸ். சொக்கலிங்கம் (தொகு)\n10:16, 7 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n683 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n15:19, 6 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSenkottaisriram (பேச்சு | பங்களிப்புகள்)\n10:16, 7 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''டி. எஸ். சொக்கலிங்கம்''' ([[மே 3]], [[1899]] - [[சனவரி 6]], [[1966]]) இதழியலாளரும், எழுத்தாளரும் ஆவார். 'பேனா மன்னன்' என்று அழைக்கப்பட்ட இவர் இந்திய விடுதலைப் போராளி.\nபிறப்பு: 1899 மே 3ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் பிறந்தார். 1966 ஜனவரி 9ஆம��� தேதி மறைந்தார்.\n'பேனா மன்னன்' என்று அழைக்கப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம், இந்திய விடுதலைப் போராளி. காந்தியத்தில் தீவிர பற்றுக்கொண்ட சொக்கலிங்கம், 1920களில் தனது 21ஆவது வயதில் இதழியல் துறையில் காலடி வைத்தார். சுதந்திரப் போரில் சொக்கலிங்கத்தின் கூர்மையான எழுத்து, போராட்டத்துக்கு பலம் சேர்த்தது.\nகாந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். சேலம் வரதராஜூலு தொடங்கி நடத்திவந்த தமிழ்நாடு இதழில்தான் சொக்கலிங்கத்தின் இதழியல் அறங்கேற்றம் நடந்தது. தமிழ்நாடு இதழில் தன்னை இணையற்ற பத்திரிகையாளராக அடையாளப்படுத்திக் கொண்ட சொக்கலிங்கம், பின்னர், 'காந்தி' என்ற வாரம் இருமுறை இதழை தொடங்கினார். பிறகு, வ.ரா, சீனிவாசன் ஆகியோரோடு இணைந்து மணிக்கொடி இதழைத் தொடங்கினார். பின்னர், சதானந்த் தொடங்கிய தினமணி இதழின் முதல் ஆசிரியராகப் பொறுபேற்றார்,▼\nசொக்கலிங்கம் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் உள்ள [[தென்காசி]]யில் பிறந்தார். காந்தியத்தில் தீவிர பற்றுக்கொண்ட சொக்கலிங்கம், [[1920கள்|1920களில்]] தனது 21ஆவது வயதில் [[இதழியல்]] துறையில் காலடி வைத்தார்.\n▲காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். சேலம் வரதராஜூலு தொடங்கி நடத்திவந்த \"தமிழ்நாடு\" இதழில்தான்இதழில் சொக்கலிங்கத்தின்இவர் இதழியல்முதன் அறங்கேற்றம்முதலில் நடந்ததுபணியாற்றினார். தமிழ்நாடு இதழில் தன்னை இணையற்ற பத்திரிகையாளராக அடையாளப்படுத்திக் கொண்ட சொக்கலிங்கம், பின்னர், 'காந்தி' என்ற வாரம் இருமுறை இதழை தொடங்கினார். பிறகு, வ.ரா, சீனிவாசன் ஆகியோரோடு இணைந்து [[மணிக்கொடி]] இதழைத் தொடங்கினார். பின்னர், சதானந்த் தொடங்கிய [[தினமணி]] இதழின் முதல் ஆசிரியராகப் பொறுபேற்றார்,.\n'இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தமிழர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வெளியே சென்றால் தன்னை இந்தியன் என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் - தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டை தன் வசிப்பிடமாகக் கொண்ட, இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் மற்றும் தமிழ்பேசும் அனைவரும்தான்' என்று தினமணியின் முதல் தலையங்கத்தில் குறிப்பிட்டு, தினமணியின் தரத்தையும், கொள்கையையும் திறம்பட வெளிப்படுத்தினார் சொக்கலிங்கம். சுதந்திரப் போராட்ட காலத்தில் விடுதலைப் போராளிகளின் குரலாகவும், ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிரான ஆயுதமாகவும் தினமணி தலையங்கங்கள் திகழ்ந்தன. அதற்கு முதல் காரணகர்த்தா டி.எஸ்.சொக்கலிங்கமே\n▲'இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தமிழர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வெளியே சென்றால் தன்னை இந்தியன் என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் - தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டை தன் வசிப்பிடமாகக் கொண்ட, இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் மற்றும் தமிழ்பேசும் அனைவரும்தான்' என்று தினமணியின் முதல் தலையங்கத்தில் குறிப்பிட்டு, தினமணியின் தரத்தையும், கொள்கையையும் திறம்பட வெளிப்படுத்தினார் சொக்கலிங்கம். சுதந்திரப் போராட்ட காலத்தில் விடுதலைப் போராளிகளின் குரலாகவும், ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிரான ஆயுதமாகவும் தினமணி தலையங்கங்கள் திகழ்ந்தன. அதற்கு முதல் காரணகர்த்தா டி.எஸ்.சொக்கலிங்கமே\nசொக்கலிங்கம், தினமணி ஆசிரியராக இருந்தபோது, ஏ.என்.சிவராமன், புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி உள்ளிட்டோர் துணை ஆசிரியர்களாக இருந்தனர். தினமணி பின்னர், கோயங்கா குழுமத்துக்கு கைமாறியது. 1943இல், தினமணியில் இருந்து வெளியேறினார் சொக்கலிங்கம்,. புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி ஆகியோரும் அப்போது வெளியேறினர். பின்னர் 1944இல் தினசரி என்ற நாளிதழைத் தொடங்கினார். வியாபாரத்துக்காக சமரசங்களை கையாளாமல், நேர்மிகு பார்வையுடன் தினசரியை நடத்தியதால் சிறிது காலத்துக்கு மேல் அந்த இதழ் தாக்குப்பிடிக்காமல் திணறியது. ஒரு கட்டத்துக்கு மேல் நின்று போனது. ஆனாலும் மனம் தளராத சொக்கலிங்கம், ஜனயுகம், பாரதம், நவசக்தி உள்பட பல பத்திரிகைகளை நடத்தினார்.▼\n▲சொக்கலிங்கம், தினமணி ஆசிரியராக இருந்தபோது, [[ஏ.என்.சிவராமன்]], [[புதுமைப்பித்தன்]], [[சி.சு.செல்லப்பா]], [[கு.அழகிரிசாமி]] உள்ளிட்டோர் துணை ஆசிரியர்களாக இருந்தனர். தினமணி பின்னர், கோயங்கா குழுமத்துக்கு கைமாறியது. 1943இல்[[1943]] இல், தினமணியில் இருந்து வெளியேறினார் சொக்கலிங்கம்,. புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி ஆகியோரும் அப்போது வெளியேறினர். பின்னர் 1944இல்[[1944]] இல் தினசரி என்ற நாளிதழைத் தொடங்கினார். வியாபாரத்துக்காக சமரசங்களை கையாளாமல், நேர்மிகு பார்வையுடன் தினசரியை நடத்தியதால் சிறிது காலத்துக்கு மேல் அந்த இதழ் தாக்குப்பிடிக்காமல் திணறியது. ஒரு கட்டத்துக்கு மேல் நின்று போனது. ஆனாலும் மனம் தளராத சொக்கலிங்கம், ஜனயுகம், பாரதம், நவசக்தி உள்பட பல பத்திரிகைகளை நடத்தினார்.\nபுதுமைப்பித்தன் என்ற எழுத்தாளன் தமிழ் இலக்கிய உலகுக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் சொக்கலிங்கம். தினமணி, மணிக்கொடி, காந்தி உள்ளிட்ட, தான் பணியாற்றிய அத்தனை இதழ்களிலும் புதுமைப்பித்தனுக்கு வாய்ப்பளித்தார்.\nசிறந்த இதழியலாளர் மட்டுமல்ல, சொக்கலிங்கம் சிறந்த படைப்பிலக்கியவாதியும்கூட. [[லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாயின்]] புகழ்பெற்ற நாவலான வார் அன்ட் பீஸ் நாவலை போரும் அமைதியும் என்ற பெயரில்நாவலை தமிழாக்கம் செய்தது மிகச்சிறந்த இலக்கியப்பணிசெய்தார். இது தவிர, சிறுகதை, நாவல், கவிதை என இலக்கியத்தின் அத்தனை துறைகளிலும் சிறப்பான பங்கினை நல்கியுள்ளார் சொக்கலிங்கம்,.\nசொக்கலிங்கத்துக்கு பின்னர் தினமணி ஆசிரியர் பொறுப்புக்கு அவரின் நெருங்கிய நண்பரான ஏ.என்.சிவராமன் வந்தார். தினமணியில் இருந்து வெளியேறிய சொக்கலிங்கம், இக்கட்டான ஒரு நேரத்தில் மீண்டும் தினமணியில் ஒரு பணிக்கு வர நேர்ந்தது. அதற்கு காரணமாக இருந்ததும் ஏ.என்.சிவராமனே. அந்தச் சூழலில் தினமணி நிர்வாகம் சொக்கலிங்கத்துக்கு நிர்வாகத்தில் ஒரு பணியை அளித்தது குறிப்பிடத்தக்கது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/649840", "date_download": "2020-08-13T14:09:32Z", "digest": "sha1:UW4I4UCFMTA26EKAG23SKMIRYRLKOPTA", "length": 6765, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டி. எஸ். சொக்கலிங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டி. எஸ். சொக்கலிங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nடி. எஸ். சொக்கலிங்கம் (தொகு)\n11:43, 18 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n1,420 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n07:59, 28 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n11:43, 18 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசொக்கலிங்கம் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் உள்ள [[தென்காசி]]யில் பிறந்தார். பெற்றோர் சங்கரலிங்கம் பிள்ளை - லெட்சுமியம்மாள். மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகளுடன் பிறந்தவர் சொக்கலிங்கம். மடத்துக்கடை\" என்ற புகழ்பெற்ற பல்பொருள் அங்காடியை சொக்கலிங்கத்தின் தந்தை நடத்தி வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு சொக்கலிங்கத்தின் சகோதரர் சிதம்பரம்பிள்ளை அங்காடியை நடத்தி வந்தார். [[ஆஷ் துரை|ஆஷ்]] கொலை வழக்கில், சிதம்பரம்பிள்ளையைத் தொடர்புபடுத்தி அவரைக் கைது செய்தனர். குடும்பத்தினர் நடத்தி வந்த \"மடத்துக்கடை\"யை சொக்கலிங்கம் மேற்பார்வைப் பொறுப்பை ஏற்றார். இதனால் அவர் கல்வி தடைப்பட்டது.\nசொக்கலிங்கம் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் உள்ள [[தென்காசி]]யில் பிறந்தார். காந்தியத்தில் தீவிர பற்றுக்கொண்ட சொக்கலிங்கம், [[1920கள்|1920களில்]] தனது 21ஆவது வயதில் [[இதழியல்]] துறையில் காலடி வைத்தார்.▼\n▲சொக்கலிங்கம் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் உள்ள [[தென்காசி]]யில் பிறந்தார். காந்தியத்தில் தீவிர பற்றுக்கொண்ட சொக்கலிங்கம், [[1920கள்|1920களில்]] தனது 21ஆவது வயதில் [[இதழியல்]] துறையில் காலடி வைத்தார்.\nகாந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். சேலம் வரதராஜூலு தொடங்கி நடத்திவந்த \"தமிழ்நாடு\" இதழில் இவர் முதன் முதலில் பணியாற்றினார். தமிழ்நாடு இதழில் தன்னை இணையற்ற பத்திரிகையாளராக அடையாளப்படுத்திக் கொண்ட சொக்கலிங்கம், பின்னர், 'காந்தி' என்ற வாரம் இருமுறை இதழை தொடங்கினார். பிறகு, வ.ரா, சீனிவாசன் ஆகியோரோடு இணைந்து [[மணிக்கொடி]] இதழைத் தொடங்கினார். பின்னர், சதானந்த் தொடங்கிய [[தினமணி]] இதழின் முதல் ஆசிரியராகப் பொறுபேற்றார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/baby-behaviour-india", "date_download": "2020-08-13T14:07:44Z", "digest": "sha1:BFKIKGCK4T35KUMK4HPSYEEMLCPTOWX7", "length": 4333, "nlines": 76, "source_domain": "tamil.theindusparent.com", "title": "குழந்தை நடத்தை | theIndusParent Tamil", "raw_content": "\nஉங்கள் குழந்தையின் சிரிப்பு உங்களுடன் சேர்ந்து ஒரு கணம், அடுத்த கணம் அவள் நுரையீரல்களால் மூச்சு விடுகிறது. அவர் தூங்கும் போது இனிப்புத் தோற்றமளிக்கிறார், பின்னர் அவள் எழுந்திருக்கும் சமயத்தில் சித்திரத்தின் வெளிப்பாடு. குழந்தை நடத்தை கண்டறிவது சாதாரணமாக இல்லை, பெற்றோரில் பெரும்பாலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் கவலைப்படவேண்டாம்: உங்கள் குழந்தை உங்கள் குழந்தையை அழுத்துவதையும், உங்கள் குழந்தைக்கு என்ன செய்வதென்பதையும் புரிந்துகொள்வதை நன்கு புரிந்து கொள்ள உதவும்.\n5 வயதிற்கு உட்பட்ட சுய கட்டுப்பாடுகளைக் கற்றுக் கொள்ளும் குழந்தைகள், வெற்றிகரமான பெரியவர்களாகிறார்கள்\nஉங்கள் குழந்தையை ஒழுங்குபடுத்துவது எப்படி: 8 விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்\n5 வயதிற்கு உட்பட்ட சுய கட்டுப்பாடுகளைக் கற்றுக் கொள்ளும் குழந்தைகள், வெற்றிகரமான பெரியவர்களாகிறார்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/not-even-the-size-of-the-finger-in-this-age-one-finger-revolution/", "date_download": "2020-08-13T14:40:30Z", "digest": "sha1:OAH4LHKFOTU24WUIKYNR3EVRFGKCPATP", "length": 11410, "nlines": 114, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "விரல் அளவு கூட இல்ல! இதுல ஒருவிரல் புரட்சியாம் !", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\nவிரல் அளவு கூட இல்ல\nகடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் சிறுவன் ஒருவனின் வீடியோ வைரல் ஆகி\nவருகிறது. தளபதி விஜயின் தீவிர ரசிகர் ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கும் அந்த சிறுவனை\nகண்டு சிரிக்காத ஆட்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.\nகோழி கலர் கலராக அசிங்கம் செய்து வைத்ததைப் போல ஒரு மண்டை, பட்டன்கள் ஒழுங்காகப்\nபோடப்படாத சட்டை, இழுத்துவிட்டால் டப்பென்று தரையில் விழும் அளவுக்கு தொள தொள\nடவுசர் என்று பார்ப்பதற்கு எலிக்குஞ்சு போன்று இருக்கும் அந்தச் சிறுவன் விஜய் ரசிகன் என்கிற\nபெயரில் பேசும் வார்த்தைக���் இருக்கிறதே. காதில் ரத்தம் வந்துவிடும் \nநடிகர் விஜய் இது போன்ற பொடுசுகளின் அரவேக்காட்டு தனமான வீடியோக்களை கவனித்து\n கவனித்தால் இது குறித்து கண்டிப்பு நடவடிக்கை எடுத்திருக்க\n அரிவாளை நீட்டி திட்டும் சிறுவர்கள், கெட்ட வார்த்தையால் திட்டும்\nசிறுவர்கள் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில் உள்ள சிறுவர்கள் பள்ளிக்\n பள்ளிக்கூடம் சென்றிருந்தால் ஆசிரியரின் கண்டிப்புக்கு பயந்து அடங்கி\n ஆசிரியர்களுக்கு தான் தெரியவில்லை என்றால் பெற்றோர்கள் என்ன\n அந்த சிறுவர்களின் அக்கம் பக்கத்தினர், உறவினர் யாருக்குமே\nஇப்படிலாம் பேசக் கூடாதுப்பா… இடம், பொருள், ஏவல் பார்த்துப் பேசணும் என்று நல்\nஒழுக்கத்தை கற்றுத் தராததால் இன்று சந்தி சிரிக்கிறது. பிள்ளைகளின் செயலில் வாயிலிருந்து\nவரும் வார்த்தையில் பெற்றோர்களின் வளர்ப்பு தெரியும் என்பார்கள். அந்த விதத்தில் இது\nபோன்ற சிறுவர்களை பெற்று எடுத்தவர்கள் என்ன லட்சணத்தில் பிள்ளை வளர்த்தார்களோ \nசெல்போன் மோகம் பெற்றோர்களையே தலைகால் புரியாமல் ஆட வைத்திருக்கும் நிலையில்\nபிள்ளைகள் மட்டும் எப்படி அமைதியாக இருப்பார்கள் \nசினிமா பிரபலங்களின் பளீச் பதில்கள்\nசினிமா பிரபலங்களின் பளீச் பதில்கள் சினிமா பிரபலங்களின் பேட்டிகளை பார்க்கும்போது நாமளும் ஒருநாள் இந்த மாதிரி பேட்டி கொடுக்கனும் என்ற ஆசை எல்லோர் மனதி...\nதிருநங்கையரை மூன்றாம் பாலினம் எனக் குறிப...\nதிருநங்கையரை மூன்றாம் பாலினம் என்று மட்டுமே இனி குறிப்பிட வேண்டுமென தமிழக அரசு குறிப்பிட்டிருப்பது மடத்தனமானதொன்று. பாலினங்களில் என்ன தரவரிசை முதலாம் ...\nஒருத்தரை மட்டம் தட்ட எப்படியெல்லாம் யோசி...\nகடந்த டிசம்பர் 6 ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இந்தியா முழுக்க அனுசரிக்கப்பட்டது. முன்பிருந்ததை விட இப்போது அம்பேத்கரின் கருத்தியலில் அதிக ...\nவிநாயக சதுர்த்தி ஸ்பெஷல் நைவேத்யம்...\nவிநாயகர் என்றவுடன் நமக்கு நினைவில் வருவது அவரின் பானை வயிறும், அவர் கையில் இருக்கும் மோதகம். கொழுக்கட்டை பிள்ளையாருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த...\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைந���டுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/04/40-5000.html", "date_download": "2020-08-13T14:49:38Z", "digest": "sha1:C2OZ5LHWIXQ3P5ZOSE5RLGQPL6WJAUYH", "length": 13615, "nlines": 94, "source_domain": "www.thattungal.com", "title": "நிர்க்கதியாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபாய்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநிர்க்கதியாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபாய்\nநிர்க்கதிக்குள்ளாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.\nஇன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அரச ஊழியர்கள் மற்றும் நிரந்தர வருமானம் பெறுபவர்களை தவிர்ந்த ஓய்வூதியம் பெறுவர்கள், ஊனமுற்றோர், வயோதிபர்கள், விசேட தேவையுடையோர், சுய தொழிலில் ஈடுபடுவோர், சமுர்த்தி பயனாளிகள், சமுர்த்தித் திட்டத்துடன் தொடர்புடையர்களை தவிர்ந்த சுமார் 40 இலட்சம் பேர் தற்போதைய நிலையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.\nஇந்த இக்கட்டான காலப்பகுதியில் இவர்களுக்காக 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது குறித்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடியுள்ளோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபுதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம்\nபுதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒர��ங்கிணைப்புக் குழு தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னி...\nஅமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் - முழு விபரம்\nஅமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் வௌியிடப்பட்டுள்ளத...\nதபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கண்டி தலதா மாளிகையில் வைத்து ஜனாதிப...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/2017/01/25/aniruth/", "date_download": "2020-08-13T13:52:49Z", "digest": "sha1:5PQHXY4APOQM7FPH2VFHB7AJDCTAISJK", "length": 4572, "nlines": 59, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "வைரலான அனிருத் வீடியோவால் இளம்பெண்ணிற்கு சிக்கலா? - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nவைரலான அனிருத் வீடியோவால் இளம்பெண்ணிற்கு சிக்கலா\nதமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான அனிருத்திற்கு ஏற்கனவே பீப் பாடல் சர்ச்சையில் சிக்கியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nநேற்று சமூக வலைதளங்களுள் ஒன்றான வாட்ஸ் அப்பில் அவர் பெண்ணுடன் இருப்பது போன்ற வீடியோ ஒன்று மிக வேகமாக பரவியது.\nஅனிருத்துக்கு குருந்தாடியும், இடது கையில் டாட்டுவும் இருக்கும். அதனால் வீடியோவில் இருப்பது அனிருத் இல்லை என ஒரு இணையதளம் சொல்ல, தெளிவுபடுத்தியதற்கு நன்றி என அனிருத் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.\nவிஷயம் என்னவெனில் நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் சென்றுள்ள அனிருத்திடம் பெண் ரசிகை ஒருவர் செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளார்.\nசிலர் அப்பெண்ணை இந்த வீடியோவுடன் தொடர்புபடுத்தி தகவல்களை பரப்பியதால் அப்பெண்ணுக்கு தேவையில்லாத தொந்தரவுகள் வந்துள்ளது.\nசூர்யாவுக்கு தொடரும் சோகம்- ரசிகர்கள் வருத்தம்\nபெரிய படங்கள் கிடைக்காததால் கிளாமரில் குதிக்கும் பிரபல நாயகி\nAugust 4, 2020நாசா விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்\nAugust 4, 2020கலிபோர்னிய காட்டுத்தீயினால் 8000 பேர் வெளியேற்றம்\nAugust 4, 2020உலக அளவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 697,189 ஆக உயர்வு\nJuly 24, 2020அதிகரித்துக்கொண்டு போகும் உயிரிழப���புகள் (24.07.2020)\nJuly 20, 2020பூமியை கடக்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை\nJuly 20, 2020அதிகரிக்கும் கொரோனா தொற்றின் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-13T14:39:40Z", "digest": "sha1:PIB6PIYCWK3LUPV6HDP7K2HJMAVV2B35", "length": 16994, "nlines": 310, "source_domain": "www.akaramuthala.in", "title": "சந்தானம் சுதாகர் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 September 2019 No Comment\nவிலங்கு மனிதர் – சந்தானம் சுதாகர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 October 2018 No Comment\nவிலங்கு மனிதர் வலித்திடும், பாசமே வைத்திட அஞ்சிடும், வலியது வாழும் வன வாழ்க்கையை வாழும், விலங்கு மனித உறவுகள் சூழும், கருணை சுரக்கும் மனமே சந்தானம் சுதாகர்\nகாகம் பறந்தது – சந்தானம் சுதாகர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 October 2018 No Comment\nகாகம் பறந்தது – சந்தானம் சுதாகர் கடன் கேட்பவர் கண்ணில் பட்டதும் உடன் நடைமாற்றும் ஓட்டம் எடுக்கும் பொருள் பார்த்துப் பொருந்தும் உறவுபோல் இருள்நிறம் இருக்கும் எண்ணம் பொன்னிறம் கொண்ட இனத்துடன் கூடியுண்ணும் காகம் என்றும் மதில்மேல் எனக்காக நிற்கும் இன்று பறந்தது என்வரவு பார்த்தே\nசித்திரை விருது மாசியிலேயே ஏன் அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’க���ை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nமுனைவர் நா.சுலோசனா on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nChitraleka on திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்பி...\nமுனைவர் நா.சுலோசனா - ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிற...\nChitraleka - பெரும் மதி்ப்பிற்குரிய ஐயா, வணக்கம். நான் முத...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\n85 சித்தர் நூல்கள் வி���ரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1400380.html", "date_download": "2020-08-13T13:52:31Z", "digest": "sha1:CWXGXUMODQKUXUBDBIXOV6FPMPSG4HI3", "length": 12843, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கல்முனையில் நல்லிணக்கத்திற்கான விழிப்புணர்வு பதாகை திறந்து வைப்பு!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகல்முனையில் நல்லிணக்கத்திற்கான விழிப்புணர்வு பதாகை திறந்து வைப்பு\nகல்முனையில் நல்லிணக்கத்திற்கான விழிப்புணர்வு பதாகை திறந்து வைப்பு\nஅம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரம் தமிழ் – முஸ்லிம், சிங்கள மக்கள் என்று பல்லின சமூகத்தவர்களும் ஒன்றாய் வாழும் மாநகரமாகும்.\nஇங்கு இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமூக ,கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை கட்டியெழுப்பும் உன்னத நோக்கத்தோடு மாநகரத்தின் கல்முனை பிரதான நகரில் ‘சமாதான விழிப்புணர்வு பதாகை’ திறந்து வைக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட சமாதானமும் சமூகப் பணிக்குமான அமைப்பின் அனுசரணையில் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று(07.07.2020) மாலை கல்முனை மாநகரத்தில் நடைபெற்றது.\nஇதில் கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு “இணைந்த கரங்கள் தோற்பதில்லை, எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம், இலங்கையராய் ஒன்றிணைவோம்” எனம் விழிப்புணர்வூட்டும் வசனங்கள் எழுதப்பட்ட பதாகையை திரை நீக்கம் செய்து வைத்தார்.\nஇந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி. அன்சார், பிரதேச நல்லிணக்க மன்றங்களில் இணைப்பாளர் எஸ்.எல்.அஸீஸ், வேலுப்பிள்ளை தங்கவேல் சமூகப் பணிக்குமான அமைப்பின் இணைப்பாளர் ரி.ராஜன் ஒருங்கிணைப்பாளர் கே.ரி. ரோகினி உட்பட மாநகர சபையின் நிருவாக அதிகாரிகள், நல்லிணக்கம் மற்றும் சமூகப் பணிக்குமாக இயங்கி வரும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nஹெரோயினுடன் அட்டாளைச்சேனையில் கைதான ஐவருக்கு விளக்கமறியல்.\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பி��ச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி பாடசாலைகளுக்கு வழங்கி…\nநாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடப்பட்டது\n“குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nகொரோனா வைரஸ் தொடர்பில் பிசிஆர் (PcR )பரிசோதனை\nவெற்றிபெற்றவர்களை இணைக்கும் செயற்பாடு விரைவில் செல்வம் எம்பி.\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் இருவர் கைது\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி…\nநாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல்…\n“குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” மக்களின் பாவனைக்கு…\nகொரோனா வைரஸ் தொடர்பில் பிசிஆர் (PcR )பரிசோதனை\nவெற்றிபெற்றவர்களை இணைக்கும் செயற்பாடு விரைவில் செல்வம் எம்பி.\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் இருவர் கைது\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 294 போலீசார் கொரோனாவால் பாதிப்பு..\n121 போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி பதக்கம்..\nவிசமிகளால் கடலட்டை வாடி தீக்கிரை\nதேர்தலுக்கு பின்னரான காலம் அமைதியானது\nகடமைகளைப் பொறுப்பேற்றார் கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/5954", "date_download": "2020-08-13T15:17:08Z", "digest": "sha1:W4IB4TB2BBDHYYU46J4VIFA5AUIVQPEX", "length": 8305, "nlines": 76, "source_domain": "malaysiaindru.my", "title": "மாட் சாபு மீது கிரிமினல் அவதூறு குற்றம் சாட்டப்பட்டது – Malaysiakini", "raw_content": "\nமாட் சாபு மீது கிரிமினல் அவதூறு குற்றம் சாட்டப்பட்டது\nதாசெக் குளுகோரில் ஆகஸ்ட் 21 இல் நடந்த ஒரு செராமாவில் 1950 ஆம் ஆண்டு புக்கிட் கெப்போங்கில் நடந்த ஒரு சம்பவத்தின் அதிகாரத்துவ நிலைப்பாட்டின் மீது கேள்வி எழுப்பியதற்காக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு மீது பட்டர்வொர்த் செசன்ஸ் நீதிமன்றத்தில் இன்றுகாலையில் கிரிமினல் அவதூறு குற்றம் சாட்டப்பட்டது.\nமுகமட் சாபு குற்றவியல் தொகுப்புச் சட்டம் செக்சன் 500 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். அவருக்கு எதிரான முதன்மைக் குற்றச்சாட்டு அவர் தங்களையும் தங்களுடைய குடும்பத்தினரையும் தற்காக்காத்து போராடியபோது கொல்லப்பட்ட போலீஸ் படை உறுப்பினர்களை அவமதித்தது; மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர்கள், இது மாற்றுக் குற்றச்சாட்டு. இவர்கள் முகமட் சாபுவுக்கு எதிராக போலீஸ் புகார்கள் செய்தவர்கள்.\nஇவ்வழக்கு அக்டோபர் 27 இல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் விசாரணை டிசம்பர் 5 லிருந்து 9 வரையில் நடைபெறும் என்றும் நீதிபதி இக்மால் ஹிசான் முகமட் தஜுடின் அறிவித்தார்.\nஅரசு தரப்பை ஹனாபியா ஸக்காரியா, இஷாக் முகமட் யுசுப் மற்றும் சுஹைமி இப்ராகிம் ஆகியோரும் மாட் சாபுவை ஹைன்பா இஸ் மைடினும் பிரதிநிதித்தனர்.\nபிணையை ரிம50,000 ஆக நிர்ணயிக்குமாறு முகம்மட் ஹனாபியா நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். ஆனால், ஹனிபா குறைத்தபட்ச பிணையான ரிம15,000 ஐ விதிக்குமாறு கோரினார். தமது கட்சிக்காரர் தேவைப்படும்போது நீதிமன்றத்துக்கு வருவார் என்று அவர் கூறினார்.\nஹனிபாவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரிம15,000 ஐ பிணையாக நிர்ணையித்தார்.\nஇந்த வழக்கு வரலாறு குறித்து கருத்துக் கூறுவது பற்றியதாகும். அது கலந்துரையாடல் மற்றும் விவாதத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டுமே தவிர நீதிமன்றத்தின் வழியல்ல என்று கருத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டபோது மாட் சாபு கூறினார்.\n“இருப்பினும், இது நீதிமன்றத்திற்கு வந்துள்ளதால், நாம் அதனை எதிர்கொள்ள வேண்டியுள்ளது”, என்றாரவர்.\nகோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், கெடாவில்…\n13 முன்னாள் தேர்தல் வேட்பாளர்கள் பெர்சத்து…\n9 புதிய பாதிப்புகள், மலேசியர் சம்பந்தப்பட்ட…\nஎம்.ஏ.சி.சி தலைமையகம் வசதியான தங்கும் விடுதி…\nபெர்சத்து ஷா ஆலாம் பிரிவின் தலைவர்கள்…\nகட்சியை விட்டு வெளியேறும் பெர்சத்து தலைவர்கள்\nகுவான் எங்கின் மனைவி அம்லாவின் கீழ்…\nபுதிய கட்சியை தொடங்கினார் டாக்டர் மகாதீர்\nதேர்தலுக்கு இன்���ும் நேரம் உள்ளது, ஆனால்…\nசிவகங்கா திரளை மிக வேகமாக பரவுகிறது…\nகோவிட்-19: பெர்லிஸில் ஒரே ஒரு பாதிப்பு,…\n“எஸ்.ஆர்.சி பணத்தை எனது தனிப்பட்ட நோக்கங்களுக்காக…\n2021 ஆம் ஆண்டிற்கான பள்ளி அமர்வு…\nமுன்னாள் கல்வி அமைச்சர் மஹாட்சீர் RM60…\n73 சபா சட்டமன்ற தொகுதிகள் –…\nஅஸ்மின்: நான் ஏன் பி.கே.ஆர் கட்சிக்கு…\nகோவிட்-19: 12 புதிய பாதிப்புகள், ஓர்…\n‘அடுத்த இலக்கு சிலாங்கூர், நெகேரி செம்பிலான்’\nமலேசியாகினியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்\nகோவிட்-19: எட்டு புதிய பாதிப்புகள்\nசபா சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது\nசபா மாநில அரண்மனைக்குள் நுழைய மூசாவிற்கு…\nஇனானாம் சட்டமன்ற உறுப்பினர் கென்னி சுவாவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-08-13T13:42:38Z", "digest": "sha1:DH3OHZDHUGULLBNRB3WJR7M7RHRA6YEQ", "length": 36734, "nlines": 170, "source_domain": "orupaper.com", "title": "கஷ்மீரில் இந்தியாவின் தாக்குதல் எப்படி நடந்தது? அது போரைக் கொண்டுவருமா? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome உலக நடப்பு கஷ்மீரில் இந்தியாவின் தாக்குதல் எப்படி நடந்தது\nகஷ்மீரில் இந்தியாவின் தாக்குதல் எப்படி நடந்தது\nஇந்திய கஷ்மீரில் எல்லை தாண்டிச் சென்று செய்த தாக்குதல் சிறியதென்றாலும் அது உலகிலேயே மிகவும் பிரச்சனைக்குரிய எல்லையில் செய்த தாக்குதலாகும். உளவாடல் தகவல் திரட்டல் திட்டமிடல் இரகசியம் பேணல் வேவுபார்த்தல் இரகசியமான ஊடுருவல் ஆகியவற்றை இந்தியப் படையினர் திறம்படச் செய்துள்ளனர். அதையும் ஆளணி இழப்பு ஏதும் இன்றிச் செய்துள்ளனர். பாக்கிஸ்த்தானின் உளவாடலிலும் வேவுபார்த்தலிலும் மோசமாகக் கோட்டை விட்டுள்ளது. செய்த தாக்குதல் ஓர் அறுவைசார் நடவடிக்கை (Surgical Operation) என இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. Surgical Operation என்பது தெரிவு செய்யப்பட்ட இலக்கு மீது இலக்கிற்கு மட்டும் சேதம் விளைவிக்கக் கூடிய தாக்குதலாகும். அத்துடன் எந்தவித (Collateral Damage) பக்கவிணைச் சேதாரங்களையும் ஏற்படுத்தாது.\n2016 ஜூலை மாதம் கஷ்மீர் ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவரான புர்ஹான் வானி என்பவரை இந்தியப் படையினர் கொன்ற பின்னர் இந்தியா ஆக்கிரமித்துள்ள கஷ்மீரில் இந்தியாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதற்கு எதிராக இந்தியப் படையினர் கடு��ையான தாக்குதல்களை மேற்கொண்டனர். பரவலான ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டன. கஷ்மீர் மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாக்கப் பட்டனர். அரச இயந்திரம் செயற்பட முடியாத நிலையில் பெருமளவு இந்தியப் படையினர் களமிறக்கப்பட்டனர். இந்தியப் படையினர் ரப்பர் குண்டுகளை சிறுவர்கள் முகங்களை நோக்கிச் சுட்டு பலரைப் பார்வை இழக்க்ச் செய்தனர். இந்துத்துவா பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள மக்கள் மக்களாட்சிக் கட்சியின் கஷ்மீர் மாநில அரசு மீதான மக்களின் நம்பிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்தது. இந்திய நடுவண் அரசு மீதான கஷ்மீர் மக்களின் நம்பிக்கையும் வீழ்ச்சியடைந்தது. ஆர்ப்பாட்டம் செய்பவர்களை இஸ்லாமியத் தீவிரவாதிகளாகவும் பாக்கிஸ்த்தானின் கைக்கூலிகளாகவுமே இந்தியத்தரப்பில் இருந்து பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊறியில் இந்திய முகாம் மீது பாக்கிஸ்த்தானில் இருந்து வந்ததாக நம்பப்படும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு முன்னர் 2016 ஜனவரி மாதம் கஷ்மீரில் செயற்படும் ஐக்கிய ஹிஹாத் சபை என்னும் அமைப்பு கஷ்மீரில் உள்ள இந்தியாவின் பதாங்கொட் விமானப் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி இந்திய விமானப் படையைச் சேர்ந்த மூவரைக் கொன்றனர்.\nஅமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இந்தியா எல்லை தாண்டிச் சென்ற படை நடவடிக்கை பன்னாட்டு நியமங்களுக்கு இசைவானதாகக் கருதப்படுகின்றது. இந்தியா பல தடவைகள் பாக்கிஸ்த்தானிற்கு அங்கு செயற்படும் தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களையும் எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தது. அதற்கு ஏற்ப பாக்கிஸ்த்தான் நடவடிக்கை எடுக்காதவிடத்தில் இந்தியாவிற்கு ஒரு படை நடவடிக்கை எடுக்கும் முகாந்திரம் உண்டு.\nஇந்தியப் பாதுகாப்புத் துறையினர் தமது நாட்டுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் பாதைகளையும் அவர்களது நடமாட்டங்களையும் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் இருப்பிடங்களை அறிந்து கொண்டனர். இந்திய உளவுத்துறையினரையும் இந்தியாவின் செய்மதி அவதானிப்பு நிபுணர்களையும் படையினர் இதற்குப் பயன்படுத்தினர். இதன் மூலம் தாம் தாக்குதல் செய்ய வேண்டிய பாய்ச்சுதல் திண்டுகளை () அவர்கள் இனம் கண்டு கொண்டனர். அவற்றில் இறுதியில் நான்கு இடங்களை தெரிவு செய்து தாக்குதலுக்குத் திட்டமிட்டனர். அவை Bhimber, Hot Springs, Leepa and Kel ஆகும். தெரிவு செய்யப் பட்ட நான்கு வீச்சுத் திண்டுகள் (Launch Pads) இடங்களில் இருந்து இந்தியாமீது தாக்குதல் நடக்கவிருக்கின்றது என்ற நிலை வரும்போது மட்டுமே அவற்றின் மீது தாக்குதல் செய்யவும் என இந்திய அரசு படையினருக்கு உத்தவிட்டது. இதனால் அந்த நான்கு இலக்குகளும் செய்மதிகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. பல நாடுகள் இந்தியாவின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பிரான்ஸ் படைத்துறையில் உதவி செய்யவும் முன்வந்துள்ளது.\nதாக்குதல் திட்டம் பற்றி பிராந்தியத் தளபதிகளுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டது. இறுதியில் எல்லையோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் அறிவிக்கப் பட்டது. உளவுத் துறையினரும் செய்மதித் துறையினரும் Bhimber, Hot Springs, Leepa and Kel ஆகிய நான்கு வீச்சுத் திண்டுகளிலும் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். தாக்குதலுக்கான இறுதி முடிவு 2016 செப்டம்பர் மாதம் 27-ம் திகதி செவ்வாய்க் கிழமை எடுக்கப்பட்டது. இந்தியாவின் 19படைப்பிரிவிலும் 25படைப்பிரிவிலும் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட படைவீரர்கள் தாக்குதல் நடப்பதற்குப் பலநாட்களுக்கு முன்னராகவே அழைக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்ச்சிகள் வழங்கப்பட்டன. இந்தியாவின் வட முனைப் படைத் தளபதி தாக்குதலுக்கான தளபதியாக நியமிக்கப்பட்டார். ஊரித் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியத் தரைப் படைத்துறையின் உச்ச தளபதியான ஜெனரல் தல்பிர் சிங் சுஹாக் வடமுனை கட்டளைப் பணிமனைக்குச் சென்றிருந்தார். 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் திகதி நள்ளிரவு கடந்து 30 நிமிடங்களுக்குப் பின்னர் அதாவது வியாழன் அதிகாலை 00-30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது. தாக்குதலை அடுத்து பாக்கிஸ்த்தான் பதில் தாக்குதலை மேற்கொண்டால் அதற்கு தயாரான நிலையில் இருக்கும் படி புதன்கிழமைதான் பல பிராந்தியத் தளபதிகளுக்கு கட்டளை வழங்கப்பட்டது. இந்திய பாக்கிஸ்த்தான் எல்லையில் முப்படையினரும் உச்ச விழிப்புடன் இருக்கும் படி உத்தரவிடப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட சிறப்புப் படையினர் கட்டுப்பாட்டு எல்லையில் பரசூட் மூலம் இறக்கப் பட்டனர். அவர்கள் நான்கு பிரிவுகளாகச் செயற்பட்டனர். நான்கு இலக்குக��ையும் தாக்குவது அவர்களது பணியாகும். மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை அவர்கள் பயணித்து தாக்குதல்களை மேற்கொண்டனர். அவர்களுக்கு உழங்கு வானூர்திகள் துணையாகச் சென்றன. இரண்டு பாக்கிஸ்த்தானியப் படையினர் கொல்லப்பட்டதுடன் முப்பது தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பிரிஐ தெரிவிக்கின்றது.\nஇந்தியப் படையினர் எல்லை தாண்டிச் சென்றதை பாக்கிஸ்த்தானியப் படையினர் கடுமையாக மறுத்துள்ளனர். அது இந்தியாவால் புனையப்பட்ட புளுகுக் கதை என்றனர். இந்தியா ஒரு எறிகணைத் தாக்குதலைத் தொடங்கியது. பின்னர் இருதரப்பினரும் செய்த எறிகணைத் தாக்குதலில் இரு பாக்கிஸ்த்தானியப் படையினர் கொல்லப் பட்டதாகவும் பாக்கிஸ்த்தான் சொன்னது. ஆனால் இந்த தாக்குதலுக்கு பாக்கிஸ்த்தானின் மிக உயர் மட்டத்தில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிந்திக் கிடைத்த செய்தி: ஒரு இந்தியப் படை வீரரை பாக்கிஸ்த்தான் கைப்பற்றி வைத்துள்ளது.\nஐயப்படும் தி டிப்ளோமட் ஊடகம்\nஇந்தியாவிடம் ஓர் அறுவைசார் நடவடிக்கை (Surgical Operation) செய்யும் திறன் இருக்கின்றதா என்பதில் ஐயம் உள்ளதாக தி டிப்ளோமட் என்னும் ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவிடம் துல்லியமாகத் தாக்கும் வழிகாட்டல் ஏவுகணைகள் இல்லை என்கின்றது அது. இந்தியாவிடம் இரசியாவிடமிருந்து வாங்கிய GPS guided munition called the Krasnopol மட்டும்தான் இருக்கின்றது. தரைவழி அல்லது உழங்குவானூர்தி வழி அறுவைசார் படை நடவடிக்கை செய்வதற்கு கஷ்மீர் உகந்த இடமல்ல எனவும் தி டிப்ளோமட் ஊடகம் சொல்கின்றது. செய்த தாக்குதல் காணொளிப் பதிவு செய்யப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. ஆனால் தாக்குதல் விபரம் வெளிவிடப்படவில்லை. அமெரிக்காவின் நியூயோர்க் ரைம்ஸ் நாளிதழுக்குப் பேட்டியளித்த பாக்கிஸ்த்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரில் இந்தியா தாக்குதல் செய்ததாகக் சொல்லப்படும் இடங்களைச் சூழவுள்ள மக்கள் தாம் எந்த ஒரு கொல்லப்பட்ட தீவிரவாதியின் உடல்களையும் காணவில்லை என்றும் எங்கும் பொரு இறப்பு இறுதி நிகழ்வுகள் நடக்கவில்லை என்றும் தெரிவித்தனர். இது மோடியின் பரப்புரை நாடகமா என்ற கேள்வியும் அதில் எழுப்பப்பட்டுள்ளது. கஷ்மீரில் இந்தியா எழு இலட்சம் படையினரையும் பாக்கிஸ்த்தான் இரண்டு இலட்சம் படையினரையும் நிறுத்தியுள்ளன. இருதரப்பினருக்கும் இடைய���லான எல்லைப் பகுதி உலகிலேயே மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் பிரதேசமாகும். அதில் எல்லை தாண்டிப்போய் தாக்குதல் நடத்துவது என்பது இயலாத காரியம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பல தடவைகள் பாக்கிஸ்த்தானில் இருந்து தீவிரவாதிகள் எல்லை தாண்டிச் சென்று தாக்குதல்கள் நடத்திக் கொண்டே இருக்கின்றனர். இந்தியப் படைகளும் பல தடவை எல்லை தாண்டிச் சென்று இரகசியத் தாக்குதல்கள் செய்கின்றது.\nதாக்குதல் முடிந்ததும் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதுவர் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அதுபற்றி அறிவிக்கப்பட்டது. மேலும் படை நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என அமெரிக்கப் படைத்தரப்பில் இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்டது. பாக்கிஸ்த்தானைப் பொத்திக் கொண்டு இருக்கும்படி அமெரிக்கா மூலம் பணிப்பு விடுக்கவே அமெரிக்காவிற்குத் தெரிவிக்கப்பட்டிருக்கலாம். பதில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அமெரிக்கா பாக்கிஸ்த்தானிடம் தெரிவித்திருக்கும் என ஊகிக்க யாரும் ஒரு விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்றில்லை.\nகேரளக் கோழிக் கூட்டில் மோடியின் சவால்\nகேரள நகரான கோழிக்கூட்டில் நரேந்திர மோடி உரையாற்றிய போது வேலையில்லப் பிரச்சனை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, கல்வியறிவின்மை ஒழிப்பு ஆகியவற்றில் இந்தியாவுடன் போட்டியிடும் படி பாக்கிஸ்த்தானுக்கு சவால் விட்டார். ஊறித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்காமல் மோடி இப்படிப் பேசுகின்றார் என்ற கண்டனம் பல தரப்பில் இருந்தும் எழுந்தது.\n2012-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானில் இருந்து ஊடுருவியதாகக் கருதப்படும் தீவிரவாதிகள் இந்தியப் படையினரை தலைகளை வெட்டிக் கொலை செய்தனர். அதற்கு முன்னர் 2008-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானில் இருந்து திவிரவாதிகள் படகு மூலம் மும்பாய் சென்று தாக்குதல் நடத்தினர். அப்போதெல்லாம் இந்தியா கேந்திரோபாய தடையக் (strategic restraint) கடைப்பிடித்தது. அப்போது பாக்கிஸ்த்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் எனப் பல கண்டனங்கள் எழுந்தன. இந்தத் தாக்குதல் மிகவும் காலம் கடந்ததும் காத்திரமற்றதுமான ஒரு தாக்குதல் என்ற குற்றச்சாட்டு வரத் தவறவில்லை. இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கென்றே லக்சர் இ தொய்பா, லக்சர் இ ஜங்வி ஆகிய தீவிரவாத அமைப்புக்கள் பாக் அரசின் உதவியுடன் செயற்படுவதாக நம்பப்பட��கின்றது.\nஅண்மைக்காலங்களாக பாக்கிஸ்த்தானை அரசுறவியல் ரீதியில் தனிமைப்படுத்தும் முயற்ச்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் பாக்கிஸ்த்தான் மீது இந்தியா கடும் வார்த்தைகளைப் பாவித்துத் தாக்குதல் நடத்தியது. பாக்கிஸ்த்தானில் நடக்கும் சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கப் போவதாக அறிவித்தது அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்த்தான் பூட்டான் பங்களாதேசம் ஆகிய நாடுகளும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தன. இதனால் 2016 நவம்பரில் பாக்கிஸ்த்தானில் நடக்க விருக்கும் தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஒத்தி வைக்கப்படலாம் என அஞ்சப் படுகின்றது. வல்லரசு நாடுகளுடன் இந்தியா தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு பாக்கிஸ்த்தான் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் செய்யும் தீவிரவாதிகளை வளர்த்து வருவதாகத் தெரிவித்து அதற்கு எதிரான தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவு கோரி வருகின்றது. ஏற்கனவே சில நாடுகள் இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்கும் படி பாக்கிஸ்த்தானுக்குத் தெரிவித்துள்ளன.\nஇந்திய ஆக்கிரமிப்பில் உள்ள கஷ்மீரில் 1989-ம் ஆண்டின் பின்னர் 92,000 பேருக்கு மேல் இந்தியப்படையினரால் கொல்லப்பட்டனர். பாக்கிஸ்த்தானில் ஆண்டு தோறும் ஐநூறுக்கு மேற்பட்ட சியா இஸ்லாமியர்கள் கொல்லப்படுகின்றனர். இரு நாடுகளும் ஈழத்தில் நடந்த இனக்கொலைக்கு உதவி செய்து கொண்டிருக்கும் நாடுகளாகும்.\nஇந்தியாவும் பாக்கிஸ்த்தானும் ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நேர வெடி குண்டுகளாகும். அமெரிக்காவும் இரசியாவும் ஒன்றன் மீது ஒன்று அணுக்குண்டு வீசுவதற்கான வாய்ப்புகளிலும் பார்க்க பாக்கிஸ்த்தானும் இந்தியாவும் ஒன்றின் மீது ஒன்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். பாக்கிஸ்த்தானை இப்போது அடக்காவிடில் எப்போதும் அடக்க முடியாது என இந்தியப்படையினர் கருதுகின்றனர். 2008-ம் ஆண்டே அரபிக் கடல் ஓரமாக பாக்கிஸ்த்தான் மீது ஒரு கடல் முற்றுகையைத் தொடுத்து அதன் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை இந்தியப் படையினர் முன் வைத்தனர். அரசியல்வாதிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது உள்ள பாரதிய ஜனதா அரசு காங்கிரசு அரசிலும் பார்க்க பாக்கிஸ்த்தான் மீது அதிக வன்மம் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல இந்தியப் படையினர் செய்த அறுவைசார் படை நடவடிக்கை பற்றி இனி பாரதிய ஜனதாக் கட்சியினர் அதிகம் பெருமைப் பரப்புரை செய்யும் போது அது பாக்கிஸ்த்தானிய மக்களை ஆத்திரமூட்டச் செய்யும். இந்தப் பரப்புரையும் ஆத்திரமூட்டலும் பாக்கிஸ்த்தானியப் படையினரை பதிலடி கொடுக்கத் தூண்டலாம். அது பெருமைப் பரப்புரைச் செய்யும் பாரதிய ஜனதாக் கட்சியினரின் ஆணவத்தின் மீதான அடியாக விழும் போது ஒரு போர் உருவாகும் ஆபத்து உண்டு.\nPrevious articleஇடியப்பச் சிக்கலான லிபியப் பிரச்சனை\nNext articleவிழா இன்றிப் பெற்ற பட்டம்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\nகொரானாவுக்கு எதிராக முருங்கை இலை உண்ணும் ஐரோப்பியர்கள்\nசீனா மீது HAARP தாக்குதலா\nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nகொரானா பரப்பியதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சீனாவில் நுழைய தடை\nஇல்லாத மதத்தின் பெயர் இந்து…\n“கடாபி” ஸ்டைலில் சிறிலங்காவில் குடும்ப ஆட்சி – மேற்குலகம் மகிழ்ச்சி\nஆப்பிழுத்த குரங்கு “வால்” தப்புமா\nஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nஇல்லாத மதத்தின் பெயர் இந்து…\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப்போன மக்கள்\nஅற்புதங்கள் நிகழ்த்தும் ஆபிரகாம் சுமந்திரன்\n15 வருடங்கள் முதலே ரணில்,சுமந்திரன் பேர்வழிகளின் முடிவை சரியாக கணித்த பாலா அண்ணா…\nஎம்மை மன்னித்து மீண்டும் இம்மண்ணில் பிறப்பீர்களா…\nமகள்கள் வாழ்வில் மண்ணள்ளிப் போடும் அம்மாக்கள்\nகொரானா பரப்பியதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சீனாவில் நுழைய தடை\nஆப்பிழுத்த குரங்கு “வால்” தப்புமா\nகூட்டமைப்பின் தோல்விக்கு சுமந்திரனே முழுமையாக பொறுப்பு – மிதிலைச்செல்வி\nநாடாளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களினதும் விபரம்\nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nகொரானா பரப்பியதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சீனாவில் நுழைய தடை\nஇல்லாத மதத்தின் பெயர் இந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/590369", "date_download": "2020-08-13T15:30:45Z", "digest": "sha1:ELJLKKZZXRVWCEH3ZSHFYYNDMWQUGDHQ", "length": 3007, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டி. எஸ். சொக்கலிங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டி. எஸ். சொக்கலிங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nடி. எஸ். சொக்கலிங்கம் (தொகு)\n10:17, 7 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\nடி.எஸ்.சொக்கலிங்கம், டி. எஸ். சொக்கலிங்கம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\n10:16, 7 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n10:17, 7 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (டி.எஸ்.சொக்கலிங்கம், டி. எஸ். சொக்கலிங்கம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-08-13T16:15:20Z", "digest": "sha1:C7OVCITSDBXQBR3QMN4S54SDTS6XDUUD", "length": 14289, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகனேசு மேரி கிளார்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுகிபெரீன், கவுண்டி கார்க், அயர்லாந்து\nஅகனேசு மேரி கிளார்க் (Agnes Mary Clerke) (10 பிப்ரவரி 1842 – 20 ஜனவரி 1907) ஒரு வானியலாளரும் வானியல் எழுத்தாளரும் ஆவார். இவர் அயர்லாந்து, கவுண்டி கார்க், சுகிபெரீனில் பிறந்தார். இலண்டனில் இறந்தார்.[1][2][3][4][5][6][7]\nஇவர் சுகிபெரீனில் வங்கி மேலாளராகவிருந்த ஜான் வில்லியம் கிளார்க்கின்(அண். 1814–1890) மகள் ஆவார்.[8] இவரது தாயார் நீதிமன்ற நடுவரின் பதிவாளராக இருந்தவரின் மகளாகப் பிறந்த கேத்தரீன் மேரி தியேசி(பிறப்பு: 1819) ஆவார்.[9][10] இவருக்கு இரு உடன்பிறப்புகள் உண்டு. இவரது அக்கா எலன் மேரி 1940 இல் பிறந்தார். இவரது தம்பியானஅவுபிரே புனித ஜான் 1843 இல் பிறந்தார்.[11] இவர்கள் மூவருமே வீட்டிலேயே கல்வி பயின்றனர்.[11]\nஇவரது அக்கா எலன் மேரி கிளார்க்கும் (1840–1906) வானியல் பற்றி எழுதியுள்ளார்.\nநிலாவின் கிளார்க் குழிப்பள்ளம் இவரது பெயரைத் தாங்கியுள்ளது.[12]\n\"Agnes Mary Clerke\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Agnes M. Clerke இன் படைப்புகள்\nஆக்கங்கள் அகனேசு மேரி கிளார்க் இணைய ஆவணகத்தில்\nஇணைய ஆவணகத்திற்கு இணைப்புகளைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-13T16:13:49Z", "digest": "sha1:2KSZTM6SNGFD6L5D6WP2TVVBB24GJTNX", "length": 16266, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திரயாணி எக்ஸ்பிரஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nசத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்\n8 (வண்டி எண் 22105); 7 (வண்டி எண் 22106)\n3 மணி, 28 நிமிடங்கள் (22105), 3 மணி 20 நிமிடங்கள் (22106)\n1,676 மிமீ (5 அடி 6 அங்)\n56.47 km/h (35 mph), (நிறுத்தங்கள் உட்பட)\nஇந்திய ரயில்வேயினைச் சார்ந்த இந்திரயாணி விரைவுத் தொடருந்து (Indrayani Express) மும்பையிலிருந்து புனே சந்திப்பு வரை செல்லும் அதிவேக விரைவுத் தொடருந்து ஆகும். இதன் வண்டி எண் ௨௨௧೦௫/௨௨௧೦௬ (22105/22106). தினமும் செயல்படும் இந்த சேவையானது, புனே அருகில் ஓடும் இந்திரயாணி நதியின் பெயரால் இது “இந்திரயாணி எக்ஸ்பிரஸ்” என அழைக்கப்படுகிறது.\nஇந்த ரயில் முதலில் வண்டி எண் ௧௨೦௧ (1021) என மும்பை முதல் புனே வரையும் பின்பு வண்டி எண் ௧௨೦௨ (1022) என புனே முதல் மும்பை வரையும் ஓடியது. பின்பு விரைவு ரயிலாக இதன் தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து வண்டி எண் ௨௨௧೦௫ (22105) என மும்பை முதல் புனே சந்திப்பு வரையும் ௨௨௧೦௬ (22106)என புனே சந்திப்பு முதல் மும்பை வரையும் ஓடுகிறது.\n4.1 இந்திரயாணி எக்ஸ்பிரஸ் (௨௨௧೦௬)[3]\n௨ ஏஸி சேர் கார், ௮ பொதுவான இரண்டாம் வகுப்பு பெட்டிகள், முன்பதிவு செய்யக்கூடிய அடையாள அட்டை பெற்றுள்ளவர்களுக்கான ௨ பொதுவான இரண்டாம் வகுப்பு பெட்டிகள், முன்பதிவு செய்யப்படாத ௫ பொதுவான பெட்டிகள் என தற்போதுள்ள ரயில் பெட்டிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. தேவைகளைப் பொறுத்து இந்த ரயில் பெட்டிகள் சேர்க்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம். இந்த எக்���்பிரஸ், தனது ரயில் பாதையினை புனே சோலபூர் உள்ளூர் எக்ஸ்பிரஸ் உடன் பகிர்ந்துள்ளது இதன் இயக்க கட்டுப்பாடு மத்திய ரயில்வேயுடன் இணைந்துள்ளது.\nஇந்திரயாணி எக்ஸ்பிரஸ் முதன்முதலில் ௨௭ ஏப்ரல் ௧௯ ௮௮ ல் அறிமுகப்படுத்தப்பட்டது. வண்டி எண் ௨௨௧೦௫ ஆனது மணிக்கு ௫௫.௩௮ கிமீ வேகத்தில் ௩ மணி ௨௮ நிமிடங்களிலும், வண்டி எண் ௨௨௧೦௬ ஆனது மணிக்கு ௫௭.௬೦ கிமீ வேகத்தில் ௩ மணி ௨೦ நிமிடங்களிலும் மொத்த தூரமான ௧௯ ௨ கிமீ கடக்கிறது.\nமுழு ரயில்பாதையும் மின்சாரத்தால் ரயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரயிலை நிறுத்துவதற்காக மும்பையை அடையும் வரை டீசல் இஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.\nபுனே சந்திப்பிற்காக மும்பையிலிருந்து செல்லும் ஆறு ரயில்களில் இந்திரயாணி எக்ஸ்பிரஸ் முதலில் செல்லும் ரயில் ஆகும். மேலும் புனே சந்திப்பிலிருந்து திரும்பும் ரயில் வரிசையில் இது கடைசியாக மும்பைக்குத் திரும்புகிறது.\nவண்டி எண் ௨௨௧೦௫ கொண்ட மும்பை எக்ஸ்பிரஸ் தினமும் இந்திய நேரப்படி ௫:௪೦ க்கு புறப்பட்டு ௯ :೦௮ க்கு புனே சந்திப்பினை அடைகிறது. இதேபோல் புனே சந்திப்பிலிருந்து வண்டி எண் ௨௨௧೦௬ கொண்ட இந்திரயாணி எக்ஸ்பிரஸ் ௧௮:௩௫ க்கு புறப்பட்டு மும்பையினை ௨௧:௫௫ க்கு அடைகிறது.\nபுறப்படும் இடம் : மும்பை சேரும் இடம் : புனே சந்திப்பு\n௧ மும்பை (CSTM) ஆரம்பம் ೦௫:௪೦ ೦ ೦ ௧ ௧\n௨ தாதர் (DR) ೦௫:௫௧ ೦௫:௫௩ ௨ ௯ ௧ ௧\n௩ தானே (TNA) ೦௬:௧௪ ೦௬:௧௬ ௨ ௩௪ ௧ ௧\n௪ கல்யாண் சந்திப்பு(KYN) ೦௬:௩௫ ೦௬:௩௭ ௨ ௫௪ ௧ ௧\n௫ கர்ஜத் (KJT) ೦௭:௧௫ ೦௭:௧௭ ௨ ௧೦೦ ௧ ௧\n௬ லோணவளா (LNL) ೦௮:೦೦ ೦௮:೦௨ ௨ ௧௨௮ ௧ ௧\n௭ சிவாஜி நகர் (SVJR) ೦௮:௫೦ ೦௮:௫௨ ௨ ௧௯ ೦ ௧ ௧\n௮ புனே சந்திப்பு (PUNE) ೦௯ :೦௮ முடிவு ೦ ௧௯ ௨ ௧ ௧\nபுறப்படும் இடம் : புனே சந்திப்பு\nசேரும் இடம் : மும்பை\n௧ புனே சந்திப்பு (PUNE) ஆரம்பம் ௧௮:௩௫ ೦ ೦ ௧ ௧\n௨ லோணவளா (LNL) ௧௯ :௨௩ ௧௯ :௨௫ ௨ ௬௪ ௧ ௧\n௩ கர்ஜத் (KJT) ௨೦:೦௮ ௨೦:௧೦ ௨ ௯ ௨ ௧ ௧\n௪ கல்யாண் சந்திப்பு(KYN) ௨೦:௫೦ ௨೦:௫௨ ௨ ௧௩௯ ௧ ௧\n௫ தானே (TNA) ௨௧:೦௮ ௨௧:௧೦ ௨ ௧௫௯ ௧ ௧\n௬ தாதர் (DR) ௨௧:௩௩ ௨௧:௩௫ ௨ ௧௮௩ ௧ ௧\n௭ மும்பை (CSTM) ௨௧:௫௫ முடிவு ௨ ௧௯ ௨ ௧ ௧\nடிசம்பர் ௧,௧௯ ௯ ௪ இரவில் தாகுர்வாடி பெட்டி அருகே தீப்பிடித்ததன் காரணமாக இந்திரயாணி எக்ஸ்பிரஸின் நிறுத்தும் கருவிகளில் பழுதுஏற்பட்டது. இந்த சம்பவம் கார்ஜாட் மற்றும் லோன்வாலா செல்லும் பாதையில் ஏற்பட்டது. இதனால் ரயில் நிறுத்தப்படும் வரை மணிக்கு ௧೦೦ கி.மீ வேகத்திற்கு மேல் சென்றது. இதற்கான தெளிவான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை[4].\n↑ \"ரூட் போர் ற்றின் நோ.௨௨௧೦௫\".\n↑ \"ரூட் போர் ற்றின் நோ.௨௨௧೦௬\".\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 14:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T15:06:21Z", "digest": "sha1:I2MAKIYCU4BPWOUHAYY3BMZL5LIK5UZJ", "length": 11883, "nlines": 266, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாக எழுத்தாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 58 துணைப்பகுப்புகளில் பின்வரும் 58 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள்‎ (3 பகு, 1 பக்.)\n► நாடு வாரியாக திரைக்கதை எழுத்தாளர்கள்‎ (1 பகு)\n► நாடுகள் வாரியாக அறிபுனை எழுத்தாளர்கள்‎ (4 பகு)\n► நாடுகள் வாரியாக மொழிபெயர்ப்பாளர்கள்‎ (2 பகு)\n► நாடுகள் வாரியாகப் பெண் எழுத்தாளர்கள்‎ (8 பகு)\n► அங்கேரிய எழுத்தாளர்கள்‎ (2 பக்.)\n► அமெரிக்க எழுத்தாளர்கள்‎ (7 பகு, 113 பக்.)\n► ஆத்திரிய எழுத்தாளர்கள்‎ (2 பக்.)\n► ஆத்திரேலிய எழுத்தாளர்கள்‎ (3 பகு, 2 பக்.)\n► ஆர்ஜென்டீன எழுத்தாளர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► இத்தாலிய எழுத்தாளர்கள்‎ (4 பக்.)\n► இந்திய எழுத்தாளர்கள்‎ (19 பகு, 153 பக்.)\n► இலங்கை எழுத்தாளர்கள்‎ (9 பகு, 9 பக்.)\n► ஈழத்து எழுத்தாளர்கள்‎ (5 பகு, 366 பக்.)\n► உக்ரைனிய எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► உருகுவை எழுத்தாளர்கள்‎ (3 பக்.)\n► உருசிய எழுத்தாளர்கள்‎ (2 பகு, 19 பக்.)\n► உருமேனிய எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► எகிப்திய எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► எசுப்பானிய எழுத்தாளர்கள்‎ (4 பக்.)\n► சிங்கப்பூர் எழுத்தாளர்கள்‎ (1 பகு, 54 பக்.)\n► ஐக்கிய இராச்சியத்தின் எழுத்தாளர்கள்‎ (2 பகு, 41 பக்.)\n► ஐரிய எழுத்தாளர்கள்‎ (6 பக்.)\n► கயானா எழுத்தாளர்கள்‎ (2 பக்.)\n► கனடிய எழுத்தாளர்கள்‎ (2 பகு, 7 பக்.)\n► கானா எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► கிர்கிசுத்தான் எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► கிரேக்க எழுத்தாளர்கள்‎ (5 பக்.)\n► கென்ய எழுத்தாளர்கள்‎ (3 பக்.)\n► கொலம்பிய எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► சாம்���ிய எழுத்தாளர்கள்‎ (2 பக்.)\n► சிரிய எழுத்தாளர்கள்‎ (2 பக்.)\n► சிலேய எழுத்தாளர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► சீன எழுத்தாளர்கள்‎ (9 பக்.)\n► சுவீடன் எழுத்தாளர்கள்‎ (1 பகு, 5 பக்.)\n► செருமானிய எழுத்தாளர்கள்‎ (11 பக்.)\n► சோவியத் எழுத்தாளர்கள்‎ (4 பக்.)\n► டென்மார்க் எழுத்தாளர்கள்‎ (2 பக்.)\n► துருக்கிய எழுத்தாளர்கள்‎ (2 பக்.)\n► தென்னாபிரிக்க எழுத்தாளர்கள்‎ (2 பக்.)\n► நியூசிலாந்து எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► டச்சு எழுத்தாளர்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► நெதர்லாந்து எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► நைஜீரிய எழுத்தாளர்கள்‎ (5 பக்.)\n► பராகுவே எழுத்தாளர்கள்‎ (2 பக்.)\n► பாக்கித்தானிய எழுத்தாளர்கள்‎ (35 பக்.)\n► பாலஸ்தீன எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► பிரெஞ்சு எழுத்தாளர்கள்‎ (1 பகு, 31 பக்.)\n► பிரேசிலின் எழுத்தாளர்கள்‎ (2 பக்.)\n► பிலிப்பீன்சு எழுத்தாளர்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► பெல்சிய எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► பெலருசிய எழுத்தாளர்கள்‎ (3 பக்.)\n► போர்த்துக்கேய எழுத்தாளர்கள்‎ (7 பக்.)\n► போலந்து எழுத்தாளர்கள்‎ (3 பக்.)\n► மலேசிய எழுத்தாளர்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► வங்காளதேச எழுத்தாளர்கள்‎ (10 பக்.)\n► வியட்நாம் எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► ஜப்பானிய எழுத்தாளர்கள்‎ (4 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2016, 22:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Skoda_Fabia_2010-2015/Skoda_Fabia_2010-2015_1.2L_Diesel_Ambiente.htm", "date_download": "2020-08-13T14:37:19Z", "digest": "sha1:IXN4KV7SEGTQHE2OL47ZUCLM4C7EA2B2", "length": 22251, "nlines": 383, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா பாபியா 2010-2015 1.2எல் டீசல் எம்பியண்ட் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஸ்கோடா பாபியா 2010-2015 1.2L டீசல் ஃ ஆம்பியன்ட்\nமுகப்புநியூ கார்கள்ஸ்கோடா கார்கள்பாபியா 2010-2015\nபாபியா 2010-2015 1.2எல் டீசல் எம்பியண்ட் மேற்பார்வை\nஸ்கோடா பாபியா 2010-2015 1.2எல் டீசல் எம்பியண்ட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 19.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 15.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1199\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nஸ்கோடா பாபியா 2010-2015 1.2எல் டீசல் எம்பியண்ட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையி���் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஸ்கோடா பாபியா 2010-2015 1.2எல் டீசல் எம்பியண்ட் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டிடிஐ டீசல் engine\nஅதிகபட்ச ஆற்றல் 75 பிஹச்பி ஏடி 4200 rpm\nஅதிகபட்ச முடுக்கம் 180 nm ஏடி 2000rpm\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 0\nகியர் பாக்ஸ் 5 speed மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்\nடிரைவ் வகை two சக்கர drive\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bharat stage iv\nபின்பக்க சஸ்பென்ஷன் compound link crank axle\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 158\nசக்கர பேஸ் (mm) 2465\npower windows-front கிடைக்கப் பெறவில்லை\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/70 r14\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபாபியா 2010-2015 1.2எல் டீசல் எம்பியண்ட்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2எல் டீசல் கிளாஸிக்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2 டிடிஐ ஆக்டிவ் பிளஸ்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2எல் டீசல் எலிகன்ஸ்Currently Viewing\nபாபியா 2010-2015 கோடியாக் ஸ்கவுட் 1.2 டிடிஐCurrently Viewing\nபாபியா 2010-2015 1.2 பெட்ரோல் ஆக்டிவ்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2 mpi ஃ ஆம்பியன்ட் பெட்ரோல் Currently Viewing\nஎல்லா பாபியா 2010-2015 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஸ்கோடா பாபியா 2010-2015 கார்கள் in\nஸ்கோடா பாபியா 1.2 டிடிஐ ambition\nஸ்கோடா பாபியா 1.2எல் டீசல் எலிகன்ஸ்\nஸ்கோடா பாபியா 1.2 mpi ஆக்டிவ் பிளஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஸ்கோடா பாபியா 2010-2015 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/09/02/auto-sales-up-aug-on-lower-interest-fuel-costs-004610.html", "date_download": "2020-08-13T14:18:13Z", "digest": "sha1:NJWQMAGVZPHUUCWM4H2UDQHJCLIK3FIJ", "length": 24122, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெட்ரோல், டீசல் விலை குறைவால் வாகன விற்பனை அதிகரிப்பு! | Auto sales up in Aug on lower interest, fuel costs - Tamil Goodreturns", "raw_content": "\n» பெட்ரோல், டீசல் விலை குறைவால் வாகன விற்பனை அதிகரிப்பு\nபெட்ரோல், டீசல் விலை குறைவால் வாகன விற்பனை அதிகரிப்பு\n10 min ago 5ஜி சேவையில் ஹூவாய் நிறுவனத்தைக் காலி செய்ய வரும் ஜியோ.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..\n15 min ago இனி சீனா உலகின் தொழிற்சாலையாக இருக்க முடியாது.. ஐபோன் உற்பத்தியாளர் கருத்து..\n23 min ago CPI Inflation: கிராம புறங்களில் தான் விலைவாசி அதிகரித்து இருக்கிறது\n2 hrs ago 2,500 குழந்தைகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்.. சியோமி அதிரடி அறிவிப்பு..\nMovies 42 வருடமாகிறது.. என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை.. ராதிகாவுக்கு பாரதிராஜா வாழ்த்து\nNews குடலை புரட்டும் ஆபாசம்.. அசிங்கமான வீடியோக்கள்.. டார்ச்சர்.. அமேசான் டெலிவரி பாயை அமுக்கிய போலீஸ்\nSports என்னய்யா பாவம் பண்ணாரு.. 11 வருடம் காத்திருப்பு.. பாக். கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த கதி\nAutomobiles 50 வருடங்களை கடந்தும் கெத்தாக வலம் வரும் கார்... இதுல மினி பார் வசதி இருக்குனு சொன்னா நம்புவீங்களா\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: 2015ஆம் நிதியாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் குறைவான வட்டி வகிதம் மற்றும் எரிபொருள் விலை குறைவாக உள்ளதால் இந்திய சந்தையில் கார் மற்றும் இருசக்கர வாகனகளின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.\nஇதனால் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று லாபத்தைச் சந்தித்துள்ளது.\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை 59% அதிகரித்துள்ளது. மொத்தம் 42,360 மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் கடந்த மாதம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 26,643 மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.\nஇந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பன��� ஆகஸ்ட் மாதத்தில் 68 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 36,636 மோட்டார் சைக்கிளை விற்பனை செய்திருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 21,862 ஆக இருந்தது.\nஇந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை கடந்த மாதம் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 2,27,653 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன வாகன விற்பனை 2,25,064 ஆக இருந்தது.\nஇந்நிறுவனத்தின் விற்பனை 1.86 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 3,95,262 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன வாகன விற்பனை 3,88,016 ஆக இருந்தது.\nடொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவன வாகன விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 12,547 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.\nஇந்நிறுவனத்தின் வாகன விற்பனை 1.29 சதவீதம் அதிகரித்துள்ள மொத்தம் 35,634 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.\nமாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத விற்பனை 6.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 1,17,864 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.\nஇந்நிறுவனத் தயாரிப்புகளின் உள்நாட்டு விற்பனை 8.6 சதவீதம் அதிகரித்ததில் மொத்தம் 1,06,781 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 98,304 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.\nஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 13.5 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 54,608 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் 48,111 கார்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆகஸ்ட் 2020-ல் இருந்து கார், பைக்களின் ஆன் ரோட் விலை குறையலாம்\n செம சரிவில் டாடா மோட்டார்ஸ்\nடிவிஎஸ் ஸ்ரீசக்ரா கம்பெனியின் இயக்குநர் விஜயராகவன் காலமானார்\nதடுமாறிய சீனா.. இரண்டு வருடத்திற்கு பிறகு துளிர் விடும் விற்பனை.. இப்போதைய நிலவரம் என்ன\n6 மாதம் சம்பளத்தில் 'கட்'.. டிவிஎஸ் அதிரடி முடிவு, ஊழியர்கள் அதிர்ச்சி..\n45% விற்பனை கோவிந்தா.. சோகத்தின் உச்சத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை..\nசீனா கொடுத்த இன்ப அதிர்ச்சி.. மகிழ்ச்சியில் வாகன உற்பத்தியாளர்கள்..\nஅடக் கொடுமையே.. ஏப்ரலில் யாரும் ஒரு வாகனம��� கூட விற்பனை செய்யலையா.. இது ரொம்ப மோசம்..\nஅடி மேல் அடி வாங்கும் ஆட்டோமொபைல் துறை ஆனாலும் ஒரு நல்ல செய்தி\nமார்ச் மாதம் கார் விற்பனை 51% சரிவு, அப்போ ஏப்ரல் மாதம்..\nமெட்டல் & ஆட்டோ துறைக்கும் இது மோசமான காலம் தான்.. எப்படி தெரியுமா..\nசீனா கடையைத் 'திறந்தது'.. உலகம் வீட்டில் 'முடங்கியது'..\nபலத்த வேலையிழப்பினை சந்தித்து வரும் UK.. போரிஸ் ஜான்சனுக்கு காத்திருக்கும் சவால்கள்..\n16 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. உச்சக்கட்ட சோகத்தில் டைட்டன்..\nசீனா கொடுத்த இன்ப அதிர்ச்சி.. நான்காவது மாதமாக மகிழ்ச்சியில் திளைக்கும் வாகன உற்பத்தியாளர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/", "date_download": "2020-08-13T15:03:16Z", "digest": "sha1:CXTI7FBDI4AJK65FUX73ISNNM4QZZMWR", "length": 10226, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "India News | Latest tamil news | Tamil news | Tamil news online - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஉங்கள் வலியை என்னால் உணர முடியும் - சஞ்சய் தத்துக்கு யுவராஜ் சிங் ஆறுதல்\nபிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சில தினங்களுக்கு முன் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது.\nபெங்களூரு கலவரம்: திட்டமிட்ட சதியா... அமைச்சர் அடுக்கும் காரணங்கள்\nகர்நாடக புலிகேசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அகன்ட சீனிவாசமூர்த்தி. இவரது மருமகன் நவீன் என்பவர், சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார் எனக் கூறப்படுகிறது.\nசச்சின் பைலட்டுடன் இனி மோதல் இல்லை.. அசோக் கெலாட் பேட்டி..\nசச்சின் பைலட்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைக் களைந்து, இணைந்து செயல்படுவோம் என்று அசோக் கெலாட் கூறியுள்ளார்.ராஜஸ்த���னில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர்.\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ. உறவினரின் பேஸ்புக் பதிவால் வெடித்த வன்முறை.. 2 பேர் சாவு, 110 பேர் கைது\nபெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினர் ஒருவர் போட்ட பேஸ்புக் பதிவால், எம்.எல்.ஏ. வீடு அருகே நேற்றிரவு(ஆக.11) வன்முறை வெடித்தது. இதில் 2 பேர் பலியாகினர்.\nஅமெரிக்க ஸ்காலர்ஷிப் புல்லட்டில் வந்த இருவர்- ஈவ் டீசிங்கால் உயிரைப் பறிகொடுத்தாரா உ.பி பெண்\nஉத்தரப்பிரதேசத்தில் புலந்த்ஷாஹர் பகுதியைச் சேர்ந்த சுதீக்ஷா. 20 வயதான இவர், 12ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 98 சதவிகித மதிப்பெண் எடுத்தவர். இதையடுத்து அமெரிக்காவில் சென்று கல்லூரி படிப்பு படிக்க, இவருக்கு அரசின் ஸ்காலர்ஷிப்பாக ரூ.3.80 கோடி கிடைத்துள்ளது.\nஜனநாயகத்தை காப்பாற்றுவேன்.. பல்டி அடித்த பைலட்..\nராஜஸ்தானில் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், ஆட்சியைக் கவிழ்க்க முடியாமல் பல்டி அடித்தார். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சென்று பிரியங்கா காந்தியை சந்தித்த அவர், ஜனநாயகத்தின் மாண்புகளைக் காப்பாற்றுவேன் என்று பேட்டியளித்துள்ளார்.\n`இவர் என் அகிலேஷ் அல்ல.. கணவரின் உடலை பார்த்து கதறி துடித்த துணை விமானியின் மனைவி\nகேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் விமானத்தின் துணை விமானி அகிலேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அகிலேஷ் குமார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் தற்போது வசித்து அவர், 2017 இல் ஏர் இந்தியாவில் சேர்ந்து திறமையாக பணியாற்றி வந்துள்ளார்.\nஅந்தமானுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் இணைப்பு.. பிரதமர் மோடி ட்வீட்..\nஅந்தமான் நிகோபர் தீவுகளுக்குக் கண்ணாடி நூலிழை இணைப்பு(ஆப்டிகல் பைபர் கேபிள்) இன்று(ஆக.10) முதல் செயல்பட உள்ளதைப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.சென்னையில் இருந்து அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு 2300 கி.மீ. தூரத்திற்குக் கடலுக்கு அடியில் கண்ணாடி நூலிழை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nஆந்திராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ.. 7 பேர் பலி, 30 பேர் மீட்பு..\nஆந்திராவில் கொரோன�� சிகிச்சை மையமாகச் செயல்பட்டு வந்த ஓட்டலில் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.ஆந்திராவின் விஜயவாடா நகரில் ஓட்டல் ஒன்றை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியிருந்தனர். இந்த மையத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 22 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.\n`15 நாளில் மனைவிக்கு பிரசவம்.. அதற்குள் -கோழிக்கோடு விபத்தில் உயிரிழந்த விமானியின் சோகம்\nகேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களின் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/bus-fare-hike-tamilnadu/", "date_download": "2020-08-13T14:37:03Z", "digest": "sha1:VXKPTLV3TZLQQHWP4V3X64BSBJDKME5X", "length": 14720, "nlines": 125, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "பேருந்து கட்டண உயர்வால் நடத்துனருகளுக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் - மங்குனி அமைச்சர்களும் மானங்கெட்ட மக்களும்!", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\nபேருந்து கட்டண உயர்வால் நடத்துனருகளுக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் – மங்குனி அமைச்சர்களும் மானங்கெட்ட மக்களும்\nதிடீரென ஒரு நாள் இரவில் பேருந்து கட்டணத்தை உயர்த்திவிட்டு மக்களை மண்டை காய\nவைத்திருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசே இப்படி படுத்துகிறது என்றால், 2018ல் வரும்\nஜனவரி சாதாரண ஜனவரியா இருக்காதுனு சொன்ன நம்ம மோடி நம்மை என்ன பாடு\nஎவ்வளவு தான் அல்லல் பட்டாலும் நாமளும் திருந்திய பாடில்லை. செம்மறி ஆட்டுக்கூட்டமாய்\nதேர்தலின் போது செயல்படும் மானங்கெட்ட மக்கள் ஒருபுறம்\nதலையில் எரிமலையை வைத்துவிட்டு, அவர்களின் கூக்குரலை சிறிதும் கவனம் கொள்ளாமல்\nசெவிடன் காதில் சங்கு ஊதியது போல் இருக்கும் மங்குனி அமைச்சர்கள் ஒருபுறம்\nபேருந்���ு நடத்துனர்களா கட்டண உயர்வுக்கு காரணம்\nபேருந்து கட்டண உயர்வு இன்று தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nகணிசமான முறையில் கட்டண உயர்வு ஏற்றாமல் எடுத்த எடுப்பில் இரட்டிப்பு கட்டணம்\nவசூலிப்பது தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம். ஆனால் இந்த கட்டண உயர்வை, ஏற்றுக்கொள்ள\nமறுக்கும் மக்கள், “நீங்க சம்பள ஜாஸ்தி கேட்டனால, எங்களுக்கு ஆப்பு வச்சிடுச்சு அரசாங்கம்…\nநீங்க மட்டும் பஸ் ஓட்டிக்கிட்டு நல்லா இருங்க… பஸ் டிக்கெட் விலையை ஏத்திப்புட்டு யாருக்காக\nபஸ் ஓட்டப்போறிங்களோ தெரியல… வெறும் பஸ்ஸ ஓட்டி நல்லா சம்பாதிங்க… “என்று பேருந்து\nநடத்துனர்களிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களிலோ பயணிகளுக்கும்\nபேருந்து நடத்துனர்களுக்கும் இடையேயான வாய்ச்சண்டை கைகலப்பு வரை சென்றுள்ளது.\nஇதனால் எரிச்சலடைந்த நடத்துனர்களோ, “இது ஏன் எங்ககிட்ட வந்து கேட்குறிங்க… என்னால\nமேலிடத்துல சொன்ன ரேட்டுக்கு டிக்கெட்ட கிழிச்சுத்தான் தரமுடியும்… உன் வக்கனையான\nகேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது… வைகை ஆத்துல தர்மகோல\nமிதக்கவிட்டு காச தண்ணியா செலவு பண்ணப்ப கேள்வி கேட்டியா… எம்.ஜி.ஆர்\nநூற்றாண்டுவிழாவ அதிக பொருட்செலவுல பிரம்மாண்டமா நடத்துனப்ப கேள்வி கேட்டியா…\nநூறு ஐநூறுனு, காசு வாங்கிகிட்டு கோட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி தின்னுப்புட்டு, அந்த\nபிரம்மாண்ட விழாவுல கலந்துகிட்டு பல்ல இழிச்சிட்டு வந்தியே… அப்பலாம் அறிவு எங்க போச்சு… எம்எல்ஏக்கு டபுள் மடங்கு சம்பளம் ஏத்துனப்ப என்ன செஞ்ச… எம்எல்ஏல்லாம்\nகஷ்டத்துல வாழ்றானுங்க பாரு, அவுனங்களுக்கு டபுள் மடங்கு ஏத்த… நாங்க ஆயிரம்\nரெண்டாயிரம் சேர்த்தி கேட்டதனால தான் உன் பஸ் டிக்கெட்ட ஏத்திபுட்டானா… என்கிட்ட\nகேட்குற இந்த வக்கனையான கேள்விய எவன் விலை ஏத்துனானோ அவன்ட்ட போயி கேளு\nபோ… ” என்று அவர்கள் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது. இவர்கள் கூறுவது நியாயம்\n இவர்களும் நம்மைப் போல சாமான்யர்கள் தான் என்பதை புரிந்துகொள்ளாத பயணிகள்\nமுறையின்றி நடந்துகொள்கிறார்கள். தப்பு நம் மீது தப்பை நம் மீது வைத்துக்கொண்டு எதிரில்\nதப்பு செஞ்சா தண்ணி தண்டனை அனுபவிச்சுத் தான் ஆகணும் மக்களே எலக்சன் நேரத்தில் காசு வாங்கிக்கொண்ட��� பல்லை இழித்தபடி ஓட்டு போட்ட நமக்கு என்றுமே பேபே தான்\nஆதித்ய வர்மா படத்துக்கு ஆனந்த விகடன் போட...\nவியாழக் கிழமை காலை என்றாலே சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள் ஆனந்த விகடன் விமர்சனத்தைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் இந்த வாரம் வெளியாக...\nஅபிநந்தனை வாழ்த்தி வரவேற்ற இந்திய பிரபலங...\nமார்ச் 1, 2019 இரவு எட்டு மணி முதல் நடந்த சம்பவங்களை இந்தியர்கள் எளிதில் மறக்ககூடியது அல்ல. அப்படிப்பட்ட ஈர்ப்பை பெற்றிருந்த அபிநந்தனை பலர் வாழ்த்தி வ...\nஇந்த உலகம் ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேட்க...\nகடந்த ஆண்டு வெளியான படங்களில் மிக முக்கியமான படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து மிக அழகாக உருவாக்கி இருந்தார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இ...\nகேரளா பெண்களின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து தமிழ் பெண்களின் வயித்தெரிச்சலை சம்பாதிப்பது தான் இன்றைய தமிழ் இளைஞர்களின் தலையாய கடமை. இ...\nBe the first to comment on \"பேருந்து கட்டண உயர்வால் நடத்துனருகளுக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் – மங்குனி அமைச்சர்களும் மானங்கெட்ட மக்களும்\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnatvonline.com/archives/11987", "date_download": "2020-08-13T14:10:19Z", "digest": "sha1:D3X2QGO6BF6R24AU5U6HDVXZUSOZXKZP", "length": 5577, "nlines": 42, "source_domain": "krishnatvonline.com", "title": "ஆகஸ்ட் 17-ல் வெளியாகிறது ‘அண்ணனுக்கு ஜே’ திரைப்படம் – KrishnaTvOnline.Com", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாகிறது ‘அண்ணனுக்கு ஜே’ திரைப்படம்\nஇயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான வெற்றி மாறனின் Grass Root Film Company-ம், 20th Century Fox நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘அண்ணனுக்கு ஜே’.\nதற்கால அரசியலை நையாண்டி(political satire) செய்யும் இந்தத் திரைப்படத்தில், ‘அட்டக்கத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ராதாரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇசை – அரோல் கொரேலி, ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி, படத் தொகுப்பு – G.B.வெங்கடேஷ். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பவர் ராஜ்குமார். இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.\nதற்போது இத்திரைப்படம் வரும் ஆகஸ்டு 17-ம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.\nTagged ஆகஸ்ட் 17-ல் வெளியாகிறது ‘அண்ணனுக்கு ஜே’ திரைப்படம்\nPrevசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ படப்பிடிப்பு முடிவடைந்தது..\nNextஇட்லி’ திரைப்படம் ஜூன் 29-ம் தேதி வெளியாகிறது..\nதமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு*\nநடிகர் சமூக ஆர்வலர் சௌந்தரராஜா தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் நட்டு பாதுகாத்தும் வருகிறார் \nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார்.\nஇயக்குனர் இமயம்* ‘திரு.பாரதிராஜா அவர்கள் “தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை” தொடக்கத்தை அறிவித்தார்..\nநடிகர் சத்தியராஜின் மகள் திவ்விய சத்யராஜ் ” மகிழ்மதி இயக்கம் “ஆரம்பித்துள்ளார்.\nகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக 5 லட்சம் மதிப்பில் 1000+ குடும்பங்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண வழங்கி இருக்கிறார்கள்..\nஇயக்குநர் வேலுபிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்*: திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம் பேட்டி.\nமறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் 5வது ஆண்டு நினைவு தலைவர் N. R தனபாலன் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-10-18/puttalam-education/127749/", "date_download": "2020-08-13T14:08:57Z", "digest": "sha1:6ELGWZ5FVPGDEGZRDIQ2UO2VYV5YBNSX", "length": 6529, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "முன்பள்ளி ஆசிரியைகளுக்கான முழு நாள் செயலமர்வு - Puttalam Online", "raw_content": "\nமுன்பள்ளி ஆசிரியைகளுக்கான முழு நாள் செயலமர்வு\nபுத்தளம் மாவட்ட முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மன்றம் மற்றும் புத்���ளம் நகர சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் புத்தளம் தொகுதிக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கான முழு நாள் செயலமர்வொன்று செவ்வாய்க்கிழமை (17) புத்தளம் சவீவபுரத்தில் அமைந்துள்ள முன்பிள்ளை பருவ அபிவிருத்தி அதிகார சபையின் புத்தளம் மாவட்ட மையத்தில் நடைபெற்றது.\nபுத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபை, வண்ணாத்திவில்லு பிரதேச செயலகம் மற்றும் கருவலகஸ்வெவ பிரதேச செயலகம் ஆகிய பிரிவுகளுக்குட்பட்ட 150 க்கும் மேற்பட்ட தமிழ், சிங்கள மொழி மூல முன்பள்ளி ஆசிரியைகள் இந்த செயலமர்வில் கலந்து கொண்டனர்.\nஉபுல் மாமா என அழைக்கப்படும் தொலைக்காட்சி புகழ் உபுல் வீரசிங்க இதில் பிரதான வளவாளராக கலந்து கொண்டார். பூரண அனுசரணையை அங்கர் நிறுவனம் வழங்கி இருந்தது.\nமுன்பள்ளி மாணவர்கள் மத்தியில் கலை, கலாசார துறையினை மேம்படுத்தும் நோக்கில் உபுல் மாமாவினால் இந்நிகழ்வில் செயன்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டன.\nபுத்தளம் மாவட்ட முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மன்ற பொறுப்பாளர் ரூபிக்கா தலைமையில் நடைபெற்ற செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக், சிறுவர் கல்வி ஆலோசகர் இந்திக்க செனவிரத்ன, அங்கர் நிறுவன அதிகாரி பிரசாத் பீரிஸ், வாரியபொல முன்பள்ளி ஆசிரியை இமல்கா, வண்ணாத்திவில்லு பிரதேச முன்பள்ளி பொறுப்பாளர் புஞ்சி பண்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nShare the post \"முன்பள்ளி ஆசிரியைகளுக்கான முழு நாள் செயலமர்வு\"\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர இணைப்பு\nபுத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் – அசோக பிரியந்த\nசனத் நிஷாந்த இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்\nபிரதமர் சுப வேளையில் கடமைகளை ஆரம்பித்தார்\nமரண அறிவித்தல் – ஹாஜரா பீவி காலமானார்\nபுத்தளத்தில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி\nபுத்தளம் நகர மக்கள் வாக்கு சாவடியை நோக்கி படையெடுப்பு\nபுத்தளம் சாஹிராவில் இணைய வழி கற்பித்தல் சேவை ஆரம்பித்து வைப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buildinglift.com/double-cabin-hoist-lifting-suspended-platform.html", "date_download": "2020-08-13T14:49:52Z", "digest": "sha1:VD3VXZSAPZZMRM3BDJQWTG3AMB2USS3P", "length": 11486, "nlines": 93, "source_domain": "ta.buildinglift.com", "title": "Double cabinet hoist lifting suspended platform - Buildinglift.com", "raw_content": "\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nஇரட்டை அறை மேசை நிறுத்துதல் நிறுத்தம் தளம்\nமதிப்பிடப்பட்ட கொள்ளளவு (கிலோ) 800 630 500\nதூக்கும் வேகம் (மீ / நிமிடம்) 8-10 9-11 9-11\nமதிப்பிடப்பட்ட பவர் (KW) 2.2x2 1.5x2 1.1x2\nபாதுகாப்பு பூட்டு மாதிரி LSA30 LSA30 LSA30\nசரியீடுசெய்யக்கூடியதாக (கிலோ) 1000 800 750\nதயாரிப்பு பெயர்: இரட்டை அறை மேசை நிறுத்துதல் நிறுத்தம் தளம்\nவகை: இடைநிறுத்தப்பட்ட பணி மேடை கருவி\nவிண்ணப்பம்: கட்டிடம் முகப்பில் சுத்தம் செய்தல்\nமுக்கியம்: அதிக உயர வேலை\nமுக்கிய கூறுகள் குறைப்பு தரநிலைகள்\nஇடைநிறுத்தப்பட்ட பணி மையம் முக்கிய விசை இணைப்புகள்: இடைநீக்கம் பொறிமுறை அல்லது இடைநீக்கம் மேடை பின்வருமாறு தோன்றுகையில், அதை அகற்ற வேண்டும்.\n1. ஒட்டுமொத்த உறுதியற்ற தன்மைக்கு பின்னர், அது சரி செய்யப்படக்கூடாது.\n2. நிரந்தர உருமாற்றம் உருவாகும்போது, ​​அது சரிசெய்யப்பட முடியாதபோது, ​​அதை அகற்ற வேண்டும்.\n3. சில கூறுகள் நிரந்தரமாக சீரழிந்து மற்றும் பழுது செய்ய முடியாது மற்றும் மேற்பரப்பு அரிப்பை அல்லது ஆழம் அணிய ஆழம் கூறு 10% அதிகமாக இருந்தால், தொடர்புடைய கூறுகள் அகற்றப்பட வேண்டும்.\n4. கட்டமைப்பு நிலைகள் மற்றும் வெல்டிகளில் ஏற்படும் பிளவுகள், அழுத்த நிலை மற்றும் கிராக் நிலைமைகளின் படி, சரிசெய்தல் அல்லது வலுவூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு, அசல் வடிவமைப்பு தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும், பயன்படுத்தப்படும். இல்லையெனில், அவர்கள் அகற்றப்பட வேண்டும்.\nவழங்கல் ZLP800 7.5m வேலை நிறுத்தம் தளத்தை நிறுத்தியது\nZLP தொடர் மின்சாரம் 6m ஸ்கேஃபோல்டிங் ஏறும் ஏறும் வேலை மேடையில்\nzlp 630 8001000 தூள் பூசப்பட்ட கட்டிடம் நிறுத்தி வைக்கப்பட்ட மேடையில்\nபோட்டியிடும் விலை இடைநீக்கம் மேடை\nபாதையால் ஆன எஃகு நிறுத்திடப்பட்ட பணி தளம் / தொட்டில் / ஊஞ்சலில் நிலைகள்\nகட்டுமான தொங்கும் கூடம், உயர்ந்த பணி நிறுத்தம் தளங்கள்\nஜன்னல் கிளீனிங் மெஷின், விற்பனைக்கு நிறுத்தி காண்டோலா சாரக்கட்டு\nzlp தொடர் இடைநிறுத்தப்பட்ட மேடையில் தொட்டில் கோண்டோலா\n100m எ���கு கம்பி கயிறு, அலுமினிய 800 கிலோ ZLP 800 ஏரியல் இடைநிறுத்தப்பட்ட மேடையில் சூடான பாதரசம் கொண்டது\nஅலுமினிய முகடு சுத்தம் சுத்திகரிப்பு, தொடை கூடை கூண்டுகள் தொங்கும்\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\n2 நபர் கயிறு தாங்கி நடிகர் ZLP630 ஐ நடிகர் இரும்புக் கவச எடையுடன் நிறுத்தியது\nZLP தொடர் சூடான galvanized / அலுமினிய இடைநீக்கம் மேடையில் தொட்டில் உயரும் கட்டிட சுவர் ஓவியம், கண்ணாடி சுத்தம்\nவிருப்ப அலுமினிய எஃகு பணியாளர் பதுங்கு குழி தொங்கு அமைப்புகளை செயலிழக்கும் பணி தளத்தை நிறுத்தி வைத்தது\n1000 கிலோ 7.5 மீ x 3 அலகுகள் அலுமினிய அலாய் வேலை செயல்திறன் ZLP1000 இடைநிறுத்தப்பட்டது\nஇடைநிறுத்தப்பட்ட தளம் 3 கட்ட மோட்டார் மின்சார மேடையில் பதுங்கு குழி\nNanfeng Rd, ஃபெங்ஸியான் மாவட்டம், ஷாங்காய், சீனா\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nஒரு தொழில்முறை கட்டுமான இயந்திர உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் என, நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக நம்பகமான தயாரிப்புகள் மற்றும் சிறந்த சேவையை வழங்குகிறோம். சீனப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியுடன் நாம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறோம். எங்கள் தயாரிப்புகள் தற்போது தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா மற்றும் ஹாங்காங் மற்றும் மக்காவோவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\n10 மீ 800 கி.கி இடைநிறுத்தப்பட்ட சாரக்கட்டு சிஸ்டம்ஸ் அலுமினிய கலவை தூக்கும் ...\n3 வகைகள் கொண்ட 2 பிரிவுகள் 500kg இடைநிறுத்தப்பட்ட தளங்கள் ...\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\n© 2015 ஷாங்காய் வெற்றி கட்டுமான சர்வதேச வர்த்தக நிறுவனம், லிமிடெட் அனைத்து உரிமைகளும்\nவடிவமைப்பு மூலம் Hangheng.cc | XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyforkliftattachments.com/contact-us.html", "date_download": "2020-08-13T14:15:08Z", "digest": "sha1:JBA5FI5VI42OKV3QPEJDLMCUCEBGPPYF", "length": 8311, "nlines": 74, "source_domain": "ta.buyforkliftattachments.com", "title": "எங்களை தொடர்பு கொள்ளுங்கள் - ஹுவாமாய் டெக்னாலஜி கோ, லிமிடெட்.", "raw_content": "\nமுகப்பு / எங்களை தொடர்பு கொள்ள\nஹுவாமாய் டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nசேர்: யூனிட் 328 & 329, 3 எஃப், எண் 273, லிங்சியா மேற்கு சாலை, ஹூலி மாவட்டம், ஜியாமென், சீனா, 361000\nஹுவாமாய் டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nசேர்: யூனிட் 328 & 329, 3 எஃப், எண் 273, லிங்சியா மேற்கு சாலை, ஹூலி மாவட்டம், ஜியாமென், சீனா, 361000\nதயாரிப்பு வகைகள் பகுப்பை தேர்வு செய்யவும்அனைத்து இணைப்புகள் (192) பேல் கவ்வியில் (18) பார் கை கவ்வியில் (1) பிக் பேக் லிஃப்டர்கள் (3) பின் டிப்பர் (5) பிளாக் கிளாம்ப் (10) கார்டன் கிளாம்ப் (12) சுருள் பூம்ஸ் + ரோல் ப்ராங்ஸ் (4) கொள்கலன் ராம்ப்ஸ் (3) டிரம் லிஃப்டர் (5) நுரை கிளாம்ப் (2) மோசடி கையாளுபவர் (3) ஃபோர்க் கவ்வியில் (6) ஃபோர்க் பொசிஷனர்கள் (5) ஃபோர்க்லிஃப்ட் பக்கெட் (9) ஃபோர்க்லிஃப்ட் டிரம் கிளாம்ப் (8) ஃபோர்க்லிஃப்ட் ஃபோர்க் நீட்டிப்புகள் (3) ஃபோர்க்லிஃப்ட் பொருட்கள் கூண்டுகள் (3) ஃபோர்க்லிஃப்ட் ஹூக்ஸ் (4) ஃபோர்க்லிஃப்ட் ரோட்டேட்டர் இணைப்பு (10) ஃபோர்க்லிஃப்ட் பனி கலப்பை (3) ஃபோர்க்லிஃப்ட் ஸ்ப்ரெடர் பார் (3) ஃபோர்க்லிஃப்ட் ஸ்வீப்பர் (2) ஃபோர்க்லிஃப்ட் பணி தளம் (3) கண்ணாடி கையாளுதல் (1) கீல் ப்ரோக் ஹேண்ட்லர் (2) கீல் ஃபோர்க்ஸ் (5) ஹைட்ராலிக் பிக் பேக் லிஃப்டர் (2) ஜிப் இணைப்புகள் (7) நிலைப்படுத்திகளை ஏற்றவும் (2) பதிவு வைத்திருப்பவர் (1) மார்பிள் ஹேண்ட்லர் (1) பொருள் அனுப்புநர்கள் (1) பல்நோக்கு கவ்வியில் (6) ஆயுதக் கவ்வியில் (2) பேப்பர் ரோல் கிளாம்ப் (14) புஷ் புல் (8) துப்புரவு ஃபோர்க்ஸ் (1) சைட்ஷிஃப்ட்டர் (8) ஸ்டீல் பைப் கவ்வியில் (1) ஒத்திசைவான கிளாம்பிங் ஃபோர்க்ஸ் (1) டர்னலோட் (1) டயர் கவ்வியில் (1) வீல் ஃபோர்க் (2)\nPXLE ஃபோர்க்லிஃப்ட் பனி கலப்பை இணைப்பை தட்டச்சு செய்க\nஃபோர்க்லிஃப்ட் மூலம் ஃபோர்க்லிஃப்ட் சார்ஜிங் கையாளுபவர்\nபிஜிஎன் -1 55 கேலன் எஃகு ஃபோர்க்லிஃப்ட் டிரம் ஹேண்ட்லர் வகை\nஃபோர்க்லிஃப்ட் ரோட்டேட்டர் ஹைட்ராலிக் இணைப்புகள் OEM கிடைக்கிறது 360 டிகிரி சுழலும் ஃபோர்க்லிஃப்ட் சுழலும் இணைப்பு கருவிகள்\nஃபோர்க்லிஃப்ட் இணைப்புகள் 360 சுழற்சி ஒற்றை கை காகித ரோல் கவ்வியில்\n→ பார் கை கவ்வியில்\n→ ஃபோர்க்லிஃப்ட் பனி கலப்பை\n→ ஃபோர்க்லிஃப்ட் டிரம் கிளாம்ப்\n→ ஃபோர்க்லிஃப்ட் ரோட்டேட்டர் இணைப்பு\n→ கீல் ப்ரோக் ஹேண்ட்லர்\n→ ஃபோர்க்லிஃப்ட் ஸ்ப்ரெடர் பார்\n→ ஹைட்ராலிக் பிக் பேக் லிஃப்டர்\n→ பெரிய பை தூக்குபவர்கள்\n→ ஃபோர்க்லிஃப்ட் ஃபோர்க் நீட்டிப்புகள்\n→ பேப்பர் ரோல் கிளாம்ப்\n→ எஃகு குழாய் கவ்வியில்\n→ ஒத்திசைவான கிளாம்பிங் ஃபோர்க்ஸ���\n→ ஃபோர்க்லிஃப்ட் பணி தளம்\n→ சுருள் பூம்ஸ் + ரோல் ப்ராங்ஸ்\n→ ஃபோர்க்லிஃப்ட் பொருட்கள் கூண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-08-13T15:48:23Z", "digest": "sha1:OIX6HOFJHCQKW6KZL3SJUP6BFYCUR3DG", "length": 23548, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோசைன் (முக்கோணவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாறி k ஒரு முழு எண்\nகணிதத்தில் கோசைன் (cosine) சார்பு என்பது ஒரு கோணத்தின் சார்பாகும். கோணங்களின் சார்புகளாக அமையும் ஆறு முக்கோணவியல் சார்புகளில் இது இரண்டாவது சார்பாக வரிசைப்படுத்த படுகிறது. ஒரு செங்கோண முக்கோணத்தில், ஒரு கோணத்தின் கோசைன் மதிப்பு, அக்கோணத்தின் அடுத்துள்ள பக்கத்திற்கும் செம்பக்கத்திற்குமுள்ள விகிதமாகும். ஓரலகு வட்டம், சாய்வு, முடிவிலாத்தொடர் முதலியவை வாயிலாகவும் மற்றும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வாகவும் கோசைன் சார்பை வரையறுக்கலாம்.\n1 செங்கோண முக்கோணத்தில் வரையறை\n2 வரையறை- சாய்வு வாயிலாக\n3 வரையறை- ஓரலகு வட்டம் வாயிலாக\n4 முடிவிலாத் தொடரின் வாயிலாக\n5 வகைக்கெழுச் சமன்பாட்டின் வாயிலாக\n8 காற்பகுதிகள் தொடர்பான பண்புகள்\nவடிவொத்த முக்கோணங்களின் ஒத்தபக்கங்களின் விகிதங்கள் சமமாக இருக்கும் என்ற உண்மையிலிருந்து, ஒரு முக்கோணத்தின் பக்க நீளங்களுக்கும் கோண அளவுகளுக்கும் தொடர்பு இருக்கும் என்ற கருத்து அறியப்படுகிறது. இரு செங்கோண முக்கோணங்களில் ஒன்றின் செம்பக்கம் மற்றதன் செம்பக்க நீளத்தைப் போல இருமடங்கு எனில் மற்ற பக்கங்களும் அவ்வாறே அமையும். இந்த பக்க விகிதங்களைத்தான் முக்கோணவியல் சார்புகள் தருகின்றன.\nஒரு செங்கோண முக்கோணத்தின் கோணம் A -ன் முக்கோணவியல் சார்புகளை வரையறுக்க அம்முக்கோணத்தின் பக்கங்களைப் பின்வருமாறு அழைக்கலாம்:\nசெம்பக்கம் (அல்லது கர்ணம்) (hypotenuse):\nசெங்கோணத்திற்கு எதிர்ப்பக்கம். இதன் அளவு h. ஒரு செங்கோண முக்கோணத்தில் செம்பக்கந்தான் மூன்று பக்கங்களிலும் நீளமானது.\nநாம் எடுத்துக்கொண்ட கோணம் A -க்கு எதிரில் அமையும் பக்கம். இதன் நீளம் a.\nசெங்கோணம் மற்றும் நாம் எடுத்துக்கொண்ட கோணம் இரண்டிற்கும் ( A மற்றும் C) பொதுவான பக்கம். இதன் நீளம் b.\nசெங்கோண ��ுக்கோணத்தின் ஒரு கோணத்தின் கோசைன் மதிப்பு, அக்கோணத்தின் அடுத்துள்ள பக்கம் மற்றும் செம்பக்கத்தின் விகிதமாகும்.\nஎடுத்துக்கொள்ளப்படும் கோணத்தின் நிரப்புக்கோணத்தின் சைன் மதிப்பிற்குச் சமமாக அமைவதால் கோசைன்(கோ-சைன்) என்று பெயர்பெற்றுள்ளது.[1].\nA கோணத்தைக் கொண்ட அனைத்து செங்கோண முக்கோணங்களிலும் இவ்விகிதத்தின் மதிப்பு ஒரே மதிப்புடையதாய் அமையும். அச்செங்கோண முக்கோணங்கள் எல்லாம் வடிவொத்த முக்கோணங்கள் என்பதால் அவற்றின் பக்க அளவுகள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றின் அவ்வேறுபாடு இவ்விகிதத்தின் மதிப்பைப் பாதிப்பதில்லை.\nசெங்கோண முக்கோணங்களின் மூலம் வரையறுப்பது போல ஒரு கிடைமட்டக்கோட்டுடன் தொடர்புடைய ஒரு கோட்டுத்துண்டின் எழுச்சி (rise), ஓட்டம்(run), சாய்வு ஆகியவற்றின் மூலமாகவும் முக்கோணவியல் சார்புகளை வரையறுக்கலாம்.\nஎடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டுத்துண்டின் நீளம் 1 அலகு என்க. அக்கோட்டுத்துண்டு ஒரு குறிப்பிட்ட கிடைமட்டக்கோட்டுடன் உருவாக்கும் கோணம் A என்க. இக்கோணத்தின்:\nகோசைன் மதிப்பு, கோட்டுத்துண்டின் கிடைமட்டமான ஓட்டத்தின் அளவுக்குச் சமம்.\nகோட்டுத்துண்டின் நீளம் சாய்வின் மதிப்பை பாதிப்பதில்லை. ஆனால் எழுச்சி மற்றும் ஓட்டத்தின் மதிப்புகள் கோட்டுத்துண்டின் நீளத்தைச் சார்ந்துள்ளன. கோட்டுத்துண்டின் நீளம் 1 அலகாக இல்லையென்றால் குறிப்பிட கோணத்தில், அக்கோட்டுத்துண்டின்\nஓட்டத்தைக் காண அக்கோணத்தின் கோசைன் மதிப்பை கோட்டுத்துண்டின் நீளத்தால் பெருக்கிக் கொள்ள வேண்டும்.\nகோட்டுத்துண்டின் நீளம் 5 அலகுகள் எனில் 7° கோணத்தில் அக்கோட்டுத்துண்டின்:\nவரையறை- ஓரலகு வட்டம் வாயிலாக[தொகு]\nஆறு முக்கோணவியல் சார்புகளையும் ஓரலகு வட்டத்தைக் கொண்டு வரையறுக்கலாம். ஓரலகு வட்டம் என்பது ஆதிப்புள்ளியை மையமாகவும் ஆரம் 1 அலகும் கொண்ட வட்டமாகும். நடைமுறைக் கணக்கீடுகளுக்கு ஓரலகு வட்டத்தின் மூலமான வரையறை அவ்வளவாகப் பொருந்தாவிடினும், (0, π/2 ) -ல் அமையும் கோணங்களுக்கு மற்றுமல்லாது அனைத்து மெய்யளவு கோணங்களுக்கும் பொருத்தமாக அமையும்.\nx-அச்சின் நேர்மப் பகுதியோடு, ஆதிப்புள்ளியில் θ கோணம் உண்டாக்கும் ஒரு கோடு ஓரலகு வட்டத்தை சந்திக்கிறது என்க. அந்த சந்திக்கும் புள்ளியின் x- மற்றும் y-அச்சுதூரங்கள் முறையே cos θ மற்று��் sin θ -க்குச் சமம். செங்கோண முக்கோண முறை வரையறைப்படியும் இதை உணரலாம். வெட்டும் புள்ளியின் அச்சுதூரங்கள்: (x, y) என்க. ஓரலகு வட்டத்தின் ஆரம் செங்கோண முக்கோணத்தின் செம்பக்கம். எனவே செம்பக்கத்தின் அளவு 1 அலகு.\nஓரலகு வட்டத்தின் ஆரம் 1 அலகு. மாறி t ஒரு கோண அளவு.\nபுள்ளி P(x,y) ஓரலகு வட்டத்தின் விரிகோணத்தில் (θ > π/2) அமையும் ஆரத்தின் முனையாக அமைகிறது.\nடெயிலரின் விரிவுக் கோட்பாட்டைப் பயன்படுத்திப் பின்வரும் முற்றொருமையை, எல்லா மெய்யெண்கள் x -க்கும் உண்மையெனக் காட்டலாம்.[2]\nகோசைன் சார்பு பின்வரும் வகைக்கெழுச் சமன்பாட்டை நிறைவு செய்யும் தீர்வாக அமையும்:\nθ {\\displaystyle \\theta } -ன் அனைத்து மதிப்புகளுக்கும் பின்வரும் முற்றொருமைகள் மெய்யாகும்:\nஏனைய ஐந்து முக்கோணவியல் சார்புகளின் வாயிலாக:\nகோசைன் சார்பின் தலைகீழிச் சார்பு சீக்கெண்ட் சார்பு.\nகார்ட்டீசியன் தளத்தில் arcsin(x) (சிவப்பு) மற்றும் arccos(x) (நீலம்) ஆகிய இரு சார்புகளின் முதன்மை மதிப்புகளின் வரைபடம்.\nகோசைன் சார்பின் நேர்மாறுச் சார்பு:\nk ஏதாவதொரு முழு எண் எனில்:\nகார்ட்டீசியன் தளத்தில் நான்கு காற்பகுதிகள்.\nகார்ட்டீசியன் தளத்தில் நான்கு காற்பகுதிகளிலும் கோசைன் சார்பு அமையும் விதத்தைப் பின்வரும் அட்டவணை தருகிறது.\nகாற்பகுதிகளுக்கு இடைப்பட்ட புள்ளிகளில், k ஒரு முழு எண்.\nஅட்டவணையில் இல்லாத கோணங்களுக்கு கோசைன் சார்பு, 360° (2π rad) அளவு கால முறைமை கொண்டது என்ற கூற்றினைப் பயன்படுத்தி காணலாம்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2013, 16:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87,_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-13T16:18:29Z", "digest": "sha1:6FXYHJXEHGTD4KA5WOL5L32EO7R7JTWQ", "length": 13164, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூய ஆவியே, எழுந்தருள்வீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனுடன் குழப்பிக் கொள்ளாதீர்: வாரீர் படைத்திடும் தூய ஆவி என்னும் திருப்புகழ்மாலையில் பாடப்படும் பாடல்.\nதூய ஆவியே, எழுந்தருள்வீர் என்பது கத்தோலிக்க த���ருச்சபையில் தூய ஆவி பெருவிழாவின் போது திருப்பலியில் தூய ஆவியாரை நோக்கிப் பாடப்படும் தொடர் பாடல் ஆகும்.[1] இதனை 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டோ அல்லது கேட்டன்பரி ஆயராக இருந்த ஸ்டீபன் இலாங்டனோ இயற்றியிருக்கலாம்.\nமத்திய காலத்தில் இயற்றப்பட்ட ஐந்து தொடர் பாடல்களில் இதுவும் ஒன்று. இது திரெந்து சங்கத்தில் 1570ஆம் ஆண்டு திருவழிபாட்டில் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டது.[2]\nதூய ஆவியே, எழுந்தருள்வீர்: இலத்தீனில், கிரகோரியன் பாடல் முறைப்படி\nவெம்மை தணிக்கும் குளிர் நிழலே,\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகுறிப்பு: சாய்செழுத்துகளில் உள்ளவைகளுக்கு திருச்சபை வழங்கும் பலன்கள் உண்டு.\nமண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே\nவானகம் ஆளும் அரசியே வாழ்க\nகடவுளின் அன்னையே கன்னி மரியே\nமூன்று மங்கள வார்த்தை செபம்\nவாரீர் படைத்திடும் தூய ஆவி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2013, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T14:44:42Z", "digest": "sha1:JTDL6KZDOM2QVMS6H2PVHED55MOHAHYA", "length": 6863, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜாஜி மண்டபம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nராஜாஜி மண்டபம் என்பது சென்னையில் அமைந்துள்ள பொது மண்டபமாகும். முன்பு, விருந்து மண்டபம் (Banqueting Hall) என அழைக்கப்பட்டது. இது இந்திய சமூக செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரில் திப்பு சுல்தானை ஆங்கிலேயர் வெற்றி பெற்றதன் நினைவாக பொறியாளர் ஜான் கோல்டுய்ங்கமால் இம்மண்டபம் கட்டப்பட்டது. இம்��ண்டபமானது கிரேக்கத்தின் பார்த்தினன் கோயிலின் சாயலில் அமைக்கப்பட்டது. இந்திய விடுதலைக்கு முன்பு இராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் சென்னை மாகாண சட்டமன்றக் கூட்டங்கள் இந்த அரங்கிலேயே நடத்தப்பட்டன. அதன் நினைவாக இராஜாஜி காலத்துக்குப் பின்பு, இந்த இடத்துக்கு இராஜாஜி அரங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது.[1]\n↑ \"பார்த்தினான் கோவிலும் ராஜாஜி அரங்கமும்\". தினத்தந்தி. செப்டம்பர் 14 2018.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2018, 06:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/topic/goods-and-services-tax", "date_download": "2020-08-13T14:48:01Z", "digest": "sha1:4CRT7KEMUMN4427PLTMAD6VTCJDZUPII", "length": 9680, "nlines": 150, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nதென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் இதோ... லிஸ்டில் வராத தல...\nநடிகர் சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா\nஷாருக்கானுக்கு படத்தின் கதை சொன்ன இயக்குனர் அட்லீ.. இதுவும் காப்பியா\nநடிகர் சூர்யாவின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா\nநடிகர் சுஷாந்த் இப்படி தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் ஆதாரங்களுடன் அதிரவைத்த முக்கிய நபர் - வெளிவராத ரகசியம்\nமாஸ்டர் படப்பிடிப்பில் தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ, இதோ..\nநடிகர் சியான் விக்ரமின் பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வீடு.. புகைப்படங்களுடன் இதோ..\nதமிழ் சினிமாவில் மொத்தம் எத்தனை ரூ 100 கோடி படங்கள் தெரியுமா இதோ முழு லிஸ்ட்...இவர் தான் டாப்..\nரஜினியின் பாபா திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம், இதோ..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு\nநடிகை ராதிகாவின் பேரன், பேத்தியை பார்த்துளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படத்துடன் இதோ..\nதளபதி விஜய்யின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா\nமீண்டும் ரஜினியுடன் மோதும் அஜித் இந்த முறை வெற்றி யார் பக்கம்..\n50 வயதில் மீண்டும் சிக்ஸ் பேக் வைத்த விக்ரம், இணைத்தில் செம்ம ட்ரெண்டிங் புகைப��படம் இதோ\n6 மாதத்தில் சூப்பர் சிங்கர் பூவையார் சேர்த்த சொத்துகள்.. முழு விவரத்துடன் இதோ..\nஅஜித்திற்கே படம் பிடிக்கவில்லை, ஆனாலும் நடித்துக்கொடுத்தார்\nசீரியல்களில் ஏற்பட்ட பிரச்சனை- நடிகை எடுத்த அதிரடி முடிவு, இனி நடிக்கமாட்டாரா\n2019 இந்த வருடம் தமிழ் சினிமாவின் டாப் 25 படங்கள் லிஸ்ட், யார் முதலிடம் தெரியுமா\nவிஸ்வரூபம் வில்லன் நடிகருக்கு சொகுசு ஹோட்டலில் நேர்ந்த கொடுமை அதிர்ச்சியாக்கிய சம்பவம் - வைரலான வீடியோ\n இனிமே டிக்கெட் விலை இவ்வளவு தான் மாற்றப்பட்ட ரேட் லிஸ்ட் இதோ\nவிஜய்யை தொடர்ந்து விஜய் ஆண்டணியின் ஜிஎஸ்டி பாடல்\nநீங்கள் தான் காப்பாற்ற முடியும் ரஜினி, கமலுக்கு பிரேமம் இயக்குனர் வைத்த கோரிக்கை\nஹோட்டல்களில் பதிவு செய்யப்பட்ட ஜிஎஸ்டியை எப்படி கண்டுபிடிப்பது\nரூ. 120 டிக்கெட் விலை ஏன் ரூ. 150 ஆனது, அதற்கு இதுதான் மாற்று- லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி\nஇணையதள கட்டணத்தை நீக்கி சாதனை படைத்த பிரபல திரையரங்கம் - பாராட்டிய விஷால்\nசென்னையில் எந்த திரையரங்குகளில் எவ்வளவு டிக்கெட் விலை- முழு விவரமும்\nவிஜய், அஜித் குரல் கொடுக்காதது வருத்தம் தருகிறது: முன்னணி நடிகர்\nதிரையரங்கு ஸ்ட்ரைக் குறித்து விஜய் பேசாததற்கு இதுதான் காரணமா\nநாளை முதல் திரையரங்கு திறக்கப்படும்- ஆனால்\nஇளையதளபதி விஜய் இவர்களுக்காக குரல் கொடுப்பாரா\nநிருபர் கேட்ட கேள்விக்கு கோபமாக பதிலளித்த சரத்குமார்\n பின்னர்.. ரஜினிக்கு கமல் பதில்\nஎன்ன ஷங்கர் சார் இப்படியெல்லாம் செய்யலாமா\nரூ 100 கோடி வசூல் என சொல்லி விளம்பரம் செய்யும் போது உணரவில்லையா\nவரி சம்பந்தமாக ரஜினி போட்ட டுவிட்டிற்கு கமல்ஹாசன் அதிரடி பதில்\nஇரண்டு நாளில் திரையரங்குகளுக்கு இத்தனை கோடி நஷ்டமா\nவரி பற்றி முதல் முறையாக வாய்திறந்த ரஜினி\nஎம் ஜி ஆர், ஜெயாவை கொடுத்தது தமிழ் சினிமா தான் - இயக்குனர் விக்ரமன் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/tag/144-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-08-13T13:59:55Z", "digest": "sha1:CDPEJFQJLCIXGJQVKYVL35ISRQL74TJS", "length": 2599, "nlines": 121, "source_domain": "www.chennaicitynews.net", "title": "144 தடை உத்தரவு | Chennai City News", "raw_content": "\nHome Tags 144 தடை உத்தரவு\nTag: 144 தடை உத்தரவு\nரூ.281 கோடி செலவில் 22 திட்டப் பணிகள்: முதலமைச்சர் எடப்பாடி அடிக்கல்\nரூ.281 கோடி செலவில் 22 திட்டப் பணிகள்: முத���மைச்சர் எடப்பாடி அடிக்கல் சென்னை, ஜூலை 31– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (31–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத்துறை...\nதமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/146315-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-13T15:19:53Z", "digest": "sha1:PEEP5IEBVEW25DONN7Z4XKQOERGYWM6V", "length": 16011, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "முஸ்லிம் லீக் எம்எல்ஏ பதவி பறிப்பு: மதத்தை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்த புகாரில் கேரள உயர் நீதிமன்றம் நடவடிக்கை | முஸ்லிம் லீக் எம்எல்ஏ பதவி பறிப்பு: மதத்தை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்த புகாரில் கேரள உயர் நீதிமன்றம் நடவடிக்கை - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nமுஸ்லிம் லீக் எம்எல்ஏ பதவி பறிப்பு: மதத்தை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்த புகாரில் கேரள உயர் நீதிமன்றம் நடவடிக்கை\nகேரளாவில் மதத்தை பயன்படுத்தி பிரசாரம் செய்த புகாரில் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகேரளாவில் 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கண்ணூர் மாவட்டம் அழிக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் கே.எம்.ஷாஜி. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷாஜி, இடது முன்னணி வேட்பாளர் நிகேஷ் குமாரை விட, 2 ஆயிரத்து 287 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.\nதேர்தலின்போது ஷாஜி முறைகேடு செய்ததாகவும், மதத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாகவும் கூறி நிகேஷ் குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இஸ்லாம் மதத்தினர் தனக்கே வாக்களிக்க வேண்டும் எனவும், மற்ற மதத்தினருக்கு வாக்களிக்கக் கூடாது எனவும் ஷாஜி பிரசாரம் செய்ததாகவும் நிகேஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ராஜன், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவுகளின்படி, ஷாஜி முறையற்ற வகையில் மதத்தை பயன்படுத்தி தேர்தலை அணுகி இருப்பதாக கூறினார். இதனால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்த நீதிபதிகள், கேரள சபாநாயகர் மற்றும் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.\nஅந்��� தொகுதியில் புதிதாக தேர்தல் நடத்தவும், ஷாஜி அபராதமாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் குஞ்சாலி குட்டி அறிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஐடிஐ படித்தவர்களைப் பொறியாளர்களாக அங்கீகரிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு: தமிழக அரசு...\nசாதி, சமய, மொழிப் பிரச்சினைகள் கூடாது:மதுரை ஆதீனம் சுதந்திர தின வாழ்த்து\nஇயற்கை விவசாயிகள் எண்ணிக்கை: இந்தியா முதலிடம்\nபாரம்பரிய முறையில் ரூ.3.60 கோடியில் புதுப்பிப்பு: புதுப்பொலிவு பெறும் மதுரை திருமலைநாயக்கர் அரண்மனை\nராமர் கோயிலுக்கான நன்கொடை அளிக்க வங்கிக் கணக்கை வெளியிட்டது அயோத்தி அறக்கட்டளை\nகரோனா தொற்று; ஒரே நாள் உச்சமாக 56,383 பேர் குணமடைந்துள்ளனர்\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்; சச்சின் பைலட்டை வரவேற்ற அசோக் கெலாட்\n‘‘குறைந்த ஆட்சி, நிறைந்த நிர்வாகம்’’ - வரி செலுத்துவோருக்கான புதிய திட்டத்துக்கு அமித்...\nசாதி, சமய, மொழிப் பிரச்சினைகள் கூடாது:மதுரை ஆதீனம் சுதந்திர தின வாழ்த்து\nஇயற்கை விவசாயிகள் எண்ணிக்கை: இந்தியா முதலிடம்\nரயில்வே ஊழியர்கள் ஆன்லைன் மூலம் பாஸ் எடுக்க வசதி அறிமுகம்\nகரோனா தொற்று; ஒரே நாள் உச்சமாக 56,383 பேர் குணமடைந்துள்ளனர்\nபுத்தருடன் ஒரு காலை நடை: 11- புத்தரைப் புரிந்துகொள்ளுதல்\nதேவேந்திரர் மக���் என்று பெயரிட்டால் படம் ஓடும்; இல்லையென்றால் முடங்கும்: கமல்ஹாசனுக்கு கிருஷ்ணசாமி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/political-news/sacrifice-cinema-for-politics-stalins-condition-uprooted-in/c76339-w2906-cid249159-s10989.htm", "date_download": "2020-08-13T14:18:49Z", "digest": "sha1:GQI5QPXNA3NZFAZIHSIZKB5R6P3EYZVC", "length": 6284, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "அரசியலுக்காக சினிமாவை தியாகம் செய்யனுமா ? –ஸ்டாலினின் கண்டீஷனால் குழப்பத்தில் உதயநிதி !", "raw_content": "\nஅரசியலுக்காக சினிமாவை தியாகம் செய்யனுமா –ஸ்டாலினின் கண்டீஷனால் குழப்பத்தில் உதயநிதி \nதிமுக தலைவர் ஸ்டாலின் அரசியலலில் ஆர்வம் இருந்தால் சினிமாவுக்கு முழுக்குப் போடு என தன் மகன் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் உடன்பிறப்புகள் மட்டும் அதற்கு ஒரே ஒருக் காரணத்தை முன்வைக்கிறார்கள். அது என்னவென்றால் உதயநிதியின் அனல் பறக்கும் பிரச்சாரமே இவ்வளவு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது என்பதுதான். இந்நிலையில் வெற்றிக்குப் பரிசாக உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்கவேண்டும் எனவும் மாவட்ட\nதிமுக தலைவர் ஸ்டாலின் அரசியலலில் ஆர்வம் இருந்தால் சினிமாவுக்கு முழுக்குப் போடு என தன் மகன் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்த மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் உடன்பிறப்புகள் மட்டும் அதற்கு ஒரே ஒருக் காரணத்தை முன்வைக்கிறார்கள். அது என்னவென்றால் உதயநிதியின் அனல் பறக்கும் பிரச்சாரமே இவ்வளவு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது என்பதுதான்.\nஇந்நிலையில் வெற்றிக்குப் பரிசாக உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்கவேண்டும் எனவும் மாவட்ட வாரியாக தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர். வீட்டுக்குள்ளேயும் ஸ்டாலினுக்கு அழுத்தம் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.\nஅதனால் கடுப்பான ஸ்டாலின் உதயநிதியிடம் ’அரசியலில் ஆர்வம் இருந்தால் சினிமாவை விட்டுவிட்டு முழு நேரமாகக் களத்தில் இறங்கு. தினமும் கட்சி அலுவலகத்துக்கு வா’ எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. ஸ்டாலி��ின் இந்த அதிரடியான உத்தரவால் உதயநிதி அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்து வருகிறாராம். சமீபகாலமாக உதயநிதி ஸ்டாலினுக்கு சினிமாவிலும் இறங்குமுகமாக இருந்துவருவது கண்கூடு.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2009/09/dogs.html", "date_download": "2020-08-13T14:28:41Z", "digest": "sha1:SYBKB73VFKECIXPDE3QCJFXYO3EYLB4V", "length": 18462, "nlines": 415, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 'Reservoir Dogs' திரைப்படம் நாடகமாகிறது", "raw_content": "\n'Reservoir Dogs' திரைப்படம் நாடகமாகிறது\nQuentin Tarantino இயக்கிய முதல் திரைப்படமான 'Reservoir Dogs' (1992) நாடகமாக சென்னையில் நிகழ்த்தப்படவிருக்கிறது. SRM Sivaji Ganesan Film Institute-ன் உருவாக்கத்தில் மைக்கேல் முத்து இதை இயக்கியிருக்கிறார். சென்னை மியூசியம் தியேட்டரில் செப்டம்பர் 18ந்தேதி இரவு 07.15 மணிக்கும் 19ந் தேதி மற்றும் 20ந்தேதியில் முறையே மாலை 03.00 மணிக்கும் 07.15 மணிக்கும் நடக்கவிருக்கிறது.\nதமிழ்ச் சூழலில், வெற்றிகரமான நாடகங்கள் திரைப்படமாக உருமாறியதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ஆனால் வெற்றி பெற்ற ஒரு (ஆங்கில)திரைப்படம் நாடகமாக உருவாக்கப்படுவது இங்கு இதுதான் முதன் முறை என்று கருதுகிறேன். பல்வேறு தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்படும் திரைப்படத்தை மேடையில் நிகழ்த்துவது மிகுந்த சிரமமான காரியம்தான் என்றாலும் Reservoir Dogs பெரும்பாலும் வசனங்களினால் அமைந்திருந்தது என்பதால் நாடகமாக ஆக்குவது சற்று எளிதானதே. ஆனால் Tarantino திரையில் நிகழ்த்தின சுவாரசிய அனுபவத்தை இந்த நாடகம் தருமா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.\nReservoir Dogs திரைப்படம் குறித்த எனது பார்வை\nPosted by பிச்சைப்பாத்திரம் at 11:20 AM\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nசுப்பிரமணியபுரம் - பெருக்கெடுத்தோடும் துரோகம்\nசில வருடங்களுக்கு முன் மதுரையில் வாக்கிங் சென்ற ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் அதன் பின்னணியில் ஒரு மூத...\nகமல்ஹாசன்: ‘தேய்வழக்குகளை உதறியெரியும் பெருங்கலைஞன்’\nImage Credit: Original uploader பொதுவாக முன்னணி சினிமா நாயகர்களின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங...\nBaby Driver (2017) - ‘கலையும் கொலையும்'\n‘வன்முறையும் இசையும் கலந்து அற்புதமாக மிளிர்வது சில திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். கலையுணர்வும் கொலையுணர்வும் கலந்த வசீகரமான திரைக்கதைய...\nஇதுவொரு அட்டகாசமான திகில் படம். எளிய காட்சிகளை வைத்துக் கொண்டு பயங்கரமாக மிரட்டியிருக்கிறார்கள். திகில் படம்தான் என்றாலும் நீண்ட காலமாக வெ...\nஎச்சரிக்கை: இதுவொரு விவகாரமான ஹாரர் வகை திரைப்படம். மென்மையான மனித உணர்வுகளை சங்கடப்படுத்தக்கூடிய காட்சிகள் நிறைய உண்டு. எனவே முதிர்ச்சியா...\nJackals (2017) - ‘குள்ளநரி மனிதர்கள்'\n‘இருக்கை நுனியில் அமர வைத்த கிளைமாக்ஸ்’ என்று சில திரைப்படங்களைப் பற்றி எழுதுவார்கள்.. ஆனால் படம் முழுவதுமே அப்படியான காட்சிகளால் நிறைந்திரு...\nFrantz (2016) - ‘ரகசியமானது காதல்'\nஇதுவொரு விநோதமான காதல்கதை. தன் காதலனைக் கொன்றவனையே ஒரு பெண்ணால் காதலிக்க முடியுமா அப்படியொரு வசீகரமான சிக்கலுடன் நகர்கிறது இந்த திரைப்ப...\nA Taxi Driver (2017) - ‘ரத்த பூமிக்குள் ஒரு யுத்த சாகசம்'\nதான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாய் இருக்கும் ஒரு டாக்சி டிரைவர், சந்தர்ப்ப சூழல்கள் ஏற்படுத்தும் மனமாற்றத்தால், தனக்கு ஏற்படும்...\nAfter the Storm (2017) - ‘புயலுக்குப் பின்னால்'\nமெதுவாக நகரும் நீரில் மிதந்து செல்லும் பூவைப் போன்ற சாவகாசமான, இயல்பான திரைக்கதையைக் கொண்டது இந்த ஜப்பானிய திரைப்படம். குடும்பம் என்கிற அம...\nBarry Seal என்கிற விமானியின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி உருவான அமெரிக்கத் திரைப்படம் இது. மிகச்சிறந்த விமானியாக துவங்கும் பேரி சீலின் வாழ்...\nகுமுதம் சினிமா தொடர் (62)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஅறிவுஜீவியும் பெனலோப் குருஸின் மார்பகங்களும்\n'Reservoir Dogs' திரைப்படம் நாடகமாகிறது\n'Reservoir Dogs' திரைப்படம் நாடகமாகிறது\nஉன்னைப் போல் ஒருவன் இசைப் பாடல்கள் - ஒரு பார்வை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/10/31/vainavam_philosophy/", "date_download": "2020-08-13T15:07:16Z", "digest": "sha1:A2XYAWNVFAXLRTQZODQLBTPME5ZHCT74", "length": 27102, "nlines": 118, "source_domain": "amaruvi.in", "title": "வைணவம் – தத்துவ தரிசனம் | ஆமருவிப் பக்கங்கள்", "raw_content": "\nவைணவம் – தத்துவ தரிசனம்\nவிசிட்டாத்வைத தத்துவத்திற்குள் புகும் முன் அதன் சமகால அல்லது சற்று முற்கால தத்துவங்கள் நிலை பற்றி சிறிது பார்ப்போம்.\nமேலே செல்லும் முன்பு பின்வருவதை நினைவில் கொள்ள வேண்டும்.\nபக்தி மார்க்க சமயங்களான சைவமும் வைணவமும் வேதத்தை முதலாக வைத்தன. ஜைனமும், பௌத்தமும் வேதத்தை மறுத்தன. கடவுள் மறுப்பை ஆதரித்தன. இவை இவற்றுக்கிடையே உள்ள முக்கிய சித்தாந்த ரீதியான வேறுபாடு.\nஉலகம் இரண்டு வகையாகப் பார்க்கப்பட்டது. ஒன்று – இவ்வுலகம் ஜடப் பொருட்களால் ஆனது. ஆகவே இவ்வுலகத்தைப் பொருள் ரீதியாகவே பார்க்க வேண்டும். இது பொருள் முதல் வாதம். இரண்டாவது – இவ்வுலகம் கருத்து ரீதியானது. ஒரு கருத்தை ( Philosophy, சித்தாந்தம்) முன் வைத்து இவ்வுலகத்தை அணுக வேண்டும். இது கருத்து முதல்வாதம். இவை இரண்டின் மூலமாகவும் நாம் நமது வைணவப் புரிதலை அணுகுவோம்.\nஉலகம் இரண்டு தெளிவான பிரிவுகளை உடையது. உடல், உயிர். அவர்கள் உயிரை சீவன் என்றும் உடலை அசீவன் என்றும் அழைத்தனர். இவை இரண்டுமே அழிவில்லாதவை என்று வாதிட்டனர். சீவன் ஆத்மா என்று அழைக்கப்பட்டது. அது ஒன்றல்ல, பல என்றனர். ஒவ்வொறு ஆன்மாவும் ஏற்கும் பொருளின் அமைப்பையும் அளவையும் கொண்டுள்ளது என்றனர். எறும்பின் ஆன்மா யானையின் ஆன்மாவை விட சிறியது என்பது அவர்கள் தத்துவம். இவ்வான்மாக்கள் உலகத்துடன் தொடர்பு கொள்ளும்போது அல்லல் படுகின்றன என்றனர். இதைப் புரிந்துகொள்வது ஞானம் என்றனர். சீவன் என்பது அறிவுள்ளது. அது அசீவனுடன் தொடர்பு கொள்ளும்போது கெட்டழிகிறது ; இதனைத் தவிர்த்துப் பரிபூரண அறிவைப் பெற வேண்டும். அதுவே முக்தி. இது தவிர கடவுள் என்பது இல்லை என்றனர்.\nபௌத்தம் மூன்று உண்மைகள் பற்றிப் பேசுகிறது. முதல் உண்மை – புலன்களால் உண்டாகும் பற்றுகள் துன்பம் தருவன. இரண்டாவது உண்மை – துன்பம் விளைவதற்குக் காரணமானவற்றை உணர்வது. மூன்றாவது உண்மை – துன்பத்திலிருந்தும் அதன் காரணத்திலிருந்தும் விடுதலை அடைவதை அறிவது. இந்த மூன்றும் அறிந்து கடை பிடித்தால் துன்பமற்ற நிர்வாண நிலை அடையலாம். இதற்கு வேதம், கடவுள் முதலியன தேவை இல்லை.\nஇவ்வுலக நிகழ்ச்சிகள் எல்லாம் மூன்று தன்மைகளை உடையன. ஒன்று- நித்யம் – எல்லாம் மாறும் தன்மை கொண்டவை; ���னவே நிலை அற்றவை. இரண்டு – துக்கம் – உலகம் துன்ப மயமானது. மூன்று – அநாத்மம் – இவ்வுலகில் ‘யான்’ என்று அழைக்க ஒன்றும் இல்லை. எனவே ஆன்மா என்பதே இல்லை.இது புத்தர் கூறியது.\nஆனால் பின்னர் வந்த மகாயானம், ஹீனயானம், தேரவாதம் முதலிய பௌத்த சமயங்கள் மக்களைக் குழப்பின. “தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை, நிலைத்தலும் இல்லை, நிலையாமையும் இல்லை, ஒருமையும் இல்லை, பன்மையும் இல்லை, உருவாவதும் இல்லை, அழிவதும் இல்லை. எல்லாமும் சூன்யமே. சூன்யம் எல்லை அற்றது. சூன்யம் மட்டுமே உள்ளது என்று போதித்தன.\nஇவை போதாதென்று உலகாயதம் என்னும் கருத்தும் நிலவியது. உலகாயதர்கள் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உலகில் நிகழ்வுகள் உள்ளன. கண்ணால் காணப்படும் பொருட்கள் மட்டுமே உண்மை. மற்றதெல்லாம் பொய் என்றனர். எனவே கடவுள், ஆத்மா, வேதம் முதலியன பொய் என்றனர். இதற்கு சார்வாகம் என்று ஒரு பெயரும் உண்டு.\n‘சுவை ஒளி ஓசை உரு நாற்றம் இவ்வைநதின்\nவகை தெரிவான் கட்டே உலகு” என்ற திருக்குறளும் இதன்படியே உள்ளதாக சில அறிஞர்கள் கூறுவர்.\nஇந்நிலையில் ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்தம் வேறு பரிணாமம் அளித்தது.\nசங்கரர் வேதாந்த வாதி. ( வேதாந்தம் = வேதத்தின் அந்தம், இறுதி ). வைதீக மரபைச் சார்ந்தவர். இவரது தத்துவம் அத்வைதம் ( அ + த்வைதம் ) – இரண்டில்லாதது என்பது பொருள். பிரம்மம் ஒன்றே. அது குற்றமில்லாதது. அது மட்டுமே உள்ளது. உலகம், உயிர்கள், ஜடப்பொருட்கள் எல்லாம் அந்த பிரும்மத்தின் பிம்பம், வெறும் தோற்றம். ஆகவே இவ்வுலகம், மனிதன், ஜடப்பொருட்கள் முதலியன வெறும் மாயை. இதுவே அவரது அத்வைத சித்தாந்தம்.\nஇது ஏற்றம் பெறக் காரணம் மன்னனும் அவனுடன் இருந்த உயர்குடி மக்களும். ஒரே ஒரு தலைவன் என்பதும், அவன் குற்றமிலாதவன் என்பதும் பிரும்மத்தை மட்டுமின்றி மன்னனையும் குறிப்பதாக இருந்தது. மன்னன் சிறப்பானவன். அவன் தவிர அனைவரும், அனைத்தும் சிறப்பிலாதவர்கள், முக்கியத்துவம் அற்றவர்கள் என்னும் விதமாக சமூகப் பார்வை கொண்டு பார்க்கப்பட்டது அத்வைதம். ஆனால் இது கை வினைஞர்கள், சிறு நில விவசாயிகள் முதலியோரிடம் எடுபடவில்லை.\nஅத்துடன் இவ்வுலகமும் இதன் பொருள்களும் உயிரினங்களும் மாயை என்பது மக்களுக்கு வியப்பளித்தது எனலாம். உலகமும், உயிர்களும், செல்வம் முதலியனவும் தோற்றம் என்றால் அதற்காக உழைக��க வேண்டிய அவசியம் என்ன இத்தனை பாடுபட்டாலும் பண்ணையில் உழைத்தாலும் வரும் பொருளோ குறைவு. அதுவும் மாயை, உண்மை இல்லை என்று கொள்ள வேண்டும். ஆனால் பெருநிலக் கிழார்கள் நம் உழைப்பினால் நல்ல நிலையில் உள்ளனர்; அருசுவை உணவு கொள்கின்றனர்; சம்போகங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ்கின்றனர்; அவை உண்மை இல்லையா இத்தனை பாடுபட்டாலும் பண்ணையில் உழைத்தாலும் வரும் பொருளோ குறைவு. அதுவும் மாயை, உண்மை இல்லை என்று கொள்ள வேண்டும். ஆனால் பெருநிலக் கிழார்கள் நம் உழைப்பினால் நல்ல நிலையில் உள்ளனர்; அருசுவை உணவு கொள்கின்றனர்; சம்போகங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ்கின்றனர்; அவை உண்மை இல்லையா அதுவும் மாயையா என்பது போன்ற குழப்பங்களில் சாதாரண மக்கள் ஆழ்ந்தனர் என்று நினைக்க இடமுள்ளது.\nஇதற்கு மாற்றாக வந்தது இராமானுசரின் விசிட்டாத்வைதம் ( விசிட்டம் + த்வைதம் ).இது பிரும்மத்தை ஒப்புக்கொள்கிறது. ஆனால் அது ஒன்று மட்டுமே மற்றதெல்லாம் மாயை என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. இதன் சித்தாந்தம் பிரும்மம் ஒன்று. அது பரமாத்மா என்றும் அறியப்படுகிறது. மற்றவை அனைத்தும் ஜீவன்கள். அவை ஜீவாத்மா. மரம், விலங்கு, மனிதன் அனைத்தும் ஒன்றே. ஏனெனில் அவற்றுள் உள்ள ஜீவாத்மா ஒரே குணமும் அளவும் கொண்டது. ஒரு விலங்கின் உள்ளே உள்ள ஆத்மாவும் மனிதனின் உள்ளே இருக்கும் ஆத்மாவும் ஒன்றே. அதனதன் பூர்வ ஜென்ம பலன்களால் அவை ஒரு தோற்றம் கொண்டு ஏதோ ஒரு உடலில் உள்ளன. எனவே ஆத்மா அளவில் ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் வேறுபாடில்லை.\nஉதாரணமாக “எனது புத்தகம்” என்கிறோம். இங்கு “எனது” என்பது நமது உடலைக் குறிக்கிறது. “எனது கை” என்னும் போதும் “எனது” என்பது நமது உடலைக் குறிக்கிறது. அதுபோல, “எனது உடல்” என்னும்போது “எனது” என்பது எதைக் குறிக்கிறது அதுதான் “ஜீவாத்மா” என்னும் நமது ஆத்மாவைக் குறிக்கிறது. ஆக நான் என்பது உடல் அல்ல. ‘நான்’ வேறு ; உடல் வேறு என்று அறிவுறுத்தியது.அதுபோல் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு ஆன்மா உள்ளது. அவை அனைத்து ஒரே அளவிலானது. ஆன்மா அளவில் வேறுபாடுகள் இல்லை; அந்தணன் ஆன்மாவும், பண்ணை அடிமை ஆன்மாவும், ஒரு மண் பாண்டத்தின் ஆன்மாவும் ஒன்றே என்பதே இராமானுச சித்தாந்தம்.\nஇதற்கு ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு உதாரணம் உண்டு. ‘ததிபாண்டன்’ என்னும் பானை செய்யும் தொழிலாளி கண்ணனி��த்தில் மிக்க பக்தி உடையவன். இறை நினைவாகவே பானைகள் செய்து வாழ்ந்து வந்தான். இறக்கும் சமயம் இறைவனிடம் அவன் தனக்கு மட்டும் மோட்சம் தேவை இல்லை என்றும் தனது பானைக்கும் மோட்சம் வேண்டும் என்றும் கேட்டான் என்று ஒரு கதை உண்டு. ஆக உயிரில்லாத ஒரு மண் பானைக்கும் ஒரு ஆத்மா இருப்பதாகக் கூறுவது வைணவத்தின் ஊடாக உள்ள விசிட்டாத்வைதம்.\nஇராமானுசர் ஆன்மா, பிரும்மம் முதலிய நிலைப்பாடுகளை ஒப்புக்கொள்வதால் கருத்து முதல் வாதியாகவும், உலகமும் உண்மை என்று ஒப்புக்கொள்வதால் பொருள்முதல்வாதியாகவும் ஒருசேரத் திகழ்ந்தார் என்றும் கருதலாம். எனவே கருத்துமுதல்வாதம் சார்ந்தவர்களையும் (அத்வைத மதத்தினர் , சைவர் ), பொருள்முதல்வாதம் சார்ந்தவர்களையும் (பௌத்தர், ஜைனர் ) முதலியோரை வைணவத்தின் பால் ஈர்த்தார் என்றும் கருத இடம் உள்ளது.\nஇராமானுசர் மேலும் கூறுவது – நமது உடல் நமது உயிரின்( ஆன்மாவின்) வீடு. அதுபோல் நமது ஆன்மா பிரும்மமான பரமாத்மாவின் வீடு. எனவே பிரும்மமும் உண்மை; உலகமும் உண்மை; ஜீவாத்மாவும் உண்மை. இதனை ‘த்ரயம்’ என்று வைணவம் கூறுகிறது. இதில் மாயை என்பதற்கு இடமே இல்லை. இவை சாதாரண மனிதனுக்குப் புரிவதாக இருந்தது.\nஇராமானுசரது இந்தக் கொள்கையைச் சற்று ஆராய்வோம். சாதி வேறுபாடுகளால், அடக்கு முறைகளால் பிளவு பட்டிருந்த ஒரு சமுதாயம். அந்த முறைகளை ஊக்குவிக்கும் அளவில் இருந்த சோழ, பாண்டிய அரசுகள். சமூகத்தின் அதிகாரத் தளங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த பெருவாரியான மக்கள். இந்தச் சூழ்நிலையில் இவை அனைத்தையும் உடைத்தெறியும் நோக்கில் ஒரு புதிய சித்தாந்தம். அத்துடன் அது வைதீக மதத்தைச் சார்ந்தும் இருந்தது. இந்த சித்தாந்தத்தில் சேர எந்த ஒரு அங்கீகாரமும் தேவை இல்லை. அந்தணனாக இருக்க வேண்டாம், நாளும் மூன்று முறை அனல் ஓம்பும் சடங்கு செய்ய வேண்டாம், ஏழை-செல்வந்தன் வேறுபாடு இல்லை, பழைய குல அடையாளங்கள் மறைந்துவிடும், புதிய அடையாளமான ‘வைஷ்ணவன்’ என்ற ஒரே அடையாளம் கிட்டும் என்பது போன்ற திடீர் சமத்துவ நிலை மக்களை ஒரு பெரும் புயல் போலத் தாக்கியது. மக்கள் பெருமளவில் வைணவராயினர்.\nஇந்தப்பெரும் அதிர்ச்சி மன்னனையும் ஆட்கொண்டது. அவன் இராமானுசரைக் கொல்ல முனைந்தான். அவர் தப்பினார். இதுவும் ஒரு அடக்குமுறையை எதிர்க்கும் மனோப��வமாகக் கருத்தப்பட்டு வைணவத்தின் புகழ், ஈர்ப்பு அதிகரித்தது என்று கருத இடமுள்ளது.\nபானை செய்பவரும், வேதம் ஓதுபவரும், சிறு வினைஞர்களும் ஒன்றே என்ற சமத்துவம் பெரும் புரட்சி சித்தாந்தமாகக் கிளம்பியது. அதற்கு ஏற்ப இராமானுசரும் பிள்ளை உறங்காவில்லி தாசர் போன்ற மல்லர் குலத்தைச் சார்ந்த ஒருவரைத் தன் பிரதான சீடராக வைத்துக்கொண்டது, பானை செய்யும் குலத்தைச் சார்ந்த திருப்பாணாழ்வார், வேளாளர் குலத்தின் நம்மாழ்வார், கள்ளர் மரபின் திருமங்கை ஆழ்வார் முதலியோரை மதுரகவி, பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் முதலான அந்தணர் குல ஆழ்வார்களையும் ஒன்றாக கோவிலுக்குள் அமர்த்த ‘பாஞ்சராத்ரம்’ என்ற வழிமுறையைக் கொண்டுவந்தது போன்றவை பலரை ஈர்த்திருக்கக் கூடும் என்று நம்ப இடம் உள்ளது.\nஜீவாத்மா தன் பக்தியினால், நற்செய்கைகளால் பரமாத்மாவை அடைய முடியும், அதற்கு பக்தி ஒன்றைத் தவிர வேறு ஒரு தகுதியும் தேவை இல்லை, எனவே மன்னனாயினும், பண்ணைத் தொழிலாளியாயினும் பக்தியின் மூலம் இறைவனை அடைந்தது சமத்துவம் காணலாம் என்னும் தத்துவம் அதுவரை இருந்த அனுமானங்களை எல்லாம் அசைத்துப் பார்த்தது என்று நம்ப முடிகிறது.\nஇதனாலெல்லாம் நாம் அறிவது இதுதான் : விசிட்டாத்வைதம் என்னும் இராமானுச சித்தாந்தம் வைதீக சித்தாந்தமாக இருந்துகொண்டே தத்துவ அளவிலும் சமூக அளவிலும் மக்களிடம் ஒரு குழப்பமில்லாத மன நிலையையும் அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரு வழியாகவும் அனைவரும் ஒன்றே என்ற உயரிய கருத்தையும் பறை சாற்றுவதாக இருந்ததால் அக்காலத்தில் சாதாரண மக்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது என்று கருதலாம்.\nவைணவம் – ஆதி சங்கரரின் பங்கு →\n2 thoughts on “வைணவம் – தத்துவ தரிசனம்”\nவைஷ்ணவ சமயம் பற்றிய கருத்துக்கள் அருமை வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி. தொடர்ந்து பதிவில் இணைந்திருங்கள்.\nFollow ஆமருவிப் பக்கங்கள் on WordPress.com\nநான் வேங்கடநாதன் – தாற்காலிக நிறுத்தம்\nபுதிய கல்விக் கொள்கை – என் பங்கு..\njaigurudhev on நான் வேங்கடநாதன் – தாற்க…\nஆ..பக்கங்கள் on ஒரு விருதின் கதை\nPrasanna on ஒரு விருதின் கதை\nமுருகன் on ஒரு விருதின் கதை\nFollow ஆமருவிப் பக்கங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-08-13T13:39:55Z", "digest": "sha1:HILDYQ7GPE2SXCS77UKBSOFG73IFQP6H", "length": 9527, "nlines": 73, "source_domain": "srilankamuslims.lk", "title": "கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முஸ்லிம் மீடியா போரம் பிரதிநிதிகள் விஜயம்: இழப்புகளை முறையாக ஆவணப்படுத்தவும் நடவடிக்கை » Sri Lanka Muslim", "raw_content": "\nகண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முஸ்லிம் மீடியா போரம் பிரதிநிதிகள் விஜயம்: இழப்புகளை முறையாக ஆவணப்படுத்தவும் நடவடிக்கை\nகண்டி மாவட்டத்தில் இனவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான முஸ்லிம் பிரதேசங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் சமகால நிலைவரங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்களும் ஊடகவியலாளர்களும் அடங்கிய குழுவினர் கடந்த 12.03.2018 அன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவரான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின் போது கண்டி மாவட்டத்தில் பிரதானமாக பாதிக்கப்பட்ட திகன, பல்லேகல, கெங்கல்ல, மெனிக்ஹின்ன, அம்பதென்ன ஆகிய பகுதிகளை இக்குழுவினர் பார்வையிட்டனர்.\nஅத்துடன் திகன, கெங்கல்ல பிரதேசத்திற்குச் சென்று உயிரிழந்த மர்ஹூம் அப்துல் பாஸித்தின் குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடியதுடன் அப்பகுதியில் தாக்குதலுக்கிலக்கான பள்ளிவாசல், வீடுகள் வர்த்தக நிலையங்களையும் பார்வையிட்டனர்.\nபின்னர் திகன பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் வகையில் கும்புக்கந்துறை அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்தின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது அப் பிரதேசத்தின் நிலைவரங்கள், சமகாலத் தேவைகள் தொடர்பிலும் நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.\nமேலும் தாக்குதலுக்கிலக்கான திகன, ரஜவெல்ல மஸ்ஜிதுந் நூர் ஜும்ஆப் பள்ளிவாசலின் சேதங்களைப் பார்வையிட்டதுடன் அங்கு குண்டசாலை பிரதேச செயலாளர் திருமதி சமந்தி நாகஹாதென்னவின் தலைமையில் நடைபெற்ற நல்லிணக்க கூட்டத்திலும் இக் குழுவினர் பங்குபற்றினர்.\nஇதனைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் வெகு���ாகப் பாதிக்கப்பட்ட மற்றுமொரு பிரதேசமான அம்பதென்னவுக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட பள்ளிவாசல், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களைப் பர்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.\nஇதன்போது மக்களின் கருத்துக்கள் தேவைகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடமும் ஏனைய உயரதிகாரிகளிடம் தாம் தெரியப்படுத்துவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உறுதியளித்தார்.\nஇதேவேளை மேற்படி சம்பவங்கள் தொடர்பான தகவல்களை முஸ்லிம் ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் முழுமையாகத் திரட்டி பூரணமான ஆவணப்படுத்தல் ஒன்றை மேற்கொள்ளவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தீர்மானித்துள்ளது.\nமேற்படி விஜயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான், தேசிய அமைப்பாளர் எம். இஸட். அஹ்மத் முனவ்வர், உப செயலாளர் ஜாவித் முனவ்வர, செயற்குழு உறுப்பினரும் நலன்புரி இணைப்பாளருமான எம்.பி.எம்.பைறூஸ், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஏ. எம். வைஸ் ஆகியோரும் அங்கத்தவர்களான சித்தீக் ஹனீபா, அமீர் ஹுசைன், அஷ்ரப் ஏ சமத், அனஸ் அப்பாஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.\n‘புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்’\nதமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் ஊடக அறிக்கை\nயாழ்ப்பாணம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் : மக்கள் பணிமனையின் ஊடக அறிக்கை\nமுஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில் கவனம் செலுத்தி பிரதமருக்கு நன்றி – S.சுபைர்தீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/uah/ppc", "date_download": "2020-08-13T15:07:36Z", "digest": "sha1:NZCTAGXOKBQYUC6XN7FDSISODDNDWZ7K", "length": 9177, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 UAH க்கு PPC ᐈ மாற்று ₴1 உக்ரைனியன் ஹிரைவ்னியா இல் PeerCoin", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇺🇦 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு PeerCoin. மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 UAH க்கு PPC. எவ்��ளவு ₴1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு PeerCoin — 0.121 PPC.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக PPC க்கு UAH.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் UAH PPC வரலாற்று விளக்கப்படம், மற்றும் UAH PPC வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nUAH – உக்ரைனியன் ஹிரைவ்னியா\nமாற்று 1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு PeerCoin\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் உக்ரைனியன் ஹிரைவ்னியா PeerCoin இருந்தது: 0.0824. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 0.0385 PPC (46.64%).\n50 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு PeerCoin100 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு PeerCoin150 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு PeerCoin200 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு PeerCoin250 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு PeerCoin500 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு PeerCoin1000 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு PeerCoin2000 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு PeerCoin4000 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு PeerCoin8000 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு PeerCoin1.21 Miner One token க்கு யூரோ10 ரஷியன் ரூபிள் க்கு ஈரானியன் ரியால்609 அமெரிக்க டாலர் க்கு மொராக்கன் திர்ஹாம்1 ரஷியன் ரூபிள் க்கு ஈரானியன் ரியால்15 அமெரிக்க டாலர் க்கு Ultimate Secure Cash2577 BighanCoin க்கு அமெரிக்க டாலர்3600 ரோமானியன் லியூ க்கு ஈரானியன் ரியால்92.1 Telegram Open Network க்கு அமெரிக்க டாலர்29.9 பிரேசிலியன் ரியால் க்கு அமெரிக்க டாலர்1750 இந்திய ரூபாய் க்கு நைஜீரியன் நைரா1000 Presearch க்கு Dogecoin1000 Dogecoin க்கு Presearch1 Data க்கு நைஜீரியன் நைரா699.9 கனடியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்\n1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு அமெரிக்க டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு யூரோ1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நார்வேஜியன் க்ரோன்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு டேனிஷ் க்ரோன்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு செக் குடியரசு கொருனா1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு போலிஷ் ஸ்லாட்டி1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு கனடியன் டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு ஆஸ்திரேலிய டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு மெக்ஸிகன் பெசோ1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு ஹாங்காங் டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு பிரேசிலியன் ரியால்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு இந்திய ரூபாய்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு பாகிஸ்தானி ரூபாய்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு சிங்கப்பூர் டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னிய��� க்கு நியூசிலாந்து டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தாய் பாட்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு சீன யுவான்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு ஜப்பானிய யென்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தென் கொரிய வான்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நைஜீரியன் நைரா1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு ரஷியன் ரூபிள்உக்ரைனியன் ஹிரைவ்னியா மேலும் நாணயங்களுக்கு...\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Thu, 13 Aug 2020 15:05:03 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/2020/07/24/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-13T13:57:19Z", "digest": "sha1:TUCGSFP2U7NLA5FUJMHLGSA3NS3ZZXUT", "length": 13134, "nlines": 104, "source_domain": "tamil-odb.org", "title": "தேவனுடைய தழும்புகள் | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nவாசிப்பு: யோவான் 20:24-29 | ஓராண்டில் வேதாகமம்: சங்கீதம் 35 ; சங்கீதம் 36 ; அப்போஸ்தலர் 25\nநம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டு, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசாயா 53:5\nநான் கெளரவ் என்பவரோடு உறவாடிய பின்னர், அவர் வாழ்த்து தெரிவிக்க, ஏன் கைகளைக் குலுக்கிக் கொள்வதைவிட “மூடிய விரல்களை மோதிக்கொள்வதை” தெரிந்துகொண்டார் என்பதை நினைத்துப் பார்த்தேன். அவன் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதால், உள்ளங்கையில் ஏற்பட்ட காயத்தைக் காட்ட விரும்பாததால், அவன் கைகளைக் குலுக்குவதில்லை. மற்றவர்களால் அல்லது தானே தனக்குள்ளாக ஏற்படுத்திக் கொண்ட உட்காயங்கள் அல்லது வெளிக்காயங்களை, யாருமே காட்டிக் கொள்ள விரும்புவதில்லை என்பது உண்மைதான்.\nகெளரவோடு பேசிக் கொண்டபின்பு, இயேசு கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள காயங்களை- அவருடைய கரங்களிலும், கால்களிலும் ஆணிகள் துளைத்ததால் ஏற்பட்ட காயங்களும், விலாவில் ஈட்டி பாய்ந்ததால் ஏற்பட்ட காயத்தையும் குறித்து நினைத்துப் பார்த்தேன். தன்னுடைய காயங்களை மறைப்பதை அல்ல, அதனை கவனிக்கும்படி கிறிஸ்து விரும்புகின்றார்.\nஇயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார் என்பதைச் சந்தேகித்த தோமாவிடம் அவர், “நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவ��சியாயிராமல், விசுவாசியாயிரு” (யோவா.20:27) என்றார். தோமா அந்தக் காயங்களைப் பார்த்தபோது, அவன் கிறிஸ்துவின் அற்புதமான வார்த்தைகளைக் கேட்கின்றான், அவர் இயேசு என்பதை உறுதிபண்ணிக் கொண்டான். அவனுக்குள் நம்பிக்கை வந்தபோது, “என் ஆண்டவரே என் தேவனே” (வ. 28) என்றான். அப்பொழுது இயேசு, அவரைக் காணாதிருந்தும் அல்லது அவருடைய சரீரத்தின் காயங்களைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்களுக்கு ஒரு சிறப்பான ஆசிர்வாதத்தைக் கூறுகின்றார். “காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்’ (வ.29) என்கின்றார்.\nஇதில் மிகச் சிறப்பான செய்தி என்னவெனில், நம்முடைய பாவங்களின் நிமித்தம், அவர் காயப்பட்டார், நமக்கு விரோதமாகவும், பிறருக்கு விரோதமாகவும் செய்த பாவங்களுக்காக அவர் காயங்களை ஏற்றுக் கொண்டார். இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம், நம்முடைய பாவங்களும், அவரை விசுவாசித்து, தோமாவைப் போன்று இயேசுவை, “என் ஆண்டவரே என் தேவனே” என்று அறிக்கை செய்கின்றவர்களின் பாவங்களும் மன்னிக்கப் பட்டது.\nஎன்னென்ன சூழ்நிலைகள், இயேசுவின் தழும்புகள் உனக்காகத்தான் என்பதை நம்பச்செய்தது உன்னுடைய பாவங்களை மன்னிப்பவர் தேவன் என்பதை நம்பாவிடில், அவரை நம்பவிடாமல் தடுப்பது எது\nஅப்பா, கிறிஸ்துவின் காயங்கள், என்னுடைய பாவங்களுக்காகத் தான் என்பதை விசுவாசிக்கின்றேன். நான் நன்றியுள்ளவராய் இருக்கின்றேன்.\nஆசிரியர் ஆர்தர் ஜாக்ஸன் | மற்ற ஆசிரியர்கள் பார்க்கவும்\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே எங்களது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே எங்களது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/fishing-boat-in-norway-port-caught-fire-explosion-risk.html", "date_download": "2020-08-13T13:26:52Z", "digest": "sha1:ZIQMQGBK5FIYT6R5SYBDVYWL23N6O5KK", "length": 7321, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Fishing boat in Norway port caught fire, explosion risk | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nமருத்துவமனையில் 'பற்றியெரிந்த' தீ..பச்சிளம் 'குழந்தைகள்' 8 பேர் பலி\n‘திடீரென பற்றி எரிந்த தீ’.. துடிதுடிக்க இறந்த 26 பள்ளி குழந்தைகள்.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..\n'திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு'.. தனியார் 'கல்லூரி பேருந்தில்' ஏற்பட்ட 'விபத்து'\n'இப்படியா நடக்கணும்'.. ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஆசையாக ஓடிய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n‘ப்ளாட்ஃபார்மில் நின்ற ரயிலில் திடீரென பற்றிய தீ’..பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\n'திடீரென பற்றிய தீ'...'கதறி துடித்த தொழிலாளர்கள்'... பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்\n‘குடிசையில் திடீரென பற்றிய தீ’.. வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட 3 வயது குழந்தை.. சென்னையில் நடந்த சோக சம்பவம்..\n‘ஓடும் ரயிலில் திடீரென பற்றிய தீ’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சி..\n‘இந்திய கிரிக்கெட் வீரர் வீட்டில் திடீர் தீ விபத்து’.. ஜன்னலை உடைத்து மனைவி, குழந்தையை மீட்ட தீயணைப்பு படையினர்..\n'நைட் உறவுக்கு வரச்சொல்லிட்டு'... 'இப்படி தூங்கவா செய்யுற'.... ஆத்திரத்தில் பெண் எடுத்த முடிவு\n'36 தீயணைப்பு வண்டிகள்.. தீப்பிடித்து எரியும் மருத்துவமனை வளாகம்'.. சிகிச்சையில் அருண் ஜேட்லி.. நிலவரம் என்ன\nசிகெரெட் பற்றவைத்த ஆட்டோ டிரைவருக்கு நடந்த விபரீதம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சோகம்..\n'இப்படி நடக்கும்னு நெனைக்கலயே'.. 'கணவரை பயமுறுத்த முயன்ற மனைவி'.. திருமணம் ஆகிய ஒரு வருடத்தில் சோகம்\n‘செத்து ஒழிங்க என்று கத்திக் கொண்டே’ தீ வைத்த நபர்.. ‘33 பேர் உயிரிழந்த பயங்கரம்..’\n'சென்னை'யில் 'பிரிட்ஜ் வெடி���்து'... 'ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி'... 'அதிகாலையில் நடந்த துயரம்\n‘சாமி கும்பிடும் போதா இப்டி நடக்கணும்’.. ‘நொடிப்பொழுதில் தீயில் சிக்கிய பெண்’.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி\n'கோச்சிங் சென்டரில் தீ விபத்து'... 'மாணவர்களை காப்பாற்றிய இளைஞர்'... 'வைரல் வீடியோ'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kimo.chillzee.in/books/itemlist/tag/women", "date_download": "2020-08-13T14:57:46Z", "digest": "sha1:LMVS6PBFQSOHCRQYJZP6LSUNW4R3J4AN", "length": 9052, "nlines": 142, "source_domain": "www.kimo.chillzee.in", "title": "Online Books / Novels Tagged : women - Chillzee KiMo - Read Tamil - English Novels Online | Family - Romance - Detective - Fiction - NonFiction", "raw_content": "\nபெண்களை முன்னிலைப் படுத்தி பேமிலி - ரொமான்ஸ் - த்ரில்லர் - மிஸ்டரி நாவல்கள் எழுதி, எங்களையும் இந்தக் கதையை எழுத தூண்டிய மறைந்த 'மேரி ஹிக்கின்ஸ் கிளார்க்' அவர்களுக்கு இந்த நாவல் எங்களின் அன்பு சமர்ப்பணம்\n'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா\nஊர் முழுதும் தவறாக பேசும் அஹல்யாவை நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான். எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா\nநம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.\nஇது ஒரு குடும்பம் - காதல் - மர்மம் நிறைந்த கதை\nசிங்கப்பெண்ணே... - பிந்து வினோத் : Singapenne... - Bindu Vinod\nசிங்கப்பெண்ணே... - பிந்து வினோத்\nஒரே தொடக்கத்தில் இருந்து இரண்டு வித கதைகள் என்று சில வருடங்களுக்கு முன் நான் செய்த முயற்சியில் ஒரு பகுதி தான் இந்தக் கதை.\n[ அந்த முயற்சியின் இன்னொரு பகுதி ‘பனிப்பாறை’ என்றப் பெயரில் ஏற்கனவே பதிவாகி இருக்கிறது. ]\nஇந்தக் கதை, ஒரு நடுத்தர வயதுப் பெண் திடீரென குடும்பத்தில் ஏற்படும் கணவன் மனைவி சலசலப்பை, பண பற்றாக்குறையை எப்படி எதிர் கொள்கிறாள் என்பதை சொல்கிறது. அச்சுறுத்ததலாக வருபவற்றையும் வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ளும் ஹீரோயின் இவள் அவளுக்கு அவளுடைய கணவனும் துணையாக இருக்கிறான்\nகதை உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.\nநானே உன் சரி பாதி... - பிந்து வினோத் : Naane un sari paathi...\nநானே உன் சரி பாதி...\nதிருமண வாழ்வில் வரும் ஏற்ற தாழ்வுகளை தங்களின் அன்பால் எதிர்கொண்டு வெல்லும் தம்பதியின் கதை.\nகண்ணை நம்பாதே... - பிந்து வினோத்\nஇந்த சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு விதத்தில் என் மனதில் ஏற்பட்ட பாதிப்பின் பிரதிபலிப்பாக நான் எழுதியது...\nஎன்னுடைய ரொமாண்டிக் கதைகளையே படித்திருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும் :-)\nபனிப்பாறை - பிந்து வினோத்\nதிருமண வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதுமே மகிழ்ச்சியான ஒன்றாக இருப்பதில்லை நம் பெண்களைப் பொறுத்தவரை திருமணத்திற்கு பின் என் குடும்பம் என்று வட்டத்திற்குள் தங்களை நுழைத்துக் கொள்பவர்கள் அதிகம்.\nஇந்த கதையின் கதாநாயகி கல்பனாவும் அப்படி தான் கணவன் - குழந்தைகள் என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் வாழ்கிறாள். அவளின் நம்பிக்கையை உடைத்து அவளின் கணவன் அவளை கைவிடும் போது, இலகுவான தண்ணீர் எப்படி டைட்டானிக் போன்ற பெரிய கப்பலை கவிழ்க்கும் பனிப்பாறையாக மாறுகிறதோ அதேப் போல தன் நிலையில் இருந்து மீண்டு எழுந்து வருகிறாள்\nபொதுவாக சந்தோஷமான கதைகளையே எழுதி பழக்கப் பட்டு போயிருந்த எனக்கு கல்பனாவை இப்படி ஒரு நிலையில் விட மனம் வரவில்லை... அதனால் தான் இதே கதைக்கு சந்தோஷமான alternate version ஒன்றும் கொடுத்தேன்.\nஆனால் இந்த கல்பனா... அவளின் வலி... அதிலிருந்து மீண்டு எழுந்து வரும் அவளின் வலுவான ஆளுமை என்னையே ஆச்சர்யப் படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_2002.06&action=info", "date_download": "2020-08-13T13:48:53Z", "digest": "sha1:ZTCI7FH2OFOV43ZSSX5BFEWRWTNTCWVU", "length": 4740, "nlines": 60, "source_domain": "noolaham.org", "title": "\"ஞானச்சுடர் 2002.06\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"ஞானச்சுடர் 2002.06\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு ஞானச்சுடர் 2002.06\nஇயல்பு பிரித்தல் பொத்தான் ஞானச்சுடர் 2002.06\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 3,798\nபக்க அடையாள இலக்கம் 37116\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் 2011N2 (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 23:18, 11 சூன் 2012\nஅண்மைய தொகுப்பாளர் OCRBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 11:24, 21 நவம்பர் 2017\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 3\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 3\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:2002 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/155-jan-01-15/3004-cooker.html", "date_download": "2020-08-13T15:08:51Z", "digest": "sha1:VYABT2TCJ3GUGN4TO72EMABP4UMVXLVT", "length": 10833, "nlines": 70, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - குக்கர் பற்றி முக்கியமாய் அறிய வேண்டியவை", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> ஜனவரி 01-15 -> குக்கர் பற்றி முக்கியமாய் அறிய வேண்டியவை\nகுக்கர் பற்றி முக்கியமாய் அறிய வேண்டியவை\nகுக்கரின் உள்ளே அடிப்பகுதியில் வைக்கப்படும் தட்டை அவசியம் உபயோகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் குக்கருக்குள்ளே பாத்திரம் வைத்தவுடன் தண்ணீர் மையப் பகுதியிலிருந்து விலகி, தண்ணீரற்ற அப்பகுதி சூடாகி, சிறு விரிசல் விடும். இதனால் நீர் கசிந்து, அதுவும் கேஸ் அடுப்பின் சூட்டில் உடனே ஆவியாகி, அடிப்பகுதி மிக வேகமாக உருக வாய்ப்பு உள்ளது. எனவே உள்தட்டை அவசியம் உபயோகியுங்கள்.\nகுக்கருக்கும் அதனுள்ளே வைக்கப்படும் பாத்திரத்துக்கும் அரை இன்ச் இடைவெளி அவசியம். அப்போதுதான் நீராவி மேலே எழும்பி வர ஏதுவாக இருக்கும்.\nகுக்கருக்குள் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் அனைத்தும் நீராவியில்தான் சமைக்கப்படுகிறது. அதனால் அளவுக்கு அதிகமாக வெளிப்பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றக்கூடாது.\nகுக்கருக்குள் பாத்திரத்தின் மேல் பாத்திரம் என்று அடுக்காதீர்கள். குக்கருக்குள் வைக்கும் பாத்திரத்தை அவசியம் மூட வேண்டும். பருப்பு, காய்கறி ஏதாவது ஆவி வெளியேறும் துவாரத்தில் போய் அடைத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.\nவிசில் போடுவதற்கு முன்பு மூடியின் வழியாக நன்றாக ஆவி வெளியேறும் சப்தம் கேட்ட பிறகே, வெயிட் போட வேண்டும். பலபேர் கண்ணால் ஆவியைப் பார்த்தவுடனே வெயிட் போட்டு விட்டு, அடுத்த வேலைக்குப் போய்விடுவார்கள். ஆனால், ஆவி வெளியேறுவதைக் கேட்ட பிறகே வெயிட் போட வேண்டும், அப்���ோதுதான் உள்ளே எல்லாம் ஒழுங்காக இருக்கிறது என்று அர்த்தம்.\nவெயிட் போட்ட பிறகு அடுப்பின் தணலை சிம்மில் வைக்க வேண்டும். அதாவது, சற்று குறைந்த தீயில்தான் வெயிட் போட்ட பிறகு குக்கர் இயங்க வேண்டும்.\nஆவி வருவதற்குள் வெயிட் போட்டதால் நடந்த விபரீதம் ஒரு பெண் காய்கறிகளையும் அரிசியையும் குக்கரில் போட்டு வேக வைக்க, அரைகுறையாக மூடியை மூடியிருக்கிறாள். போதாக்குறைக்கு ஆவி வருவதற்கு முன்னாடியே வெயிட்டையும் போட்டு விட்டு, குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தவள், குக்கரை சுத்தமாக மறந்தே போய்விட்டாள். சற்று நேரத்தில் கட்டிடமே அதிரும்படியான ஒரு சத்தம் கேட்டது. எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு கீழ் வீட்டுக்குப் போனார்கள்.\nகுக்கர் மூடி பறக்கும் தட்டு போல மேலே பறந்து கீழே விழுந்து கிடந்தது. தீய்ந்த வாசனை அறையெங்கும் பரவியிருந்தது. பக்கத்து வீட்டு இளைஞன், தைரியமாகப் போய் சிலிண்டரையும் அடுப்பையும் அணைத்தான். பழைய குக்கரை உபயோகிப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஒரு ஸ்விட்சை இத்தனை முறைதான் ஆன் _ ஆஃப் செய்ய வேண்டும் என்று கணக்கு இருக்கிறது. அதேபோல் ஒரு குக்கரின் மூடியும் இத்தனை முறைதான் மூடுவதற்கும் திறப்பதற்கும் உபயோகப்படுத்த வேண்டும் என்று கணக்கு இருக்கிறது. மூடியின் லாக் தேய்மானத்தாலும் நாள்பட்ட உபயோகத்-தாலும் வளைவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. இப்படி வளைந்திருந்தால் என்னதான் காஸ்கெட் மாற்றினாலும் ஆவி வெளியேறு-வதை தடுக்கவே முடியாது.\nகுக்கரை அடிக்கடி சர்வீஸ் செய்தும், வெயிட் மற்றும் ஆவி வெளியேறும் பகுதி ஆகியவற்றை நன்றாகச் சுத்தம் செய்தும் மட்டுமே குக்கரின் முழுப் பயன்பாட்டை அனுபவிக்க இயலும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஸீ\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொ���்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/list-of-tamil-cinema-actors-who-gave-double-hits-in-a-year", "date_download": "2020-08-13T15:10:37Z", "digest": "sha1:HHGXNC3W3DH6AMJ6QNIKFI62CJZLMEUL", "length": 21959, "nlines": 196, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய் முதல் விஜய் சேதுபதி வரை... ஒரே வருடத்தில் டபுள் ஹிட் கொடுத்த நடிகர்களின் படங்கள்! |List of Tamil cinema actors who gave double hits in a year", "raw_content": "\nவிஜய் முதல் விஜய் சேதுபதி வரை... ஒரே வருடத்தில் டபுள் ஹிட் கொடுத்த நடிகர்களின் படங்கள்\nதமிழ் சினிமாவில் இருக்கும் ஹீரோக்கள், ஒரே வருடத்தில் இரண்டு மூன்று ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த ஹிட் லிஸ்ட்டின் தொகுப்பு...\nதமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோக்களுக்கு, வருடத்திற்கு ஒரு படம் ஹிட் கொடுப்பதே மிகப்பெரிய டாஸ்க். ஆனால், விஜய் முதல் விஜய் சேதுபதி வரையிலான ஹீரோக்கள், அவர்களின் கரியரில் ஒரே வருடத்தில் இரண்டு, மூன்று ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்கள்.\n1992-ம் ஆண்டு வெளியான `நாளைய தீர்ப்பு’ படத்தின்மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய், தனது முதல் டபுள் ஹிட்டை 1997-ம் ஆண்டு கொடுத்தார். `லவ் டுடே’ மற்றும் `காதலுக்கு மரியாதை’ என இரண்டு காதல் படங்களின்மூலம் தனது முதல் டபுள் ஹிட்டைக் கொடுத்தவர், 2000-ம் ஆண்டு `குஷி’ மற்றும் `பிரியமானவளே’ படங்கள் மூலம் இரண்டாவது டபுள் ஹிட்டையும் கொடுத்தார். இதற்கு அடுத்த ஆண்டே, `ப்ரண்ட்ஸ்’, `பத்ரி’, `ஷாஜகான்’ என மூன்று ஹிட் படங்களைக் கொடுத்தார். 2005-ம் ஆண்டு பொங்கலுக்கு, `திருப்பாச்சி’, தீபாவளிக்கு `சிவகாசி’ என ஒரே இயக்குநரின் இயக்கத்தில் இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்தார். விஜய்யின் கரியரில் 2012-ம் ஆண்டு ரொம்பவே முக்கியமானது. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் இருவரான ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து `நண்���ன்’, `துப்பாக்கி’ என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.\nஅஜித், தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆண்டிலிருந்தே வருடத்திற்கு ஒரு ஹிட் எனத் தொடர்ந்து கொடுத்தவர், 1998-ல் தனது முதல் இரட்டை ஹிட்டை கொடுத்தார். `காதல் மன்னன்’, `அவள் வருவாளா’ என வெளியான இரண்டு லவ் படங்களுமே ஹிட். அடுத்த ஆண்டே, `வாலி’, `அமர்க்களம்’ எனத் தனது அடுத்த டபுள் ஹிட்டை இரு வேறு கதாபாத்திரங்களின்மூலம் வெரைட்டியாகக் கொடுத்தார். அதேபோல், 2001-ம் ஆண்டிலும் `தீனா’, `சிட்டிசன்’ என்ற ஹிட் படங்களைக் கொடுத்தவர், கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பின், 2019-ல் தனது அடுத்த டபுள் ஹிட்டைக் கொடுத்திருக்கிறார். இந்த வருடம் வெளியான `விஸ்வாசம்’, `நேர்கொண்ட பார்வை’ என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்தவர், 2020 தீபாவளியை `தல’ தீபாவளியாக மாற்ற வேண்டும் என ‘வலிமை’யோடு உழைத்துக்கொண்டிருக்கிறார்.\nவிஜய் நடித்த `நேருக்கு நேர்’ படத்தின்மூலம் அறிமுகமான சூர்யா, அதே விஜய்யோடு சேர்ந்து நடித்த `ப்ரண்ட்ஸ்’ மற்றும் பாலாவின் இயக்கத்தில் தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டு நடித்த `நந்தா’ ஆகிய இரண்டு படங்களின்மூலம், 2001-ம் ஆண்டு தனது முதல் டபுள் ஹிட்டைக் கொடுத்திருக்கிறார். இதற்கு அடுத்த ஆண்டே, `உன்னை நினைத்து’ மற்றும் `மெளனம் பேசியதே’ படங்கள் மூலம் அடுத்த இரட்டை சதத்தை அடித்தவர், ஹாட்ரிக் அடிக்கவும் தவறவில்லை. தொடர்ந்து, 3-வது ஆண்டாக 2003-ல் `காக்க காக்க’ மற்றும் `பிதாமகன்’ படங்களின்மூலம் தனது கரியரின் மூன்றாவது டபுள் ஹிட்டைக் கொடுத்தார். 2004-ம் ஆண்டு,`பேரழகன்’ எனும் ஹிட் படத்தைத் தொடர்ந்து, 2005-ல் `ஆறு’, `கஜினி’ படங்களின் மூலமும் 2009-ல் `அயன்’, `ஆதவன்’ படங்களின் மூலமும் தனது தொடர் டபுள்ஸைக் கொடுத்திருக்கிறார்.\n`சேது’ படத்திற்குப் பிறகு வருடத்திற்கு ஒரு ஹிட் படம் எனத் தொடர்ந்து கொடுத்துவரும் விக்ரம், ஒரே வருடத்தில் மூன்று ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். 2003-ம் ஆண்டு `தூள்’, `சாமி’, `பிதாமகன்’ என ட்ரிபிள் ஹிட்டில் வெரைட்டி காட்டினார். `தூள்’ படத்தில் அதிகாரிகளைக் கேள்வி கேட்கும் கிராமத்தானாகவும், `சாமி’ படத்தில் அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்கும் போலீஸ் அதிகாரியாகவும், `பிதாமகன்’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்திலும் நடித்து, அசரடித்தார்.\nஅறிமுகமான அடுத்த ஆண்டிலேயே தனது டபுள் ஹிட் கணக்கை தொடங்கியவர், தனுஷ். 2003-ம் ஆண்டு `காதல் கொண்டேன்’, `திருடா திருடி’ எனத் தனது முதல் டபுள் ஹிட்டிலேயே வெரைட்டி காட்டினார். அடுத்ததாக, 2006-ம் ஆண்டிலும் `புதுப்பேட்டை’ மற்றும் `திருவிளையாடல் ஆரம்பம்’ படங்களிலும் வெரைட்டி காட்டினார். ரிலீஸான சமயத்தில் `புதுப்பேட்டை’ படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அதன் பிறகு பலரும் படத்தை சிலாகித்துவருகின்றனர். 2011-ம் ஆண்டு `ஆடுகளம்’ மற்றும் `மயக்கம் என்ன’ படங்களின் மூலம், தனது வெரைட்டி டெம்ப்ளேட்டைத் தொடர்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான `அசுரன்', இதைத் தொடர்ந்து `பட்டாஸ்', கார்த்திக் சுப்புராஜ் படம் எனத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் வெரைட்டி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.\nகுழந்தை நட்சத்திரமாக நடித்து, பின் ஹீரோவானார் சிம்பு. 2004 -ம் ஆண்டு, `கோவில்’ மற்றும் `மன்மதன்’ படங்களின்மூலம் டபுள் ஹிட்டைக் கொடுத்தார். தனது வழக்கமான துள்ளல் நடனம் மற்றும் காஸ்ட்யூம்ஸில் இருந்து தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு, கிராமத்து இளைஞனாக நடித்த `கோவில்’ படமும், இளைஞர்களைக் கவர்ந்த `மன்மதன்’ படமும் இன்றுவரை சிம்புவின் கரியரில் தனித்துத் தெரிகின்றன.\nதனுஷைப் போல், சினிமாவுக்கு அறிமுகமான அடுத்த ஆண்டே தொடர் ஹிட் படங்களைக் கொடுத்தவர், கார்த்தி. 2010-ம் ஆண்டு `ஆயிரத்தில் ஒருவன்’, `பையா’, `நான் மகான் அல்ல’ என மூன்று ஹிட் படங்களை வெரைட்டியாகக் கொடுத்தார். `புதுப்பேட்டை’ படத்தைப் போல் `ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கும், ரிலீஸான சமயத்தில் தகுந்த வரவேற்பு கிடைக்காவிட்டாலும், அதன்பிறகு அந்தப் படத்தின் தன்மையை மக்கள் புரிந்துகொண்டனர். `பருத்திவீரன்’ மற்றும் `ஆயிரத்தில் ஒருவன்’ படங்களின் கெட்டப்களில் இருந்து முற்றிலும் மாறி, ஒரு ஸ்டைலிஷ் சிட்டி இளைஞனாக `பையா’ படத்தில் வந்திருந்தார். அதேபோல, `நான் மகான் அல்ல’ படத்தில் ஒரு மிடில் க்ளாஸ் சென்னை இளைஞனாக நம் மனத்தில் பதிந்தார்.\nதனது முதல் படமான `ஜெயம்’ படத்திலிருந்தே ஹிட் லிஸ்ட்டை தொடங்கிய ரவி, 2015-ம் ஆண்டு மூன்று ஹிட் படங்களைக் கொடுத்தார். `ரோமியோ ஜூலியட்’, `தனி ஒருவன்’, `பூலோகம்’ என ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு ஜானரில் கொடுத்து அசத்தினார். `ரோமியோ ஜூலியட்’ படத்தில் காதலர்களுக்குள��� ஏற்படும் பிரச்னைகள், `தனி ஒருவன்’ படத்தில் வில்லனுக்கும் ஹீரோவுக்குமான `டாம் அண்ட் ஜெர்ரி’ சண்டை, `பூலோகம்’ படத்தில் பாக்ஸிங்கில் இருக்கும் பாலிடிக்ஸ் என வெவ்வேறு களத்தை ஏற்று நடித்திருந்தார். `ஜெயம்’ ரவியின் கரியரில் 2015-க்கு எப்போதுமே சிறப்பு மரியாதை இருக்கும்.\n2012-ம் ஆண்டு, சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன், அறிமுகமான அடுத்த ஆண்டே `எதிர் நீச்சல்’ மற்றும் `வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்களின் மூலம், தனது முதல் டபுள் ஹிட்டை பதிவுசெய்துவிட்டார். முதல் டபுள் ஹிட்டிலேயே சிட்டி, வில்லேஜ் என வித்தியாசம் காட்டியவர், 2016-ம் ஆண்டும் `ரஜினிமுருகன்’ மற்றும் `ரெமோ’ படங்களின் மூலம் அடுத்த டபுள் ஹிட்டைக் கொடுத்தார். இதிலும் சிட்டி, வில்லேஜ் கான்செப்ட்டையே கையாண்டிருப்பார்.\nஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக பல படங்களில் நடித்திருந்த விஜய் சேதுபதி, ஹீரோவானதுக்குப் பின் 2012-ம் ஆண்டு தனது முதல் இரட்டை ஹிட்டைக் கொடுத்தார். `பீட்சா’ மற்றும் `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்கிற இரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களின்மூலம் டபுள் ஹிட் கொடுத்தவர், அடுத்த ஆண்டே `சூது கவ்வும்’ மற்றும் `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படங்களின்மூலம் அடுத்த டபுள் ஹிட்டையும் கொடுத்திருந்தார். விஜய் சேதுபதியின் கரியரில் 2016-ம் ஆண்டில் மட்டும் `சேதுபதி’, `காதலும் கடந்து போகும்’, `இறைவி’, `தர்மதுரை’, `ஆண்டவன் கட்டளை’, `றெக்க’ என மொத்தம் 6 படங்கள் ரிலீஸாகின. இதில், ’காதலும் கடந்துபோகும்’, ’இறைவி’, ’ஆண்டவன் கட்டளை’ போன்ற படங்கள் வித்தியாசமான கதையம்சத்தால் தனித்துத் தெரிந்தன.\n``என்னால பிரச்னை வரக்கூடாதுன்னு தொடரிலிருந்து விலகிட்டேன்’’ - `திருமணம்’ புகழ் ப்ரீத்தி ஷர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-13T16:15:37Z", "digest": "sha1:CSAGGTY6JLX2FQSDU42VEAWQMDE2TYQZ", "length": 9945, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "நக்சல்பாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 152 மீட்டர்கள் (499 ft)\nநக்சல்பாரி இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் ஓர் கிராமமாகும். இது டார்ஜிலிங் மாவ���்டத்தில் சிலிகுரி உட்கோட்டத்தில் உள்ளது. இங்கு 1960களில் விவசாயப் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் காரணமாகத் துவங்கிய இயக்கமே நக்சல்பாரி இயக்கம் எனப்பெயர் பெற்றுள்ளது. [3]\nநக்சல்பாரி 26°41′N 88°13′E / 26.68°N 88.22°E / 26.68; 88.22[4] என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது கடல்மட்டத்தைவிட 152 மீட்டர்கள்(501 அடி) உயரத்தில் உள்ளது.\nநக்சல்பாரி அமைந்துள்ளப் பகுதி இமயமலையின் அடிவாரத்தில் தராய் வலயத்தில் உள்ளது. நக்சல்பாரியின் மேற்கே, மேச்சி ஆற்றின் அடுத்த கரையில் நேபாளம் உள்ளது. நக்சல்பாரியைச் சுற்றிலும் விளைநிலங்களும், தேயிலைத் தோட்டங்களும் காடுகளும் சிறு கிராமங்களும் 121 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள பெரிய கிராமங்கள், புராகஞ்ச், ஃகதிகிசா, ஃபான்சிதேவா மற்றும் நக்சல்பாரி ஆகும்.\n1967ஆம் ஆண்டு இங்கு நிகழ்ந்த இடதுசாரி ஏழை விவசாயிகளின் எழுச்சி இந்திய அரசியலில் ஓர் முதன்மையான திருப்புமுனையாகும். உழுபவருக்கே நிலம் என்ற முழக்கம் இங்கேதான் துவங்கியது. அவர்களது வாழ்விற்கும் நிலஉரிமைகளுக்கும் நடந்த போராட்டத்தை அதிகாரத்தால் அடக்க முயன்றபோது வன்முறை வெடித்தது. போர்முறை வழிகளாலேயே பொதுவுடமை அடைய முடியும் என்று சாரு மசும்தார், கானு சன்யால் போன்ற தலைவர்கள் துவக்கிய வன்முறை இயக்கம் நக்சல்பாரி இயக்கம் அல்லது நக்சலைட் இயக்கம் எனவும் அழைக்கப்பட்டது.\nஎழுச்சி: நக்சல்பாரியிலிருந்து இன்று வரை- ஆங்கிலம்\nநக்சல்பாரியிலிருந்து நல்கொண்டா வரை- ஆங்கிலம்\nநக்சல்பாரி (1967): இந்திய நக்சலைட் இயக்கம்- ஆங்கிலம்\nமேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2017, 10:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/bajaj-pulsar-rs400-making-launch-overseas-august-details-022257.html", "date_download": "2020-08-13T13:45:36Z", "digest": "sha1:7Y44GIIENMQGYWJEK7T7LAZMBERANI5A", "length": 20632, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "தயாரிப்பு பணியில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400... அறிமுகம் எப்போது...? - Tamil DriveSpark", "raw_content": "\n46 min ago 50 வருடங்களை கடந்தும் கெத்தாக வலம் வரும் கார்... இதுல மினி பார் வசதி இருக்குனு சொன்னா நம்புவீங்களா\n1 hr ago இந்தியா��ில் உள்ள ஆசிய நெடுஞ்சாலைகள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\n2 hrs ago இந்திய சாலையில் காட்சிதந்த பிஎம்டபிள்யூவின் புதிய 1800சிசி பைக்... விரைவில் அறிமுகமாகுகிறது...\n3 hrs ago ஜன்னலை திறந்துவிட்டு காரை ஓட்டுவது இவ்ளோ ஆபத்தானதா இது தெரிஞ்சா இனி இந்த தவற செய்யவே மாட்டீங்க..\nMovies செம டஃப் தலைவா.. வேற லெவல் ஜி.. மனோ பாலாவின் போட்டோ ஷுட்டை பார்த்து பங்கம் செய்யும் ஃபேன்ஸ்\nNews தமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nFinance 2,500 குழந்தைகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்.. சியோமி அதிரடி அறிவிப்பு..\nSports என்னங்க இதெல்லாம்.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நியாயம்.. தோனிக்கு ஒரு நியாயமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதயாரிப்பு பணியில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400... அறிமுகம் எப்போது...\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய 400சிசி பைக் மாடலாக பல்சர் ஆர்எஸ்400 தயாரிப்பு பணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படும் இந்த புதிய பஜாஜ் பைக்கை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.\nஇந்நிறுவனத்தின் ஆர்எஸ்200 மாடலின் பெரிய அளவு தோற்ற பைக்காக வெளிவரும் புதிய ஆர்எஸ்400 பைக்கை பற்றிய தகவல்கள் எதுவும் பெரிய அளவில் தற்போதைக்கு கிடைக்கவில்லை. ஆனால் இந்த பைக் குறித்த வெளியாகியுள்ள சில செய்திகளில் இந்த பைக் ஆர்எஸ்200 மாடலை காட்டிலும் சவுகரியமான ரைடிங்கை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.\nஅதேபோல் பைக்கின் உயரத்தையும் குறைவாக எதிர்பார்க்கலாம். இதனால் உயரம் குறைவான ரைடர்களுக்கும் இந்த பைக் கச்சிதமாக விளங்கும். தற்சமயம் பஜாஜ் நிறுவனத்தில் இருந்து அதிக பேனல்களுடன் விற்பனையாகும் ஒரே ஒரு மோட்டார்சைக்கிளாக ஆர்எஸ்200 விளங்குகிறது.\nMOST READ: அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க...\nஇருப்பினும் இதன் டிசைனால் அதிகளவில் வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டு வருகின்றனரா என்றால், இல்லை என்று தான் பதில். ஏனெனில் இதற்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் பேனல்கள் பைக்கிற்கு அகலமான தோற்றத்தை மட்டுமே வழங்குகின்றன. பின்புற டெயில்லேம்ப் க்ரிஸ்டலும் அவ்வளவாக கவனிக்கத்தக்க வகையில் இல்லை.\nஇதனால் புதிய பல்சர் ஆர்எஸ்400 மாடலில் புதிய டிசைன் அமைப்பை பஜாஜ் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் எல்இடி டிஆர்எல்களுடன் இரட்டை எல்இடி ஹெட்லேம்ப்களை இந்த 400சிசி பைக் பெற்றிருக்கலாம். அதேபோல் பஜாஜின் டோமினார் 400 மாடலில் இருந்து டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் பெற்றிருக்கலாம்.\nMOST READ: மொத்தமா செக் வெச்சுட்டாங்க... டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா\nஇவை மட்டுமின்றி புதுமையான எல்இடி டெயில்லேம்ப் செட்அப், பிளவுப்பட்ட இருக்கைகள் மற்றும் பிளவுப்பட்ட பில்லியன் க்ராப் ரெயில்களையும் புதிய ஆர்எஸ்400 பைக்கில் எதிர்பார்க்கலாம். என்ஜின் அமைப்பை பொறுத்தவரையில் இந்த பைக்கில் 373.3சிசி சிங்கிள்-சிலிண்டர், ட்ரிபிள் ஸ்பார்க், பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது.\nடோமினார் 400 பைக்கிலும் வழங்கப்பட்டு வருகின்ற இந்த என்ஜின் டோமினார் மாடலில் அதிகப்பட்சமாக 40 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. ஆனால் ஆர்எஸ்400 மாடலில் வேறுப்பட்ட ஆற்றலை வழங்கும் விதத்தில் இந்த என்ஜின் அமைப்பு வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nMOST READ: பாக்கவே பாவமா இருக்கு... வாகன ஓட்டிகளை கண்மூடித்தனமாக தாக்கிய போலீசார்... வேற ஒன்னும் பண்ணிருக்காங்க\nசர்வதேச சந்தையில் புதிய பஜாஜ் ஆர்எஸ்400 மாடல் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாகவுள்ளது. இதற்கு தேவையான ஆவணங்களை இந்தோனிஷிய அரசாங்கத்துடன் பூர்த்தி செய்யும் பணிகளில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இதன் இந்திய அறிமுகம் எப்போது நடைபெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n50 வருடங்களை கடந்தும் கெத்தாக வலம் வரும் கார்... இதுல மினி பார் வசதி இருக்குனு சொன்னா நம்புவீங்களா\nபஜாஜ் வாகன உற்பத்தி ஆலையில் கொரோனா கோரத்தாண்டவம்... 140 பேர் பாதிப்பு, 2 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் உள்ள ஆசிய நெடுஞ்சாலைகள் பற்றிய சுவ��ரஸ்யத் தகவல்கள்\nகொரோனாவின் கோரத்தாண்டவம்... பஜாஜ் வாகன ஆலையில் 79 பேருக்கு பாஸிட்டிவ்\nஇந்திய சாலையில் காட்சிதந்த பிஎம்டபிள்யூவின் புதிய 1800சிசி பைக்... விரைவில் அறிமுகமாகுகிறது...\nபஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மீண்டும் புக்கிங் துவங்கியது\nஜன்னலை திறந்துவிட்டு காரை ஓட்டுவது இவ்ளோ ஆபத்தானதா இது தெரிஞ்சா இனி இந்த தவற செய்யவே மாட்டீங்க..\nபிளவுப்பட்ட இருக்கையுடன் ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 பைக்... அறிமுகம் எப்போது...\nமகன் செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போன அப்பா... குடும்பமே ஆச்சரியத்தில் மூழ்கியது...\nஇப்ப சந்தோஷம்தானே... பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியின் முதல் பைக் திட்டமிட்டபடி வருகிறது\nமின்சார வாகனங்களை பேட்டரி இல்லாமல் பதிவு செய்யலாம்... மத்திய அரசு அனுமதி\nபஜாஜ் ஆர்எஸ்400 ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில் இந்தோனேஷியாவில் அறிமுகம்... அடுத்து இந்தியா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பஜாஜ் ஆட்டோ #bajaj auto\nகவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த வயதான பெண்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்...\nஹூண்டாயின் ஹீரோவாக க்ரெட்டா எஸ்யூவி... 5 வருடத்தில் 5 லட்ச மாதிரிகள் விற்பனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Australia", "date_download": "2020-08-13T13:54:42Z", "digest": "sha1:SWOBJD6ENVESFAGD5NEBB5PPIRRQYUVT", "length": 8351, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Australia | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\n7 ஆண்டுகளில் 4 முறை எலும்பு முறிவு.. காயத்தால் ஆஸ்திரேலியா இழந்த `சூப்பர் பௌலர்\n1987 உலகக்கோப்பையில் முன்னணி பௌலராக இருந்த மெக்டர்மட், 18 விக்கெட்டுகளை சாய்த்து ஆலன் பார்டர் தலைமையில் தங்கள் நாட்டுக்காகக் கோப்பையை வென்று கொடுத்தார். அந்த அளவுக்குத் திறமையான பௌலராக வலம் வந்தார்.\nஇலங்கை தமிழர் தம்பதிக்கு அடைக்கலம் தர ஆஸ்திரேலியா மறுப்பு.. ஐ.நா.கோரிக்கையும் நிராகரிப்பு\nஇலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் வந்து குடியேறிய தமிழ் குடும்பத்தினருக்கு அடைக்கலம் தருவதற்கு ஐ.நா.வலியுறுத்தியும் அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.\nஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nஇங்கிலாந்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 47 ஆண்டுகளுக்கு பிறகு டிராவில் முடிந்துள்ளது.\nஇன்சமாம் உல் அக்கின் உலகசாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்\nஇங்கிலாந்துக்கு எதிராக 9 அரைசதங்களை ஒரே டெஸ்ட் தொடரில் அடித்து சாதனை படைத்த இன்சமாம் உல் அக்கின் உலக சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.\nஇந்தியாவில் அசத்திய வார்னருக்கு இங்கிலாந்தில் இப்படியொரு கதியா\nஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 2 போட்டிகளில் வெற்றியையும் ஒரு போட்டியை டிராவும் செய்து முன்னிலையில் உள்ளது.\nஇங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் கோப்பையை கைப்பற்றிய ஆஸி\nஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை பெற்று தொடரையும் கைப்பற்றியது.\nமிஸ் ஆஸ்திரேலியா பட்டத்தை வென்ற இந்திய இளம்பெண்\nஆஸ்திரேலியாவில் நடந்த அழகிப் போட்டியில் ‘மிஸ் யுனிவர்ஸ் ஆஸ்திரேலியா-2019’ பட்டத்தை இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 26வயது இளம்பெண் பிரியா செர்ராவோ வென்றுள்ளார்.\nஆஸி.யிடம் பணிந்த இங்கிலாந்து . அரையிறுதி வாய்ப்பு அம்பேல் தானா\nஉலகக்கோப்பை கிரிக்கெட்டில், 36 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் போட்டிகளை நடத்தும் இங்கிலாந்துக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளது. ஆஸி.க்கு எதிரான போட்டியிலும் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு மங்கிக் கொண்டே போகிறது.\nசச்சினுக்கு அல்வா கொடுத்த ஆஸ்திரேலியா நிறுவனம் ... ரூ 15 கோடி கேட்டு வழக்கு\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் படம், பெயரை பயன்படுத்தி, தனது பொருட்களை அமோகமாக விற்று காசு பார்த்த ஆஸ்திரேலியா நிறுவனம் ஒன்று, ஒப்பந்தப்படி ரூ 15 கோடி தராமல் அவரை ஏமாற்றி விட்டது. இதனால் அந்த நிறுவனம் மீது ஆஸ்திரேலிய கோர்ட்டில் சச்சின் வழக்குத் தொடர்ந்துள்ளார்\nபேட்டிங்.. பவுலிங்.. பீல்டிங்.. எல்லாமே சூப்பர்; ஆஸி.யை தெறிக்க விட்ட இந்தியா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் அபார திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி ஆஸ்திரேலியாவை மிரளச் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/thulam-rasi-guru-peyarchi-palangal-2018-2019", "date_download": "2020-08-13T14:38:55Z", "digest": "sha1:2CMP4Q5GCSHT7X3VBR3IMI2OYUNL5754", "length": 14022, "nlines": 370, "source_domain": "www.astroved.com", "title": "Thulam Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019", "raw_content": "\nமீனம் செப்டம்பர் மாத ராசி பல ...\nகும்பம் செப்டம்பர் மாத ராசி ...\nமகரம் செப்டம்பர் மாத ராசி பல ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nஅன்பார்ந்த துலாம் ராசி நேயர்களே\n2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வாக்கியப்படியும், அக்டோபர் மாதம் 11ஆம் தேதியன்று திருக்கணிதப்பஞ்சாங்கப்படி குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைகிறார்...தங்களது ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 2 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 6 ஆம் இடம் 8 ஆம் இடம் மற்றும் 1௦ ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 6 ஆம் இடம் ரோகத்தையும் சத்ருக்களையும் குறிக்கும். 8 ஆம் இடம் இடையூறுகள் மற்றும் சிரமங்களையும் 1௦ ஆம் இடம் தொழிலையும் கவுரவத்தையும் குறிக்கும்.\nஇக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.\nதுலாம் ராசி - தொழிலும் வியாபராமும்:\nதொழிலில் முன்னுயர்வு உண்டு. மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். வியாபார நடவடிக்கைகள் ஆதரவு அளிக்கும் வகையில் இருக்கும். புதிய திட்டங்கள், புதிய முதலீடுகள் ஆகியவற்றிற்கு இடமுண்டு.\n2018 குரு பெயர்ச்சி பரிகாரங்களின் விவரத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.\n2019 குரு பெயர்ச்சி பற்றிய விவரத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nதுலாம் ராசி - பொருளாதாரம்:\nவருமானம் உயரும். முதலீடுகளை கூட்டி கொண்டு செல்லலாம். நீண்ட கால முதலீடுகள் நற்பலன் அளிக்கும் காலமிது. பொருளாதாரம் வலுக்கும்.\nதுலாம் ராசி - குடும்பம்:\nகுடும்ப சூழல் திருப்தி அளிக்கும். குடும்பப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.குடும்ப நபர்களுக்கு தங்களால் ஆலோசனைகளை வழங்க முடியும். அவர்களும் கேட்கும் நிலயில் இருப்பர்.குழந்தைகளால் சந்தோஷம் உண்டு.\nதுலாம் ராசி - கல்வி:\nமேற்படிப்பிற்கான பிரயாணங்கள் உண்டு.கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். பிரயத்தனங்களுக்கு நற்பலன் உண்டு.\nதுலாம் ராசி - காதலும் திருமணமும்:\nஉறவில் பரஸ்பர அன்பு உண்டு. திருமண பந்தங்கள் வலுக்கும். கேளிக்கைகளுக்கு இடமுண்டு. தகவல் பரிமாற்றத்தால் பிறரின் அன்பினைப் பெற முடியும்.\nதுலாம் ராசி - ஆரோக்கியம்:\nநீண்ட நாட்களாக இருந்து வந்த உபாதைகளிலிருந்து விடுதலை உண்டு. எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் தன்மையால் ஆரோக்கியம் கெடாது. பழ வகைகள் அதிகம் சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை வளர்க்கவும்.\nமொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:\nஓம் நமோ வாசஸ்பதியே என 108 முறை ஜெபிக்கவும்.\nஏழை எளியவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கலாம்.\n2018 குரு பெயர்ச்சி பரிகாரங்களின் விவரத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.\n2019 குரு பெயர்ச்சி பற்றிய விவரத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nமற்ற ராசிகளுக்கான குருப்பெயச்சி பலன்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...\nமேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2012/06/", "date_download": "2020-08-13T13:25:13Z", "digest": "sha1:7VQ2G5XE5AYXYXF2QRECTGVXFZX3OLIU", "length": 45337, "nlines": 232, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: June 2012", "raw_content": "\nஇணைய அவதூறு புரட்சியிலிருந்து விலகுதலை நோக்கி:\nவணக்கம் தோழர்களே. நான் 2009ன் இறுதியில் எழுத்து என்று ஒன்றை நம்பி எழுதத் தொடங்கினேன். அதுவரை சமூகம் / அரசியல் / சாதி இன்னும் இதர ஒடுக்குமுறைகள் குறித்த எந்த பிரக்ஞையும் அற்ற ஒரு சராசரி மேட்டுக்குடிப் பெண் (இப்போதைய அறிவின் படி சொல்வதானால் அப்போதைக்கு சாதியப் புத்தியோ, புரிதலோ அற்ற ஆதிக்க சாதி (பார்ப்பனச் சாதி) மேட்டுக்குடிப் பெண்). எதிர்பாராத ஒரு தருணத்தில் வசுமித்ரவுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. நான் எழுத்து, கருத்து என்று நம்பிய ஒன்றின் மீது காரி உமிழாத குறையாக கடுமையான விமர்சனங்களை வைத்தான். அதைத் தொடர்ந்த விவாதங்களும், விமர்சனங்களும் என்னை முற்போக்கு சிந்தனைகளைக் குறிப்பாக மார்க்சியச் சிந்தனைகளைக் கற்றுக் கொள்ளச் செய்தது.\nதனிப்பட்ட வாழ்விலும் சில சம்பவங்கள் என்று என்னை மேலும் தீவிரமாக கற்கச் செய்தது. அக்கல்வியும், வசுவுடனான கடுமையான விவாதங்களுமே எனக்கு மன விடுதலை அள��த்தது. அதைத் தொடர்ந்து பெண் விடுதலச் சிந்தனைகளை மற்ற பெண்களுக்கும், சமூகத்திற்கும் பரப்புரை செய்வதும், ஒடுக்குமுறைகளுக்கெதிரான குரலை பதிவு செய்வதும் ஒரு சமூக பங்களிப்பு என்கிற வகையில் நான் எழுதத் தொடங்கினேன். (எழுத்தாளர், கவிஞர் என்றெல்லாம் சொல்லிக் கொள்வது எனக்கு மிகுந்த அருவருப்பைத் தருகிறது……) வாய்ப்புக் கிடைக்கும் போது போராட்டங்களில் பௌதிகமாக கலந்து கொள்கிறேன்..(அரசியல் முரண்பாடு மற்றும் சில தனி நபர் / அமைப்பு சார் குழப்பவாத, சுரண்டல்வாத….குறிப்பாக பெண்ணியப் பார்வையில் தெளிவற்ற தன்மைகள் இருப்பதாக நான் உணரும் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை).\nமார்க்சியம் மற்றும் இதர முற்போக்கு சிந்தனைகளில் எனது பார்வைகள், புரிதல்களை வைத்து எனது கட்டுரைகள் இயங்குகின்றன. நான் எழுதத் தொடங்கிய காலத்திற்கு முன்னர் சமகால படைப்பாளிகள் மத்தியில் நிலவிய அரசியல் சர்ச்சைகள், தனிநபர் சண்டைகள் குறித்து நான் அறியேன்…அதேபோல் எந்த படைப்பாளிகளோடும் தனிப்பட்ட நட்புகளும் பாராட்டியதில்லை. இங்கு நான் ரோசா லுக்சம்பர்க்கை நினைவு கூறுதல் அவசியமாகிறது. அவரும் பொதுவாக தன் சமகாலத்தவரிடம் இறுக்கத்தையே கொண்டிருந்தார் ஏனென்றால் பின்னர் அவர்களோடு எப்போது வேண்டுமானாலும் முரண்பட நேரலாம் எனும் எச்சரிக்கை அது. அரசியல் முரண்பாட்டை, கருத்து முரண்பட்டை தனி நபர் காழ்ப்புணர்ச்சியாக மாற்றி, முதிர்ச்சியற்ற, நாகரீகமற்ற, கண்ணியமற்ற வகையில் ஒருவர் மற்றொருவர் மீது விமர்சனங்களை (வசவுகளை) வைப்பதென்பது காலம் காலமாக மனித இயல்பாக இருக்கிறது.\nஎழுதத் தொடங்கியதற்கு முன் நான் கலந்து கொண்ட முதல் நிகழ்வு லீனாவின் கவிதைத் தொகுப்பு தொடர்பாக நிகழ்ந்த சில அடக்குமுறைகள், மற்றும் கருத்து சுதந்திரத்திற்கெதிரான செயல்பாடுகளை கண்டிக்கும் ஒரு கண்டனக் கூட்டம். அப்போது தான் வசுமித்ர தன் மீது நிகழ்த்தபட்ட அந்த வன்முறைத் தாக்குதலிலிருந்து மீண்டிருந்த சில நாட்கள்…வசுமித்ரவின் துணை என்கிற வகையில அதில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்…எனக்கு எவரையும் அக்கனத்தில் தெரியாது. அன்றையக் கூட்டம் மிகுந்த மனவருத்தமளிக்கும் வகையில் நடந்தேரியது. அதிலும் பெண்கள் லீனாவை நோக்கி வைத்த சில கேள்விகள்…தோழர்கள் சிலர் பட்டியல் கேட்டது ��ன்பதெல்லாம் எனக்கு அதிர்சிக்குரியதாக இருந்தது. கொலையேச் செய்தாலும் கருணையோடு அணுகச் சொல்லும் சிந்தனையாளர்கள் ஏன் ஒரு பெண்ணை இப்படிக் கேவலப்படுத்துகிறார்கள்…அவர்தான் மோசமாக எழுதினார் என்றால் மற்றவராவது நண்ணையம் செய்யும் வகையில் அரசியல் ரீதியான, கருத்துப்பூர்வ விமர்சனஙக்ளை வைக்கவிடாமல் செய்தது....ஒருவேளை மார்க்ஸும், ஏங்கல்சும், லெனினும் கூட தங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை இப்படி எதிர்கொண்டிருக்க மாட்டார்களே... என்ற கேள்விகளோடு…. நம்பிக்கை இழக்கும் சூழல்….அதைத் தொடர்ந்து எனது வலைப்பூவில் ஒரு கட்டுரை எழுதினேன்….. இப்போது அது முடிந்து போன விசயம். அதைக் கிளர்வது அவசியமில்லை.\nபின்னர் அவ்வப்போது பெண்ணியம் என்ற பெயரில், பெண் உரிமை என்ற பெயரில் மீண்டும் இது போன்ற அவதூறு கட்டுரைகள் இணையத்தில் வலம் வந்தது. அதிலும் சில எதிர்ப்புகளைத் தெரிவித்ததோடு ஒரு கட்டுரையும் எழுதினேன்.\nஇதற்கிடையில் பெண்ணியம் குறித்து எனது புரிதலைக் கட்டுரைகளாக எழுதினேன், சில மொழிபெயர்ப்புகளையும் எழுதினேன். அவை சில இலக்கிய இதழ்களில் வெளிவந்தன. சில போராட்டங்களில் பேச வாய்ப்பு கிடைத்த போது பேசியிருக்கிறேன். இதுவே எனது செயல்பாடுகள். ஆனால் இந்த குறுகியக் காலச் செயல்பாடுகள் எனக்கு இங்கு இயங்கும் சக படைப்பாளிகள் மனநிலையை, அமைப்புகளின் போக்கை நன்கு உணரச் செய்தது. அதனால் முடிந்தவரை எழுத்தோடு நிறுத்திக் கொள்வது எவரோடும் நட்பு பாராட்டுவதில்லை எனும் ஒரு சுய பிரகடனத்தை ஏற்கும் படி அது என்னை நகர்த்தியது.\nநான் இயங்கத் தொடங்கிய காலம் முதல் ஒரு குறிப்பிட்ட குழிவினர், மற்ற ஒரு சில நபர்கள் மீது எழுத்தின் மூலமாக தாக்குதல் நடத்துவதும், ஆபாச பதிவுகளை இடுவதும், அரசியல் விமர்சனம் என்ற பெயரில் தனி நபர் விமர்சனங்களை செய்வதையுமே காண நேர்ந்தது. கடந்த காலத்தை நான் அறியேன்…எவர் முன்னர் கொடுத்தார், எவர் பின்னர் அதற்கு பதிலடி கொடுக்கிறார், எவர் வஞ்சம் தீர்க்கீறார். எவர் எவருடைய வட்டம் என்பது எதுவும் எனக்குத் தெரியாது. நான் அத்தகைய எழுத்துக்களைக் காணும் போது கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்….கோட்பாடு ரீதியான குழப்பவாத கேள்விகளாக இருப்பின் அதை சுட்டிக் காட்டும், விமர்சிக்கும் கேள்விகளை, பதில்களை, விமர்சனங்களைப் பத���வு செய்கிறேன்…இதில் எது சரி, எது தவறு என்று பொருத்திப் பார்ப்பதும், குறிப்பிட்ட நபர்களோடு என்னைப் பொறுத்திப் பார்ப்பதும் குறுகியப் பார்வையாக மட்டுமே இருக்கும். இந்த பார்வைக் குறைபாட்டிற்கு என்னிடம் மருந்தில்லை.\nசக பெண்ணியச் செயல்பாட்டாளரை பெண்ணியவாதி என்று சொல்லிக் கொள்ளும் பெண்களில் எவர் எவர் ஆதரிக்கின்றனர்….அதனுள் எத்தகைய மனநிலை, அரசியல் செயல்படுகிறது….என்று சக படைப்பாளிகளின் பெரும்தன்மையை உணர்த்த தவறியதில்லை… அர்த்தமற்ற பதிவுகளாக இருந்தால் கூட உடனே அதற்கொரு லைக், பின்னூட்டம், அதில் ஒரு விவாதம் என்று இவர்கள் பொதுவாக தங்களைப் பாராட்டும், தங்கள் பதிவுகளுக்கு லைக் போடுபவர்களையும், தங்களோடு நட்பில் இருப்பவர்களின் பதிவுகளைப் பகிர்வதற்கும், புகழ்வதற்கும் தயங்காததையும், அதேவேளை கவனமாக, சில முக்கியப் பதிவுகளை எழுதும் நபர்களைக் கண்டுகொள்ளாமல் இருபப்தையும், அவரது எழுத்துக்கள் குறித்து வாய் திறக்காமல் இருப்பதையும் காணமுடிகிறது. (ஆனால் அப்படி ஒதுக்கி வைப்பதே இவர்கள் செய்யும் பேறுதவி)….. அவதானிக்கும் மனநிலைகளை இங்கு சுட்டுதல் அவசியமாகிறது. சம்பந்தப்பட்டவர்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ள இது உதவும்….இப்படிப்பட்ட மனநிலைகளை, அரசியல்களை தனிப்பட்ட முறையில் கொண்டிருக்கும் இவர்கள் பெரும்பாலும் ஒரு கோஷிடியனராகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து ஏசுபவர்கள் மற்ற கோஷிடியனராக இருக்கிறார்கள் என்பது சற்று விந்தையான விசயம்தான். சில வேளைகளில் தனிப்பட்ட முறையில் சிலரது குணங்களை அறிந்திருக்க நேர்கிறது, அவர்களின் பொதுவெளி வெளிப்பாடு நகைப்புக்குரியதாய் இருப்பதோடு, அவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கச் சொல்லி எனக்கு அது சொல்லிச் செல்கிறது. என்ன செய்வது…\nதீவிர உணர்ச்சியாளர்களாக இருக்கும் இவர்கள் ஒரு சில வேளைகளில் பொதுப் பிரச்சனை சார்ந்து போராட்ட பதிவுகளை வைப்பதும், அடுத்த நொடி நக்க்கல் நையாண்டிகள் செய்வதும் என்று எல்லா உணர்ச்சிகளையும் கொட்டும் ஒரு போக்கையும் காண முடிகிறது…அவ்வகை எழுத்துக்கள் சமூகத்திற்கு என்ன பயன் அளிக்கிறது எனும் கேள்வி எனக்கெழுகிறது…அது என்ன வகையான அரசியல் பாடத்தை கற்றுத்தர உதவும் என்றும் எனக்குத் தெரியவில்லை.\nசம்பந்தபட்ட இந்த வட்டங்கள���ல் பெரும்பாலும் எல்லோரின் தனிப்பட்ட குணங்களும், கோட்பாடுகளும், வாழ்வியல் முறைகளும் இவர்கள் பொது வெளியில் பதிவதிலிருந்தும், சக செயல்பாட்டாளரை நோக்கி வைக்கும் விமர்சனங்களிலிருந்தும் மாறுபட்டதாகவே இருக்கிறது. இதுவும் அந்த படைப்புலக வட்டங்களில் இயங்கும் மற்றவர்கள் வாயிலாக, சில வேளைகளில் அவர்களே எழுதும் எழுத்துக்களில் வெளிப்படும் சொற்கள், கருத்துக்கள் வாயிலாக அறியமுடிகிறது. ஒரு படி மேலே போய் சிலர் எனக்குத் தனிப்பட்ட முறையில் தொலைபேசியிலும், மென் கடிதத்திலும், நீங்கள் அவர்களோடு சேராதீர்கள், இவர்கள்ளோடு சேராதீர்கள் என்ற அறிவுரைகள் கொடுக்கின்றனர்…அதுவும் குறிப்பிட்ட இரண்டு பெண்களுக்கெதிரான கருத்துக்கள் அவை, அவற்றை சொன்னவர்கள் ஆண்கள். அவர்களது குற்றச்சாட்டு சம்பந்தபட்ட அந்த இரு பெண்கள் மார்க்சிய, லெனினிய கருத்துக்களை திரித்து பெண்ணியம் பேசும் போலிகள் என்பது…..பெண்களைப் பற்றி வரிந்து கட்டிக் கொண்டு வந்து பேசும் இவர்களுக்கு ஆண்கள் அணைவரும் உண்மை மார்க்சிஸ்டுகளாய் தெரிவது ஏன் பெண்ணியவாதியாக தன்னை சொல்லிக்கொள்ளும் ஒரு பெண் எத்தகைய எழுத்துக்களை தங்கள் குடும்ப வலைத்தளத்தில், முகப்புத்தகத்தில் வைத்தார், ஏன் அவரை இந்த உண்மை மார்க்சிஸ்டுகள் கண்டிக்கவில்லை என்றும் எனக்குத் தெரியவில்லை…அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பதில்களை கொடுத்து ஓய்ந்து என்னுடைய அடுத்த கட்ட பணியாக அமைப்புத் தொடக்கம்….அதிலும் அரசியல்….”அவர் அடையாளச் சிக்கலுக்காக தன்னை அறிவுஜீவியாக காட்டிக் கொள்கிறார்…..அமைப்புக்குள், ஒழுங்குக்குள் வரவைல்லை…..அவருக்கு அமைப்பில் இருக்கும் நீங்கள் ஏன் ஆதரவு தெரிவிக்கிறீர்கள்….” இப்படி மற்றவரிடம் விசாரனை….என்னிடம்….”நீங்கள் ஏன் அவரை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறீர்கள், ஏன் இவரை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறீற்கள்….”என்பதாக…..அதையும் சமாளித்து எப்படியோ அன்று அமைப்பை தொடங்கி, ஒரு படத்தையும் வெளியிட்டு முடித்தேன்….அதற்கு வந்திருந்த சக பெண்ணியவாதிகளின் கூட்டம், சக படைப்பாளிகளின் கூட்டம் எனக்கு மிகுந்த நம்பிக்கை அளித்தது…..பல உண்மைகளை உணர்த்தியது\nபொதுவாக இந்த கோஷ்டிப் பூசல்காரர்கள் பேசியதையே பேசுவதும், மற்றவர்களையும் அது குறித்து கருத்து தெரிவிக்கச் சொல்���ி நெருக்கடிகள் கொடுப்பதும்…சில நிகழ்வுகள் குறித்து விளக்கமளித்த பின்னரும் அவதூறு பேசுவதை, குற்றம் சாட்டுவதை தேவைப்படும் நேரங்களில் எல்லாம் கையாள்வதும் சலிப்படையச் செய்கிறது. அவ்வப்போது புது எதிரிகளும் முளைத்துவிடுகின்றனர். பின்னர் அவர்களோடு ஒரு சண்டை, அதைத் தொடரும் விளக்கங்களில், இதில் யார் யாருக்கு ஆதரவு….எனும் பிரச்சனை. அருவருப்பு மட்டுமே மிஞ்சுகிறது…\nஐயா மார்க்ஸ் மற்றும் இதர மக்கள் தலைவர்களே உமது பெயரால் நடக்கும் இந்த ‘அரசியல் முக்கியத்துவம்’ வாய்ந்த பேச்சுக்களை கேட்க நீவிர் இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்….\nஇது போன்ற சர்ச்சைகளில் அரசியல் ரீதியான விவாதங்களைக் காண முடிவதில்லை, காண முடிவதேயில்லை, கற்றுக் கொள்ள ஏதுமில்லை….ஆகையால் பெரும்பாலும் நினைத்ததையெல்லாம் கொட்டித் தீர்க்கும் நோய் பீடித்திருக்கும் இந்த இணையப் புரட்சிப் பதிவுகளிலிருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன்….சில வேளைகளில் அர்த்தமற்ற, விரைப்புத்தனமை மிகுந்த பார்வையோடு அவதூறாக, தரமற்ற மொழியில் வைக்கப்படும் பதிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறேன்…சில வேளைகளில் சலிப்பின் காரணமாக, எரிச்சலின் காரணமாக அதையும் தவிர்த்துவிடுகிறேன்…..சில வேளைகளில் நான் ப்ளாக் செய்து வைத்திருப்பவர்கள் ஏதேனும் ஆபாசமாக எழுதியிருந்தால் அதை படிக்கும் வாய்ப்பு எனக்கில்லை….அதனால் அதற்கு எதிர்வினையாற்ற முடியாது….(ஆனால் இந்த அற்ப பதிவுகளுக்கு எதிர்வினையாற்றுவது ஆற்றாமல் போவது என்பது தனிப்பட்ட தேர்வு சுதந்திரம் எனப்தைக் கூட கணக்கில் கொள்ளாமல், அவசர அவசரமாக வசவுகள், விமர்சனங்கள்….பட்டங்கள்….).இதில் பெரிய அரசியலைக் காண்பதோ, அதிகார மனோபாவாமோ, சாதியச் சிக்கலோ இருப்பதாக எவரேனும் கருதினால் அது அவர்களது முதிர்ச்சியினமை. அதற்கும் மேலாக சுயநலம், அடையாளச் சிக்கல், ஆதரவு தேடும் மார்க்கெட்டிங் செயல்பாடு என்று தான் சொல்லத் தோன்றுகிறது.\nஎழுத்துலகில் இங்கு நிலவும் அற்ப அரசியலுக்கு இத்தனை நீளமான கடிதமும், விளக்கமும் அவசியமற்றதே….ஆனால் வேறு வழியில்லை…தீவிர உணர்ச்சிக் காரணமாக, உணர்ச்சி பொங்க சில பதிவுகளை எழுதிவிட்டு சாடை மாடையாக ஏன் எனக்காதரவாக குரல் கொடுக்கவில்லை, அவருக்காதரவாக குரல் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பும் நபர்களுக்கான பதிலாகவும், எதிர்காலத்தில் இந்த அற்ப இணையப் புரட்சிகளுக்கு எவ்வித வினையும் நான் அற்றப்போவதில்லை என்ற அறிவிப்பாகவும் இதை வைக்கின்றேன். அது எத்தரப்பினருடையதானாலும் சரி, எவ்வகை எழுத்தானாலும் சரி….ஏனென்றால் எதுவும் சம்பந்தபட்ட நபர்களின் மனநிலையை மாற்றுவதில்லை…..இதில் கிசுகிசுக்களுக்கும், சுவாரசியங்களுக்கும் அலைபவர்கள் மட்டுமே குளிர்காய்கின்றனர். கால விரையம்…..\nஇன்றைய இணைய யுகத்தில் ஒவ்வொருவருக்கும் எண்ணிக்கை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது….லைக்குகளையும், பின்னூட்டங்களையும், ஆதரவுக் கரங்களையும் எதிர்பார்க்கும் அம் மனங்களுக்கு உங்கள் எதிர்ப்பார்ப்பில் ஒரு எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஏமாற்றத்திலிருந்து காக்க விரும்புகிறேன்.\nமார்க்சியத்தை, பெண்ணியத்தை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை… அதுவும் ஒருவகை பாசிசமே.ஆனால் அவர் அவர் எழுதும் கருத்துக்களை நாகரீகமாக உரையாடலுக்கு உட்படுத்துவதில் நான் உடன்படுகிறேன்….அவ்விவாதம் பகை முரண்பாடு, நட்பு முரண்பாடு என்கிற புரிதலோடு அனுகப்பட வேண்டிய ஒன்று…..எவரும் எவரையும் வென்றெடுக்கும் நோக்கம் இல்லாமல் அது முழுக்க முழுக்க அரசியல் விவாதகாம இருப்பின் அதில் மற்றவருக்கும், சம்பந்தபட்டவர்களுக்கும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது….அதுவல்லாத அற்ப பேச்சுகக்ள் வெறும் நேர விரையம்…..அறிவு விரையம்….சொற்கள் விரையம்….. அதனால் அத்தகைய எழுத்துக்கள், அல்லது அத்தகைய எழுத்துக்களை வைக்கும் நபர்களின் ஒட்டு மொத்த பதிவுகளை நான் படிப்பதே இல்லை…படித்தாலும் வினையாற்றுவதில்லை…எல்லா உணர்ச்சிகளையும் முகப்புத்தகத்தில், இணையத்தில் கொட்ட வேண்டும் என்ற வேட்கையும், தீவிர உணர்ச்சியும் எனக்கில்லை….அதன் மூலமாகத்தான் என்னை ஒருவர் எடைபோடுவர்…புரட்சியாளராகக் கருதுவர் என்றால் எனக்கு அதுவும் தேவையில்லை…நான் நிச்சயமாக புரட்சியாளரோ, எழுத்தாளரோ, இன்னும் இதர ‘எவரோ’ இல்லை…குறிப்பாக இணையப் புரட்சியாளர் இல்லை….எனக்கான வெளி மிகச் சிறியது…அதில் உபயயோகமாக ஏதாவது செய்ய விரும்புகிறேன்……கருத்துக்கு எதிர் கருத்தை தர்க்க பூர்வமாக வைப்பதையே நான் விரும்புகிறேன���. வினவு வலைத் தளத்தின் எழுத்துப் போக்கிலும் எனக்கு உடன்பாடில்லை…(சில வேளைகளில் அவர்களது கோட்பாட்டுப் பார்வையிலும்)….ஆனால் அத்தோழர்களின் களப்பணி மரியாதைக்குறியது….மதிப்பு மிக்கது…பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிற வகையில் நான் மௌனம் காக்கிறேன்….அவர்கள் என்னுடைய கேள்விகளை சரியாக புரிந்து கொள்ளாமல், வழக்கம் போல தங்களது எழுத்து புரட்சியை முன்வைத்து என்னைக் கிண்டலடித்து எழுதியிருக்கும் தற்போதைய பதிவிற்கும்…(எதிர்காலத்தில் எவரும் எழுதவிருக்கும் பதிவிற்கும்) கூட நான் எதிர்வினையாற்ற விரும்பவில்லை….\nமார்க்சிய முத்திரையும், இணைய அவதூறுகளும், பெண்ணியச் சிந்தனையும்.\nபெண்ணியம் – ஓர் உரையாடலுக்கான தொடக்கம். (1)\nLabels: Katturaigal, இடது சாரி, பெண்ணியம், மார்க்சியம்\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\n\"உழைக்கும் மகளிர்” - நூல் வெளீடு - வணக்கம் தோழர்களே, எவ்வளவு வன்மத்தை இந்த சமூக ஊடகம் (சமூகமும்) அள்ளித் தெளித்தாலும், அதன் நேர் எதிர் திசையில் உலகெங்கிலும் இருந்து முகமறியா நபர்கள் மற்றும்...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்���ளை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nஇணைய அவதூறு புரட்சியிலிருந்து விலகுதலை நோக்கி:\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/11/16", "date_download": "2020-08-13T13:36:46Z", "digest": "sha1:OW3T6YUNJVATWIJDI35Q2YOA3LAHMLU6", "length": 12874, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "16 | November | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 49 வீத வாக்குகளுடன் முன்னிலையில் இருந்து வருகிறார்.\nவிரிவு Nov 16, 2019 | 22:25 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கில் சரிந்தது ராஜபக்சவினர் செல்வாக்கு\nவடக்கில் ராஜபக்சவினரின் செல்வாக்கு பெரும் சரிவைச் சந்தித்திருப்பதை, தற்போது வெளியாகியுள்ள இரண்டு தேர்தல் முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nவிரிவு Nov 16, 2019 | 21:33 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதொகுதி வாரியான முடிவுகள் – வடக்கில் சஜித், தெற்கில் கோத்தா வெற்றிமுகம்\nசிறிலங்கா அதிபர் தேர்தலின், மாவட்ட தேர்தல் தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களின் தொகுதிகளை சஜித் பிரேமதாசவும், தெற்கிலுள்ள தொகுதிகளை கோத்தாபய ராஜபக்சவும் கைப்பற்றி வருகின்றனர். .\nவிரிவு Nov 16, 2019 | 21:00 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅஞ்சல் வாக்குகள் – வட-கிழக்கில் சஜித், தெற்கில் கோத்தா முன்னிலை\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் அஞ்சல் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் முடிவுகள் தற்போது அதிகாரபூர்வமாக வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் சஜித் பிரேமதாசவும், ஏனைய பகுதிகளில் கோத்தாபய ராஜபக்சவும் முன்னிலை பெற்றுள்ளனர்.\nவிரிவு Nov 16, 2019 | 20:35 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபோலி தேர்தல் முடிவுகள் – மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை\nசிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவடைந்து வாக்குகளை எண்ணும் பணி இடம்பெற்று வரும் நிலையில் சமூக ஊடகங்களில் போலியான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், அவை அதிகாரபூர்வமானவை அல்ல என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 16, 2019 | 19:13 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவாக்களிப்பு முடிந்தது – எண்ணும் பணி ஆரம்பம்\nசிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் சுமார் 80 வீதமாக வாக்காளர்கள் வாக்களித்திருக்கக் கூடும் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 16, 2019 | 12:17 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபிற்பகல் 2 மணி வரை 60 வீதம் வாக்களிப்பு\nசிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவடைய இன்னும் ஒன்றரை மணி நேரமே உள்ள நிலையில், பிற்பகல் 2 மணி வரை, 60 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 16, 2019 | 10:10 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுக்கிய அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் வாக்களித்தனர்\nசி்றிலங்கா அதிபர் தேர்தலில் அரசாங்கத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், வேட்பாளர்கள் இன்று காலையிலேயே தமது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.\nவிரிவு Nov 16, 2019 | 10:02 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nவாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்துகள் மீது துப்பாக்கிச் சூடு\nபுத்தளத்தில் இருந்து மன்னார் – சிலாவத்துறை நோக்கி வாக்காளர்களை ஏற்றி வந்த இரண்டு அரச பேருந்துகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 16, 2019 | 9:37 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபர் தேர்தல் – நண்பகல் வரை 50 வீதம் வாக்களிப்பு\nசிறிலங்கா அதிபர் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை முதல் இடம்பெற்று வரும் நிலையில், நண்பகல் வரை சராசரியாக 50 வீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Nov 16, 2019 | 9:29 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/01/23/pseudo_atheist/?replytocom=2572", "date_download": "2020-08-13T15:11:53Z", "digest": "sha1:YVTXAPEPRAZ2GRJLGWZTFNMWEBKSUKBS", "length": 11791, "nlines": 95, "source_domain": "amaruvi.in", "title": "மூட நாஸ்திகர் | ஆமருவிப் பக்கங்கள்", "raw_content": "\nநாஸ்திகம் நமது பண்பாட்டின் அறிதல் முறைகளில் ஒன்றே. சார்வாகம், உலக���யதம் என்கிற வகைகளில் அம்முறை நமது பண்பாட்டு அடுக்குகளில் அடிப்படையான வழிமுறையாகவே இருந்து வந்துள்ளது. ‘அஸ்தி’ என்பது ‘மீதம் உள்ளது’ எனறு பொருள்படும். ந+அஸ்தி என்பது மீதம் ஒன்றும் இல்லை என்கிற பொருளில் வருகிறது. அவ்வளவுதான் நாஸ்திகம்.\nநாஸ்திகத்திற்குப் ‘ப்ரத்யக்‌ஷ வாதம்’ என்கிற பெயரும் உள்ளது. கண்ணால் பார்ப்பதை மட்டுமே நம்புவது அது. ‘திருஷ்டம்’ (கண்களுக்குத் தெரிவது) என்பதை மட்டும் நம்புவது அந்தப் பாதை. ‘அ-திருஷ்டம்’ (கண்களுக்குத் தெரியாது) என்பதை ஒப்புக்கொள்ளாதது. புலன்களால் அறியப்படாத எதையும் ஒப்புக்கொள்வதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டதே நாஸ்திகம். உலகம் ஜடப் பொருட்களால் ஆனது. இரு ஜடப்பொருட்கள் சேர்க்கையால் உருவாவது மற்றொரு ஜடம். ஒரு ஜடம் இன்னொன்றைத் தின்று வாழும். பின்னர் மரிக்கும். இதில் ஆத்மா, கடவுள் என்பவை இல்லை என்பது சார்வாகம் என்கிற நாஸ்திக வாதம்.\nமேற்சொன்ன நாஸ்திகத்தில் நேர்மை உண்டு. இது பெர்றண்ட் ரஸ்ஸல், ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்றோரது நாஸ்திகம். அறிவியல் பார்வை கலந்த இந்த நோக்கு அழகானது, வெறுப்புகளற்றது.\nசுபவீ பேசுவது மூட நாஸ்திகம். மூடர்கள் பேச்சு அது. எந்தவகையான தத்துவப் புரிதலும் இல்லாத, வறட்டு வெறுப்புப் பேச்சு நாஸ்திகமாகாது. அது ஈ.வே.ரா. வழி நாசிச மிருகப்பாதை. ‘அறிவைக் கழற்றி வைத்துவிட்டு, களிமண்ணையும் பாம்பின் விஷத்தையும் கலந்து தலைக்குள் வைத்துச் சுமக்கிறோம்’ என்று கற்பூரம் ஏற்றிச் சத்தியம் செய்யும் பகுத்தறிவுப் பாதை. சுபவீ இதைத்தான் சொல்லியிருக்கிறார்.\nஅவர் தன்னை ‘சூத்திரர்’ என்று சொல்கிறார். வைசியரான நகரத்தார் என்றைக்குச் சூத்திரரானார்கள் ஈ.வே.ரா. வழி செல்பவர் என்றால் எந்தக் குப்பையையும் சொல்லலாம் என்பதால் சொல்கிறார்.\nசெட்டியார்கள் செய்துள்ள ஆலய, பண்பாட்டுச் சேவைகள் எத்தனை நாயக்கர் காலத்திற்குப் பின்னர் செட்டியார் சமூகம் இல்லையெனில் தமிழகத்தில் கோவில்களில் வழிபாடுகள் நடந்திருக்குமா நாயக்கர் காலத்திற்குப் பின்னர் செட்டியார் சமூகம் இல்லையெனில் தமிழகத்தில் கோவில்களில் வழிபாடுகள் நடந்திருக்குமா அச்சமூகம் நடத்திவந்துள்ள வேத / ஆகம பாடசாலைகள், தென்கிழக்காசியாவில் சைவ சமயம் வேறூன்ற அச்சமூகம் இன்றளவும் ஆற்றிவரும் அரும்பணிகள் என்று அவர்களது அறப்பணிகள் விரிந்து செல்கின்றன. அப்படிப்பட்ட சமூகத்தில் இப்படி ஒரு பிறவி.\nஎந்தப் பிரச்சினைக்கும் ‘பார்ப்பனீயம்’ காரணம் என்கிறார். அது என்ன ‘ஈயம்’ பீரியாடிக் டேபிளில் இல்லாத உலோகமும் உண்டா பீரியாடிக் டேபிளில் இல்லாத உலோகமும் உண்டா Brahmin-Plumbum என்கிற பெயருடன் BrPB என்று அழைக்கலாமோ\nதலைக்குள்ளும் விஷம் இருந்து, நாவிலும் விஷம் இருந்தால் அதன் பெயர் சுபவீ. இவரைப் போன்றவர்கள் நஞ்சைக் கக்கிக்கொண்டே இருப்பதால் தான் தமிழர்கள் என்றாலே ஏதோ கலகக்காரர்கள், தேசத் துரோகிகள் என்கிற எண்ணம் பலரிடமும் உள்ளது.\nஎதையும் ‘பார்ப்பனீயம்’ என்கிற கண்ணாடி வழியாக மட்டுமே, ‘பைனரி’யாகவே பார்க்கும் இந்தப் பிறவிகளை ‘பைரவன்’ என்று அழைக்கலாமோ ( நிஜ பைரவர்கள் மன்னிக்க).\nஇந்த அழகில் இவரை வைத்துத் தமிழ் விழாக்கள் நடத்துகிறார்கள். தமிழ் வளரும், கற்பனையில்.\nJanuary 23, 2018 ஆ..பக்கங்கள்\tசுபவீ, நாஸ்திகம்\n← சங்கப்பலகை அமர்வு 8\nவிசாகா ஹரியின் ‘எந்தரோ மஹானுபாவுலு’ →\n2 thoughts on “மூட நாஸ்திகர்”\nஅன்புள்ள நண்பருக்கு உண்மை யாக எண்ணும் நண்பருக்கு சுபவீ செட்டியார் என்பதாலேயே சூத்திரர் புலையர் இருப்பதையும் அவர்கள் மற்ற வர்ணத்திற்கு உழைக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிஈர்களா\nபதிவு வந்த சமயம் நான் பார்க்க விட்டு விட்டேன் போலும். இப்போது தான் பார்த்தேன்.\nநல்ல வேளை பார்க்கவில்லை என இப்போது எண்ணுகிறேன்.\nசுப.வீ. யை ஒரு மனிதனாக எண்ணி, அவர் சொல்வதற்கு எல்லாம் ஒரு பதிவு எழுதி, நீங்கள் உங்கள் நேரத்தை வீணடித்து விட்டீர்கள். இனி இவர் போன்ற ஜந்துக்களை அவர்கள் கூறுவதை மதித்து உங்கள்/எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.\nநாத்திக வாதிகள் மோடி+ரஜனி கூட்டணி(ஆம்) கண்டு, தங்கள் எதிர்காலம் என்னாகுமோ என்ற பயத்தில் தினமும் உளறி வருகிறார்கள். சட்டை செய்யாதீர்கள்.\nFollow ஆமருவிப் பக்கங்கள் on WordPress.com\nநான் வேங்கடநாதன் – தாற்காலிக நிறுத்தம்\nபுதிய கல்விக் கொள்கை – என் பங்கு..\njaigurudhev on நான் வேங்கடநாதன் – தாற்க…\nஆ..பக்கங்கள் on ஒரு விருதின் கதை\nPrasanna on ஒரு விருதின் கதை\nமுருகன் on ஒரு விருதின் கதை\nFollow ஆமருவிப் பக்கங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/hong-kong-leader-carrie-lam-announces-delay/4486076.html", "date_download": "2020-08-13T15:25:25Z", "digest": "sha1:YT2EMXLEJRCETBEPWVJ4D6HVH3NH3YPO", "length": 3714, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஹாங்காங்கில் COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைப்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஹாங்காங்கில் COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைப்பு\nஹாங்காங்கில் கிருமிப்பரவல் மோசமடைந்து வருவதால், சட்டமன்றத் தேர்தலை, தலைமை நிர்வாகி கேரி லாம் (Carrie Lam) பின்னொரு நாளுக்கு ஒத்திவைத்துள்ளார்.\nஅந்நகரின் ஜனநாயக ஆர்வலர்களுக்கு அது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.\nகடந்த 7 மாதங்களில் செய்திராத மிகக் கடினமான முடிவு அது என்று வருணித்த திருவாட்டி லாம், மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.\nசட்டமன்றத் தேர்தலை ஒத்திவைக்க, மத்திய அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதாவும் திருவாட்டி லாம் குறிப்பிட்டார்.\nஹாங்காங்கில் சட்டமன்றத் தேர்தல் குறித்து முடிவு செய்வதில் COVID-19 நோய்ப்பரவலைக் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதாக முன்னதாகச் சீனா கூறியது.\nசட்டமன்றத் தேர்தல் உள்நாட்டு விவகாரம் என்றும் பெய்ச்சிங்கில் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.\nதேர்தல் செப்டம்பர் 6ஆம் தேதி இடம்பெறவிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/covid-17-mill/4485796.html", "date_download": "2020-08-13T15:26:17Z", "digest": "sha1:AFQGDSKUFEZS3XLR7LURIXCGOZYRWLJT", "length": 3499, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "உலகெங்கும் COVID-19 நோய்ப்பரவலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 மில்லியனைக் கடந்துள்ளது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஉலகெங்கும் COVID-19 நோய்ப்பரவலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 மில்லியனைக் கடந்துள்ளது\nஉலகெங்கும் கிருமித்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 17 மில்லியனைக் கடந்துள்ளது.\nகடந்த 4 நாள்களில் புதிதாக ஒரு மில்லியன் பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதாகத் தகவல்கள் கூறுகின்றன.\nஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. அங்கு 4. 4 மில்லியனுக்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதியானது; 150,000க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டனர்.\nஃபுளோரிடா மாநிலத்தில் தொடர்ந்து 3ஆவது நாளாக, மாண்டோர் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 250க்கும் அதிகமானோர் மாண்டனர்.\n37 மாநிலங்களில் கிருமிப் பரவல் அதிகரிப்பதாகக் கூறப்பட்ட���ு. சென்ற புதன் கிழமையான புள்ளிவிவரத்தின் படி, அமெரிக்காவில் நிமிடத்துக்கு ஒருவர் கிருமித்தொற்றால் மாண்டுபோவதாகக் கூறப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T14:12:25Z", "digest": "sha1:ZKM6DXYR64RG7LMB4WSPRMKE3NGUAQE5", "length": 9575, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்பாசமுத்திரம் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅம்பாசமுத்திரம் வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] கி.பி.1861 வரை பிரம்மதேசம் என்ற ஊரே அம்பாசமுத்திரம் வட்டத்தின் தலைநகராக இருந்தது. அதன் பின்புதான் அம்பாசமுத்திரம் வட்டத்தின் தலைநகராயிற்று. [2]இதன் வட்டாட்சியர் அலுவலகம் அம்பாசமுத்திரத்தில் உள்ளது.\nஇந்த வட்டத்தின் கீழ் கடையம், ஆழ்வார்குறிச்சி, சிங்கம்பட்டி, அம்பாசமுத்திரம் என 4 குறுவட்ட ங்களும், 54 வருவாய் கிராமங்களும் உள்ளன. [3]\nஇவ்வட்டத்தில் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கடையம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [4]\nகிராமப்புற மக்கள்தொகை % = 42.7%\nபாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,034 பெண்கள்\n6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 43962\nகுழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 960 பெண் குழந்தைகள்\nபட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 75,049 மற்றும் 1,643\n↑ திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்\n↑ பொதிகைச்சாரல் மாத இதழில் (பிப்ரவரி-2011) வரலாற்று ஆசிரியர் செ. திவான் எழுதிய அம்பாசமுத்திரம் கட்டுரை.\n↑ வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\nதிருநெல்வேலி · அம்பாசமுத்திரம் · நாங்குநேரி · பாளையங்கோட்டை · ராதாபுரம் · திசையன்விளை · மானூர் வட்டம் · சேரன்மாதேவி வட்டம்·\nஅம்பாசமுத்திரம் · கடையம் · களக்காடு · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · வள்ளியூர் . இராதாபுரம் . நாங்குநேரி\nஆழ்வார்குறிச்சி · சேரன்மகாதேவி · ஏர்வாடி · கோபாலசமுத்திரம் · களக்காடு · கல்லிடைக்குறிச்சி · மணிமுத்தாறு · மேலச்சேவல் · மூலக்கரைப்பட்டி · முக்கூடல் · நாங்குநேரி · நாரணம்மாள்புரம் · பணகுடி· பத்தமடை · சங்கர் நகர் · திருக்குறுங்குடி · திசையன்விளை · வடக்குவள்ளியூர் · வீரவநல்லூர்·\nதாமிரபரணி · மணித்தாறு · கடநா நதி · பச்சையாறு · நம்பியாறு · கருணையார் ஆறு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 16:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-13T16:17:44Z", "digest": "sha1:FA3VC4RKW6R6RK632FMJJFH3YKMSF6GU", "length": 10863, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சோத்துப்பாக்கம் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சோத்துப்பாக்கம் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசோத்துப்பாக்கம் ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிண்ணம்பூண்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளபுத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெளியம்பாக்கம் ஊராட்சி, செங்கல்பட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலாமூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேடந்தாங்கல் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடமணிப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊனமலை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழுப்பேடு ஊராட்சி, செங்கல்பட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமுக்காடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதின்னலூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிம்மாபுரம் ஊராட்சி, செங்கல்பட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீட்டாளம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதண்டரைபுதுச்சேரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுபேர்பாண்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுநாகலூர் ஊராட்சி, செங்கல்பட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுதாமூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பூண்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீதாபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொற்பணங்கரணை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுறகால் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரும்பேர்கண்டிகை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாப்பநல்லூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிப்பேட்டை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதிரி ஊராட்சி, செங்கல்பட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓரத்தி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெடுங்கல் ஊராட்சி, செங்கல்பட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருங்கை ஊராட்சி, செங்கல்பட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொறப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகல்வாடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னல் சித்தாமூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல். எண்டத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோழியாளம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொங்கரைமாம்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளியாநகர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ் அத்திவாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழாமூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்டுகூடலூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்டுகரணை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரிக்கிலி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரசங்கால் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளத்தூர் ஊராட்சி, செங்கல்பட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடமலைப்புத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎலப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎடையாளம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபுராயன்பேட்டை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்தூர் ஊராட்சி, காட்டாங்குளத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னங்கால் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனந்தமங்கலம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனைக்குன்னம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi-q5/car-price-in-chennai.htm", "date_download": "2020-08-13T15:15:29Z", "digest": "sha1:4XIOLEOAZD7TCVHQVCYBOJRN2QNSKOC2", "length": 5977, "nlines": 160, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ5 சென்னை விலை: க்யூ5 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி க்யூ5\nமுகப்புநியூ கார்கள்ஆடிக்யூ5road price சென்னை ஒன\nஆடி க்யூ5 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்யூ5 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ5 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசென்னை இல் உள்ள ஆடி கார் டீலர்கள்\nஅண்ணா சாலை நந்தனம் சென்னை 600035\nSecond Hand ஆடி க்யூ5 கார்கள் in\nஆடி க்யூ5 30 டிடிஐ quattro பிரீமியம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n2017 ஆடி க்யூ5 ஸ்பை ஷாட்ஸ்\n2017 ஆடி க்யூ5 காரின் சில புத்தம் புதிய ஸ்பை படங்கள் கிடைத்துள்ளன. அடுத்தாண்டில் வெளி வரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காரின் ரியல்-வோல்ட் சோதனை ஸ்பெயினில் நடந்து வருகிறது.\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 30, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/audi-a6/audi-a6-2019-37844.htm", "date_download": "2020-08-13T14:05:59Z", "digest": "sha1:FT6JWJLUMGOLTQHE2TAVYLR6MQQ54OFS", "length": 8993, "nlines": 245, "source_domain": "tamil.cardekho.com", "title": "Audi A6 2019 37844 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி ஏ6\nமுகப்புநியூ கார்கள்ஆடிஏ6ஆடி ஏ6 மதிப்பீடுகள்ஆடி ஏ6 2019\nஆடி ஏ6 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ6 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ6 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஎல்லா ஏ6 வகைகள் ஐயும் காண்க\nஏ6 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 45 பயனர் மதிப்பீடுகள்\n5 series பயனர் மதிப்பீடுகள்\nbased on 19 பயனர் மதிப்பீடுகள்\nbased on 31 பயனர் மதிப்பீடுகள்\n3 series பயனர் மதிப்பீடுகள்\nbased on 49 பயனர் மதிப்பீடுகள்\nbased on 19 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்ப���ர்ப்பு: dec 10, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/2017/07/blog-post_78.html", "date_download": "2020-08-13T15:16:03Z", "digest": "sha1:GT7IARMUZULVYGVMZ5LAYUVC7ZJ5AYTK", "length": 24360, "nlines": 164, "source_domain": "valamonline.in", "title": "ஒரு நொடி [சிறுகதை] – லதா ரகுநாதன் – வலம்", "raw_content": "\nHome / Valam / ஒரு நொடி [சிறுகதை] – லதா ரகுநாதன்\nஒரு நொடி [சிறுகதை] – லதா ரகுநாதன்\nகண்ணாடியில் தீர்க்கமாகப் பார்த்தாள். கறுப்புக்கண்களில் எப்போதும் தெரியும் மெல்லிய சோகம் ஒரு அழகு. அது பளபளப்பாகத் தெரியும்படி அதில் காணப்படும் ஒரு திரை போன்ற கண்ணீர் அந்தக் கண்களுக்கு வரம். சற்றே தூக்கலான சிறிய மூக்கு, நேர்த்தியான சிவப்பு. சும்மா சொல்லக்கூடாது. அழகுதான்.\nஏதோ ஒரு முன்பகல் நேரம். வேலை, அது எப்போதும் ஒன்றேதான். இப்படிப் போகும்போது ஒருமுறை , திரும்பி வரும்போது இன்னும் கொஞ்சம் அதிக நேரம் நின்று, சில போது பற்பசை விளம்பரம் போல் சிரித்து, சில முறை குரங்குபோல் முகம் குவித்து, அட, எல்லாம் கண்ணாடி முன்தான்.\nஅன்றும் அதே போல் ஒரு நேரத்தில், முகத்தை இப்படிச்செய்து ரசித்துக்கொண்டிருக்கும்போது, அழகிய மூக்கின் கீழ், சிவந்த உதட்டின் மேல், லேசாக கறுப்போடி இருப்பதுபோல் தெரிந்தது. ஒரு கைதேர்ந்த புகைப்படக்காரரின் படைப்பில் தூக்கலாகத் தெரியும் கறுப்பு வெள்ளை போல். ஆமாம்,லேசாகப் பூனைமயிர் போல். அதேதான். வெள்ளை முகத்தில் கொஞ்சம் தெளிவாகவே.\nஇதற்குப்பின், ஆமாம், நீங்கள் நினைத்தது மிகவும் சரி. கண்ணாடி முன் நிற்கும் காலநேரம் கூடிப்போனது. பார்வையின் ஃபோகஸ், இப்போது இடுப்பில் இருக்கும் மடிப்பு, லேசாக உப்பித்தெரியும் மேல்தொப்பை, சீப்புப்பல்களில் சிக்கிச்சுற்றிய தலை முடி, இவையாவும் இல்லாதுபோய், மேல் உதடு மட்டுமே என்று மாறிப்போனது.\n“அம்மா. என்னைப் பாரேன்.” “புதுசா என்ன பாத்துக்கிட்டேதான் இருக்கேன்.” “முகத்துலே ஏதேனும் மாறுதல் பாத்துக்கிட்டேதான் இருக்கேன்.” “முகத்துலே ஏதேனும் மாறுதல்” “ஏண்டி பல்லெல்லாம் விழுந்து மொளச்சாசில்ல… இப்ப என்ன கேடு” “அம்மா… பாரு… உதட்டுக்கு மேல பாரு.” சாளேச்வரம் மிகுதியால் போடப்பட்ட சோடாபுட்டி வழி பூதாகரமாகத் தெரிந்த கண்கள் அவள் மிக அருகில்.\nஒன்றும் புரியாமல் கண்களை அபாரமாகப் பெரியதாக்கி, திருஷ்ட்டிப் பூசணிக்காய் போல் அளித்த கா���்சி, அவளுக்கு கொஞ்சம் குதூகலமளித்தாலும், முகத்தில் உள்ள பிரச்சினை மிக முக்கியமான ஒன்றாகத் தோன்றியதால் சிரிக்காமல் முகத்தைக் கொஞ்சம் கடுமையாகவே வைத்துக்கொண்டாள். “ஆமா… லேசா கருப்போடிதான் கிடக்கு… சொன்னா கேட்டியா குளிக்கும்போது மஞ்சள் தடவுன்னு எத்தனை முறை சொல்லி இருப்பேன். அப்போதெல்லாம் ஃபாஷன். இப்போ பாரு ஆம்பளை காமாஷி போல… நல்ல வேளை. இப்போதான் வளரத் தொடங்கி இருக்கு. ரெண்டு வேளையும் மஞ்சள் பூசு… உதுந்துவிடும்.”\nமுதலில் மஞ்சள் பெளடரா அல்லது மஞ்சள் கிழங்கா பெரிய விவாதத்துக்குப் பிறகு கிழங்கு என்று முடிவானது. இரவில் படுக்கப்போகுமுன் முகம் கழுவி, மஞ்சள் விழுது அரைக்கப்பட்டு, முகம் முழுவதும் பூசாமல் வாயைச் சுற்றி மட்டும் கரகரவென்று தேய்க்கப்பட்டு, அடுத்த நாள் காலையில் குளிக்கும்போது மறுபடி ஒருமுறை பூசப்பட்டு, சில காலம் ரோட்டில் பிச்சை எடுக்கவரும் ஹனுமான் கணக்காக, வாயைச்சுற்றி சிகப்புக்கலந்த மஞ்சள் நிறத்தோடு அலைந்துகொண்டிருந்தாள்.\nமஞ்சள் கிலோகணக்கில் அரைத்துத் தீர்ந்தது மட்டும்தான் நடந்தது. மீசை… நாளொருமேனியும் பொழுதொரு வனப்பும் கூடித்தான் நின்றது.\nஇந்த ஹனுமான் ரூபம் பெரும் மனக்கஷ்டத்தைக் கொடுக்கத் தொடங்கியபோது, இது அவ்வளவாக உபயோகப்படாத வழி என்றும், அம்மாவை நம்பி தன் அழகைக் கெடுத்துக்கொள்ள கூடாதென்ற சுயஉணர்வும் வந்த ஒருபொழுதில்தான் பக்கத்து வீட்டு மாலதி அக்கா பார்வையில் பட்டாள். காலேஜ் போகும்போது அவள் பின்னால் போகும் ஒரு கூட்டம். திரும்ப வரும்போது மற்றுமொரு கூட்டம். இதுவே போதுமானதாக இருந்தது அவள் அழகி என்பதற்கு.\nஒரு ஞாயிறு மதியம். பாட்டி மற்றும் அம்மாவின் குறட்டை ஒலிகள் கிடுகிடுத்து எகிறும் ஒரு வேளையில், மாலதியின் வீட்டிற்குச் சென்றாள். கைகளில் நெய்ல் பாலீஷ் இட்டு அது காய்வதற்காக வெளியே வெய்யிலில் கைகளைக் காட்டியபடி நிற்கும் மாலதி அக்கா. அதை ப்ளாட்ஃபார்ம் ஓரம் நின்று ரசித்து நின்ற ரங்கு மற்றும் சுப்பு, சப்பை, குள்ள கார்த்தி இவர்களை ஒதுக்கிவிட்டு…\n“அக்கா… உள்ளார போலாம் வா… உங்ககிட்ட முக்கியமா பேசணும்.”\nமாலதி அதை அவ்வளவாக ரசிக்காவிட்டாலும் முக்கியமான செய்தி எதுவாகிலும் இருக்கக்கூடும் என்ற ஆவலில் விருட்டென்று தலையை ஒரு சிலுப்பு சிலுப்பி , கூந்தல் அலைகளைப் பறக்கவிட்டாள். அதில் ப்ளாட்ஃபார்ம் ரோமியோக்களின் மனதையும் சிதைக்க விட்ட காட்சி அவள் மனதில் அழுத்தமாகப் பதிந்து, வீடு சென்ற பின் அதைப் பழக்கப்படுத்திப் பார்க்கவேண்டிய கட்டாயம் ஒன்றும் ஏற்பட்டது.\nபாதி காய்ந்திருந்த கை நகங்களை ஊதியபடி நின்ற மாலதியின் உதடுகளைப் பார்த்தாள். பளபளபள.\n“அக்கா. நீதான் எனக்கு உதவணும். என் மேல் உதட்டைப் பாரு. பெரிசா கருகருன்னு வளந்துடுமோ பயமா இருக்குக்கா. என்ன செய்ய. உனக்குதான் எல்லாம் தெரியுமே. ப்ளீஸ் சொல்லுக்கா.”\nஉற்றுப் பார்த்த மாலதி அசந்தர்ப்பமாய்ச் சிரித்தாள். பின் தன் கை நகங்களை ஊதிக்கொண்டே, “ரேசர்தான். நீதான் ப்ளேட் போடுவன்னு பார்த்தா நீயே ப்ளேட்போடனும் போல இருக்கே.”\n“அக்கா, ப்ளீஸ்…” கண்ணீரின் முதல் தளுக்.\n“அய்ய… எதுக்கு அழுவற. எல்லாத்துக்கும் வழி இருக்கு. மயிலாப்பூர்லே புதுசா ஒரு ப்யூட்டி பார்லர் திறந்திருக்கு. நான் அங்கேதான் என் ஐப்ரோ திருத்த போகிறேன். போகும்போது இதையும் கேட்டு வரேன். எடுத்துடலாம்.”\nமாலதி கேட்டு வந்தாள். ஆனால் இவள் போகவில்லை. இதற்காக மாலதியிடம் பார்லர் சொல்லி அனுப்பிய தொகை மிகவும் அதிகமாக மனதிற்குப்பட்டதாலும், அது ஒரு தடவையோடு நிற்காது என்ற தெளிவாலும் இவள் போகவில்லை. ஐப்ரோ திருத்தப்பட்ட மாலதியின் முகம் அருகில் பார்த்தபோது அங்கே பச்சை ஓடி சற்று விகாரமாகத் தெரிந்து பயமுறுத்தியதும் ஒரு காரணம்.\nமீசை அதிகம் வளராவிட்டாலும், அவள் கவலைகளுக்கு ஒரு விமோசனம் வந்தாற்போல் தோன்றியது புயூமைஸ் ஸ்டோன். கல் வடிவத்தில். கைக்கு அடக்கமாக. தூரத்துச் சொந்தம் ஒருத்தி அவளிடம் இதைக் கொடுத்தபின் இட்ட கட்டளை, காலை மாலை இருவேளையும் முகத்தில் வேண்டாத ரோமம் இருக்கும் இடங்களில் க்ளாக் வைஸ்சாக வட்ட சுழற்சியில் பத்துமுறை சுற்றவேண்டும். அதற்கு முன் நன்றாக சோப் இட்டு இடத்தைப் பதப்படுத்தவேண்டும்.\nஆக, ஏதோ லாப் எக்ஸ்பிரிமெண்ட் போன்ற இந்த முறையைப் பயன்படுத்தியபோது, அந்தக் கல்லில் இருந்த துளைகளில் மாட்டிப் பிடுங்கப்பட்ட வலி தாங்காமல் இதுவும் கைவிடப்பட்டது.\nசெமஸ்டரில் வாங்கிய அதி குறைந்த மதிப்பெண்கள் கூட மனதைப் பாதிக்க இயலா வண்ணம் அவள் மனதில் இருந்தது அந்த ஒரே ஒரு பிரச்சினை மட்டுமே. இந்த பிரச்சினையின் அடிவரை சென்று பார்த்துவிடும் ந���க்கத்தோடு, இதைப்பற்றிய கட்டுரைகளில் அவள் மூழ்கி இருந்த நேரம்.\n“அப்பாவின் சினேகிதருக்கு தெரிந்தவராம். பிள்ளை நன்றாகப் படித்து நல்ல வேலையில் கை நிறைய சம்பாத்தியம். போட்டோ பார்த்து பிடிச்சுடுத்தாம். நாளைக்கு உன்னை பொண் பார்க்க வரலாமான்னு கேட்டு அனுப்பி இருக்கா… படிப்பு முடிச்சு கல்யாணம்ன்னும் சொல்லிட்டா. இன்று நீ காலேஜ் போகவேண்டாம் கேட்டியா…”\nஅவளுக்குக் கல்யாணம், படிப்பு இதெல்லாம் அவ்வளவாகக் கவலை கொடுக்கக்கூடியது இல்லை. ஆனால் இந்த மீசை கடவுளே… அவர்கள் வரும்போது தயவு செய்து கரண்ட் இல்லாமல் செய். இருட்டாக இருந்தால் தெரியாது.\n“எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பையன் பொண்ணோட கொஞ்சம் தனியா பேச நினைக்கிறான்.”\n“பேசலாம். பால்கனி இருக்கு. சேரும் இருக்கு. போய் செளகர்யமா உட்கார்ந்து பேசலாம் கேட்டேளோ…”\n“உஷ். அம்மா, பால்கனி வேண்டாம். உள்ளே ரூம்மில் போய் பேசறோம்.”\n“சட். சும்மா இரு. தனியா இருளோன்னு கிடக்கு. போ பால்கனிக்கு. இந்த காபியையும் கையிலே கொடு.”\nஅவளுக்குத்தான் அவனை நேரில் நிமிர்ந்து பார்க்கத் தயக்கம், நாணம், இப்படியாகப்பட்ட காரணங்கள் ஏதுமில்லை. மேலுதட்டின் மேல் கறுப்போடியதைப் பார்த்துவிட்டால். அந்த பயம். முடிந்தவரை கைகளால் வாயை மூடி, தலையை சாயோசாய் என்று சாய்த்து, வெய்யில் முகத்தில் அடிக்காமல் பார்த்துக்கொண்டு…\nநிறைய பயம். நிறைய தடுமாற்றம். நிறைய கேள்விகள். இருவருக்கும். சமர்த்தாக முகம் குனிந்து அமர்ந்திருந்தாள். என்னென்னவோ பேசினார்கள்.\n“நான் என்னைப்பற்றிச் சொல்கிறேன். உங்களுக்கு அப்படி இருப்பவரைப் பிடிக்குமா என்று சொல்லுங்கள். அதேபோல் நீங்களும் உங்களைப்பற்றி சொல்லுங்கள்.”\nஇதெல்லாம் எவ்வளவு சினிமாவில் பார்த்தாகிவிட்டது. சிரிப்பு வந்தது. முகம் துடைப்பது போல் கைக்குட்டையால் வாயை மூடி… பின்னும் மூடி… மூடியபடியே…\n“ஆமாம்… சரிதான்” என்று சொன்னாள்.\n“எனக்கு கல்கியின் பொன்னியின் செல்வன் பிடிக்கும், உங்களுக்கு” போன்ற அதிபுத்திசாலியான கேள்விகளின் பிறகு,\n“ஏண்டா… நேரம் ஆகிறது. பேசி முடிச்சாச்சா\nஒரு வழியாகச் சமாளித்ததாக நினைத்து மகிழ்ந்து எழுந்தபோது,\n”சொல்லலாமான்னு தெரியலை. ஆனால் உங்களை போட்டோவில் பார்த்தே நீங்கள்தான் என்று முடிவெடுத்துவிட்டேன். நேரில் பார்க்கும்போது இன்னும் பிடிக்கிறது… யூ நோ… எனக்கு மிகவும் பிடித்திருப்பது உங்கள் உதட்டின் மேல் இருக்கு அந்தப் பூனை முடிகள்தான்.”\nTags: லதா ரகுநாதன், வலம் மே 2017 இதழ்\nPrevious post: தமிழக விவசாயிகளின் போராட்டம் – ராஜா ஷங்கர்\nNext post: பிக் டேட்டா – சுஜாதா தேசிகன்\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ்\nஅடுத்த தடவை (சிறுகதை) | ஸிந்துஜா\nமகத்தான வெற்றி பெறும் புத்தகத்தை எழுதுவது எப்படி\nஸ்யாமா பிரசாத் முகர்ஜீயின் சத்தியாகிரகம் – ஜம்மு காஷ்மிர் விவகாரம் | அருண் ஆனந்த், தமிழில்: ஜனனி ரமேஷ்\nபேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு (1920-2020) – நவீன கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் | பா.சந்திரசேகரன்\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ் – வலம் on இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ் – வலம் on தபன் கோஷ்: வங்கத்தின் இந்து வாழ்வுரிமைப் போராளி | ஜடாயு\nவலம் ஜுூன் 2020 முழுமையான இதழ் – வலம் on மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 4) | ஹரி கிருஷ்ணன்\nவலம் ஜுூன் 2020 முழுமையான இதழ் – வலம் on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nArun Pandi on இமயத்தின் விளிம்பில் – 2 (ஆதி கைலாஷ் யாத்திரை) | வித்யா சுப்ரமணியம்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/karuna_80.html", "date_download": "2020-08-13T14:12:21Z", "digest": "sha1:MIBGEN4O7STVVJX6XG2DL4H3SPWNODZR", "length": 7781, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "இரவு வேளையில் வாக்குறுதியளித்த கருணா - www.pathivu.com", "raw_content": "\nHome / அம்பாறை / இரவு வேளையில் வாக்குறுதியளித்த கருணா\nஇரவு வேளையில் வாக்குறுதியளித்த கருணா\nயாழவன் December 14, 2019 அம்பாறை\nகல்முனை பஸ் தரிப்பு நிலையத்தை விரைவாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நேற்று (13) இரவு அப்பகுதிக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.\nஇதன் போது பஸ் தரப்பிடத்தில் நின்ற பயணிகள் பொதுமக்களுடன் உரையாடிய பின்னர் இலங்கை போக்குவரத்து சாலை நேரக்காப்பாளர் மற்றும் பஸ் நடத்துநர்களிடம் குறைநிறைகளை நேரடியாக கேட்டறிந்து கொண்ட பின்னர் அங்கு தனது கருத்தை மேற்கண்டவாறு குறிப்பிட��டார்.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://catchlyrics.com/lyrics/cable-raja-song-lyrics/", "date_download": "2020-08-13T14:54:48Z", "digest": "sha1:LQGOZCIOENWUCNBFYJJWI3AZS5A3N5EX", "length": 5469, "nlines": 188, "source_domain": "catchlyrics.com", "title": "Cable Raja Song Lyrics - Vaanam | CatchLyrics", "raw_content": "\nஹு ஹு ஹு ஹு\nராஜா கேபிள் ராஜா ராஜா\nகேபிள் ராஜா ராஜா கேபிள்\nராஜா ராஜா கேபிள் ராஜா\nமாற்றம் புதிதானதே } (2)\nவிரு ராஜா கூஜா இது\nஇவன் கூஜா } (2)\n{ ராஜா வா ராஜா\nராஜா வா ராஜா ராஜா\nவா ராஜா இவன் கேபிள்\nவச்சி தந்த உடம்ப வச்சி\nபோற பஜ்ஜி } (2)\nபஜ்ஜி பஜ்ஜி பஜ்ஜி பஜ்ஜி\nபிச்சி பிச்சி பிச்சி யே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/72770-", "date_download": "2020-08-13T15:13:40Z", "digest": "sha1:IXANWAQZB356RYIO7ZBE6TYWGGE6YXRJ", "length": 7132, "nlines": 199, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 29 August 2007 - ‘‘ரஜினி சார் ஃபார்முலா!’’ |", "raw_content": "\nநேற்றைய எதிரி... ஜெயா இன்றைய எதிரி.. சன்..\nஉங்க ஆரோக்கியம் எத்தனை கிலோ\n‘கேர் ஆஃப் பிளாட் ஃபார்ம்\n‘‘அப்பு... எங்கேடா இருக்கே நீ\nஒரு ஆண் எப்போது அழகாக இருக்கிறான்\n‘‘சென்னை எனக்கு லக்கி சிட்டி\n7 1/2, காமெடி காலனி\n‘‘கடந்த ஆட்சியின் கதிதான் இந்த ஆட்சிக்கும் ஏற்படும்\n‘‘நான் ரொம்ப நல்ல பையன்\nவறட்சிக்கு சாவு மணி.. விவசாயிக்கு ஜீவ மணி\n‘‘ரஜினி மாறினால், சினிமாவுக்கு நல்லது..\nகொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pitchaipathiram.blogspot.com/2019/10/the-guernsey-literary-and-potato-peel.html", "date_download": "2020-08-13T13:46:32Z", "digest": "sha1:CWOBFGSRJVIP6PUXWKGKE77MOUMKCLZU", "length": 40708, "nlines": 445, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: The Guernsey Literary and Potato Peel Pie Society | 2018 | U.K./France | இயக்குநர் - Mike Newell", "raw_content": "\nஅயல் திரை - 7\nபோரை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை பொதுவாக இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, போரின் சாகசத்தை பரபரப்பாக சித்தரிக்கும் திரைப்படங்கள். பெரும்பாலான ஹாலிவுட்டின் வணிக திரைப்படங்கள் இந்த வகையே. சுவாரஸ்யம் மட்டுமே இதன் அடிப்படை. மாறாக போரின் மூலம் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் துயரத்தை உணர்வுபூர்வமாக பதிவு செய்யும் திரைப்படங்கள் இன்னொரு வகை. போர்க்காட்சிகளின் பெருமித சாகசங்களோ, வன்முறையோ இதில் இருக்காது. பெரும்பாலான ஐரோப்பிய திரைப்படங்கள் இந்த வகையில் அமைந்திருக்கும்.\nஇந்த பிரிட்டிஷ்/பிரான்ஸ் திரைப்படம் இரண்டாவது வகை. போரின் உப விளைவுகள் பல தனிநபர்களையும் அவர்களின் உறவுகளையும் தலைமுறை கடந்தும் பாதிக்கிற விதத்தை வன்முறையின் உறுத்தல் இல்லாமல் அழுத்தமாக நமக்கு உணர்த்துகிறது.\nMary Ann Shaffer மற்றும் Annie Barrows எழுதிய நாவலின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\n1941-ம் ஆண்டிற்கும் 1946-ம் ஆண்டிற்கும் இடையில் மாறி மாறி பயணிக்கிறது இதன் திரைக்கதை. ஜூலியட் ஆஷ்டன், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளர். தனது புதிய நூல் குறித்தான சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். இங்கிலீஷ் கால்வாயில் உள்ள Guernsey என்கிற தீவில் இருந்து இவருக்கு ஒரு கடிதம் வருகிறது.. கடிதத்தை எழுதிய டவ்சி ஆடம்ஸ், ஜூலியட்டின் வாசகர். இங்கிலாந்தில் ஒரு நூலை வாங்கி அனுப்பச் சொல்லி அந்தக் கடிதம் வேண்டுகிறது.\n‘The Guernsey Literary and Potato Peel Pie Society’ என்கிற அந்த வாசிப்புக் குழுவின் விநோதமான பெயர் ஜூலியட்டைக் கவர்கிறது. நூலை வாங்கி அனுப்பும் ஜுலியட், பதில் உபகாரமாக அந்தக் குழுவின் பெயர் உருவான காரணத்தை அனுப்பச் சொல்லி கேட்கிறார். இப்படியாக சில பல கடிதங்களின் மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. அதன் மூலம் ஐந்தாண்டுகளுக்கு முன்னதான காட்சிகள் விரிகின்றன.\nGuernsey தீவு, ஜெர்மனியின் நாஜி வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நேரம் அது. பன்றிப் பண்ணை வைத்திருக்கும் ஆடம்ஸின் வீட்டில் இருக்கும் பன்றிகளையெல்லாம் நாஜி படை கைப்பற்றிக் கொள்கிறது. எங்கும் பஞ்சம். ஒரேயொரு உருளைக்கிழங்கை வைத்து ஒரு முழு நாளை ஓட்ட வேண்டிய நிலைமை. எலிஸபெத் என்கிற பெண் ஆடம்ஸை அவரது வீட்டிற்கு அழைக்கிறார். அவர்கள் வீட்டில் ஒரு பன்றியை ஒளித்து வைத்திருப்பதைக் கண்டு ஆடம்ஸின் கண்கள் விரிகின்றன. இஸோலா என்கிற பெண்மணி, தான் தயாரிக்கும் மதுவைக் கொண்டு வருகிறாள். எமென் என்கிற கிழவர் உருளைக்கிழங்கு தோலினால் செய்யப்பட்ட ஒரு பதார்த்தத்தை கொண்டு வருகிறார்.\nகடுமையான பசியில் இருக்கும் அவர்கள் ஆசை தீர மதுவுடன் அந்த விருந்தைக் கொண்டாடுகிறார்கள். இந்த உற்சாகத்துடன் அவர்கள் சாலையில் உரையாடிக் கொண்டே போகும் போது நாஜி வீரர்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலம் என்பதால் நாஜிகளின் விசாரணையை மேற்கொள்கிறார்கள். தாங்கள் நடத்தும் வாசிப்பு குழுவில் நூல் வாசித்து விட்டு வருகிறோம் என்று அப்போது வாய்க்கு வந்த பொய்யைச் சொல்கிறார்கள். ‘உங்கள் குழுவின் பெயர் என்ன” என்று கடுமையாக கேட்கிறான் நாஜி அதிகாரி. அந்த ஊரின் பெயரையும் தாங்கள் சாப்பிட்ட விருந்தையும் கலவையாக இணைத்து விநோதமான பெயரை உருவாக்கிச் சொல்வதால் அப்போதைக்கு தப்பிக்கிறார்கள்.\nபொய்யை உண்மையாக்கினால்தான் நாஜிகளின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்கிற காரணத்தினால் நூலகத்திலிருந்து புத்தகங்களை திருடி, வாசிப்பு குழுவை உருவாக்கி ஒவ்வொரு வெள்ளியன்றும் கூடி புத்தகங்களைப் பற்றி பேச, நூல்கள் மீது தன்னிச்சையாக ஆர்வம் உருவாகி அந்த வாசிப்புக�� குழு உண்மையாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.\nஇந்தக் குழு உருவான பின்னணியை அறியும் ஜூலியட், டைம்ஸ் இலக்கிய இணைப்பிதழிற்காக இதைப் பற்றிய கட்டுரையை எழுதும் உத்சேத்துடன் Guernsey தீவிற்கு செல்கிறாள். லண்டனிலிருந்து வந்திருக்கும் இவளைப் பார்த்து அந்தக் குழுவின் உறுப்பினர்கள் முதலில் திகைத்தாலும் பிறகு பிரியத்துடன் ஒட்டிக் கொள்கிறார்கள். தான் வந்த நோக்கத்தை ஜூலியட் கூற, குழுவின் மூத்த உறுப்பினரான அமேலியா அதற்கு உறுதியாக மறுத்து விடுகிறார். “எங்களுக்கு இதில் சம்மதமில்லை. நீ லண்டனுக்கு திரும்பிச் செல்” என்று கடுமையாக சொல்கிறாள்.\nஅவர் அத்தனை கடுமையாக மறுப்பதற்கான காரணம் ஜுலியட்டுக்கு புரிவதில்லை. அதில் ஏதோவொரு மர்மமும் விநோதமும் இருப்பதாக நினைக்கும் அவள், அங்கேயே தொடர்ந்து தங்கி அவர்களுடன் பழகத் துவங்குகிறாள். மெல்ல மெல்ல விவரங்கள் துலங்குகின்றன. குழுவின் தலைவரான எலிஸபெத், ஓர் அடிமைச்சிறுவனுக்கு உதவப் போய் நாஜி படையினரால் கைது செய்யப்பட்டு தூர தேசத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாள். சிறைக்குச் செல்வதற்கு தன் மகள் கிட்டை டவ்ஸி ஆடம்ஸிடம் ஒப்படைத்துச் செல்கிறாள். கிட்டை தன் மகள் போலவே வளர்க்கிறார் ஆடம்ஸ். இந்த விவரங்களை மெல்ல அறிந்து கொள்கிறார் ஜூலியட்.\nஇதற்கிடையில் ஜூலியட்டிற்கும் ஆடம்ஸிற்கும் இனம் புரியாத நேசம் உருவாகிறது. இங்கிலாந்தில் இருந்து கப்பல் ஏறுவதற்கு முன்பாக, ஜூலியட்டின் நண்பனும் பதிப்பாளனுமான மார்க், இவளைத் திருமணம் செய்ய விரும்புவதாக சொல்லி இவளுடைய சம்மதத்தை கேட்கிறான். இவளும் சம்மதிக்கவே நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவிக்கிறான். எனவே அது சார்ந்த உறுத்தல் ஜூலியட்டிற்கு இருப்பதால் ஆடம்ஸை அதிகம் நெருங்காமல் தவிர்க்கிறாள்.\nஎலிஸபெத்தின் இருப்பு இல்லாமல் அந்தக் குழு தவிப்பதை அறியும் ஜூலியட் அவர்களுக்கு உதவுவதற்காக, தன் வருங்கால கணவனான மார்க்கிற்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். ராணுவத்தில் பணிபுரியும் அவன் அது பற்றி விசாரிக்கிறான். ஜூலியட்டிற்கும் ஆடம்ஸிற்கும் உள்ள விநோதமான உறவு பூடகமாக வளர்கிறது. ஆடம்ஸின் மகள் ‘கிட்’ உடன் பாசமாகப் பழகுகிறாள் ஜூலியட். எலிஸபெத்தின் காதலன் ஒரு ஜெர்மானியன் என்பதும் இவர்களுக்குப் பிறந்த க���ழந்தைதான் ‘கிட்’ என்பதையும் ஜூலியட் அறிந்து கொள்கிறாள். இவர்களின் உறவை அறியும் ஜெர்மானிய ராணுவம், மார்க்கை கப்பலில் ஏற்றி அனுப்பி விட, கப்பல் விபத்துக்குள்ளாகி எலிஸபெத்தின் காதலன் இறந்து விடும் செய்தியும் தெரிகிறது.\nஇந்த விவரங்கள் பத்திரிகையில் வந்தால், ஜெர்மனியிலிருந்து எவராவது வந்து குழந்தையை எடுத்துச் சென்று விடுவார்களோ என்கிற பயத்தில்தான் இதைப் பற்றி எழுத அமேலியா முன்பு கடுமையாக மறுத்திருக்கிறார் என்கிற விஷயத்தையும் ஜூலியட் புரிந்து கொள்கிறாள்.\nஎலிஸபத்தைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் மார்க், ஜூலியட்டைத் தேடி அந்தத் தீவிற்கே வந்துவிடுகிறான். அவனை அங்கு எதிர்பார்க்காத ஜூலியட், மகிழ்ச்சியும் திகைப்புமாக அவனை வரவேற்கிறாள். தன்னுடைய பழைய ஜூலியட் அங்கில்லை என்பதை உணரும் மார்க் ‘நான் அணிவித்த திருமண மோதிரம் எங்கே’ என்று கேட்கிறான். சங்கடத்துடன் மழுப்பலான பதிலைக் கூறுகிறாள் ஜூலியட்.\nநாஜிகளின் பிடியில் சிறையில் இருந்த எலிஸபெத், ஒரு பெண்ணுக்கு உதவப் போய், சுடப்பட்டு இறந்து விட்ட செய்தியை மார்க்கின் மூலம் அறியும் ஜூலியட் மனம் துயருகிறாள். இந்த வேதனையான செய்தியை அந்தக் குழுவிற்கு தெரிவிக்கிறாள். ‘நீ வந்த வேலை முடிந்து விட்டதல்லவா, வா” என்று அவளை அழைத்துக் கொண்டு லண்டன் செல்கிறான் மார்க். அவள் செல்வதால் ஆடம்ஸ் வருத்தப்படுகிறான். ஜூலியட்டிற்கும் வருத்தம்தான்.\nஆடம்ஸின் மீது உருவாகி விட்ட நேசத்தை உதற முடியாது என்பதை மனமார அறிந்து கொள்ளும் ஜூலியட், மார்க்கிடம் இந்த விஷயத்தைச் சொல்லி மன்னிப்பைக் கோருகிறாள். முதலில் அதிர்ச்சியடையும் மார்க் பிறகு வாழ்த்துகிறான். அந்த வாசிப்பு குழுவைப் பற்றி எழுதமாட்டேன் என்று வாக்களித்த ஜூலியட், அதை வெளியில் கொட்ட வேண்டிய உளைச்சலில், இரவு பகலாக அமர்ந்து பெரிய நாவலாக எழுதி முடித்தவுடன்தான் மனநிம்மதி கொள்கிறாள்.\nஎழுதப்பட்ட நாவலின் பிரதியை Guernsey தீவிற்கு அனுப்புகிறாள் ஜூலியட். அதனுடன் இருக்கும் கடிதத்தில் ‘ஆடம்ஸ் மீதான ஈர்ப்பு’ இருப்பது பற்றிய குறிப்பும் இருக்கிறது. உடனே லண்டன் செல்ல வேண்டுமென்று பதைக்கும் ஆடம்ஸ் துறைமுகத்திற்கு செல்ல, இவர்களைக் காண வேண்டுமென்று துடிப்புடன் அங்கு வந்திருக்கும் ஜூலியட் ஆடம்ஸைக் காண, காதலர்களின் உணர்வுபூர்வமான சந்திப்பு நிகழ்கிறது. ஜூலியட்டின் நாவலைப் பற்றி, வாசிப்பு குழு உரையாடுவதோடு இத்திரைப்படம் நிறைவுறுகிறது.\nஜூலியட் ஆஸ்டன் பாத்திரத்திற்காக ‘டைட்டானிக்’ புகழ் கேட் வின்ஸ்லெட் முதல் பல நடிகைகளுடன் பேச்சு வார்த்தையை நடத்திய பிறகு இறுதியாக லில்லி ஜேம்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த தேர்விற்கான முழு நியாயத்தையும் தந்திருக்கிறார் லில்லி ஜேம்ஸ். அத்தனை அபாரமான நடிப்பு. இரண்டு காதல்களுக்கும் நடுவில் நின்று தவிப்பதையும், வாசிப்பு குழு நபர்களின் தோழமையைப் பெறும் முயற்சிகளையும் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.\nமேலோட்டமாக பார்க்கும் போது இதுவொரு காதல் கதையாக தோற்றமளித்தாலும், போரினால் தனிநபர்களுக்கு ஏற்படும் இழப்புகளும் துயரங்களும் இதன் அடிநாதமாக உறைந்துள்ளன. வாசிப்புக்குழுவின் மூத்த உறுப்பினரான அமேலியா, தன் மகளை போரில் இழந்துள்ளார். மகளாக கருதிய எலிஸபத்தையும் அதே காரணத்தால் தொலைத்து விட்டதால், இந்தக் குழுவைப் பற்றி எழுதக்கூடாது என்று ஜூலியட்டிடம் உறுதியாக மறுத்திருக்கிறார் என்பதை அறிய நேரும் போது நெகிழ்வு ஏற்படுகிறது. ஜூலியட்டும் தனது பெற்றோர்களை போர் வன்முறையில் இழந்திருப்பதால் அந்த துயரத்தை அவளால் ஆழமாக உணர முடிகிறது.\nஅமேலியாக நடித்திருக்கும் Penelope Wilton, டவ்ஸி ஆடம்ஸ் –ஆக நடித்திருக்கும் Michiel Huisman உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் கலை இயக்கத்திற்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. நாற்பதுகளில் நிகழும் பின்னணி என்பதால் அந்தக் காலக்கட்டத்தின் கட்டிடங்கள், கப்பல், உடை என்று பல விஷயங்களை நுட்பமாக உருவாக்கியுள்ளார்கள். Alexandra Harwood-ன் பின்னணி இசை அபாரமாக பதிவாகியுள்ளது.\nசமகாலம், ஐந்தாண்டுகளுக்கு முந்தைய கடந்த காலம் என இரண்டிற்கும் இடையில் திரைக்கதை பயணிக்கிறது. எலிஸபெத்தின் பின்னணியும் அதிலுள்ள மர்மமும் மெல்ல மெல்ல விரியும் வகையில் காட்சிகள் அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.\nFour Weddings and a Funeral (1994), Donnie Brasco (1997) போன்ற அற்புதமான திரைப்படங்களை இயக்கிய Mike Newell இந்த திரைப்படத்தை அற்புதமாக இயக்கியுள்ளார். எங்கோ தீர்மானிக்கப்படும் அரசியலால் நிகழும் போர்கள் அதற்குத் தொடர்பேயில்லாத வேறெந்த பிரதேசத்தையோ சேர்ந்த தனிநபர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் துயரத்தை மிக இயல்பாகவும் அழுத்தமாகவும் உணர்த்துகிறது இத்திரைப்படம்.\n(குமுதம் தீராநதி - செப்டெம்பர் 2018 இதழில் பிரசுரமானது)\nPosted by பிச்சைப்பாத்திரம் at 12:44 PM\nLabels: உலக சினிமா, குமுதம் தீராநதி கட்டுரைகள், சினிமா, சினிமா விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nசுப்பிரமணியபுரம் - பெருக்கெடுத்தோடும் துரோகம்\nசில வருடங்களுக்கு முன் மதுரையில் வாக்கிங் சென்ற ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் அதன் பின்னணியில் ஒரு மூத...\nகமல்ஹாசன்: ‘தேய்வழக்குகளை உதறியெரியும் பெருங்கலைஞன்’\nImage Credit: Original uploader பொதுவாக முன்னணி சினிமா நாயகர்களின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங...\nBaby Driver (2017) - ‘கலையும் கொலையும்'\n‘வன்முறையும் இசையும் கலந்து அற்புதமாக மிளிர்வது சில திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். கலையுணர்வும் கொலையுணர்வும் கலந்த வசீகரமான திரைக்கதைய...\nஇதுவொரு அட்டகாசமான திகில் படம். எளிய காட்சிகளை வைத்துக் கொண்டு பயங்கரமாக மிரட்டியிருக்கிறார்கள். திகில் படம்தான் என்றாலும் நீண்ட காலமாக வெ...\nஎச்சரிக்கை: இதுவொரு விவகாரமான ஹாரர் வகை திரைப்படம். மென்மையான மனித உணர்வுகளை சங்கடப்படுத்தக்கூடிய காட்சிகள் நிறைய உண்டு. எனவே முதிர்ச்சியா...\nJackals (2017) - ‘குள்ளநரி மனிதர்கள்'\n‘இருக்கை நுனியில் அமர வைத்த கிளைமாக்ஸ்’ என்று சில திரைப்படங்களைப் பற்றி எழுதுவார்கள்.. ஆனால் படம் முழுவதுமே அப்படியான காட்சிகளால் நிறைந்திரு...\nFrantz (2016) - ‘ரகசியமானது காதல்'\nஇதுவொரு விநோதமான காதல்கதை. தன் காதலனைக் கொன்றவனையே ஒரு பெண்ணால் காதலிக்க முடியுமா அப்படியொரு வசீகரமான சிக்கலுடன் நகர்கிறது இந்த திரைப்ப...\nA Taxi Driver (2017) - ‘ரத்த பூமிக்குள் ஒரு யுத்த சாகசம்'\nதான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாய் இருக்கும் ஒரு டாக்சி டிரைவர், சந்தர்ப்ப சூழல்கள் ஏற்படுத்தும் மனமாற்றத்தால், தனக்கு ஏற்படும்...\nAfter the Storm (2017) - ‘புயலுக்குப் பின்னால்'\nமெதுவாக நகரும் நீரில் மிதந்து செல்லும் பூவைப் போன்ற சாவகாசமான, இயல்பான திரைக்கதையைக் கொண்டது இந்த ஜப்பானிய திரைப்படம். குடும்பம் என்கிற அம...\nBarry Seal என்கிற விமானியின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி உருவான அமெரிக்கத் திரைப்படம் இது. மிகச்சிறந்த விமானியாக துவங்கும் பேரி சீலின் வாழ்...\nகுமுதம் சினிமா தொடர் (62)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nHostages | 2017 | ஜார்ஜியா, ருஷ்யா | இயக்குநர் - R...\nமெய்ப்பொய்கை - பாலியல் பெண்களின் துயரம்\nவாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் (Secret Ballo...\nநம்பிக்கையேற்படுத்தும் நவீன தமிழ் சினிமாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-13T15:23:00Z", "digest": "sha1:3M2KPWMCDOQAC57K52ZD4C7GOAICLLQK", "length": 8127, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெருங்காடு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது\nபெருங்காடு ஊராட்சி (Perungadu Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2707 ஆகும். இவர்களில் பெண்கள் 1419 பேரும் ஆண்கள் 1288 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 14\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 34\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 75\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 17\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு ���ரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அறந்தாங்கி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T16:21:17Z", "digest": "sha1:IBQGCTLILIQPY3VASTAAHQ573SHVFBV3", "length": 7443, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "அச்சு இயந்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅச்சு இயந்திரம் என்பது காகிதத் தாள்களில் எழுத்துக்களை பதிக்கவும் ஒரே வகையான பக்கங்களை மிக வேகமான முறையில் பல படிகள் எடுக்கவும் உதவும் ஒரு இயந்திரம் ஆகும்.\nமுதல் அச்சியந்திரம் 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த யொகான் குட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பரவலாக ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர் உலகம் முழுவதும் பயன்படுத்தத் தொடங்கினர். பொதுவாக அச்சு இயந்திரங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலகம் அச்சுக்கூடம் எனப்படுகிறது.\n1811-ஆம் வருடத்திய அச்சு இயந்திரம்-ஜெர்மனியில்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-13T14:50:45Z", "digest": "sha1:B6N4AZGWDAR6OPQOZ5FB6TWFVAPTYZGK", "length": 12458, "nlines": 294, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாழ்வே மாயம் (மலையாளத் திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வாழ்வே மாயம் (மலையாளத் திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதே பெயரில் உள்ள தமிழ்த் திரைப்படத்திற்கு, வாழ்வே மாயம் (தமிழ்த் திரைப்படம்) என்ற கட்டுரையைப் பார்க்கவும்.\nகே. பி. ஏ. சி. லளிதா\nவாழ்வே மாயம், ஜோசப் 1970-ல் தயாரித்த மலையாளத் திரைப்படம்.[1]\nகே. பி. உமர் - சசிதரன்\nஎன். கோவிந்தந்குட்டி - ராமச்சந்திரன் நாயர்\nஅடூர் பாசி - அச்சுதன் நாயர்\nகே. பி. ஏ. சி. லளிதா - கௌரி\nபிலோமினா (நடிகை) - பாறுக்குட்டி\nசங்கீதம் - ஜி. தேவராஜன்\nபாடல்கள் - வயலார் ராமவர்மா\n1 சீதாதேவி சுயம்வரம் செய்தொரு பி. ஜெயச்சந்திரன், பி. சுசீலா\n2 சலனம் சலனம் கே. ஜே. யேசுதாஸ்\n3 கல்யாணசௌகந்திக பூங்காவனத்திலொரு பி சுசீலா\n4 ஈ யுகம் கலியுகம் கே. ஜே. யேசுதாஸ்\n5 பகவானொரு குறவனாயி பி லீலா\n6 காற்றும் போய் மழக்காறும் போய் பி லீலா\n7 சீதாதேவி சுயம்வரம் பி சுசீலா.[2]\n↑ 1.0 1.1 மலையாளசங்கீதம் டேற்றாபேசில் வாழ்‌வே மாயம்\n↑ 2.0 2.1 மலையாளம் மூவி அன்டு மியூசிக் டேட்டாபேசில் வாழ்‌வே மாயம்]\nஇன்டர்நெட் மூவி டேடாபேசில் வாழ்‌வே மாயம்\nதி இந்துவில் வாழ்‌வே மாயம்\nபுதிய ஆகாசம் புதிய பூமி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 19:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-08-13T13:39:47Z", "digest": "sha1:VGL3ZT6BX3DF7HWGAMX4YZFABDM3QQEI", "length": 4993, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு; | GNS News - Tamil", "raw_content": "\nHome Tamilnadu மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு;\nமாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு;\nசென்னை, சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம், சுபஸ்ரீ நகரைச் சேர்ந்தவர் செந்தில்(வயது 40). ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது 14-வயது மகன் தீனா, நேற்று முன்தினம் இரவு வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான தனது நண்பருடன் மொபட்டில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திடீரென பெட்ரோல் தீர்ந்து போனதால் இருவரும் மொபட்டை தள்ளியபடி பெட்ரோல்\nPrevious articleகொலம்பியாவில் வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது;\nNext articleதிமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை;\nஉண்மைக்கு மாறான வதந்திகளை பரப்பி போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் – சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\nசிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு ;5 -வது நாளாக தொடரும் போராட்டம்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/srirangapatna/photos/", "date_download": "2020-08-13T15:18:08Z", "digest": "sha1:ZU6XZXV3BBEMSUPQWANHTLDKQPRBFUP7", "length": 10217, "nlines": 211, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Srirangapatna Tourism, Travel Guide & Tourist Places in Srirangapatna-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம்\nமுகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீரங்கப்பட்டணா » படங்கள் Go to Attraction\nரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயம் (18)\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - காவேரி ஆறு - Nativeplanet /srirangapatna/photos/568/\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - காவேரி ஆறு\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - சங்கமா - Nativeplanet /srirangapatna/photos/709/\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - சங்கமா\nஸ்ரீரங்கபட்டணா புகைப்படங்கள் - கும்பாஸ் - Nativeplanet /srirangapatna/photos/4114/\nஸ்ரீரங்கபட்டணா புகைப்படங்கள் - கும்பாஸ்\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயம் - வெள்ளை மயில்கள் - Nativeplanet /srirangapatna/photos/754/\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயம் - வெள்ளை மயில்கள்\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - பால்முரி நீர்வீழ்ச்சி - Nativeplanet /srirangapatna/photos/752/\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்பட��்கள் - பால்முரி நீர்வீழ்ச்சி\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - தரியா தௌலத் பாக் - Nativeplanet /srirangapatna/photos/426/\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - தரியா தௌலத் பாக்\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - கும்பாஸ் - Nativeplanet /srirangapatna/photos/427/\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - கும்பாஸ்\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - ஜம்மா மஸ்ஜித் - வெளிப்ப்புற தோற்றம் - Nativeplanet /srirangapatna/photos/1396/\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - ஜம்மா மஸ்ஜித் - வெளிப்ப்புற தோற்றம்\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - கரிகட்டா கோயில் - கோயிலிலிருந்து ஒரு காட்சி - Nativeplanet /srirangapatna/photos/7894/\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - கரிகட்டா கோயில் - கோயிலிலிருந்து ஒரு காட்சி\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - கரிகட்டா கோயில் - தொலைதூரத் தோற்றம் - Nativeplanet /srirangapatna/photos/7895/\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - கரிகட்டா கோயில் - தொலைதூரத் தோற்றம்\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - கரிகட்டா கோயில் - லோகபவானி மற்றும் காவிரியின் சங்கமம் - Nativeplanet /srirangapatna/photos/7896/\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - கரிகட்டா கோயில் - லோகபவானி மற்றும் காவிரியின் சங்கமம்\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - கரிகட்டா கோயில் - விஷ்ணு பாதம் - Nativeplanet /srirangapatna/photos/7897/\nஸ்ரீரங்கப்பட்டணா புகைப்படங்கள் - கரிகட்டா கோயில் - விஷ்ணு பாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tenkasi-collector-warns-people-who-lives-in-residents-along-the-rive-370136.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T15:36:18Z", "digest": "sha1:47QFOR6PDKUZ3ZRJ7QSRRKBS5PVDGT3Z", "length": 15371, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென்காசி மாவட்டத்தில் ஆற்றங்கரையோரத்தில் வசிப்போருக்கு மாவட் ஆட்சியர் அருண் சுந்தர் வேண்டுகோள் | tenkasi collector warns people who lives in residents along the rive - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரம்... ஓபிஎஸ்-ன் திடீர் ட்வீட் சொல்லும் சேதிதான் என்ன\nதாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்றால்.. 3-வது முறையாக 2021-ல் மகத்தான வெற்றி: ஓபிஎஸ் ட்வீட்\nசிவகங்கை கிளஸ்டர்- மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்���ியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கைது-5 மாதம் சிறை\nகுடலை புரட்டும் ஆபாசம்.. அசிங்கமான வீடியோக்கள்.. டார்ச்சர்.. அமேசான் டெலிவரி பாயை அமுக்கிய போலீஸ்\nதமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு\n18 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் எங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம்.. ரஷ்யா நிபந்தனை\nSports பழைய வீரரை கூட்டி வந்த பாக்.. உலகின் பெஸ்ட் வீரரை இழந்த இங்கிலாந்து.. 2வது டெஸ்ட் மாற்றம்\nMovies உடலை வில்லாக வளைத்து..அசால்டா யோகா..மிரண்டுபோன ரசிகர்கள் \nAutomobiles 2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..\nFinance இந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென்காசி மாவட்டத்தில் ஆற்றங்கரையோரத்தில் வசிப்போருக்கு மாவட் ஆட்சியர் அருண் சுந்தர் வேண்டுகோள்\nதென்காசி: தென்காசி மாவட்டத்தில் ஆற்றங்கரை மற்றும் கால்வாய் அருகில் குடியிருப்போர் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆற்றுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஇதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் ஆற்றங்கரை மற்றும் கால்வாய் அருகில் குடியிருப்போர் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகனமழையால் நாளை நடைபெறவிருந்த சென்��ை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nகன மழை நீடிக்கும் பட்சத்தில் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகிலுள்ள பாதுகாப்பு மையத்திற்கு செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅணைக்கரை முத்து மரணம்...அவசர பிரேத பரிசோதனை ஏன்... நீதிபதி கேள்வி...மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவு\nதென்காசி சுற்று வட்டாரத்தில் கொட்டி தீர்த்த கனமழை- குற்றாலம் மெயின் அருவியில் மெர்சல் வெள்ளம்\nதென்காசி மாவட்ட குழந்தைகளின் அசத்தலான கொரோனா விழிப்புணர்வு\nநாளைக்கு கல்யாணம்.. பார்ட்டியே வெக்கல.. அதான் கழுத்தை..\" மாப்பிள்ளையை கொன்ற சங்கிலி முருகன் கதறல்\nஉதயமானது தென்காசி மாவட்டம்.. கோலாகல விழா.. தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசெங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் நியமனம்\nதமிழகத்தின் ஐந்து புதிய மாவட்டங்களின் முதல் எஸ்.பி.க்கள் இவர்கள் தான்.. தமிழக அரசு நியமனம்\nகள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 5 புதிய மாவட்டங்களின் எல்லைகள்..தாலுகாக்கள் விவரம்\nதென்காசி மாவட்டத்தில் இடம் பெறும் பகுதிகள்.. தாலுகாக்கள் இவை தான்\nசங்கரன்கோவிலில் விடிய விடிய வெளுத்தெடுத்த மழை.. கிடுகிடுவென நிரம்பிய குளம், கண்மாய்கள்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nதென்காசி அய்யாபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் 26வது ஆண்டு பூக்குழி திருவிழா கோலாகலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntenkasi rain தென்காசி மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/alisha-abdullah", "date_download": "2020-08-13T13:47:25Z", "digest": "sha1:PY4NYKP64CGENPTSB3F5HSQ6C7M5WRXM", "length": 3313, "nlines": 75, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Alisha Abdullah, Latest News, Photos, Videos on Actress Alisha Abdullah | Actress - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் சீசன் 4க்காக தன் தோற்றத்தையே மாற்றிய பிரபல நடிகர்\nமாஸ்டர் OTT- யில் ரிலீஸா இல்லையா அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nபிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரொனா, தற்போதைய நிலை இது தான்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n5 வருடத்திற்கு முன்பு அஜித் தன்னிடம் பேசியதை வீடியோ பதிவு செய்து தற்போது வெளியிட்ட நடிகை\nதளபதி விஜய்யுடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் லீக் ஆனதால் நடிகை அதிர்ச்சி\nஇரும்பு குதிரை பட புகழ் நாயகிக்கு திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/JVPX-a.html", "date_download": "2020-08-13T14:28:15Z", "digest": "sha1:2F54UH23G66AJCYMKH77CLLPYQZFFYJI", "length": 4971, "nlines": 43, "source_domain": "unmaiseithigal.page", "title": "உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்-குடும்பத்திற்கு அரசு பணி - Unmai seithigal", "raw_content": "\nஉயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்-குடும்பத்திற்கு அரசு பணி\nசாத்தான்குளம் சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.\nஉயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசுப் பணிக்கான பணிநியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.\nசென்னை தலைமை செயலகத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிக்கான பணிநியமன ஆணையை இன்று வழங்க உள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் தூய்மை பணி, பராமரிப்பு பணிகளில் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட சுமார் 400 பேர் பணியாற்றுகின்றனர்.\nகடந்த 4 மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கால் பஸ், மின்சார ரயில், ஷேர் ஆட்டோ போன்ற பொது போக்குவரத்து இல்லை. இதனால் இவர்கள் பணிக்கு வந்து செல்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.\nஇதனால் தற்போது சென்னை விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் பலர் சைக்கிளை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.\nலைசென்ஸ், இ-பாஸ் தொல்லையில்லை விமான நிலைய ஊழியர்களுக்கு கைகொடுக்கும் சைக்கிள்:\nடிரைவிங் லைசென்ஸ், ஹெல்மெட், இ-பாஸ், எரிபொருள் செலவு தேவையில்லை. ஆ��்சி புக், இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களும் தேவையில்லை. போலீஸ் வாகன சோதனைக்கு பயப்பட வேண்டியதில்லை. யாருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை.எங்களுக்கு ஒருவிதத்தில் உடற்பயிற்சியாகவும் இருக்கிறது.\nஊரடங்கு முழுமையாக நீங்கி பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கும் வரை எங்களுடைய சைக்கிள் பயணம் தொடரும் என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/16368", "date_download": "2020-08-13T13:55:20Z", "digest": "sha1:UP6SZPXHNCBG253DWYZVL23EPQAIIZRG", "length": 6696, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும்..!! விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும்..\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும்..\nஇலங்கையில் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கம் எச்சரித்துள்ளது. எமது கோரிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை என்றால் இந்த நிலை ஏற்படும் என்று, சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்தார்.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முணையத்தை விற்பனை செய்ய மாட்டோம் என கடிதம் மூலம் உறுதிமூலம் வழங்குவது அவசியம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவில்லை என்றால் பணி பகிஷ்கரிப்பு தொடரும் என அவர் குறிப்பிட்டார்.எதிர்வரும் நாட்களில் உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான பொறுப்பை எங்கள் சங்கம் ஏற்றுக்கொள்ளாது.இந்த விடயம் குறித்து துறைசார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும் அவை தோல்வியில் முடிவடைந்துள்ளன.குறித்த கலந்துரையாடல் தோல்வியடைந்த பின்னர் ஊடகங்களிலும் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleபொதுத் தேர்தல் முடிந்தவுடன் ஊரடங்குச் சட்டமா முக்கிய அமைச்சர் வெளியிட்ட தகவல்..\nNext articleகொரோனா பாதிப்புடன் இருந்த பெண்மணிக்கு பிரசவம்.. வெற்றிகரமாக சாதித்த இலங்கை மருத்துவர்கள்..\nபாடசாலை மாணவர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு…\nதலைமன்னாரில் கைதான ரஷ்யப் பிரஜைக்கு கொரோனா தொற்ற�� இல்லை.\nமுள்ளிவாய்க்காலில் இருந்து பாராளுமன்ற பயணத்தை ஆரம்பித்துள்ள சி வி விக்னேஸ்வரன்..\nபாடசாலை மாணவர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு…\nஉங்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் அதிஷ்டக் காற்று வீச இந்த ராசிக் கற்களை இப்படி அணிய வேண்டுமாம்..\nபஞ்சமுக விநாயகரை இப்படித் தொழுது வந்தால் எந்தவிதமான துன்பங்களும் பறந்தோடிப் போகுமாம்..\nதலைமன்னாரில் கைதான ரஷ்யப் பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை.\nமுள்ளிவாய்க்காலில் இருந்து பாராளுமன்ற பயணத்தை ஆரம்பித்துள்ள சி வி விக்னேஸ்வரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/sivaji.html", "date_download": "2020-08-13T15:01:20Z", "digest": "sha1:XQRQU6LKKSJUMPGLO6LKJCJLX6BL4LXP", "length": 9379, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "அரசுக்கு சிவாஜி விடுத்த எச்சரிக்கை! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / அரசுக்கு சிவாஜி விடுத்த எச்சரிக்கை\nஅரசுக்கு சிவாஜி விடுத்த எச்சரிக்கை\nயாழவன் December 17, 2019 யாழ்ப்பாணம்\nதமிழர் தாயகப்பகுதிகளில் இடம்பெறும் மணற்கொள்ளைக்கு பின்னணியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் உடந்தையாக இருக்கின்றார்களா என்ற அச்சம் காணப்படுவதாக சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.\nயாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த மணல் கொள்ளைக்கு முடிவுகட்டாவிட்டால் ஆளுநர் அலுவலகத்தை முருகையிட்டு தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.\nமணல் எடுத்து செல்வதற்கு அனுமதிப்பத்திரம் தேவையில்லை என அரசாங்கம் அறிவித்ததில் இருந்து, அரச கணிகளுக்குள் மட்டுமல்லாமல் தனியார் காணிகளுக்குள்ளும் மணல் எடுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.\nஇவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுக்கொண்டிருக்கும் பொது மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள் என கேள்வியெழுப்பிய சிவாஜிலிங்கம் மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியறுடுத்தினார்.\nமேலும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதேவேளை இந்தியாவில் இருந்து தாய்நாட்டுக்கு திரும்பும் மக்களுக்கு வீட்���ுத்திட்டம் வழங்கப்படும் என சொல்லப்பட்டாலும் கூட அவரகளது சொந்த இடங்கள் வன இலாகாவின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக சிவாஜிலிங்ககும் குற்றம் சாட்டியுள்ளார்.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/admk-acting-in-muthalaq-system-8434", "date_download": "2020-08-13T13:36:38Z", "digest": "sha1:I3HHBEI5WBYWJCFIP5GKFWEUX2UQYR3F", "length": 8867, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "முத்தலாக் தடை சட்டம்! போலி நாடகம் போடும் அ.தி.மு.க.! மோடிக்கு இப்படியா பயப்படுவது? - Times Tamil News", "raw_content": "\nயாருங்க இந்த கமலா ஹாரீஸ்… இந்த பார்ப்பண பெண் வெற்றி பெற முடியுமா\nஅழகிரியை பேச வைத்தது பா.ஜ.க.வா.. நவம்பர��� மாதம் அடுத்த அதிரடியாமே\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்ட முதல்வர் எடப்பாடி\nபொது இடங்களில் விநாயகர் தரிசனம் இல்லை… கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு\nபள்ளிக் குழந்தைகளே வீட்டிலேயே சுதந்திர தினம் கொண்டாடுங்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்பான உத்தரவு.\nயாருங்க இந்த கமலா ஹாரீஸ்… இந்த பார்ப்பண பெண் வெற்றி பெற முடியுமா\nஅழகிரியை பேச வைத்தது பா.ஜ.க.வா.. நவம்பர் மாதம் அடுத்த அதிரடியாமே\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்...\nபொது இடங்களில் விநாயகர் தரிசனம் இல்லை… கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்...\nபள்ளிக் குழந்தைகளே வீட்டிலேயே சுதந்திர தினம் கொண்டாடுங்கள். முதல்வர்...\n போலி நாடகம் போடும் அ.தி.மு.க.\nமுத்தலாக் தடை சட்ட மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகியுள்ளது.\nமொத்தமே 15 வாக்குகளில் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கம்போல் எதிர்ப்பதுபோல் நாடகமாடிவிட்டு வெளிநடப்பு என்ற மசோதாவை நிறைவேற்ற துணைபோகும் தந்திரத்தை அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் நிகழ்த்தியதுதான் இந்த மசோதா வெற்றிபெறுவதற்குக் காரணம் ஆகும்.\nமேலும், இந்த அவையில் பங்கேற்காமல் தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற கட்சிகளும் விலகியிருந்து செவ்வனே தாங்கள் விரும்பியதை செய்து முடித்திருக்கின்றன. முத்தலாக் மசோதா மீதான வாக்கெடுப்பில் வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் மொத்தம் 29 பேர். இவர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தாலே மசோதா நிறைவேறியிருக்காது. பாசிச சிந்தனை அனைத்து கட்சியிலும் விதைக்கப்பட்டிருக்கின்றது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கின்றது.\nஇதில் அ.தி.மு.க.வும் ஒன்றுதான். மக்களவையில் ஆதரித்துப்பேசிய அ.தி.மு.க. மாநிலங்களவையும் எதிர்த்துப் பேசியது. ஆனால், புத்திசாலித்தனமாக வெளிநடப்பு செய்து முத்தலாக் சட்டம் நிறைவேற துணை நின்றுவிட்டது.\nவெளிப்படையாக எதிர்ப்பது சரி, அதேபோல் வெளிப்படையாக ஆதரிப்பதும் நல்லதே. ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவர்கள் போல் பேசிக்கொண்டு, முதுகில் குத்துவது நல்ல அரசியல் கிடையாது. ஆனால், அ.தி.மு.க. அதைத்தான் செய்திருக்கிறது. மோடிக்கு பயந்து நடுங்குவதைவிட, அ.தி.மு.க.வை பா.ஜ.க.வில் இணைத்துவிடலாம்.\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்...\nரஜினி தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கிறாரா… கமல் கட்சி நிர்வாகி ஆவே...\nஉதயநிதிக்கு ட்வீட்க்கு அமைச்சர் ஜெயகுமார் தெறிக்கவிடும் பதில்..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் அறிக்கை..\nபெண்ணுக்கு சாதகமான ஒரு மகத்தான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/gold-loan-wiithout-interest-only-for-muslims-4401", "date_download": "2020-08-13T13:42:57Z", "digest": "sha1:NKU6LCAB5QQT7PX7S2SEZPBG73AOM7FL", "length": 8024, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "முஸ்லீம்களுக்கு மட்டும் வட்டியில்லா நகை கடன்! நம்பிச் சென்ற பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்! - Times Tamil News", "raw_content": "\nயாருங்க இந்த கமலா ஹாரீஸ்… இந்த பார்ப்பண பெண் வெற்றி பெற முடியுமா\nஅழகிரியை பேச வைத்தது பா.ஜ.க.வா.. நவம்பர் மாதம் அடுத்த அதிரடியாமே\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்ட முதல்வர் எடப்பாடி\nபொது இடங்களில் விநாயகர் தரிசனம் இல்லை… கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு\nபள்ளிக் குழந்தைகளே வீட்டிலேயே சுதந்திர தினம் கொண்டாடுங்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்பான உத்தரவு.\nயாருங்க இந்த கமலா ஹாரீஸ்… இந்த பார்ப்பண பெண் வெற்றி பெற முடியுமா\nஅழகிரியை பேச வைத்தது பா.ஜ.க.வா.. நவம்பர் மாதம் அடுத்த அதிரடியாமே\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்...\nபொது இடங்களில் விநாயகர் தரிசனம் இல்லை… கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்...\nபள்ளிக் குழந்தைகளே வீட்டிலேயே சுதந்திர தினம் கொண்டாடுங்கள். முதல்வர்...\nமுஸ்லீம்களுக்கு மட்டும் வட்டியில்லா நகை கடன் நம்பிச் சென்ற பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nசென்னையில் முஸ்லீம்களுக்கு மட்டும் வட்டியில்லா கடன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ரூபி நகைக்கடை மீது புகார் எழுந்துள்ளது.\nசென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் ரூபி என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வந்தது. இங்கு இஸ்லாமியர்களுக்கு மட்டும் வட்டியில்லாமல் நகைக் கடன் வழங்கப்பட்டது. உரிமையாளர்கள், ��னீஸ் மற்றும் சையது இப்ராஹிம் ரொம்ப நல்லவர்கள் போல் என்று நினைத்தனர் அப்பகுதி மக்கள்.\nஇதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து முஸ்லீம் பெண்கள் ரூபி நகைக்கடையை தேடி வந்து தங்கள் நகைகளை அடகு வைத்துச் சென்றனர். வெறும் அசல் மட்டும் தான் என்பதால் மாதம் மாதம் தவறாமல் அதனை செலுத்தியும் வந்தனர்.\nஇந்நிலையில் ரூபி நகைக்கடை திடீரென மூடப்பட்டது. சரி எங்காவது வெளியூர் சென்று இருப்பார்கள் என்று முஸ்லீம்கள் நினைத்தனர். ஆனால் நீண்ட நாட்களாகியும் கடைகள் திறக்கவில்லை. இதன் பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் அறிந்தனர்.\nஇதனால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் 50 பேர் நேற்று வந்து புகார் அளித்த நிலையில் இன்று அவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியது- எனவே கோடிக்கணக்கான ரூபாயுடன் மாயமான ரூபி நகைக்கடை உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்...\nரஜினி தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கிறாரா… கமல் கட்சி நிர்வாகி ஆவே...\nஉதயநிதிக்கு ட்வீட்க்கு அமைச்சர் ஜெயகுமார் தெறிக்கவிடும் பதில்..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் அறிக்கை..\nபெண்ணுக்கு சாதகமான ஒரு மகத்தான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2005_08_12_archive.html", "date_download": "2020-08-13T15:18:53Z", "digest": "sha1:HR55WS7UDLN4MDHWMKEDCZWMYZL2GOMN", "length": 17129, "nlines": 343, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 12 August 2005", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nபூனை, நாயும், சில கோழிக்குஞ்சுகளும் I I\nபெரியம்மா வீட்டில் எனக்குத் தெரிந்து எப்போதும் ஆடு, மாடு, நாய், பூனை, மைனா, கிளி, கோழி என்று ஒரு விலங்குப் படையே வீட்டில நிற்கும். பெரியப்பா காலமை எழும்பி தேத்தண்ணி குடிச்சிட்டு பலாவிலை குத்தப் போவார். அவரோட நடந்து நடந்து ஆட்டுக்கு கிளிசரியாக் குழை பிடுங்கி, கோழிக்கு தீன் போட்டு வாறது எவ்வளவு சுகம் தெரியுமா\nஇப்ப போனால், பெரியம்மா-பெரியப்பா இல்லாத வீட்டில், மாடும் ஒற்றை மைனாவும் ஐந்தாறு கோழிகளும் இரண்டு நாய்களும் இரண்டோ மூன்று ஆடுகளுமே பலாவிலைகளும் கம்பியில் கோர்க்க ஆளின்றி சும்மா விழுந்து கிடக்கின்றன. :O(\nவாசற்படித் தூணில் அல்லது வீட்டின் பின்புறத்திலே கட்டிப் போடப்பட்டிருக்கும் நாய���கள். ஆண்டுக்கு ஒன்றிரண்டு தரம் மட்டுமே எங்களைக் கண்டாலும், ஞாபகம் வைத்திருந்துக்கும். உடம்பில் ஒரு துண்டு சதையையும் கேட்பதில்லை. நல்ல நாய்கள். தேவையான அளவு சாப்பாடு போட்ட பெரியம்மாக்கு ஒரு \"ஓ\".\nஅவவின் வீடு வடிவானது. \"ட\" வடிவில். முன் கூடத்தைத் தாண்டிப் போனால் கூட்டுக்குள்ளிருந்து \"ராணி...ராணி\" என்று பெரியம்மாவைக் கூப்பிடும் கிளிகள். வேறு சில சொற்களும் அவற்றுக்குத் தெரிந்திருந்தது. எனக்குத்தான் மறந்து போய்விட்டது. மைனாக்கள் பேசி அங்கே தான் நான் பார்த்தது. என்ன பேசின என்று கேட்கிறீங்களா அதை யார் கேட்டது..நான் தான் வீட்டுக்குள்ளே போய் பயணப்பையை வைத்த கையோடு, பெரியம்மாக்கு முத்தம் கொடுத்து வீட்டு ஆட்டுக் குட்டிகளைப் பார்க்க ஒரே ஒட்டமாக ஓடி விடுவேனே அதை யார் கேட்டது..நான் தான் வீட்டுக்குள்ளே போய் பயணப்பையை வைத்த கையோடு, பெரியம்மாக்கு முத்தம் கொடுத்து வீட்டு ஆட்டுக் குட்டிகளைப் பார்க்க ஒரே ஒட்டமாக ஓடி விடுவேனே முகம் கழுவு / குளிச்சிட்டு வா - இதெல்லாம் என் காதுக்கு வந்து சேர முதல் காற்றில கரைந்து விடும். அப்படியே விழுந்தாலும் அதை யார் கேட்டது\nஅங்கேயிருந்த ஒரு ஆட்டுக்கு என்னைப் பிடிப்பதில்லை. முட்ட வரும். முட்ட வரும் என்று சொல்லத்தான் இன்னொரு சம்பவம் ஞாபகம் வருது.\nஅப்ப எனக்கு 2 - 3 வயது இருக்குமாம். (அதென்னா இருக்கு\"மாம்\" நடந்தது எனக்கு ஞாபகமில்லை..வீட்டில எம்மியும் அம்மாவும் சொல்லக் கேட்டது.) ஒரு நாள் வீட்டில சீனி முடிஞ்சிட்டுதாம்/அல்லது முடியிற தறுவாயில இருந்துதாம். வீட்டில எம்மியும் பெரியண்ணாவும் நானும் தானாம் அந்த நேரம் இருந்ததனாங்க. வேற வேலைகளும் வீட்டில இருந்த படியா எம்மி போய் பெரியண்ணாட்ட கேட்டிருக்கிறா கடைக்குப் போய் சீனி வாங்கி\nவரச் சொல்லி. அவரும் ஒம் என்று சொன்னாராம். கொஞ்ச நேரத்தால பாத்தா ஆள் இன்னும் வீட்டிலயே புத்தகம் வாசிச்சுக் கொண்டிருந்தாராம்.\nஎம்மி (எம்மி யாரென்று தெரியாதவர்கள் இங்கே\nபார்க்கவும்) சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் \"தங்கச்சியப் பாத்துக் கொள்ளு\" என்டிட்டு கடைக்கு வெளிக்கிட்டிருக்கிறா. எங்கட ஆள் என்ன செய்தார்...புத்தகம் வாசிக்கிறார். தங்கச்சிக்காரி விளையாடிக் கொண்டிருக்கிறா. புத்தக மன்னன் அதை வாசிச்சு முடிச்சிட்டு நிமிர்ந்தா... \"ஞானம்..தங்கச��சிய காணம்\nவீடெல்லாம் தேடி ..தெருவெல்லாம் தேடிக் களைச்சு பயத்தில வேர்த்து விறுவிறுத்துப் போய் இருக்கிறாராம் எம்மி வரேக்குள்ள. இங்கே இப்பிடிக் களேபரம் ஆகுமென்று தெரியாம திறந்திருந்த படலையால வெளியில போன குட்டி ஷ்ரேயா தத்தக்க பித்தக்க என்று நடந்து போயிருக்கிறா. ஒரு மாடு முட்ட ஆயத்தமா வந்துதாம். தெருவில நின்ற ஒரு ஆள் உடன தூக்கி எடுத்திட்டாராம். ஆரடா பிள்ளை .. தனிய \"வீரமா\" நடந்து வருது என்று பார்த்ததில அதில நின்ற ஒருவருக்குத் தெரிந்து விட்டது. இது வைத்தியரம்மாட பிள்ளை என்று கண்டு கொண்டதில் வீட்டிலே கொண்டு வந்து விட்டார்களாம். (இல்லாட்டி இன்றைக்கு நட்சத்திரமாக இருந்து இப்படியெல்லாம் எழுதி உங்களை இம்சைப் படுத்தக் கிடைச்சிருக்குமா) அன்றைக்கு அண்ணாப்பிள்ளையர் நல்லா வாங்கியிருப்பார்) அன்றைக்கு அண்ணாப்பிள்ளையர் நல்லா வாங்கியிருப்பார் இப்படிக் கூத்துக் காட்டியும், இவரின் \"கொதி\" வேலையை அப்பாவிடம் போட்டுக் கொடுத்தும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாலும், அவர் செல்லம்தான்.\nசரி..சரி பெரியம்மாவின் ஆடு முட்ட வரும்...ஓடி வந்து விடுவேன். பிறகென்ன.. கோழிகளைத் துரத்துவதும்..தப்பியோட முயற்சிக்கும் பூனையை வலுக்கட்டாயமா தூக்கிக் கொண்டு திரிவதும் என்று மிச்சப் பொழுதுகள் போகும். மிருகங்களோடு கதைப்பது ஒரு அலாதி இன்பம். திருப்பிக் கதைக்க மாட்டா. சில வேளைகளில் ஆசிரியை - மாணவர் விளையாடும் போது \"கணக்கு சரியாச் செய்யாத மொக்கு ஆட்டுக் குட்டிக்கு\" மெல்லிய குட்டும் விழும். கொஞ்ஞ்ஞ்ஞ்சம் பொறுங்க நான் குட்டினதைப் போய் அம்மாடச் சொல்லியிருக்குமோ ஆட்டுக் குட்டி நான் குட்டினதைப் போய் அம்மாடச் சொல்லியிருக்குமோ ஆட்டுக் குட்டி அம்மா ஆடு \"குட்டினால் முட்டுவேன்\" என்று நினைச்சுக் கொண்டுதான் எனக்குக் கிட்ட வந்திருக்க வேணும். :O|\nஆனாலும் எதிர்பார்ப்புகளின்றி அன்பு செலுத்துறதில ஆடு, மாடு, நாய், பூனைகளுக்கு இணையில்லை...என்ன சொல்றீங்க\nவகை: ஒரு காலத்தில , குழையல் சோறு\nபூனை, நாயும், சில கோழிக்குஞ்சுகளும் I I\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-08-13T13:38:55Z", "digest": "sha1:JQXDLWX6ZVMN5IG6MOUGHVV57JWN6YGZ", "length": 23713, "nlines": 156, "source_domain": "orupaper.com", "title": "வங்குரோத்து நிலைக்கு சிறிலங்கா, தமிழ் டயஸ்போறாவிற்கு வலை விரிக்கிறது மைத்திரி-ரணில் அரசு | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் வங்குரோத்து நிலைக்கு சிறிலங்கா, தமிழ் டயஸ்போறாவிற்கு வலை விரிக்கிறது மைத்திரி-ரணில் அரசு\nவங்குரோத்து நிலைக்கு சிறிலங்கா, தமிழ் டயஸ்போறாவிற்கு வலை விரிக்கிறது மைத்திரி-ரணில் அரசு\nஅண்மையில் பிரித்தானியாவிற்கு வந்த சீன அதிபர் ஜி ஜின் பிங்கிற்கு இதற்கு முன்னர் வந்த எந்த ஒரு சீனத் தலைவருக்கும் கொடுக்கப்படாத அரச மரியாதை கொடுக்கப்பட்டது. பிரித்தானியாவில் சீனாவின் நேரடி முதலீட்டினை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த வரவேற்பு வழங்கப்பட்டது என்பது ஒன்றும் இரகசிமானதல்ல. நரேந்திர மோடி உலகெங்கும் பறந்து திரிந்து, தமது நாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழமையாகக் கிடைக்கும் சிவப்பு நாடா (red tape) அல்ல சிவப்புக் கம்பளம் விரித்துள்ளோம் பரப்புரை செய்கின்றார். வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்காக நாடுகள் எல்லாம் ஆலாய்ப் பறக்கையில் இலங்கையும் வெளிநாட்டு முதலீட்டிற்காக அலைகின்றது.\nஇலங்கையில் முதலீடு செய்யத் தயக்கம்\nவெளிநாட்டு முதலீடுகளை வேண்டிநிற்கும் நாடுகளின் தொகை அதிகமாகவும் முதலீடு செய்பவர்களின் தொகை குறைவாகவும் உள்ள நிலையில் இன்னும் உலகப் பொருளாதாரம் ஓர் உறுதியான நிலையை அடைய முடியாத நிலையிலும் முதலீட்டாளர்கள் தமது தெரிவுகளில் கவனமாகவும் நிதானமாகவும் இருக்கின்றார்கள்.\nஉறுதியான அரசியல் சூழ்நிலை, ஊழலற்ற ஆட்சி, பாரிய உள்ளுÖர்ச் சந்தை போன்றவை அவர்களின் விருப்பமானதாக இருக்கின்றது. இதனால் இலங்கையில் முதலீடு செய்யவதற்கு பலதரப்பினரும் தயக்கம் காட்டுகின்றனர்.\nசீனாவின் பிடி இன்னும் தளரவில்லை\nசவுத் சைனா மோர்ணிங் போஸ்ற் என்னும் சீனப் பத்திரிகையில் அண்மையில் வந்த கட்டுரைக்கு இலங்கையில் அமெரிக்கா சீனாவிலும்பார்க்க முன்னணியில் ���ிற்கின்றது எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. அதில் ஐக்கிய அமெரிக்கா ஜெனிவாத் தீர்மானத்தை வைத்து இலங்கைமீதான தனது அரசுறவியல் நெம்புகோலைவலுவாக்கியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் இலங்கை மீதான செல்வாக்கு தற்காலிகமானதே என்கின்றார் ஐக்கிய நாடுகள் சபைக்கான இனங்கையின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி தயான் ஜயதிலக. அதற்கு அவர் கொடுக்கும் முக்கியகாரணம் குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேனாவின் சுதந்திரக் கட்சி அமெரிக்காவிலும் பார்க்கச் சீனா நம்பகத் தன்மை மிக்க நண்பன் எனக் கருதுகின்றது. அத்துடன் இலங்கையில் சீனா செய்த உட்கட்டுமானங்கள் மீதான முதலீட்டை அமெரிக்காவால் செய்ய முடியாது. இது இலங்கையில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு பிரச்சனையைக் கொடுக்கின்றது. அதாவது இலங்கையில் அரசியல் உறுதிப்பாடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேசமயத்தில் மனிதவுரிமைகள் போன்ற விடயங்களில் எந்த அக்கறையுமின்றி, புவிசார் அரசியலை மையப்படுத்தி இலங்கையின் அமைவிடதினைக் கருத்திற்கொண்டு அங்கு முதலீடுகளைச் செய்வதற்கும் உட்கட்மான மேம்பாட்டுக்கு கடன் வசதிகளைச் செய்வதற்கும் சீனா இன்னமும் தயாராக இருக்கிறது. ஐக்கிய அமெரிக்காவோ, அல்லது ஏனைய மேற்கு நாடுகளோ இலங்கையில் முதலீடு செய்வதற்கோ அல்லது கடனுதவிகளைச் செய்யவோ தயாரக இல்லை. ஆகவே நேபாளம் இப்போது இந்தியாவிடமிருந்து விலகி சீனாவை நோக்கி நகர்வதிலும் வேகமாக இலங்கை சீனாவை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புக்களே அதிகமாகவுள்ளது. மறுபுறத்தில் இலங்கை சீனாவினை நோக்கிச் செல்லாமல் தடுப்பதற்கு போர்க்குற்ற விசாரணையை என்ற அஸ்திரத்தை அமெரிக்கா பயன்படுத்திவருகிறது. இந்நிலையில் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஒருதொகுதி இழித்தவாயர்களைத் தேடுகிறதுசிறிலங்கா அரசாங்கம். ஆனால் அதற்குஅவசியமில்லாமல் கைகொடுக்கக்காத்திருக்கிறது ஒருதரப்பு.\n2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில்செய்த ஆட்சி மாற்றத்தை உறுதி செய்ய வேண்டிய நிலையில் அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஐக்கிய அமெரிக்கா இருக்கின்றது. அதன் இரண்டாவது கட்டமான பாராளமன்றத் தேர்தலும் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு தாராண்மைவாத ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு அங்கு வெளிநாட்டு முதலீடுகள��� அவசியம். அதன் மூலம் அங்கு வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கப்படவேண்டும். மக்களுக்கு இனப் பிரச்சனை பற்றிக் கதைக்க நேரமில்லை என்ற நிலை உருவாக்கப்படவேண்டும். அதற்கு ஒரே வழிவெளிநாடுகளில் வாழும் தமிழர்களை இலங்கையில் முதலீடு செய்யப் பண்ண வேண்டும். அதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் டயஸ்போறா திருவிழாவை நடாத்த முனைகிறது. தாயகத்தில் கடைவிரிக்க அனுமதி பெற்றுத்தருகிறோம் என ஆசைகாட்டியே அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்குமாறு தமிழ் அமைப்புகள் கேட்கப்பட்டன. (ஜெனிவாவிற்கு வந்து தான் வெட்டிக்கிழிக்கிறதாக கதைவிடுகிற யூஎஸ்ரிபக் புஸ்பாக்கா கொழும்புக்குச் சென்றுகலர் காட்டலாம் என்றால் விடபோகிறாவோ\nஆகவே வெளிநாட்டுத் தமிழர் பேரவைகள், கொங்கிரசுகள் ஆகியவற்றை இலங்கை அரசு நாடியுள்ளது. இமானுவல் அடிகளாரோ இலங்கைக்கு வரும்படி மங்களவும், மைத்திரியும் அழைத்ததை வைத்துக்கொண்டு பயணச்சீட்டு பெறுவதற்கு காத்திருக்கிறார். ஏனெனில் அவர் மீதான தடை இன்னமும் நீக்கப்படவில்லை. பாதிரியார் யாழ்ப்பாணத்தில் பணிமனையொன்றைத் திறந்தால், அவரை பார்க்கப்போகிறோம் சனத்திற்கு உதவப்போகிறோம் என்று இங்குள்ள முதலாளிகள் கொழும்பில் முதலீடு செய்வதற்குச் செல்வார்கள் என எதிர்பாரக்கப்படகிறது. பிரித்தானியத் தமிழர் பேரவையும் யாழ்ப்பாணத்தில் ஒரு பணிமனை திறக்க விருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன. இன்னொரு ரில்கோ யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டாலும் ஆச்சரிப்பட ஒன்றுமில்லை.\nதமிழர்களை இலங்கையில் முதலீடு செய்யப்பண்ணினால் பின்னர் அங்கு ஓர் உரிமைப் போராட்டம் ஆரம்பிக்க முடியாமல் செய்யலாம் என்பது இலங்கை அரசின் சதி. வெளிநாட்டில் இருந்து இலங்கையில் முதலீடு செய்தவர்கள் அங்கு ஒரு போர் மீண்டும் ஆரம்பித்தால் தமது முதலீட்டிற்கு ஆபத்தாக முடியும் என்பதால் முன்பு செய்தது போல் உரிமைப் போருக்கு நிதி வழங்க மாட்டார்கள் என இலங்கை அரசு கருதுகின்றது.\nஇதில் ஒரு பேரவைக்கு பல தமிழ்ச் செலவந்தர்களுடன் (தயவு செய்து கள்ளமட்டைக் காரர்கள் எனறு எடுத்துக்கொள்ள வேண்டாம்) நெருங்கிய தொடர்பு உண்டு எனக் கூறப்படுகிறது. அதைப் பயன்படுத்த இலங்கை அரசு முயல்கின்றது. பேரவைகளைச் சேர்ந்தவர்கள் சின்னக்கதிர்காமர் சுமந்திரனுடன் நின்று புகைப்படம் எடுத்துப் படம்காட��டிபோதே அவை திசைமாறிவிட்டன என்பது பல தமிழர்களால் உணரப்பட்டது. ஏற்கனவே பேரவைகளைச் சேர்ந்தவர்கள் மங்கள சமரவீரவுடன் மட்டுமல்ல மைத்திரியுடனும் இரகசியமாகச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளனர். டிசம்பரில் இன்னொரு அமைச்சருடன் கூட்டம் நடக்கவிருக்கிறது. சோனியாவின் மூஞ்சியில் கருணையக் கண்டவர்களுக்கு மைத்திரியின் மூஞ்சியில் காண்பது சிரமம் அல்ல. ஆகவே சிறிசேனாவிற்குப் பின்னல் ஒரு தமிழ் கூட்டம் போகப் போகின்றது வாலை ஆட்டிக் கொண்டு\nவக்காலத்து வாங்கும் ஜீரீவி தொலைக்காட்சி\nஜீரீவி தொலைக்காட்சியில் 2015 ஒக்டோபர் மாத இறுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஷங்கர்ஷர்மா ராக்கேஷ் ஷர்மா என்னும் இரு கணக்காளர்கள் வந்து கணக்கு விட்டார்கள். அவர்களில் ஒருவர் இலங்கையி இப்போது முதலீடு செய்வது மிகவும் உகந்தது என்று சாத்திரிகள் கூறுவதுபோல் புலம்பினார். பிரித்தானியாவில் முதலீட்டு ஆலோசனை வழங்கும் போது உங்கள் முதலீட்டின் பெறுமதி கூடலாம் அல்லது குறையலாம் என சொல்ல வேண்டும் என்பது கட்டாயம் என்பதையும் மறந்து இலங்கையில் முதலீடு செய்வது உகந்தது என்றார்கள்.\nவடிவேலு சொல்வது போல் எல்லாம் ஒரு குரூப்பாய்த் தான் அலையுறாங்கள். இந்த நிகழ்ச்சியை வழங்கியவர் ஜெகன் என்பதால் மிகுதியைச்\n தென் சீனக் கடலில் முறுகல்\nNext articleகார்த்திகை மாதமும் கல்லறைகளும்\nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nஅடுத்த ஐந்து வருடங்கள்,மூன்று முக்கிய திட்டங்கள் : அசத்தும் முன்னணி\nமுதல்வன் பாணியில் நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் முஷாரப்\nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nகொரானா பரப்பியதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சீனாவில் நுழைய தடை\nஇல்லாத மதத்தின் பெயர் இந்து…\nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nஅடுத்த ஐந்து வருடங்கள்,மூன்று முக்கிய திட்டங்கள் : அசத்தும் முன்னணி\nமுதல்வன் பாணியில் நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் முஷாரப்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\nகொரானாவுக்கு எதிராக முருங்கை இலை உண்ணும் ஐரோப்பியர்��ள்\nசீனா மீது HAARP தாக்குதலா\nடிக்டாக்கை வாங்க பில்கேட்ஸ் முயற்சி,இந்தியாவில் டிக்டாக் தடை நீங்கும் சாத்தியம்\nஅமெரிக்காவில் வருகிறது டிக்டாக் தடை,மிரட்டி வாங்க பில்கேட்ஸ் திட்டம்\nபோதைபொருள் கடத்திய கழுகு கைது\nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nகொரானா பரப்பியதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சீனாவில் நுழைய தடை\nஇல்லாத மதத்தின் பெயர் இந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Audi", "date_download": "2020-08-13T14:22:35Z", "digest": "sha1:QZGAPGUN2L5VUAFCXD6UDGCZAFBFG5R7", "length": 19209, "nlines": 284, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி கார் விலை இந்தியாவில், புதிய கார் மாடல்கள் 2020, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஆடி சலுகைகள் 4 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 2 sedans, 1 இவிடே எஸ்யூவி and 1 லூஸுரி. மிகவும் மலிவான ஆடி இதுதான் ஏ6 இதின் ஆரம்ப விலை Rs. 1.56 சிஆர் மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஆடி காரே ஆர்எஸ்7 விலை Rs. 1.94 சிஆர். இந்த ஆடி ஏ6 (Rs 54.42 லட்சம்), ஆடி க்யூ8 (Rs 1.33 சிஆர்), ஆடி ஏ8 (Rs 1.56 சிஆர்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன ஆடி. வரவிருக்கும் ஆடி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2020/2021 சேர்த்து க்யூ2, ஆர்எஸ் க்யூ8, க்யூ3 2020, இ-ட்ரான், க்யூ7 2020, க்யூ5 2021, டிடி 2021, ஏ3 2021.\nஆடி கார்கள் விலை பட்டியல் (2020) இந்தியாவில்\nஆடி க்யூ8 Rs. 1.33 சிஆர்*\nஆடி ஏ8 Rs. 1.56 சிஆர்*\nஆடி ஆர்எஸ்7 Rs. 1.94 சிஆர்*\n72 மதிப்புரைகளின் அடிப்படையில் ஆடி கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nRs.54.42 - 59.42 லட்சம்* (விலை inபுது டெல்லி)\nRs.1.33 சிஆர் * (விலை inபுது டெல்லி)\nRs.1.56 சிஆர்* (விலை inபுது டெல்லி)\nRs.1.94 சிஆர்* (விலை inபுது டெல்லி)\nஅறிமுக எதிர்பார்ப்பு sep 01, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு sep 10, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு oct 10, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு oct 25, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு dec 10, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉபகமிங் ஆடி கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nyour சிட்டி இல் உள்ள ஆடி பிந்து கார் டீலர்கள்\nஆடி செய்தி & விமர்சனங்கள்\nஆடி Q5, Q7 விலைகள் ரூ 6 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளன\nQ5 மற்றும் Q7 SUVகளை ஆடி இந்தியாவில் 10 ஆண்டு Q ரேஞ்ஜை கொண்டாடுவதால் குறைந்த விலையில் வாங்க முடியும்\n2020 ஆடி ஏ 6 இந்தியாவில் ரூ .54.2 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது\nஎட்டாவது ஜென் ஏ 6 இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது மற்றும் அதன் முன்னோடிகளை விட ஒவ்வொரு பரிமாணத்திலும் பெரியது\nஆடி Q7 ப்ளாக் பதிப்பு வெளியிடப்பட்டது; வெறும் 100 யூனிட்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது\nQ7 ப்ளாக் பதிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது மற்றும் அதன் அம்சங்களை தொழில்நுட்ப வேரியண்ட்டுடன் பகிர்ந்து கொள்கிறது\nஅல்ட்ரா தொழிற்நுட்பத்துடன் கூடிய குவாட்ரோவை, ஆடி வெளியிட்டது\nபல ஆண்டுகளாக உள்ள தனது ரேலி-வின்னிங் பாரம்பரியத்தை அனுகூலமாக எண்ணி ஆடி நிறுவனம் பெருமைப்படுகிறது. அது உண்மையும் கூட. இந்நிலையில் இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர், தனது ரேலி-வின்னிங் ஆல் வீல் டிரைவ் குவாட்ரோ சிஸ்டத்தின் ஒரு மேம்பட்ட பதிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மேம்பாட்டின் மூலம் அதிகம் தேவைப்படும் AWD சிஸ்டம் மற்றும் நிரந்தரமான 4X4 கட்டமைப்பு ஆகியவற்றின் இடையே ஒரு முழுமையான சமநிலை உண்டாகும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆடி குவாட்ரோ உடன் கூடிய அல்ட்ரா டெக்னாலஜி என்ற புனைப்பெயரை கொண்ட இந்த அமைப்பு, சென்ஸர்களின் ஒரு வரிசையை கொண்டுள்ளது. இந்த சென்ஸர்கள் 4 வீல்களிலும் பொருத்தப்பட்டு, தகவல்களை ஒரு பிராஸசருக்கு அளிக்கின்றன. அது தகவல்களை மொத்தமாக தொகுத்து 4 வீல்களுக்கும் தகுந்த முறையில் ஆற்றல் பகிர்ந்து அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தும். எடுத்துக்காட்டாக, இந்த காரை FWD ஆக இருக்க வேண்டும் என்று இந்த அமைப்பு கட்டமைக்க, காரின் எடை குறைவாக இருப்பதாக இது உணர்ந்து, காரின் இழுவை இழக்க துவங்கினால், உடனே இந்த அமைப்பு பின்புற ஆக்ஸிலை பணியில் ஈடுபடுத்த துவங்கிவிடும். இந்த சென்ஸர்களின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களில், டிரைவரின் ஓட்டும் திறன், ஸ்டைல் மற்றும் சாலையின் நிலவரம் உள்ளிட்டவை அடங்கும்.\n2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட 5 வேகமான கார்கள்\nகார் பிரியர்களுக்கு, நடந்து முடிந்த இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ ஒரு பண்டிகை என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் என்ன இந்த பண்டிகை இரண்ட��� வருடத்திற்கு ஒரு முறை தான் வரும். பல பிரிவுகளில் ஏராளமான கார்கள் இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஆரம்ப -நிலை சிறிய ஹேட்ச் கார்கள் , செடான்கள் , சொகுசு செடான்கள் , SUV வகை கார்கள் , ப்லேக்க்ஷிப் செடான்கள், கான்செப்ட் கார்கள் மற்றும் எல்லோர் கனவிலும் நடனமாடும் அதிவேக செயல்திறன் கொண்ட பெர்பார்மன்ஸ் கார்கள் . இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்த 5 அதிவேக பெர்பார்மன்ஸ் கார்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஆடி கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nஆடி பயன்படுத்தியவை பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 2 லட்சம்\nதுவக்கம் Rs 4.99 லட்சம்\nதுவக்கம் Rs 6.85 லட்சம்\nதுவக்கம் Rs 9 லட்சம்\nதுவக்கம் Rs 12 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 5.85 லட்சம்\nதுவக்கம் Rs 5.95 லட்சம்\nதுவக்கம் Rs 7 லட்சம்\nதுவக்கம் Rs 10.95 லட்சம்\nதுவக்கம் Rs 13 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 11.5 லட்சம்\nதுவக்கம் Rs 14.75 லட்சம்\nதுவக்கம் Rs 15.9 லட்சம்\nதுவக்கம் Rs 16 லட்சம்\nதுவக்கம் Rs 27 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 7.25 லட்சம்\nதுவக்கம் Rs 7.5 லட்சம்\nதுவக்கம் Rs 13.5 லட்சம்\nதுவக்கம் Rs 16 லட்சம்\nதுவக்கம் Rs 22.25 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\nஎல்லா car brands ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/accident-ooty-mettupalayam-main-road-338360.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T15:39:52Z", "digest": "sha1:6PQES4ALUKYN4PGBBKOKVXFGXR2HCAGT", "length": 17117, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊட்டியில் விபரீதம்.. 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விழுந்த தம்பதி.. படுகாயத்துடன் மீட்பு | Accident in Ooty-Mettupalayam Main Road - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரம்... ஓபிஎஸ்-ன் திடீர் ட்வீட் சொல்லும் சேதிதான் என்ன\nதாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்றால்.. 3-வது முறையாக 2021-ல் மகத்தான வெற்றி: ஓபிஎஸ் ட்வீட்\nசிவகங்கை கிளஸ்டர்- மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கைது-5 மாதம் சிறை\nகுடலை புரட்டும் ஆபாசம்.. அசிங்கமான வீடியோக்கள்.. டார்ச்சர்.. அமேசான் டெலிவரி பாயை அமுக்கிய போலீஸ்\nதமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு\n18 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் எங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம்.. ரஷ்யா நிபந்தனை\nSports பழைய வீரரை கூட்டி வந்த பாக்.. உலகின் பெஸ்ட் வீரரை இழந்த இங்கிலாந்து.. 2வது டெஸ்ட் மாற்றம்\nMovies உடலை வில்லாக வளைத்து..அசால்டா யோகா..மிரண்டுபோன ரசிகர்கள் \nAutomobiles 2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..\nFinance இந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊட்டியில் விபரீதம்.. 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விழுந்த தம்பதி.. படுகாயத்துடன் மீட்பு\nஊட்டி: ஊட்டிக்கு டூருக்கு வந்த தம்பதி பைக்கோடு பாய்ந்து 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்களை தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்டனர்.\nகோவை வடவள்ளியை சேர்ந்த தம்பதி வெங்கடேஷ் - ஹேமா. இவர்கள் நேற்று காலை ஊட்டியை சுற்றிப் பார்க்க பைக்கில் கிளம்பினர்.\nகுன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே இந்த தம்பதி சென்று கொண்டிருந்தனர். அப்போது, வெங்கடேஷ் எதிரே ஒரு வாகனம் வந்தது.\nஅந்த வாகனத்திற்கு வழி விட்டு ஒதுங்கலாம் என்று நினைத்து தனது பைக்கை லேசாக திருப்பினார். அப்போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் 100 அடி பள்ளத்துக்குள் தம்பதி பைக்கோடு பாய்ந்து விழுந்தனர். இதில் இருவருமே பலத்த காயமடைந்து அலறினார்கள்.\nஅந்த வழியாக சென்றவர்கள் பள்ளத்துக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டதால் எட்டி பார்த்தபோது, கணவன்- மனைவி இருவரும் நிறைய காயங்களுடன் உயிருக்கு போராடியதை கண்டனர். இதை பார்த்து பதறிய பொதுமக்கள், வெலிங்டன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவலை தந்தார்கள்.\nஅதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், பள்ளத்துக்குள் விழுந்து கிடந்த தம்பதியை கயிறு கட்டி போராடி மீட்டனர். உடனடியாக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு தம்பதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக அவர்களை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.\nஅங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. இந்த விபத்து சம்பந்தமான விசாரணையை தற்போது நடைபெற்று வருகிறது. கயிறு கட்டி தம்பதியை இழுக்கும் முயற்சியால் குன்னூர்-மேட்டுப்பாளையம் ரோட்டில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகருப்பாக.. விசித்திரமாக இருந்தது.. கருஞ்சிறுத்தையும் கிடையாது.. நீலகிரியில் வலம் வந்த வினோத விலங்கு\nஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை ஹைகோர்ட் மறுப்பு\nமாஸ்க் போடாவிட்டால் 6 மாதம் ஜெயில்.. எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம்.. நீலகிரி கலெக்டர் அதிரடி\nஅப்துல் கலாமின் நண்பர் போஜா கவுடர் ஊட்டியில் கொரோனாவால் மரணம்\nதினமும் 15 கி.மீ.. 30 ஆண்டுகளாக பயணம்.. வன விலங்குகளுக்கு மத்தியில் சாகசம் செய்த தபால்காரர் சிவன்\n100 பேருக்கு தொற்றை பரப்பிய ஒருவர்.. நடுக்கத்தில் ஊட்டி.. கட்டிக்காத்த கட்டுப்பாட்டுக்கு ஆபத்து\nசரஸ்வதிக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள்.. நேரில் பார்த்துவிட்ட மகள்.. அடித்தே கொன்ற தாய்க்கு 7வருட ஜெயில்\nடெல்லியில் இருந்து ஊட்டி வந்தார்.. 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட திமுக எம்பி ஆ ராசா\nஇதுவரை கண்டதில்லை.. நீலகிரியில் குவியும் புதிய வகை வெட்டுக்கிளிகள்.. அதுவா இது\nஅலறிய ஊட்டி.. ஆக்ரோஷத்துடன் சுழட்டி சுழட்டி அடித்த சுழல் காற்று.. தெறித்து ஓடிய மக்கள்\nஎன்னாச்சு மாயா.. கடைசி வரை கண்ணில் காட்டவே இல்லையே.. துடித்து அழுத இளம் கணவர்\nஊட்டியில் ஒரே ஜன கூட்டம்.. ரோடெல்லாம் பிசி.. கூடவே சூப்பராக மழை.. இயல்பு நிலை வந்துருச்சோ\nகவர்னர் மாளிகை அருகே.. டய்ங் டய்ங்னு ஆடி அசைந்து போன சிறுத்தை..அடித்து பிடித்து ஓடிய மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnilgiri bike tour நீலகிரி பைக் விபத்து சுற்றுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoomai.wordpress.com/2019/08/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-08-13T14:00:33Z", "digest": "sha1:D6FFBVHEH752KAGFCLPQY2PFMJOJ5GCP", "length": 10674, "nlines": 76, "source_domain": "thoomai.wordpress.com", "title": "பிடிக்கும்…பிடிக்கும்… – தூமை", "raw_content": "\nஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nகுழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்\nஅவர் மென்னுடல் தடவி மகிழ்தல் பிடிக்கும்\nமழலைகள் பேச்சில் கிறங்குதல் பிடிக்கும்,\nமழையென முத்தம் சொரிவதும் பிடிக்கும்,\nஎழுதப் பிடிக்கும் ,படிக்கப் பிடிக்கும்\nஇனிய கனவுகள் தொடரப் பிடிக்கும்\nஅதன் நினைவுகள் கூட மீட்டல் பிடிக்கும்\nஒளியின் சிதறல் காணப் பிடிக்கும்,\nஇருளின் கருமை அதுவும் பிடிக்கும்\nஉறக்கம் வந்து தழுவுதல் பிடிக்கும்\nதூங்கா இரவு நீளுதல் பிடிக்கும்\nகாடு கரம்பை சுற்றுதல் பிடிக்கும்,\nஅதில் தெறிக்கும் வெப்பம் சுடுவதும் பிடிக்கும்\nஇயற்கையின் அழகு எல்லாம் பிடிக்கும்\nஅதைப் புகைப்படமாகப் பார்க்கவும் பிடிக்கும்\nஅதை எழுதிய மனதின் துள்ளல் பிடிக்கும்\nசமையலில் இறங்கும் பரவசம் பிடிக்கும்\nசுவை தரும் உணவை உண்ணப் பிடிக்கும்\nஉடுத்தபின் என்னை இரசிக்கப் பிடிக்கும்\nஇசையின் இனிமை பருகிடப் பிடிக்கும்\nதிரைப்படம் நன்றாய் இருந்தால் பிடிக்கும்\nதுணிகள் துவைப்பது என்றும் பிடிக்கும்\nதுவைத்தபின் தெறிக்கும் சுகந்தம் பிடிக்கும்\nமரஞ்செடி கொடிகள் வளர்ப்பது பிடிக்கும்\nதினமும் அவற்றில் மயங்குதல் பிடிக்கும்\nமலர்கள் இறைக்கும் வாசம் பிடிக்கும்\nஅவை எழிலினைத் தீற்றி மலர்வதும் பிடிக்கும்\nசெல்லம் கொஞ்சும் நாய்கள் பிடிக்கும்\nஅவைதரும் அன்பின் வருடல் பிடிக்கும்\nபாம்பினை நீக்கி விலங்குகள் எல்லாம் பார்ப்பது பிடிக்கும்….தொடுவதும் பிடிக்கும்\nதொல்லைகள் நீங்கித் தனித்ததும் பிடிக்கும்\nஅது தரும் சுதந்திரம் அள்ளுதல் பிடிக்கும்.\n\"தூமை\" என்பது பெண்களை இழிவு படுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையிலெடுத்துக் கொண்ட ஒரு விடயம். 1. \"தூமை\" வெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தர��ப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் \"பிறப்பு\" நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால், தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்கள் உணர்ச்சியுறும்போது மனைவி அருகிலில்லாவிட்டால் பறத்தையரை தேடிச் செல்லலாம். 2. தூமையைக் குறித்த கற்பனைகளும், கதையாடல்களும், சாதிப் பிரயோகங்களும் ஏராளம். மூன்று நாட்கள் தனியே வீட்டின் பின் கட்டில் இருக்க வேண்டும். மற்றவர் உங்களை தொடலாகாது. குழந்தைகள் உங்களை நாடிவந்தால் அவர்கள் உடுப்புகளை நீங்கள் கழற்றிவிட வேண்டும். அவ்வுடுப்புகளையும் இம்மூன்று நாட்கள் நீங்கள் பயன்படுத்திய உடை, படுக்கை மட்டும் சாமான்களையும் நான்காம் நாள் கழுவிய பிறகு வீட்டிலுள்ளோர் மஞ்சள் நீர் தெளித்து உள்ளே சேர்த்துக் கொள்வர். \"தீட்டு\" கழிய இந்த ஏற்பாடு. பிராமணரால் தீண்டத்தகாதவரிடமும், சாவு வீட்டிலும் பயன்படுத்தப்படும் இந்த \"தீட்டு\" பெண்களிடமும் பயன்படுத்தப்படுகிறது. 3. பெண்மையின் குறியீடாக இருக்கும் இத் தூமையை அடையும் இளம் பெண்கள் \"கொண்டாடப்படுவது\" சமூகத்திலுள்ள மற்ற ஆண்களுக்கும் இதைப்பற்றி அறிவிப்பதற்காகவும் அவளது நடவடிக்கைகளில் அந்நாள் முதல் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும் தான். பொருளாதாரக் குறையுடையோர் சிலர் வீடுகளில் பெண் பூப்படைந்தவுடன் அவள் திருமணத்திற்கு செல்வம் சேர்க்கவில்லையே என்ற கவலை மேலோங்கி ஒப்பாரி வைத்து அழுவதும் உண்டு. இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு....\tmonikhaa & tharmini எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: ‘அன்புள்ள ஏவாளுக்கு’ வாசிப்பனுபவம்\nஅடுத்து Next post: *ஸ்வரபேதங்கள்* சி.புஷ்பராணி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/gallery", "date_download": "2020-08-13T14:11:43Z", "digest": "sha1:KU4YTV3BARXOILDZ3JDENYPQZBRCJOUV", "length": 6836, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Latest %E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D News, Photos, Latest News Headlines about %E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 ஜூலை 2020 வியாழக்கிழமை 06:25:01 PM\nTag results for ராதிகா சரத்குமார்\nஇயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ஆகியோர் பலர் நடிப்பில் வெளியான படம் 'மிஸ்டர் லோக்கல்'. இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் நடக்கும் படம் ’மிஸ்டர் லோக்கல்’. இதில் நயன்தாரா, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, யோகி பாபு, சதீஷ், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். படத்திற்கு இசை, ஹிப்ஹாப் தமிழா ஆதி.\nராடான் நிறுவனத்தில் ஐடி ரெய்டு\nசரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், தி.நகரில் உள்ள ராடன் மீடியா நிறுவனத்தில் சோதனை நடைபெற்றுவருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/viral/2019/05/31/subramanian-jayshankar-foreign-secretary-to-external-affairs-minister", "date_download": "2020-08-13T14:54:12Z", "digest": "sha1:S4PEJNAYQZ6NEDOOBVFDTCZCM6OLQXNU", "length": 9606, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "subramanian jaishankar the man who got into good books of PM Modi", "raw_content": "\nமோடிக்கு அமெரிக்க விசா வாங்கிக்கொடுத்த ஜெய்சங்கர்... அமைச்சர் ஆனதன் பின்னணி என்ன \nமோடியின் அமைச்சரவையில் உள்ள அரசியல் சாராத ஒரே நபர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். இவர் கடந்த காலங்களில் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.\n1955-ம் ஆண்டு தில்லியில் பிறந்த சுப்ரமணியம் ஜெய்சங்கர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் தந்தை சுப்பிரமணியம் இந்தியக் குடிமைப் பணிகள் அதிகாரியாகப் பணியாற்றியவர்.\nசிவில் சர்வீஸ் அதிகாரியான இவர், 1980களுக்கு பிறகு ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் இந்திய வெளியுறவு துறை அதிகாரியாக பணியாற்றினர். அதன் பின் தொடர்ச்சியாக அமெரிக்கா, செக் குடியரசு, சீனா, சிங்கப்பூர் என பல நாடுகளில் இந்தியத் தூதராகப் பணியாற்றினார். வெளியுறவுத்துறையில் முக்கியப் பிரச்னைகளைக் கையிலெடுத்து சிறப்பாக அதை செய்து முடித்து பாராட்டுகளை பெற்றவர்.\nகுஜராத் முதல்வராக மோடி இருந்த போது, நடந்த கலவரத்திற்கு மோடி முக்கிய காரணம் என்பதால், அவருக்கு அமெரிக்கா விசா தர தொடர்ந்து மறுத்துவந்தது. 2014-ம் ஆண்டு அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்தவர் ஜெய்ஷங்கர். மோடிக்கு மறுக்கப்பட்ட விசாவை மீண்டும் கிடைக்கச் செய்தவர் ஜெய்சங்கர்.\nஅதன்பின்னரே மோடிக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு தற்பொழுது மோடி அமைச்சரவையில் ஜெய்சங்கருக்கு இடம் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.\nகடந்தாண்டு டாடா குழுமத்தின் உலகளாவிய கார்ப்பரேட் விவகாரங்களின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மோடியின் அமைச்சரவையில் உள்ள அரசியல் கட்சி சாராத ஒரே நபர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தான்.\nஇவரின் மீது பலர் நல்ல விதாமான கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், சில நேரங்களில் இவரது பல்வேறு அணுகுமுறைகள் மனித மாண்புகளை மீறியதாகவும் விமர்சிக்கப்படுகிறது.\nஅமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில், இவரின் அழுத்தத்தின் காரணமாகவே இந்தியா அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்றும் கூறப்படுவதுண்டு.\n2015ம் ஆண்டு நேபாளத்தில் பெரும் நிலநடுக்கத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்திய அனுப்பிய நிவாரண பொருட்களை தடுத்து நிறுத்தினார் ஜெய்சங்கர். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்கும்படி நேபாள அரசை நிர்பந்தம் வைக்கப்பட்டது. நேபாளம் அதை ஏற்றுக் கொண்ட பிறகே நிவாரணப் பொருட்களை அனுமதித்ததாகவும் கூறுப்படுகிறது.\nமுன்பைக் காட்ட��லும் தற்போது கூடுதல் அதிகாரம் ஜெய்சங்கர் கைக்கு சென்றுள்ளது. பாகிஸ்தானுடனான பிரச்னை, ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த தடை, சீனாவுடனான எல்லை பிரச்னை, இலங்கையைச் சுற்றி இந்தியப் பெருங்கடலில் நடக்கும் சர்வதேச அரசியல் போன்ற பல சவாலான பிரச்னைகளை ஜெய்சங்கர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவற்றை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n வடகிழக்கு, தென்மாநில மக்களுக்கு எப்படி புரியும்” - சுப்ரீம் கோர்ட் விளாசல்\n\"இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்து மாணவர்களின் அழுத்தத்தை போக்கிடுக” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇன்று ஒரே நாளில் 119 பேர் கொரோனாவுக்கு பலி... தமிழகத்தில் 5,835 பேருக்கு புதிதாக தொற்று\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி - நலமாக உள்ளதாக ரசிகர்களுக்கு கடிதம்\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி - நலமாக உள்ளதாக ரசிகர்களுக்கு கடிதம்\n\"இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்து மாணவர்களின் அழுத்தத்தை போக்கிடுக” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇன்று ஒரே நாளில் 119 பேர் கொரோனாவுக்கு பலி... தமிழகத்தில் 5,835 பேருக்கு புதிதாக தொற்று\n வடகிழக்கு, தென்மாநில மக்களுக்கு எப்படி புரியும்” - சுப்ரீம் கோர்ட் விளாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35353/", "date_download": "2020-08-13T13:34:44Z", "digest": "sha1:AW5ISISVTTI5NWV3OGG55FKUC5EWJH55", "length": 30655, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "மையநில இலக்கியமும் குடியேற்றநில இலக்கியமும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் மையநில இலக்கியமும் குடியேற்றநில இலக்கியமும்\nமையநில இலக்கியமும் குடியேற்றநில இலக்கியமும்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம், நலமா\nதமிழக இலக்கியப் படைப்புகளைவிட இலங்கை, மலேசிய, சிங்கை படைப்புகள் அத்தனை படைப்பூக்கத்துடன் வெளிவந்ததாகத் தெரியவில்லை. இது குறித்து நாம் பேசும்போது இலங்கை, மலேசிய, சிங்கை எழுத்தாள, வாசகர்களிடம் ஒரு கோபம் கொப்பளிப்பதை இன்றைய இணைய எழுத்துகளிலும்கூட‌ காணமுடிகிறது. இது இருவருக்கும் இடையேயான ஒரு தொடர்ச்சியான புரிதலின்மையுடன் இருப்பதாக தோன்றும். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இதே மாதிரியான பிரச���சனைகள் மற்ற மொழிகளிலும் உள்ளனவா குறிப்பாக ஆங்கிலம், ஸ்பானிஷ். ஆங்கில, ஸ்பானிஷ் மொழிகள்தான் உலகின் பல பகுதிகளில் பரவியுள்ளன. ஸ்பானிஷ் மொழி எழுத்தாளர்களுக்கும், இலத்தீன் அமெரிக்க ஸ்பானிஷ் எழுத்தாளர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறதா குறிப்பாக ஆங்கிலம், ஸ்பானிஷ். ஆங்கில, ஸ்பானிஷ் மொழிகள்தான் உலகின் பல பகுதிகளில் பரவியுள்ளன. ஸ்பானிஷ் மொழி எழுத்தாளர்களுக்கும், இலத்தீன் அமெரிக்க ஸ்பானிஷ் எழுத்தாளர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறதா இங்கிலாந்து ஆங்கில எழுத்தாளர்களுக்கும், அமெரிக்க, ஆஸ்திரேலிய ஆங்கில எழுத்துக்கும் இந்தமாதிரியான பிரச்சனைகள் உள்ளனவா\nநான் வாசித்தவரை ஆங்கிலம், ஸ்பானிஷ் மொழிகளில் இன்று இப்பிரச்சினை இருப்பதைக் காணமுடிந்ததில்லை. நீங்கள் சொன்னபின்னர்தான் இதைப்பற்றி யோசித்தேன். இன்னும் விரிவாக வாசித்துப்பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.\nநூற்றைம்பதாண்டுகளுக்கு முன்னர் இந்தப்பிரச்சினை ஆங்கிலத்திற்கும் ஸ்பானிஷுக்கும் இருந்திருக்கிறது. அமெரிக்க ஆங்கில இலக்கியம் ஒரு படி தாழ்வானதாக ஆங்கிலேயர்களால் கருதப்பட்டதை வாசிக்க முடிகிறது. அது பண்படாததாகவும் நயமற்றதாகவும் சொல்லப்பட்டது.\nகாரணம் அன்றைய அமெரிக்கர்கள் பிரிட்டன் மீது பெரும் மோகம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். பிரிட்டனில் இருந்து வரும் அழகுப்பொருட்கள், மோஸ்தர்கள் ஆகியவற்றை அவர்கள் போற்றினார்கள். அதாவது ஒரு சரியான பிரிட்டானியன் ஆவதே சராசரி அமெரிக்கனின் கனவாக இருந்த. ஆகவே பிரிட்டிஷ் இலக்கியம் மீதும் அவர்களுக்கு பக்தி இருந்தது.தாக்கரே, டிக்கன்ஸ் முதலியோரின் நாவல்களுக்காக அமெரிக்கர்கள் காத்துக்கிடந்தார்கள். அவர்களின் எழுத்துக்களைத் தாங்கிய இதழ்களை வாங்க கப்பல்கள் வருவதைக்காத்து துறைமுகங்களில் மக்கள் முண்டியடித்தார்கள்.\nஆனால் இக்காலகட்டத்திலேயே அமெரிக்காவில் அமெரிக்காவுக்கான இலக்கியங்களும் சிந்தனைகளும் வலுவாக உருவாகிவிட்டிருந்தன. அமெரிக்கர்கள் அதை நோக்கிப் பெருவாரியாக வர ஆரம்பிக்கவில்லை அவ்வளவுதான். அமெரிக்காவின் முக்கியமான எழுத்தாளர்களுக்கு பிரிட்டனின் அந்த அலட்சியநோக்கு மீது கோபமும் கசப்பும் இருந்தது.\nஅமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்குமான இந்தப் பண்பாட்டு வேறுபாடுகளின் நுட்பங்களைப்பற்றி வாசிக்க ஹென்றி ஜேம்ஸின் நாவல்கள் மிக உகந்தவை. நான் என் அம்மாவின் பலமான சிபாரிசினால் வாசித்த அமெரிக்கன்ஸ் என்ற நாவலை நன்றாகவே நினைவுகூர்கிறேன். திரும்ப வாசிக்க மனநிலைகூடுமா என்று தெரியவிலலை.\nமையநில ஸ்பானிஷ் இலக்கியவாதிகள் குடியேற்ற ஸ்பானிஷ்நாடுகளின் இலக்கியங்களை நூறாண்டுக்காலம் ஒரு பொருட்டாகவே கருதியதில்லை. பொருட்படுத்துமளவுக்கு பெரிதாக ஏதும் அங்கிருந்து அக்காலத்தில் வரவும் இல்லை.\nகாலப்போக்கில் அமெரிக்கா வலுவான தேசமாக ஆகியது. அதன் சுதந்திரப்பண்பாடு உலகுக்கு முன்மாதிரியாக ஆனது. அதன் கல்விநிலையங்கள் பெரும் புகழ்பெற்றன. விளைவாக அமெரிக்க இலக்கியம் பிரிட்டிஷ் இலக்கியச்சூழலின் அங்கீகாரத்தை நாடவேண்டிய அவசியமே இல்லாமல் வளர்ந்தது. அமெரிக்க இலக்கியம் என்பது உலக இலக்கியமரபின் சாராம்சங்களின் தொகுதி என்ற நிலை உருவானது\nஅத்துடன் அமெரிக்கத் தனித்தன்மை கொண்ட எழுத்தாளர்கள் பலர் உருவானார்கள். நான் எண்பதுகள் வரை பிரிட்டிஷ் இலக்கியங்களையே முக்கியமாக வாசித்தவன் என் அம்மா பிரிட்டிஷ் இலக்கியங்களே உலக இலக்கியச்சிகரங்கள் என்ற எண்ணம் கொண்டவர். எங்களூரின் ஒய்.எம்சி.ஏ நூலகத்தில் பிரிட்டிஷ் நூல்கள் மட்டுமே அக்காலத்தில் இருந்தன.\nஎண்பதுகளுக்குப்பின் அமெரிக்க எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தேன். அதற்கு எனக்குத் தனிப்பட்ட முறையில் வழிகாட்டியவர்கள் ஆற்றூர் ரவிவர்மாவும் அசோகமித்திரனும்.என் வாசிப்பில் உடனடியாகப் பட்ட தனித்தன்மை அமெரிக்க இலக்கியங்கள் பிரிட்டிஷ் இலக்கியங்களை விட எளிதில் வாசிக்கத்தக்க மொழி கொண்டவையாக இருந்தன என்பதே.\nஅதற்கான காரணங்களைப் பின்னர் கண்டடைந்தேன். அமெரிக்க எழுத்தில் பிரிட்டிஷ் எழுத்தில் இருந்த சம்பிரதாயத்தன்மை அறவே இருக்கவில்லை. சுருக்கமான நேரடித்தன்மையே அவற்றின் முதல்சிறப்பு. அவை இன்னும்கூட புழுதிபடிந்த, மோட்டாவான படைப்புகளாக இருந்தன. என் சொந்த மனப்பதிவு இது. பிரிட்டிஷ் எழுத்துக்கள் அடித்தள வாழ்க்கையைப்பற்றி எழுதினாலும் கூட சூட் போட்டவை. அமெரிக்க எழுத்துக்கள் வைரச்சுரங்கம் பற்றி எழுதினாலும்கூட கௌபாய் தொப்பியும் காக்கிக் கால்சட்டையும் அணிந்தவை.\nஅமெரிக்க எழுத்துக்களை நான் ஆரம்பகாலத்திலேயே வாசித்த இர��� முக்கியமான எழுத்தாளர்களுக்கிடையேயான ஒரு வெளியாக உருவகித்து வைத்திருக்கிறேன். தொடக்கப்புள்ளி ஜாக் லண்டன். கடைசிப்புள்ளி ஏர்னஸ்ட் ஹெமிங்வே. நூற்றுக்கணக்கான வண்ண வேறுபாடுகள் கொண்ட பற்பல இலக்கியமேதைகள் இருந்தாலும் இந்த வெளியில் எங்கோ அவர்களைப் பொருத்திக்கொள்வேன். தன் சாராம்சமான கிழக்கத்திய அறபோதனைத் தன்மையினால் முற்றிலும் வேறுபட்டவரான, அதனாலேயே எனக்கு மிகப்பிடித்த அமெரிக்க எழுத்தாளரான, ஐசக் பாஷவிஸ் சிங்கரைக்கூட என்னால் இந்த வெளியில் பொருத்திக்கொள்ளமுடியும். இது ஓர் அந்தரங்க மனவெளிதான்.\n[சென்ற பதினைந்தாண்டுக்காலமாக நான் அமெரிக்க இலக்கியத்தையோ பிரிட்டிஷ் இலக்கியத்தையோ தொடர்ச்சியாக கவனித்து வாசிக்கவில்லை. என்னுடைய வாசிப்பின் முறை என்னுடைய சொந்த ஆன்மீக- தத்துவத்தேடல்கள் சார்ந்ததாக மாறிவிட்டிருக்கிறது. எல்லாரையும் வாசிக்க, தெரிந்த்கொள்வதற்காக மட்டுமே வாசிக்க இனி எனக்கு நேரமில்லை]\nஇதே போன்ற ஒரு தனித்தன்மை கொண்ட இலக்கியம் லத்தீன் அமெரிக்காவில் ஐம்பதுகளில் வலுவாக உருவாகி எண்பதுகளில் உலகையே ஆட்கொண்டது. அப்போது மையநில ஸ்பானிஷ் இலக்கியம் கிட்டத்தட்ட தேங்கி நின்றுவிட்டிருந்தது. ஆகவே மையநில ஸ்பானிஷ் இலக்கியத்தின் அங்கீகாரம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. நேர் மாறாக லத்தீனமெரிக்க இலக்கியம் பெற்ற கவனத்தின் சலுகையைத் தாங்களும் பெறவே மையநில ஸ்பானிஷ் இலக்கியம் முட்டிமோதியது.\nஇந்த நிலை இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் தமிழிலக்கியத்திற்கு இல்லை.இவற்றில் இன்று இலங்கை எழுத்தில் மட்டுமே முக்கியமான படைப்பாளிகள் சிலர் உள்ளனர். மற்ற சூழல்களில் இலக்கியம் என்பது உண்மையில் தங்கள் மொழியடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே உள்ளது. இலக்கியம் என்னும் தனித்த அறிவியக்கம் ஆற்றவேண்டிய, பணிகளை எதிர்கொள்ளவேண்டிய அறைகூவல்களை அவர்களிடம் எதிர்பார்க்க முடிவதில்லை.\nகாரணம் ஆங்கிலமும் ஸ்பானிஷும் அந்தக் குடியேற்ற மண்ணிலும் அம்மக்களின் மொழியாக நீடித்தன. இன்று தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள சூழல்களில் தமிழ் சகஜமான புழக்கமொழியாக இல்லை. வீட்டுமொழியாகவே சுருங்கிவிட்டது. யாழ்ப்பாணம் மட்டும் விதிவிலக்காக இருக்கலாம். ஒரு மொழி சட்டம் அரசியல் வணிகம் என வாழ்க்கையின் எல்லாத் தளத்திலும் புழக்கத்திலிருக்கையிலேயே அது இலக்கியமாக மாறமுடியும். வீட்டு உரையாடல்மொழி அந்தப் பன்முகத்தன்மையை அடையமுடியாது\nஇன்னும் சொல்லப்போனால் எந்த மொழி நம் காதில் ஒவ்வொரு கணமும் விழுந்துகொண்டே இருக்கிறதோ அதில்தான் இலக்கியம் படைக்கமுடியும். இந்தியாவில் வீட்டில் வேறு மொழி பேசுபவர்கள் தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் கேரளத்திலும் நிறையவே உள்ளனர். அவர்கள் அந்த வீட்டுமொழியில் இலக்கியம் படைக்கவில்லை. வீட்டில் தமிழ் பேசிய மாஸ்தி வெங்கடேச அயங்கார் சூழலின் மொழியான கன்னடத்தில்தான் எழுதினார். வீட்டில் தமிழ் பேசிய மலையாற்றூர் ராமகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதினார்.\nஇந்தச் சிக்கலில் இருக்கிறார்கள் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகபட்சம் பதினைந்தாண்டுக்காலம் கூட தங்கள் எழுதும் வேகத்தைத் தக்கவைத்துக்கொள்ளவில்லை. அவர்களின் வாரிசுகளிடம் தமிழே இல்லை என்பதைக் கவனிக்கலாம். இவ்வாறு வாழும் மொழிச்சூழலில் இல்லாமையின் அழகியல் பலவீனங்கள் அவர்களின் இலக்கியத்தில் தவிர்க்கமுடியாதபடி உள்ளன.\nவிமர்சனம் இலக்கியத்தின் தரத்தை தனியாகத்தான் சுட்டிக்காட்டும். அதற்கான சமூகக்காரணங்களை வேறு கோணத்தில் ஆராயலாம். அவ்வகையில் சுட்டிக்காட்டுகையில் அவர்கள் கோபம் அல்லது ஆற்றாமை கொள்வதும் இயல்பே.\nமுந்தைய கட்டுரைவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்\nஉப்புவேலி, இலக்கிய முன்னோடிகள் -கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 73\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/mathews-out-of-action-tamil/", "date_download": "2020-08-13T14:13:34Z", "digest": "sha1:ZPN7RJ52N27N3IZEEZJ6EYINLGXGHFMQ", "length": 8745, "nlines": 252, "source_domain": "www.thepapare.com", "title": "நியூசிலாந்து, ஆஸி தொடர்களிலிருந்து வெளியேறும் மெதிவ்ஸ்", "raw_content": "\nHome Tamil நியூசிலாந்து, ஆஸி தொடர்களிலிருந்து வெளியேறும் மெதிவ்ஸ்\nநியூசிலாந்து, ஆஸி தொடர்களிலிருந்து வெளியேறும் மெதிவ்ஸ்\nநியூசிலாந்து கிரிக்கெட் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளாகிய அஞ்செலோ மெதிவ்ஸ் வைத்திய பரிசோதனைக்காக நேற்று (29) அனுப்பபட்டிருந்தார். இந்நிலையில், மெதிவ்ஸ் தொடர்பான வைத்திய பரிசோதனை முடிவுகள் இன்று (30) வெளியாகியுள்ளன. மீண்டும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள மெதிவ்ஸ் நியூசிலாந்தின் கிரிஸ்ட்ச்சேர்ச்சில்… வெளியாகியுள்ள வைத்திய பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அஞ்செலோ மெதிவ்ஸின் இடது தொடைத்தசையில் உபாதை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த உபாதையினால் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு அடுத்து வரும் நான்கு வாரங்களுக்கும் கிரிக்கெட்…\nநியூசிலாந்து கிரிக்கெட் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளாகிய அஞ்செலோ மெதிவ்ஸ் வைத்திய பரிசோதனைக்காக நேற்று (29) அனுப்பபட்டிருந்தார். இந்நிலையில், மெதிவ்ஸ் தொடர்பான வைத்திய பரிசோதனை முடிவுக���் இன்று (30) வெளியாகியுள்ளன. மீண்டும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள மெதிவ்ஸ் நியூசிலாந்தின் கிரிஸ்ட்ச்சேர்ச்சில்… வெளியாகியுள்ள வைத்திய பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அஞ்செலோ மெதிவ்ஸின் இடது தொடைத்தசையில் உபாதை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த உபாதையினால் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு அடுத்து வரும் நான்கு வாரங்களுக்கும் கிரிக்கெட்…\nஇலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து\nடெஸ்ட் தரவரிசையில் குசல் மெண்டிஸை முந்திய அஞ்செலோ மெதிவ்ஸ்\nஇறுதிவரை களத்தில் நின்று போட்டியை சமனிலை செய்த மெண்டிஸ், மெதிவ்ஸ்\nசயீட் அன்வரின் 24 வருட சாதனையை முறியடித்த ஷான் மசூத்\nஇலங்கை மகளிர் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக லங்கா டி சில்வா\nதன் வாயால் அபராதத்திற்குள்ளாகிய ஸ்டுவர்ட் ப்ரோட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1400147.html", "date_download": "2020-08-13T14:03:14Z", "digest": "sha1:FGESKWKFDWKSBAIWWEGD2GO2UXSDJUDZ", "length": 12004, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள்..!! – Athirady News ;", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள்..\nகொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள்..\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,15,55,414 ஆக உயர்ந்து உள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65,34,456ஆக உயர்ந்து உள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,36,720ஆக உயர்ந்து உள்ளது.\nஅமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 29,82,928 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,32,569ஆக உயர்ந்து உள்ளது.\nரஷ்யாவில் 6 லட்சத்து 81 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது.\nகாய்ச்சல், சளி, மூச்சுத்திணறல், வறட்டு இருமல் ஆகியவை இருந்தாலே கொரோனா வைரஸ் பரிசோதனை அவசியம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிய ஆறு அறிகுறிகள் இருந்தாலும் பரிசோதனை தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதலைவலி,வாந்தி, வயிற்றுப் போக்கு வந்தாலும் கொரோனா பரிசோதனை எடுப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு கொரோனா அறிகுறிகள் குறித்த எச்சரிக்கைகளை அவ்வபோது அறிவித்து வருகிறது.\nகெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி, வயிற்றுவலி ஆகியவையும் கொரோனாவின் அறிகுறிகளாக மாறியுள்ளன\nமுஸ்லிம் மக்கள் திருந்துவது எப்போது\nChina- க்கு எதிராக கொந்தளிக்கும் சொந்த மக்கள்\nவவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி பாடசாலைகளுக்கு வழங்கி…\nநாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடப்பட்டது\n“குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nகொரோனா வைரஸ் தொடர்பில் பிசிஆர் (PcR )பரிசோதனை\nவெற்றிபெற்றவர்களை இணைக்கும் செயற்பாடு விரைவில் செல்வம் எம்பி.\nவவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி…\nநாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல்…\n“குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” மக்களின் பாவனைக்கு…\nகொரோனா வைரஸ் தொடர்பில் பிசிஆர் (PcR )பரிசோதனை\nவெற்றிபெற்றவர்களை இணைக்கும் செயற்பாடு விரைவில் செல்வம் எம்பி.\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் இருவர் கைது\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 294 போலீசார் கொரோனாவால் பாதிப்பு..\n121 போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி பதக்கம்..\nவிசமிகளால் கடலட்டை வாடி தீக்கிரை\nதேர்தலுக்கு பின்னரான காலம் அமைதியானது\nவவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/11/19", "date_download": "2020-08-13T14:46:31Z", "digest": "sha1:UZCYXWU6N232JZMQC7G7HWVEE5U2X6EJ", "length": 11988, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "19 | November | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ண காலமானார்\nசிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ண (வயது-88) இன்று மாலை கண்டியில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.\nவிரிவு Nov 19, 2019 | 14:43 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் நாள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nவிரிவு Nov 19, 2019 | 14:33 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிடீரென கொழும்பு வந்திறங்கினார் இந்திய வெளிவிவகார அமைச்சர்\nசிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திடீர் அவசர பயணமாக சற்று முன்னர் கொழும்பு வந்தடைந்துள்ளார்.\nவிரிவு Nov 19, 2019 | 12:50 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா பாதுகாப்புச் செயலரானார் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன\nசிறிலங்கா பாதுகாப்புச் செயலராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை இவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கினார்.\nவிரிவு Nov 19, 2019 | 12:07 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகடமைகளைப் பொறுப்பேற்றார் சிறிலங்கா அதிபர்\nசிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக, கோத்தாபய ராஜபக்ச இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nவிரிவு Nov 19, 2019 | 12:06 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nசிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியேயா வலியுறுத்தியுள்ளார்.\nவிரிவு Nov 19, 2019 | 1:59 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபெப்ரவரி 15இற்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஐதேக எதிர்ப்பு\nசிறிலங்கா நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு, ஆதரவு வழங்க ஐதேக நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அவை முதல்வர் ��க்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 19, 2019 | 1:56 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\nசிறிலங்காவில் புதிய வாய்ப்பு ஒன்று உருவாகியிருக்கிற நிலையில், தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இந்தியாவின் மூத்த ஊடகவியலாளரும், தி ஹிந்து குழுமத்தின் தலைவருமான என்.ராம்.\nவிரிவு Nov 19, 2019 | 1:53 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\n‘போருழல்காதை’ : நூல் அறிமுக- விமர்சன அரங்கும் திரையிடலும்\nகுணா கவியழகனின் ‘போருழல் காதை’ நாவல் நூல் அறிமுக- விமர்சன அரங்கும் திரையிடலும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.\nவிரிவு Nov 19, 2019 | 1:47 // ரூபன் சிவராசா பிரிவு: செய்திகள்\nபுதிய பிரதமர், அமைச்சரவை நியமனம் நாளை வரை தாமதம்\nசிறிலங்காவின் புதிய பிரதமர், மற்றும் அமைச்சரவை நியமனங்கள், நாளை வரை தாமதமாகக் கூடும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nவிரிவு Nov 19, 2019 | 1:40 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாத���காப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/07/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-08-13T13:25:28Z", "digest": "sha1:BMX5FM6TGYWRK77ZTUSZGPZ4YAFFAHW7", "length": 6152, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "நாடு திரும்ப முடியாமல் கனடாவில் தவிக்கும் நடிகர் விஜயின் மகன்? | Netrigun", "raw_content": "\nநாடு திரும்ப முடியாமல் கனடாவில் தவிக்கும் நடிகர் விஜயின் மகன்\nநடிகர் விஜய் மகன் சஞ்சய் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.\nஜேசன் சஞ்சய் திரைப்பட துறை தொடர்பாக கனடாவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார் .\nகொரோனா அச்சுறுத்தலால் விமானசேவைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை அடுத்து சஞ்சய் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nகனடாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக இருப்பதால் அங்கு சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறார். தனது கல்லூரி நண்பர்களுடன் சஞ்சய் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.\nகுறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nPrevious articleவிஜய்யுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா.\nNext articleகிராமிய பாடலை தூக்கி நிறுத்திய சூப்பர் சிங்கர் செந்தில்-ராஜலட்சுமியா இது\nதென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் இதோ… \nநடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரு.80 கோடி\nமுதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்…\nநடிகர் விஜய், சூர்யாவை தொடர்ந்து விவோக்கிடம் திமிரை காட்டிய மீராமிதுன்\nநடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு துன்பம் ஏற்படுமா அது எந்த ராசி தெரியுமா அது எந்த ராசி தெரியுமா இதோ இன்றைய ராசிபலன் (13.08.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vethagamam.com/chap/new/2%20Corinthians/9/text", "date_download": "2020-08-13T14:19:26Z", "digest": "sha1:5V6GLPP4ESQE7656ABD3MYKPXYDUU5EW", "length": 6999, "nlines": 23, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n2 கொரிந்தியர் : 9\n1 : பரிசுத்தவான்களுக்குச் செய���யவேண்டிய தர்மசகாயத்தைக்குறித்து, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.\n2 : உங்கள் மனவிருப்பத்தை அறிந்திருக்கிறேன்; அகாயாவிலுள்ளவர்கள் ஒருவருஷமாக ஆயத்தமாயிருக்கிறார்களென்று, நான் மக்கெதோனியருடனே சொல்லி, உங்களைப் புகழ்ந்தேனே; உங்கள் ஜாக்கிரதை அநேகரை எழுப்பிவிட்டதுமுண்டு.\n3 : அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக் காரியத்தில் வீணாய்ப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாயிருப்பதற்கு, இந்தச் சகோதரரை அனுப்பினேன்.\n4 : மக்கெதோனியர் என்னுடனேகூட வந்து, உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால், இவ்வளவு நிச்சயமாய் உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்களென்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாயிருக்கும்.\n5 : ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது.\n6 : பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.\n7 : அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.\n8 : மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.\n9 : வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.\n10 : விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.\n11 : தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள்.\n12 : இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவ��களை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலனுள்ளதாயும் இருக்கும்.\n13 : அவர்கள் இந்தத் தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அனுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கீழ்ப்படிதலோடே அறிக்கையிட்டிருக்கிறதினிமித்தமும், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் உதாரத்துவமாய்த் தர்மஞ்செய்கிறதினிமித்தமும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி;\n14 : உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினிமித்தம் உங்கள்மேல் வாஞ்சையாயிருக்கிறார்கள்.\n15 : தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vethagamam.com/chap/old/Psalm/97/text", "date_download": "2020-08-13T13:28:34Z", "digest": "sha1:NX2UCCKRAHH5CL2RCYPQHQV3EXYBZWIN", "length": 3855, "nlines": 20, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமி பூரிப்பாகி, திரளான தீவுகள் மகிழக்கடவது.\n2 : மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.\n3 : அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது.\n4 : அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக் கண்டு அதிர்ந்தது.\n5 : கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போயிற்று.\n6 : வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; சகல ஜனங்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.\n7 : சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிறயாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.\n8 : சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்.\n9 : கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.\n10 : கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.\n11 : நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையா�� இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.\n12 : நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/395834.html", "date_download": "2020-08-13T14:02:25Z", "digest": "sha1:DLV4QJ73EYKJOSQPA6H44JVMGCM5PTEZ", "length": 5901, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "காதலும் கூடலும் - காதல் கவிதை", "raw_content": "\nகூடல் தான் முடிந்த பின்பும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/kavingarpakkam/155-bharathiyar", "date_download": "2020-08-13T15:17:07Z", "digest": "sha1:QBF7RJYTADEVTTTL4R5TECSOSGSBFZO6", "length": 5091, "nlines": 50, "source_domain": "kavithai.com", "title": "சி.சுப்ரமணிய பாரதியார்", "raw_content": "\nபயனாளர் மதிப்பீடு: 5 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 20 ஆகஸ்ட் 2009 19:00\nவிடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கினைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் \"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்\" என்று தமிழைப் போற்றி எழுதியது குறிப்பிடத்தக்கது. சம்ஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர்.\nசுப்பிரமணியன் (சின்னசாமி சுப்பிரமணிய ஐயர்) என்பது பாரதியின் இயற்பெயர். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதியின் மனைவி செல்லாம்மாள்.\nஉங்கள் கவிதை���ை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/180520", "date_download": "2020-08-13T14:51:53Z", "digest": "sha1:DCEKGBIXX2KFGQR3VBTZYF44F66I7DTG", "length": 11024, "nlines": 83, "source_domain": "malaysiaindru.my", "title": "2020-இல் என்ன எதிர்பார்க்கலாம்? டோல் கட்டணம், கட்சித் தேர்தல்கள், அன்வார் பிரதமர்?…….. – Malaysiakini", "raw_content": "\n டோல் கட்டணம், கட்சித் தேர்தல்கள், அன்வார் பிரதமர்\nஒரு புத்தாண்டு, ஒரு புதிய தசாப்தம் பிறந்து விட்டது. 2020இல் மலேசியா ஒரு வளர்ந்த நாடாக விளங்கும் என்பது டாக்டர் மகாதிர் முகம்மட் 30 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்த ஒரு தொலைநோக்குத் திட்டம். ஒரு பெரிய கனவு. அக்கனவு இந்த 2020-இல் நனவாகப் போவதில்லை. என்றாலும், பிறந்துள்ள புத்தாண்டில் சில முக்கிய நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம்.\nபிளஸ் நெடுஞ்சாலைகளில் டோல் நீக்கப்படவில்லை ஆனால், 18 விழுக்காடு குறைக்கப்படும் என புத்ரா ஜெயா அறிவித்துள்ளது.\nகார்களில் குழந்தை இருக்கைகள் இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது. இருக்கைகள் இல்லை என்றால் தண்டம் விதிக்கப்படும். ஆனால், முதல் ஆறு மாதங்களுக்கு சம்மன்கள் வெளியிடப்படா.\nஆனால், உணவகங்களில் புகை பிடிப்போருக்கு இனி சலுகை இல்லை. உணவகங்களில் புகை பிடித்தலுக்கு எதிரான தடை இன்று முதல் நடப்புக்கு வருகிறது.\n2019-இல் மிகுந்த சர்ச்சையைத் தோற்றுவித்த ஜாவி எழுத்துக் கலை இவ்வாண்டிலிருந்து நான்காம் ஆண்டு மாணவர்கள் பாடத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.\nதேசியப் பள்ளி மாணவர்களின் பகாசா மலேசியா பாட நூல்களில் மூன்று பக்கங்கள் ஜாவியில் இருக்கும்.\nதாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி கற்பிப்பது பெற்றோர்-ஆசிரியர் சங்க முடிவுக்கு விடப்படும்.\nசாபாவும், அம்மாநிலத்தில் ஜாவி ஒரு விருப்பப் பாடமாக இருப்பதையே விரும்புகிறது.\nதுக்குத் தண்டனையை இரத்துச் செய்வ��ற்கான திட்டங்களும் மும்முரமாக விவாதிக்கப்படலாம். மார்ச் மாதத்தில் அதற்கான சட்டத் திருத்தம் கொண்டுவரப்படலாம்.\nமார்ச் மாத நாடாளுமன்றக் கூட்டத்தில், சாபா, சரவாக் மாநிலங்களை மலாயாவுக்குச் சரிசமமான பங்காளிகளாக நிலைநிறுத்த அரசமைப்புத் திருத்தம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கலாம்.\nகடந்த ஆண்டு அந்தத் திருத்தச் சட்டவரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டது. அதில், சர்ச்சைக்குரியதாகவுள்ள பகுதிகளை நீக்கவும் 1963 மலேசியா ஒப்பந்தத்தை முழுமையாக நடப்புக்குக் கொண்டுவருவதற்குமான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.\nபெர்சத்துக் கட்சி அதன் முதலாவது கட்சித் தேர்தலை ஜூன் மாதம் நடத்தும்.\nடிஏபி-இலும் கட்சித் தேர்தல்கள் நடைபெறும். லிம் குவான் இரண்டு பொதுத் தேர்தல்கள் காரணமாக மூன்று தவணைகளுக்குத் தலைமைச் செயலாளராக இருந்து விட்டார். இனியும் அவர் அப்பதவியில் தொடர முடியாது. அந்த வகையில் டிஏபி தலைமையில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.\nமே 9 வந்தால் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்து ஈராண்டுகள் நிறைவு பெறும். அப்போதுதான் அந்த மிகப் பெரிய கேள்வியும் எழும். டாக்டர் மகாதிர் முகம்மட் எப்போது பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிடம் ஒப்படைப்பார் என்பது அக்கேள்வி.\nஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு(ஏபெக்) கருத்தரங்கின் கூட்டங்கள், விவாதங்கள் நவம்பரில் முடிவடைந்ததும் அதிகார மாற்றம் நிகழலாம் என்று மகாதிர் ஏற்கனவே கோடிகாட்டியுள்ளார்.\nஆனால், ஹரப்பான் கூட்டணி நிலையற்றிருப்பதால் ஆண்டு நடுவில் ஏதாவது எதிர்பாராதது நடந்து அதிகார மாற்றம் அடுத்த ஆண்டுக்குத் தள்ளிவைக்கப்பட்டால்கூட ஆச்சரியப்படுத்துவதற்கில்லை.\n13 முன்னாள் தேர்தல் வேட்பாளர்கள் பெர்சத்து…\n9 புதிய பாதிப்புகள், மலேசியர் சம்பந்தப்பட்ட…\nஎம்.ஏ.சி.சி தலைமையகம் வசதியான தங்கும் விடுதி…\nபெர்சத்து ஷா ஆலாம் பிரிவின் தலைவர்கள்…\nகட்சியை விட்டு வெளியேறும் பெர்சத்து தலைவர்கள்\nகுவான் எங்கின் மனைவி அம்லாவின் கீழ்…\nபுதிய கட்சியை தொடங்கினார் டாக்டர் மகாதீர்\nதேர்தலுக்கு இன்னும் நேரம் உள்ளது, ஆனால்…\nசிவகங்கா திரளை மிக வேகமாக பரவுகிறது…\nகோவிட்-19: பெர்லிஸில் ஒரே ஒரு பாதிப்பு,…\n“எஸ்.ஆர்.சி பணத்தை எனது தனிப்பட்ட நோக���கங்களுக்காக…\n2021 ஆம் ஆண்டிற்கான பள்ளி அமர்வு…\nமுன்னாள் கல்வி அமைச்சர் மஹாட்சீர் RM60…\n73 சபா சட்டமன்ற தொகுதிகள் –…\nஅஸ்மின்: நான் ஏன் பி.கே.ஆர் கட்சிக்கு…\nகோவிட்-19: 12 புதிய பாதிப்புகள், ஓர்…\n‘அடுத்த இலக்கு சிலாங்கூர், நெகேரி செம்பிலான்’\nமலேசியாகினியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்\nகோவிட்-19: எட்டு புதிய பாதிப்புகள்\nசபா சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது\nசபா மாநில அரண்மனைக்குள் நுழைய மூசாவிற்கு…\nஇனானாம் சட்டமன்ற உறுப்பினர் கென்னி சுவாவை…\nநேரலை: சபா மாநில அரசியல் நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/vishals-fifteen-years-in-cinema-industry-celebrated-as-fifteen-years-of-vishalism-14165", "date_download": "2020-08-13T13:58:44Z", "digest": "sha1:56GTFNEZOIUP65EU6HPP2GKHNTYCUHK6", "length": 7978, "nlines": 43, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "15 வருடங்களை கடந்த `விஷாலிசம்’", "raw_content": "\n15 வருடங்களை கடந்த `விஷாலிசம்’\nஉச்ச நடிகர்களே அரசியல் களத்திற்கு வர அவ்வளவு யோசிக்கும் நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட அதிரடியாக களமிறங்கினார் விஷால்.\nஉதவி இயக்குநராக தன் பயணத்தைத் தொடர்ந்து நடிகராக களம் கண்டு இன்று தயாரிப்பாளர் சங்கத்தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் என பரிமாணங்களுடன் அடுத்து அரசியல் களத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார் விஷால். விஷால் இருக்குமிடத்தில் பிரச்னைகளும், பரபரப்புகளும் பஞ்சமில்லாமல் இருக்கும். இன்று செப்டம்பர் 10 ஆம் தேதியுடன் திரைத்துறையில் 15 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார் விஷால். இது விஷாலிசம் என்ற பெயரில் இணையத்தில் விஷால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇதே செப்டம்பர் 10ஆம் தேதி 2004 ல் தான் விஷால் கதாநாயகனாக அறிமுகமான செல்லமே படம் வெளியானது. நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக `வேதம்’ படத்தில் பணிபுரிந்துள்ளார் விஷால். இயக்குநராக வேண்டும் என்பதுதான் விஷாலின் கனவாக இருந்தது. ஆனால் காலம் அவரை கதாநாயகனாக முன்னிறுத்தி இன்று அரசியல் களம் வரை நுழைய வைத்திருக்கிறது.\nஅவரைச் சுற்றி இருக்கும் பரபரப்புகளுக்கு இணையாக துரோகம், சூழ்ச்சிகளையும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அதை புன்னகையுடன் கடந்து செல்ல முயற்சிப்பதாகவும் விஷால் பல பேட்டிகளில் சொல்லிய��ருக்கிறார். திரைத்துறையில் கதாநாயகனாக படங்களை தேர்ந்தெடுப்பதிலும் விஷால் கில்லாடிதான். சண்டக்கோழி, திமிரு, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள, கதகளி, மருது, துப்பறிவாளன், இரும்புத்திரை, அயோக்யா என அவர் நடித்த படங்கள் விஷால் ஒவ்வொரு கட்டத்தில் அடியெடுத்து வைக்க அடித்தளமாக அமைந்தது. வெறும் கதாநாயகனாக படத்தில் மட்டும் நடித்துவிட்டுச் சென்று விடாமல் தன் துறை சார்ந்து அத்தனை இடங்களிலும் உள் நுழைந்து சாம்ராஜ்ஜியத்தை பிடித்த வித்தையையும் நிகழ்த்தினார் விஷால்.\nஉச்ச நடிகர்களே அரசியல் களத்திற்கு வர அவ்வளவு யோசிக்கும் நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட அதிரடியாக களமிறங்கினார் விஷால். இவரின் அசாத்திய துணிச்சல் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சிறிது ஆட்டி வைத்தது உண்மை தான். இப்படி எதிலும் பயமில்லாத துணிச்சல், ஆளுமை, தொலைநோக்குப் பார்வை என, தான் கால் பதித்த இடங்களில் அடையாளத்தை ஏற்படுத்துபவர் விஷால். இன்றுடன் திரைத்துறையில் 15 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். இன்னும் பல சிறப்பான வருடங்கள் காத்திருக்கிறது விஷாலுக்காக.\nஇரட்டை வேடத்தில் நயன்தாராவின் ஐரா\nநான் நிரபராதி - தொடர்ந்து வாதம் செய்யும் விஷால்\nபெண் நீதிபதியிடம் வாங்கிக்கட்டிக் கொண்ட விஷால்\nஜுவாலா கட்டாவுடன் காதலில் விழுந்த விஷ்ணு விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=150%3A2008-07-30-20-42-58&id=2349%3A2008-07-31-20-04-57&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=86", "date_download": "2020-08-13T14:28:48Z", "digest": "sha1:ZHGUCXRITE3UMVUSB2DSB5VKH566MUI2", "length": 3691, "nlines": 15, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nஆதி கால வர்ம மருத்துவ முறைகளும் அக்குபிரசர், அக்குபஞ்சர் முறைகளும்.\nவர்மக்கலை அறிந்த குடும்பத்தினர் வர்ம முறைகளைச் சாரந்த சூட்சமத்தை முறையாக பயின்று மனித இனத்திற்கு சிகிச்சை அளித்தனர். இவர்களை வர்ம ஆசான் என்று கூறினார்கள். இவர்கள் முறையே பாரம்பரியமாக சித்த வைத்திய முறைகளையும் ஆயுர் வேத முறைகளையும் சார்ந்த வர்ம வைத்தியம் செய்துவந்தனர்.\nஇப்போது புது முறைகளையும் யுக்திகளைக் கையாண்டு அக்குபிரசர், அக்குபஞ்சர், சரபயிற்சி, வர்ம் முறை, யோகாசன முறைகளைக் கையாண்டு முதுகுத்தண்டு, கழுத்து, தோள், முட்டிவலிகள், வாய்கோணல், காது கேளாமை, கண்பார்வைக் கோளாறுகள், பேசும் திறன் மற்றும் நாளடைவில் குணம் ஆகாத ஆஸ்த்துமா, டி.பி. இதயநோய், குன்மம், மேகநீரழிவு, விரை நோய், ஆபரேசன் இல்லாத் நரம்பு சம்பந்தப் பட்ட நோய்களை புற மருத்துவத்திலும் குணப்படுத்த முடிகின்றது.\nஇயற்கை மருத்துவ முறையில் 'உணவே மருந்து' என உணவுகள் மூலம் உடலை சீர் செய்யப் படுகிறது.\nவிபத்தினால் ஏற்படும் மன அதிர்ச்சியில் பாதிக்கப் பட்ட அதிக இரத்த அழுத்தம், பய உண்ர்வுகள் தூக்கமின்மை, வாய்புலம்பல் ஆகியவைகளையும் அக்குவர்ம தெரபி மூலம் குணப்படுத்த முடியும்.\nஇத்தகைய சிறப்பு மிக்க அக்கு வர்ம தெரபிமுறையின் பெருமைகள் உலகறிய செய்ய இது போன்ற முறைகளை பல் வேறு அறிஞ்ர்கள் பலவிதமாக முயற்ச்சி செய்துள்ளார்கள் அவைகளில் இம்முறைகளும் ஒன்றாகும். இந்த மருத்துவத்தின் நன்மை தரும் இரகசியங்களை அறிந்து கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tsubame-jnr.bglb.jp/album/index.php?/category/278&lang=ta_IN", "date_download": "2020-08-13T15:21:02Z", "digest": "sha1:P5UL2TGCB3GQK6OB72XRKRKBKPEEP2OW", "length": 5503, "nlines": 159, "source_domain": "tsubame-jnr.bglb.jp", "title": "2010s / 2012 | Hall of fail", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 9 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/08/blog-post_37.html", "date_download": "2020-08-13T13:39:45Z", "digest": "sha1:HRPJOP7PFVJSIDCNZB3HMU362UGAA3FI", "length": 6638, "nlines": 148, "source_domain": "www.ceylon24.com", "title": "கல்விமாணி பட்டக் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகல்விமாணி பட்டக் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள்\nகல்விமாணி பட்டம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.\n#பாடநெறி - கல்விமாணி (சிறப்பு) ஆரம்பக் கல்வி\n#மொழிமூலம் - தமிழ், சிங்களம், ஆங்கலம் (ஏதாவது ஒரு மொழியில்)\n#கற்கை காலம் - 4 வருடங்கள்\n1. க.பொ.த உயர் தரத்தில் 3 பாடங்களிலும் சித்தி மற்றும் க.பொ.த சாதாரண தரத்தில் தாய் மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி\n2. தேசிய கல்வியியல் கல்லூரிகளின் கற்பித்தல் டிப்ளோமா\n3. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் சான்றிதழ்\n4. திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பள்ளி உயர் கல்விச் சான்றிதழ் (மட்டம் 2)\nகுறிப்பு - தேசிய கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை நிறைவு செய்தவர்களும் மட்டம் 3 இலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.\n#தமிழ் மூல கற்கை நடைபெறும் நிலையங்களும் மாணவர் எண்ணிக்கையும்\nகுறிப்பு - குருணாலையில் தமிழ் மூலப் பாடநெறி இல்லை\nகணினி அடிப்படையிலான தெரிவுப் பரீட்சைக்கு அனைவரும் தோற்ற வேண்டும்\nதெரிவுப் பரீட்சை 2020 செப்டம்பர் 26-27 நடைபெறும்\nஒவ்வொரு நிலையத்திற்கும் உள்வாங்கப்படும் எண்ணிக்கையை விட அதிக விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றால், நேர்முகப் பரீட்சையும் நடாத்தப்படும்\nhttp://payment.ou.ac.lk எனும் முகவரிக்குச் சென்று கட்டணம் செலுத்தி ஒன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்\n2.8.2020 முதல் 15.9.2020 வரை விண்ணப்பிக்க முடியும்\nமட்டம் 5, 6 இன் பாடநெறி உள்ளடக்கம் இணைக்கப்பட்டுள்ளது.\nகால் கடுக்கக் காத்து நின்றேன்\n#பிள்ளையான், சிறையில் பூத்த சின்ன மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/tag/car", "date_download": "2020-08-13T13:54:42Z", "digest": "sha1:3IEEYSCK5JNIG3HCCE22SUEKIIVTMMUS", "length": 30237, "nlines": 383, "source_domain": "www.seithisolai.com", "title": "Car Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nதொடக்க விலை ரூ 26,06,000….. குழந்தை விளையாட இவ்வளவு செலவா…. எந்த பெற்றோர் செய்வாங்க சமூக ஆர்வலர்கள் கருத்து….\nபிரபல புகாட்டி நிறுவனம் குழந்தைகளுக்காக கார் ஒன்றை வடிவமைத்துள்ளது. பிரபல புகாட்டி நிறுவனம் குழந்தைகளுக்காக பேபி 2 என்ற எலக்ட்ரிக் காரை…\nவேகமாக வந்த கார்…. எதிர்பாராத பிரேக்…. சரிந்த புல்லட்….. அடியில் சிக்கியவர் மரணம்\nஎதிர்பாராதவிதமாக பிரேக் போட்ட காரணத்தினால் புல்லட் சரிந்து கீழே விழுந்து படுகாயமடைந்தவர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆதம்பாக்கம் விவேகானந்தா தெருவைச் சேர்ந்த…\nசொகுசுக் காரை அதிவேகமாக இயக்கி விபத்து: கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ மகன் கைது\nகாரை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகனை காவலர்கள் தேடிவருகின்றனர். கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற…\nகரூர் திருச்சி மாவட்ட செய்திகள்\nசாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்..\nதிருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பொலிரோ கார் திடீரென சாலையில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கரூரில் இருந்து திருச்சி நோக்கி…\nநல்லா தான் போச்சு…. திடீர்னு பத்திக்கிச்சு….. நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்….\nசென்னை திருவான்மியூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மகேஷ்…\nபாலாற்றுக்குள் பாய்ந்த கார்… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்.\nபாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழத்தில் பாலாற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே…\nநெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார்.\nசூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தானாக தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம்…\nஸ்பை வைத்து பிடிக்கப்பட்ட மஹிந்திரா … இந்தியாவில் அதிரடி சோதனை ஓட்டம் ..\nஇந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் டி.யு.வி.300 பிளஸ் கார்…\nUncategorized ஆட்டோ மொபைல் பல்சுவை\nஹூன்டாயின் அடுத்த மாபெரும் கார் … அசத்தல் அம்சத்துடன் இந்தியாவில் ..\nஇந்தியாவில் ஹூன்டாய் நிறுவனம் தனது நிறுவனத்தின் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. ஹூன்டாய் நிறுவனம் தனது நிறுவனத்தின் புதிய எலான்ட்ரா காரை இந்தியாவில்…\nவிலையை உயர்த்திய டேட்சன் நிறுவனம் … அதிர்ச்சியில் வாடும் வாடிக்கையாளர்கள் ..\nடேட்சன் நிறுவனம் தனது கார்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியுள்ளது. இந்தியாவின் டேட்சன் நிறுவனம் தனது கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களின்…\nஅண்ணன் வாங்கிக்கொடுத்த ஐஸ் கிரீம்….. தங்கைக்கு நேர்ந்த நிலை…. பண தேவைக்காக இப்படியா…\n“நீட் தேர்வு ஆன்லைன்லில் நடத்த முடியாது”… தேசிய தேர்வு முகமை பதில் மனு ..\nகொரோனா பாதித்தோரை கண்டறியும் பேருந்து நிழற்கூடம்…தென்கொரியா அறிமுகம்…\nசென்னை தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள்\n7ஆவது நாளாக 1000க்கும் கீழ் சென்ற பாதிப்பு… மீண்டு வரும் சென்ன��..\nH1B விசாவுக்கு தடை இல்லை…. மனைவி பிள்ளைகளோடு வரலாம்…. தளர்வு அளித்த அமெரிக்கா…\nஎச்1பி விசா இருந்தால் அமெரிக்காவில் மீண்டும் தொடர்ந்து பணியாற்றலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எச்1பி விசா குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்ற ஜூன் 22ல் எச்1பி விசாவுக்கு இந்த வருட இறுதிவரை தடை விதிக்கப்பட்டிருந்த… The post H1B விசாவுக்கு தடை இல்லை…. மனைவி பிள்ளைகளோடு வரலாம்…. தளர்வு அளித்த அமெரிக்கா…\nபெலாரஸ் போராட்டம்…தீவிரம்…ஐநா விசாரணை செய்ய கோரிக்கை…\nபெலாரஸ் போராட்டம் பற்றி ஐ.நா. விசாரிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரசில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய அதிபர் அலெக்சாண்டர் லுகஷென்கோ வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு… The post பெலாரஸ் போராட்டம்…தீவிரம்…ஐநா விசாரணை செய்ய கோரிக்கை…\n“இது போட்டி இல்லை” தடுப்பு மருந்து பரிசோதனையின் தரவுகள் எங்கே… ரஷ்யாவை சந்தேகிக்கும் அமெரிக்கா…\nரஷ்ய நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக் -5 என்ற தடுப்பூசி குறித்து சந்தேகம் உள்ளதாக அமெரிக்க சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக ஒரு தடுப்பூசியை ரஷியா உருவாக்கியுள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-5 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் பரிசோதனைகள்… The post “இது போட்டி இல்லை” தடுப்பு மருந்து பரிசோதனையின் தரவுகள் எங்கே… ரஷ்யாவை சந்தேகிக்கும் அமெரிக்கா…\nமங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய்…ஒருவர் பலி…மக்கள் அச்சம்…\nமங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பம் மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதில் இருந்து மீள்வதற்காக உலக நாடுகள் அனைத்தும்… The post மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய்…ஒருவர் பலி…மக்கள் அச்சம்…\nரஷ்யா கொரோனா தடுப்பூசி…அமெரிக்க மந்திரி கேள்வி…\nகொரோனாவிற்கு எதிரான ரஷிய தடுப்பூசி மீது அமெரிக்க மந்திரி சந்தேகம் தெரிவித்திருக்கிறார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ரஷியா உருவாகியுள்ளது. ஸ்புட்னிக்-5 என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் பரிசோதனைகள் குறித்த தரவுகள் வெளியிடப்படாத நிலையில், தைவான் சென்றுள்ள அமெரிக்க சுகாதார மந்திரி அலெக்ஸ்… The post ரஷ்யா கொரோனா தடுப்பூசி…அமெரிக்க மந்திரி கேள்வி…\nசீனாவில் பரவிய அடுத்த தொற்று… ஒருவர் உயிரிழப்பு…. அச்சத்தில் மக்கள்….\nமங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டு வருகிறது. இதில் இருந்து மீண்டு வர உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. இந்நிலையில் சீனா… The post சீனாவில் பரவிய அடுத்த தொற்று… ஒருவர் உயிரிழப்பு…. அச்சத்தில் மக்கள்….\nவெளிநாட்டவர்கள் போட்டியாக பார்க்கிறார்கள்…ரஷ்யா கருத்து…\nவெளிநாடுகள் கூறியுள்ள தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளுக்கு, ரஷியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. ரஷியா உருவாக்கி இருக்கின்ற ஸ்புட்னிக்-5 என்னும் கொரோனா தடுப்பூசி மிக விரைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது, நம்பகத்தன்மையற்றது, பாதுகாப்பற்றது என்ற பல்வேறு குற்றசாட்டுகளை வெளிநாடுகள் முன்வைத்து வருகின்றன. இதனை ரஷிய சுகாதார… The post வெளிநாட்டவர்கள் போட்டியாக பார்க்கிறார்கள்…ரஷ்யா கருத்து…\nஉலகளவில் 1.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் 751,560 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள்… The post உலகளவில் 1.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …\nகடந்த 24 மணி நேரத்தில் 275,069 பேருக்கு கொரோனா பாதிப்பு …\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 275,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான… The post கடந்த 24 மணி நேரத்தில் 275,069 பேருக்கு கொரோனா பாதிப்பு …\n2 வாரங்களில் வெளியாகும் கொரோனா தடுப்பூசி…ரஷ்யா அரசு…\nகொரோன�� தடுப்பூசி முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படுவதாக ரஷிய மந்திரி கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸிற்கு எதிராக முதல் தடுப்பூசியை உருவாக்கி, ரஷியா நேற்று முன்தினம் பதிவு செய்திருந்தது. இது உலக அரங்கில் பெருத்த அதிர்வலைகளை… The post 2 வாரங்களில் வெளியாகும் கொரோனா தடுப்பூசி…ரஷ்யா அரசு…\nஉலக இளைஞர்கள் தினம் (6)\nகருணாநிதி நினைவு நாள் (7)\nஅண்ணன் வாங்கிக்கொடுத்த ஐஸ் கிரீம்….. தங்கைக்கு நேர்ந்த நிலை…. பண தேவைக்காக இப்படியா…\n“நீட் தேர்வு ஆன்லைன்லில் நடத்த முடியாது”… தேசிய தேர்வு முகமை பதில் மனு ..\nகொரோனா பாதித்தோரை கண்டறியும் பேருந்து நிழற்கூடம்…தென்கொரியா அறிமுகம்…\nசென்னை தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள்\n7ஆவது நாளாக 1000க்கும் கீழ் சென்ற பாதிப்பு… மீண்டு வரும் சென்னை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/amitabh-bachchan-appriciate-tirunelveli-couple/", "date_download": "2020-08-13T14:54:42Z", "digest": "sha1:7EQQZCPBJHAJBA24TBCR6YCB4VMHLNQU", "length": 6398, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "திருடர்களை விரட்டியடித்த வீர தம்பதியை வாழ்த்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்!", "raw_content": "\nதேசிய கோடியை அவமதித்த வழக்கு.. எஸ்.வி சேகர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n#BREAKING: பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்- துணை முதல்வர் ட்வீட்.\nகேரளாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 25,000 -ஐ தாண்டியது.\nதிருடர்களை விரட்டியடித்த வீர தம்பதியை வாழ்த்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்\nதிருநெல்வேலி கடையத்தில் வயதான தம்பதியினரானசண்முகவேல் - செந்தாமரையும். தனி\nதிருநெல்வேலி கடையத்தில் வயதான தம்பதியினரானசண்முகவேல் - செந்தாமரையும். தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வீட்டில் நேற்று முன்தினம், இரு திருடர்கள் முகமூடி அணிந்து, அவர்களை அரிவாளால் தாக்கி திருட முயற்சித்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் தம்பதியினர் துரிதமாக செயல்பட்டு, திருடர்கள் கையில் அரிவாள் வைத்திருந்ததையும் பொருட்படுத்தாமல், கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து அடித்து திருடர்களை விரட்டிவிட்டனர். இருந்தும் செந்தாமரை கழுத்தில் இருந்த சங்கிலியை திருடன் பறித்து சென்றான். ஆயுதம் ஏந்திய திருடர்களை கண்டு எந்தவித பயமும் இன்றி, அடித்து விரட்டிய இந்த வீர தம்பதிக்கு வாழ்த்��ுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த விடீயோவை பகிர்ந்து அவர்களின் வீரத்தை பாராட்டுவதாக பதிவிட்டுள்ளார்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\n#BREAKING: பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்- துணை முதல்வர் ட்வீட்.\nதமிழகத்தில் இன்று 5,146 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் 119 பேர் உயிரிழப்பு\n#BREAKING: சென்னையில் 7-வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு\nஇ-பாஸ் கட்டாயம் ரத்து செய்ய வேண்டும்..சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தல்.\nஉத்தரவை மீறி கடன் தவணை பெரும் வங்கிகள் - ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் இன்னும் பாஜக காலூன்றவில்லை - இளங்கோவன்\nசட்டமன்ற தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும் - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்\nஅனைத்து முயற்சிகளுக்கும் திமுக எப்போதும் துணை நிற்கும் -மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/inx-media-case-chidambarams-bail-plea-to-be-heard-today/", "date_download": "2020-08-13T13:52:47Z", "digest": "sha1:UPBOCE2T3NBB5CQZDIICQD4EBL3JTWDD", "length": 6470, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : இன்று விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் ஜாமீன் மனு", "raw_content": "\nகேரளாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 25,000 -ஐ தாண்டியது.\nதமிழகத்தில் இன்று 5,146 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : இன்று விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் ஜாமீன் மனு\nசிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஐ.என்.எக்ஸ்.\nசிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.பின்னர் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.தற்போது சிதம்பம் திகார் சிறையில் உள்ளார்.இந்த சமயத்தில் சிபிஐ வழ��்கில் சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம். எனவே ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மேல்முறையீடு செய்தார்.இந்த நிலையில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nEIA 2020 : திரும்பப் பெற வேண்டியது அவசியம் - ராகுல் காந்தி\nதமிழகத்தில் இன்னும் பாஜக காலூன்றவில்லை - இளங்கோவன்\nசட்டமன்ற தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும் - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்\nஅனைத்து முயற்சிகளுக்கும் திமுக எப்போதும் துணை நிற்கும் -மு.க.ஸ்டாலின்\nதுரைசாமிக்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை - கே.பி.முனுசாமி\n#BREAKING : முதல்வர் வேட்பளார் யார் உரிய நேரத்தில் முடிவு - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்\n#BREAKING : ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கம்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nவி.பி.துரைசாமி கூறியதை வரவேற்கிறேன்,எந்த தவறும் இல்லை - பாஜக செய்தித்தொடர்பாளர் நரசிம்மன்\nஉச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் - பன்னீர்செல்வம்\nசுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குகிறது - கனிமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanmikam.com/", "date_download": "2020-08-13T13:37:13Z", "digest": "sha1:C3PWJJCNUBQSY6SF5T4J76TZHYCSBQR4", "length": 28588, "nlines": 339, "source_domain": "www.aanmikam.com", "title": "ஆன்மிகம் - ஆன்மிகம்", "raw_content": "\nமறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தெரியுமா…\nபைரவருக்கு இப்படி விளக்கேற்றினால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீருவது உறுதி…\nஇந்த ஒரு பொருள் உங்கள் பூஜை அறையில் இருந்தால் போதும் செல்வம் கொழிக்கும்\nகாதில் நுழைந்த பூச்சி… எடுப்பது எப்படி\nவாய் துர்நாற்றத்தை போக்க உடனடியாக இதை முயற்சி செய்யுங்கள். உடனே விரட்டலாம்\nஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா\nகொத்���மல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்…\nமகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் காரணம் என்ன\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்..\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – அனைவருக்கும் பகிருங்கள்..\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\n90களில் கனவு கன்னியாக இருந்த வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nஉருவாகிறது ராட்சசன் 2 – உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஅஜித்தின் வாழ்க்கையில் மறக்க விரும்பும் நாட்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nமறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தெரியுமா…\nபைரவருக்கு இப்படி விளக்கேற்றினால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீருவது உறுதி…\nஇந்த ஒரு பொருள் உங்கள் பூஜை அறையில் இருந்தால் போதும் செல்வம் கொழிக்கும்\nகாதில் நுழைந்த பூச்சி… எடுப்பது எப்படி\nவாய் துர்நாற்றத்தை போக்க உடனடியாக இதை முயற்சி செய்யுங்கள். உடனே விரட்டலாம்\nஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்…\nமகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் காரணம் என்ன\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்..\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – அனைவருக்கும் பகிருங்கள்..\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\n90களில் கனவு கன்னியாக இருந்த வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nஉருவாகிறது ராட்சசன் 2 – உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஅஜித்தின் வாழ்க்கையில் மறக்க விரும்பும் நாட்களை ���ற்றி உங்களுக்கு தெரியுமா\nதிருமண தடை நீங்க அம்மனை வழிபட வேண்டிய நேரம்\nமகர ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nவீட்டில் பணவரவை அதிகரிக்கச் செய்யும் சிறந்த பூஜை எது என்று தெரியுமா\nவிருச்சிக ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nமேஷம் முதல் மீனம் வரை – கார்த்திகை மாத ராசிபலன்கள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தெரியுமா…\nஇந்த ஒரு பொருள் உங்கள் பூஜை அறையில் இருந்தால் போதும் செல்வம் கொழிக்கும்\nசகல தோஷங்களும் நீங்க பக்தர்களுக்கு அருளும் அற்புத நரசிம்மர் ஆலயம்\nகடன் தொல்லை முற்றிலுமாக நீங்க | கடனை விரைவில் அடைப்பதற்கான எளிய பரிகாரம்\nவீட்டில் நல்லது நடக்க குலதெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி\nமறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.\nநாம் செய்யும் ஒவ்வொரு நற்காரியங்களுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் நமது கர்ம கணக்கில் சேரும். அந்த வகையில் தானமளிப்பது மிகச்சிறந்த நற்காரியமாகும். ஆனால் நாம் தானமாக கொடுக்கும் பொருட்களின் அடிப்படையில் அதற்கான பலன்...\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தெரியுமா…\nபைரவருக்கு இப்படி விளக்கேற்றினால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீருவது உறுதி…\nஇந்த ஒரு பொருள் உங்கள் பூஜை அறையில் இருந்தால் போதும் செல்வம் கொழிக்கும்\nசகல தோஷங்களும் நீங்க பக்தர்களுக்கு அருளும் அற்புத நரசிம்மர் ஆலயம்\nகாதில் நுழைந்த பூச்சி… எடுப்பது எப்படி\nகாதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப்...\nவாய் துர்நாற்றத்தை போக்க உடனடியாக இதை முயற்சி செய்யுங்கள். உடனே விரட்டலாம்\nவாய் துர்நாற்றம் என்பது அனைவரும் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்சினையாகும். பெரும்பாலும் நம் வாயில் துர்நாற்றம் அதிகரிக்க காரணம் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களாகத்தான் இருக்கும். குறிப்பாக பூண்டு மற்றும் வெங்காயம் அதிகம் சாப்பிட்டால்...\nஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nகெட்ட கொலட்ஸ்ட்ராலை எளித��ல் குறைக்க வேண்டுமா இந்த உணவுகளை உட்கொண்டாலே போதும்\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nபுதுச்சேரி வீராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் பாண்டியன்(38). இவரது மனைவி கவிதா(35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் குடும்ப பிரச்சினைக் காரணமாக கவிதா பிரிந்து தனது தாய்வீட்டில் வசித்து வந்துள்ளார். ஊரடங்கால் வேலை இல்லாமல்...\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்...\nமகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் காரணம் என்ன\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்..\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – அனைவருக்கும் பகிருங்கள்..\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\n90களில் கனவு கன்னியாக இருந்த வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nஉருவாகிறது ராட்சசன் 2 – உற்சாகத்தில் ரசிகர்கள்.\nமிதுன ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nகருவறைக்கு பின்புறம் ஈசனின் ஜடாமுடி பரந்து விரிந்திருக்கும் அதிசய கோயில்\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\nஅடகு வைத்த நகையை விரைவில் மீட்க இந்த பரிகாரம் செய்தால் போதும்…\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஅன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில்...\nதுலாம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nமகர ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்...\n90களில் கனவு கன்னியாக இருந்த வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nமகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் காரணம் என்ன\nஉருவாகிறது ராட்சசன் 2 – உற்சாகத்தில் ரசிகர்கள்.\nமறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்..\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – அனைவருக்கும் பகிருங்கள்..\nஅஜித்தின் வாழ்க்கையில் மறக்க விரும்பும் நாட்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nசிக்கலில் சிக்கிய தர்பார் திரைப்படத்தின் ‘சும்மா கிழி’\nநான் அஜித்தின் மேல் வைத்து இருந்த இமேஜ் எல்லாம் சுக்குநூறாப் போச்சு\nஅடகு வைத்த நகையை விரைவில் மீட்க இந்த பரிகாரம் செய்தால் போதும்…\nமனதில் நினைத்தது நிறைவேற வேண்டுமா இதை கடைபிடியுங்கள்\nதுருவ் விக்ரம் நடித்த “ஆதித்ய வர்மா” திரைப்பட விமர்சனம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்...\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nமறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தெரியுமா…\nபைரவருக்கு இப்படி விளக்கேற்றினால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீருவது உறுதி…\nஇந்த ஒரு பொருள் உங்கள் பூஜை அறையில் இருந்தால் போதும் செல்வம் கொழிக்கும்\nகாதில் நுழைந்த பூச்சி… எடுப்பது எப்படி\nவாய் துர்நாற்றத்தை போக்க உடனடியாக இதை முயற்சி செய்யுங்கள். உடனே விரட்டலாம்\nஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்…\nமகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் காரணம் என்ன\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்..\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – அனைவருக்கும் பகிருங்கள்..\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\n90களில் கனவு கன்னியாக இருந்த வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nஉருவாகிறது ராட்சசன் 2 – உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஅஜித்தின் வாழ்க்கையில் மறக்க விரும்பும் நாட்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/category/anouncement/page/2", "date_download": "2020-08-13T14:28:20Z", "digest": "sha1:UMVDD6T2LRFV3DMQYBF6LZUFC6XTDPRV", "length": 12933, "nlines": 123, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அறிவித்தல் | புதினப்பலகை | Page 2", "raw_content": "அறி – தெளி – துணி\nஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nஅகிலபாரதத்தின் தென்கோடியில் அமைந்துள்ள தாய்த்தமிழகத்தை, உலகமே ஏறிட்டுப் பார்க்கும் உன்னத நிலைக்கு உயர்த்தியவரும் ‘இரும்புப்பெண்மணி’ என அழைக்கப்பட்டவருமான தமிழ்நாடு முதல்வர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.\nவிரிவு Dec 06, 2016 | 1:52 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nசொற்களில்தான் உறையுமோ முள்ளிவாய்க்கால் வதையின் கதை\nஏழு ஆண்டுகளுக்கு முன், உலகத் தமிழரெல்லாம், ஒன்றுகூடி கண்ணீர்விட்ட நாள் இது. உலகமே, தமிழரின் உணர்வுகளை நசித்துப் பார்த்த நாள் இது.விடுதலைகோரியவர்கள் என்பதற்காக வஞ்சகமாய் வீழ்த்தப்பட்ட நாள்.\nவிரிவு May 18, 2016 | 0:26 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nநாளை மறுநாள் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும், சமூக அக்கறையாளரும், புதினப்பலகை நிறுவக ஆசிரியருமான மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் சனிக்கிழமை, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறவுள்ளது.\nவிரிவு Mar 24, 2016 | 0:03 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nஇன்று மார்ச்-08 உலகம் முழுதும் பெண்களைப் போற்றும் நன்��ாள் மட்டுமல்ல; ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடி, கவிஞர், எழுத்தாளர், சமூகப் விடுதலைப் போராளி என்று பல பரிமாணங்களைக் கொண்ட, ‘புதினப்பலகை’ நிறுவக ஆசிரியர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவு நாளும் கூட.\nவிரிவு Mar 08, 2016 | 0:00 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nதைப் புத்தாண்டில் விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. புத்தாண்டில் உலகத் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும்.இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும்.\nவிரிவு Jan 15, 2016 | 0:10 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nநெஞ்சறையில் இடம்பிடித்தோரை நினைவு கொள்வோம்\nநவம்பர் – 27. மாவீரர்களின் நாள். ஈழக்கனவு சுமந்து சுதந்திரக் காற்றின் சுவாசத்துக்காய் தம் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கு முகவரியான நாள் இது.\nவிரிவு Nov 27, 2015 | 0:42 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\n“உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\n2009ஆம் ஆண்டு, சூறைகாற்று சுழன்றடித்து, ஈழத் தமிழினத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருந்த தருணத்தில், இதே நாளில் தொடங்கியது இந்தப் பயணம்.\nவிரிவு Nov 17, 2015 | 0:02 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nகவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசுக்கான, புலம்பெயர் சிறுகதைப் போட்டி\nகவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசுக்கான, புலம் பெயர் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்படவுள்ளது. அண்மையில் மறைந்த கவிஞர் கி.பி அரவிந்தன் நினைவாக, தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் “காக்கைச் சிறகினிலே” மாதஇதழ் இந்தப் போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nவிரிவு Sep 11, 2015 | 8:59 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nகண்ணீரோடு கலங்கி நிற்கிறோம் அரவிந்தன் அண்ணா…..\nபுதினப்பலகையின் ஆசிரியரும், புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடியுமான மறைந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் பிரிவுத்துயரை, வெளிப்படுத்தும் புதினப்பலகை குழுமத்தினரின் நினைவுப் பகிர்வுகள்…..\nவிரிவு Mar 13, 2015 | 0:33 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nஇன்னுயிர் ஈந்தோர் அனைவரையும் நெஞ்சில் ஏந்துவோம்\nகனவுகளை சுமந்து களமாடி மடிந்தோர் எத்தனை முகமறிந்தோரும் முகமறியாதோருமான அனைவரும் ‘போராளிகள்’ ‘மாவீரர்கள்’ என ஒரு முகம் கொண்டனர்.\nவிரிவு Nov 27, 2014 | 11:23 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-west-singhbhum/", "date_download": "2020-08-13T15:16:13Z", "digest": "sha1:P42SEBUFSMARJ2WWSGRKTIAL7N2WKLHE", "length": 30769, "nlines": 988, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று மேற்கு சிங்பூம் டீசல் விலை லிட்டர் ரூ.78.70/Ltr [13 ஆகஸ்ட், 2020]", "raw_content": "\nமுகப்பு » மேற்கு சிங்பூம் டீசல் விலை\nமேற்கு சிங்பூம் டீசல் விலை\nமேற்கு சிங்பூம்-ல் (ஜார்கண்ட்) இன்றைய டீசல் விலை ரூ.78.70 /Ltr ஆக உள்ளது. கடைசியாக மேற்கு சிங்பூம்-ல் டீசல் விலை ஆகஸ்ட் 13, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. மேற்கு சிங்பூம்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஜார்கண்ட் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் மேற்கு சிங்பூம் டீசல் விலை\nமேற்கு சிங்பூம் டீசல் விலை வரலாறு\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹81.07 ஆகஸ்ட் 12\nஆகஸ்ட் குறைந்��பட்ச விலை ₹ 78.70 ஆகஸ்ட் 12\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.37\nஜூலை உச்சபட்ச விலை ₹80.99 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 77.33 ஜூலை 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.66\nஜூன் உச்சபட்ச விலை ₹80.99 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 66.90 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹80.99\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹14.09\nமே உச்சபட்ச விலை ₹71.94 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 64.39 மே 12\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.55\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹69.42 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 64.39 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹69.42\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.03\nமார்ச் உச்சபட்ச விலை ₹69.74 மார்ச் 13\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 64.39 மார்ச் 31\nவெள்ளி, மார்ச் 13, 2020 ₹64.86\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹69.42\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.56\nமேற்கு சிங்பூம் இதர எரிபொருள் விலை\nமேற்கு சிங்பூம் பெட்ரோல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/40444-2020-07-05-16-19-12", "date_download": "2020-08-13T14:21:35Z", "digest": "sha1:SJA2FYYESHRR7HLQMXVKU2VGLMDHW6GI", "length": 11208, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "ரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nவெளியிடப்பட்டது: 06 ஜூலை 2020\nரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்\nகாலம் நேரம் தேதி எல்லாமே சிரித்தல்தான்\nவெயிலை நன்றாக சிரித்து வாசிப்பான்\nமுகம் பூரித்த புன்முறுவல் அவனிடம்\nஅடிக்கடி தோள் குலுக்கி உதடு பிதுக்குவான்\nஅவன் செந்நிறக் கூந்தல் காற்றில்\nவகை வகையான சிரிப்புகள் இருந்தன\nநாலைந்து மழைத்துளிக்கு கை ஏந்துகையிலும்\nகைவிட்ட கையொன்றின் வளையல் சத்தம்\nரயில் சிரிப்பு கேட்கையில் மட்டும்\nகாது பொத்தி கால்களில் சிரிப்பான்\nநாள் சோர்ந்து இருப்பிடம் திரும்புகையில்\nஅவன் கல்லறை உடல் திறந்து கிடக்கும்\nசிரித்துக் கொண்டே உள் சென்று\nபிறகு மெல்ல விசும்பல் சத்தம் கேட்க ஆரம்பிக்கும்\nஅது மொத்த சிரிப்புக்குமான பதிலாக இருக்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/category/world/saudi/", "date_download": "2020-08-13T14:18:01Z", "digest": "sha1:62MVDUCXJE4ZARTJ43GWNJYAN6UMQI5V", "length": 32921, "nlines": 233, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Saudi Archives - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\n185360 Haj pilgrims arriving Saudi Medina airport midleeast tamilnews நடப்பு ஹஜ் யாத்திரைக்காக ஜித்தா மற்றும் மதினா விமான நிலையங்களுக்கு ஹஜ் யாத்ரீகர்கள் வந்து குவிந்தவண்ணமுள்ளனர். மதினா விமான நிலையத்தின் வாயிலாக கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி சுமார் 185,360 வந்திறங்கியுள்ள நிலையில் சுமார் 159,599 ...\nதிட்டமிட்டு 8 லட்சம் வெளிநாட்டினரை வெளியேற்றிய சவுதி அரேபியா அடுத்து நடக்க போவது என்ன \nSaudis files vision 2030 8 lack foreigners leave saudi midleeast tamil news சவுதி அரேபியாவில் சவுதியர்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தித் தரும் வகையில் வெளிநாட்டினரை வெளியேற்றிவிட்டு அந்த இடங்களில் சவுதியர் நியமிக்கும் திட்டங்கள் அமெரிக்காவால் பட்டை தீட்டப்பட்ட பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மானால் ...\nசோதனை காலத்தை சாதனை காலமாய் மாற்றிய வாலிபன்\n5 5Shares Paralysed Saudi youth receives high school diploma midleeast Tamil news சவுதியில் விபத்தால் முடமாகிய வாலிபர் உயர்நிலை பள்ளிப்படிப்பில் வெற்றிபெற்று சாதனை சவுதி அரேபியாவில் கடந்த 7 வருடங்களுக்கு முன் நடைபெற்ற வாகன விபத்து ஒன்றில் சிக்கி நிரந்தர முடமாகி படுத்த படுக்கையான 22 ...\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nHezbollah operatives Yemen Saudi Joint attack kills 8 people Tamil news ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் ...\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nSaudi Arabia police Welcoming women driver roses police இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990-ம் ...\nஅட இதில் கூட சவுதிக்குக்கு தான் முதலிடம் ; ஆப்பு வைக்க போகும் புதிய சட்டம்\n6 6Shares Saudi Arabia ranked first waste food Saudi Tamil news சவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவை வீணாக்குவதில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவுகளில் சுமார் 30 சதவிகிதம் ...\nகுவைத்தை தொடர்ந்து சவுதியும் கேரள பசுமை பொருட்களுக்கு தடைவிதித்தது\nSaudi Arabia prohibits goods including fruits vegetables imported Kerala Niba virus நிபா வைரஸ் அச்சம் காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. கேரளாவில் பரவிய நிபா வைரஸ் பாதிப்பால் இதுவரை 16 ...\nசவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமங்கள் அளிக்கும் பணி ஆரம்பம்\ndriving licenses women work begins Saudi Arabia Tamil news சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான்விஷன் 2020 எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ...\nசவுதி இளவரசிக்கு எதிராக முளைத்த புதிய சர்ச்சை\nvogue magazine Saudi driving force cover image new issue சவுதி அரேபியாவில் வருகிற ஜூன் 24 முதல் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்நிலையில், சவுதியில் பிரபலமான வோக் அரேபியா என்ற நாளிதழ் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹைஃபா பிண்ட் ...\nசவுதியை கௌரவித்த “வோக்” இதழ்\nVOGUE ARABIA NEW COVER CELEBRATES SAUDI WOMEN FINALLY GETTING RIGHT சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு ...\nசவூதியும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்\nSaudi Russia planning increase crude production Tamil news சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய��� விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ...\nசவுதியில் புனித ரமழானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக்கு சேவையாற்றிய அரசுப் பேருந்துகள்\n1 million pilgrims Government buses served Saudi holy month Tamil news புனித ரமழானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக்கு சேவையாற்றிய சவுதி பொது போக்குவரத்து பஸ்கள் புனித ரமழானில் புனித உம்ராவிற்காகவும் ஹரம் ஷரீஃபை தரிசிப்பதற்காகவும் ஏராளமான யாத்ரீகர்கள் சவுதி முழுவதிலுமிருந்தும் அண்டை நாடுகளிலிருந்தும் ...\nஓமன், ஏமன் நாடுகளை புயல் தாக்கியது: 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி\nCyclone formed Omen Yemen 11 death Tamil news அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. ...\nசக பணியாளரை வாழ்த்தியதால் பணி நீக்கம் – குவைத்தில் சம்பவம்\n(companion called colleague Handsome company dismissed job) குவைத்தில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு கொண்டிருந்தது. அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் தொகுத்து வழங்கினார். அவர் வீடியோ வாயிலாக பத்திரிக்கையாளர் நவாஃப் அல் ஷாரக்கியிடம் பேசினார். அப்போது நவாஃப் தனது தலைப்பாகையை ...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்காக சிறிய ரக விமானங்கள் பயன்படுத்த திட்டம்\n(Sacred Mecca Haram Sharif planning small airplanes safety) முதன் முதலாக குட்டி விமானங்கள் மக்காவின் புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது. இப்புனிதமிகு ரமலானில் ஏராளமான உம்ரா யாத்ரீகர்கள் வருகை தந்து கொண்டுள்ளனர், இது ரமலானின் இறுதிக்குள் மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதால் முதன்முறையாக ...\nரமழான் மாதத்தை முன்னிட்டு காசா எல்லை திறக்கப்படுவதாக எகிப்து அறிவிப்பு\n(Egypt announcement Gaza border opened month Ramadan) எகிப்தின் அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புனித ரமழான் மாதம் முழுவதும் காசா எல்லைப்பகுதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், காசா எல்லையில் உள்ள சகோதரர்களின் சுமையை குறைக்கவே ...\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி பகுதியும் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தது\nlast section Syria control state forces Tamil news சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன. ...\nகுவைத் நாட்டில் 2021 ஆம் ஆண்டு வரை வாட் வரி அமலாகாது என அறிவிப்பு\n(VAT applicable 2021 Kuwait Tamil news trending top) குவைத் நாட்டில் வாட் வரியை அமல்படுத்தும் முறை தற்காலிகமாக கைவிடப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தை எதிர்கொள்ள உணவு, மின்சாரம், துணிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரியை ...\nசவூதியில் வியாழன் அன்று நோன்பு ஆரம்பம்\nசவூதியில் வியாழன் அன்று நோன்பு ஆரம்பம். இதேவேளை ஜப்பான்,பிலிப்பைன்ஸ்,சிங்கப்பூர்,ஓமான்,மலேசியா கட்டார் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் வியாழன் அன்று நோன்பு ஆரம்பமாகிறது. இலங்கை, இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் புதன் மாலை பிறை பார்க்கப்படுகிறது. (ramalan Fasting begins Thursday Saudi) More Tamil News முள்ளிவாய்க்கால் ...\nசவுதி ராணுவம் மீண்டும் போர் பயிற்சி; போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்\n(Saudi Military combat training Saudi Tamil news) ஏமன் நாட்டில் உள்ள ஸோகோட்ரா என்ற தீவில் சவுதி ராணுவ படைகள் களமிறங்கி போர் பயிற்சி நடத்தி வருகிறது. ஏமனில் அரசு படைகளுக்கும் புரட்சி படைகளுக்கும் இடையில் போர் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் ...\nஈரான் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 8 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை\n(Iran parliament attacked 8 Death penalty terrorists) ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பாராளுமன்றம் மற்றும் அந்நாட்டின் முக்கிய தலைவர் அயாத்துல்லா ருஹோல்லா கமேனி நினைவிடத்தின் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலின்போது ...\nசவுதியில் 85,000 ஆண்டுகளுக்கு முந்திய மனித கால்தடம் கண்டுபிடிப்பு\n(85000 years footsteps human footprint Saudi Tamil news) சவுதி அரேபியாவின் நெபுத் பாலைவன பகுதியில் (Nefud Desert in Tabuk region) அமைந்துள்ள பழங்கால களிமண் ஏரிப்படுகை (Muddy land in an old lake) அருகே சுமார் 85,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதக் ...\nசவுதியில் 50 லட்சம் ஆலிவ் மரங்களைக் கொண்ட தோட்டத்த���ற்கு கின்னஸ் சாதனை விருது\n(50 million trees olive garden Saudi Guinness Award Tamil news) சவுதி அரேபியா அல் ஜோஃப் (Al Jouf) பிரதேசத்தின் சகாகா நகரில் (Sakaka City) சுமார் 7,730 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 50 லட்சம் (5 Million) ஆலிவ் மரங்களுடன் அமைந்துள்ள ஆலிவ் ...\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\n(Saudi Arabia Destroy Yemen Missile Launch Mid Sky) ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுக்கள் ஏவிய ஏவுகணை ஒன்று ரியாத்தை நோக்கி பறந்த வேளை, சவுதி ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்து இருக்கிறது. ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுவின் முக்கிய ...\nஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்\n(America departure nuclear deal Iran Tamil news) ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வாஷிங்டனில் பேசிய அவர், ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுக்கமுடியாது எனவும், அணு ஆயுத ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பதால் அமெரிக்கா விலகிக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். ...\nசிரியாவில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து குடும்பத்தோடு வௌியேறும் கிளர்ச்சியாளர்கள்\n(rebels coming control area Syria Tamil news) சிரியாவில் தாம் கடைசியாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பகுதியிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வௌியேறி வருகின்றனர். சிரியாவிலுள்ள ஹோம்ஸ் மற்றும் ஹாமாவுக்கு இடையிலான பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் தமது குடும்பத்துடன் வௌியேறி வருகின்றனர். சிரிய அரசாங்கம் மற்றும் அதன் ரஷ்யக் ...\nஉம்ரா செல்வதற்க விசா கட்டணத்தை குறைக்க கோரி சவுதி அரசுக்கு கடிதம்\n(Letter Saudi government demanding reduce visa fees Tamil news) உம்ரா என்பது இஸ்லாமியர்களின் புனிதப் பயணமாகும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இஹ்றாமுடன் மக்காவிற்குச் சென்று கடமைகளைச் செய்து இறைவனை வணங்குவது உம்ரா ஆகும். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்களால் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ...\nபாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே மீண்டும் மோதல் 6 ஹமாஸ் போராளிகள் பலி-\n(Six members Hamas military wing killed Gaza explosion Tamil news) பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் சமீப காலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் நாட்டை பாலஸ்தீனர்களுக்கு மீட்டுக்கொடுப்பதுடன், இஸ்ரேல், மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதுதான் ஹமாஸ் போராளிகளின் நோக்கமாக ...\nகாலரா நோயின் பிடியில் ஏமன் மக்கள்\n(World Health Organization Cholera vaccine Yemen Tamil news) ஏமன் நாட்டில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் தீவிரமாக பரவி வருவதால் அங்கு உலக சுகாதார அமைப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. ஹவுத்தி போராளிகளின் பிடியில் சிக்கிதவிக்கும் ஏமன் நாட்டில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் ...\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n1 1Share (Saudi Arabia Prince Gives 350 Crores Donation Marry 25 Years Girl) சவூதி அரேபியா நாட்டின் இளவரசரான சுல்தான் பின் சல்மான் இந்திய பெறுமதியில் 350 கோடி($50 Million) ரூபாய் வரதட்சனையாக கொடுத்து இளம்பெண்ணை மனம் செய்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 68 ...\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-13T15:26:17Z", "digest": "sha1:UCWOG6G2NMZ2EFDPCEWZCMAQWWGWL66M", "length": 9824, "nlines": 151, "source_domain": "sankathi24.com", "title": "வருவான் வரிப்புலி! - கவிபாஸ்கர் | Sankathi24", "raw_content": "\nசனி நவம்பர் 26, 2016\nதமிழன் முகவரி மீட்டெடுத்த வரிப்புலி\nதாலாட்டுத் திருநாள் ‡ அது\nஎம் ஆண் தாய் பிறந்தநாள் இன்று\nஆம் அது எம் ஆன்மா உயிர்த்த நாள்\nற்றை படித்த இனம்‡ இன்று\nஅறப்போர் இனம் அழிந்து விடாது\nபிறந்த நாள் காணும் புலியே\nசிறந்த நாள் தந்த மொழியே\nஉன்னை எம் தேசத்தில் காண\nராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் வெற்றியும் இந்தியாவின் திருகோணமலைக் கனவும்\nவியாழன் ஓகஸ்ட் 13, 2020\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் பெரும் வெ\nஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் - பிலாவடிமூலைப் பெருமான்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nவணக்கம் பிள்ளையள். இண்டைக்கு நான் வலு குசியாக இருக்கிறேன்.\nஉயிரூட்டம் பெறும் தமிழர்களின் உரிமைக் குரல் - கலாநிதி சேரமான்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nகடந்த பதினொரு ஆண்டுகளுக்கு மேலாக உறங்கு நிலையில் இருந்த தமிழ்த் தேசியத்தின் ஆ\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2017/111-jan-2017/2908---4.html", "date_download": "2020-08-13T15:02:26Z", "digest": "sha1:U6XOCRM5S2PCHUZGVUPV7HVK5B5AF2OT", "length": 17101, "nlines": 57, "source_domain": "www.periyarpinju.com", "title": "பேசாதன பேசினால் 4", "raw_content": "\nHome 2017 ஜனவரி பேசாதன பேசினால் 4\nவியாழன், 13 ஆகஸ்ட் 2020\nஏழாம் வகுப்புப் படிக்கும் தமிழரசி தன் பள்ளியின் சார்பில் மறுநாள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா போகப் போகிறாள். தான் எலுமிச்சை சோறு எடுத்து வருவதாகத் தன் தோழிகளிடம் சொல்லியிருந்தாள் தமிழரசி. அதற்காக எலுமிச்சம்பழம் வாங்கிவர அவளையே கடைக்கு அனுப்பி வைத்தா��் அவள் அம்மா.\nவீட்டுக்கு அருகிலேயே இருக்கும் கடைவீதியில் எலுமிச்சம்பழம் எங்கே விற்கிறது என்று தேடிக் கொண்டே நடந்தாள் தமிழரசி. ஒரு தாத்தா கோணி ஒன்றை விரித்து அதில் எலுமிச்சம் பழங்களைக் கொட்டி வைத்து விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்த தமிழரசி அங்கே சென்றாள்.\nஅந்தத் தாத்தாவிடம் ஒரு பெண்மணி, “எலுமிச்சம் பழம் என்ன விலை” எனக் கேட்க, தாத்தா, “அஞ்சு பத்து ரூபாம்மா” என பதில் கூறினார். இதைப் பார்த்த தமிழரசி விலை பேசும் இந்த அம்மாவை எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறதே என உற்றுப் பார்த்தாள். “அட” எனக் கேட்க, தாத்தா, “அஞ்சு பத்து ரூபாம்மா” என பதில் கூறினார். இதைப் பார்த்த தமிழரசி விலை பேசும் இந்த அம்மாவை எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறதே என உற்றுப் பார்த்தாள். “அட இவங்க தொலைக்காட்சியிலே சமையல் குறிப்பு சொல்றவங்களாச்சேன்னு” நினைவுக்கு வந்தது.\n நல்லா பெரிய பழமா அஞ்சு குடுங்க; இது சாமிக்கு” என்றார்.\n“சாமிக்கா இருந்தாலும் ஆசாமிக்கா இருந்தாலும் இங்க இருக்கிறதுதான். அதுக்காக ஸ்பெஷலா விளைய வச்சா கொண்டுவர முடியும் நீங்களே பாத்து எடுத்துக்குங்க” என்றார் தாத்தா.\nஅந்தப் பெண்மணி தேடிப்பிடித்து அய்ந்து பழத்தை எடுத்துக்கொண்டு தாத்தாவிடம் பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு கிளம்பினார். தமிழரசியும் பழத்தை வாங்கிக் கொண்டு அந்தப் பெண்மணியின் பின்னாலேயே வீடு நோக்கி நடந்தாள்.\nஅந்தப் பெண்மணி கடைவீதியின் முனையில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்றார். அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் மகிழுந்து அருகில் சென்றதும் ஓட்டுநரைக் கூப்பிட்டு, “இந்தாப்பா இதை சக்கரத்துக்கு அடியிலே வை... நான் போயி இதுலெ கற்பூரம் வச்சி கொளுத்தி எடுத்துக்கிட்டு வர்றேன்” என்று ஒரு எலுமிச்சம் பழத்தோடு போனார்.\nஇதையெல்லாம் சாலையின் ஓரமாக நின்ற தமிழரசி வேடிக்கைப் பார்த்தாள்.\nகற்பூரம் ஏற்றிய எலுமிச்சம் பழத்தோடு வந்த அந்தப் பெண்மணி அதை ஓட்டுநரிடம் கொடுத்தாள். அவர் அதை பயபக்தியோடு வாங்கி வண்டிக்கு முன்னால் நின்று இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமாக மூன்று சுற்றுச் சுற்றி கீழே கற்பூரத்தை தட்டிவிட்டு பழத்தை கையால் அடித்து நசுக்கி இரண்டு துண்டாக்கி ரெண்டு பக்கமும் வீசிவிட்டு வண்டியில் ஏறி சக்கரத்தின் அடியில் வைத்திருந்த எல���மிச்சம் பழங்களை நசுக்க வண்டியைக் கொஞ்ச தூரம் ஓட்டி நிறுத்தினான்.\nஅதுவரை கைகூப்பி வணங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி பெரிய கும்பிடு போட்டுவிட்டு வண்டியில் ஏறினார். மகிழுந்து வேகமாகக் கிளம்பிப் போனது. பத்து ரூபாய்க்கு வாங்கிய அய்ந்து பழங்களும் யாருக்கும் பலனில்லாமல் சாலையில் நசுங்கிக் கிடந்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்த தமிழரசி, இந்த அம்மாதானே போனவாரம் டிவியிலே சமையல் நிகழ்ச்சி நடத்தும்போது எலுமிச்சம் பழத்துல என்னென்ன சத்து இருக்குன்னு பேசுனாங்க... இவங்களே இப்படி ஒரு உணவுப் பொருளை வீணாக்கிட்டுப் போறாங்களேன்னு வருந்தியபடி வீட்டுக்குப் போய் சேர்ந்தாள்.\nவாங்கி வந்த எலுமிச்சம் பழங்களை மேசைமீது வைத்துவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.\nதிடீரென மேசை மீதிருந்த எலுமிச்சம் பழத்தில் ஒன்று உருண்டு வந்து தமிழரசியின் முன் நின்றது. “தமிழரசி தமிழரசி என்ன யோசிக்கிறே ஊருக்கெல்லாம் நல்லதை எடுத்துச் சொன்ன அந்த அம்மா... தன் வாழ்க்கையிலே சொன்னமாதிரி நடந்துக்காமே மூடநம்பிக்கையிலே மூழ்கிட்டாங்-களேன்னு பாக்குறியா இவங்க மட்டுமில்லே; நாட்டில சில பேரு இப்படித்தான் இருக்காங்க.\nசொல்றது சுலபம். அதைக் கடைப்பிடிக்கிறது ரொம்ப ரொம்பச் சிரமம். ஊருக்கெல்லாம் சொன்ன நாமே இப்படி தப்பா நடந்துக்கிறோமேன்னு எப்ப அவங்க உணர்ந்து தன்னை மாத்திக்கிறாங்களோ அப்பதான் அவங்களுக்கு ஆறாவது அறிவுன்னு சொல்ற பகுத்தறிவு வேலை செய்யுதுன்னு அர்த்தம். அவங்களை மட்டும் குறை சொல்ல முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலையும் அவங்க வளர்ந்த விதமும் அதுக்குக் காரணம். அதோட பல ஆயிரம் ஆண்டுகளா பரவிக்கிடக்கிற மூடத்தனமும்தான் காரணம்.\nஎலுமிச்சம்பழமான நான் ஊறுகாயாக எல்லாருக்கும் அறிமுகமாகி இருந்தாலும் மனிதர்களான உங்களுடைய சிறப்பான உணவுப் பொருள்.\nஎந்த ஒரு பழத்தையும் மருத்துவ கண்ணோட்டத்தோட ஆராய்ந்து பாத்தா குணம் -_ குறைன்னு இரண்டும் இருக்கும். ஆனா எலுமிச்சையான எங்கிட்ட, அதிகப்படியான மருத்துவ குணம் அவ்வளவும் அடங்கியிருக்கு. அதனாலே என்னை மருத்துவ மன்னன்னு புகழறாங்க.\nஒவ்வொரு நாளும் காலையிலே எழுந்த உடனே என்னோட சாற்றை வெந்நீர்லே கலந்து சாப்பிட்டா... உடம்பை ஆரோக்கியமா வச்சுக்குவேன். ஜீரண மண்டலத்தை சிக��கலில்லாமல் சீரா வச்சுக்குவேன். இதயத்தை பாதுகாப்பேன். எங்கிட்ட உள்ள உயர்தரமான பொட்டாசியம் இதயத்தைப் பலமாக்குது.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆற்றல் உள்ள என்னை... பேய் எதிர்ப்பு சக்தியா பயன்படுத்துற பகுத்தறிவில்லாத மனிதர்களைப் பாத்தா... சிரிப்புதான் வருது.\nமஞ்சள் காமாலை, கண்நோய், ஆரம்ப கால யானைக்கால் நோய் இதையெல்லாம் குணப்படுத்தும் தன்மை கொண்ட என்னை வீணாக்குறதை நினைச்சா வேதனையா இருக்கு.\nசாறு பிழிந்த என் தோலை தூக்கிப் போடாமல் கை, கால் விரல் நகங்களிலே நல்லா தேய்ச்சா... நகங்களிலே படிஞ்சிருக்கிற அழுக்கு வெளியேறி நகம் பளிச்சின்னு மாறும்.\nஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடம்பிலே ஏற்படுற காயங்களைக் குணப்படுத்துற என்னை நசுக்கி காயப்படுத்தி தூக்கி எறியும் போதும்... பலனளிக்கக் கூடிய, நல்ல உணவை வீணாக்கிட்டு வாய்கிழிய பேசுறவங்களை பார்க்கும்போதும் அய்யோ... இந்த மண்ணு இவங்களையும் தாங்கிக்கிட்டு நிக்குதேன்னு கோபம் வருது.\nஆனா, தன் இன நலனுக்காகப் போராடி, வாதாடி வாங்கித் தந்த உரிமைகளைப் பயன்படுத்தி முன்னுக்கு வந்துட்டு அவங்களையே குறை சொல்ற மனுசங்கதானே... அப்படிதான் இருப்பாங்க.\nபாப்பா நீயாவது அப்படி இல்லாமல் மனிதனின் உடல் நலத்துக்கு முழுமையா பயன்தரக்கூடிய என்னை மூடத்தனத்துக்குப் பயன்படுத்தாமல் இருப்பியா... சொல்லு” எனக் கவலையோடு கேட்டது எலுமிச்சை.\nஇத்தனை நன்மைகளைத் தரக்கூடிய என்னை மதிக்காமல் போனாலும் போகட்டும். ஆனா, மிதிச்சி பாழாக்காமலாவது இருக்கலாம். உம்... பிஞ்சுக் குழந்தைகளான நீங்களாவது இந்த மாதிரி மூடநம்பிக்கையில மூழ்காம எதையும் சிந்திச்சுப் பார்த்து செயல்படணும்கிறதுதான் என்னோட எச்சரிக்கை.\nதிருஷ்டிக்கு, மந்திரிக்க, சூனியம் வைக்கன்னு என்னைப் பயன்படுத்தாம... உடல்நலத்துக்காக உண்மையா பயன்படுத்துனாதான் எனக்கும் மகிழ்ச்சியா இருக்கும். அது நடக்குமா” என்று ஏக்கத்தோடு கேட்டது எலுமிச்சை.\n“நிச்சயம் நடக்கும். என்னைப்போல உள்ள குழந்தைகள் கண்டிப்பா பகுத்தறிவோட செயல்படுவோம்” என உறுதி கூறினாள் தமிழரசி.\nசமையல் அறையிலிருந்து வெளியே வந்த அம்மா, “தமிழரசி என்ன நீ வாங்கிட்டு வந்த எலுமிச்சம் பழத்தையே பாத்துக்கிட்டிருக்கே’’ என்றார்.\nஅப்போதுதான் கற்பனையில் இருந்த தமிழரசி சுயநினைவுக்கு வந்தாள்.\nதான் நேரில் பார்த்ததையும் கற்பனையில் கண்டதையும் அம்மாவிடம் சொன்னாள் தமிழரசி.\nஅம்மா சிரித்தபடி... “சொல்றதும், சொன்னபடி நடந்துக்கிறதும் சிறந்த மனிதர்களின் அடையாளம்” என்றார். தமிழரசி சிறந்த மனிதனாக வாழ்வதுதான் சிறப்பு என முடிவெடுத்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/anirudh-answers-various-questions-from-fans-on-askanirudh-hashtag", "date_download": "2020-08-13T15:23:12Z", "digest": "sha1:VAJDRUQ44434LQBBQU7BQ6LSG6PSB3JC", "length": 11825, "nlines": 163, "source_domain": "cinema.vikatan.com", "title": "`முதல் பாடல் பதிவு; இன்ஸ்பிரேஷன்!' - ரசிகர்களிடம் நாஸ்டால்ஜியா பகிர்ந்த அனிருத் |Anirudh answers various questions from fans on #AskAnirudh hashtag", "raw_content": "\n`முதல் பாடல் பதிவு; இன்ஸ்பிரேஷன்' - ரசிகர்களிடம் நாஸ்டால்ஜியா பகிர்ந்த அனிருத்\n``உங்களை அதிகம் இன்ஸ்பைர் செய்தது யார்” என்ற கேள்விக்கு ``சூப்பர் ஸ்டார் மற்றும் எம்.எஸ்.தோனி” என்று அனிருத் பதிலளித்தார்.\nசினிமா பிரபலங்கள் ட்விட்டரில் தங்களது ரசிகர்களுடன் கலகலப்பாகப் பேசுவது வழக்கம். குறிப்பிட்ட ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் தங்களது கேள்விகளைப் பதிவு செய்ய.. .பிரபலங்கள் அதைப் பகிர்ந்து தங்களது பதில்களைப் பதிவு செய்வார்கள்.\nதர்பார், இந்தியன் 2, தளபதி 64 போன்ற பெரிய படங்களில் கமிட்டாகி பிஸியான இசையமைப்பாளராக வலம்வரும்அனிருத் இன்று தனது ரசிகர்களுடன் ஜாலியாக ட்விட்டரில் கலந்துரையாடினார். #AskAnirudh என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ரசிகர்கள் தங்களது கேள்விகளைப் பதிவு செய்தனர். ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.\n``உங்களுடைய முதல்படத்தில் முதல் பாடலைப் பதிவு செய்து முடித்தபோது எப்படி உணர்ந்தீர்கள்” என்ற ரசிகரின் கேள்விக்கு, ``3 படத்தில் `நீ பார்த்த விழிகள்’ பாடலைதான் முதலில் பதிவு செய்தேன். மறக்க முடியாதது” என்று நாஸ்டால்ஜியா மோடில் ட்வீட் செய்திருந்தார்.\nதர்பார் படம் பற்றியும் ரஜினிகாந்த் பற்றியும் அதிகமான கேள்விகளை ரசிகர்கள் பதிவு செய்திருந்தனர். அதில் ``தலைவரோட பிடிச்ச டயலாக் எது ப்ரோ” என்ற கேள்விக்கு, நிறைய இருக்கு” என்ற கேள்விக்கு, நிறைய இருக்கு ஆனால், என்னை எப்போதும் இன்ஸ்பைர் செய்வது அண்ணாமலை படத்தின் வசனங்கள்தான்” என்றும் ``உங்களை அதிகம் இன்ஸ்பைர் செய்தது யார் ஆனால், என்னை எப்போதும் இன்ஸ்பைர் செய்வது அண்ணாமலை படத்தின் வசனங்கள்தான்” என்றும�� ``உங்களை அதிகம் இன்ஸ்பைர் செய்தது யார்” என்ற கேள்விக்கு ``சூப்பர் ஸ்டார் மற்றும் எம்.எஸ்.தோனி” என்றும் பதிலளித்தார்.\n``தேவா சாருடன் இணைந்து பணியாற்றுவது மிகச்சிறந்த அனுபவம். ட்ரீட் தியேட்டரில் காத்திருக்கிறது” என்று தர்பார் சர்ப்ரைஸ் ஒன்றையும் கூறியுள்ளார்.\nதளபதி 64 மற்றும் இந்தியன் 2 படங்கள் குறித்த கேள்விகளுக்கு ``இசையமைத்துக்கொண்டிருக்கிறோம். பாடல்கள் நன்றாக வருகிறது. நாங்களும் எக்ஸைட்டடா இருக்கோம்” என்று சுருக்கமாகப் பதிலளித்தார். விஜயின் புகைப்படத்துடன் ``வெயிட்டிங்” என்று ரிப்ளை செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\n``கொலவெறி முதல் சும்மாகிழி வரை அனைத்தும் ஹிட். ரசிகர்களின் இதயத்துடிப்பை எப்படிப் பிடிக்கிறீர்கள் எல்லாம் உங்களுடைய அன்பினால்தான்” என்று சென்டிமென்டையும் டச் செய்தார். டி.என்.ஏ காம்போ எப்போ ப்ரோ எல்லாம் உங்களுடைய அன்பினால்தான்” என்று சென்டிமென்டையும் டச் செய்தார். டி.என்.ஏ காம்போ எப்போ ப்ரோ என்ற கேள்விக்கு `கம்மிங் சூன்’ என்றார். அப்போ, எதோ தரமான சம்பவம் இருக்கு என்று டி.என்.ஏ ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர்.\nஇசையமைப்பாளர்கள் பலரும் ஹீரோக்களாக தமிழ் சினிமாவைக் கலக்கி வரும் நிலையில் அனிருத்திடமும், `ஹீரோவா நடிக்க ஆசையிருக்கிறதா' என்ற கேள்வி வைக்கப்பட்டது. ``நான் என்ன பண்றேனோ, அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று ஹீரோ கேள்வியில் சிக்காமல் நழுவிவிட்டார். ``தரமான சிங்கிள்தானா' என்ற கேள்வி வைக்கப்பட்டது. ``நான் என்ன பண்றேனோ, அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று ஹீரோ கேள்வியில் சிக்காமல் நழுவிவிட்டார். ``தரமான சிங்கிள்தானா” என்று ரசிகர் கேட்க, அதற்கு சிரிப்பு ஸ்மைலியைப் பதிலாகப் பதிவிட்டிருந்தார்.\n``ஒவ்வொருமுறை படம் வெளியாகும்போதும் ரசிகர்கள் கொண்டாடுவதைப் பார்க்க ஆச்சர்யமாக உள்ளது. இசையமைப்பாளராக இருந்து இதுபோன்ற அன்பு கிடைப்பதை ஆசீர்வாதமாக உணர்கிறேன். உங்களுடன் கலந்துரையாடிய இந்த நேரம் சிறப்பாக இருந்தது. உங்கள் அன்பிற்கு நன்றி” என்று தெரிவித்திருந்தார். ரசிகர்களின் வேண்டுகோளை அடுத்து தர்பார் படத்தின்`தரமான சிங்கிள்’ பாடலைப் பாடி, அதையும் ட்வீட்டினார் அனிருத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/serial-actor-shyam-turns-singer", "date_download": "2020-08-13T15:19:58Z", "digest": "sha1:AAP7OFS6NDNS35F436RDQWYFIBBMXHF5", "length": 12482, "nlines": 156, "source_domain": "cinema.vikatan.com", "title": "சீரியல் நடிகர் இப்போது சீரியஸ் சிங்கர்... யுவன் இசையில் பாடகர் அனுபவம் சொல்லும் ஷ்யாம்!| Serial actor Shyam turns singer", "raw_content": "\nசீரியல் நடிகர் இப்போது சீரியஸ் சிங்கர்... யுவன் இசையில் பாடகர் அனுபவம் சொல்லும் ஷ்யாம்\n'ஆனந்த கண்ணன்', 'கோலங்கள்', 'தென்றல்' என மெகா சீரியல்களில் நடித்த ஷ்யாம், தற்போது பாடகர் அவதாரம் எடுத்திருக்கிறார். யுவன் இசையில் பாடகரான அனுபவம் சொல்கிறார்.\nமித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம், 'ஹீரோ'. படத்தின் இசையமைப்பாளர், யுவன் ஷங்கர் ராஜா. டிசம்பர் இறுதியில் படம் ரிலீஸாக இருக்கும் நிலையில், இந்தப் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த சிங்கிளைப் பாடியிருப்பவர், டி.வி நடிகர் ஷ்யாம். நடிகர் எப்போது பாடகரானார் என்கிற ஆர்வத்தில் உடனடியாக அவரிடம் பேசினோம்.\n''ஒரு நிகழ்ச்சிக்காக திருவள்ளூர் போயிருந்தேன். அப்போ, பின்னணி பாடகர் செந்தில்தாஸ் போன் பன்ணி, 'ஒரு பாட்டு பாடணும்'னு சொன்னார். பாட்டுதானே பாடிடலாம்னு சொல்லிட்டு வேலையைக் கவனிச்சேன். 'உடனே கிளம்பி சென்னைக்கு வாங்க, யுவன் இசையில் பாடணும்'னு அவர் சொன்னவுடனே ஆச்சர்யமாச்சு. ஏன்னா, இதுவரைக்கும் சினிமால நான் பாடினதே கிடையாது. முதல் பாட்டே யுவன் இசையில் பாட கூப்பிடுறாங்கன்னு சந்தோஷம். அன்னைக்கு நைட் முழுக்க தூக்கமே வரல. அடுத்த நாள் காலையில், என்ன நடக்கப்போகுதுனு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.\nகாலையில், யுவன் சார் ஸ்டூடியோ போனேன். பாடுறதுக்கு வரிகள் கொடுத்தாங்க. ஹை பிட்ச் பாட்டு. ரெக்கார்டிங்ல சவுண்டு இன்ஜினீயர் இருந்தார். அரை நாள்ல பாட்டை பாடி முடிச்சேன். அப்போ, அந்த இடத்துல யுவன் சார் இருந்தாரா இல்லையான்னுகூட தெரியல. ஏதோ கனவு மாதிரியிருந்தது. பாடி முடிச்சிட்டு யார்கிட்டயும் சொல்லல. வீட்டுல அம்மாவுக்கும் மனைவிக்கும் மட்டும்தான் தெரியும். ஏன்னா, சிங்கிள் ட்ராக் ரிலீஸாகுற வரைக்கும் எதுவும் நடக்கலாம்னு கொஞ்சம் பயம். அப்புறம், யுவன் ஸ்டூடியோவுல இருந்து போன் வந்தது. பாட்டு கரெக்‌ஷனுக்காகப் போனேன்.\nஅப்போ, யுவன் சார் என்னைப் பார்த்து ஹாய் சொல்லியிருக்கார். அது அவர்தான்னு எனக்குத் தெரிய���. நானும் வெறும் ஹாய் சொல்லிட்டு ஸ்டூடியோக்குள்ள போயிட்டேன். அப்புறம், அவர் கரெக்‌ஷன் சொல்றப்போ பார்க்குறேன்... ஹாய் சொன்னது யுவன். 'அய்யோ சாரி சார் சரியா கவனிக்கல'னு சொல்லி அப்புறம் அவர்கிட்ட அறிமுகம் ஆனேன். 'ரொம்ப நல்ல பாடியிருக்கீங்க பாஸ்'னு சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. பாடுறப்போ கம்ஃபோர்ட் ஸோன்ல வெச்சிக்கிட்டார். சிவகார்த்திகேயன் சார் பாட்டு கேட்டுட்டு இன்னும் கமென்ட் சொல்லல. அவரோட கமென்ட்ஸுக்காக வெயிட்டிங்.\nசினிமால பின்னணிப் பாடகரா வரணும்னு நினைச்சேன். ஆனா, அது நடக்க இத்தனை வருஷம் ஆகியிருக்கு. காலேஜ் படிச்ச காலத்துல இருந்தே மேடைகள்ல பாடுவேன். கானா பாட்டுதான் எப்பவும் பாடிட்டு இருப்பேன். கருணாஸ் சாரோட மியூசிக் பேண்ட்ல கொஞ்சநாள் கானா பாடிட்டிருந்தேன். அதுக்குப் பிறகு இயக்குநர் பத்ரி நாராயணன் சார்கிட்ட கிரேஸ் கருணாஸ் என்னை அறிமுகப்படுத்துனாங்க. நிறைய நாடகங்கள்ல தொடர்ந்து நடிச்சேன். இருந்தாலும் சினிமால பாட முடியலங்கிற வருத்தம் இருந்துக்கிட்டே இருந்தது.\nநான் கண்ட கனவு இப்போதான் நிறைவேறியிருக்கு. திருமணம் முடிஞ்சு இரண்டு குழந்தைகள் இருக்காங்க. ரெண்டு பேருமே நடிச்சிட்டு வர்றாங்க. சின்னப் பொண்ணு ரக்‌ஷா சிவகார்த்திகேயன் சார் நடிச்ச 'ரெமோ' படத்துல நடிச்சிருப்பா. அவளை ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டு போறப்போ, சிவா எனக்கு பழக்கமானார். இப்போ, அவரோட படத்துக்கு சிங்கிள் டிராக் பாடியிருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்று படபடவெனப் பேசி முடித்தார் ஷ்யாம்.\n``தமிழ் சூப்பர் ஹீரோ படங்களில் இல்லாத அந்த விஷயம், `ஹீரோ'வில் இருக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pitchaipathiram.blogspot.com/2020/07/jackals-2017.html", "date_download": "2020-08-13T13:59:06Z", "digest": "sha1:BNCQFLW3QHIVRB4V7727FFU2NVBFIXKX", "length": 32948, "nlines": 444, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: Jackals (2017) - ‘குள்ளநரி மனிதர்கள்'", "raw_content": "\nJackals (2017) - ‘குள்ளநரி மனிதர்கள்'\n‘இருக்கை நுனியில் அமர வைத்த கிளைமாக்ஸ்’ என்று சில திரைப்படங்களைப் பற்றி எழுதுவார்கள்.. ஆனால் படம் முழுவதுமே அப்படியான காட்சிகளால் நிறைந்திருக்கும் ஹாரர் –திரில்லர்தான் Jackals. 1980-ல் நிகழ்வதாக சித்தரிக்கப்படுகிறது. கொலைவெறியுடன் திரியும் ரகசியக்குழுவில் சிக்கும் இளைஞனை அவனது குடும்பமே இணைந்து மீட்க முயல்வதுதான் கதை. மகனை மீட்டார்களா அல்லது அவர்களே மாட்டிக் கொண்டார்களா\nபல்வேறு காரணங்களால் சக மனிதர்களை வெறுக்கும், அவர்களை சாகடிக்க முயலும் ரகசியவாத குழுக்கள் உலகம் முழுவதும் உள்ளன. சமீபத்திய பயங்கரமான ‘ப்ளூவேல்’ விளையாட்டுக் குழுவும் அப்படித்தான். தற்கொலை எண்ணமுள்ளவர்கள், இந்த பூமிக்கு பாரம், சாகட்டுமே என்று நினைக்கும் குருரமானவர்கள். உலகம் முழுவதும் பரவியுள்ளதாக சொல்லப்படும் ‘இலுமினாட்டி’யும் அப்படியொரு ரகசியக் குழு என்கிறார்கள்.\nஓர் இளைஞன் தன்னுடைய குடும்பத்திற்குள் சென்று பெற்றோரையும் தங்கையையும் சாவகாசமாக கொல்லும் காட்சியோடு திரைப்படம் துவங்கிறது. அவர்கள் யார் என்றெல்லாம் சொல்லப்படுவதில்லை. இந்தக் குழுவின் பயங்கரத்தை உணர்த்த. அவ்வளவே.\nஇரு இளைஞர்கள் காரில் வேகமாக பயணிக்கும் போது கார் டயர் பஞ்சர் ஆகிறது. அதை அவர்கள் சரிசெய்து கொண்டிருக்கும் போது இன்னொரு வாகனத்தில் வரும் இருவர், இவர்களை தாக்கி விட்டு ஒரு இளைஞனை மட்டும் மயக்கப்படுத்தி கொண்டு செல்கிறார்கள். தாக்கியவர்களில் ஒருவர் இளைஞனின் தந்தை.\nஅவர் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் ஜஸ்டின் அவர்களின் மகன். கொலைவெறி ரகசியக்குழுவிடம் இணைந்து அவனும் கொடூரனாகி விட்டான். அவனுடைய மனதை மாற்றுவதற்காக ஒதுக்குப்புறமாகவுள்ள தன் வீட்டிற்கு வலுக்கட்டயமாக அழைத்துச் செல்கிறார் தந்தை. முரட்டுத்தனமாக செயல்படும் ஜஸ்டினிடம் பேசி மனதை மாற்ற ஜிம்மி என்பவர் கூட வருகிறார்.\nஇவர்களின் வருகைக்காக வீட்டில் காத்திருப்பவர்கள் தாய், சகோதரன், ஜஸ்டினின் காதலி சமந்தா, அவர்களின் குழந்தை. வீட்டின் மாடியறையில் ஜஸ்டினை இழுத்துச் சென்று ஒரு நாற்காலியில் இறுக்கமாக கட்டிப் போடுகிறார்கள். இல்லையென்றால் அவனால் இவர்களது உயிருக்கே கூட ஆபத்து நேரிடலாம். ஜிம்மிக்கு இந்த ஆபத்து பற்றி நன்கு தெரியும்.\nமயக்கம் தெளிந்த ஜஸ்டின் எல்லோரையும் வெறித்துப் பார்க்கிறான். ‘என்னை அவிழ்த்து விடுங்கள். என் பெயர் ஜஸ்டின் இல்லை” என்று வெறித்தனமாக கத்துகிறான். ரகசியக் குழுவில் அவனுடைய பெயர் வேறு. சகோதரன் ஜஸ்டினை வெறுப்புடன் பார்க்கிறான். ‘இந்த முரடனை ஏன் வரவழைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று அவனுக்கு கோபம். ‘ஐயோ.. என�� பிள்ளை இத்தனை பயங்கரமாக பேச மாட்டானே” என்று தாய் பதறுகிறாள். அருகில் பாசமாக செல்லும் அவளுடைய காதை வெறியுடன் கடிக்கிறான் ஜஸ்டின். எப்படியோ இழுத்து சமாளிக்கிறார்கள்.\nஜிம்மி எத்தனையோ பேசிப் பார்த்தும் ஜஸ்டின் அப்படியேதான் இருக்கிறான். அவனது காதலி சமந்தா, தன் குழந்தையுடன் வந்து பாசமாக பேசுகிறாள். ம்ஹூம்…\nஇரவு நேரம் வருகிறது. வெளியே எவரோ அமர்ந்திருப்பதை ஜஸ்டினின் தந்தை பார்க்கிறார். ‘நான் போய் பார்த்து விட்டு வருகிறேன்’ என்று ஜிம்மி கிளம்புகிறார். இருட்டில் அமர்ந்திருப்பது ஒரு இளம்பெண். இவர் துரத்தினால் நகர்வதில்லை அருகில் செல்லும் போது விருட்டென்று மறைந்து விடுகிறாள்.\nஅவள் அங்கு ஏதோ வரைந்து வைத்திருக்கிறாள். ஜிம்மி அருகில் சென்று பார்க்கிறார். ரகசியக்குழுவின் அடையாளக்குறி. ஜஸ்டினின் காதருகில் உள்ள அதே அடையாளம். இவர்கள் எப்படி தங்களைப் பின்தொடர்ந்து வந்தார்கள் என்று ஜிம்மிக்கு ஆச்சரியம். இவர்கள் தாக்கிய இன்னொரு இளைஞன் மயக்கம் தெளிந்து பின்னால் வந்திருக்க வேண்டும்.\nஜிம்மி அந்த மாயப் பெண்ணை துரத்திச் செல்லும் போது மேலேயிருந்து வீசப்படும் கயிற்றில் சிக்குகிறார். அப்போதுதான் தெரிகிறது.. ஒருவர் அல்ல.. பல நபர்கள் அந்த வீட்டைச் சுற்றி நிற்கிறார்கள். நரியைப் போன்ற முகமூடியுடன் அணிந்து குழுவாக நகரும் அவர்களின் இயக்கமே அச்சமூட்டுவதாக இருக்கிறது. இளம்பெண் ஓடிவந்து அநாயசமாக ஜிம்மியின் கழுத்தில் கத்தியைப் பாய்ச்சுகிறாள்.\nவீட்டின் உள்ளே இருந்து பார்க்கிறவர்கள் அதிர்ந்து போகிறார்கள். கதவு, சன்னல் என்று எல்லாவற்றையும் அடைக்கிறார்கள். காவல்துறையின் உதவியை நாடலாம் என்று தொலைபேசியை எடுத்தால் வேலை செய்வதில்லை. அக்கம் பக்கத்தில் நடமாட்டம் இல்லாத இடம். ஒரு மைல் தூரத்திற்கு ஓடிச் சென்றால்தான் அடுத்த வீடு. ஆனால் வெளியில் சென்றால் குள்ளநரிக் குழு கடித்துக் குதறி விடும்.\nஒரு குழந்தை உட்பட உள்ளே மாட்டிக் கொண்டிருப்பவர்கள் நால்வர். கூடவே இருக்கும் வெடிகுண்டு ஜஸ்டின். வெளியே கொலைவெறிக்குழு. எப்படி தப்பிப்பார்கள் கொலைகாரரர்கள் அவசரப்படுவதில்லை. இவர்கள் வெளியே வரும் வரை மெளனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘அவர்கள் என்னை மீட்க வந்திருக்கிறார்கள்’ என்று ஜஸ்டின் குரூரமாகப் புன்னகைக்கிறான்.\nகுழுவில் உள்ள குள்ளநரி முகமூடி ஒன்று மெல்ல வீட்டினுள் நுழையப் பார்க்கிறது. சமந்தாவின் கையைப் பிடித்து வெளியே இழுக்கிறது. ஜஸ்டினின் தந்தை அவளைக் காப்பாற்றுகிறார். “அவர்களுக்கு இவன்தானே வேண்டும், பேசாமல் இவனை வெளியே தள்ளிவிட்டு நாம் தப்பிக்கலாம்” என்று கத்துகிறான் சகோதரன். ஆனால் பெற்றோர் அதற்கு ஒப்புக் கொள்வதில்லை.\nமெல்ல மெல்ல தாக்குதல்கள் ஆரம்பிக்கின்றன. அவர்கள் அவசரப்படவேயில்லை. உள்ளே நுழையும் ஒருவனை ஜஸ்டினின் தந்தை மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு சாகடிக்கிறார். என்றாலும் மெல்ல மெல்ல ஒருவர் ஒருவராக வருகிறார்கள். குழந்தை வீறிட்டுக் கத்துகிறது.\n‘நான் பின்பக்க கதவின் வழியாக வெளியேறி ஓடிச் சென்று பக்கத்தில் உதவியை கேட்கிறேன்’ என்று சகோதரன் வெளியே ஓடுகிறான். ஆனால் சாமர்த்தியமாக சென்றாலும் அவர்களிடம் மாட்டிக் கொள்கிறான். முதலில் அவனுடைய கையை எரிக்கிறார்கள். இதை வீட்டிற்குள் இருந்து பார்க்கிற தாய், பாசத்தில் வெளியே செல்ல அவளும் மாட்டிக் கொள்கிறாள்.\nகட்டப்பட்டிருக்கும் ஜஸ்டின் சந்தோஷக் கூச்சலிடுகிறான். அவனை கழற்றி வெளியே அனுப்பினால் தப்பிக்க முடியுமா அனுப்பினாலும் தம்மைக் கொன்று விடுவார்களா அனுப்பினாலும் தம்மைக் கொன்று விடுவார்களா\nவேறு வழியில்லாமல் அவனைக் கழற்றி விடுகிறார்கள். அவன் மெல்ல வெளியே செல்கிறான். ஆனால் சகோதரனையும் தாயையும் மெல்ல மெல்ல அவர்கள் சாகடிக்கிறார்கள். வேறு வழியில்லை. ஜஸ்டினின் தந்தை, சமந்தாவிற்கு ஓர் உபாயம் சொல்கிறார். “நான் வெளியே சென்று அவர்களை திசை திருப்புகிறேன். நீ குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக ஓடி விடு”.\nஅவ்வாறே வெளியில் சென்று அவர் குழுவிடம் போராடுகிறார். எல்லோரையும் முகமூடிக் குழு சாகடிக்கிறது. சமந்தா குழந்தையை தூக்கிக் கொண்டு பதைபதைப்புடன் நீண்ட தூரம் ஓடுகிறாள். தப்பித்து விட்டோம் என்று நினைக்கும் போது…. பின்னால்....\nஎப்படியாவது அனைவரும் தப்பித்து விடுவார்கள் என்று நாம் நினைக்கும் போது அதற்கு எதிர்திசையில் செல்வதுதான் இந்த திரைக்கதையின் சாகசம். முதலும் முடிவும் இல்லாமல் இருந்தாலும் பரபரப்பான திகில் காட்சிகளுக்காக பார்ககலாம். இயக்கம். Kevin Greutert.\n(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)\nPosted by பிச்சைப்பாத்திரம் at 10:04 AM\nLabels: உலக சினிமா, குமுதம் சினிமா தொடர், சினிமா, சினிமா விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nசுப்பிரமணியபுரம் - பெருக்கெடுத்தோடும் துரோகம்\nசில வருடங்களுக்கு முன் மதுரையில் வாக்கிங் சென்ற ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் அதன் பின்னணியில் ஒரு மூத...\nகமல்ஹாசன்: ‘தேய்வழக்குகளை உதறியெரியும் பெருங்கலைஞன்’\nImage Credit: Original uploader பொதுவாக முன்னணி சினிமா நாயகர்களின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங...\nBaby Driver (2017) - ‘கலையும் கொலையும்'\n‘வன்முறையும் இசையும் கலந்து அற்புதமாக மிளிர்வது சில திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். கலையுணர்வும் கொலையுணர்வும் கலந்த வசீகரமான திரைக்கதைய...\nஇதுவொரு அட்டகாசமான திகில் படம். எளிய காட்சிகளை வைத்துக் கொண்டு பயங்கரமாக மிரட்டியிருக்கிறார்கள். திகில் படம்தான் என்றாலும் நீண்ட காலமாக வெ...\nஎச்சரிக்கை: இதுவொரு விவகாரமான ஹாரர் வகை திரைப்படம். மென்மையான மனித உணர்வுகளை சங்கடப்படுத்தக்கூடிய காட்சிகள் நிறைய உண்டு. எனவே முதிர்ச்சியா...\nJackals (2017) - ‘குள்ளநரி மனிதர்கள்'\n‘இருக்கை நுனியில் அமர வைத்த கிளைமாக்ஸ்’ என்று சில திரைப்படங்களைப் பற்றி எழுதுவார்கள்.. ஆனால் படம் முழுவதுமே அப்படியான காட்சிகளால் நிறைந்திரு...\nFrantz (2016) - ‘ரகசியமானது காதல்'\nஇதுவொரு விநோதமான காதல்கதை. தன் காதலனைக் கொன்றவனையே ஒரு பெண்ணால் காதலிக்க முடியுமா அப்படியொரு வசீகரமான சிக்கலுடன் நகர்கிறது இந்த திரைப்ப...\nA Taxi Driver (2017) - ‘ரத்த பூமிக்குள் ஒரு யுத்த சாகசம்'\nதான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாய் இருக்கும் ஒரு டாக்சி டிரைவர், சந்தர்ப்ப சூழல்கள் ஏற்படுத்தும் மனமாற்றத்தால், தனக்கு ஏற்படும்...\nAfter the Storm (2017) - ‘புயலுக்குப் பின்னால்'\nமெதுவாக நகரும் நீரில் மிதந்து செல்லும் பூவைப் போன்ற சாவகாசமான, இயல்பான திரைக்கதையைக் கொண்டது இந்த ஜப்பானிய திரைப்படம். குடும்பம் என்கிற அம...\nBarry Seal என்கிற விமானியின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி உருவான அமெரிக்கத் திரைப்படம் இது. மிகச்சிறந்த விமானியாக துவங்கும் பேரி சீலின் வாழ்...\nகுமுதம் சினிமா தொடர் (62)\nகுமுதம் தீராநதி ��ட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nAfter the Storm (2017) - ‘புயலுக்குப் பின்னால்'\nA Taxi Driver (2017) - ‘ரத்த பூமிக்குள் ஒரு யுத்த ...\nSarmasik (2015) - ‘கப்பலுக்குள் ஒரு பிக்பாஸ் விளைய...\nBaby Driver (2017) - ‘கலையும் கொலையும்'\nJackals (2017) - ‘குள்ளநரி மனிதர்கள்'\nMegan Leavey -2017 - ‘ரெக்ஸ் எனும் நண்பன்'\nFrantz (2016) - ‘ரகசியமானது காதல்'\nGold (2016) - ‘தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே'\nThe Great Wall (2016) - ‘விநோத மிருகங்களின் அட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyforkliftattachments.com/all-attachments/glass-handler", "date_download": "2020-08-13T13:54:05Z", "digest": "sha1:KQ5L5NLGYJNDAHATB3P2OJZNSSB77QDJ", "length": 7760, "nlines": 71, "source_domain": "ta.buyforkliftattachments.com", "title": "best Glass Handler for sale - Huamai Technology Co.,Ltd.", "raw_content": "\nமுகப்பு / அனைத்து இணைப்புகள் / Glass Handler\nஹைட்ராலிக் ஃபோர்க்லிஃப்ட் இணைப்புகள் கண்ணாடி கையாளுதல்\nஹுவாமாய் டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nசேர்: யூனிட் 328 & 329, 3 எஃப், எண் 273, லிங்சியா மேற்கு சாலை, ஹூலி மாவட்டம், ஜியாமென், சீனா, 361000\nதயாரிப்பு வகைகள் பகுப்பை தேர்வு செய்யவும்அனைத்து இணைப்புகள் (192) பேல் கவ்வியில் (18) பார் கை கவ்வியில் (1) பிக் பேக் லிஃப்டர்கள் (3) பின் டிப்பர் (5) பிளாக் கிளாம்ப் (10) கார்டன் கிளாம்ப் (12) சுருள் பூம்ஸ் + ரோல் ப்ராங்ஸ் (4) கொள்கலன் ராம்ப்ஸ் (3) டிரம் லிஃப்டர் (5) நுரை கிளாம்ப் (2) மோசடி கையாளுபவர் (3) ஃபோர்க் கவ்வியில் (6) ஃபோர்க் பொசிஷனர்கள் (5) ஃபோர்க்லிஃப்ட் பக்கெட் (9) ஃபோர்க்லிஃப்ட் டிரம் கிளாம்ப் (8) ஃபோர்க்லிஃப்ட் ஃபோர்க் நீட்டிப்புகள் (3) ஃபோர்க்லிஃப்ட் பொருட்கள் கூண்டுகள் (3) ஃபோர்க்லிஃப்ட் ஹூக்ஸ் (4) ஃபோர்க்லிஃப்ட் ரோட்டேட்டர் இணைப்பு (10) ஃபோர்க்லிஃப்ட் பனி கலப்பை (3) ஃபோர்க்லிஃப்ட் ஸ்ப்ரெடர் பார் (3) ஃபோர்க்லிஃப்ட் ஸ்வீப்பர் (2) ஃபோர்க்லிஃப்ட் பணி தளம் (3) கண்ணாடி கையாளுதல் (1) கீல் ப்ரோக் ஹேண்ட்லர் (2) கீல் ஃபோர்க்ஸ் (5) ஹைட்ராலிக் பிக் பேக் லிஃப்டர் (2) ஜிப் இணைப்புகள் (7) நிலைப்படுத்திகளை ஏற்றவும் (2) பதிவு வைத்திருப்பவர் (1) மார்பிள் ஹேண்ட்லர் (1) பொருள் அனுப்புநர்கள் (1) பல்நோக்கு கவ்வியில் (6) ஆயுதக் கவ்வியில் (2) பேப்பர் ரோல் கிளாம்ப் (14) புஷ் புல் (8) துப்புரவு ஃபோர்க்ஸ் (1) சைட்ஷிஃப்ட்டர் (8) ஸ்டீல் பைப் கவ்வியில் (1) ஒத்திசைவான கிளாம்பிங் ஃபோர்க்ஸ் (1) டர்னலோட் (1) டயர் கவ்வியில் (1) வீல் ஃபோர்க் (2)\nஃபோர்க்லிஃப்ட் டிரக்கிற்கான சிறந்த விலை எஸ் மாடல் சைட் ஷிஃப்ட்டர்\nபெட்டி ஃபோர்க்லிஃப்ட் குப்பை டம்ப்ஸ்டர்\nஃபோர்க்லிஃப்ட் இணைப்பு கீல் ஃபோர்க்ஸ்\nஃபோர்க்லிஃப்ட் சுழலும் பேல் கிளாம்ப்\n→ பார் கை கவ்வியில்\n→ ஃபோர்க்லிஃப்ட் பனி கலப்பை\n→ ஃபோர்க்லிஃப்ட் டிரம் கிளாம்ப்\n→ ஃபோர்க்லிஃப்ட் ரோட்டேட்டர் இணைப்பு\n→ கீல் ப்ரோக் ஹேண்ட்லர்\n→ ஃபோர்க்லிஃப்ட் ஸ்ப்ரெடர் பார்\n→ ஹைட்ராலிக் பிக் பேக் லிஃப்டர்\n→ பெரிய பை தூக்குபவர்கள்\n→ ஃபோர்க்லிஃப்ட் ஃபோர்க் நீட்டிப்புகள்\n→ பேப்பர் ரோல் கிளாம்ப்\n→ எஃகு குழாய் கவ்வியில்\n→ ஒத்திசைவான கிளாம்பிங் ஃபோர்க்ஸ்\n→ ஃபோர்க்லிஃப்ட் பணி தளம்\n→ சுருள் பூம்ஸ் + ரோல் ப்ராங்ஸ்\n→ ஃபோர்க்லிஃப்ட் பொருட்கள் கூண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-13T15:18:26Z", "digest": "sha1:QIU6HBAS6JX5YF52BR2LEPDF75FNN67M", "length": 7742, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாத்தனந்தல் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது\nசாத்தனந்தல் ஊராட்சி (Sathanandal Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 955 ஆகும். இவர்களில் பெண்கள் 464 பேரும் ஆண்கள் 491 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப. [3]\nஎம். கே. விஷ்ணு பிரசாத்\nகே. எஸ். மஸ்தான் (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள��� 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 89\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மேல்மலையூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda/superb/price-in-kolkata", "date_download": "2020-08-13T14:49:48Z", "digest": "sha1:WABAQVW47MU2B3E2E2FNDCXMVK25YT24", "length": 15584, "nlines": 306, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ நியூ ஸ்கோடா சூப்பர்ப் 2020 கொல்கத்தா விலை: நியூ சூப்பர்ப் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஸ்கோடா சூப்பர்ப்\nமுகப்புநியூ கார்கள்ஸ்கோடாநியூ சூப்பர்ப்road price கொல்கத்தா ஒன\nகொல்கத்தா சாலை விலைக்கு New Skoda Superb\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.33,25,826**அறிக்கை தவறானது விலை\nநியூ ஸ்கோடா சூப்பர்ப்Rs.33.25 லட்சம்**\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.36,53,831**அறிக்கை தவறானது விலை\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 29.99 லட்சம் குறைந்த விலை மாடல் ஸ்கோடா சூப்பர்ப் sportline மற்றும் மிக அதிக விலை மாதிரி ஸ்கோடா சூப்பர்ப் laurin & klement உடன் விலை Rs. 32.99 Lakh.பயன்படுத்திய நியூ ஸ்கோடா சூப்பர்ப் இல் கொல்கத்தா விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.95 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள நியூ ஸ்கோடா ச���ப்பர்ப் ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஸ்கோடா ஆக்டிவா விலை கொல்கத்தா Rs. 35.99 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ 3 series விலை கொல்கத்தா தொடங்கி Rs. 41.7 லட்சம்.தொடங்கி\nநியூ சூப்பர்ப் sportline Rs. 33.25 லட்சம்*\nNew Superb மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் ஆக்டிவா இன் விலை\nஆக்டிவா போட்டியாக நியூ சூப்பர்ப்\nகொல்கத்தா இல் 3 சீரிஸ் இன் விலை\n3 சீரிஸ் போட்டியாக நியூ சூப்பர்ப்\nகொல்கத்தா இல் காம்ரி இன் விலை\nகாம்ரி போட்டியாக நியூ சூப்பர்ப்\nகொல்கத்தா இல் சிவிக் இன் விலை\nசிவிக் போட்டியாக நியூ சூப்பர்ப்\nகொல்கத்தா இல் எஸ்90 இன் விலை\nஎஸ்90 போட்டியாக நியூ சூப்பர்ப்\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா நியூ சூப்பர்ப் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நியூ சூப்பர்ப் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் வீடியோக்கள்\nஎல்லா நியூ சூப்பர்ப் விதேஒஸ் ஐயும் காண்க\nகொல்கத்தா இல் உள்ள ஸ்கோடா கார் டீலர்கள்\nSecond Hand புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார்கள் in\nஸ்கோடா சூப்பர்ப் 1.8 பிஎஸ்ஐ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் ஸ்கோடா புதிய Superb\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் New Superb இன் விலை\nஜம்ஷெத்பூர் Rs. 34.31 - 37.72 லட்சம்\nகட்டாக் Rs. 34.61 - 38.05 லட்சம்\nபுவனேஷ்வர் Rs. 34.61 - 38.05 லட்சம்\nராய்ப்பூர் Rs. 34.31 - 37.72 லட்சம்\nவிசாகப்பட்டிணம் Rs. 35.61 - 39.12 லட்சம்\nவிஜயவாடா Rs. 35.61 - 39.12 லட்சம்\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-08-13T14:36:52Z", "digest": "sha1:E5WL2O5I6AMQYT6OCYKT7POY3NUBJ7DY", "length": 13188, "nlines": 103, "source_domain": "thetimestamil.com", "title": "‘ஊழல்’ குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் இயக்குனர் மீது கால்பந்து நடவடிக்கை என்று பார்கா அறிவிக்கிறது", "raw_content": "வியாழக்கிழமை, ஆகஸ்ட் 13 2020\nசிறந்த 8 பிசி ஜாய்ஸ்டிக் 2020 இல் ச���தனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 உடற்பயிற்சி பட்டைகள் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 சக்தி வங்கிகள் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 {10000 க்கு கீழ் மொபைல் போன்} 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 8 gopro கேமரா 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 men watches 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 (32 அங்குல ஸ்மார்ட் டிவி) 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 முடி உலர்த்தி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 உடனடி கேமரா 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 6 கேமிங் நாற்காலி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nHome/sport/‘ஊழல்’ குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் இயக்குனர் மீது கால்பந்து நடவடிக்கை என்று பார்கா அறிவிக்கிறது\n‘ஊழல்’ குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் இயக்குனர் மீது கால்பந்து நடவடிக்கை என்று பார்கா அறிவிக்கிறது\nமேலாண்மை ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் துணை ஜனாதிபதி மீது பார்சிலோனா சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று லா லிகா சாம்பியன்கள் அறிவித்துள்ளனர்.\nகடந்த வாரம் பார்சிலோனா வியாழக்கிழமை ராஜினாமா செய்த ஆறு இயக்குநர்களில் ஒருவரான எமிலி ரூசாட், கிளப்பில் யாரோ ஒருவர் “வரை தங்கள் கைகளை வைத்திருந்தார்” என்ற குற்றச்சாட்டை ஆவேசமாக மறுத்தார்.\n“ஊழல் என்று விவரிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் இயக்குநர்கள் குழு திட்டவட்டமாக மறுக்கிறது, அதன்படி தொடர்புடைய குற்றவியல் நடவடிக்கைகளை கொண்டு வர ஒப்புக் கொண்டுள்ளது” என்று பார்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n“எஃப்.சி. பார்சிலோனா நிறுவனத்தின் படத்தை மோசமாக சேதப்படுத்தும் குற்றச்சாட்டுகளை பொறுத்துக்கொள்ள முடியாது. எடுக்கப்பட வேண்டிய குற்றவியல் நடவடிக்கை கிளப் மற்றும் அதன் ஊழியர்களின் க honor ரவத்தை பாதுகாப்பதாகும். தொடர்ச்சியான தணிக்கை இருப்பது இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ” லியோனல் மெஸ்ஸி மற்றும் ஜெரார்ட் பிக் போன்ற வீரர்கள் உட்பட கிளப்பின் தலைவர் ஜோசப் மரியா பார்டோமேயு ஆன்லைனில் எதிர்ப்பாளர்களை இழிவுபடுத்துவதற்காக பார்சிலோனா ஐ 3 வென்ச்��ர்ஸ் என்ற நிறுவனத்தை பணியமர்த்தியதாக பிப்ரவரி மாதம் சமூக ஊடக சர்ச்சையில் ரூசாட்டின் குற்றச்சாட்டுகள் கவனம் செலுத்துகின்றன.\n“இந்த சேவைகளின் விலை 100,000 யூரோக்கள் என்று தணிக்கையாளர்கள் எங்களிடம் சொன்னால், நாங்கள் ஒரு மில்லியனை செலுத்தியுள்ளோம், இதன் பொருள் யாரோ ஒருவர் தங்கள் கையை இதுவரை வைத்திருக்கிறார்கள்” என்று ரூசாட் வெள்ளிக்கிழமை RAC1 நிகழ்ச்சியில் கூறினார்.\nபார்டோமியு பிப்ரவரியில் I3 வென்ச்சர்ஸ் உடனான கிளப்பின் ஒப்பந்தத்தை நிறுத்தினார்.\nபிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸால் மேற்கொள்ளப்படும் கிளப்பின் சமூக ஊடக கண்காணிப்பு ஒப்பந்தங்களின் தணிக்கை கொரோனா வைரஸ் தொற்றுநோயால் குறைக்கப்படுவதாக பார்சிலோனா தங்கள் அறிக்கையில் மேலும் கூறியது.\n“கோவிட் -19 இன் விளைவாக தற்போதைய எச்சரிக்கை நிலை சில பகுப்பாய்வு நடைமுறைகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.\nஇந்த அறிவிப்பு பார்டோமியூவின் கீழ் கிளப்பின் அரசியல் நெருக்கடியின் சமீபத்திய அத்தியாயமாகும். ராஜினாமா செய்த ஆறு உறுப்பினர்களும் கிளப்பின் 2021 ஜனாதிபதித் தேர்தலை முன்வைக்க அழைப்பு விடுத்துள்ளனர்.\nரூசாட் ஜனவரி மாதம் ஒரு கிளப் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார், மேலும் பார்ட்டோமுவுக்குப் பின் ஒரு முன்னணி வேட்பாளராகக் காணப்பட்டார், அவர் மீண்டும் பதவிக்கு நிற்க முடியாது.\nஅதற்கு பதிலாக, ரூசாட் சக துணைத் தலைவர் என்ரிக் டோம்பாஸ் மற்றும் இயக்குனர்கள் சில்வியோ எலியாஸ், ஜோசப் பாண்ட், ஜோர்டி கால்சமிகிலியா மற்றும் மரியா டீக்சிடோர் ஆகியோருடன் விலகினார்.\nசமீபத்திய மாதங்களில், பார்டோமியூ பொதுவில் அரசியல் சண்டைகள் நடந்துகொண்டிருக்கிறார்.\nகிளப்பின் தொழில்நுட்ப செயலாளர் எரிக் அபிடலுக்கு ஜனவரி மாதம் மெஸ்ஸி கோபமாக பதிலளித்தார், பயிற்சியாளர் எர்னஸ்டோ வால்வெர்டே நீக்கப்பட்டதற்கு வீரர்கள் தான் காரணம் என்று கூறி, கடந்த மாதம், அர்ஜென்டினா நட்சத்திரம், ஊதியக் குறைப்பு தொடர்பாக அணியுடன் பேச்சுவார்த்தைகளை கையாள்வதை அர்ஜென்டினா நட்சத்திரம் விமர்சித்தது.\nமான்செஸ்டர் யுனைடெட்டின் பால் போக்பா கூறுகையில், அவர் விமர்சனத்துடன் பழகிவிட்டார் – கால்பந்து\nசீனாவில் நடைபெறும் ஆசிய கடற்கரை விளையாட்டுகளில��� IOA விரல்களைக் கடக்கிறது – பிற விளையாட்டு\nஒரு ஒலிம்பியன் வீட்டில் எதிரிகளைத் தேடுகிறார் – பிற விளையாட்டு\nமாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகிங், ஃபெடரர் மற்றும் நடால் ஏடிபி மற்றும் டபிள்யூடிஏ – டென்னிஸ் இடையே இணைக்க அழைப்பு விடுக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81---%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/MMbF3o.html", "date_download": "2020-08-13T15:07:43Z", "digest": "sha1:IJQFJNGWEQRAM3OH6QOLGMVWM56A4A3O", "length": 4774, "nlines": 43, "source_domain": "unmaiseithigal.page", "title": "குட்கா வழக்கு - தமிழக அரசு அனுமதி - Unmai seithigal", "raw_content": "\nகுட்கா வழக்கு - தமிழக அரசு அனுமதி\nகுட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதை\n2011ம் ஆண்டு குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், 2013ம் ஆண்டு குட்கா உற்பத்தி, விற்பனைக்கு உச்சநீதிமன்றமும் தடை விதித்தது.\n2013ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, குட்கா உற்பத்தி, விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்தது.\nதடை விதித்தபோதும் தமிழகத்தில் குட்கா, பான் விற்பனை நடைபெற்றதாக புகார் எழுந்தது. 2014ம் ஆண்டு குட்கா விற்பனை குறித்து சிபிஐயில் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்ததால், அது தொடர்பாக விசாரிக்க தனிக்குழுவை சிபிஐ நியமித்தது.\n2015ம் ஆண்டு குட்கா, பான் மசாலா பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை அரசிதழில் வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் குட்கா விவகாரம் குறித்த சிபிஐ விசாரணை நிறைவடைந்தது.\n2016ம் ஆண்டு மாதவரத்தில் உள்ள குட்கா நிறுவனம் மீது 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு புகார் எழுந்ததால், தமிழகத்தின் பல இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது.\nகுட்காவை தடையின்றி விற்பதற்கு பல அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்தது. கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் வீடுகளில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.\nஇந்த நிலையில் தமிழக அரசு குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அதிகாரிகளை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது.\nசுகாதார அதிகாரிகளை விசாரிக்க அனுமதி தேவை என சிபிஐ 2018-ம் ஆண்டு கோரிக்கை முன்வைத்தது.\nசெந்தில் முருகன், சிவக்குமார் ஆகிய இருவரை விசாரிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.carandbike.com/tamil/kia-sonet-subcompact-suv-india-launch-in-september-2020-check-details-here-news-2270865", "date_download": "2020-08-13T15:00:24Z", "digest": "sha1:74WQYLAJJM5JRBK5XJYAGKTWOIRDX45I", "length": 8734, "nlines": 82, "source_domain": "www.carandbike.com", "title": "Kia Sonet எஸ்யூவி கார் புக்கிங் தேதி அறிவிப்பு!", "raw_content": "\nKia Sonet எஸ்யூவி கார் புக்கிங் தேதி அறிவிப்பு\nKia Sonet எஸ்யூவி கார் புக்கிங் தேதி அறிவிப்பு\nஆகஸ்ட் 7 ஆம் தேதி கியா சொனெட் எஸ்யூவி கார் அறிமுகமாகிறது\nஇந்தியாவில் செப்டம்பர் மாதம் கியா சொனெட் கார் அறிமுகமாகிறது.\nகொரோனா பரவல் காரணமாக ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியைக் கண்டாலும், கியா சொனெட் எஸ்யூவி கார் குறித்த தேதியில் அறிமுகமாகிறது. இதன் முன்பதிவு தேதி குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.\nஇந்தியாவில் கியா சொகுசு காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்போதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் சொனெட் என்ற சொகுசு கார் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அதே சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் கான்செப்டானது கியாவின் மூன்றாவது மாடலாக இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்த எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்படுகிறது.\nஅறிமுகமாகும் அதே நாளில், அதாவது ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்தியாவில் அந்த காருக்கான முன்பதிவு ஆரம்பமாகிறது. சொனெட் எஸ்யூவி காரை முன்பதிவு செய்பவர்கள், விற்பனைக்கு வந்ததும் அதனைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் செப்டம்பர் மாதம் கியா சொனெட் கார் விற்பனைக்கு வரலாம்.\nசெல்டோஸ் காரின் மினியேட்சராக கியா சொனெட் கார் கருதப்படுகிறது.\nசொனெட் சப்காம்பக்ட் எஸ்யூவி கார் கடந்த வாரம் கியா மோட்டார்ஸ் தரப்பில் விளம்பரப்படுத்தப்பட்டது. அதன்படி, சொனெட் காரின் தோற்றம், அமைப்பு, டிசைன் படங்கள் வெளிவந்துள்ளன. 1.2 லிட்டர் வரையிலான பெட்ரோல் இன்ஜின், 1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டீசல் இன்ஜ���ன் வசதிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிதாக கார் வாங்க விரும்புகிறவர்களுக்கு, கியா சொனெட் எஸ்யூவி கார் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதிலும், தீபாவளியை ஒட்டி வருவதால், பண்டிகை கால ஆஃபரும் வழங்கப்படலாம்.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை இனி பேட்டரி இல்லாமலே விற்கலாம்\nஎலெக்ட்ரிக் காரை ஜெனரேட்டர் மூலம் சார்ஜ் செய்யும் முதியவர்..\nKia Sonnet: வைரஸ் பாதுகாப்பு, காற்று சுத்திகரிப்பானுடன் வரும் முதல் கார்\nடிராக்டர் மூலம் பால் கறந்த வில்லேஜ் விஞ்ஞானி- வைரலாகும் வீடியோ\nMaruti Suzuki S-Cross பெட்ரோல் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் - விலை மற்றும் பிற விவரம்\nKia Sonet வேரியன்ட் விவரங்கள் வெளியானது\nஜூலை மாத கார் விற்பனை: சென்ற ஆண்டைவிட 42.8 சதவீத சரிவைக் கண்ட ஹோண்டா\n11 மாதங்களில் 1 லட்சம் கார்கள் விற்பனை.. சாதனை படைத்த Kia Motors நிறுவனம்\nகொரானா பாதிப்பு எதிரொலி.. TVS நிறுவனத்துக்கு ரூ.139.07 கோடி நஷ்டம்\nKia Sonet எஸ்யூவி கார் புக்கிங் தேதி அறிவிப்பு\nஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பிறகு கார், பைக் விலை குறைகிறது\nBS4 வாகன விற்பனை விதிமீறல்.. வழக்கு விசாரணை ஜூலை 31 ஆம் தேதி ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்\nடொயோட்டா நிறுவனம் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்கியது\nவெளியானது Hyundai Tucson காரின் புதிய வெர்ஷன் - விலை மற்றும் பிற முக்கிய விவரங்கள்\nநீக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள்; இந்தியாவில் ஜூன் மாத எரிபொருள் தேவை எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/2010/jan/01/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-126011.html", "date_download": "2020-08-13T14:03:04Z", "digest": "sha1:EOGQNP2QN5BJAJHYBZ6GSANHS3EQ5QOG", "length": 25697, "nlines": 152, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தவிர்க்க முடியாத தலைவர் சிபுசோரன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nதவிர்க்க முடியாத தலைவர் சிபுசோரன்\nஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் ம���க்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் தலைமையிலான 5 கட்சிக் கூட்டணி புதன்கிழமை பதவியேற்றுள்ளது. அந்த மாநிலம் உருவாக்கப்பட்ட 9 ஆண்டுகளில் 7}வது முறையாக அமைந்துள்ள அரசுக்கு சிபுசோரன் தலைமை வகிக்கிறார். மாநிலத்தில் இதுவரை அமைந்துள்ள அரசுகள் எல்லாமே கூட்டணி அரசுகள்தான்.\nஜார்க்கண்ட் தனி மாநிலம் கோரி இயக்கம் நடத்திய சிபுசோரன், மூன்றாவது முறையாக முதல்வராகியுள்ளார். இதற்கு முன் 2 முறை அவர் முதல்வரானபோதும் நீண்டநாள் ஆட்சியில் இருக்க முடியவில்லை. தான் ஒரு சிறந்த நிர்வாகி என்பதை அவர் இதுவரை நிரூபிக்காத போதிலும், மீண்டும் அவருக்கு முதல்வராகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nசிபுசோரனுக்கு வயதாகிவிட்டது; அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செல்வாக்கை இழந்துவிட்டது என்று பலரும் சொல்லிவந்த நேரத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் அக் கட்சி 18 இடங்களை வென்றுள்ளது. இந்நிலையில் 18 இடங்களை வென்றுள்ள பா.ஜ.க.வும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களும், ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களும், சுயேச்சை எம்.எல்.ஏ. ஒருவரும் சிபுசோரன் அரசை ஆதரிக்க முன்வந்துள்ளனர்.\nஜார்க்கண்ட் மாநிலம் மிகச் சிறியது. அங்கு 14 மக்களவைத் தொகுதிகளும், 81 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன. ஆனாலும் அங்கு ஆட்சியமைவதற்கான அரசியல் நடவடிக்கைகளைப் பார்த்தால் தேசிய அரசியல் போல் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.\nகாங்கிரஸ் நினைத்திருந்தால் ஜார்க்கண்டில் ஜே.எம்.எம். ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்க முடியும். அதாவது ஜே.எம்.எம்., லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்க முடியும். இதற்கு அந்தக் கட்சிகளும் தயாராக இருந்தன.\nஆனால், தற்போதைய சூழ்நிலையில் பிராந்தியக் கட்சிகளுடன் (ஜே.எம்.எம்., ஆர்.ஜே.டி.) கைகோர்க்க காங்கிரஸ் தயாராக இல்லை. இதேபோல உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதியுடனோ, பகுஜன் சமாஜ கட்சியுடனோ கைகோர்க்க காங்கிரஸ் விரும்பவில்லை.\n2005-ம் ஆண்டு ஜே.எம்.எம். கட்சியுடன் காங்கிரஸ் தேர்தல் கூட்டு வைத்துக்கொண்டது. ஆனால், இந்த முறை கூட்டு வைத்துக்கொள்ளவில்லை. இதற்குத் தார்மிக ரீதியிலான காரணங்கள் ஏதும் இல்லை. சிபுசோரனுக்கு எதிராக மூன்று வழக்���ுகள் உள்ளன. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறியது போல் காங்கிரஸ்}ஜே.எம்.எம். இடையே தேர்தலுக்கு முன் எந்த உடன்பாடும் இல்லை. சிபுசோரனுக்கு எதிராக வழக்குகள் இருந்தபோதிலும் அவருடன் காங்கிரஸ் உறவு பாராட்டி வந்துள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முதன்முறையாக மத்தியில் பதவியேற்றபோது அமைச்சரவையில் சிபுசோரனும் இடம்பெற்றிருந்தார். கொலை வழக்குத் தொடர்பாக அமைச்சர் பதவியை சிபுசோரன் ராஜிநாமா செய்தபோதும் மீண்டும் அவர் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.\nகடந்த காலங்களில் கோவா, அருணாசலப் பிரதேசம் போன்ற சிறிய மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசியல் நடத்த காங்கிரஸ் தயங்கியதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஜார்க்கண்டில் 9 சுயேச்சைகள் தலைமையிலான ஆட்சியையே காங்கிரஸ் ஆதரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல; மன்னிக்க முடியாததும்கூட.\nமதுகோடா அரசு பதவியேற்றதும், நான், ராஞ்சியில் உள்ள அரசு தலைமைச் செயலகத்துக்குச் சென்றேன். ஏதோ விடுமுறை நாள் போல அந்த இடம் ஆளில்லாமல் பாலைவனம்போல் காட்சியளித்தது. இதுபற்றி நான் விசாரித்தபோது, எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்பதால் அனைத்து அமைச்சர்களும் தொகுதிப் பக்கம் சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்தது. காங்கிரஸ் போன்ற பெரிய கட்சியின் ஆதரவில் ஆட்சியமைத்துள்ள சுயேச்சைகள் தலைமையிலான அரசு நீண்டநாள் நிலைக்காது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.\nஜார்க்கண்டில் மதுகோடா அரசை தில்லியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான் மறைமுகமாக நிர்வகித்து வந்தது என்றுகூடச் சொல்லலாம். பிகார் தேர்தலில் தோல்வி அடைந்து செல்வாக்கை இழந்த லாலு பிரசாத், ஜார்க்கண்டில் தனது செல்வாக்கை நிலைநாட்ட விரும்பினார். லாலு மீதான வழக்குகள் பல, ராஞ்சி நீதிமன்றத்தில்தான் நடைபெற்றுவருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக மதுகோடா அரசு மீது ஊழல் புகார்கள் எழுந்தன. ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு அவர் ஊழல் புரிந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. எனவே சிபுசோரனை ஒதுக்கி வைக்க காங்கிரஸ் விரும்பியது தார்மிக அடிப்படையில் அல்ல. அரசியல் காரணம்தான்.\nஹிந்தி பேசும் மாநிலங்களில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, தனித்துப் போட்டியிடுவது என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. 2010}ம் ஆண்டில் பிகாரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2012}ல் நடைபெற உள்ள உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலிலும் எப்படியும் அதிக இடங்களைப் பிடித்து விடவேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி முனைப்பாக உள்ளது. மக்களவைத் தேர்தலில் உ.பி. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்ததைவிட அதிக இடங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதாவது அந்த மாநிலத்தில் அதிக இடங்களை வென்ற தனிப்பெருங்கட்சி என்ற நிலையைப் பெற்றுள்ளது.\nகடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் (பிகார்) மற்றும் சமாஜவாதி கட்சியுடன் (உ.பி.) கைகோர்த்தபோது, அதனால் பலன் அடைந்தது அவ்விரு கட்சிகள்தான். தற்போது ஆர்ஜேடி, சமாஜவாதி., ஆகிய இரு கட்சிகளின் செல்வாக்கும் சரிந்துள்ளது. இந்நிலையில் அவற்றுடன் கைகோர்த்து புதுவாழ்வு கொடுக்க காங்கிரஸ் விரும்பவில்லை. மேலும் சிறுபான்மையினரே பிராந்தியக் கட்சிகளை உருவாக்கியிருந்தனர். ஆனால், அவர்களில் பலர் இப்போது மீண்டும் காங்கிரஸ் பக்கம் வரத் தொடங்கியுள்ளனர். சமீபத்திய தேர்தல்கள் இதைப் பிரதிபலிக்கின்றன.\nகாங்கிரஸ் கட்சியின் அரசியல் தந்திரத்தை நாம் குறைசொல்ல முடியாது. ஆனால், காங்கிரஸின் அரசியல் சூதாட்டம் எந்த அளவுக்குப் பலன் கொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2010 பிகார் தேர்தலிலும், 2012 உ.பி. தேர்தலிலும் தனித்துப் போட்டி என்ற காங்கிரஸின் திட்டம் வெற்றி தருமானால், 2014 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை முன்னிறுத்தித்தான் பிரசாரம் நடைபெறும். அதாவது காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அவர் பிரதமராவது உறுதி.\nதனித்துப் போட்டி என்ற கோஷத்தை காங்கிரஸ் கையிலெடுத்துக் கொண்டுள்ள அதேநேரத்தில், பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்தும் நோக்கில் ஜார்க்கண்டில் சிபுசோரன் கட்சியை ஆதரிக்க முன்வந்துள்ளது. நாட்டில் 8 மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக, இப்போது சிபுசோரனுடன் கூட்டணி அமைத்துள்ளதன் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளது எனலாம்.\nபாஜகவும் அரசியலில் தார்மிக நெறியைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. 2004}ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முதன்முறை���ாகப் பதவியேற்றபோது ஊழல் பேர்வழிகளை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று பாஜக குரல் எழுப்பியது. மன்மோகன் அரசு சிபுசோரனை இரண்டாவது முறையாக மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டபோது, பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும் சமீபத்திய தேர்தல் பிரசாரத்தின்போது, சிபுசோரனை கடுமையாக விமர்சித்தும் பாஜக பிரசாரம் செய்தது.\nசிபுசோரனை ஆதரிப்பதில் பாஜக முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு கொஞ்சம்கூட இஷ்டம் இல்லை. மேலும் அவரைப் போல கட்சியில் உள்ள வேறு சில தலைவர்களும் சிபுசோரனுடன் கூட்டணி அரசு அமைப்பதை விரும்பவில்லை. சிபுசோரனுடன் கூட்டு சேராமல் இருந்தால் மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறமுடியும் என்பது இவர்களின் கணிப்பாகும். ஜார்க்கண்டில் ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக இல்லை.\nஜார்க்கண்ட் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையக்கூடும். அவ்வளவுதானே\nபாஜகவின் புதிய தலைவரான நிதின் கட்கரி முதன்முறையாகப் புதிய அணுகுமுறையுடன் துணிந்து ஜார்க்கண்டில் கூட்டணி அரசு அமைய ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது கூட்டணி வேண்டாம், தனித்தே நிற்போம் என்ற நிலையை காங்கிரஸýம், ஆதரவு கேட்டால் அரவணைப்போம் என்ற நிலையை பாஜகவும் எடுத்துள்ளன.\nகனிம வளங்கள் மிக்க ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதிக்க சக்திகளும், மாவோயிஸ்டுகளும் நினைத்ததைச் சாதிக்கும் திறன்படைத்தவர்கள். ஆனால், அங்குள்ள மக்கள் இதுவரை இல்லாத ஒரு நல்ல அரசைத்தான் எதிர்பார்க்கின்றனர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்��ானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-brutality-of-tic-tac-a-student-who-hated-life/", "date_download": "2020-08-13T14:31:46Z", "digest": "sha1:EUQQK26VEONJTLPND3O3QREFCCFUKTH2", "length": 8816, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "டிக் டாக்கால் நடந்த கொடூரம்!வாழ்க்கையை வெறுத்த மாணவி செய்த செயல்!", "raw_content": "\nதேசிய கோடியை அவமதித்த வழக்கு.. எஸ்.வி சேகர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n#BREAKING: பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்- துணை முதல்வர் ட்வீட்.\nகேரளாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 25,000 -ஐ தாண்டியது.\nடிக் டாக்கால் நடந்த கொடூரம்வாழ்க்கையை வெறுத்த மாணவி செய்த செயல்\nடிக் டாக்கால் நடந்த விபரீதம்.டிக் டாக்கில் பேசி பழகி சிறுமியை கர்ப்பமாக்கிய\nடிக் டாக்கால் நடந்த விபரீதம்.டிக் டாக்கில் பேசி பழகி சிறுமியை கர்ப்பமாக்கிய நபர்.\nவாழ்க்கையை வெறுத்த சிறுமி மன உளைச்சலில் செய்த செயல்.\nதிருப்பூர் மாவட்டத்த்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி ஆவார்.இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.மேலும் இவர் டிக் டாக்கில் அடிக்கடி வீடியோக்களை பதிவு செய்து நிறைய லைக்குகளையும் பெற்றுள்ளார். இதனால் மேலும் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு டிக் டாக் பிரபலமாக உருவாக்கியுள்ளார்.இவரது வீடியோவுக்கு பலர் கமெண்ட் செய்து வந்தாலும் கோயம்புத்தூரில் உள்ள செலக்கரச்சலை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனிபட்ட முறையில் பேசியுள்ளார். பின்னர் தொலைபேசி நம்பரை வாங்கிய அவர் தொடர்ச்சியாக பேச தொடங்கியுள்ளார்.இதன் காரணமாக இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.இதை பயன்படுத்திய வேல்முருகன் சிறுமியிடம் ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார். பின்னர் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்த அவர் சிறுமி கர்ப்பம் தரித்த பிறகு பேசுவதை படிப்படியாக குறைத்துள்ளார்.இதனால் என்னசெய்வது என அறியாமல் இருந்த மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் வீட்டிலும் யாரிடமும் பேசாமலே தனிமையில் இருந்துள்ளார்.பின்னர் வாழ்க்கையை வெறுத்த சிறுமி தற்கொலை செய்ய முடிவெடுத்து மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். இதில் பலத்தகாயமடைந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு மரு���்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது . பின்னர் விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் வாக்குமூலத்தை வாங்கி போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்துள்ளனர்.மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nதிருப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்-பேஸ்புக் லைவ்வில் தற்கொலை செய்து கொண்ட நபர்.\nதனிமனித இடைவெளியை கடைபிடிக்க தவறினால் எச்சரிக்கும் கருவி\nதிருப்பூர் மாவட்டத்தில் ரூ.1-க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம்\n\"கொரோனாவை தடுப்போம் குடையை பிடிப்போம்\"- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அசத்தல் அறிவுரை.\nநீ யாரா வேணும்னா இரு எவனா வேணும்னா இரு ஆனா என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு\n'வெல்டன் திருப்பூர் கலெக்டர்'- ட்வீட் செய்த நிதியமைச்சர்\nதிருப்பூரில் மக்கள் கிருமிநாசினி சுரங்கத்துக்குள் நுழைந்த பின்னரே சந்தையில் பொருட்கள் வாங்க அனுமதி\n இந்த கடைகளில் போன் மூலம் ஆர்டர் செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்\nகருணைக்கொலை செய்யக்கோரி மனு அளித்த பெற்றோர்.\nபிரியாணி கடைக்கும், அண்டாக்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் -பாஜக பேரணியையொட்டி போலீசில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/11729-2020-02-27-03-48-21", "date_download": "2020-08-13T15:09:30Z", "digest": "sha1:A7ZEDQJOJCWGYCPUR5M5QHFVFSGZZ2X2", "length": 35464, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "அறிஞர் அண்ணாவின் தமிழ்த் தேசிய நோக்கு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர்16_2010\nபெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவை\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்\nதிராவிடம் தமிழியத்துக்கு அரண் சேர்க்கும்\nஅறிவியலுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பும் உச்சநீதிமன்ற நீதிபதி இராமசுப்பிரமணியன் நூலுக்கு மறுப்பு (2)\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபூரண சுயேச்சை இயக்��மும் திரு. சீனிவாசையங்காரும்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர்16_2010\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் 2010\nஅறிஞர் அண்ணாவின் தமிழ்த் தேசிய நோக்கு\nபெரியாரிடமிருந்து பிரிந்துவந்தபிறகும் திராவிட நாடு கோரிக்கையே அண்ணாவின் அடிப்படைக் கோரிக்கையாக இருந்தது. “அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு”என்ற முழக்கத்தைத் தோற்றுவித்தவர் அண்ணாவா என்று தெரியாது. ஆனாலும் அம்முழக்கம் அவரது கட்சிக்காரர்களைவிட எதிர்க்கட்சிக்காரர் களாலேயே அதிகம் பரப்பப்பட்டது.\nபெரியாரின் திராவிட நாட்டுக்கும் அண்ணாவின் திராவிட நாட்டுக்கும் அடிப்ப டையான வேறுபாடு இருந்தது. ஆந்திரம், கேரளம், தமிழகம் என்ற மூன்று மாநிலப் பகுதிகளின் கூட்டுப்பிரதேசமாகச் சென்னை மாகாணம் இருந்தமை, அந்த மூன்று மாநில மொழிக்கா ரர்களும் நீதிக்கட்சியில் பங்கேற்று இருந்தமை - நிலப்பகுப்பு, மொழித் தொகுப்பு இரண் டும்ஒன்றுக்கொன்று உடன்பாடான களநிலையை நிலவச் செய்தமை - ஆகிய சூழலில் மூவருக்குமான நாடு என்ற பொருளில் ‘திராவிட நாடு’ என்ற கருத்தியலைப் பெரியார் முன்வைத்தது அந்தக் காலக் கட்டத்திற்குப் பொருத்தமாயிருந்தது.\nமொழிவழி மாநிலப் பிரிவினைக் கோரிக்கை 1945 ஆம் ஆண்டிலேயே துவங்கிவிட்டது. ஐக்கியக் கேரளம் என்ற கோரிக்கை கேரளத்திலும், விசாலாந்திரா என்ற கோரிக்கை ஆந்திரத்திலும் இடது சாரிகளால் முன்வைக்கப்பட்டு முளைவிடத் தொடங்கின. தெலுங்கானாப் போரைப் பொறுப்பேற்று நடத்தியதே கம்யூனிஸ்ட் கடசியின் விசாலாந்திராக் கமிட்டிதான். 1949 இல் பெரியாரிடமிருந்து பிரிந்து அண்ணா தனிக்கழகம் துவக்கியபோது, தென் இந்தியாவில் மொழிவழி மாநிலங்களின் பிரிவினைக் கோரிக்கைகள் வலுப்பெற்றதால், சென்னை மாகாணம் என்ற பெரியாரின் திராவிடக் கட்டமைப்பின் உடைவுக்கான உட்கூறுகளாக அவை செயல்படத் தொடங்கி ��ிட்டன என்பதைக் காணமுடிந்தது.\nஅந்த நிலையிலும் திராவிட நாடுதான் அண்ணாவின் இலட்சியமாக இருந்தது. பெரியாரே ‘திராவிட நாடு’ என்ற கோட்பாட்டைத் திருத்தி, தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்று ஒரு தர்க்கரீதியான முடிவுக்கு வந்த பின்னரும், அண்ணா ‘திராவிட நாடு’ என்ற முழக்கத்தைக் கைவிடவில்லை.\nபெரியாருடைய திராவிட நாடும், அண்ணாவின் திராவிட நாடும் வடிவத்தில் (புவிப்பரப்பில்) மட்டுமே ஒன்றாயிருந்தன. உள்ளடக்கத்தில் இரண்டும் வெவ்வேறாயிருந்தன. பெரியாரின் திராவிட நாடு என்பது என்ன\nசென்னை மாகாணத்துக்குத் திராவிட நாடு எனப்பெயர் சூட்டி அதைப் பிரித்துத் தரவேண்டும் என்று பிரித்தானிய அரசிடம் பெரியார் கோரிக்கை வைத்தபோது மொழிச் சிக்கல் அவர் முன்கணிப்பில் எழவில்லை. மூன்று மொழியினரும் திராவிட மக்களேயாதலால், அவர்களின் சரித்திரம் சார்ந்த சகோதர உறவே தனிநாட்டின் ஆதாரப் பண்பாக நிலைக்கும் என்று அவர் கருதியிருக்க வாய்ப்பிருந்தது.\nஅன்றிருந்த சென்னையில், திராவிட மொழிகளின் உறுப்பினர்கள் ஒரே சட்டமன்றத்தையும், ஒரே ஆட்சி மையத்தையும் கொண்டிருந்தனர். நீதிக் கட்சி ஆடசியிலிருந்த போதும் இந்தத் திராவிட மொழிகளின் சக வாழ்வு நீடித்தது. எனவே சென்னை மாகாணத்தையே திராவிட நாடாகத் தக்க வைத்துக்கொள்வதை ஏற்க மற்ற மொழிக்காரர்களுக்கு மறுப்பிராது என்று பெரியார் கருதக் காரணங்களிருந்தன. எனவே கூட்டரசன்று; கூட்டுக் குடும்பமே - அவரது திராவிடத்தின் ஆட்சி முறை.\nதமிழகம் தவிர மற்ற மூன்று மாநிலங்களில் திராவிடர் கழகம் போதிய அளவு பரவவில்லை யயன்றாலும், அவர்ளுக்கும் சேர்த்தே திராவிட நாடு கோரத் தமக்கு உரிமையும், தகுதியும் இருப்பதாகப்பெரியார் கருதியது தவறன்று. அந்தக் காலக்கட்டத்தில் பெரியாரின் திராவிட நாடு கோரிக்கையை ஆந்திர, கேரள, கர்நாடாக மாநிலங்களின் மக்கள் எதிர்க்கவில்லை என்பதும், அவர்கள் சார்பில் அரசிடம் வைத்த பெரியார் கோரிக்கைதான் ஏற்கப்படவில்çயே ஒழிய அம் மாநில மக்களின் பிரதிநிதியாகச் செயல்படப் பெரியாரின் தகுதியை அம்மக்கள் மறுக்கவில்லை என்தும் உண்மைகளாகும்.\nஅண்ணாவின் ‘திராவிட நாடு’ என்பதன் உள்ளடக்கம் வேறு. அது பெரியாரின் திராவிட நாட்டிலிருந்து மாறுபட்டிருந்தது. சென்னை மாகாணமே திராவிட நாடு என்று பெரியார் சொன்���தையே அண்ணாவும் சொன்னார் என்றாலும்அண்ணாவின் திராவிட அரசு பெரியாருடைய ஒற்றை அரசு அன்று; அண்ணாவின் அரசு கூட்டரசு; திராவிடக் கூட்டரசு.\nதிராவிடர் கழகம் 1944 இல் பிறந்தது. 1945 ஆம் ஆண்டிலேயே அண்ணா அவர்கள் திராவிட நாட்டில் திராவிடக் கூட்டரசுக் கோட்பாட்டைத் தன் நிலைப்பாடாகக் கொண்டிருந்தார் என்பது பலர் அறிந்திராத செய்தி. 1945 இல் கும்பகோணத்தில் அண்ணா ஆற்றிய உரை ‘திராவிடர் நிலை’ என்ற தலைப்பில் ஒரு சிறு வெளியீடாக வந்தது. 1949 இல் அந்தச் சிற்றேடு காங்கிரஸ் அரசால் தடைசெய்யப்பட்டது. தடைநீக்கப்பட்டு 1979இல் மீண்டும் பதிப்பிக் கப்பட்ட ‘திராவிடர் நிலை’யில் அண்ணா திராவிட நாட்டுக்கு அளித்த விளக்கம் இது :\n“ திராவிட நாடு தனி நாடாகப் பிரிக்க வேண்டும் என்கிறோம். திராவிடக் கூட்டாட்சி நடத்துவதே எங்கள் நோக்கம். திராவிட சமஷ்டியிலே தெலுங்கரும், மலையாளிகளும் சேர்வர்... மூன்று மொழிகளும் சேர்ந்த கூட்டரசு நடைபெறும். அதிலோ தமிழர் தனி மொழியோடு வாழ்வர்; தெலுங்கரும் அவ்விதம். கேரளரும் அவ்விதமே. ஆளும் டெல்லி ஆட்சிக்குப் பதில் திராவிடக் கூட்டரசு நடக்கும் அது இன்றுள்ள சென்னை மாகாணமாகும்” . மூன்று மொழிக்காரர்களின் மாகாணமாகச் சென்னை இருந்தபோது அண்ணா எடுத்த நிலை இது.\nதிராவிட நாடு என்ற பெரியாரின் கட்டமைப் பாகிய சென்னை மாகாணததின் ஒற்றை ஆட்சி உடைந்து, மொழி வழி மாநிலங்கள் நான்காகப் பிரிந்து, நான்கு மாநில ஆட்சிகள் நடைமுறை யாகும் நிலை வந்தபோது, திராவிட நாடு என்ற தம் கருத்தியல் நெருக்கடிக்குள்ளாவதை உணர்ந்த பெரியார் அதை எளிதாக எதிர்கொண்டு மீண்டார். ‘தமிழ்நாடு’ என்ற அவரது மூலக்கருத்தியலுக்கே மீண்டும் திரும்பினார்.\nஆனால் அண்ணாவைப் பொறுத்தவரை அவரது பழைய நிலை மாறவில்லை. திராவிட நாடு சென்னை மாகாணமானலும் அல்லது தென்னிந்தியாவானாலும்அது ஒற்றை அரசன்று; கூட்டரசுதான் என்பதை 1957 ஆம் ஆண்டிலும் உறுதி செய்திருக்கிறார்.\n“திராவிடக் கூட்டமைப்பு ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை மெய்ப்பிக்க ஆந்திரர்கள், மலையாளிகள், கன்னடர்கள் ஆகியோர் முன் புள்ளி விவரங்களை வைக்க வேண்டுவது நம் பணியாக இருக்கவேண்டும்” என்று 1957 இல் ‘ஹோம்லேண்டு’ இதழின் ஆசிரியவுரையில் அவர் எழுதி யிருக்கிறார்.\n‘மொழி வழி பிரிந்து இனவழி கூடுதல்’ என்று அண்ணா பேசியதன் ப��ருள் இதுதான். தாய்மொழியால் தமிழனாகவும்,தென்மொழிக் கலாச்சாரத்தால் திராவிடனாகவும் தம்மை அடையாளங் கண்டார் எனக் கருதலாம். தேசியத்தால் அன்று; கலாச்சாரத்தால் திராவிடர் - என்பதே அண்ணாவின் நிலை - என்பதே கலைஞரின் கூற்று.\nதிராவிட நாட்டைக் குறிப்பிடும்போ தெல்லாம், நாடு அல்லது தாய்நாடு என்ற சொற்களையே பயன்படுத்தினார் அண்ணா. திராவிட நாட்டைத் தேசம் எனக் குறிப்பதைக் கவனமாகத் தவிர்த்தார்.\n‘ஸ்பெயினிலிருந்து ஒரு திராவிடன்’ என்று ஹீராஸ் பாதிரியார் பற்றி ஹோம்லேண்டில் எழுதுகையில், ‘இந்தக் கலாச்சாரத் தாய்நிலம் தனித்தன்மை வாய்ந்த சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பும் திராவிடர்கள், ஆரியப் பண்பாட்டைக் காட்டிலும் திராவிடப் பழம்பெரும் பண்பாடே உயர்வானது, சிறப்பானது, என்பதை உலகம் முழுமைக்கும் மெய்ப்பித்துக்காட்டிய ஒருவருக்குப் புகழஞ்சலியைச் செலுத்த வேண்டியது நியாயமே ஆகும்’ என்கிறார் அண்ணா.\nஇம்மேற்கோளில் பண்பாட்டு அடையா ளத்தில் மட்டுமே திராவிடர் - ஆரியர் எனப் பிரித்துப் பார்க்கிறார். திராவிடத்தைத் தாய்நிலம் என்றும், நாடு என்ற பொருளில் State என்றும் குறிப்பிடுகிறார். தேசம் என்ற சொல்லை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ திராவிட நாட்டைக் குறிப்பிட அவர் பயன்படுத்தவில்லை என்பது கவனத்திற்குரியது. மாறாக, தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமே தேசம் என்ற சொல்லை அவர் கையாண்டிருக்கிறார் என்பதும் அதே அளவு கவனத்துக்குரியது. ஹோம்லேண்டில் அவர் எழுதியதைக் கீழே படியுங்கள்.\n“ஒரு தேசம் என்பது மொழியால் பிணைக்கப்பட்டது என்பதற்கு வழக்காட வேண்டியதில்லை. டெல்லியின் தேர்க்கால்களில் நாங்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தாலும், தனித்தன்மையும் வரலாற்றுத் தொன்மையும் கொண்ட தமிழர்களாகிய நாங்கள் ஒரு தேசம் என்ற மாபெரும் உண்மையைப் பண்டித நேரு ஏற்குமாறு செய்ய உறுதி பூண்டுள்ளோம்”. தேசம், தேசிய இனம் ஆகிய இரு சொற்களுக்கும் Nation என்ற ஒரே சொல்லை ஆங்கிலத்தில் பயன்படுத்துவதுண்டு. அதைத்தான் அண்ணா செய்திருக்கிறார் மேலே கண்ட கட்டுரையில்.\nதேசம் என்றால் அது தமிழ்த் தேசம்தான், திராவிட தேசம் அன்று; தேசிய இனம் என்றால் அது தமிழ்த்தேசிய இனம்தான்; திராவிடத் தேசிய இனமன்று என்பதில் அண்ணா மிகத் தெளிவாயிருந்தார்.\nஇருப்பினும் தமிழ்த் தேசியம் பற்றிய விவாதத்தை ஈ.வெ.கி. சம்பத் எழுப்பியபோது சம்பத்தைக் குழப்பும் முயற்சியில் ஒரு தவற்றைச் செய்தார் அண்ணா.\n1961 இல் சென்னைக் கொத்தவால்சாவடியில் அவர்ஆற்றிய உரையில், தமிழ்த் தேசியம், திராவிடத் தேசியம், இந்தியத் தேசியம், ஆசியத் தேசியம், சர்வதேசியம், பிரபஞ்சத் தேசியம் என்று தேசியம் பலவகைப்படும். இப்படி எது தேசியம் என்று இன்னமும் வரையறுத்துச் சொல்ல முடியவில்லை எனக் குறிப்பிட்டார். தேசியத் தெளிவுள்ள தலைவர் இதுபோன்ற தவற்றைத் தவிர்த்திருக்க வேண்டும். அண்ணாவுக்கும் அடிசறுக்கும் என்பதே இதன் பாடம்.\nஉண்மையில் பெரியாரோடு சேர்ந்தும், பிரிந்தும் அவரைத் தொடர்ந்தும் தமிழியக்கத் துக்குத் தமிழ் மண்ணில் அழுத்தமான அடித்தள மிட்டவர்களில் அண்ணா முதல்வராக நிற்கிறார். மறைமலையடிகள், திரு.வி.க., போன்றவர்கள் முன்னோடிகளாக இருந்தாலும் தமிழ் மறுமலர் ச்சியை ஒரு அரசியல் இயக்கமாக்கி லட்சக்கணக் கான தமிழ் இளைஞர்கள் மத்தியில் அதை ஒரு பெளதிக ஆற்றலாக மாற்றித் தமிழ்த் தேசிய உணர்வைத் திராவிடப் பொட்டலத்தில் வைத்து வழங்கியவர் - ‘அண்ணா’ என்று தமிழர்களால் பாசத்தோடு அழைக்கப்பட்ட சி.என்.அண்ணா துரை அவர்களே ஆவர்.\nஅந்நாளில் நாடகங்கள், திரைப்படங்கள், கல்லூரி மன்றங்கள், இலக்கிய மேடைகள் ஆகிய பல தளங்களிலும் தமிழ் உணர்வு கோலோச் சியமைக்கு அண்ணாவின் இயக்கமே மூலவேராக இருந்தது; அண்ணாவே மூலவராக இருந்தார். கழகத் தலைவர்களின் சிறப்புரையைக் கட்டணம் செலுத்திக் கேட்கக் குழுமிய இளைஞர்களால் மண்டபங்கள் நிறைந்து வழிந்த நிகழ்வுகளில் தமிழார்வம் தளும்பிய காலம் அது.\nதமிழில் 53 கிழமை இதழ்களை அண்ணாவின் இயக்கத்தினர் நடத்திய ஐம்பதுகள், தமிழின உணர்வின் உச்சிக்காலமாக இருந்தது. அத்தனை இதழ்களுக்கும் வாசகர்கள் இருந்தார்கள் என்பது அவர் இயக்கத்தின் விரிவையும் செறிவையும் குறிப்பதாக இருந்தது.\nதிராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட பிறகும், சம்பத், கண்ணதாசன் போன்ற தலைவர்கள் விலகிய பிறகும், அண்ணாவின் இயக்கம் சரியவில்லை. மாறாக 1967 தேர்தலில் அவரது கழகம் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக வளர்ந்து நின்றது என்பதை, அண்ணாவின் தனிநபர் ஆளுமையாகப் பார்ப்பதைவிட, அவர் மூலம் நிறைவுபெற முனைந்த தமிழ்த் தேசியத் தேவையின் தீவிரத்துக��கான குறியீடாகப் பார்ப்பதே சரியாயிருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇருக்கின்ற திராவிட குழப்பங்கள் போதாது என்று அண்ணா,திராவிடம் என்று தணிகைச்செல்வன் வேறு குழப்புகிறார் .அங்கு போனாலே குழப்பம் தான் போலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnatvonline.com/archives/21110", "date_download": "2020-08-13T15:19:06Z", "digest": "sha1:EXPORVY45PBSUSLH2FYFXWPYZLEU2TKZ", "length": 12412, "nlines": 49, "source_domain": "krishnatvonline.com", "title": "தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘பயில்’ பாடத்திட்டம் – KrishnaTvOnline.Com", "raw_content": "\nதமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘பயில்’ பாடத்திட்டம்\nஎளிமையான முறையில் தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள்\nகார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘பயில்’ பாடத்திட்டம்\nஉலகின் எந்த மூலையில் இருந்துகொண்டும் இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘பயில்’ எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து அதன் அடிப்படையில் இணைய வகுப்புகளையும் தொடங்கியுள்ளது. கடந்த மூன்றுமாதங்களில் நூற்றுக்கணக்கானோர் இந்த வகுப்புகளில் தமிழ் பயின்று வருகிறார்கள். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சைப்ரஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் இந்த வகுப்புகளில் இணைந்துள்ளனர்.\n‘எழுது’, ‘பேசு’, ‘இலக்கணம்’, ‘இலக்கியம்’ என்ற நான்கு வகுப்புகள் இந்தப் பயில் இணைய அரங்குகளில் வழங்கப்படுகிறது. அனைத்து வயதினரும் இணைந்து பயிலலாம். ஒரே வகுப்பில் எட்டு வயது சிறுவர் சிறுமியரும் எழுபது வயது முதியவர்களும் ஒன்றாகக் கூடி தமிழ் பயின்று வருகிறார்கள். இரண்டு ஆண்டு ஆராய்ச்சியில் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nதங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பதை வாழ்நாள் கனவாகக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் கனவு முப்பது நாட்களில் நனவாகியிருக்கிறது. மதுரையில் உள்ள குயீன் மீரா பன்னாட்டுப்பள்ளி நிர்வாகம் பயில் பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வருகிறார்கள்.\nபாடல்கள், கதைகள், ஓவியங்கள் போன்ற கலைவடிவங்களோடு இணைய விளையாட்டுக்களின் மூலம் தமிழ் பயிற்றுவிக்கும் இந்த முறை, இந்தத் தலைமுறை குழந்தைகளையும் பெற்றோரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.\nபயில் பாடத்திட்டத்தின் ‘எழுது’ வகுப்பு மிக எளிமையான புதுமையான முறையில் தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்து எழுத்தின் ஒலிகளுக்கான விதிகளையும் விளக்குகிறது. முப்பது நாட்களின் முடிவில் இந்த வகுப்பில் பயின்ற மாணவர்கள் கதைகள் படிக்கவும் எழுதவும் தொடங்கியுள்ளனர்.\n‘பேசு’ வகுப்புகள் பேச்சுத்தமிழுக்கான எளிய விதிகளையும் வெவ்வேறு சூழல்களில் பேசப்படும் சொற்களையும் சொற்றொடர்களையும் வரைபடங்கள் கொண்டு விளக்குகிறது. இந்த வகுப்பில் பயின்ற மாணவர்கள் அச்சமின்றி தமிழில் பேசத்தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியரோடும் பிற மாணவர்களோடும் பேசி விளையாடும் விளையாட்டுக்களால் இந்த வகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.\nமுப்பது நாட்களில் தமிழ் இலக்கண அடிப்படையை பயிற்றுவிக்கும் ‘இலக்கணம்’ வகுப்பு எளிமையான முறையில் படிப்படியாக தமிழ் இலக்கணத்தை விளக்குகிறது.\nசங்க இலக்கியம் முதல் தற்காலத் திரைப்பாடல்கள் வரை வெவ்வேறு கதைகள், பாடல்கள், இலக்கிய வகைகளை அறிய, சொற்களையும் பொருளையும் புரிந்து கொள்ள, இலக்கியங்களைப் பாராட்டக் கற்றுக்கொள்ள ‘இலக்கியம்’ வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்’ என்ற ஆசிரியரின் வரியை நீங்கள் எப்படி மாற்றி எழுதுவீர்கள் ‘மீன் பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை’ என்ற வரியில் ஏன் ஆசிரியர் மீனை மீண்டும் ஆற்றில் விட வேண்டும் என்கிறார் ‘மீன் பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை’ என்ற வரியில் ஏன் ஆசிரியர் மீனை மீண்டும் ஆற்றில் விட வேண்டும் என்கிறார் போன்ற கேள்விகளால் சிந்தனையையும், ஆற்றல் திறனையும் வளர்க்கும் நோக்கில் ‘இலக்கிய,’ வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nwww.karky.in/payil என்ற இணைய தளத்தில் இந்த வகுப்புகளைப் பற்றிய விவரங்களை அறியலாம். உலகெங்கும் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்தப் பாடத்திட்டத்தை எடுத்துச் செல்லும் முயற்சியிலும் மொழி குறித்த ஆராய்ச்சிகளிலும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.\nTagged தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘பயில்’ பாடத்திட்டம்\nPrevகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக மேடை இன்னிசைக்குழு பாடகிகள் 25 பேருக்கு அரிசி/மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.\nNextதெ.செ.மாவட்டம்.136,134 வட்ட பாஜக சார்பில் தமிழ் முருக கடவுளை விமர்ச்சித்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.\nதமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு*\nநடிகர் சமூக ஆர்வலர் சௌந்தரராஜா தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் நட்டு பாதுகாத்தும் வருகிறார் \nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார்.\nஇயக்குனர் இமயம்* ‘திரு.பாரதிராஜா அவர்கள் “தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை” தொடக்கத்தை அறிவித்தார்..\nநடிகர் சத்தியராஜின் மகள் திவ்விய சத்யராஜ் ” மகிழ்மதி இயக்கம் “ஆரம்பித்துள்ளார்.\nகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக 5 லட்சம் மதிப்பில் 1000+ குடும்பங்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண வழங்கி இருக்கிறார்கள்..\nஇயக்குநர் வேலுபிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்*: திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம் பேட்டி.\nமறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் 5வது ஆண்டு நினைவு தலைவர் N. R தனபாலன் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-13T15:08:21Z", "digest": "sha1:XGGDAD75RXQV4ZJU5XC7UIEWFLSRJJK3", "length": 17309, "nlines": 81, "source_domain": "srilankamuslims.lk", "title": "நல்லாட்சி என்பது வெறும் அரசியல் கோசமே - NFGG » Sri Lanka Muslim", "raw_content": "\nநல்லாட்சி என்பது வெறும் அரசியல் கோசமே – NFGG\nஅரசாங்கம் நல்லாட்சி என்பதனை வெறும் அரசியல் கோசமாக மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளாமல் உண்மையான அர்த்தமுள்ள நல்லாட்சியை நிறுவிமக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவேண்டும்’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வெள��யிட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதியிடமும் பிரமரிடமும் வேண்டுகோள்விடுத்திருக்கிறது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…\n‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அராஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடனேயே இந்த புதிய ஆட்சியை நிறுவினர். இந்த ஆட்சி மாற்றத்திற்காக பொது மக்களும்சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பொது எதிரணியை வழிநடாத்திய கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் தமது உயிரைப் பணயம் வைத்தே போராடினர்.\nகடந்த ஆட்சியின் போது தலைவிரித்தாடிய அராஜகம் ஜனநாயக விரோத செயற்பாடுகள் சட்டம் ஒழுங்குநிலை நிறுத்தப்படாமை ஊழல் மோசடி வீண் விரயம் அதிகார மற்றும் பொதுச் சொத்துக்களின் துஸ்பிரயோகம்போன்ற பல்வேறு காரணங்களை வைத்தே மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினர்.\nமேற்சொன்ன தவறுகளையும் பிழைகளையும் திருத்தி ஜனநாயக விழுமியங்களை மதித்தல் சட்டத்தின்ஆட்சியினை நிறுவுதல் நீதியை நிலை நிறுத்தல சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டல் ஊழல்மோசடிகளை ஒழித்தல் வீண் விரயத்தை இல்லாமல் செய்தல் ஜனாதிபதி அமைச்சர்கள் இபாராளுமன்றஉறுப்பினர்களின் ஆடம்பரங்களைக் குறைத்தல்இ வெளிப்படைத்தன்மையை பேணுதல் போன்ற பல்வேறுவிடயங்களையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாகத்தையேநாம் நல்லாட்சி அ சாங்கமாக எதிர்பார்த்தோம்.\nமேற்படி பண்புகளைக் கொண்ட நல்லாட்சியைநிறுவுவதற்கு 2015 ஜனவரி 8 இல் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனா அவர்களுக்கும் 2015 ஆகஸ்ட 17 இல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் மக்கள்தமது ஆணையை வழங்கினர்.\nபுதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்திலும்அதற்குப் பிற்பட்ட காலத்திலும் முன்னையஅரசாங்கத்தோடு ஒப்பிடும்போது பல்வேறுமுன்னேற்றங்களும் நல்ல மாற்றங்களும் ஏற்பட்டுள்ளதைநாம் பாராட்டுகிறோம்.\nஆனால்இ தற்போதைய அரசாங்கம் நல்லாட்சிப்பண்புகளை படிப்படியாக இழந்து வருவதனை அவதானிக்கமுடிகின்றது. அது குறித்த எமது அவதானங்களையும்அதிருப்தியினையும் ஜனாதிபதி அவர்களுக்கும் பிரதமர்அவர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம். நாமும்ஆட்சி மாற்றத்தின் பங்குதாரர்கள் என்ற தார்மீகஉரிமையோடு பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.\n1. கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும்ஊழல் மோசடிகள் சம்பந்தமான விசாரணைகள்முன்னெடுக்கப்பட்ட போதும் அவை திருப்தியளிப்பதாகஇல்லை. எனவே இ இவ்விடயம் குறித்து இதனை விடவினைத்திறன் மிக்கதாகவும் குற்றவாளிகளை சட்டத்தின்முன்நிறுத்தி உரிய தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும்.\nகடந்த ஆட்சியின் போது பல்வேறு ஊழல்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தற்போதுஅரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும்அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் இராஜாங்கஅமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்அமைச்சு செயலாளர்கள் திணைக்களத்தலைவர்கள் அரசஉத்தியோகத்தர்கள் விடயத்தில் பக்க சார்பற்றவிசாரரணைகள் நடாத்தப்பட வேண்டும்.\n2. இனவாதத்தைத் தூண்டி இனங்களுக்கிடையிலானஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடியபகை மற்றும் விரோதத்தை ஏற்படுத்தக்கூடியபிரச்சாரங்களை நிறுத்துவதற்கு உடனடியானநடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இனநல்லிணக்கத்தை பாதிக்கும் செய்திகளைஇ தகவல்களைபிரசுரித்தல் ஒலி ஒளி பரப்புச் செய்தல்இ சமூகவிலைத்தளங்களில் பரப்புதல் போன்றவை சட்ட ரீதியாககட்டுப்படுத்தப்பட வேண்டும்.\n3. புதிதாக அமைக்கப்படும் அல்லது விஸ்தரிக்கப்படும்கல்விக்கூடங்கள் சமய வழிபாட்டுத்தலங்கள் கலாசாரநிலையங்கள் தொடர்பான விடயங்களை உத்தியோகபூர்வமாக அரச நிறுவனங்களும் அதிகாரிகளும் மாத்திரமேகையாள வேண்டும். இவ்வாறான விடயங்களில் மதகுருமார்களோ சமூக நிறுவனங்களோ தலையிடுவதுமுற்றாக தடுக்கப்படல் வேண்டும்.இவ்வாறு சட்டத்தைகையிலெடுத்திருக்கும் நபர்கள் இயக்கங்கள் தொடர்பில்அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் கண்டிப்பாககடைப்பிடிக்க வேண்டும்.\n4 . நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் தேசியபொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் என்ற வகையில்பொதுமக்கள் மீது வரிச்சுமைகளை படிப்படியாகஅதிகரிப்பதை விட்டு அரசாங்க நிர்வாகத்தை கொண்டுநடாத்துவதில் சிக்கனமும் எளிமையும் கடைப்பிடிக்கப்படவேண்டும். குறிப்பாக ஜனாதிபதிஇ பிரதம மந்திரியின்நாளாந்த நிர்வாக செலவுகள் உட்பட அமைச்சர்கள்இ பிரதியமைச்சர்கள்இ இராஜாங்க அமைச்சர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்கள்இ மாகாணசபையின்ஆளுனர்கள்இ ��ுதலமைச்சர்கள்இ அமைச்சர்கள்இ உறுப்பினர்கள்இ போன்றவர்களின் நிர்வாகச் செலவுகள்என்ற பெயரில் கட்டிடங்களுக்காகவும் அதி சொகுசுவாகனங்களுக்காகவும் ஆடம்பர வசிப்பிடங்களுக்காகவும்செய்யப்படும் மேலதிக செலவுகள் அனைத்தும்உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\n5. இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களால்அசாதாரண சூழ்நிலைகளை மக்கள் எதிர் கொள்ளும்போது அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்து கொடுப்பதில் அரசாங்கம் வினைத்திறனுடன்செயற்பட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களின் போதுஅரசாங்கம் போதிய தயார் நிலையில் இருக்கவில்லையென்பது அண்மைக்கால மண்சரிவுகள் வெள்ள அனர்த்தம்மற்றும் சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட பாரியஅனர்த்தம் போன்ற சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது.\nஇவ்வாறான சந்தர்ப்பங்களின் போது சிவில் சமூக சமயநிறுவனங்கள் பொதுமக்கள் இன மத பிரதேசவேறுபாடின்றி பரஸ்பரம் உதவிகள் ஒத்தாசைகளை வழங்கிநிலைமைகளை சமாளித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஆனால் 100 வீதம் அரசாங்கம் பொறுப்பெடுக்க வேண்டியவிடயங்களில் குறிப்பாக சாலாவ இராணுவ முகாம்பாதிக்கப்பட்ட விடயத்தில் கூட அரசாங்கம்அசிரத்தையாக நடந்து கொண்டமைகண்டிக்கத்தக்கதாகும்.\nஎனவே இவ்விடயத்தில் உரிய கவனத்தைச் செலுத்திஅவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்குதுரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nநாம் மேற்சொன்ன விடயங்களை ஜனாதிபதி அவர்களும்பிரதம மந்திரி அவர்களும் கவனத்திலெடுத்து நல்லாட்சிஅரசாங்கம் என்பதனை வெறும் கோசமாக மாத்திரம் வரையறுத்துக் கொள்ளாமல் உண்மையான அர்த்தமுள்ள நல்லாட்சியை நிறுவி மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதில் பொறுப்புடன்செயற்பட வேண்டும் என வேண்டுகின்றோம்.\n‘புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்’\nகண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முஸ்லிம் மீடியா போரம் பிரதிநிதிகள் விஜயம்: இழப்புகளை முறையாக ஆவணப்படுத்தவும் நடவடிக்கை\nதமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் ஊடக அறிக்கை\nயாழ்ப்பாணம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் : மக்கள் பணிமனையின் ஊடக அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/07/10/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%8C-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E2%80%8C-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-08-13T14:18:41Z", "digest": "sha1:6ODUU6UWDWLOCR5CP2RBDVRREDPMUML5", "length": 9849, "nlines": 112, "source_domain": "www.netrigun.com", "title": "கை மற்றும்‌ கால்‌ வலி குறைய எளிய வழிமுறைகள்…!! | Netrigun", "raw_content": "\nகை மற்றும்‌ கால்‌ வலி குறைய எளிய வழிமுறைகள்…\nகை மற்றும்‌ கால்‌ வலி குறைய:\nவேலி பருத்தி சாறு, சுண்ணாம்பு கலந்து கை மற்றும்‌ கால்‌ வலியுள்ள இடத்தில்‌ தடவ வலி குறையும்‌.\nசீந்தில்‌ கொடி இலைகளை பாலுடன்‌ கலந்து சாப்பிட்டு வர கை மற்றும்‌ கால்‌ வலி குறையும்‌.\nகைமற்றும்‌ கால்‌ வலி குறைய ஒரு கைப்பிடி கருகைத்‌ தூள்‌ செய்து, திருகு கள்ளிச்சோறு கால்‌ படி எடுத்து நன்கு வதக்கி அதைச்‌ சூட்டுடன்‌ ஒத்தடம்‌ கொடுத்து அதையே வைத்து கட்டி வர வலி குறையும்‌.\nகை மற்றும்‌ கால்‌ வலி குறைய ஒரு டம்ளர்‌ பால்‌ எடுத்து அதில்‌ 1 ஸ்பூன்‌ மருதாணி இலைச்சாறு, நல்லெண்ணெய்‌ கலந்து நன்குகாய்ச்சி கை மற்றும்‌ கால்களில்‌ தடவி வந்தால்‌ கை மற்றும்‌ கால்‌வலி குறையும்‌.\nகை மற்றும்‌ கால்‌ வீக்கம்‌ குறைய:\nகை மற்றும்‌ கால்‌ வீக்கம்‌ குறைய வெள்ளைச்‌ சாரணை வேர்‌, தேவதாரு(தேக்கு), மஞ்சள்‌, சித்திர மூலப்பட்டை, கடுக்காய்‌ தோல்‌, மர மஞ்சள்‌, சிறு தேக்கு, சீந்தில்‌ கொடி, சுக்கு ஆகியவற்றை தூளாக்கி ஒரு லிட்டர்‌ தண்ணிரில்‌ காய்ச்சி 120 மி.லி ஆகச்‌ சுண்ட வைத்து, மருந்துகளைக்‌ கசக்கிப்பிழிந்து வடிக்கட்டி ஒரு நாளைக்க இரண்டி வேளை எனச்‌ சாப்பிட்ரு வந்தால்‌ கை மற்றும்‌ கால்களில்‌ ஏற்படும்‌ வீக்கம்‌ குறையும்‌.\nநெல்லிக்காய்‌, முருங்கைக்காய்‌, முள்ளங்கி இவைகளை உணவில்‌ சேர்த்து வந்தால்‌ கைகால்‌ வலி குறையும்‌.\nகைகால்‌ வலி குறைய தேனும்‌ இஞ்சி சாறும்‌ கலந்து சாப்பிடவும்‌.\nகைகால்‌ வலி குறைய தூதுவளை இலையை அரைத்து சிறிதளவு எடுத்து பசும்பாலில்‌ கலந்து சாப்பிடவும்‌.\nஎட்டிக்‌ கொட்டையை இரண்டாகப்‌ பிளந்து வேப்பெண்ணையில்‌ போட்டுக்‌ காய்ச்சி வாசனை வந்ததும்‌ ஆறவிட்டு வலியுள்ள இடத்தில்‌ தடவி வர கைகால்‌ வலி குறையும்‌.\nகால்‌ வலி குறைய முருங்கை பட்டை, சுக்கு ஊற வைத்து அரைத்து பூசவும்‌.\nகால்‌ வலிக்கு பூவரச இலையை வதக்கி வலியின்‌ மீது வைத்துக்‌ கட்ட வலி குறையும்‌.\nபெருங்காயத்தை நல்லெண்ணையில்‌ சுடவைத்து இளம்‌ சூட்டுடன்‌ காலில்‌ தடவினால்‌ கால்‌ வலி குறையும்‌.\nஇஞ்சியை தண்ணீரில்‌ காய்ச்சி குடிக்க கால்‌ வலி குறையும்‌.\nபிரண்டை சாறு எடுத்து அதில்‌ புளியும்‌, உப்பும்‌ சேர்த்துச்‌ சுண்டக்காய்ச்சி வலியின்‌ மேல்‌ தடவ கால்‌ வலி குறையும்‌.\nகால்‌ வலி குறைய வாழைப்‌ பூவை விளக்கெண்ணெய்‌ விட்டு வதக்கி ஒத்தடம்‌ கொடுக்கவும்‌.\nPrevious articleதிருமணத்துக்கு பின்னர் நடிகைகள் நடிக்கக் கூடாதா டிவிட்டரில் கேள்வி எழுப்பிய ஸ்ரத்தா ஸ்ரீநாத்\nNext articleநடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களின் பள்ளி பருவ புகைப்படத்தை பார்துள்ளீர்களா\nதென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் இதோ… \nநடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரு.80 கோடி\nமுதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்…\nநடிகர் விஜய், சூர்யாவை தொடர்ந்து விவோக்கிடம் திமிரை காட்டிய மீராமிதுன்\nநடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு துன்பம் ஏற்படுமா அது எந்த ராசி தெரியுமா அது எந்த ராசி தெரியுமா இதோ இன்றைய ராசிபலன் (13.08.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2019/03/blog-post_9.html", "date_download": "2020-08-13T14:48:44Z", "digest": "sha1:MJQ33GDT7S4EFSVIHKYSNNPJ66W7SP7R", "length": 14493, "nlines": 133, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: இருபது ஆண்டுகளாக ஒரே அதிபர் - போராடும் மக்கள்; முரண்டு பிடிக்கும் அதிபர்", "raw_content": "\nஇருபது ஆண்டுகளாக ஒரே அதிபர் - போராடும் மக்கள்; முரண்டு பிடிக்கும் அதிபர்\nஅதிபர் அப்தலசீஸ் பூத்தஃப்லீக்காவுக்கு எதிராக போராடும் அல்ஜீரியர்கள் தலைநகர் அல்ஜீரஸ் மற்றும் பிற நகரங்களில் பெரியளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிபர் மாளிகைக்கு செல்லும் சாலையை போராட்டக்காரர்கள் சென்றடைவதை தடுக்கும் விதமாக கலவர தடுப்பு காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.\nபாதுகாப்பு படைப்பிரிவுகளால் சுமார் 200 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவரும் ஏப்ரல் மாதம் நடைபெற்றவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா எடுத்த முடிவுக்கு எதிராக இந்த போராட்டங்கள் கடந்த மாதம் தொடங்கின.\nசுவிட்சர்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிபர் அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா, கடந்த 20 ஆண்டுகளாக அல்ஜீரியாவை ஆண்டு வருகிறார். ஆனால், 2013ம் ஆண்டு பக்கவாதம் வந்த பின்னர் பொதுவெளியில் அவர் தோன்றவில்லை.\nஇந்த போராட்டங்கள் நாட்டை குழப்பங்களுக்கு இட்டுச்செல்லும் என்று அவர் எச்சரித்திருக்கிறார்.\nஎனினும், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில் தான் வெற்றிப்பெற்றால் முழு பதவி காலமும் பதவியில் இருக்கமாட்டேன் என்றும், புதிய தேர்தலை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அப்தலசீஸ் அறிவித்துள்ளார்.\nஅல்ஜீரியாவில் தற்போதைய அதிபராக இருக்கும் அப்தலசீஸ் பூத்தஃப்லீக்காவுக்கு வயது 82. வயது மூப்பின் காரணமாகவும், 2013-ம் ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டதன் காரணமாகவும் அப்தலசீஸை பொது இடங்களில் பார்ப்பது என்பது மிகவும் அரிதாக உள்ளது.\nஏற்கனவே, நான்கு முறை அதிபராக பதவி வகித்துள்ள அப்தலசீஸ், வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றவுள்ள தேர்தலில் ஐந்தாவது முறையாக போட்டியிடக் கூடாது என்பதை வலியுறுத்தி மக்கள் கடந்த சில நாட்களாக மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅதிபர் முன்வைக்கும் தீர்வும், மீண்டும் வெடித்த போராட்டமும்\nஅல்ஜீரியாவை புரட்டிப்போடும் அளவுக்கு நடைபெற்று வரும் தனக்கு எதிரான போராட்டங்களை கண்ட அப்தலசீஸ், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று 10 நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.\nஎனினும் தான் ஐந்தாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் முழு பதவி காலமும் இந்த பதவியில் இருக்கமாட்டேன் என்றும், தான் போட்டியிடாத புதிய தேர்தலை நடத்துவதற்குரிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.\nஇருந்தபோதிலும், அப்தலசீஸின் இந்த சமரச கருத்தை ஏற்க மறுத்த பல்லாயிரக்கணக்கான அல்ஜீரிய மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.\nஅன்றைய தினமே அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால் அப்தலசீஸ் போட்டியிடுவாரா, மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.\nசட்டப்படி அல்ஜீரியாவில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர் நேரடியாக வந்து மனுத்��ாக்கல் செய்யவேண்டியது அவசியம். இதனால், தற்போது அப்தலசீஸ் சுவிட்சர்லாந்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் அவர் மனுத்தாக்கல் செய்வதில் சிக்கல் இருந்தது.\nஎனினும், இதுதொடர்பாக விசாரணை நடத்திய அல்ஜீரியாவின் அரசமைப்பு குழு, அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர் நேரடியாக வந்து மனுத்தாக்கல் செய்யவேண்டிய அவசியமில்லை என்று அறிவித்தது.\nஇந்நிலையில், மக்களின் போராட்டத்தையும் மீறி அப்தலசீஸ் பூத்தஃப்லீக்காவின் சார்பாக அவரது தேர்தல் பரப்புரை குழுவின் மேலாளர் இந்த மனுத்தாக்கலை செய்துள்ளார்.\nஅல்ஜீரியாவை பொறுத்தவரை மக்கள் பொதுவெளிக்கு வந்து ஒன்றாக போராடுவது என்பது மிகவும் அரிதான ஒன்று.\nஅல்ஜீரியாவின் அதிபராக அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா பதவி வகித்து வரும் 20 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய போராட்டம் இதுவே.\nகடந்த 1999ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் பதவியை ஏற்ற அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா, அந்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்க காரணமான உள்நாட்டு போரை முடிவு கொண்டுவந்தவராக அறியப்படுகிறார்.\nநாட்டை நெடுங்காலமாக ஆட்சி செய்து வரும் ஆட்சியாளர்களுக்கு எதிராக பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் 2010ஆம் ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட அரபு வசந்தம் என்ற பெயரில் அரபு நாடுகளில் நடந்த கிளர்ச்சியின் தாக்கம் அல்ஜீரியாவிலும் இருந்தது.\nஅல்ஜீரியாவை பொருத்தவரை உணவுப்பொருள் விலையுயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டன. எனினும், போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்றான இரண்டு தசாப்தகாலமாக நடைமுறையில் இருந்த அவசர நிலை பிரகடனத்தை அப்தலசீஸ் முடிவுக்கு கொண்டுவந்தார்.\nநோயின் தீவிரத்தன்மையின் காரணமாக அப்தலசீஸினால் சரிவர அரசு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nதிராவிட கலாச்சாரம் விடை பெறுகிறதா\nசிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும்\nதன்னிலை இழந்து தடுமாறும் தலைவன் இருந்த கிளிநொச்சி\nஇருபது ஆண்டுகளாக ஒரே அதிபர் - போராடும் மக்கள்; முர...\nஅமைதிக்கான நோபல் பரிசு : மோடிக்கா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/singapore-reports-396-new-covid-19-cases/4485970.html", "date_download": "2020-08-13T15:24:51Z", "digest": "sha1:T4RWSVHXY37NMMHWHW5647T2JBKZXEAF", "length": 3150, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூரில் புதிதாக 396 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில் மூவருக்குப் பாதிப்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூரில் புதிதாக 396 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில் மூவருக்குப் பாதிப்பு\nசிங்கப்பூரில் இன்று புதிதாக 396 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nபுதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.\nசமூக அளவில், மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் அனைவரும் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. .\nபுதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் மூவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.\nசிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/editorial-type/features/health-wellness/family-nutrition", "date_download": "2020-08-13T15:07:30Z", "digest": "sha1:QP2B4DLB3THJXMOQPJ2BBIOXBZ6HXWG3", "length": 5542, "nlines": 96, "source_domain": "tamil.theindusparent.com", "title": "குடும்ப ஊட்டச்சத்து | theIndusParent Tamil", "raw_content": "\nஉங்கள் ஆறு மாத குழந்தைக்கு ஆப்பிள் ரவை பாயசம் செய்வது எப்படி\nகுழந்தையின் உணவு வழக்கங்களில் அதிமுக்கியமான உணவாக இதை சேர்த்து கொள்ள வேண்டும்\nஉங்கள் குழந்தையின் தோசையில் காய்கறிகள் சேர்க்க 5 வழிகள்\nகுழந்தைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய 5 ஜவ்வரிசி ( சாகோ ) பதார்த்தங்கள்\nபிறந்த உடனே நடக்கும் குழந்தையின் அற்புத வீடியோ\nசாப்ஜா விதைகளின் 5 ஆரோக்கியமான நலன்கள்\nபாலக் பனீர் சாப்பிடுவதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்து வருகிறீர்கள்\nஉங்கள் குழந்தைக்காக முயற்சி செய்யவேண்டிய 5 பனீர் பண்டங்கள்\nஉங்கள் 10 வயதிற்கு குறைவான பெண்குழந்தைகள் பூப்படைவதற்கு காரணம் இதுதான்.\nஎன் குழந்தைகளுக்கு உள்ளூர் உணவு இப்படித்தான் உதவியது\nகுழந்தைகளுக்கான ஐந்து ஆரோக்கியமற்ற இந்திய காலை உணவுகள்\n6 வகையான பால் மற்றும் அவற்றின் பல பயன்கள்\nஉங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு முன்னால் உப்பும் சக்கரையும் கொடுக்கக்கூடாது\nஷில்பா ஷெட்டி குந்த்ரா இறுதியாக தனது எடை குறைப்ப���ன் உண்மையான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.\nபழச்சாறுக்கு பதில் முழு ஒரு பழத்தை உங்கள் குழந்தைக்காக தேர்ந்தெடுங்கள்\nநான் எப்படி என் லாக்டோஸ் ஒவ்வாமை கொண்ட மகளை வளர்த்தேன்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2015/aug/07/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-1162293.html", "date_download": "2020-08-13T14:33:55Z", "digest": "sha1:M2RGILYGWT56HCSXJNJLWDGEO7BFLOYP", "length": 8952, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கான தூதராக இந்திய அமெரிக்கர் நியமனம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nஇலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கான தூதராக இந்திய அமெரிக்கர் நியமனம்\nஇலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கான அமெரிக்கத் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதுல் கேஷப் நியமிக்கப்பட்டுள்ளார்.\n44 வயதாகும் அதுல் கேஷப், தெற்காசியப் பகுதிக்கு தூதராக நியமிக்கப்படும் இரண்டாவது அமெரிக்க இந்தியர் ஆவார். ஏற்கெனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்டு ராகுல் வர்மா இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்றி வருகிறார்.\nஅதுல் கேஷப், ரிச்சர்டு ராகுல் வர்மா ஆகிய இருவருமே பஞ்சாப் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1994-ஆம் ஆண்டு முதல் வெளியுறவுப் பணியாற்றி வரும் அதுல் கேஷப், இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அதிகாரியாக இருந்துள்ளார்.\nதற்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவில் துணைச் செயலராக அவர் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கான தூதராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர��வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanmikam.com/archives/2805", "date_download": "2020-08-13T15:13:30Z", "digest": "sha1:KTGAXG5OXIU6Y5K2GZCCLXDWMPBZRXQT", "length": 32863, "nlines": 287, "source_domain": "www.aanmikam.com", "title": "கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..?", "raw_content": "\nமறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தெரியுமா…\nபைரவருக்கு இப்படி விளக்கேற்றினால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீருவது உறுதி…\nஇந்த ஒரு பொருள் உங்கள் பூஜை அறையில் இருந்தால் போதும் செல்வம் கொழிக்கும்\nகாதில் நுழைந்த பூச்சி… எடுப்பது எப்படி\nவாய் துர்நாற்றத்தை போக்க உடனடியாக இதை முயற்சி செய்யுங்கள். உடனே விரட்டலாம்\nஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்…\nமகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் காரணம் என்ன\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்..\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – அனைவருக்கும் பகிருங்கள்..\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\n90களில் கனவு கன்னியாக இருந்த வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nஉருவாகிறது ராட்சசன் 2 – உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஅஜித்தின் வாழ்க்கையில் மறக்க விரும்பும் நாட்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nமறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.\nபொங்கல் வைக்க ��கந்த நேரம் எதுவென்று தெரியுமா…\nபைரவருக்கு இப்படி விளக்கேற்றினால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீருவது உறுதி…\nஇந்த ஒரு பொருள் உங்கள் பூஜை அறையில் இருந்தால் போதும் செல்வம் கொழிக்கும்\nகாதில் நுழைந்த பூச்சி… எடுப்பது எப்படி\nவாய் துர்நாற்றத்தை போக்க உடனடியாக இதை முயற்சி செய்யுங்கள். உடனே விரட்டலாம்\nஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்…\nமகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் காரணம் என்ன\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்..\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – அனைவருக்கும் பகிருங்கள்..\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\n90களில் கனவு கன்னியாக இருந்த வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nஉருவாகிறது ராட்சசன் 2 – உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஅஜித்தின் வாழ்க்கையில் மறக்க விரும்பும் நாட்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nHome Slider கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..\nமற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில் கண்டால் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது.\nஇந்துக்கள் ஆலயங்களில் வைத்து பாம்புக்களை வழிபடுகின்றனர். சிலர் இதில் ஆர்வம் கொள்வதில்லை.\nபாம்புகள் பயத்தை ஏற்படத்தும் வகையில் இருக்கும் போதிலும் கூட, கனவில் வரும் பாம்புகள் பொதுவாக சிக்கலான ஒன்றாக இருக்கும்.\nஏனெனில் பாம்புகள் கனவில் வந்தால், அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. அதே போல் பல அடுக்கு சின்னங்களையும் அவை குறிக்கும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…\nஉங்களை எச்சரிக்கும் முயற்சியாக இருக்கலாம்\nஆச்சரியங்கள் மூலம் பாம்புகள் தடுமாறும். இவற்றை இரகசியங்களோடு தொடர்புப்படுத்தலாம். “புல்லில் உள்ள பாம்பு” என்றால் நம்ப முடியாத ஒருவர், உங்களை ஏமாற்றக்கூடியவர், உங்களிடம் இருந்து ��ரகசியத்தை காப்பவர் என குறிப்பிடலாம்.\nசுவாரசியமாக இது வேறு ஒரு நபராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு அறிந்த உண்மை ஒன்று இருக்கலாம், ஆனால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்.\nகனவில் வரும் பாம்புகள், அடிப்படையில் நாம் பயப்படக்கூடிய ஆற்றல் மிக்க அறிகுறிகளை குறிக்கும்.\nஅதற்கு காரணம் அவை கொண்டுள்ள பலமும், அது கொண்டு வரும் மாற்றமே. சீறி எழும் பாம்பு, அல்லது தூங்கிக் கொண்டிருந்த நிலையில் இருக்கையில் விழிக்கும் பாம்பு, அல்லது சுருண்டிருந்த பாம்பு திடீரென உயிரை பெறுவது போன்றவைகள் எல்லாம் சுலபமாக ஓடத் துவங்கும் உங்களது ஆற்றல், பேரார்வம் மற்றும் உள்நோக்கத்தை குறிக்கும்.\nகனவுகளில் வரும் பாம்புகள், ஆன்மீக செயல்முறையான, முதுகு தண்டின் அடியில் இருந்து தலையின் உச்சியை அடைந்து, அதற்கு மேல் செல்லும் ஆற்றலான குண்டலினியை விழிக்க வைக்கும் ஒன்று என சில கிழக்கு கலாச்சாரங்கள் நம்புகின்றன. கனவில் வரும் பாம்புகள் உங்கள் அழிவை குறிப்பதற்கு பதிலாக உங்களை மாற்ற முயல்வதாகும். அதனால் அதை எதிர்த்து போராடுவதா, அல்லது ஓடுவதா அல்லது மாற்றத்தை தழுவிக் கொள்வதா போன்றவைகள் எல்லாம் உங்களை பொறுத்தது.\nபாம்பு என்பது மயக்கத்தை குறிக்கும்\nபொதுவாகவே, கனவில் பாம்பு வந்தால், நீங்கள் ஒரு கஷ்டமான சூழ்நிலையை கையாண்டு கொண்டிருக்கிறீர்கள் அல்லது உங்களது வாழ்க்கையில் உணர்ச்சி ரீதியாக போராடி வருகிறீர்கள் என அர்த்தமாகும்.\nஇந்த கனவு பகுப்பாய்வின் நேர்மறையான பக்கத்தை பார்த்தீர்கள் என்றால், பாம்புகளைப் பற்றிய கனவு, நடந்து கொண்டிருக்கும் குணமாக்குதல் மற்றும் மாற்றத்தை குறிக்கும்.\nகுட்டி பாம்பை உங்கள் கனவில் நீங்கள் காண்கிறீர்கள் என்றால் அச்சுறுத்தலை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என அர்த்தமாகும்.\nநீங்கள் பாம்பை கொன்றாலோ அல்லது பாம்பு இறந்தாலோ, உங்களை சுற்றியுள்ள ஆபத்து விலகி விட்டது என அர்த்தமாகும்.\nஇரக்கமற்ற நபரை பாம்பு குறிக்கும்\nஉங்களை சுற்றியுள்ள தீய எண்ணம் கொண்ட இரக்கமற்றவரைக் கூட பாம்பு குறிக்கும். அத்தகைய ஆணையோ பெண்ணையோ நம்ப வேண்டாம் என உங்கள் கனவு கூறுகிறது. உங்கள் உணர்வுகளை நன்றாக தெரிந்த ஒருவரிடம் வெளிப்படுத்த பயமாக உள்ளதென்றால், உங்கள் கனவில் பாம்புகள் வரலாம���.\nபாம்பு கனவை எப்படி விளக்குவது\nபாம்புகளின் அறிகுறிகள் நேர்மறையானதாக இருக்கலாம் அல்லது எதிர்மறையானதாக இருக்கலாம். அது பாம்பின் மீது உங்களுக்கு உள்ள உணர்வுகளை பொறுத்தது. சில நேரங்களில், பாம்புகள் மீது ஆரம்பம் முதல் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை கடந்து செல்வது கஷ்டமாக இருக்கும். அதனால் உங்கள் கனவைப் பற்றி அதிகமாக நீங்கள் ஆராயலாம்.\nஆசியா மற்றும் பூர்வீக அமெரிக்க கலாச்சாரங்களுக்கு மத்தியில், பாம்பு என்பது ஞானத்தின் மூலமாகும். பாம்பு அதன் தோலை உரித்து, மீண்டும் புது தோலை பெறும் ஆற்றலில் இருந்து தான் இந்த ஞானத்தின் யோசனை தோன்றியது. இந்த அடிப்படையில் ஒருவர் பாம்பைக் பற்றி கனவு கண்டால், புதுப்பித்தல், பிரச்சனையை போக்குதல் மற்றும் நல்ல விஷயங்கள் பற்றியான கனவாகும் அது.\nகருவுறும் தன்மை, பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் போன்றவற்றை குறிக்கும் உயிரினமாக, பாம்பை பழங்காலத்தில் அனைத்து திசையிலும் வழிபட்டு வந்தனர். உலகத்தை அரவணைத்த படி உள்ள பாம்பு என்பது பொதுவாக உள்ள ஒரு சித்திரமாகும். நார்டிக் ஜோர்முன்கந்தர் முதல் இந்துக்கள் வரை, உலகத்தை ஒன்றாக வைத்திருக்கும் பொறுப்பை பாம்பு கொண்டுள்ளது என இந்த சித்திரம் மூலம் நம்பி வந்துள்ளனர். இந்த அண்ட பாம்பு, முட்டையைச் சுற்றி வளைத்துள்ள வண்ணம் இருப்பதால், கருவுறும் தன்மை மற்றும் மறு பிறப்பு, அண்டத்தின் உருவாக்கம் போன்றவற்றை தெளிவாக இது குறிக்கும்.\nகனவில் வரும் மரணம் எப்போதுமே மாற்றத்தை குறிக்கும். கனவில் வரும் பாம்பு உங்களை கடிப்பதன் மூலம், அல்லது கொத்துவதன் மூலம், அல்லது விழுங்குவதன் மூலம், அல்லது வேறு ஏதேனும் வழியில் உங்களை அழிக்க முற்பட்டால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தடுத்து, வாழ்க்கையின் நல்ல விஷயங்கள் (நம்பிக்கை, உறவு, போன்றவைகள்) போவதற்கான ஒரு அழைப்பாக அதனை நீங்கள் கருதலாம். இதை இப்படியும் சொல்லலாம் – வேறு ஒன்றை பெறுவதற்காக மற்றொன்றை இழக்க போகிறீர்கள்.\nஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும், இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும், பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும், பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும், பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால��� வறுமை உண்டாகும், காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள், பாம்பு கடித்து இரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம், கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.\nநல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.\nஅதனால் உங்களது மோசமான முன்னாள் அனுபவங்களை கடந்து செல்ல டைரி எழுதுங்கள் அல்லது மனநல மருத்துவரை சந்தியுங்கள்.\nஇதனை சரி செய்யாமல் விட்டு விட்டால், இந்த பிரச்சனைகள் பாம்பின் ரூபத்தில் உங்கள் கனவில் வந்து உங்களை பாடாய் படுத்தும்.\nPrevious articleகுண்டான Plus Size – பெண்களை குறிவைக்கும் ஹேக்கர்ஸ் – ரகசிய கேமராவை கண்டுபிடிப்பது எப்படி\nNext articleஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா\nமறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தெரியுமா…\nபைரவருக்கு இப்படி விளக்கேற்றினால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீருவது உறுதி…\nமிதுன ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nஇந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர் இவர் தான்\nமேஷம் முதல் மீனம் வரைஅனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகடன் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபட எளிய தாந்த்ரீக பரிகாரம்\nசிவனுக்கு இந்த பொருட்களைக் கொண்டு ஒருபோதும் வழிபடாதீங்க…\nஅஜித்தின் ‘வலிமை’ படத்தின் ஹீரோயின் இவங்கதானாம்\nஉங்கள் தலையெழுத்து மாற வேண்டுமா\nகுண்டான Plus Size – பெண்களை குறிவைக்கும் ஹேக்கர்ஸ் – ரகசிய கேமராவை கண்டுபிடிப்பது...\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்...\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nமறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தெரியுமா…\nபைரவருக்கு இப்படி விளக்கேற்றினால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீருவது உறுதி…\nஇந்த ஒரு பொருள் உங்கள் பூஜை அறையில் இருந்தால் போதும் செல்வம் கொழிக்கும்\nகாதில் நுழைந்த பூச்சி… எடுப்பது எப்படி\nவாய் துர்நாற்றத்தை போக்க உடனடியாக இதை முயற்சி செய்யுங்கள். உடனே விரட்டலாம்\nஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்…\nமகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் காரணம் என்ன\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்..\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – அனைவருக்கும் பகிருங்கள்..\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\n90களில் கனவு கன்னியாக இருந்த வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nஉருவாகிறது ராட்சசன் 2 – உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஅஜித்தின் வாழ்க்கையில் மறக்க விரும்பும் நாட்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1392712.html", "date_download": "2020-08-13T15:17:54Z", "digest": "sha1:UJVEHTAFN4FA2JULNCWVTW6PNQINPOSD", "length": 15352, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "மூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா: ஜனாதிபதி அங்கீகாரம்!! – Athirady News ;", "raw_content": "\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா: ஜனாதிபதி அங்கீகாரம்\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா: ஜனாதிபதி அங்கீகாரம்\nஎதிர்வரும் மூன்று மாதங்களுக்கு 1043 பில்லியன் ரூபா அரச செலவீனங்களுக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங��கியுள்ளார்.\nஅரசியலமைப்பின் 150 ஆவது சரத்தின் பிரகாரம், ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவிற்கு அமைய, அமைச்சுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அடங்கிய வரவு செலவுத் திட்ட சுற்றுநிரூபத்தை நிதி அமைச்சின் செயலாளர் வௌியிட்டுள்ளார்.\nஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையான மூன்று மாத காலப்பகுதியின் அரச செலவுகளுக்காக 1043 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\nசெலவுகளை மட்டுப்படுத்துமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, நிதி ஒதுக்கீடு தொடர்பான சுற்றுநிரூபத்தின் ஊடாகக் கோரியுள்ளார்.\nகொரோனா தொற்று மற்றும் வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தங்களால், அரசாங்கத்தின் செலவீனங்கள் அதிகரித்துள்ளதுடன், அரசிலயமைப்பு ரீதியான வரையறைகள் காரணமாக கடன் பெறுதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்.ஆர். ஆட்டிகலவின் சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலைமையின் கீழ், எதிர்காலத்தில் அரச செலவீனங்களை முகாமைத்துவப்படுத்தும் பாரிய தேவை ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னுரிமை வழங்க வேண்டிய திட்டங்கள் தொடர்பில் மாத்திரம் அவதானம் செலுத்தி, இந்த காலப்பகுதியில் செலவீனங்களை செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, புதிய ஊழியர்களின் செலவுகள் மற்றும் புதிய திட்டங்களை உருவாக்குவது தொடர்பில் சிக்கல்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என நிதி அமைச்சின் செயலாளர், அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றுநிரூபத்தில் கூறியுள்ளார்.\nமூன்று மாதங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1043 பில்லியன் ரூபாவில், 644.19 பில்லியன் ரூபா, அரச ஊழியர்களின் சம்பளம் உட்பட அன்றாட செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.\nநிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு 546.18 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதிறைசேரியின் செயற்பாடுகளுக்காக 486.1 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சிற்காக 154 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஓய்வூதிய திணைக்களத்திற்கு 69.8 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சிற்கு 107.27 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 5.17 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nரயில் சேவைக்கான ஆசன முற்பதிவுகள் நாளை முதல் ஆரம்பம்\nபிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று ஒருபோதும் நான் சொன்னது கிடையாது: மம்தா பானர்ஜி..\nபுபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் பலி\nவவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி பாடசாலைகளுக்கு வழங்கி…\nநாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடப்பட்டது\n“குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nகொரோனா வைரஸ் தொடர்பில் பிசிஆர் (PcR )பரிசோதனை\nபுபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் பலி\nவவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி…\nநாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல்…\n“குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” மக்களின் பாவனைக்கு…\nகொரோனா வைரஸ் தொடர்பில் பிசிஆர் (PcR )பரிசோதனை\nவெற்றிபெற்றவர்களை இணைக்கும் செயற்பாடு விரைவில் செல்வம் எம்பி.\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் இருவர் கைது\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 294 போலீசார் கொரோனாவால் பாதிப்பு..\n121 போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி பதக்கம்..\nவிசமிகளால் கடலட்டை வாடி தீக்கிரை\nபுபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் பலி\nவவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்ச��னையை தீர்க்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/07/06/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-2/", "date_download": "2020-08-13T14:02:18Z", "digest": "sha1:PH7YQTKGIIS6IC57KH3ZOSOM3TSUIE23", "length": 8596, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "வெள்ளைப்படுத்தல் பிரச்சனையை சரி செய்ய என்ன செய்யலாம்?..!! | Netrigun", "raw_content": "\nவெள்ளைப்படுத்தல் பிரச்சனையை சரி செய்ய என்ன செய்யலாம்\nஎல்லா பெண்களுக்குமே வெள்ளைப்படுதல் குறித்த அனுபவம் நிச்சயம் இருக்கும். எல்லோருக்குமே வெள்ளைப்படுதல் உண்டாகும். அது இயல்பான ஒன்று தான். ஆரம்பத்திலேயே சில உணவுப்பொருட்களின் மூலமாகவே, வெள்ளைப்படுதல் அதிகமாகாமல் குணப்படுத்த முடியும்.\nவெந்தயம் பிஎச் அளவை அதிகரிக்கச் செய்யும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தைத் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை வடிகட்டி, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nதினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அதிக அளவிலான வெள்ளைப்படுதல் சரியாகும். ஜீரணக் கோளாறுகளும் உங்களை நெருங்கவே முடியாது.\nஒரு ஸ்பூன் இஞ்சிப் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு, கொதிக்க வேண்டும். அது ஒரு டம்ளராக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்னர் வடிகட்டி குடித்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையை மிக விரைவாகத் தீர்க்க முடியும்.\nபத்து கெய்யா இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்கு கொதித்தபின் வடிகட்டி, குளிர வைக்கவும். அந்த தண்ணீரைக் கொண்டு, பிறப்புறுப்பைக் கழுவினாலும் வெள்ளைப்படுதல் குறையும்.\nதினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்து வருவது கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதோடு, ஒரு கைப்பிடியளவு மாதுளை இலைகளை அரைத்து இரண்டு கிளாஸ் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொண்டு, அதனுடன் மிளகுப்பொடியைச் சேர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வரவும்.\nவெண்டைக்காயை எடுத்துக் கொண்டு, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி, குடித்து வர வெள்ளைப்படுதல் நிற்கும். வெண்டைக்காய் வேக வைத்த தண்ணீர் மிகவும் வழவழப்பாக இருக்குமாதலால், சிறிதளவு தேன் சேர்த்துக் க��ள்ளலாம்.\nPrevious articleமருத்துவ குணங்கள் கொண்ட சூரியகாந்தி..\nNext articleஆடி மாத செவ்வாய்க்கிழமை.\nதென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் இதோ… \nநடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரு.80 கோடி\nமுதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்…\nநடிகர் விஜய், சூர்யாவை தொடர்ந்து விவோக்கிடம் திமிரை காட்டிய மீராமிதுன்\nநடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு துன்பம் ஏற்படுமா அது எந்த ராசி தெரியுமா அது எந்த ராசி தெரியுமா இதோ இன்றைய ராசிபலன் (13.08.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4/", "date_download": "2020-08-13T15:26:45Z", "digest": "sha1:JAOTFUTT6GABWMGP7QHVEFRZ3SLQOLSX", "length": 8585, "nlines": 101, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது – Tamilmalarnews", "raw_content": "\nயார் கிருஷ்ண பக்தன் 12/08/2020\nபிரதோஷங்கள் 20 வகை 31/07/2020\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்... 12/07/2020\nநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nசிதம்பரத்தில் உலக புகழ் பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இங்கு ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் வெகு விமரிசையாக நடைபெறும். இவ்விரு விழாவின் போது மட்டுமே மூலவரான நடராஜர் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பர். இத்தகைய சிறப்பு வாய்ந்த, மார்கழி மாத ஆருத்ரா தரிசன வவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு நடராஜர் பெருமானுக்கும், சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது கோயிலில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் நடைபெற்றது . இரவு தங்கம், வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்தி வீதிஉலா நடைபெறுகிறது தொடர்ந்து 25 ந் தேதி முதல் 31 தேதி வரை காலை, மாலை பஞ்சமூர்த்தி வீதியுலாவும், வருகிற ஜனவரி 1 ந் தேதி திங்கட்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந��து மறு நாள் 2 ந் தேதி செவ்வாய்கிழமை முக்கிய திருவிழாவான ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகமசுன்டரி அம்பாளுக்கு, நடராஜபெருமானுக்கும் மகா அபிஷேகம் நடைபெறும். பின்னர் காலை 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும், அதன்பிறகு பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெற்று நடராஜர், சிவகமசுந்தரிஅம்பாள் கோயிலை அடைந்ததும் ஆயிரம்கால் மண்டபத்தில் எதிர், எதிர் திசையில் முன்னும் பின்னும் மூன்று முறை சென்று பக்தர்களுக்கு காட்சியளிப்பார் இதுவே ஆருத்ரா தரிசனமாகும். பின்னர் 3 ந் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துபல்லக்கில் வீதிஉலா காட்சியும், 4 ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இதற்க்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சதர்கள் செய்து வருகின்றனர். ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நடராஜர் கோயில் மின்னொளியில் ஜொலிக்கிறது. கோயில் பாதுகாப்பு பணியில் எராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விழாவைக்காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்ருந்தும் வெளிநாடுகளிலிருந்தும்,அதுமடுமள்ளது 35 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்தும் வர உள்ளதை மகிழ்ச்சியாக சிவா பக்தர்கள் வரவேற்கின்றனர்.\nஎம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி மெரினாவில் அஞ்சலி\nநீதி தேவதையின் கோயில் சென்னை உயர்நீதி மன்றம்\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/155-jan-01-15/2986-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-08-13T14:54:36Z", "digest": "sha1:HHIAUGYHTGYKLZPU2K3FVDXU5YPGAMKW", "length": 25770, "nlines": 105, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்!", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> ஜனவரி 01-15 -> உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்\n60% இடஒதுக்கீடுபடி பயிற்சி பெற்றவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அர்ச்சகராக நியமிக்க வேண்டும்\nஇந்துக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் தகுதி அடிப்படையில் என்பதை வலியுறுத்தி தி.மு.க. ஆட்சி (2-12-1970)யில் நிறைவேற்றிய சட்டத்தின் பேரில் உச்சநீதிமன்றத்தில் அப்போதும் அச்சட்டம் செல்லுபடியாகும் என்றும், அந்தப்படி அர்ச்சகராக நியமிக்கப்படுவது நியமனத்தைப் பொறுத்த வரை அது அரசுக்கு அதிகாரம் உள்ள ஒரு உரிமை (Secular act) மற்றபடி அந்த அர்ச்சகர்களால் நடத்தப்பட வேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள் இவைகளை தலைகீழாக மாற்றி ஏதோ (தலைகீழ்) “ஒரு புரட்சி” செய்து விடுவார்கள் என்றும் நாங்கள் கருதவில்லை.\nஅப்படி ஏதாவது நடக்கும் என்று இன்று அச்சப்படும் மனுதாரர்கள், அப்போது நீதிமன்றங்களை நாடி, பரிகாரம் தேட உரிமையுண்டு, எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டம் (தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை திருத்தச் சட்டம்) செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தனர்.\nஅய்ந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வும் தமிழக அரசின் ஆணையும்\nஇது - அரசியல் அமர்வு பெஞ்சில் அன்றைய தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் எஸ்.எம். சிக்ரி, ஜஸ்டிஸ் ஏ.என். குரோவர், ஜஸ்டிஸ் ஏ.என். ரே, ஜஸ்டிஸ் டி.ஜி. பாலேகர், ஜஸ்டிர் எம்.எச். பெய்க் ஆகிய அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகும்.\nஅந்த தீர்ப்பில் எழுப்பப்பட்ட அச்சங்களைப் போக்கி, சமூக சீர்திருத்த அடிப்படையில் தான் தமிழக (தி.மு.க.) அரசு இந்த திருத்தத்தைக் கொணர்ந்து நடைமுறைப்படுத்த முற்படுகிறதே தவிர, “மத சீர்திருத்த அடிப்படையிலோ, மத விஷயங்களில் தலையிட்டு தலைகீழ் நடைமுறைகளைச் செய்யவோ முயற்சிக்கவில்லை” என்று தெளிவுபடுத்தும் வகையில், 2006இல் அமைந்த தி.மு.க. (கலைஞர்) அரசு, முதலில் தனியே ஓர் ஆணை போட்டது; (23.5.2006) அதன்படி தேவைப்படும் தகுதியும், பயிற்சியும் பெற்ற ஹிந்துவான எந்த நபரும், கோயில்களில் அர்ச்சகராக நியமனம் பெறலாம் என்று கூறியது.\nதனிச் சட்டம் கொண்டு வரப்பட்டது\nஅவசரச் சட்டமும், அதன்பிறகு கைவிடப்பட்டு, தனிச் சட்டமாகவே - சட்டத் திருத்தமாக (Act 15 of 2006) என்று கொண்டு வரப்பட்டது. இதனை சரியாக அமுல்படுத்த பரிந்துரைக்க செய்ய உயர்நிலைக் குழு ஒன்றை (High Power Committee) ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன் தலைமையில் கீழ்க்கண்ட இந்து சமயத்துறை வல்லுநர்களைக் கொண்டு நியமித்தது.\nஅந்தக் குழுவில், த.பிச்சாண்டி (அறநிலையத் துறை ஆணையர்) உறுப்பினர், செயலாளர் (பதவி வழி), தவத்திரு.தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக அடிகளார் (குன்றக்குடி ஆதீனம், உறுப்பினர்), பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் (உறுப்பினர்), சிறீரங்கம் சிறீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் (உறுப்பினர்), பிள்ளையார்பட்டி முனைவர் பிச்சை சிவாச்சாரியார் (உறுப்பினர்), திருப்பரங்குன்றம் கே.சந்திரசேகர பட்டர் (உறுப்பினர்) ஆகியோர் இடம் பெற்றனர். அந்தக் குழுவினர் பரிந்துரைகளை அளித்தனர். (ஆணை 23.5.2006 நியமனம் 10.6.2006).\nஅக்குழு தனது பரிந்துரைகளை அறிக்கையாக தந்ததை தமிழ்நாடு அரசு ஏற்று (ஆணை எண் 1, 2007) ஆணையாகவும் வெளியிட்டது இன்றும் அது செயல்பட எந்தத் தடையும் இல்லை.\nஇந்த வரலாற்றுப் பின்னணியில் தமிழக (தி.மு.க.) அரசு 2006இல் நியமித்த அர்ச்சகர் நியமனம்பற்றிய (23.5.2006) ஆணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் (அது ஆணையாகப் போடப்பட்ட உடனேயே அவசரமாக) ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கமும் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசின் இந்த ஆணைக்கு எதிராக வழக்குப் போட்டு, தடை ஆணையும் பெற்றனர். (அந்த ஆணை பிறகு தனிச் சட்டமாக போடப்பட்டது; அதற்காகத் காத்திருக்காமல் ஆரம்ப கட்டத்திலேயே தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து, வழக்குப் போட்டனர் (W.P. எண் 354 of 2006) அதை உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் (ஜஸ்டிஸ் ரஞ்சன் கோகாய், ஜஸ்டிஸ் ரமணா) கொண்ட அமர்வு விசாரித்து ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்குப்பின் 16.12.2015இல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசின் ஆணை செல்லும்\n54 பக்கங்களைக் கொண்ட அத்தீர்ப்பில், மனுதாரர்களான - ஆதி சைவ சிவாச்சாரியார்களின் சங்கத்தினரும், மற்றவர்களும் தமிழ்நாடு அரசின் 2006ஆம் ஆண்டு அர்ச்சகர் நியமன ஆணை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற அவர்களின் முக்கிய கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.\nஇந்த தீர்ப்பின்படி தமிழக (திமுக) அரசு கொண்டு வந்த அர்ச்சகர் நியமன அரசு ஆணை செல்லும் என்றே விளங்கி விட்டது\nமனுதாரர்களின் மூன்று வாதங்களும் நிராகரிப்பு\nஇந்தஆணையை செல்லுபடியற்றதாக அறிவிக்கக் கோரிய, மனுதாரர்களின் மூன்று முக்கிய வாதங்களை தக்க விளக்கத்துடன் கூறி, ஏற்க மறுத்துள்ள��ு.\n1) சட்ட மொழியில் சொல்லப்படும் (‘Res judicata’ ’ - அதாவது ஏற்கனவே முந்தைய வழக்குகளில் முடிவு செய்யப்பட்டு விட்டதையே இந்த ஆணை மீண்டும் கொண்டு வந்துள்ளது. எனவே இந்த ஆணை ஏற்கத்தக்கதல்ல; செல்லாது என்பது மனுதாரர் வைத்த முதல் வாதம். அதனை ஏற்க மறுத்துவிட்டது. (தீர்ப்பு பாரா 39).\nமனுதாரர்கள் தரப்பில் வைக்கப்பட்ட இரண்டாவது வாதம், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 25,26 ஆகியவைகளின்படி, இந்த அரசு ஆணை - தங்களது மத உரிமை, சுதந்திரம் இவைகளைப் பறிப்பதாக இருப்பதால் செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்பதாகும்.\nஅதற்கு அத்தீர்ப்பில், அவ்வாறு அரசியல் சட்ட அடிப்படை உரிமையான மதச் சுதந்திர உரிமை என்பது, தங்கு தடையற்ற, குறுக்கிடப்பட முடியாத உரிமை அல்ல.\nஅவைகளில் உள்ள முன்பகுதியில் தெளிவாக்கப்பட்டுள்ள “Subject to Public order, Morality and health” என்று உள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.\n25(2))b என்ற உட்பிரிவில் உள்ள பகுதியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் மூலம் அவ்வுரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்று பல முந்தைய பிரபல வழக்குகளின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளது உச்சநீதிமன்றம். எதிர் மனுதாரர் தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.\nஆகமங்களே தெரியாத அர்ச்சகர்கள் பலர் உள்ளதையும், பல ஆகமங்கள் தெளிவு இன்றி குழப்பமாக உள்ளது என்றும் உயர்நிலைக்குழுவின் பரிந்துரையையொட்டிய ஆணையையும் சுட்டிக் காட்டி, தமிழ்நாடு அரசின் வழக்குரைஞர் வாதங்களும் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. (பாரா 14).\nவைணவ திவ்ய தேசங்கள் 108-இல், 106-க்குச் சென்று வந்துள்ள வ.வே.வாசு நம்பிள்ளை ராமானுஜாச்சாரியார், அந்த 106 திவ்யதேசங்களில் 30 கோயில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் அர்ச்சகராக உள்ளனர்; பெரும்பாலான கோயில்களில் ஆகமங்கள் தெரியாதவர்களே அர்ச்சகர்களாக உள்ளனர் (ஜஸ்டிஸ் திரு ஏகே. ராஜன் தலைமையிலான உயர் மட்டக் குழு அறிக்கை 16-01)\n1972இல் வந்த அரசியல் சட்ட அய்ந்து நீதிபதிகள் அமர்வு, பாரம்பரிய அர்ச்சகர் நியமன முறை ஒழிப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. ஜாதி, பிறப்பு அடிப்படையில்தான் அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும் என்பதையும் ஏற்கவில்லை.\nஇடையில் பல்வேறு விளக்கங்கள் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளவைகளை கருத்துகளாகவே (Obiter Dicta) கொ���்டு இறுதி தீர்ப்பு என்கிற வகையில் (Ratio Decidendi) என்ற முறையில் Binding உள்ள முக்கிய Operative Portion ஆகக் கொள்ளப்பட வேண்டிய பகுதி 43-44வது பாராக்களில் கூறப்பட்டுள்ளவைகளாகும்.\nபாரா 43-இல் - கூறப்பட்டுள்ள கருத்து: ஒவ்வொரு நியமனமும் செய்யப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர் வழக்குப் போட்டால் அதன்படி வந்த சட்டப் பரிகாரமே இறுதித் தீர்வாக அமையும். இவ்வாறு பல தீர்ப்புகள் வழக்குகள் - எதிர்காலத்தில் தவிர்க்க முடியாதவை - தேவையானவையும்கூட”\nஇதன் சாரம், சேஷம்மாள் வழக்கில் கூறப்பட்டுள்ளபடி அர்ச்சகர் நியமனம் ஆகம விதிகளின்படி\nசெய்யப்படல் வேண்டும் என்று கூறப்படுகிறது.\n‘சேஷம்மாள் வழக்கின்படி, தமிழ்நாடு அரசு அர்ச்சகர்களை நியமனம் - ஜாதி அடிப்படை இல்லாது என்பதை ஏற்று மேலும் அதில் கூறியுள்ள ஒரே நிபந்தனை - பூசை செய்வதில், சடங்குகளில் தீவிர மாற்றம் ஏதும் செய்து விடக் கூடாது என்பதுதானே தவிர, வேறில்லை.\nஅதை அனுசரித்து தான், தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழுவை நியமனம் செய்து அனைத்து ஜாதியினரிடமிருந்தும் பார்ப்பனர் உட்பட 69 சதவிகிதப்படி நியமனம் செய்து அவர்களுக்கு வைணவ ஆகமம், சிவ ஆகமம் ஆகியவைகளில் தனித்தனியே வகுக்கப்பட்ட பாடத் திட்டத்தின்படி, பயிற்சிகளை வைணவக் கோயில்களுக்குத் தனி, சிவன் கோயில்களுக்குத் தனிப் பயிற்சி என்று தீட்சையும் பெற்று, தயாராக உள்ள 200 பேர்களுக்கு மேல் உள்ளவர்களை, தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறைக் கோயில்களில் அர்ச்சகர்களாக உடனடியாக நியமிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.\nஇந்த அரசு ஆணை மீதிருந்த தடை (Stay) இத்தீர்ப்பு வெளியானதன் மூலம் நீக்கப்பட்டு விட்டது.\nதமிழ்நாடு அரசு நியமனம் செய்யப்பட்டும்\nமேலும் உயர்நிலைக்குழு தந்த அரசு ஆணை எண் 1, - 2007 என்பது அமுலாக்கப்பட்டுள்ளது. அதன்மீது எந்த வழக்கும், தடையும் கிடையாது. அந்த ஆணைபற்றி இந்தத் தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. (பாரா 14)\nஎனவே சேஷம்மாள் வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவைகளை நிறைவேற்றியதுதான் அரசு ஆணை 1, - 2007 என்பதாகும். எனவே இத்தீர்ப்பு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படல் வேண்டும்.\nகி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்க��ம் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2014/01/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-9.html", "date_download": "2020-08-13T14:38:38Z", "digest": "sha1:4JCRNH3DXRUKTY6CI4DJXWWWHQNMUCW3", "length": 18765, "nlines": 78, "source_domain": "santhipriya.com", "title": "குரு சரித்திரம் – 9 | Santhipriya Pages", "raw_content": "\nகுரு சரித்திரம் – 9\nதுர்வாச முனிவர் கொடுத்த சாபத்தினால் விஷ்ணு பகவான் பத்து அவதாரங்களை எடுத்தார். பகீரதன் பெரும் பிரயாசை செய்து கங்கையை பூமிக்கு எடுத்து வந்தார். அந்த செயலை பகிரப் பிரயத்தினம் என்பார்கள். இந்த உலகில் தீமைகள் அதிகரித்தபோது அதே போன்ற பகீரதப் பிரயத்தினம் செய்து தீமைகளை தடுத்து நிறுத்தி தர்ம நெறியை நிலைநாட்ட மனித உருவில் அவதரிக்க முடிவு செய்த தத்தாத்திரேயர் தன்னிடம் வேண்டிக் கொண்ட ஒரு பிராமணப் பெண்மணிக்கு அவளுடைய மகனாகவே இந்த பூமியில் பிறந்தார். அந்தக் கதையை இப்போது கூறுகிறேன் கேள்” என்று கூறிய சித்த முனிவர் அந்தக் கதையைக் கூறத் துவங்கினார்.\n” துவாபர யுகமும் முடிந்து கலியும் பிறந்தது. அங்காங்கே தர்மநெறி முறைகள் குறையத் துவங்கின என்றாலும் பரவலாக தர்ம நெறி முறைகளை அனுஷ்டித்துக் கொண்டு இருந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அப்படி வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள்தான் அப்பலராஜு என்ற தெலுங்கு பிராமணத் தம்பதியினர். சாஸ்திர நெறிமுறைகளை விட்டு விலகாமல், அனைத்து வேதங்களையும் கற்றறிந்து, தர்மநெறி மு��ையில் வாழ்ந்து வந்தவர்கள் அந்த தம்பதியினர். கணவனும் மனைவியும் நகமும் சதையும் போல அனைத்திலும் ஒற்றுமையுடன் இருந்தவாறு வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்களின் பெரும் வருத்தம் என்ன என்றால் அவர்களுக்கு பிறந்த பத்து மழலை செல்வங்களில் எட்டு இறந்து விட மிஞ்சியது இரண்டேதான். ஆனாலும் அவற்றிலும் ஒன்று குருடாகவும், இன்னொன்று முடமாகவும் பிறந்து இருந்தது. நாம் செய்த புண்ணியப் பலன் இதுதான் என்று தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு அப்போதும் தர்ம நெறி தவறாமல் வாழ்ந்து வந்தார்கள் அந்த தம்பதியினர்.\nஒவ்வொருவர் வீட்டிலும் இறந்தவர்களுக்கு வருடாந்திர திதி கொடுப்பது வழக்கம் அல்லவா. அது போலவேதான் அப்பலராஜு வீட்டிலும் சிரார்த்த தினம் வந்தது. அன்று வேண்டும் என்றே தத்தாத்திரேயர் ஒரு பிராமணர் உருவில் சென்று பிராமணர்கள் போஜனம் முடியும் முன்னரே அந்த வீட்டில் யாசகம் கேட்டார். எந்த ஒருவர் வீட்டிலும் சிரார்த்த தினத்தன்று பிராமண போஜனம் முடியும்வரை பிட்ஷை போட மாட்டார்கள். அதுவும் சிரார்த்த காரியங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போதோ கதவைக் கூட திறக்க மாட்டார்கள். யாராவது கால்கைகளை அலம்பிக் கொள்ளாமல் வீட்டுக்குள் வந்துவிட்டால் சிரார்த்த காரியத்துக்கு களங்கம் ஏற்பட்டு சாஸ்திர சம்பிரதாயங்களை மீறியதாகி விடும் என்பதினால் அந்தப் பழக்கம் நடைமுறையில் இருந்தது.\nசிரார்த்த காரியங்கள் துவங்கி விட்ட நிலையில் வாசலில் வந்து நின்ற பிராமணரை அப்பலராஜுவின் மனைவியான சுமதி பார்த்து விட்டாள். அவளும் நல்ல தர்ம பத்தினி என்பதினால் அவள் மனதில் இனம் புரியாத ஒரு பயம் தோன்றியது. சிரார்த்தம் நடக்கும் வீடுகளில் எந்த ஒரு பிராமணரும் சென்று யாசகம் கேட்பதில்லை. ஆனால் இந்த பிராமணர் ஏன் சிரார்த்தம் நடந்து கொண்டு இருக்கும்போதே வாசலில் வந்து ‘பவதி பிட்ஷாம் தேகி’ என்று கேட்கிறார். இந்த சம்பவம் எதோ காரணமாகத்தான் நடக்கிறது. ஆனால் அதன் காரணம் அவளுக்கு விளங்கவில்லை. அது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கமோ மனதில் ஒரு சலனம். வாசலில் வந்து பிட்ஷை எடுக்கும் பிராமணருக்கு பத்து அரிசி தானியத்தைக் கூட -அட்சதைப் போல- போடாமல் அனுப்புவது பெரும் குற்றம். அதுவும் திவசம் நடக்கும் அன்று அப்படி வெறும் கையுடன் ஒரு பிராமணரை அனுப்பிவிட்டால், பிட்ஷை கிடைக்காத அவர் மனதில் வருத்தத்தோடு சென்றால் பித்ருக் காரியமும் நிறைவடையாதே என அனைத்தையும் சில ஷணங்களில் யோசனை செய்து விட்டு தனது கணவனை ஜாடையாகக் கேட்கலாம் என எண்ணிக் கொண்டு அவரை நோக்கினாள்.\nஆனால் அப்பலராஜு அவளை கவனிக்காமல் சிரார்த்த மந்திரங்களை ஓதியபடி அமர்ந்து கொண்டிருக்க வாயிலில் வந்திருந்த பிராமணரும் இரண்டாம் முறையாக ‘பவதி பிட்ஷாம் தேகி’ எனக் கூறி விட்டார். சாதாரணமாக மூன்று முறை அப்படிக் கூவிய பின் ஒன்றும் கிடைக்காவிடில் பிட்ஷை கேட்டு வருபவர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள் என்பதினால் சுமதி சற்றும் தாமதிக்காமல் வெளியில் சென்று அவசரமாக பிட்சைப் போட்டு விட்டு வீட்டுக்குள் செல்ல முற்பட்டாள். அதையே எதிர்பார்த்துக் காத்திருந்த தத்தாத்திரேயர் சற்றும் தாமதிக்காமல் அவளுக்கு தன்னுடைய நிஜ ரூபத்துடன் தரிசனம் தர அவள் அங்கேயே அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தாள். ”அம்மா, உனக்கு என்ன வரம் வேண்டும்…கேள்…தருகிறேன்” என்று தத்தர் அவளைக் கனிவுடன் கேட்க அவளும் அவரிடம் கூறினாள் ”பரமாத்மா, கேட்டவர் அனைவருக்கும் அவர்கள் கேட்டதை எல்லாம் தயங்காமல் கொடுத்து அருள் புரிபவர் நீங்கள் . அப்படிப்பட்டவர் இங்கு வந்து என்னை அம்மா என்று அழைத்தீர்கள். ஆனால் அந்த சப்தத்தை ஒருநாள் கூட மரணம் அடைந்து விட்ட என் எட்டு குழந்தைகள் மூலம் கேட்க முடியாத அபலை நான். அது மட்டும் அல்ல, உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளும் குருடாகவும், முடமாகவும் இருக்கும்போது நான் கேட்க என்ன உள்ளது ஆனாலும் இந்த ஜென்மத்தில் அம்மா என்று என்னை அழைக்க மழலைப் பேறு இல்லை என்றாலும், அடுத்த ஜென்மத்திலாவது உங்களைப் போன்ற நற் பண்புகள் கொண்ட, நீண்ட ஆயுளும், நோயற்றவனாகவும், பெரும் புகழ் பெற்று விளங்குபவனாகவும் இருக்கும் ஒரு மகவை நான் பெற்றிட அருள் புரிந்தால் அதுவே இந்த அபலைக்கு போதும்’ என்று கதறி அழுதாள். ஆனால் அவளுக்கு தன் முன் காட்சி தந்தது தத்தாத்திரேயர் என்பது அப்போது புரியவில்லை. மனம் அத்தனை வெறுமையாக இருந்தது.\nஅவளை தேற்றி சமாதானப்படுத்தினார் தத்தர். ‘அம்மா, கவலைப்படாதே. விரைவிலேயே நீ மீண்டும் கர்ப்பம் அடைந்து நல்லதொரு மகனைப் பெற்றெடுப்பாய். அது தத்தாத்திரேய அவதாரமாக இருக்கும் (தான் என்று கூறாமல் இப்படி மறைமு��மாகக் கூறினார்). ஆனால் ஒன்றை மனதில் நியாபகம் வைத்துக் கொள். பிறக்கும் மகன் வயதானதும் அவன் கூறும் எதையும் தட்டாதே, தடுக்காதே. அவன் கூறுவதை அப்படியே செய்யும் மனநிலையில் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். ஏன் எனில் உனக்குப் பிறக்க உள்ள மகனோ பெரிய மகானாகி பலருக்கும் தீட்ஷை தருபவனாக இருப்பான். தன்னிடம் வந்து சரண் அடைந்தவர்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில் சக்தியையும் பெற்று இருப்பான். ஆகவே நீ மன நிம்மதியோடு சென்று பித்ரு காரியங்களை நடத்தி முடிக்க உன் கணவருக்கு துணை இரு’ என்று கூறிய பின் அப்படியே மறைந்து விட்டார். அதுவே துவாபர யுகம் முடிந்து கலியும் பிறந்த நேரம் ஆகும்.\nPreviousகுரு சரித்திரம் – 8\nகுரு சரித்திரம் – 32\nஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் – 9\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30777/", "date_download": "2020-08-13T14:44:37Z", "digest": "sha1:4MJMM4WC5STB2XEDSKJARSYIDZKOAE3F", "length": 18809, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "மகாதேவன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஎம்.எஸ். எனக்கு அறிமுகமான புதிதில் ஒருமுறை ஒரு நண்பரின் உடல்நலக்குறைவைப்பற்றி நான் அவரிடம் சொன்னேன். அப்போதுதான் தெரிசனங்கோப்பு வைத்தியரைப்பற்றி அவர் சொன்னார். நான் ஆச்சரியத்துடன்\n நான் ஒரு சரித்திரக் கதாபாத்திரம்போல அவரை நினைத்திருக்கிறேன்’ என்றேன்\nஎம்.எஸ். சிரித்தபடி ‘சரித்திரக் கதாபாத்திரமேதான்…தெரிசனங்கோப்பு வைத்தியர் மகாதேவய்யரைப்பற்றிக் குமரிமாவட்டத்தில் எல்லாரும் பல தொன்மக்கதைகளைக் கேட்டிருப்பார்கள். நான் பேசுவது அந்த மகாதேவய்யரின் பேரன் டாக்டர் மகாதேவன் அவர்களைப்பற்றி’ என்றார்.\nகுமரிமாவட்டத்தில் நாகர்கோயிலில் இருந்து இருபதுகிலோமீட்டர் தூரம் மலையடிவாரம்நோக்கிச் சென்றால் வரக்கூடிய சிற்றூர் தெரிசனங்கோப்பு. நாஞ்சில்நாடனின் புனைகதைகள் காட்டும் நிலத்தையும் வாழ்க்கையையும் கொண்ட ஊர். சுற்றிலும் செங்குத்தாக உயர்ந்த மலைகள் நடுவே பச்சைவயல்களும் நீர்நிலைகளும் பரவிக்கிடக்கும்.\nடாக்டர் மகாதேவன் ஆயுர்வேதத்தில் படித்து உயராய்வுசெய்தவர். தன் குடும்பத்திலேயே குருகுல முறைப்படி ஆயுர்வேதம் கற்றவர். த���ரிசனங்கோப்பிலேயே இன்று அவரது மருத்துவநிலையம் இருக்கிறது. தெரிசனங்கோப்பு என்றாலே அந்த மருத்துவநிலையம்தான்.\nஅந்த நண்பர் ஆயுர்வேதமுறைப்படி சிகிழ்ச்சை எடுத்து குணமானதாகச் சொன்னார். நான் மகாதேவனைச் சந்திப்பது மேலும் பலவருடங்கள் கழித்து. மகாதேவன் மிகச்சிறந்த இலக்கியவாசகர். நாஞ்சில்நாடனின் ரசிகர். என் எழுத்துக்களை வாசித்து அவற்றைப்பற்றி அவர் பேசுவதுண்டு என எம்.எஸ். சொல்வதுண்டு.\nமகாதேவன் விஷ்ணுபுரத்தை வாசித்துவிட்டு என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார் எம்.எஸ். ஒருமுறை எம்.எஸ்.என் வீட்டுக்கு வந்தபோது ‘மகாதேவனும் கெளம்பினார். வர்ர நேரத்திலே ஒரு பேஷண்ட் வந்திட்டார்’ என்றார். அவர் என்னைச் சந்திக்க வருவது முறையல்ல என்று எனக்குப்பட்டது. அவரது நேரம் நோயாளிகளுக்குரியது. ஆகவே அதற்கடுத்த நாளே நான் எம் எஸ்ஸுடன் கிளம்பி தெரிசனங்கோப்பு சென்று மகாதேவனைப்பார்த்தேன்\nஅவர் அத்தனை இளமையாக இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவரது மகத்தான புலமையைப்பற்றி நான் அறிவேன். அவர் எழுதிய பலநூல்களை எம்.எஸ் தான் மெய்ப்பு பார்த்து செப்பனிடுவார். எம்.எஸ்ஸிடம் இருந்து அந்நூல்களை நான் வாங்கி வாசித்து வந்தேன். சம்ஸ்கிருதத்திலும், இந்திய தத்துவமரபிலும் மகாதேவனுக்குப் புலமை உண்டு. ஆயுர்வேதத்தை இந்தியப்பண்பாட்டின் ஒட்டுமொத்தப் பின்புலத்தில் வைத்து அணுகக்கூடியவர் அவர்.\nஅதன் பின் பலமுறை தெரிசனங்கோப்புக்குச் சென்று அவரைச் சந்தித்திருக்கிறேன். மருத்துவர்களிடம் பொதுவாகக் காணமுடியாத சகஜமான நிலை கொண்டவர். நான் பார்க்கும்போதெல்லாம் சிரித்துக்கொண்டேதான் இருந்தார். நோயின் துயரத்தின் நடுவே சிரித்துக்கொண்டிருக்கும் மருத்துவன் அற்புதமானதோர் அகவிடுதலை கொண்டவன் என நினைத்துக்கொள்வேன்\nஎன் நண்பரும் காந்திடுடே இணையதளத்தை நடத்துபவருமான டாக்டர் சுநீல் கிருஷ்ணன் மகாதேவனின் நூலைப்பற்றி எழுதிய விமர்சனக்குறிப்பு ஆம்னிபஸ் இணையதளத்தில் உள்ளது. அந்தரங்கமாக மகாதேவனை மதிப்பிடும் ஒரு நல்ல கட்டுரை\nமுந்தைய கட்டுரைகானுயிர் புகைப்படக் கண்காட்சி\nஅடுத்த கட்டுரைதலித் முரசு காப்புநிதி\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 31\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -1\nபீடம், கழுமாடன், சாவி கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 32\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2017/08/blog-post_52.html", "date_download": "2020-08-13T14:58:51Z", "digest": "sha1:XG4BJCZQP24GESO3552KOAPIZVYJHBFB", "length": 4735, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: தமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்டங்களை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் : குழுத் தலைவர் பேட்டி", "raw_content": "\nதமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்டங்களை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் : குழுத் தலைவர் பேட்டி\nஅடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் புதிய பாடத்திட்டங்களை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்த���ல் இருப்பதாக புதிய பாடத்திட்ட குழுத்தலைவர் அனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் நாட்டிற்கே முன்னோடியாக அமையும் என்றும் அனந்த கிருஷ்ணன் கூறினார். தற்போதைய பள்ளிக்கல்வியின் நிலைமையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்தார். இந்த மாற்றங்களை எப்படி செய்வது, எந்த குறிக்கோளை எட்டும்படி செய்வது என்பது பற்றி நிர்ணயிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. CBSE பாடத்திட்டத்தை விட மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறினார். புதிய பாடத்திட்டத்தை அமைக்கும் போது அதற்கேற்ற ஆசிரியர்கள் பயிற்சி, மாணவர்களின் திறமைகளை கணக்கிட கூடிய வழிமுறைகள், கட்டுமான வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் இவையெல்லாம் ஒன்றாக சேர்த்து செய்தால் மட்டுமே அது முழுமை பெறும் என்றார். அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தரான அனந்தகிருஷ்ணனை, புதிய பாடத்திட்டத்தை வகுப்பதற்கான குழுவின் தலைவராக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடமும் புதிய பாடத்திட்டம் அமைப்பது பற்றிய கருத்துக்கை கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T13:45:12Z", "digest": "sha1:L72BT4ZXZ5TEUZBCDOXS7GHUPA3U5X5M", "length": 6401, "nlines": 85, "source_domain": "www.newlanka.lk", "title": "அறிவியல் | Newlanka", "raw_content": "\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற இலங்கைத் தேசியக் கொடி மீண்டும் பூமிக்கு..\nகொரோனாவிற்கு எதிரான முக்கியமான படி…கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயார்..\nகாம இச்சையைத் தூண்டவல்ல விலைமாதுக்கள் பயன்படுத்திய திருமணமான உங்களுக்கே தெரியாத அற்புதமான பொருள்..\nஉங்கள் மொபைல் தண்ணீருக்குள் வீழ்ந்து விட்டால் நீங்கள் உடனேள செய்ய வேண்டியது இது தான்..\nஇலங்கை மக்களுக்கு இன்று மாலை கிடைக்கப் போகும் அரிய சந்தர்ப்பம்.. வானில் நிகழப் போகும் அர���ய நிகழ்வு.\nவடக்கு ஆர்ட்டிக் பகுதியின் கடைசிப் பனிப்பாறை தானாகவே உடைவு..\nஉலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் பதிவு செய்கிறது ரஷ்யா..\nதொடர் முதுகுவலி உணர்த்தும் நோயின் அபாய அறிகுறிகள்.. இளைஞர் யுவதிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை..\nமனித குலத்திற்கு முடிவு கட்ட வரும் புதிய வைரஸ்.. இதுவும் சீனாவில் தான் ஆரம்பமாம்.. இதுவும் சீனாவில் தான் ஆரம்பமாம்..\nதூக்கம் வருவதாக கூறிய சிறுவன்…Scan முடிவுகளைப் பார்த்து அதிர்ந்து போன மருத்துவர்கள்..\nஎந்தவொரு நோயையும் விரட்டி உடலுக்கு வலுச் சேர்க்கும் ஊதா நிற உணவுகள்\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் தாமதம்…கையை விரித்தது உலக சுகாதார அமைப்பு.\nசர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட இணையத்தில் வைரலாகும் இலங்கையின் அழகிய புகைப்படம்.\nஇலங்கையின் ஒரு பகுதி மக்களின் இரத்தத்தில் கலந்துள்ள ஈயம்.. ஆய்வுகளில் வெளியான அதிர்ச்சித் தகவல்..\nமிக நீண்ட கால விண்வெளி ஆய்வை வெற்றிகரமாக முடித்து பூமியில் பத்திரமாக தரையிறங்கிய ஸ்பேஸ்...\nபாடசாலை மாணவர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு…\nஉங்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் அதிஷ்டக் காற்று வீச இந்த ராசிக் கற்களை இப்படி அணிய வேண்டுமாம்..\nபஞ்சமுக விநாயகரை இப்படித் தொழுது வந்தால் எந்தவிதமான துன்பங்களும் பறந்தோடிப் போகுமாம்..\nதலைமன்னாரில் கைதான ரஷ்யப் பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை.\nமுள்ளிவாய்க்காலில் இருந்து பாராளுமன்ற பயணத்தை ஆரம்பித்துள்ள சி வி விக்னேஸ்வரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/thiraikavithai/614-aayirammalargalae", "date_download": "2020-08-13T13:50:25Z", "digest": "sha1:3OOALHLW5A64WIFO2F66GHPALN4DHXXF", "length": 4693, "nlines": 64, "source_domain": "kavithai.com", "title": "ஆயிரம் மலர்களே மலருங்கள்", "raw_content": "\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 22 நவம்பர் 2010 18:00\nபடம் : நிறம் மாறாத பூக்கள்\nஅமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்\nவானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்\nவானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்\nமனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ\nராகங்கள் நூறு பாவங்கள் நூறு\nஎன் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ\nகோடையில் மழைவரும் வசந்த காலம் மாறலாம்\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nகாலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்\nநீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ\nபூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே\nமாலையின் மீது ரதி உலாவும் நேரமே\nசாயாத குன்றும் காணாத நெஞ்சும்\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-13T14:21:07Z", "digest": "sha1:3B27YNSCI5QUYUVV27LJGUDV4U5NMMAH", "length": 20989, "nlines": 58, "source_domain": "sankathi24.com", "title": "மண்ணுறங்கும் மாவீரம் மன்னிக்குமா? - சோழ.கரிகாலன் | Sankathi24", "raw_content": "\nவெள்ளி நவம்பர் 18, 2016\nஎமது தாய்த் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகவும், எமது அடுத்த தலைமுறையின் சுதந்திர வாழ்விற்காகவும், இரத்தம் தோய்ந்த களமுனைகளில், எதிரிக்குப் புலிச் சொப்பனமாவிருந்து, வீழ்ந்துபட்ட எம் மாவீரத் தெய்வங்களின் புனிதமான மாதம் இது. மாவீரர்களின் விதைகுழிகள் கூடத், தம் இனவெறிக்கு அச்சுறுத்தலாகவும், தமிழ் வீரத்தின் அடையாளமாகவும் விளங்கிவிடும் என்று அஞ்சிய சிங்கள அரசு, இந்தத் தெய்வங்களின் துயிலுமில்லங்களை இடித்து அடையாளம் இல்லாமல் செய்துள்ளது.\nஆனால் தமிழினத்தின் நெஞ்சங்களில் குடியிருக்கும் இந்த மாவீரர்களையும், அவர்களைப் பூசிக்கும் நெஞ்சுரத்தையும் அழிப்பதற்கு ஆக்கிரமிப்பாளர்களால் முடியவில்லை.\nஇதனால், இதிலிருந்து மக்களைத் திசைதிருப்ப, தாயகத்தில் இளைய தலைமுறையைக் குறிவைத்து, அவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கவும், எக்காரணம் கொண்டும், அவர்களிற்கு விடுதலை உணர்வானது வந்துவிடாமல் இருக்கவும், எதிரி மிக அவதானமாகச் செயற்படுகின்றான். தாயகத்தின் ஒரு தலைமுறையானது, பெரும் வசதிக்கும், தன்னையே அழித்துக் கொள��ளும் மோசமான பழக்கவழக்கங்களிற்குள்ளும் சிக்கிச் சீரழிவை நோக்கிச் செல்வதற்குப், புலம் பெயர் தேசங்களில் வாழும் உறவுகளும் முக்கிய காரணியாக அமைந்து விடுகின்றார்கள், இவர்கள் அனுப்பும் அதீதமான பணமே, சீரழிவிற்கான முக்கிய காரணியாக அமைந்து விடுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.\nஇந்த வலைக்குள் சிக்காமல், விடுதலை உணர்வுடன் செயற்படும் மாணவர்கள், இளைஞர்கள், சிங்கள அரசினால் மிகக் கொடுமையாக வேட்டையாடப்பட்டு வருகின்றனர். காணாமற்போவதும் படுகொலை செய்யப்படுவதும் இன்று அன்றாட நிகழ்வாகி வருகின்றது.\nஆனால், இன அழிப்பின் அடையாளங்களையும், உண்மைகளையும் மறைக்கும் சிங்கள அரசின் கவர்ச்சிகரமான உல்லாசப்பயண விளம்பரங்களிற்குள்ளும் நாம் வெகுவாகவே சிக்கிக் கொள்கின்றோம். இதற்குத் தமிழ்த் தேசியத்தைத் தமக்கான போர்வையாகக் கொண்டு இயங்கும் செல்வந்தத் தொலைக்காட்சி ஊடகமும், சிங்களத்திற்குச் சேவை செய்து, மக்களிற்கு எம் தாய் மண்ணின், கொடூரங்களை மறைத்து, உல்லாசபுரியாகக் காட்டி ஏமாற்றி வருகின்றது. இதற்குள் சிக்கித் தாயகம் செல்லும் உறவுகளில் பலர், எம் மாவீரச் செல்வங்கள், அந்த மண்ணிற்குள் மறைந்துகிடப்பதைக் கூட உணராமல், பெரும் உல்லாசக்கூத்தைச் செய்து விட்டு வருவது வேதனைக்குரியது.\nஅத்தோடு நிற்காமல் சிங்களத்தின் ஊதுகுழல்களாக இங்கும் வந்து பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். இதில் பலர் தேசியத்தைத் தங்களின் விளம்பரமாகக் காட்டி, இதுவரை முகமூடி அணிந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிங்களம், எம் தாய் மண்ணில், மாவீரர்களின் அடையாளங்களை அழிக்கும் அத்தனை முயற்சிகளையும் முனைப்புடன் செய்து வந்தாலும், புலம்பெயர் தேசங்களில் எழுச்சியுடன் நடந்து வரும் மாவீரர் தினங்களை ஒடுக்க வழிதெரியாமல் ஓடியலைந்தது. புலம்பெயர் தேசங்களின் மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தியும், தனது கைக்கூலிகளை ஏவிப் படுகொலை செய்தும் பார்த்தது. தேசியத்தின் சத்திய உணர்வோடு நிற்கும் ஊடகங்களையும் முடக்கிப் பார்த்தது. மாவீரர் தினங்களை உடைத்தெறியும் நடவடிக்கைகளையும் நிறைவேற்றி வருகின்றது.\nகடந்த சில வருடங்களாக மேற்கொண்ட இப்படியான சிங்கள அரசின் செயற்பாடுகள், சில வருடங்களாக வெற்றி கொள்ளப்பட்டு, மாவீரர்கள் வணங்கப்பட்டு வந்தனர். ஆனால் இது எதிரிக்கு மிகவும் அச்சுறுத்தலாகவே உள்ளது. எமது தேசியத் தலைமையினால் உருவாக்கப்பட்டுப் புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளாகத் தொடர்ந்து செயற்படும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரே காலா காலமாக மக்களிற்கான அனைத்துச் செயற்பாடு களையும் ஒருங்கிணைத்து வருகின்றனர். இது தமிழீழத் தேசியத் தலைமையினால் வழங் கப்பட்ட ஆணையாகும். இந்த அடிப்படை யிலேயே இன்றும் மக்கள் பிரதிநிதிகளாக செய்றபட்டு வரும் இவர்களே, மாவீரர் தின நிகழ்வுகளையும் மாவீரர் வணக்கத்தினையும் ஒருங்கிணைத்து வருகின்றனர்.\nஆனால் இந்த வருடம் மீண்டும், இந்த மாவீரரிற்கான வணக்கத்திற்கான இடையூறுகள் முளைக்கத் தொடங்கி உள்ளன. மக்களினைக் குழப்பி, அவர்களின் மனங்களில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. பெரும் முயற்சியுடன், சிறு சிறு குச்சிகளை ஒன்று சேர்த்து, பெரும் நம்பிக்கையுடன் அழகிய கூடாகக் கட்டி, தனது அடுத்த தçலைமுறைக்கான முட்டைகளை இட்டுவைத்து விட்டு, நம்பிக்கையுடன் காகம் செல்ல, எந்த முயற்சியும் இல்லாமல் அடுத்தவன் வீட்டைக் கைப்பற்றும் திருட்டு நோக்குடன், குயில் வந்து அந்தக் கூட்டில் முட்டையிடுமாம். முட்டை இடுவதோடு நின்று விடாமல், நம்பிக்கையுடன் காகம் அடுத்த தலைமுறைக்காக இட்ட முட்டைகளையும் கொத்தி உடைத்து அழித்துவிடுமாம் இந்தக் குயில்.\nஇதுபோலவே தான் இன்றைய புலம்பெயர் தேசங்களில் நிலைமைகள் உருவாகி உள்ளன. முக்கியமாக இது பிரான்சில் களமேறி உள்ளது. மாவீர்களைப் பூசிக்கவும், தங்களது குடும்பத்தில், தேசத்திற்காய் வீழ்ந்து பட்ட பிள்ளைகளையோ, சகோதர சகோதரிகளையோ வணங்கி நின்று, அந்த நினைவில் தாயகத்தை நேசிக்க வரும் மக்களையும், அவர்கள் மனம் நோகும் வண்ணம் குழப்பத்தை உருவாக்கி வருகின்றனர்.\nஎப்படி எதிரியானவன், எமது மாவீர்கள் துயிலுமில்லங்களை உடைத்தெறிந்து, மாவீர வணக்கங்களைச் செய்வதைத் தடுத்து, தனது அராஜகத்தையும் இனவழிப்பையும் செய்து வருகின்றானோ, எப்படி எதிரியானவன் புலம்பெயர் தேசங்களிலும் விடுதலைக்கனவைச் சிதைத்தொழிக்க முயல்கின்றானோ, அப்படியான நடவடிக்கைக்கு ஒப்பான களமே பிரான்சில் திறந்து விடப்பட்டுள்ளது.\nஎமக்கான விடுதலைக்காகத் தம் உயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களும், தமிழீழ விடுத��ைப் புலிகளும், தீவிரவாதப் பட்டியலில் இருந்து ஐரோப்பிய நீதிமன்றத்தினால் நீக்கபடுவதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்ததே தவறு என்ற நிலைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வந்திருக்கும் நிலையில், மீண்டும் இப்படியான களமுனைகள் பிரான்சில் விரிந்திருப்பது, இந்தத் தடைகள் நீங்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் போன்ற தோற்றப்பாட்டையே காட்டிநிற்கின்றது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீர்மானமானது, சிறீலங்கா அரசாங்கத்தின் தலையில் பேரிடியாக இறங்கி உள்ளது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி, அதன் சாக்கில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்த சிங்களப் பேரினவாதம், இன்று அதே விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சர்வதேசம் கூறி நிற்கையில், தான் செய்து முடித்த இனப்படுகொலை, தன் கழுத்தை நெரிக்கப்போவதை உணரத் தொடங்கி உள்ளது. எந்த விலைகொடுத்தும் இதனைத் தடுப்பதற்காகச் சிங்களம் முயன்று வருகின்றது. புலம்பெயர் தேசங்களில், மீண்டும், விடுதலைப் புலிகள் என்ற பெயரில் குழப்பங்களை ஏற்படுத்துவதன் மூலம் இதனைச் சாதிக்கச் சிங்களம் களமிறங்கியுள்ளமை தெளிவுபடத் தொடங்கி உள்ளது.\nமக்களின் தெளிந்த, தழிழீழத் தேசியத்தின்பால் ஈர்ப்புக் கொண்ட சிந்தனையும், உண்மையான, அர்ப்ணிப்பான செயற்பாடுகளை இனங்காணலுமே, என் இனத்திற்கான இருப்பையும், எமக்கான சுதந்திரதேசத்திற்கான உறுதியையும், எதிரிகளிற்கு உணர்த்தி நிற்கும்.\nசத்தியத்தின் வடிவமாய், ஒரு உன்னத இலட்\nசியத்தின் இலக்காய், தம்முயிர் தந்து மறு உயிர் காக்கும் மாபெரும் விடுதலைத் தியாகத் தீப்பிழம்பாய், கல்லறைகள் உடைக்கப்படாலும், தாங்கள் நேசித்த தமிழீழ மண்ணிற்குள், இன்னமும் தாயக விடுதலையின் கனவுடன், சுதந்திர தமிழீத் தேசத்தின் சுவாசத்திற்காக ஏங்கிக் கிடக்கும், எம் மாவீரத் தெய்வங்களின் வழிபாட்டில், சுயலாபங்களிற்காக இடையூற்றையும் குழப்பங்களையும் ஏற்படுத்துபவர்களை, மண்ணுறங்கும் மாவீரர்கள் என்றும் மன்னிக்கப்போவதில்லை.\nராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் வெற்றியும் இந்தியாவின் திருகோணமலைக் கனவும்\nவியாழன் ஓகஸ்ட் 13, 2020\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் பெரும் வெ\nஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் - பிலாவடிமூலைப் பெருமான்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nவணக்கம் பிள்ளையள். இண்டைக்கு நான் வலு குசியாக இருக்கிறேன்.\nஉயிரூட்டம் பெறும் தமிழர்களின் உரிமைக் குரல் - கலாநிதி சேரமான்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nகடந்த பதினொரு ஆண்டுகளுக்கு மேலாக உறங்கு நிலையில் இருந்த தமிழ்த் தேசியத்தின் ஆ\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-0", "date_download": "2020-08-13T14:18:03Z", "digest": "sha1:YA2NPYOEUBE6ADXAPO7TDT2SD7J36TWR", "length": 13271, "nlines": 53, "source_domain": "sankathi24.com", "title": "மாவீரர் நாளும் கார்த்திகைப்பூவும்! | Sankathi24", "raw_content": "\nஞாயிறு நவம்பர் 27, 2016\nகார்த்திகைப்பூவும் கார்த்திகைக் கனவுகளும் ஈழத்தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக கார்திகை 27 ம் திகதி காணப்படுகிறது.\nமக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தம் உயிர்களை ஆயுதமாக்கி போராடி மடிந்த மாவீரர்களை நினைவேந்தும் நாள் மாவீரர் நாளுக்கென்றே பிறந்தாற்போல் இந்தமாதத்திலேயே கார்திகைப்பூக்களும் மலரும்.\nபுலிகளையும் தமிழீழத்தையும் அடையாளப்படுத்தும் சிகப்பு மஞ்சள் வர்ணங்களோடும் மாவீரர் நாளில் ஏற்றப்படும் சுடரைப் போன்ற தோற்றத்துடனும் போராளிகளின் கழுத்தில் இருந்த சயனட்டை ஒத்த நச்சுத்தன்மையோடும் கார்திகை மலர்கள் எவருக்கும் சொல்லாமலேயே மாவீரர்களை நினைவூட்டும்.\nஎத்தகைய அடக்குமுறை வந்தபோதும் – மாவீரர் நாளில் ஆலயங்களில் மணி ஒலிப்பதோ, தீபம் ஏற்றுவதோ தடைசெய்யப்பட்ட போதும் கார்திகை மலர்கள�� இதழ்களை விரித்து மாவீரர்களை அஞ்சலிக்க தவறவில்லை. தமிழர்களின் அஞ்சலியை துப்பாக்கி முனையில் அதிகாரம் தடுத்து நிறுத்தினாலும் இயற்கை கார்த்திகைப் பூ வடிவில் மாவீரர் நாளினை நினைவேந்துவதை யாராலும் அடக்க முடியவில்லை.\nகார்த்திகைப் பூ மட்டும் தான் அஞ்சலிப்பதில்லை. தீபமேற்றவோ மணியொலிக்கவோ தடைகள் போடப்பட்ட போதும் மானசீகமாக தமிழர்கள் தங்கள் மனங்களுக்குள் மாவீரர்களை பூசிக்கவே செய்தார்கள். இத்தகைய ஆத்மார்த்தமான அஞ்சலிப்பையும் அதிகாரக் கரங்களால் பிடுங்கியெறிய இயலாததாகவே இருக்கிறது. எனவே தான் அஞ்சலிப்பை தவிர்ப்பதற்காக சில தந்திரங்களை ஆளும் தரப்பு செய்து வருகின்றது.\nமாவீரர்களை அஞ்சலிப்பதில் முன்னிற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களையும் ஏனைய இளையோரையும் திசைதிருப்பி மாவீரக் கனவுகளை மறைக்க ஆட்சியாளர்கள் எத்தனையோ வழிகளில் முயன்றார்கள். போதைப்பாவனை ஆடம்பர மோகம், சமுகச் சீரழிவு நடவடிக்கைகள் என்று இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதற்கான சகல வழிகளையும் அரசு திறந்துள்ளது.\nநல்லாட்சி அரசும் இளைய சமூதாயத்தை தவறான பாதைக்கு இட்டுச்செல்ல பின்நிற்கவில்லை. நவம்பர் 27ம் திகதி இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் கோலிப்பண்டிகை நடத்துவதாக இருந்தது. பின்னர் மக்களின் எதிர்ப்பலைகளாலோ என்னவோ தமக்கும் கோலிப்பண்டிகைக்கும் சம்பந்தம் இல்லை என அறிக்கைவிட்டார் இந்தியத் துணைத் தூதுவர் என். நடராஜன். மேலும் நல்லாட்சி அமைச்சர்கள் “மாவீரர்களை நினைவுகூர எத்தனைபேர் வருவார்கள்”, “போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூருங்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூரமுடியாது” என்றார்கள். விடுதலைப்புலிகள் என்றொரு இனம் கிடையாது. விடுதலைப்புலிகளே தமிழர்கள் தமிழர்களே விடுதலைப்புலிகள் என்பதை அரச ஆட்சியாளர்கள் மறந்து விடுகின்றனர்.\nஒரே வீட்டில் இருந்து ஒரே தட்டில் உணவு உண்ட இறந்த உறவுகளை நினைவுகூரக்கூடாது என்று கூறுவது அபத்தமானது. நாம் இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கமுடியாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர எத்தகைய தடைகள் வந்தாலும் – புத்திஜீவிகளையும் மாவீரர்களையும் அள்ளித்தந்த யாழ் பல்கலைக்கழகம் மாவீரர்களை நினைவுகூர பின்னிற்பதில்லை. மாவீரர் தினதி��்கு மூன்று நாட்கள் முன்னும் யாழ் பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியை காட்டி சுடுவோம் என எச்சரித்தும் கடந்த வெள்ளிக்கிழமை நன்பகல் 12 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் பல்கலைக்கழக சமுகம் இறந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.\nமேலும் யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர்கள் நினைவிடத்தில் மரங்களை நாட்டினார்கள். எதிர்வரும் சந்ததிக்கு எமது உணர்வுகளை கொண்டுசெல்வது ஒவ்வொரு தமிழனினதும் தலையாய கடமையாகும். எதிர்காலச் சந்ததியினருக்கு எம்மவர்களின் தியாகங்கள் கொண்டு செல்லப்படவேண்டும். கொண்டு செல்லப்பட்டாலே மாவீரர்களின் முக்கியதுவத்தினை உணர்ந்து எமது இளம் சமுதாயம் மாவீரர் நாள் போன்றவற்றை முன்நின்று நடாத்தும்.\nஒரு சிலர் பேரினவாதத்தின் தந்திரங்களுக்கு பலியாகினாலும் பெரும்பாலானோர் தங்களுக்காக போராடி மடிந்த மறவர்களை நினைவுகூர மறப்பதில்லை. இந்த வருடமும் ஈழத்தேசமெங்கும் மனத்தீபங்களின் ஒளியில் மாவீரர்களின் தியாகங்கள் நினைவுகூரப்படத்தான் போகின்றன. தமக்காக எரிந்த சூரியர்களை எவர்தான் மறப்பார்கள்.\nராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் வெற்றியும் இந்தியாவின் திருகோணமலைக் கனவும்\nவியாழன் ஓகஸ்ட் 13, 2020\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் பெரும் வெ\nஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் - பிலாவடிமூலைப் பெருமான்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nவணக்கம் பிள்ளையள். இண்டைக்கு நான் வலு குசியாக இருக்கிறேன்.\nஉயிரூட்டம் பெறும் தமிழர்களின் உரிமைக் குரல் - கலாநிதி சேரமான்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nகடந்த பதினொரு ஆண்டுகளுக்கு மேலாக உறங்கு நிலையில் இருந்த தமிழ்த் தேசியத்தின் ஆ\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட���டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/07/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-13T13:45:38Z", "digest": "sha1:SPFNQO5ZCNT4YGOJZSNJ5RU55OC5IGM3", "length": 5705, "nlines": 97, "source_domain": "www.netrigun.com", "title": "சிலாபம் வைத்தியசாலையில் இளைஞர் உயிரிழப்பு! | Netrigun", "raw_content": "\nசிலாபம் வைத்தியசாலையில் இளைஞர் உயிரிழப்பு\nபுத்தளம் முந்தல் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் பின்னர் சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n20 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று முற்பகல் இவ்வாறு உயிரிழந்திருப்பதாக முந்தல் வைத்தியசாலையின் பிரதான மருத்துவர் மகாலிங்கம் பாஸ்கரன் தெரிவித்தார்.\nஇந்நிலையில் தற்போது உயிரிழந்தவரது இரத்தமாதிரி பி.சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleதிடீரென நிறுத்தப்பட்ட சீரியல்\nNext articleசரத்குமாரின் சகோதரர் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் இதோ… \nநடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரு.80 கோடி\nமுதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்…\nநடிகர் விஜய், சூர்யாவை தொடர்ந்து விவோக்கிடம் திமிரை காட்டிய மீராமிதுன்\nநடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு துன்பம் ஏற்படுமா அது எந்த ராசி தெரியுமா அது எந்த ராசி தெரியுமா இதோ இன்றைய ராசிபலன் (13.08.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/07/15/127895.html", "date_download": "2020-08-13T14:04:59Z", "digest": "sha1:REBVFHIK54Q57H3KWZOAV3MJLOCO5N33", "length": 16683, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "20 ஓவர் உலக கோப்பை குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n20 ஓவர் உலக கோப்பை குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு\nபுதன்கிழமை, 15 ஜூலை 2020 விளையாட்டு\nதுபாய் : 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் தலைவிதி குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.\n7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா அச்சத்தால் இந்த போட்டி தள்ளிவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முடிவு எடுப்பதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.\nஇந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் தலைவிதி குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். கூட்டத்திற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், அனேகமாக அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூட்டம் நடக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 13.08.2020\nஉடல் உறுப்பு தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும் : முதல்வர் எடப்பாடி வலியுறுத்தல்\nஅ.தி.மு.க. அமைப்புகளுக்கு உறுப்பினர் சேர்ப்பு வழிமுறைகள்: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வெளியிட்டனர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஉரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி பேச்சு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 13.08.2020\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு: கேரள அரசு வழங்கியது\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nஅ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரின் தாயார் மரணம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்: தலைமைச்செயலாளர் சண்முகம் தகவல்\nமேலும் 5,871 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு\nரஷ்யாவின் தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வம் உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச்1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம்: டிரம்ப்\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் மந்திரி ஆனார்கள்\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nஇந்தியா - சீனா இடையே தொடரும் பதற்றம்: எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத்\nபுதுடெல்லி : இந்தியா - சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் ...\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகத்தார் : அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கத்தார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nபெங்களூரு : கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் ...\nஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச்1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம்: டிரம்ப்\nஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க ...\nரஷ்யாவின் தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வம் உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nரஷ்யாவால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது தடுப்பூசியின் சோதனை வி��ரங்களை ஆய்வு செய்ய ஆர்வமாக காத்திருக்கிறோம் ...\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\n1உரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்: ப...\n2ரஷ்யாவின் தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வம் உலக சுகாதார நிறுவனம்...\n3ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச்1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம்:...\n4ராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் மந்திரி ஆனார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_62.html", "date_download": "2020-08-13T14:44:23Z", "digest": "sha1:M4Z32IGSQ5TVN62CG3BDMP7ICJSYMIPL", "length": 11194, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தினகரனைத் தொடர்ந்து ஸ்டாலினும் ஆளுநரைச் சந்திக்கின்றார்; பழனிசாமி அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதினகரனைத் தொடர்ந்து ஸ்டாலினும் ஆளுநரைச் சந்திக்கின்றார்; பழனிசாமி அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது\nபதிந்தவர்: தம்பியன் 08 September 2017\nஅ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் என்று அறியப்படும் டி.டி.வி.தினகரனைத் தொடர்ந்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் தமிழக ஆளுநரை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவுள்ளார். இதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கடந்த மாதம் ஒன்றிணைந்தனர். அதை ஏற்கமறுத்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர்.\nஇதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதால் உடனே சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கூறினார். மற்ற எதிர்க்கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்திவந்தன.\nகடந்த மாதம் 27ந்தேதி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி (காங்கிரஸ்), முகமது அபு��க்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) உள்ளிட்டோர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர்.\nமு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட அந்த மனுவில், மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.\nதி.மு.க.வை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களும் கடந்த 30-ந்தேதி கவர்னரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினர். ஆனால், இதற்கு சட்டத்தில் இடமில்லை என்று கவர்னர் தெரிவித்ததாக திருமாவளவன் கூறினார்.\nஅ.தி.மு.க.வில் தனி அணியாக இருக்கும் டி.டி.வி.தின கரன் தனது ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் நேற்று கவர்னரை சந்தித்து பேசினார். அவரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது. எனவே சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கவர்னரை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர். வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு தி.மு.க. சார்பில் கவர்னர் மாளிகையில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅன்றைய தினம் மாலை 5 மணிக்கு அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்தது.\nஅப்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் கவர்னரை சந்தித்து ஏற்கனவே வலியுறுத்திய அதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த இருக்கின்றனர். கவர்னர் அளிக்கும் பதிலை பொறுத்தே, அடுத்து ஜனாதிபதியை சந்திப்பது குறித்து தி.மு.க. தரப்பில் முடிவெடுக்கப்பட இருக்கிறது.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக அ.தி.மு.க.வின் ஒரு பிரிவு உள்பட தமிழகத்தின் அனைத்து கட்சிகளுமே மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கவர்னர் அதே நிலைப்பாட்டில் இருப்பாரா அல்லது வேறு முடிவு எடுப்பாரா அல்லது வேறு முடிவு எடுப்பாரா\n0 Responses to தினகரனைத் தொடர்ந்து ஸ்டாலினும் ஆளுநரைச் சந்திக்கின்றார்; பழனிசாமி அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலை���ரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தினகரனைத் தொடர்ந்து ஸ்டாலினும் ஆளுநரைச் சந்திக்கின்றார்; பழனிசாமி அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/06/18/", "date_download": "2020-08-13T13:47:17Z", "digest": "sha1:N3OTXZJOAX6IVXEX5SUW4VHSP2RJLXBQ", "length": 45043, "nlines": 212, "source_domain": "senthilvayal.com", "title": "18 | ஜூன் | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஓப்பன் ஆபீஸ் – புதிய அம்சங்கள்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பிற்கு இணையாக அனைத்து வசதிகளையும் கொண்டதாக ஓப்பன் ஆபீஸ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது ஓப்பன் சோர்ஸ் அப்ளிகேஷன் வகையை சேர்ந்ததனால், பலரும் புதிய வசதிகளை இதற்கு அளிக்கப் பாடுபட்டு வருகின்றனர். அவற்றில் சில புதிய வசதிகளை இங்கு காண்போம்.\n1. ரிப்பன் ஸ்டைல் இன்டர்பேஸ்: மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஆபீஸ் தொகுப்பில் வழக்கமான தன் பட்டியல் வகை இன்டர்பேஸை விட்டு விட்டு, ரிப்பன் இன்டர்பேஸ் வகைக்குத் தாவிய போது, பலரும் முகம் சுழித்தனர். இது எல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுப்பா என்று முணுமுணுத்தவர்களும் உண்டு. சில நாட்கள் ரிப்பனைக் கஷ்டத்துடன் கிளிக்கியவர்கள், காலப்போக்கில், வழக்கம் போல, அதனையே எளிதானதும், விரைவானதுமானது என்ற முடிவிற்கு வந்தனர். இதனைப் பின்பற்றி ஓப்பன் ஆபீஸ் தொகுப்பில் ரிப்பன் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இது ரிப்பன் ஸ்டைல் இன்டர்பேஸ் 3.3 என அழைக்கப்படுகிறது.\n2.ரைட் கிளிக்கில் தெசாரஸ்: நீங்களும் என்னைப் போல் எழுத்தாளர் என்றால், உங்களுக்கு டாகுமெண்ட் ஒன்றை உருவாக்குகையில் அதற்கான டூல்களெல்லாம், எளிதாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்���ீர்கள். ஓப்பன் ஆபீஸில் இப்போது காண்டெக்ஸ்ட் மெனு தரப்பட்டு, தெசாரஸ் போன்ற சமாச்சாரங்கள், எந்த விதமான அலைச்சல் இன்றி கிடைக்கின்றன.\n3. பைண்ட் பார்: பெரிய டாகுமெண்ட்களில் நாம் தேடி அறிய வேண்டியது நிறைய உள்ளன. இதனால் ஓப்பன் ஆபிஸ் தொகுப்பில் இப்போது தேடி அறிவதற்காக ஒரு குறிப்பிட்ட டூல் பார் தரப்பட்டுள்ளது.\n4. கால்க் ஷீட் டேப்கள் தனி வண்ணத்தில்: இது பலருக்கு மிகச் சாதாரண விஷயமாக இருக்கலாம். கால்க் ஸ்ப்ரெட் ஷீட்டில் இவற்றை அமல்படுத்திப் பார்க்கையில் அதன் திறன் தெரிகிறது.\nமேலே விளக்கமாகத் தரப்பட்டவையுடன், கம்ப்யூட்டர் இணைய வடிவமைப்பில் ஈடுபடுபவர்களுக்கான விஷயங்களும் தரப்பட்டுள்ளன. டிஸ்ட்ரிபியூடட் எஸ்.சி.எம்., எஸ்.வி.ஜி. இம்போர்ட்டர், பிளாஷ் அனிமேஷன் போல செயல்பாட்டிற்கான தொழில் நுட்பம், நிறைய எழுத்துவகைகள்,டெம்ப்ளேட்கள், கிளிப் ஆர்ட் பைல்கள் மற்றும் பல பில்டர்கள், ஓப்பன் ஆபீஸ் தொகுப்பில் இப்போது கிடைக்கின்றன.\nதொடர்ந்து பலரும் ஓப்பன் ஆபீஸ் தொகுப்பிற்கான, மேம்படுத்தும் தொழில் நுட்ப அடிப்படையில் சாதனங்களை அமைத்து வழங்கி வருகின்றனர். நிச்சயமாய் ஓப்பன் ஆபீஸ் தொகுப்பு, எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினைப் போல மக்களிடம் வரவேற்பைப் பெறும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஎக்ஸெல் : ஷார்ட் கட் கீகள்\nஎப் 1: ஹெல்ப் டாஸ்க் பேன் என்னும் உதவிக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பைத் திறக்கும்\nஎப்1 + கண்ட்ரோல்: ஹெல்ப் கட்டத்தைத் திறக்கவும் மூடவும் செய்திடும்.\nஎப்2 : ஆக்டிவாக இருக்கிற செல்லினுள் உள்ள டெக்ஸ்ட்டை எடிட் செய்திட உதவுகிறது.\nஎப்2 + ஷிப்ட் : எடிட் செய்திடும் செல்லுக்கான கமெண்ட் பாக்ஸ் எழுத உதவுகிறது.\nஎப்2 + ஆல்ட்: சேவ் அஸ் டயலாக் பாக்ஸைத் திறக்க உதவுகிறது.\nஎப்3+ஷிப்ட்: இன்ஸெர்ட் பங்சன் டயலாக் பாக்ஸைத் திறக்கும்\nஎப்3 + கண்ட்ரோல்: டிபைன் நேம் டயலாக் பாக்ஸைத் திறக்கும்\nஎப்3+கண்ட்ரோல்+ஷிப்ட்: கிரியேட் நேம் டயலாக் பாக்ஸைத் திறக்கும்\nஎப்4: கடைசியாகக் கொடுத்த கட்டளையைத் திரும்ப இயக்கும்.\nஎப்4 +கண்ட்ரோல்: ஒர்க்புக் விண்டோவை மூடும்\nஎப்4 + ஆல்ட் : எக்ஸெல் தொகுப்பை மூடும்\nஎப்5 : கோ டு டயலாக் பாக்ஸினைத் திறக்கும்\nஎப்5 + கண்ட்ரோல் : ஒர்க்புக் விண்டோவின் முதல் அளவில் திரும்பக் கொண்டு வரும்\nஎப்6 : ஹெல்ப் டாஸ்க் கட்டத்திற்கும் அப்ளிகேஷன் விண்டோவிற்குமாகத் தாவுவதற்கு இந்த கீ.\nஎப்6+ஷிப்ட்: பிரிக்கப்பட்ட ஒர்க் ஷீட்டில் முந்தைய கட்டத்திற்குச் செல்லலாம்\nஎப்6+கண்ட்ரோல்: ஒன்றிற்கும் மேலான ஒர்க் புக் திறந்திருக்கும் வேளையில் அடுத்த ஒர்க் புக்கிற்குத் தாவும்.\nஎப்7: ஸ்பெல்லிங் திருத்தும் கட்டம் கிடைக்கும்\nஎப்7 + கண்ட்ரோல்: ஒர்க் புக் விண்டோ மேக்ஸிமைஸ் ஆகாத போது அதனை நகர்த்தும்\nஎப்8: எக்ஸ்டென்டட் மோடினை இயக்கும், நிறுத்தும்.\nஎப்9: திறந்திருக்கும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் உள்ள ஒர்க் ஷீட்டுகளைக் கணக்கிடும்.\nஎப்9+ஷிப்ட்: திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒர்க் ஷீட்டினைக் கணக்கிடும்\nஎப்9+கண்ட்ரோல் : ஒர்க்புக் விண்டோவினை மினிமைஸ் செய்திடும்.\nஎப்10: மெனுபாரினைத் தேர்ந்தெடுக்கும். ஓப்பன் மெனு மற்றும் அதன் சப் மெனுவினை ஒரே நேரத்தில் தேர்ந்தெடுக்கும்.\nஎப்10 + கண்ட்ரோல்: மினிமைஸ் செய்யப்பட்ட விண்டோவினைத் திறக்கும்\nஎப்11: அப்போது ரேஞ்சில் உள்ள டேட்டாவிற்கான சார்ட்டை உருவாக்கும்.\nஎப்11+ ஷிப்ட்: புதிய ஒர்க்ஷீட்டைத் தேர்ந்தெடுக்கும்.\nஎப்11+ ஆல்ட்: விசுவல் பேசிக் எடிட்டர் மற்றும் அதற்கு முன்பு இருந்த ஒர்க்ஷீட்டிற்கு இடையே தாவும்.\nஎப்11+ஆல்ட்+ஷிப்ட்: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப்ட் எடிட்டரைத் திறக்கும்.\nஎப்12: சேவ் அஸ் டயலாக் பாக்ஸினைத் திறக்கும்\nஎப்12+ஷிப்ட்: செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக்கினை சேவ் செய்திடும்\nஎப்12+கண்ட்ரோல்: ஓப்பன் டயலாக் பாக்ஸினைத் திறந்திடும்.\nஎப்12+கண்ட்ரோல்+ஷிப்ட்: பிரிண்ட் டயலாக் பாக்ஸினைத் திறந்திடும்.\nஎக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டிருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம். அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக மேலும் சில வேலைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதனைக் காணலாம். இதில் பேஸ்ட் ஸ்பெஷல் பட்டன் ஒன்றும் இருக்கும். அதனை அழுத்தினால் பேஸ்ட்செய்வதில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும் பிரிவுகள் காணப்படலாம். எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில் இருந்து பார்முலா வேண்டுமா, வேல்யூ வேண்டுமா, செல் டேட்டா மட்டும் வேண்டுமா, செல் பார்மட்டோடு காப்பி செய்யப்பட வேண்டுமா, யூனிகோட் டெக்ஸ்ட்டில் டெக்ஸ்ட் அமைக்கப்பட வேண்டுமா எனப் பல பிரிவுகள் இங்கு உங்கள் தேவைக்குத் தரப்பட்டிருக்கும். உங்கள் தேவைக்கேற்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nகாய கற்பம் என்பது காயம் என்னும் உடலை என்றும் இளமையுடன் வைத்திருக்க உதவும் மருந்தாகும்.\nசித்தர்கள் தங்களின் தவப் பயனால் கண்டறிந்த மருத்துவ முறைகளில் கற்ப முறைக்கு தனிச்சிறப்புண்டு.\nநோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்\nஎன்ற வள்ளுவரின் வாக்குப்படியும், சித்தர்களின் கூற்றுப்படியும், நோய் வந்ததற்கான காரணங்களை அறிந்து அந்த நோயினை தீர்க்கும் வழியினை கண்டுபிடித்து அதை சீர் செய்து மீண்டும் நோய் ஏதும் உடலை அணுகாதவாறு காக்க மக்களுக்கு சித்தர்கள் சொன்ன வழிமுறைதான் காய கற்ப முறையாகும்.\nகற்ப முறையில் 1 மண்டலம் மூலிகைகளை சாப்பிட்டு வந்தால், நோய் என்னும் காலன் நம்மை நெருங்காமல் என்றும் புத்துணர்வுடனும், இளமையுடனும் வாழலாம்.\nநாம் ஒவ்வொரு இதழிலும் ஒரு கற்ப மூலிகையைப் பற்றி அறிந்து வருகிறோம்.\nஇந்த இதழில், கற்பூர வள்ளியின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.\nகற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. கற்பூரவள்ளியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்தவகையான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது.\nகற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வள்ளி என்று அழைக்கப்படுகிறது.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவள்ளி அமைகிறது.\nஇந்தியாவில் தமிழகம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.\nகற்புரவள்ளி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு 1 சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின் அபகாரம் குறையும்.\nகற்பூர வள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும். சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து.\nகுழந்தைகளுக்கு உண்டான மார்புச்சளி நீங்க\nசிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகிப்போயிருக்கும். இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாற நேரிடும். இவர்களுக்கு கற்பூர வள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே நீங்கும்.\nகற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் .\nகற்பூரவள்ளி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும்.\nகற்பூரவள்ளி உடலை நோயின்றி காப்பது போல், வீட்டையும் விஷப் பூச்சிகளிலிருந்து காப்பாற்றும்.\nஇதனை தொட்டிகளில் வளர்த்து அதன் முழுமையான பயன்களைப் பெற்று நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.\nPosted in: இயற்கை உணவுகள்\nவிஞ்ஞானம் ஏற்கனவே செயற்கை மழை பெய்விக்கும் முறையை கண்டுபிடித்திருந்தது. குறிப்பிட்ட அளவில் ��ெரிதான இயற்கை மேகத்திரள் இருந்தால்தான் இந்த முறையில் மழை பெய்விக்க முடியும்.\nதற்காலத்தில் காலம் தவறி பெய்துவரும் மழை, தண்ணீரின் அவசியத்தை நன்கு உணர வைத்திருக்கிறது. எனவே விரும்பிய நேரத்தில் மழையை வரவழைக்க வேறு வழி உண்டா ஆராய்ந்த விஞ்ஞானிகள் தற்போது முக்கியக் கட்டத்தை எட்டி உள்ளனர். அதாவது செயற்கையாக மேகத்தை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் மழையை விரும்பும் நேரத்தில் வர வழைக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.\nசுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. அவர்கள் ஆய்வகத்தில் மேகத்தை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இதற்காக மைனஸ் 24 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நீர் நிரம்பிய கொள்கலன் வழியாக அகச்சிவப்புக் (இன்பிராரெட்) கதிர்களைச் செலுத்தினார்கள். அப்போது நீர்த்திவலை ஆவியாகி மேகம் உருவானது. இதை சாதாரண கண்களாலும் பார்க்க முடிந்தது. ஆய்வக நிலையில் மட்டுமல்லாது வெளிப்பரப்பிலும் இந்த சோதனை வெற்றி பெற்றது.\nஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஜெரோம் காஸ்பாரியன் கூறியதாவது:-\nலேசர் கதிரானது அணுக்களில் உள்ள எலக்ட்ரானை ஒடுக்குவதன் முலம் `ஹைட்ராக்சைல்’ என்ற வேதிப்பொருள் அதிகஅளவில் உருவாவதை ஊக்குவிக்கிறது. இது தொடர்ந்து வினைபட்டு சல்பர் மற்றும் நைட்ரஜன்-டை-ஆக்சைடு உருவாகிறது. இதுபோன்ற நிகழ்வுகளால் நீர் முலக்கூறுகள் அடர்த்தி குறைந்து நீராவி நிலைக்குச் சென்று மேகம் உற்பத்தியாகிறது. இதை கண்கூடாகப் பார்க்கலாம்.\nஎங்கள் ஆய்வில் விண்வெளியில் 60 மீட்டர் உயரத்தில் மேகம் உருவாக்கிக் காட்டப்பட்டது. 50 மைக்ரோமீட்டர் (ஒரு மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பங்கு என்பதுதான் மைக்ரோமீட்டராகும்) அகலமுள்ள நீர் முலக்கூறு அடர்த்தி குறைந்து ஆவியாகும்போது 80 மைக்ரோமீட்டராக விரிவடைகிறது. எனவே குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி அதிகமாக மேகத்திரளை ஏற்படுத்த முடியும்”\nஇனி, வள்ளுவன் வாக்குபோல “பெய்” என்க… பெய்யும் மழை\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஸ்ரீகிருஷ்ணன் : தெரிந்த கண்ணன் தெரியாத தகவல்கள்\nதமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ்���மெரிக்க துணை அதிபர் வேட்பாளராகிறார்\nரஜினி – பா.ம.க – பா.ஜ.க… புறப்படுகிறது புதிய கூட்டணி\nஇனிய கிருஷ்ண ஜெயந்தி நாள் நல்வாழ்த்துக்கள்\nஅதிசயங்கள் நிகழ்த்தும் சஷ்டி விரதம் – சஷ்டித்திருநாளில் சண்முகன் அருள் பெறுவதெப்படி\nஇந்து மதத்தில் 108 ஏன் மிகவும் முக்கியமானது\nசட்டமன்ற தேர்தல் கூட்டணி.. எடப்பாடி போட்ட அதிரடி குண்டு.. அதிமுக வியூகம் என்ன\nசாதாரணமாக எல்லா இடங்களிலும் காணப்படும் ஊமத்தை காயின் மருத்துவ பயன்கள் \nகுழந்தைக்கு உரம் விழுதல் என்றால் என்ன எப்படி கண்டறிவது, என்ன செய்வது\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு ‘நச்’ டிப்ஸ்\nதிமுகவுக்கு நேரடி எதிரி அதிமுகவா ரஜினியா\nசட்டமன்ற தேர்தல்… தலா 60 தொகுதிகள் கேட்கும் பாஜக… பாமக… சமாளிக்க வியூகம் வகுக்கும் அதிமுக\nசாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்\nசசிகலா வருகை.. தனித்துவிடப்படும் ஓபிஎஸ். சசிகலாவிடம் சரண்டராக காத்திருக்கும் எடப்பாடி..\nஊரடங்கு காலத்தில் வாழ்வை மேலும் எளிமையாக்கும் பிரிண்டர்கள்.\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nதிமுகவில் உதயநிதி தர்பார்.. கடுகடுக்கும் சீனியர்கள்.. சலசலக்கும் மேலிடம்..\nபதவிப் பஞ்சாயத்தில் திணறும் அ.தி.மு.க…\nஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது\nகொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன\n – அப்செட்டில் தி.மு.க சீனியர்கள்\nஆடியில் அம்மன் வழிபாடு’ – வேப்பிலை, கூழ், துள்ளுமாவு படைப்பதேன்\nஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்; தினகரன் மகள் திருமணப் பின்னணி; தொகுதி மாறும் எடப்பாடி\nபெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.\nபெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்\nபத்திரப் பதிவுக்கு காத்திருக்க வேண்டாம்; ஆன்லைன் மூலம் நீங்கள் ஆவணங்களை உருவாக்கலாம்’- தமிழக அரசு நவீன வசதி\nகாக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்\nமன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்\nதினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nவந்துவிட்டது..வாட்ஸ்ஆப்பில் ‘டார்க் மோடு’ வசதி\nதூங்கும் போ��ு யாருடைய உமிழ்நீர் வெளியே வந்தாலும், அவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டும்\nநியமனம் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் முதல் சம்பவம் \nதோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு \nகொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது… விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..\nதமிழகத்தில் அமுதா ஐஏஎஸ்- விஜ்யகுமார் ஐபிஎஸ் கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சி.. மத்திய அரசு போடும் பகீர் ப்ளான்..\nயாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது\nஅதிமுக வரப்போகும் 2021 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்குமா தேர்தல் வியூகம் எப்படி இருக்கும்.\nஅமாவாசை நாளில்… மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய எளிய வழிகள்\nஉங்களுக்கு தானமாக வந்த, இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு தானம் செய்யவே கூடாது\nவைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/audi-a7/great-experience-with-this-beauty-81698.htm", "date_download": "2020-08-13T15:18:44Z", "digest": "sha1:XDATEV6PPV25YG3FSG7KXAAO5W7FJNQ4", "length": 7367, "nlines": 204, "source_domain": "tamil.cardekho.com", "title": "Great Experience With This Beauty; 81698 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஆடிஏ7ஆடி ஏ7 மதிப்பீடுகள் Great Experience With This Beauty;\nஆடி ஏ7 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ7 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ7 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n13 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 14, 2021\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-08-13T14:15:55Z", "digest": "sha1:HDYGJXZRKWY72AG2TAHPEDKOXTFV35ZG", "length": 6888, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருளர் காலனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருளர் காலனி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.\nஇவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'10.7\"N 77°53'07.1\"E [1]ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 50, [2].\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதுப்புரவு முடிந்த தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2017, 04:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/07/blog-post_545.html", "date_download": "2020-08-13T14:11:18Z", "digest": "sha1:OR2EFYMA574MCEROGJSJEHNCGHXPDOPV", "length": 5494, "nlines": 113, "source_domain": "www.ceylon24.com", "title": "மீன் வளர்ப்பு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் மீன்வளர்ப்பில் ஆர்வம் காட்டிவரும் மீன்வளர்ப்பு முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇதற்கமைவாக திருக்கோவில் விநாயகபுரம் கிராமத்தில் மீன்வளர்ப்பு முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான மீன்குஞ்சுகளை தடாகத்தினுள் விடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.\nகிழக்கு மாகாண மீன்பிடி திணைக்கள பணிப்பாளர் சிவபாதசுந்தரம் சுதாகரன் ஆலோசனைக்கமைய அமைக்கப்பட்ட தடாகத்தினுள்ளேயே கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்கள பிரிவினால் இலவசமாக வழங்கப்பட்ட மீன்குஞ்சுகள் விடப்பட்டன.\nநிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் கலந்து கொண்டதுடன் உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா, உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு மீன்குஞ்சுகளை தடாகத்தினுள் விட்டு திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.\nநிகழ்வினை கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்கள் பிரிவின் திருக்கோவில் பிரதேச நீரியல்வள அபிவிருத்தி உத்தியோகத்தர் இரா.அபராஜிதன��� மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.ரவீந்திரன் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகால் கடுக்கக் காத்து நின்றேன்\n#பிள்ளையான், சிறையில் பூத்த சின்ன மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/life/career/for-a-new-beginning-2044.html", "date_download": "2020-08-13T14:57:15Z", "digest": "sha1:UNIKGWJZO2IMQ2MJ4IAD7DRP2H7BPAN4", "length": 15009, "nlines": 166, "source_domain": "www.femina.in", "title": "புதிய துவக்கம் புதிய வேலை - For a new beginning | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nபுதிய துவக்கம் புதிய வேலை\nபுதிய துவக்கம் புதிய வேலை\nஉங்கள் இருபதுகளில் பார்க்கும் வேலையில் திருப்தி கிடைக்கவில்லை என்றால், முப்பதுகளில் நீங்கள் வேலையை மாற்றிப் பார்க்கலாம். இதற்கான முடிவு எடுக்க மிருதுளா விநோத் வழிகாட்டுகிறார்\nநீங்கள் ஏற்கனவே வேலையில் இருந்தாலும் சரி, வேலை தேடலை புதுப்பித்துக் கொண்டிருந்தாலும் சரி, சந்தையில் உள்ள வேலை வாய்ப்புகள் உற்சாகம் தருவதாக உள்ளன. இன்றைய 30 வயது பணியாளர்கள் தங்கள் கேரீர் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அவர்கள், நல்ல சம்பளத்தில் மட்டும் திருப்தி கொள்ளாமல் வேறு விஷயங்களையும் நாடுவது பற்றி வெளிப்படையாக பேசுகின்றனர். முற்றிலும் புதிய துறைக்கு மாற அல்லது புதியவற்றை கற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றனர். நீங்களும் மாற்றத்தை விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ:\nதொழில்முறையில் என்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும்கூட நீங்கள் புத��ய பார்வையுடன் அணுக வேண்டும். அண்மைக்கால போக்குகளை தெரிந்து கொள்ள நிறைய படியுங்கள், பேசுங்கள், விசாரியுங்கள். நீங்கள் சேரக்கூடிய வகையிலான குறுகிய கால வகுப்புகள் இருக்கின்றனவா என தேடிப் பாருங்கள். இது மாற்றத்திற்கான பாதையை எளிதாக்குவதோடு, அதை எட்டுவதற்கான உங்களது தன்னம்பிக்கையையும் அதிகமாக்கும்.\nநீங்கள் பார்த்துக்கொண்டிருந்த வேலை பல்வேறு வசதி வாய்ப்புகளை கொடுத்திருக்கும். அந்த வாழ்க்கை முறைக்கு நீங்கள் பழகியிருப்பீர்கள். இதிலிருந்து ஒரு அடி பின்னோக்கி வைக்க முடியுமா என யோசித்துப் பாருங்கள். உங்கள் டெபாசிட்கள் மற்றும் சேமிப்பை சரி பாருங்கள். புதிய வேலை கிடைக்கும் வரை அவை போதுமானதா என ஆய்வு செய்யுங்கள். வேலையில் இருந்து விலகி புதிய வேலையை தேடுவது நல்லது தான், ஆனால் பண விஷயத்தை சரி செய்து கொள்வது இன்னும் புத்திசாலித்தனமானது.\nஎதையும் புதிதாக துவங்குவது கடினமானது என உங்களுக்குத்தெரியும். சரியான முடிவு எடுத்திருப்பதையும், புதிய வேலையில் உங்கள் செயல்பாடு இந்தக் கஷ்டங்களை இல்லாமல் செய்துவிடும் என்பதையும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.\nபுதிய பாதைக்கான பயணத்தில் உங்கள் அன்பானவர்கள் ஆதரவு முக்கியம். ஊக்கம் தரும் வார்த்தைகளைச் சொல்லி, ஆதரவு தெரிவிக்கக் கூடியவர்கள் உடன் இருந்தால் புதிய முயற்சியில் தேவையான உற்சாகம் கிடைக்கும். நீங்கள் நம்பும் ஒருவரிடம் உங்கள் கவலைகளை பகிர்ந்து கொள்ளும் போது, புதிய பயணத்திற்குத்\nதேவையான ஊக்கம் மற்றும் ஆற்றல் பெற முடியும். இந்த சப்போர்ட்டிங் சிஸ்டம்தான் வெற்றிக்கு அடித்தளம்.\nநன்கு பழகிய வேலையை திடீரென விடுவது கடினமாக இருக்கலாம். எனவே இதற்கு முதலில் தயாராகுங்கள். புதிய முயற்சியில் காலூன்றிக்கொண்டிருக்கும் போதே பணி நேரத்தை குறைத்துக்கொள்ள முடியுமா என பாருங்கள். இதன் மூலம், பழைய வேலையை விட்டு விடாமலே, புதிய வேலையின் சுவாரஸ்யத்தை அனுபவிக்கலாம்.\nதற்போதைய வேலை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் மனது சொல்வதைக் கேட்டு சரியான முடிவை எடுங்கள். உங்கள் ஆர்வத்தைத் தூண்டி விடுவது கேரீரில் புதிய பாதையில் பயணிக்க உதவும். உறுதியுடன் விடாமல் முயற்சிக்கும்போது, கனவு காணும் தொழில் வாய்ப்பு நிச்சயம் வெற்றியைத் தேடித்தரும்.\nஅடுத்த கட்டுரை : நான் ��ன் குழந்தை, என் வேலை\nவங்கியை எப்படி தேர்வு செய்வது\nபுதிய துவக்கம் புதிய வேலை\nநான் என் குழந்தை, என் வேலை\nபெஸ்ட் ஃப்ரெண்டை விரும்புகிறவர்களுக்கு சில தகவல்கள்\nதிடீர் தனிமையை சமாளிப்பது எவ்வாறு\nமன அழுத்தத்தை குறைக்க 5 எளிமையான வழிகள் \nகுறைசொல்வதை நிறுத்தி வாழத் தொடங்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/544379-jack-ma-helps-america.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T15:02:42Z", "digest": "sha1:B5BXFZP3J4CI2LKRBJK6SR4FHLEICFLX", "length": 17573, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "‘கோவிட்-19’ பாதிப்பைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு அலிபாபா நிறுவனர் ஜாக் மா உதவி: 5 லட்சம் சோதனை கிட், 10 லட்சம் மாஸ்க் வழங்கினார் | jack ma helps america - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\n‘கோவிட்-19’ பாதிப்பைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு அலிபாபா நிறுவனர் ஜாக் மா உதவி: 5 லட்சம் சோதனை கிட், 10 லட்சம் மாஸ்க் வழங்கினார்\n‘கோவிட்-19’ (கரோனா) வைரஸ் பாதிப்பு பல நாடுகளில் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்கா போதுமான சோதனை சாதனங்கள் இல்லாமல் திண்டாடியது. இதனால் ட்ரம்ப் அரசு பெரிதும் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா அமெரிக்காவுக்கு உதவி செய்துள்ளார்.\nசுமார் 5 லட்சம் சோதனை சாதனங்கள், 10 லட்சம் மாஸ்க்குகள் வழங்கியுள்ளார்.\nதனது ட்விட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “சொந்தநாடான சீனாவில் இருந்து கற்றுக்கொண்டதிலிருந்து சொல்கிறேன், இதுபோன்ற கொடிய வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மிக விரைவான மற்றும் துல்லியமான சோதனை முறைகளும் சாதனங்களும்தான் அவசியம். அமெரிக்காவில் இதற்கான தட்டுப்பாடு உள்ளநிலையில் இந்த உதவி வைரஸ்பரவலைத் தடுக்க அமெரிக்காவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.\nமேலும் இதுபோன்ற பேரழிவுகளைத் தனி நாடாக எதிர்கொள்ளமுடியாது. இத்தகைய நெருக்கடியான தருணங்களில் எல்லைகள் கடந்து ஒருவருக்கொருவர் தொழில்நுட்பத்தையும், செயல்முறைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதகுலத்தை பேரழிவிலிருந்து காக்க முடியும் என்றும் கூறினார்.\nபேஸ்புக் 20 மில்லியன் டாலர் நிதி\nஉலகம் முழுவதும் பல நாடுகளில் கோவிட் 19 வைரஸ் பாதிப்புஉ��்ள நிலையில், அதை எதிர்கொள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 20 மில்லியன் டாலர் நன்கொடையாக வழங்குவதாகக் கூறியுள்ளார். இது இந்திய ரூபாயில் சுமார் ரூ.147 கோடி ஆகும்.\nஇவற்றில் 10 மில்லியன் டாலர்நேரடியாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், நோய் கண்டறிதல், மற்றும் அதற்கான சிகிச்சைகள் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்படும். மீதமுள்ள 10 மில்லியன் டாலர் சிடிசி அறக்கட்டளைக்காக வழங்கப்படும். இந்த அறக்கட்டளை அடுத்த சில வாரங்களுக்கு வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள தேவையான நிதித் திரட்டும் நிகழ்வுகளைச் செயல்படுத்தும் என்று கூறினார்.\nபேஸ்புக் நிறுவனத்தைப் போலவே வேறு சில நிறுவனங்களும் நிதி வழங்க முன்வந்துள்ளன. டெக் கிரன்ச் நிறுவனம் 10 மில்லியன் டாலரை வழங்குகிறது. மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் இரண்டும் தலா ஒரு மில்லியன் டாலர் நிதி தந்துள்ளன. அதேபோல் கூகுள் நிறுவனமும் அதன் ஊழியர்களும் இணைந்து ஒரு மில்லியன் டாலர் வழங்கியுள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகோவிட்-19அலிபாபா நிறுவனர் ஜாக் மா5 லட்சம் சோதனை கிட்10 லட்சம் மாஸ்க்\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nகோவிட்-19 தடுப்பூசி மருந்துகள்: வாங்குவது, எந்தப் பகுதி மக்களுக்கு முன்னுரிமை: நிபுணர்கள் குழு...\nஇந்தியாவில் ஒரே நாளில் 53,601 பேர் கரோனாவினால் பாதிப்பு; குணமடைந்தோர் விகிதம் 69.80% ஆக...\nகோவிட்-19 பின்னணியில் மனநலப் பாதுகாப்பு\nஅகமதாபாத் கரோனா சிகிச்சை மருத்துவமனையில் தீ விபத்து- எட்டு நோயாளிகள் பரிதாப ��லி\nரயில்வே ஊழியர்கள் ஆன்லைன் மூலம் பாஸ் எடுக்க வசதி அறிமுகம்\nதங்கம் விலை: மாலையில் சரிவு: இன்றைய விலை நிலவரம்\nதனியார் ரயில் திட்டம்; 2-வது ஆலோசனைக் கூட்டத்தில் 23 விண்ணப்பதாரர்கள் பங்கேற்பு\n‘‘உரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்’’ பிரதமர் மோடி...\nரயில்வே ஊழியர்கள் ஆன்லைன் மூலம் பாஸ் எடுக்க வசதி அறிமுகம்\nகரோனா தொற்று; ஒரே நாள் உச்சமாக 56,383 பேர் குணமடைந்துள்ளனர்\nசென்னை காவல்துறையின் மெச்சத்தகுந்த சேவை: 38 காவலர்கள் பிளாஸ்மா தானம்\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்; சச்சின் பைலட்டை வரவேற்ற அசோக் கெலாட்\nஐஎஸ்எல் இறுதி ஆட்டத்தில் தோல்வி ஏன்- சென்னையின் எப்சி பயிற்சியாளர் விளக்கம்\nகூடுதல் ஆதாயம் தரும் கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/News/Unmai/1593613396", "date_download": "2020-08-13T14:30:29Z", "digest": "sha1:NTQCC26P5SLKTO6NNP3VUVVSHB4Z2XCK", "length": 4939, "nlines": 77, "source_domain": "www.magzter.com", "title": "படிப்பறிவே எங்களை உயர்த்தும்!", "raw_content": "\nபெண்களின் கல்வியே ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றமாகும். அந்த வகையில், கேரளாவில் நாட்டிலேயே அதிகமான விழுக்காடு கல்வி அறிவுப் பெற்றவர்களின் வளர்ச்சி உயர்ந்திருந்தாலும், அங்கிருந்த பழங்குடியினப் பெண் ஒருவர் அய்.ஏ.எஸ் தேர்வில் தேர்வு பெற்று முதல் முறையாக பயிற்சி கலெக்டராக பொறுப்பெற்று பின்தங்கிய சமூக மக்களின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார்.\nதந்தை பெரியாரின் பெண் விடுதலை நோக்கில் பெண்களின் அதிகார முன்னேற்றம் இன்றியமையாத ஒன்றாகும் அதிலும், பழங்குடிப் பெண்ணான ஸ்ரீதன்யா சுரேஷின் வெற்றி பெண்களின் எழுச்சிகளில் ஒன்று.\nகேரள மாநிலம், வயநாடு மாவட்டம் கல்தான் பத்தேரி அருகே பொழுதனா பஞ்சாயத்து அம்பலக்கொல்லியிலுள்ள இடியம் வயல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதன்யா சுரேஷ். இவரது பெற்றோர் சுரேஷ், கமலா இருவரும் தினக் கூலித்தொழிலாளர்கள். இளம் வயதில் அரசுப்பள்ளியில் கல்வி கற்ற ஸ்ரீதன்யா கோழிக்கோடில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், காலிகட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பையும் முடித்தார்.\nநாம் பண்டிகை நடத்தும் கடவுள்கள்\nநூற்றாண்டு காணும் ���குத்தறிவுப் பேரொளி நாவலர் வாழ்க\nபணிப் புரிந்துக் கொண்டே சாதித்தப் பெண்\nபுத்தமதமும் இந்திய சமுதாயமும் (1)\nஇதயத்தமனி (அடைப்பு) நோய் (Coronary Artery Disease)\nவைக்கத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தந்தை பெரியாரின் சிலைத் திறப்பு விழா\nசமஸ்கிருத்தை உயர்த்தி தமிழை அழிக்கும் ஆரிய பார்ப்பனர்கள்\nஅணில் குஞ்சு - கலைஞர் மு.கருணாநிதி\n'நடமாடும் பல்கலைக் கழகம்' டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/11/14/bharat-ratna-award-socialism-china-politics-vinavu-q-and-a/", "date_download": "2020-08-13T14:30:10Z", "digest": "sha1:6LLGXQU3WWDAASFAZ3XHJRUQYMEAHOGF", "length": 46785, "nlines": 283, "source_domain": "www.vinavu.com", "title": "கேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் இலினா சென் மரணம் \nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா \nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு…\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்…\nமுருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது \nபுராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் \nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே \nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே \nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி…\nதருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி \nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nமுகப்பு பார்வை கேள்வி-பதில் கேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை \nகேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை \nபாஜக வழங்கும் பாரத ரத்னா விருதுகள் யாருக்காக உலக பொருளாதார நெருக்கடிக்க���ன மாற்று சோசலிசம் தானா உலக பொருளாதார நெருக்கடிக்கான மாற்று சோசலிசம் தானா சீன அதிபரின் இந்திய வருகையின் நோக்கம் என்ன சீன அதிபரின் இந்திய வருகையின் நோக்கம் என்ன\nகேள்வி: //பாரத ரத்னா விருதும் பாஜக காவிகளும் பற்றி …\nமோடி அரசு பதவியேற்றதிலிருந்து இதுவரை ஐவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கின்றது. மதன் மோகன் மாளவியா, அடல் பிகாரி வாஜ்பாய், பிரணாப் முகர்ஜி, பூபேன் அசாரிகா, நானாஜி தேஷ்முக் ஆகியோர்தான் அந்த ஐவர்.\nமதன் மோகன் மாளவியா காசி இந்து பல்கலைக் கழகத்தை நிறுவியவர். காங்கிரசு தலைவராக இருந்தாலும் இந்துத்துவக் கொள்கைகளை முன்னிறுத்தியவர். முசுலீம்களுக்கு தனி வாக்குத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதையும் கிலாபத் இயக்கத்தில் காங்கிரசு பங்கேற்பதையும் எதிர்த்தவர். அந்த வகையில் இவரை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கொண்டாடி வருகிறது.\nவாஜ்பாயியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அக்மார்க் ஆர்.எஸ்.எஸ் காரர். பாஜக-வின் பிரதமராக பணியாற்றியவர். பிரணாப் முகர்ஜி மோடியின் முதல் ஆட்சியில் பாஜக-வின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் குடியரசுத் தலைவராக இருந்து ஒத்தூதிய காங்கிரசுகாரர். நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் காங்கிரசுக் கட்சி கண்டனத்தையும் மீறி கலந்து கொண்டு சங்கிகளுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தவர். பூபேன் அசாரிகா மிகச் சிறந்த இசைக் கலைஞர் என்றாலும் தனது இறுதிக் காலத்தில் பாஜக-வில் இணைந்தார்.\nநானாஜி தேஷ்முக் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர். சங்கிகளின் ராமராஜ்ஜிய பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்தவர். இந்தக் கொள்கைகள் என்பது சமூக ஏற்றத்தாழ்வை விட்டுவிட்டு தனிமனிதனைச் சீரமைக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் உன்னால் முடியும் தம்பி வகையாறாதான். வல்லரசு\nஇப்படி பாரத ரத்னா விருதுப் பட்டியல் சங்கிகளின் மனம் கவர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது இனி அத்வானி, கோட்சே, சாவர்க்கர், ஹெட்கேவார், சியாம் பிரசாத் முகர்ஜி, கோல்வால்கர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை கலைமாமணி விருதுகளை கண்டு கொள்ளாதது போல பாரத ரத்னாவையும் பாராமுகமாக விட்டு விட முடியாது. தொடர்ந்து விமரிசிக்க வேண்டும்.\n♦ 100 நாட்களைக் கடந்த காஷ்மீர் ��ுடக்கம் : படக்கட்டுரை\n♦ அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் \nகேள்வி: //முதலாளித்துவ அமைப்பு முறை தோற்று வருவதாலேயே சோசலிசம் வந்து விடுமா\nமுதலாளித்துவ அமைப்பு முறையின் தோல்வி அதன் இயங்கு முறையிலேயே உள்ளார்ந்து உள்ளது. தனி நபர் சொத்து குவிப்பும் – பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வருமானமிழப்பதையும், தனிப்பட்ட தொழிற்சாலையின் திட்டமிட்ட உற்பத்தியும் – நாடு தழுவிய அராஜக உற்பத்தியுமான இரு முரண்பாடுகள் முதலாளித்துவம் தானே தோண்டிக் கொண்ட சவக் குழிகள். இந்த அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு சொத்துடமையை சமூகத்திற்கு சொந்தமாக்குவதும், பெரும்பான்மை மக்களுக்கான திட்டமிட்ட மைய உற்பத்தியும் சோசலிசம் முன் வைக்கும் தீர்வுகள். அல்லது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அழிவிலிருந்து வந்தடைந்தே ஆகவேண்டிய மாற்றங்கள். அதைத்தான் புரட்சி என்கிறோம்.\nஇந்த மாற்றத்தை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான புரட்சியே சாதித்துக் காட்டும். ரசியாவிலும், சீனாவிலும் அப்படித்தான் புரட்சிகள் நடந்தேறி சோசலிச சமூகம் உருவாக்கப்பட்டது. சரி இது வரலாறு மற்றும் அறிவியல்.\nஇன்றைய நிலைமையில் உலகெங்கிலும் அப்படி ஒரு சோசலிச முகாம் இல்லை. மார்க்சிய லெனினிய கட்சிகளும் பலவீனமாக உள்ளன. எந்த நாட்டிலும் அவை தீர்மானகரமான சக்தியாக இல்லை. அதே நேரம் முதலாளித்துவத்தின் தோல்வி, அதன் கட்டமைப்பு நெருக்கடி காரணமாக உலகெங்கிலும் போராட்டங்கள் பல்வேறு நாடுகளில் வெடித்து வருகின்றன. தொடர்ந்து நடக்கின்றன. முதலாளித்துவம் ஒழியட்டும் என்ற அரசியல் முழக்கங்கள் ஐந்து கண்டங்களிலும் முழங்குகின்றன. இந்தப் போராட்டங்களினூடாக சில நாடுகளில் கம்யூனிஸ்டுக் கட்சிகள் பலமடைந்து சோசலிச புரட்சி வருவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருப்பதாக சொல்லலாம். அதன் மூலம் மீண்டும் இவ்வுலகில் ஒரு சோசலிச முகாம் தோன்றி உலகை வழிநடத்தலாம். அப்படி நடக்கவில்லை என்றால்\nமுதலாளித்துவம் தனது உள் முரண்பாடுகளால் இந்த உலகை பெரும் போருக்குள் தள்ளி, சுற்றுச்சூழலை நாசம் செய்து அழிவைக் கொண்டு வரும்.\nஆகவே முதலாளித்துவத்தின் தோல்வி ஒரு அறிவியல் எனும் போது அதன் தீர்வில் இந்த உலகம் அழியுமா இல்லை புரட்சியால் காப்பாற்றப்படுமா ��ன்ற இரண்டு தீர்வுகளே உள்ளன. மூன்றாவது ஏதுமில்லை.\nகேள்வி: //சீன அதிபரின் சென்னை வருகை எதற்காக\nமோடியைப் போல சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தனது பிம்பத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விளம்பரப்படுத்துகிறார். வருகையில் நடந்த கண்காட்சிகள், விருந்துகளில் இது ஒரு நோக்கம். மற்றொருபுறம் அமெரிக்காவிற்கு போட்டியாக சீனா பொருளாதார, அரசியல் அரங்கில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் முதலீடுகளைக் கொட்டி தனது செல்வாக்கு மண்டலங்களை வர்த்தகத்தின் மூலம் உருவாக்க விரும்புகிறது. இந்தியா, அமெரிக்காவின் அடியாளாக இருந்தாலும் வர்த்தகம் என்ற முறையில் சீனாவோடும் உறவாட வேண்டிய தேவை இருக்கிறது. சீன உறவை முற்றிலும் துண்டித்துக் கொள்ள முடியாது. அதனால்தான் பிரேசிலில் நடக்கும் பிரக்சிட் அமைப்பிலும் இந்தியா பங்கு பெறுகிறது. அமெரிக்காவிற்கு போட்டியான இந்த பொருளாதார அரசியல் அமைப்புகள் இப்போது பெரிய அளவிற்கு பங்களிப்பு செய்யவில்லை என்றாலும் எதிர்காலத்தில் செய்யலாம். அது அமெரிக்க சீன முரண்பாட்டின் வளர்ச்சியாகவும் பார்க்கலாம்.\n♦ கம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \n♦ கேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா \nகேள்வி: //சீனா மீதான இந்திய ஆளும் வர்க்கங்களின் திடீர் பாசத்திற்கு காரணம் என்ன என புரியவில்லை\nசர்வதேச அளவில் அமெரிக்கா தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள் உலகை ஆட்டிப் படைக்கும் அதே பொழுது, சீனாவும் இந்த மே.நி. வல்லரசுகளை சாராமல் சுயமாக பொருளாதார ரீதியாக வளர்ந்து வந்துள்ளது. இதற்கு காரணம் மாவோவின் கம்யூனிசம் அல்ல என்றும் அதிகாரவர்க்க முதலாளித்துவம் மாவோவின் காலத்திற்கு பின் சீனாவின் அதிகாரத்தை கைப்பற்றியதும்தான் காரணம் என தெரிகிறது.\nஆனால், பிற மேல்நிலை வல்லரசுகளுக்கு போட்டியாக வளர்ந்தது எப்படி\nமற்றும், தற்போதைய உலக பொருளாதார மந்தத்தில் சீனாவும் சிக்கி உள்ளதா\nஇந்தப் பின்னணியில் இந்திய ஆளும் வர்க்கங்களின் சமீபத்திய நடவடிக்கைகளை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nமுன்னர் பார்த்த கேள்வி பதிலின் தொடர்ச்சியாக சில விசயங்களைப் பார்க்கலாம். சீனா இன்று அமெரிக்காவிற்கே சவால் விடும் அளவிற்கு ஒரு வல்லரசு நாடு போல வளர்ந்து விட்டதா என்று கே��்டால் ஆம், அப்படி வளர்ந்திருக்கிறது. இங்கிலாந்து, பிரான்சு, ரசியா, தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த ராணுவ பட்ஜெட்டை விட சீனாவின் ராணுவ பட்ஜெட் அதிகம். அமெரிக்காவின் பட்ஜெட் இதை விட சில மடங்கு அதிகம் என்றாலும் இன்று அமெரிக்காவிற்கு அடுத்து இராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடு சீனாதான்.\nஅமெரிக்காவின் அன்றாட வாழ்க்கையில் புழங்கப்படும் சட்டை முதல் செல்பேசி வரை சீனாதான் தயாரிக்கிறது. அமெரிக்காவின் அன்றாட நுகர்வு சீனாவை நம்பி இருக்கிறது என்றால் மிகையில்லை. இன்னொரு புறம் சீனாவை புறந்தள்ளி பொருளாதார மேலாண்மையை பெறுவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவோடு வர்த்தகப் போரை துவக்கியுள்ளார். பதிலுக்கு சீனாவும் அமெரிக்க இறக்குமதிக்கு வரிகளை உயர்த்தி உள்ளது.\nசீனா இந்த பிரம்மாண்டமான பொருளாதார நிலைமையை எப்படி அடைந்தது\nமாவோ காலம் வரையிலான சீனா அடிப்படைக் கட்டமைப்புகளை வலுவாக கட்டியது. பின்னர் டெங்சியோ பிங் காலத்தில் அந்த அடிப்படைக் கட்டமைப்பின் வலுவில் முதலாளித்துவ பொருளாதாரம் கொண்டு வரப்பட்டு வேகமாக பொருளாதாரம் வளர்ந்தது. திறமையான தொழிலாளர்கள், மலிவான கூலி, பிரம்மாண்டமான அடிக்கட்டமைப்பு வசதிகள், அதற்கு மலிவான கட்டணங்கள் என்று சீனாவில் கட்டமைப்பை வல்லரசு நாடுகள் நன்கு பயன்படுத்திக் கொண்டன. மறுபுறம் சீனாவும் இந்த வர்த்தகத்தின் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டியது. இன்று அமெரிக்கா உள்ளிட்டு பல நாடுகள் வெளியிட்டுள்ள கடன்பத்திரங்களின் கணிசமான பகுதி சீனாவிடம்தான் உள்ளது. சோசலிசம் உருவாக்கிய மூலதனத்திரட்சியை சீன அதிகார வர்க்கம் திருடிக் கொண்டு இந்த முதலாளித்துவ வளர்ச்சியை சாதித்திருக்கிறது.\nஉலக பொருளாதார நெருக்கடியின் விளைவு சீனாவிலும் இருக்கிறது என்றாலும் வல்லரசு நாடுகள் போல பெரும் பாதிப்பு இல்லை. தனது நிதி மூலதனத்தை பெருக்கும் பொருட்டு சீனா உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் பல்வேறு முதலீடுகளைச் செய்து வருகிறது. நிலத்திலும், நீரிலும் அது செயல்படுத்தி வரும் பட்டுவழிப்பாதை திட்டம் பல்வேறு நாடுகளின் துறைமுகங்களையும், சாலைகளையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இருக்கும் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான ���ீன தொழிலாளிகளும், சீன அதிகாரிகளும் பணிபுரிகின்றனர்.\nசரி, சீனாவின் இந்த வளர்ச்சி உள்நாட்டில் என்ன சாதித்திருக்கிறது\nவாரத்திற்கு இரண்டு பில்லியனர்கள் புது வரவாக அறிமுகமாகும் அளவிற்கு பெரும் பணக்காரர்கள் சீனாவில் வளர்ந்து வருகிறார்கள். சீன கம்யூனிசக் கட்சியிலேயே பெரும் பில்லியனர்கள் உறுப்பினர்களாகவும், பொறுப்பிலும் உள்ளனர். மறுபுறம் வறுமையும், வேலையின்மையும், சமூக நலத்திட்டங்களிலிருந்து மக்கள் தூக்கியெறியப்படுவதும் சீனாவில் நடக்கிறது. சீனத் தொழிலாளிகள் சீனாவின் கிழக்கு பொருளாதார மண்டல நகரங்களில் தம்பதி சகிதராக பணி புரிகின்றனர். ஆனால் அங்கே அவர்கள் ஒரு தரமான வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பமாக வாழ முடிவதில்லை. தமது குழந்தைகளை தொலை தூரத்தில் உள்ள கிராமங்களில் வயதான பெற்றோரிடம் விட்டு விட்டு நகரங்களில் ஓடிக் கொண்டிருக்கின்றனர். பணிநேரமும் அதிகம். நல்ல கல்வி, நல்ல சுகாதாரம் ஆகியவை நகரங்களில் பெரும் செலவு பிடிக்கும் வண்ணம் இருப்பதால் சீனத் தொழிலாளிகளின் குடும்ப வேர் இன்னமும் கிராமங்களிலேயே இருக்கிறது.\nஇன்று உலகிலேயே அணு அணுவாய் குடிமக்களைக் கண்காணிக்கும் நாடாக சீனா உருவெடுத்துவிட்டது. தலைநகர் பீகிங்கில் அடையாள அட்டை இல்லாமல் ஒருவர் கூட வாழ முடியாது. அப்படி பிழைக்கும் மக்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு நகரத்தை விட்டே துரத்தப்படுகிறார்கள். இப்படி வர்க்கரீதியான ஏற்றத்தாழ்வு சீனாவில் வளர்ந்து வருகிறது. இருப்பினும் இன்னமும் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியும், சுகாதாரமும், வேலையும் ஓரளவுக்கு வழங்கப்படுவதால் ஒட்டு மொத்த புள்ளிவிவரம் மற்ற நாடுகளை விட வாழ்க்கைத் தர மேம்பாட்டில் அதிகம் இருக்கும். இதற்கு, அங்கே வறுமை குறைந்து வருவதாக பொருள் இல்லை.\nசீன முதலாளிகளுக்கு குறைவான வரிகளே விதிக்கப்படுகின்றன. பல முதலாளிகள் தமது சொத்துக்களை வரி இல்லா சொர்க்கங்களில் கொண்டு செல்கின்றனர். சீனாவின் பணக்காரக் குழந்தைகள் அனைத்தும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் படிக்கின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மகளே அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்றில் படிக்கிறார். ஆனால் சீன அதிபரின் வருட ஊதியம் 22,000 டாலர் மட்டுமே. அதாவது மாதம் தோராயமாக ஒன்றரை லட்ச ரூபாய் மட்டுமே. இந்த வருமானத்தில் அவரது மகள் எப்படி அமெரிக்காவில் படிக்க முடியும் அதற்கு சீனாவில் அனைவரும் ஒரு குடும்பமாய் வாழ்கிறார்கள். சீன அதிபரின் மாமன், மச்சான், அத்திம்பேர் முதலாளிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் அதிபர் மகளின் கல்விச் செலவை ஏற்பார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். சீன கம்யூனிசக் கட்சியின் பொலிட் பீரோவில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் சீனாவின் ஏதாவது ஒரு தனியார் தொழிற்துறையைக் கட்டுப்படுத்துகிறார்கள்.\nஇந்த நிலைமைகள் அனைத்திற்கும் ஒரு கட்சி சர்வாதிகாரம் என்ற அரசியல் அமைப்பு சாதகமாக இருக்கிறது. நாட்டின் செல்வ வளங்களை வல்லரசு நாடுகளுக்கு விற்பதற்கும், பணக்காரர்களை உருவாக்குவதற்கும், ஏழைகளை நகரங்களில் வாழமுடியாதபடி செய்வதற்கும், போராட்டங்களை முடக்குவதற்கும் இந்த போலிக் கம்யூனிச ஆட்சி பொருத்தமாக இருக்கிறது.\nவினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஹாங்காங் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் \nபார்லே ஜி பிஸ்கெட் விற்பனை உயர்வு : சாதனையா வேதனையா \nகொரோனா பொருளாதார நெருக்கடியில் மோடி அரசின் 12 மணி நேர வேலை யோசனை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா \nதமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது \nசீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி \nமூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே \nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே \nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு...\nஓசூர் விவசாயி சேகர் தற்கொலை \n பாரத மாதாவுக்கு ஜே போடு \nஜே.என்.யூ – ஹைதராபாத் மாணவ���்கள் உரை – வீடியோ\nகல்வி வியாபாரம் : வாங்க சார்… வாங்க \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnatvonline.com/archives/category/actress", "date_download": "2020-08-13T14:58:29Z", "digest": "sha1:ZJJBQVO5FGK66U3P6IWJWSXVKOWGWI7M", "length": 7889, "nlines": 86, "source_domain": "krishnatvonline.com", "title": "Actress – KrishnaTvOnline.Com", "raw_content": "\nமூன்று படங்கள் மூலமாக தொடர்ந்து ஆச்சர்யப்படுத்த இருக்கும் சாக்‌ஷி அகர்வால்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா மூத்த நடிகை வைஜெயந்தி மாலா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவானால் அதில் கதையின் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று ‘விஸ்வரூபம்’ புகழ் நடிகை பூஜா குமார் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,‘விஸ்வரூபம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கிட்டத்தட்ட நான்காண்டு கால கடின உழைப்பிற்கு ரசிகர்கள் வெற்றி என்ற அங்கீகாரத்தை அளித்து படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்தனர். இதனால் உற்சாகத்தில் திளைக்கிறேன். கமல்ஹாசனிடம் மருதநாயகத்தை எப்போது தொடங்கவிருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர், ‘அது போன்ற படங்களுக்கு கடின உழைப்பு, நீண்ட கால தயாரிப்பு, முன் தயாரிப்பு, ஆய்வு பணிகள் என அதிக உழைப்பை கேட்கும். அதனால் அதற்க\nபாலாவின் ‘வர்மா’ படத்தில் அறிமுகமாகும் நாயகி மேகா\nநாச்சியார்’ பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் பாலா, நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் ‘வர்மா’ படத்தை இயக்குகிறார். இத்திரைப்படம் தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட்டடித்த ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழாக்கம். இந்தப் படத்தை இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் வழங்க இ-4 எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படத்தில் ஹீரோயினாக மேகா என்னும் புதுமுகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலா. படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே பலரின் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறார் கதாநாயகி மேகா. இவர் பெங்காலி நடிகை. தற்போது தமிழ் திரையுலகிற்கு இந்த ‘வர்மா’ படம் மூலமாக&n\nதமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு*\nநடிகர் சமூக ஆர்வலர் சௌந்தரராஜா தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் நட்டு பாதுகாத்தும் வருகிறார் \nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார்.\nஇயக்குனர் இமயம்* ‘திரு.பாரதிராஜா அவர்கள் “தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை” தொடக்கத்தை அறிவித்தார்..\nநடிகர் சத்தியராஜின் மகள் திவ்விய சத்யராஜ் ” மகிழ்மதி இயக்கம் “ஆரம்பித்துள்ளார்.\nகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக 5 லட்சம் மதிப்பில் 1000+ குடும்பங்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண வழங்கி இருக்கிறார்கள்..\nஇயக்குநர் வேலுபிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்*: திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம் பேட்டி.\nமறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் 5வது ஆண்டு நினைவு தலைவர் N. R தனபாலன் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_58.html", "date_download": "2020-08-13T14:28:18Z", "digest": "sha1:WZOITQLZ7FNRCW6GWYHUIAXPZ3VJ7NCF", "length": 5629, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்காது: அனந்தி சசிதரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்காது: அனந்தி சசிதரன்\nபதிந்தவர்: தம்பியன் 26 December 2017\nதமிழ் பேசும் மக்களுக்காக இனியும் சர்வதேசத்தின் கதவுகள் திறக்கப்படப் போவதில்லை என்பதையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாடு உணர்த்தியுள்ளதாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,\n“சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நீதி கேட்டு நாம் முன்னெடுத்துவரும் போராட்டத்தில், எமக்காக இனிமேல் சர்வதேசத்தின் கதவுகளும் திறக்கப்போவதில்லை.\nமனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதற்கு சர்வதேச அளவில் மிக மோசமான சூழல் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், முதலாவது பதவிக் காலத்துடனேயே பணியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். இந்த விடயம் பெரும் அதிர்சியினையும் ஏமாற்றத்தினையும் தந்துள்ளது.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்காது: அனந்தி சசிதரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்காது: அனந்தி சசிதரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/03/23133318/1352437/rowdy-baby-song-reaches-new-milestone-in-youtube.vpf", "date_download": "2020-08-13T14:38:29Z", "digest": "sha1:VMSSFLACKUKCTMNHBA6ZIACJCG64UTRQ", "length": 14065, "nlines": 187, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "யூடியூபில் புதிய உச்சத்தை தொட்ட ரவுடி பேபி பாடல் || rowdy baby song reaches new milestone in youtube", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nயூடியூபில் புதிய உச்சத்தை தொட்ட ரவுடி பேபி பாடல்\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.\nதனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.\n‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று சாதனை படைத்தது. இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.\nஅந்த வகையில், தற்போது 800 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ‘யூடியூப்’பில் ரவுடி பேபி பாடல் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதோடு இந்த பாடல் இதுவரை 3 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.\nமாரி 2 பற்றிய செய்திகள் இதுவரை...\nஉலகளவில் 7-ம் இடம்.... இந்திய அளவில் முதலிடம் - ரவுடி பேபி பாடல் சாதனை\nபுதிய மைல்கல்லை எட்டிய ரவுடி பேபி பாடல்\nசாதனை மேல் சாதனை படைக்கும் ரவுடி பேபி பாடல்\nபுதிய வரலாறு படைத்த ரவுடி பேபி பாடல்\nரவுடி பேபி பாடலின் அடுத்த சாதனை\nமேலும் மாரி 2 பற்றிய செய்திகள்\nநடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்\nஎன்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி\nசுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்\nமாஸ்டரில் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளது இவர்தானாம்\n‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய் அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம் முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர் தனது பேமஸ் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை மியா காலிஃபா அன்று சொன்னது தான் இன்றும் - விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore", "date_download": "2020-08-13T15:20:29Z", "digest": "sha1:M6RSTODBPEAYSZBN46EIGAZVA6V4WJYT", "length": 13643, "nlines": 362, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூர்-ஜப்பான் இடையே விரைவில் அத்தியாவசிய வர்த்தகப் பயணங்கள்\nசிங்கப்பூரும் ஜப்பானும் அத்தியாவசிய வர்த்தகப் பயணங்களை மீண்டும் தொடங்க இணக்கம் தெரிவித்துள்ளன.\nபெரியவர்களுக்கான கல்வித்துறையை மேம்படுத்தத் திட்டங்கள்\nகண்��ூடித்தனமான செயலில் ஈடுபட்டுக் காயத்தை ஏற்படுத்திய சந்தேக நபர் கைது\nகார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு வரை உயர்த்தப்படமாட்டா\nமுதுகுத்தண்டு அறுவை சிகிச்சை முறையில் புதுமை\nமுதுகுத்தண்டு அறுவை சிகிச்சை முறையில் புதுமை\nசிங்கப்பூர்-ஜப்பான் இடையே விரைவில் அத்தியாவசிய வர்த்தகப் பயணங்கள்\nபெரியவர்களுக்கான கல்வித்துறையை மேம்படுத்தத் திட்டங்கள்\nகண்மூடித்தனமான செயலில் ஈடுபட்டுக் காயத்தை ஏற்படுத்திய சந்தேக நபர் கைது\nஇந்த ஆண்டு 29,000 குடும்பங்களுக்கு ComCare நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது\nகார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு வரை உயர்த்தப்படமாட்டா\nஆளில்லா வானூர்திகளில் உணவு விநியோகம்\nபொங்கோல் குடியிருப்புக் கட்டடத்தின் வெளிப்புறச் சுவரில் வெடிப்பு; குடியிருப்பாளர்கள் பதற்றம்\n104 பெண்களைத் தகாத முறையில் படம் எடுத்த தேசியப் பல்கலைக்கழக முன்னாள் மாணவருக்கு 28 வாரச் சிறைத்தண்டனை\nநிதித் தொழில்நுட்பத் துறையில் உள்ளூர்த் திறனாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க சம்பள ஆதரவு\nஹவ்காங் காப்பிக் கடையில் கைகலப்பு - ஐவர் கைது\nவிலங்குத் தோட்டத்தின் பெங்குவின், நீர்யானை உள்ளிட்ட 10 விலங்குகளைப் பொதுமக்கள் தத்தெடுக்கலாம்\nCOVID-19: சிங்கப்பூரில் புதிதாக 102 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில் ஐவருக்குப் பாதிப்பு\nபுக்கிட் பாஞ்சாங் பேருந்துச் சேவை மாற்றங்கள் இம்மாதம் 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nபடகில் சுமார் 3,500 சிகரெட் பொட்டலங்களைக் கடத்தியதற்காக 8 ஆடவர்கள் கைது\n'வர்த்தகங்களுக்கு வழங்கப்படும் ஆதரவு அவற்றின் தேவைக்கேற்ப மாறுபடும்': வர்த்தக, தொழில் அமைச்சர்\nammonium nitrate ஏற்றிவரும் கப்பல்களில் விதிமுறைகளுக்கு ஏற்பச் சோதனை: கடல்துறை, துறைமுக ஆணையம்\nபிடோக்கில் தற்காலிகத் தங்கும் விடுதிக்குச் செல்லும் ஊழியர்களின் நிலை குறித்து மனிதவள அமைச்சு விளக்கம்\nWarren Golf and Country Club, HomeTeamNS பொழுதுபோக்கு வசதி உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 நோயாளிகள் சென்றிருந்தனர்\nநோய்ப்பரவல் இல்லையென அறிவிக்கப்பட்ட தங்கும் விடுதியில் ஒருவருக்குக் கிருமித்தொற்று - 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nCOVID-19: புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் இருவர் இந்தியாவிலிருந்து திரும்பிய சிறுவர்கள்\nஊழியர்களுக்க���ம் நிறுவனங்களுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்க அரசாங்கம் உறுதி: துணைப் பிரதமர்\nCOVID-19: ஐந்து மாதங்களில் ஆகக் குறைவானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்\nசமூக சேவைத் துறையில் புத்தாக்கச் சிந்தனையுடைய, துணிவுமிக்க சேவையாளர்கள் அவசியம்: அதிபர் ஹலிமா\nமசாலாப் பொருள்களைப் பாரம்பரிய முறையில் விற்கும் இந்திய இளையர்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் வேலை ஒப்பந்தத்திலிருந்து முன்கூட்டியே விடுபடவும்,ஓய்வுபெறவும் வகைசெய்யும் திட்டம் அறிமுகம்\nமின்னிலக்கப் பொருளியலுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே உலகளாவிய வளர்ச்சியின் அடுத்த கட்டம்-அமைச்சர் சான்\nதங்கும்விடுதிகள் சிலவற்றில் வசிப்போர், ஓய்வு நாள்களில் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்லலாம்\nகட்டுமானப் பணிகளை மீண்டும் பாதுகாப்பாகத் தொடங்க, கூடுதல் நடவடிக்கைகள்\nகட்டாயச் சிறுநீர்ச் சோதனைக்குச் செல்லாமல் போலி மருத்துவச் சீட்டுகளை ஒப்படைத்த பெண்ணுக்குச் சிறை\nபாதுகாப்பு நடைமுறைகளுடன் நாளை தொடங்கும் தொடக்கப்பள்ளி இறுதியாண்டு வாய்மொழித் தேர்வு\nSCDF பெயரில் அனுப்பப்பட்டிருக்கும் போலி மின்னஞ்சல்கள்\nசிங்கப்பூரில் புதிதாக 42 பேருக்குக் கிருமித்தொற்று; மார்ச் மாதத்திலிருந்து பதிவான ஆகக் குறைவான எண்ணிக்கை\nகாதல் மோசடிக்குப் பலியாகி சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்ட மக்கள் கழக முன்னாள் ஊழியருக்குச் சிறை\nபுதிய பட்டதாரிகளுக்கு 4 புதிய வேலை-கல்வி திட்டங்கள் அறிமுகம்\n5,400 உணவங்காடிக் கடைக்காரர்கள் மின்னிலக்கக் கட்டண முறைக்கு மாறியுள்ளனர்\nசுமார் 7,800 BTO வீடுகளை இந்த மாதம் விற்பனைக்கு விடும் கழகம்\nதேசிய தின மாலைக் கலை நிகழ்ச்சியில் தவறாக இடம்பெற்ற தமிழ் எழுத்துகள்- ஏற்பாட்டுக் குழுவினர் மன்னிப்பு\nமெதுவோட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆடவருக்குச் சிறை\nவீட்டிலிருந்து MRT நிலையத்திற்குச் சிறிய கார்களில் செல்லலாம்...விரைவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2124046", "date_download": "2020-08-13T15:23:18Z", "digest": "sha1:2SOHXPA6J2NIXYHIBWIZLL5AV3DF3LHB", "length": 4252, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுருள் இறகுப் புறா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடிய��", "raw_content": "\n\"சுருள் இறகுப் புறா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசுருள் இறகுப் புறா (தொகு)\n14:12, 29 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n129 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n14:25, 28 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMereraj (பேச்சு | பங்களிப்புகள்)\n14:12, 29 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMereraj (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சுருள் இறகுப் புறா''' (''Frillback'') பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலப்பினப்பெருக்க முறையில் உருவாக்கப்பட்ட [[ஆடம்பரப் புறா]] வகையாகும்.{{cite book |last=Levi |first=Wendell |title= The Pigeon|year= 1977|publisher= Levi Publishing Co, Inc|location= Sumter, S.C.|isbn=0-85390-013-2 }} இது [[மாடப் புறா|மாடப் புறாவிலிருந்து]] உருவானதாகும். இவை சுருண்ட இறகுகளைக் கொண்டுள்ளன.Seymour, Rev. Colin (Ed)(2006) ''Australian Fancy Pigeons National Book of Standards''. இவை [[ஆசிய மைனர்]] பகுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சர் எலியட் என்பவர் மதராசிலிருந்து ஒருசில பறவைகளை டார்வினுக்கு அனுப்பினார். [[சார்லஸ் டார்வின்|சார்லஸ் டார்வின்]] இவற்றுள் சிலவற்றை வளர்த்தார்.http://darwinspigeons.com/frillback/4533005679\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi-a3/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-08-13T14:19:29Z", "digest": "sha1:U4UXJNJBPQBOXYYNAXWEM75UPSLDGQPM", "length": 7155, "nlines": 181, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ3 புது டெல்லி விலை: ஏ3 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி ஏ3\nமுகப்புநியூ கார்கள்ஆடிஏ3road price புது டெல்லி ஒன\nஆடி ஏ3 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ3 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ3 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள ஆடி கார் டீலர்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nஆடி ஏ3 35 டிடிஐ பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ3 35 டிடிஐ பிரீமியம்\nஆடி ஏ3 35 டிடிஐ பிரீமியம் பிளஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nA3 சேடனை சேர்ந்த புதிய காரை ரூ.25.50 லட்சத்தில் ஆடி அறிமுகம் செய்கிறது\nA3 சேடன் வகையை சேர்ந்த புதிய காரை ஆடி இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய A3 40 TFSI பிரிமியமிற்கு ரூ.25.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி/ மும்பை) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. A3 தன்மையில\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2580629", "date_download": "2020-08-13T15:41:59Z", "digest": "sha1:B2NCHM23B3JU5WFQTZI4JM43JBJ65JPA", "length": 17914, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "தெ.ஆப்ரிக்காவுக்கு 20.6 மெட்ரிக் டன் மலேரியா மருந்து அனுப்பிய இந்தியா| HIL supplies 20.60 tonne of DDT to South Africa for malaria control programme | Dinamalar", "raw_content": "\nஎஸ்.பி.பி., உடல்நிலை சீராக உள்ளது: எம்.ஜி.எம்., ...\nதாராவியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு\nஹீமோடைனமிக் ஸ்திரத்தன்மை: டாக்டர்களின் கண்காணிப்பு ...\nகோவையில் குணமடைந்தோர் 5,805; சிகிச்சையில் 1,923\nபிரதமரும், நிதியமைச்சரும் வரிசெலுத்துவோருக்கு ... 2\nநீண்ட நாட்கள் பதவி வகிக்கும் நான்காவது பிரதமர் மோடி 5\nபறவைகளுக்காக தன் காரை விட்டுக் கொடுத்த துபாய் ... 5\nரூ.2,800 விலையில் ரெம்டெசிவிர் மருந்து; ஜைடஸ் கெடிலா ... 4\nராஜஸ்தான்: எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் கெலாட், ... 7\nசென்னையில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா ... 1\nதெ.ஆப்ரிக்காவுக்கு 20.6 மெட்ரிக் டன் மலேரியா மருந்து அனுப்பிய இந்தியா\nபுதுடில்லி: மலேரியாவை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு, 20.6 மெட்ரிக் டன் டிடிடி (DDT) மருந்தை எச்ஐஎல் நிறுவனம் தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பியுள்ளது.\nமத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான எச்ஐஎல் (இந்தியா) நிறுவனம், உலகளவில் டிடிடி மருந்தின் ஒரே உற்பத்தியாளராக உள்ளது. இந்த நிறுவனம் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்காக, டிடிடி மருந்தை உற்பத்தி செய்யவும், விநியோகிக்கவும், 1954ம் ஆண்டில் துவக்கப்பட்டது. கடந்த 2019-2020-ல் நமது நாட்டில் உள்ள 20 மாநிலங்களுக்கு இந்த மருந்தை விநியோகித்துள்ளது. மேலும், ஆப்பிரிக்க நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது.\nதென்னாப்பிரிக்க அரசின் சுகாதாரத் துறை மொசாபிக்கிற்கு அருகில் உள்ள 3 மாகாணங்களில் டிடிடி மருந்தைப் பயன்படுத்தி ��ருகிறது. இங்கு மலேரியாவால் பாதிப்பும், சில ஆண்டுகளாக இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. இதற்காக தென்னாப்பிரிக்க அரசின் மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு 20.60 மெட்ரிக் டன் டிடிடி மருந்தை எச்ஐஎல் நிறுவனம் அனுப்பியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை\nஇந்தியாவில் கொரோனா இறப்பு வகிதம் 2.43%: மத்திய அரசு(1)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அத���ல் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை\nஇந்தியாவில் கொரோனா இறப்பு வகிதம் 2.43%: மத்திய அரசு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582906", "date_download": "2020-08-13T15:35:23Z", "digest": "sha1:EX3EPEHN75DTMEN77LYAM5DNLEOFGGJC", "length": 15902, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "வீட்டுமனை பட்டா: பந்தலுாரில் ஆய்வு| Dinamalar", "raw_content": "\nஎஸ்.பி.பி., உடல்நிலை சீராக உள்ளது: எம்.ஜி.எம்., ...\nதாராவியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு\nஹீமோடைனமிக் ஸ்திரத்தன்மை: டாக்டர்களின் கண்காணிப்பு ...\nகோவையில் குணமடைந்தோர் 5,805; சிகிச்சையில் 1,923\nபிரதமரும், நிதியமைச்சரும் வரிசெலுத்துவோருக்கு ... 1\nநீண்ட நாட்கள் பதவி வகிக்கும் நான்காவது பிரதமர் மோடி 4\nபறவைகளுக்காக தன் காரை விட்டுக் கொடுத்த துபாய் ... 5\nரூ.2,800 விலையில் ரெம்டெசிவிர் மருந்து; ஜைடஸ் கெடிலா ... 4\nராஜஸ்தான்: எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் கெலாட், ... 6\nசென்னையில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா ... 1\nவீட்டுமனை பட்டா: பந்தலுாரில் ஆய்வு\nபந்தலுார்:பந்தலுார் பகுதியில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவது குறித்து ஆய்வு நடந்தது.பந்தலுார் பகுதியில் பட்டா வழங்க உள்ள இடங்களில், கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார் நேரடி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். 'உண்மையான பயனாளிகளுக்கு அரசின் பட்டா கிடைக்க பரிந்துரைக்கப்படும்,' என, ஆர்.டி.ஓ., தெரிவித்தார். ஆய்வின்போது, தாசில் தார் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர்கள் கிரிஜா, காமு, வி.ஏ.ஓ. யுவராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.\nஉடனுக்க���டன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகாண்டாமிருக வண்டுகளை அழிக்க பரிந்துரை\nஅதிக மகசூலுக்கு நுண்ணுாட்டங்கள்: தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் மானியம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்ப��க பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாண்டாமிருக வண்டுகளை அழிக்க பரிந்துரை\nஅதிக மகசூலுக்கு நுண்ணுாட்டங்கள்: தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் மானியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/astrology/astro-qa/2020/jul/10/come-and-worship-sri-rama-3435217.html", "date_download": "2020-08-13T15:11:12Z", "digest": "sha1:O6LJ2UBMA2VCUQDFA3VUKTZRGZLETVWH", "length": 11276, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரவும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎன் மகளுக்கு 2015-ஆம் ஆண்டு திருமணமாகி 2017-ஆம் ஆண்டு விவாகரத்தாகி விட்டது. எப்பொழுது மறுமணம் நடக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nஉங்கள் மகளுக்கு மீன லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமாஸ் பத்தாம் வீட்டிற்கு அதிபதியான குருபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவானுடன் இணைந்து அவர்கள் இருவரும் நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்கள். பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியான சந்திர பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் (பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமும் ஆகும்) நவாம்சத்தில் மீன ராசியில் குருபகவானுடன் இணைந்திருக்கிறார்.\nதனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கு அதிபதியான விபரீத ராஜயோகம் பெற்றிருக்கும் சூரியபகவானுடன் இணைந்து அவர்கள் இருவரும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டைப் பார்வை செய்கிறார்கள்.\nகுரு பகவானின் ஐந்தாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானையும், ஏழாம் பார்வையாக லக்னத்தையும், ஒன்பதாம் பார்வையாக தைரியஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் சூரிய, செவ்வாய் பகவான்களையும் பார்வை செய்கிறார்.\nசுகஸ்தானமாக நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான புகபகவான், நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து, தைரியஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவானுடனும் இணைந்திருக்கிறார். தற்சமயம் அவருக்கு புதபகவானின் தசை நடக்க தொடங்கியுள்ளது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து மறுமணம் நடக்கும். பிரதி புதன்கிழமைகளில் ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரவும்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/2018/03/28/gautham-vasudev-menon-2/", "date_download": "2020-08-13T14:38:16Z", "digest": "sha1:IWBLRT4PUIETBLYQCVBN3E7M7RSAG3XV", "length": 5306, "nlines": 59, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "வேறு யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்! இளம் இயக்குனர் கவுதம் மேனன் மீது தாக்கு - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\n இளம் இயக்குனர் கவுதம் மேனன் மீது தாக்கு\nவேறு யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள் இளம் இயக்குனர் கவுதம் மேனன் மீது தாக்கு\nதமிழ் சினிமாவில் மிக இளம் வயதில் வெற்றி இயக்குனர்கள் பட்டியலில் இணை���்தவர் கார்த்திக் நரேன். இவரின் முதல் படமான துருவங்கள் 16 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.\nகார்த்திக் நரேன் தற்போது ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் அவர் ட்விட்டரில் போட்டுள்ள பதிவு தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. “ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள்,” என அவர் தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுபற்றி இயக்குனர் கவுதம் மேனன் பதிவிட்ட பிறகு தான் தெரிந்தது கார்த்திக் நரேன் பதிவிட்டது இவரை பற்றிதான் என்று. இருவரும் தற்போது மாறி மாறி ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n“பலர் என்னிடம் கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் என்னை நீங்கள் குப்பை போல நடத்தினீர்கள். தயவு செய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்” என கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.\nதயாரிப்பாளரால் சிக்கலில் மாட்டிய நயன்தாரா\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நம் மனம் கவர்ந்த் இளம் நடிகை\nAugust 4, 2020நாசா விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்\nAugust 4, 2020கலிபோர்னிய காட்டுத்தீயினால் 8000 பேர் வெளியேற்றம்\nAugust 4, 2020உலக அளவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 697,189 ஆக உயர்வு\nJuly 24, 2020அதிகரித்துக்கொண்டு போகும் உயிரிழப்புகள் (24.07.2020)\nJuly 20, 2020பூமியை கடக்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை\nJuly 20, 2020அதிகரிக்கும் கொரோனா தொற்றின் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/2020/07/", "date_download": "2020-08-13T15:21:10Z", "digest": "sha1:6LNNPRFH2WG3YZLROIH32RLQHWQLYYN3", "length": 6528, "nlines": 60, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "July 2020 - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nஅதிகரித்துக்கொண்டு போகும் உயிரிழப்புகள் (24.07.2020)\nகொரோனா தொற்றினால் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 இலட்சத்து 36 ஆயிரத்து 479 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடி 56 இலட்சத்து 54 ஆயிரத்து 649 ஆக உயர்வடைந்துள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ... Read More »\nபூமியை கடக்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை\nஎதிர்வரும் 24 ஆம் திகதி பெரிய விண்கல் ஒன்று பூமியை கடக்க இருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, நாசா, நேற்று இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், பூமிக்கு அருகே, 75 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவு அல்லது ... Read More »\nஅதிகரிக்கும் கொரோனா தொற்றின் தீவிரம்\nகொரோனா தொற்றின் தீவிரம் உலக மக்களை ஆச்சரியமடைய செய்திருக்கின்றது. நாளுக்கு நாள் பயத்தை கூட்டும் ஆய்வுகள், முடிவுகள். இது அத்தனைக்கும் எப்போது முடிவு என்று தெரியாமல் நிலைகுலைந்து போயிருக்கின்றது உலகம். அந்தவகையில் இன்றளவில் (20.07.2020) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடி 46 இலட்சத்து ... Read More »\nவைரலாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் புகைப்படம்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர ... Read More »\nஏ.ஆர்.ரஹ்மானால் எனக்கு பல கோடி நஷ்டம் – பாபு கணேஷ்\nநடிகை, தேசிய பறவை, நானே வருவேன் ஆகிய படங்களைத் தொடர்ந்து காட்டுப் புறா திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் ‘வாசனை படம்’ என்று பெயர் எடுத்தவர் இயக்குனரும் , தயாரிப்பாளருமான பாபு கணேஷ். இவர் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, 2000 ... Read More »\nகொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முனைகிறது ரஷ்யா\nகொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகளுக்கிடையில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் ஒருபுறமிருக்க தடுப்பூசி தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து ரஷ்யா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய 3 ... Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/thiraikavithai/682-nilavuthoongum", "date_download": "2020-08-13T13:55:45Z", "digest": "sha1:ZMNJLTJXR6XZWRT3NVMZ3EQH67VQVHZH", "length": 4386, "nlines": 59, "source_domain": "kavithai.com", "title": "நிலவு தூங்கும் நேரம்", "raw_content": "\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 28 பிப்ரவரி 2011 18:00\nபடம் : குங்குமச் சிமிழ்\nந���லவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது\nஇரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது\nஇது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை\nநான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே\nவானம் காற்று பூமி இவை சாட்சியானதே\nநானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்\nநீண்ட நாள் நினைவிலே வாடுமிந்த சொந்தம்\nநான் இனி நீ... நீ இனி நான்\nகீதை போலக் காதல் மிகப் புனிதமானது\nகோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது\nவாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்\nவாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்\nஏன் மயக்கம் ஏன் தயக்கம்\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnatvonline.com/archives/21114", "date_download": "2020-08-13T13:39:13Z", "digest": "sha1:2KFB3DQ62XLVAZUOC5HP4I6ZTQSE7V4V", "length": 7447, "nlines": 40, "source_domain": "krishnatvonline.com", "title": "தெ.செ.மாவட்டம்.136,134 வட்ட பாஜக சார்பில் தமிழ் முருக கடவுளை விமர்ச்சித்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம். – KrishnaTvOnline.Com", "raw_content": "\nதெ.செ.மாவட்டம்.136,134 வட்ட பாஜக சார்பில் தமிழ் முருக கடவுளை விமர்ச்சித்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.\nதெ.செ மாவட்டம்.136,134 வட்ட பாஜக சார்பில் தமிழ் முருக கடவுளை விமர்ச்சித்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து வீடு முன் மற்றும் வீதியில் பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது\nதமிழக பாஜக மாநில தலைவர் திரு ட. முருகன் ஆணை படி மாநில செயலாளர் திரு. டால்பின் ஸ்ரீதர் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் சைதை சந்துரு அவர்களின் அறிவுறுத்தலின்படி தி.நகர் மண்டல சார்பாக 136 வது வட்டத்தில் மூத்த தலைவர் திரு இல.கணேசன் அவர் இல்லத்தில் மற்றும்134 வட்டம் ஐந்து விளக்கு பகுதியில் மாநில ஊடக பிரிவு துணைத் தலைவர் மற்றும் இராணி பேட்டை மாவட்ட பொருப்பாளர்யான திரு mk ரவிசந்திரன்.முன்னிலையில் தி.நகர் மண்டல சார்பாக கருப்பர் கூட்டம் நமது தமிழ் கடவுள் முருகனை கந்தசஷ்டி ஆபாசமாக விமர்ச்சனம் செய்தவர்களை கண்டித்து தி.நகர் பாலா தலையில் மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ் அருண் சஞ்சிவி, சுதாகர் மற்றும் மாவட்ட செயலாளர் பிரேம் நாத் மற்றும் 134 வட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்\nTagged 134 வட்ட பாஜக சார்பில் தமிழ் முருக கடவுளை விமர்ச்சித்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்., தெ.செ மாவட்டம் பாஜக சார்பில் தமிழ் கடவுள் முருகனை விமர்ச்சித்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து வீடு முன் மற்றும் வீதியில் பொது இடங்களில் ஆர்ப்பாட்டம், தெ.செ.மாவட்டம்.136, பாஜக சார்பில் தமிழ் கடவுள் முருகனை விமர்ச்சித்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து வீடு முன் மற்றும் வீதியில் ஆர்ப்பாட்டம்\nPrevதமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘பயில்’ பாடத்திட்டம்\nNextபெருந்தலைவர் காமராஜரின் 118 வது பிறந்த நாளை நலத்திட்ட பணிகளோடு கொண்டாடிய கற்பக விருட்சம் அறக்கட்டளை\nதமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு*\nநடிகர் சமூக ஆர்வலர் சௌந்தரராஜா தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் நட்டு பாதுகாத்தும் வருகிறார் \nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார்.\nஇயக்குனர் இமயம்* ‘திரு.பாரதிராஜா அவர்கள் “தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை” தொடக்கத்தை அறிவித்தார்..\nநடிகர் சத்தியராஜின் மகள் திவ்விய சத்யராஜ் ” மகிழ்மதி இயக்கம் “ஆரம்பித்துள்ளார்.\nகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக 5 லட்சம் மதிப்பில் 1000+ குடும்பங்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண வழங்கி இருக்கிறார்கள்..\nஇயக்குநர் வேலுபிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்*: திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம் பேட்டி.\nமறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் 5வது ஆண்டு நினைவு தலைவர் N. R தனபாலன் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60412308", "date_download": "2020-08-13T14:25:41Z", "digest": "sha1:4CNTXTON3LPGP4WLC5MSYCIMVXB6FD6F", "length": 43273, "nlines": 810, "source_domain": "old.thinnai.com", "title": "ஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும் | ���ிண்ணை", "raw_content": "\nஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்\nஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்\nஜார்ஜ் கிராஸ்சை புரிந்துகொள்ள அவரது ஆளுமையை கட்டமைத்த வரலாற்றுச்சூழலை புரிந்து கொள்வது இன்றியமையாதது.\n1919 லிருந்து 1933 வரையிலான ஜெர்மன் வரலாற்றினை வெய்மர் குடியரசு என்று கூறலாம். வெய்மர் என்னும் ஜெர்மானிய நகரமே அப்பெயருக்கு காரணமாகும். முதலாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்கு பிறகு அதன் அரசியல் நிர்ணயச்சட்டம் (constitution) இந்நகரத்தில்தான் முதல் முதலில் இயற்றப்பட்டது. 1916க்குப் பிறகு ஜெர்மானியப் பேரரசு பால் வான் ஹிந்தர்பர்க் என்பவரின் கீழ் இருந்த இராணுவத்தால் ளப்பட்டு வந்தது. முதலாம் உலகப்போரில் பட்ட அடி ஜெர்மனியின் வலிமையின்மையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. இன்னும் போருக்குள் ஒரு அடி எடுத்து வைத்தாலும்கூட பல்கேரியாவால் ஜெர்மனி ஆக்கிரமிக்கப்பட்டுவிடும் அபாயம் நிகழ்ந்தது. 1918ல் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு விலக மறுத்த “1871ன் ஜெர்மானிய அரசியல் சட்டம்” அகற்றப்பட்டு பார்லிமெண்டு மக்களாட்சி அமல்படுத்தப்பட்டது. பேரரசரும் ஆட்சியிலிருந்து விலக்கப்பட்டார். புதிய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்ட ஜெர்மனி பெரிய அவஸ்தைக்குள்ளாயிற்று. ஒரு புறம் போரிலிருந்து மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அடிபட்ட போர்வீரர்கள் வந்து கொண்டிருக்க இன்னொருபுறம் இறந்து போன வலது சாரி தலைவர்களின் இறுதிச் சடங்கின் போது இடது சாரியினரின் ஆர்ப்பாட்டத்தினால் குழப்பம் விளைந்து கொண்டிருந்தது.\n1923ம் ஆண்டு வெர்ஸயில்ஸ் உடன்படிக்கையின்படி போரின் நஷ்ட ஈட்டுத்தொகையை கூட கட்ட முடியாத நிலையில் புதிய அரசாங்கம் இருந்தது. அதற்கு பதிலாக பிரான்ஸும் பெல்ஜியமும் ஜெர்மனியின் முக்கியமான தொழில் பகுதியான ரூர் பிரதேசத்தை பிடித்துக் கொண்டன. அதே ஆண்டு கடைசியில் தொழிலாளர் போராட்டம் அறிவிக்கப்பட்டது. எட்டு மாதங்கள் நீடித்த இப்போராட்டத்தினால் இறக்குமதியும் மிகவும் பாதிக்கப்பட்டது. ஜெர்மானிய மார்க்கின் (பணத்தின்) மதிப்பு அதிரடி குறைப்புக்குள்ளாகி அதனால் விலையேற்றமும், பஞ்சமும் தலைவிரித்தாடின. அதே நேரம் பூர்ஷ்வாக்களும் அரசியல்வாதிகளும் நல்ல நிலைமையில் இருந்து ��ந்தனர். அதைத் தொடந்து பியர் ஹால் என்னும் பணக்காரர்கள் குடிக்கும் காலணிகளில் தொழிலாளர்கள் புகுந்து கலகம் செய்தனர்.\nமேற்கண்ட படத்தில் ஒரு பெண்மணி பணத்தை வீட்டின் விறகு எரிக்கும் பகுதியில் பதுக்கி வைப்பதைக் காணலாம். (இது ஜார்ஜின் படைப்பல்ல – அக்காலத்தின் அவல உருவகம்)\nஇந்நிலையில் 1920ம் ஆண்டு “ஜெர்மானிய உழைப்பாளர்கட்சி” அடால்ஃப் ஹிட்லரின் தலைமையில் தனது பெயரை “நாசிக்கட்சி” என்று மாற்றிக் கொண்டு வெய்மர் குடியரசுக்கெதிராக போராடியது. 1923 நவம்பர் எட்டாம் தேதி ஹிட்லர் மூனிக்கிலுள்ள பியர்ஹாலில் நடந்த பிரதமரின் கூட்டத்தை கலைத்துப் போராடவே ஒரு வருடம் சிறையிலடக்கப்பட்டார். அதன் பிறகு சட்ட ரீதியாக ஆட்சியைப் பிடிப்பதற்காக தன்னை ஆயத்தப் படுத்திக் கொண்டார் ஹிட்லர்.\n1916ம் ஆண்டு அக்டோபர் ஆறாம் தேதி காபெரெட் வோல்டேர் என்பவரால் சூரிக்கில் “தாதாயிஸம்” என்னும் போருக்கு எதிரான கலைவடிவம் தோற்றுவிக்கப்பட்டது. முதலாம் உலகப் போரின்போது ஏகப்பட்ட தாதாயிசக்கலைஞர்கள் தாங்களாகவும், அரசாங்கத்தாலும் அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர். மார்ஷல் டுசாம்ப், பீட்ரைஸ் உட் போன்றவர்கள் பிரான்ஸிலிருந்து வெளியேறியதன் பின் ஹானோவர், கலோன் என்ற தாதயிசச் சமூகங்கள் அங்கு ஏற்பட்டன. 1920ம் ஆண்டு மாக்ஸ் எயின்ஸ்ட், ஹான்ஸ் ஆர்ப் மற்றும் சமூகத்தொண்டாற்றி வந்த ஆல்ப்ரட் கிருன்வால்ட் போன்றோர் “கலோன் தாதா” (Cologne Dada ) குழுமத்தை அமைத்தனர்.\n1893ம் ஆண்டு பிறந்த ஜார்ஜ் கிராஸ்ச்(George Grosz) ஜெர்மானிய தாதாயிஸத்தின் ஒரு முக்கிய கலைஞர் ஆவார். 1914ம் ஆண்டு ஜார்ஜ் ஜெர்மானிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுமாறு வற்புறுத்தப்பட்டு இரண்டு வருடங்களுக்குப் பிறகு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டார். 1914ல் போரிட்ட ஐரோப்பிய வீரர்களுக்கு “ஷெல் ஷாக்(Shell shock)” எனப்படும் ஒருவகை தலைவலி வருவதுண்டு. அதீத சத்தத்துடன் வெடிக்கின்ற ஷெல்களின் ஒலி மூளைக்குள் சென்று ஒரு வெற்றிடத்தை உண்டு பண்ணுவதாகவும் அதனால் மூளைக்கு ஒருவகை பாதிப்பு ஏற்படுவாதாகவும் மருத்துவர்கள் அதனை விளக்கினர். அதனால் அப்பாதிப்புக்குட்பட்டவர்களை ராணுவம் வீட்டிற்கு திருப்பியனுப்பியது.\n1919ம் ஆண்டு “ஸ்பார்ட்டகஸ் எழுச்சிக் குழு”வினரை கைது செய்தபோது சிறை சென்ற ஜார��ஜ் போலி அடையாள அட்டைகளைக் காட்டி சிறையிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு அதே வருடம் ஜெர்மானிய கம்யூனிஸ்டு கழகத்தில் சேர்ந்த அவர் 1921ம் ஆண்டு ராணுவத்தை கிண்டல் செய்ததற்காக 300 ஜெர்மன் மார்க்குகள் அபராதம் விதிக்கப்பட்டதோடு அவருடைய வரிசை ஓவியங்களான “நம்மோடு கடவுள்(God with us)” என்பதையும் அழிக்குமாறு கட்டளையிடப்பட்டார். 1922ம் ஆண்டு லெனின் மற்றும் ட்ராட்ஸ்கியுடன் ஐந்து மாதங்களை செலவிட்ட ஜார்ஜ், “அதிகாரம் எந்த உருவத்தில் வந்தாலும் அதற்கு நான் எதிரி” என்று கூறிக்கொண்டு கம்யூனிஸ்டு கட்சியை விட்டு வெளியேறினார்.\nபெரும்பாலும் மையினாலும், நீர்வர்ணத்தாலும் தீட்டப்பட்ட ஜார்ஜின் ஓவியங்கள் பெர்லினைப் பற்றியதும் வெய்மர் குடியரசைப்பற்றியதுமாகும். அக்குடியரசின் அங்கமான பணக்கார வியாபாரிகள், காயமடைந்த போர்வீரர்கள், விலைமாதர்கள் மற்றும் கேளிக்கைகளையே இவர் படமாக வரைந்தார். அவருடைய கோட்டோவியங்களும், கேலிச் சித்திரங்களும் மிகவும் பிரசித்தி பெற்றன. ஜார்ஜ் வெகுஜன ஒவியங்களின் எளிமையான உருவாக்கத்தை வெளிப்பாட்டியற் சிதைப்பு(expressionist distortion), துல்லியமான யதார்த்தங்கள் முதலியவற்றுடன் இணைத்து வரையலானார்.\nஅவரது நவீன நகரம் நரகத்துக்கு நிகராக, முதலாளிமார்கள், வன்மத்துடன் அலைந்து கொண்டிருக்கும் போர்வீரர்கள் மற்றும் அடக்கியாளப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினையே வர்ணித்து வந்தது.\nஇவ்வாறு கம்யூனிசத்திலும் சோசியலிசத்திலும் முதலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஜார்ஜ் பிறகு ஜெர்மானிய சோசியலிஸம் மற்றும் நாசிக்கட்சியை இனத் தீவிரவாதத்தை நோக்கி தள்ளிய அதி தீவிர தேசப்பற்று ஆகியவற்றைக் கண்டு தேசியம், தேசப்பற்று என்ற கருத்தாக்கங்களை கேள்விக்குள்ளாக்கினார். தனது பெயருடன் “E” சேர்த்துக் கொண்டு ஜெர்மானிய Georg ஐ George ஆக்கிக் கொண்டார். நாசிக்கட்சிக்கு எதிராளியான அவர் யூதர் என்று சந்தேகிக்கப்பட்டு பெரும் சித்திரவதைக்கு உள்ளானார். மனம் வெறுத்த நிலையில் 1933 ம் ஆண்டு அமெரிக்காவை நோக்கி பயணப்பட்ட ஜார்ஜுக்கு அமெரிக்கா ஒன்றும் அவர் எதிர்பார்த்தாற்போல் ஒரு சொர்க்க பூமியாகத் தோன்றவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவின் அராஜகம் அவரை மீண்டும் ஒரு அதிருப்தியை நோக்கி நகர்த்தவே 1959ம் ஆண்டு ஜுலை ஆறாம் நாள் அவர் ஜெர்மனிக்குச் சென்று மிகவும் குடித்த நிலையில் மரணமடைந்தார்.\nஅவரது கலை வெளிப்பாட்டின் பிற சர்சைக்குள்ளான பகுதிகளை அடுத்த வாரம் காணலாம்.\nவாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52\nசூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி\nசமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்\nகடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி\nசுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்\nகடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது\nவிலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி\nஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்\nஅறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்\nதவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)\nஇந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்\nதெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1\nசாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்\nஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை\nஉடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்\nகடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா\nதிரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது\nகடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு\nதுயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்\nமார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்\nசதாத் ஹசன் மண்டோ நூல் வெளியீடு\n ‘ – இசை விழா விமர்சனம் – II\nPrevious:நம்மவர்களின் தாழ்வு மனப்பான்மை (திரு புதுவை ஞானம் அவர்கள் தமிழ் அளவைகள் பற்றி)\nNext: அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52\nசூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி\nசமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்\nகடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி\nசுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்\nகடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது\nவிலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி\nஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்\nஅறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்\nதவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)\nஇந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்\nதெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1\nசாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்\nஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை\nஉடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்\nகடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா\nதிரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது\nகடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு\nதுயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்\nமார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்\nசதாத் ஹசன் மண்டோ நூல் வெளியீடு\n ‘ – இசை விழா விமர்சனம் – II\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=1621", "date_download": "2020-08-13T14:47:31Z", "digest": "sha1:K2MVSJZ4CHYRJDR3DQ3JZ2GK5KSUVV3Z", "length": 18038, "nlines": 71, "source_domain": "www.covaimail.com", "title": "\"தன்னம்பிக்கையே மூலதனம்!\" - The Covai Mail", "raw_content": "\n[ August 13, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (14.8.2020) Health\n[ August 13, 2020 ] கேஐடி கலைஞர் கருணாநிதி கல்லூரி – ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் Education\n[ August 13, 2020 ] விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க தடை devotional\n“அறம் செய்ய விரும்பு” என்று ஔவையின் ஆத்திசூடியை குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியாகக் கொடுக்கும் கல்விமுறை நம்முடையது. அதாவது ஆரம்பக் கல்வியையே அறநெறிக் கல்வியாகக் கொடுத்து நாற்றாங்கால் பருவத்திலேயே நன்னெறியை விதைக்கும் முழுமையான குருகுலக் கல்விமுறையில் இருந்து மாறி ஆங்கில கல்விமுறையில் “கி” யீஷீக்ஷீ கிஜீஜீறீமீ என்று சொல்லிக் கொடுக்கத் தொடங்கிய போதே நமது பண்பாடும் கலாச்சாரமும் தேயத் தொடங்கிவிட்டது. பண்பாடு இல்லாத கல்வி என்பது கரையில்லாத நதிக்கு சமமாகும். அதனால் ஆக்கத்தை விட அழிவுகளே அதிகம்.\nஇந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அரசியின் பிரதிநிதி, மெக்கலோ இந்தியாவில் 20 ஆண்டுகள் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, 1936-ல் தன்னுடைய அனுபவ அறிக்கையை, இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தான். அதில் “இந்தியத் திருநாட்டில் நெடுக்காகவும் குறுக்காகவும் இருபது ஆண்டுகள் பயணம் செய்து நேரில் பார்த்த போது, ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ, கொள்ளைக் காரர்களையோ பார்க்கவில்லை. ஏனென்றால், இந்தியமக்கள் அவர்களுடைய பாராம்பரிய கல்விமுறையாகிய குருகுலக் கல்வி யில் பயின்று, திருப்தியாகவும், மானுடப் பண்புகளுடனும் வாழ்ந்து வருகிறார்கள். அந்தக் கல்விமுறையை மாற்றி, ஆங்கிலக் கல்வியை புகுத்துவதோடு, ஆங்கிலம் தான் சிறந்தமொழி என்ற மாயையை ஏற்படுத்தினால்தான், இந்தியர்களை எளிதில் அடக்கி ஆளமுடியும்“ என்று கூறினான்.\nஅதன் பின்னர், சிந்திக்கும் திறனைப் பெறாத அடிமைகளாக்கும் ஆங்கிலக்கல்வி முறை இந்தியாவில் புகுத்தப்பட்டது. அதனைப் பயின்று நம்மை நாமே தொலைத்து வருகின்றோம்.\nஅன்றாட தினசரிகளைப் பார்த்தால் புரியும், படிக்காதவர்களை விட படித்தவர்களே பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவதைக் காண லாம். சமுதாய சேவைக்காக அரசாங்கப் பணியில் சேர்ந்தவர் களுக்கு நல்லசம்பளம் கொடுக்கப் பட்டாலும் ஊழலில் ஈடுபடுவதையும், அரசாங்கப் பணத்தை அபகரிப்பதையும் பார்க்கலாம்.\nபடித்த படிப்பு அறிவைக் கொடுத்ததே தவிர, அறநெறிகளை கற்றுக் கொடுக்க வில்லை. அறிவு சார்ந்த நூல்கள் பள்ளிகளில் போதிக்கப் பட்டதே தவிர அறம் சார்ந்த நூல்கள் கற்றுக் கொடுக்கவில்லை என்பதே காரணம் என்று கூறலாம். திருக்குறள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதிநூல் போன்றவை கற்றுக் கொடுக்கப்பட்டாலும் அவை மதிப்பெண் பெறுவதற்காக போதிக்கப்படுகிறது. அதையும் மாணவர்��ள் சிலீஷீவீநீமீ ல் விட்டுவிடுகிறார்கள்.\nமுன்னர் இருந்த கூட்டுக் குடும்ப முறையில், தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள், குழந்தைகளுக்கு அறநெறிக் கதைகள் மூலமாக சொல்லிக் கொடுத்துவந்தார்கள். ஆனால் தற்போதைய தனிக்கு டும்பமுறையிலும், வேலையின் காரணமாகவும், இதர காரணங்களாலும் தனித்து வாழும் பெற்றோர்களால், குழந்தைகளுக்கு அரிய வாய்ப்பை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது.\nஆகவே, வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான அறிவுரைகள் கிடைக்கப் பெறாத குழந்தைகள், வெறும் புத்தக அறிவை வைத்துக் கொண்டு வாழ்க்கைப் பாதையில் நன்கு பயணப்படமுடியாமல் விபத்துக்களில் சிக்குண்டு போகிறார் கள். உதாரணமாக பல பட்டங்களைப் பெற்று உயர்பதவியில் கைநிறைய சம்பாதிக்கும் இளம் தம்பதியர் குடும்பத்தை நடத்த முடியாமலும், ஒன்றாகச் சேர்ந்து வாழமுடியாமலும் விவாகரத்து செய்து கொள்வதைப் பார்க்கிறோம்.\nபிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், அந்தக் கால வாழ்க்கையைப் போல, “கல்லானாலும் கணவன், புல்லானும் புருஷன்” என்று கண்மூடித்தனமாக வாழச் சொல்லவில்லை. ஒருவருடைய குணாதியங்களை மற்றவர் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக வாழவேண்டும் என்று தான் சொல்கிறேன். மேலும், பரஸ் பரம் குறைநிறைகளை உணர்ந்து அவற்றைச் சரிசெய்து கொண்டு வாழ்க்கையெனும் சோலையிலே வசந்தமலர் பறிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.\nஎல்லோரிடமும் குறைகள் இருக்கும் அதைப் பெரிது படுத்தாமல், அவரவர் குறைகளை அவரவர்கள் உணர்ந்து திருத்திக் கொள்வதற்கு உதவியாக இருக்க வேண்டும். சின்ன சின்ன தவறுகளைக் குத்திக் கொதறி பெரிதாக்கி வாழ்க்கையை சிதைத்து விடக்கூடாது. வாழ்க்கையென்கிற பயணம் இனிதாக அமைய இருவரும் இதயத்தால் இணைய வேண்டும். “குற்றம் பார்க்கின் சுற்றமில்லை” என்பது நமது பழமொழி.\nஎதற்காக இதையெல்லாம், இந்தக் கட்டுரையில் சொல்கிறேன் என்று நினைக்கின்றீர்களா அதாவது வகுப்பறைப் பாடம் வாழ்க்கையை நடத்துவதற்குப் போதாது என்பதை புரிய வைக்கத்தான் இந்த முயற்சி.\nவாழ்க்கையை செம்மை படுத்துவதற்கு உதவும் வகையில், நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பல ஊர்களில் தன்னம்பிக்கைப் பயிலரங்குகளை நடத்தி வருகின்றேன். இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.\nசம��பத்தில், தன்னம்பிக்கைப் பயிலரங்கம் திருப்பூரில் நடை பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, மெஜெஸ்டிக் கான்வென்டின் தாளாளர் அன்புத்தம்பி சாரதி தியாகராஜன் அவர்கள் பெரிய அளவில் ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய தந்தையார் திரு. எம்.தியாகராஜன் அவர்கள் சிந்தனையாளர், திரு.இல.செ.கந்த சாமி அவருடைய அறிவுரைகளில் வளர்ந்து பின்னர் எனது நட்பில் இணைந்து வளர்ந்தவர். அவர் சென்ற ஆண்டு இயற்கை எய்தி பேரிழப்பை எங்களுடைய நட்பிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஏற்படுத்தி விட்டார்.\n“சில நல்ல மனிதர்களை வாழ்க்கையில் சந்திக்கும்போது வாழ்த்த முடிவதில்லை, வணங்கத் தான் முடிகிறது” என்பார் திரு. இல.செ.கந்தசாமி அவர்கள். அவரு டைய வார்த்தைகளை மெய்ப்பித்தவர் தான் திரு. தியாகராஜன் அவர்கள். கடந்த இருபது ஆண்டுகாலமாக, ஆண்டு ஒன்றுக்கு இருமுறையாவது தனது சொந்த செலவில், சொந்த பொறுப்பில் தன்னம்பிக்கைப் பயிலரங்குகளை ஏற்பாடு செய்து நடத்தி விடுவார். தான் இலட்சியத்தில் எள்ளவும் குறையில்லாமல், நிதி பற்றாக்குறை வந்தபோது பின்வாங்காமல் கடன்பட்டாவது அதை வெற்றிகரமாக நடத்தி விடுவார். திருப்பூர் சென்றபோதெல்லாம், என்னைச் சந்திக்க பலர் விருப்பம் தெரிவித்து நேரம் கேட்பார்கள். ஆனால் நான் விரும்பி சந்திக்கும் மனிதர்களில், திரு. தியாகராஜன் அவர்களும், திரு.சிவக்குமார் அவர்களும் முதன்மையானவர்கள்.\n02.07.2017 ந்தேதி நடைபெற்ற தன்னம்பிக்கைப் பயிலரங்கை, அமரர் திரு. எம். தியாகராஜன் அவர்களின் நினைவாக நடத்தினார் அவருடைய புதல்வர் திரு சாரதி. திரு. தியாகராஜனின் துணைவியார் திருமதி.சம்பூர்ணம், மகள் விஜய லட்சுமி, மருமகன் செந்தில் குமார் ஆகியோரும், அவர்கள் நடத்தும் பள்ளிகளின் ஆசிரியப் பெருமக்களும், பொது மக்களும் எனது இனிய நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.அத்துடன் எனது அருமை நண்பரும், திருப்பூர் மாநகரின் காவல் துணை ஆணையர் திரு. ஆர். சின்னசாமி இ.கா.ப அவர் களும் கலந்து கொண்டு நல்லுரை வழங்கினார்.தன்னம்பிக்கையுடன் முயன்றால் சாதாரண மனிதனும் சாதனை யாளனாக மாறமுடியும். ஆகவே, மற்றவர்களுக்கு நம்பிக்கை யூட்டும் விதமாக உங்களுடைய சொற் களும் செயல்களும் அமையட்டும்.\n– (மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம்.)\n“எழுத்தாளர் வாழ்நாள் சாதனையாளர் விருது”\nரயிலே, ரயிலே ஓட��� வா…\nநாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (14.8.2020)\nகேஐடி கலைஞர் கருணாநிதி கல்லூரி – ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/will-follow-forever-daughters-pour-wishes-on-rajinikanths-birthday", "date_download": "2020-08-13T15:22:38Z", "digest": "sha1:MJ52Y3CKIJV4ZRJHZMSKMYRCGUS23SMQ", "length": 9489, "nlines": 163, "source_domain": "cinema.vikatan.com", "title": "\" உங்களை எப்பவுமே பின் தொடர்வேன்\" தந்தையின் பிறந்த நாளுக்கு ஐஸ்வர்யா கொடுத்த சிறப்பு கிஃப்ட் ! | Will Follow Forever - daughters pour wishes on Rajinikanth's Birthday", "raw_content": "\n`உங்களை எப்பவுமே பின் தொடர்வேன்' - ரஜினியின் பிறந்த நாளுக்கு மகளின் ஸ்பெஷல் வாழ்த்து\nநடிகர் ரஜினி தனது குடும்பத்தினருடன் ( Instagram )\nஉங்களுடைய சிரிப்பை மட்டுமே நான் காண விழைகிறேன்\" ... ``மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா\"\nதிரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தனது 69-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரின் ரசிகர்கள் பல்வேறு வடிவங்களில் அவருக்குப் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடிவருகின்றனர். பல்வேறு துறைகளில் இருக்கும் முக்கியப் பிரமுகர்கள், ரஜினிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் ரஜினிக்கான வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன.\nரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் இன்ஸ்டாகிராமில், ``உங்களை எப்பவுமே பின் தொடர்வேன் அப்பா\" என்று தனது தந்தைக்கு வாக்குக் கொடுத்து வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். மேலும், ``எப்பவுமே உங்களுடைய சிரிப்பை மட்டுமே நான் காண விரும்புகிறேன். மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா\" என்று பதிவிட்டுள்ளார்.\nஐஸ்வர்யாவின் அந்தப் பதிவு ரஜினியின் குணங்கள், கொள்கைள், பண்பு நலன்கள் என அனைத்தையும் நான் பின்பற்றி நடப்பேன் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது என ரஜினியின் ரசிகர்கள் கமென்ட் செய்துவருகிறார்கள்.\nஅந்தப் பதிவுக்குப் பொருத்தமாக, ரஜினியைப் பின் தொடர்ந்து செல்லும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.\nஅதே போன்று ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து Happy birthday my life my father... my everything\" என்று வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்துள்ளார். ரஜினியை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்விதமான வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள் இருவரும்.\nரஜினின் மருமகனும் ஐஸ்வர்யாவின் கணவருமான நடிகர் தனுஷ் ரஜினிக்கு ட்விட்டரில் தனது வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார். அதில், ``பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா'' என்று பதிவிட்டு தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.\nஎளிய மக்களின் உறவாளி,.விவசாயம் காப்பவள், லஞ்சமும், ஊழலும் இல்லாத சமூகம் உருவாக வேண்டும் என்பது கனவு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T15:30:23Z", "digest": "sha1:7OZ2LKF4PXYTA57OTOVKC7IDJIAEONIK", "length": 5341, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சந்தியா ராகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் சந்தியா ராகம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nதிரைப்படம் குறித்த கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இன்னொரு உதாரணம், இந்தக் கட்டுரை --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:51, 27 நவம்பர் 2016 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 16:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-sahibganj/", "date_download": "2020-08-13T13:43:48Z", "digest": "sha1:BSFICUJ5KSI3WH4X6PUTNP5OP5NO2NUZ", "length": 30659, "nlines": 988, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று சாஹிப்கஞ்ச் டீசல் விலை லிட்டர் ரூ.78.71/Ltr [13 ஆகஸ்ட், 2020]", "raw_content": "\nமுகப்பு » சாஹிப்கஞ்ச் டீசல் விலை\nசாஹிப்கஞ்ச்-ல் (ஜார்கண்ட்) இன்றைய டீசல் விலை ரூ.78.71 /Ltr ஆக உள்ளது. கடைசியாக சாஹிப்கஞ்ச்-ல் டீசல் விலை ஆகஸ்ட் 13, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. சாஹிப்கஞ்ச்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஜார்கண்ட் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொட���க்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் சாஹிப்கஞ்ச் டீசல் விலை\nசாஹிப்கஞ்ச் டீசல் விலை வரலாறு\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹81.10 ஆகஸ்ட் 12\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 78.71 ஆகஸ்ட் 12\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.39\nஜூலை உச்சபட்ச விலை ₹80.99 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 77.31 ஜூலை 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.68\nஜூன் உச்சபட்ச விலை ₹80.99 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 66.88 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹80.99\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹14.11\nமே உச்சபட்ச விலை ₹71.94 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 64.38 மே 12\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.56\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹69.42 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 64.38 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹69.42\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.04\nமார்ச் உச்சபட்ச விலை ₹69.74 மார்ச் 13\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 64.38 மார்ச் 31\nவெள்ளி, மார்ச் 13, 2020 ₹64.85\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹69.42\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.57\nசாஹிப்கஞ்ச் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582907", "date_download": "2020-08-13T15:40:00Z", "digest": "sha1:HXM7OQBDEYILLAMXIDU3MZENYW5CMPUQ", "length": 19616, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிக மகசூலுக்கு நுண்ணுாட்டங்கள்: தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் மானியம்| Dinamalar", "raw_content": "\nஎஸ்.பி.பி., உடல்நிலை சீராக உள்ளது: எம்.ஜி.எம்., ...\nதாராவியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு\nஹீமோடைனமிக் ஸ்திரத்தன்மை: டாக்டர்களின் கண்காணிப்பு ...\nகோவையில் குணமடைந்தோர் 5,805; சிகிச்சையில் 1,923\nபிரதமரும், நிதியமைச்சரும் வரிசெலுத்துவோருக்கு ... 2\nநீண்ட நாட்கள் பதவி வகிக்கும் நான்காவது பிரதமர் மோடி 5\nபறவைகளுக்காக தன் காரை விட்டுக் கொடுத்த துபாய் ... 5\nரூ.2,800 விலையில் ரெம்டெசிவிர் மருந்து; ஜைடஸ் கெடிலா ... 4\nராஜஸ்தான்: எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் கெலாட், ... 7\nசென்னையில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா ... 1\nஅதிக மகசூலுக்கு நுண்ணுாட்டங்கள்: தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் மானியம்\nஉடுமலை:சாகுபடியில் அதிக மகசூல் பெற பயன்படும், நுண்ணுாட்டங்களுக்கு தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், நெல், 8,062 ெஹக்டேர், தானிய பயிர் 56 ஆயிரத்து, 930 ெஹக்டேர், பயறு வகைகள், 19 ஆயிரத்து, 128 ெஹக்டேர், எண்ணை வித்துக்கள் 7 ஆயிரத்து, 960 ெஹக்டேர், பருத்தி, 1,430 ெஹக்டேர், கரும்பு, 3,360 ெஹக்டேர், என சராசரியாக, 96 ஆயிரத்து 632 ெஹக்டேர் சாகுபடி செய்யப்படுகிறது.பயிர்களில் அதிக மகசூல் பெற, நுண்ணுாட்டங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்புத் திட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் கரிசல் மண், ஓடைக்கல் பூமியாக இருப்பதால், சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால், பயிர்களுக்கு அளிக்கப்படும் உரங்கள் முழுமையாக கிடைக்காமல், மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடனும் ஊதா நிற இலைகளுடனும், வளர்ச்சி குறைந்து, நுண்ணுாட்டச்சத்து குறைபாட்டுடன் காணப்படுகிறது.நுண்ணுாட்டங்கள் பயிருக்கு சிறிதளவே தேவைப்பட்டாலும், பயிரின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த நுண்ணுாட்டக் கலவை கால்சியம், மெக்னீசியம், போரான், துத்தநாகம், இரும்பு, மாலிப்டீனியம் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.பயிர்களின் வகைக்கு ஏற்ப, பயறு நுண்ணுாட்ட கலவை, சிறுதானிய நுண்ணுாட்ட கலவை மற்றும் நிலக்கடலை நுண்ணுாட்ட கலவை என வகைப்படுத்தப்படுகிறது.விதைப்பு செய்தவுடன், பயறுவகை பயிர்களுக்கு, ெஹக்டேருக்கு, 5 கிலோ வீதம், 20 கிலோ மணலுடனும், நிலக்கடலை மற்றும் தானியப் பயிர்களுக்கு, ெஹக்டேருக்கு, 12.5 கிலோ வீதம் 50 கிலோ மணலுடனும் மேலாக தூவ வேண்டும்.இந்த நுண்ணுாட்டங்கள் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், பயறுவகை மற்றும் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ், 50 சதவீதம் அல்லது ெஹக்டேருக்கு, 500 ரூபாய் மானியத்தில் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள், அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவீட்டுமனை பட்டா: பந்தலுாரில் ஆய்வு\nஆனைமலையில் நெல் சாகுபடி தீவிரம்: காப்பீடு செய்து பயன்பெற அழைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் ���ங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீட்டுமனை பட்டா: பந்தலுாரில் ஆய்வு\nஆனைமலையில் நெல் சாகுபடி தீவிரம்: காப்பீடு செய்து பயன்பெற அழைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/160715-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T15:20:43Z", "digest": "sha1:OFETMGWOSKMVEPIIJHWKVMLETKEEIJ2M", "length": 33850, "nlines": 313, "source_domain": "www.hindutamil.in", "title": "பொருளாதாரமும் தேர்தலும்! | பொருளாதாரமும் தேர்தலும்! - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nதிருமணம், தேர்தல் இரண்டிலும் நாம் விரும்புவது கிடைப்பதில்லை என்பார்கள். முந்தையது முடிந்துபோனது. அதை விட்டுவிடலாம். அரசியல் கட்சிகள் பற்றி அலசும் ஐடியாவும் இல்லை.\nஏதாவது எக்குத்தப்பாகச் சொல்ல, கட்சிக்காரர்கள் அடிக்க வருவார்கள். ஒரு மாறுதலுக்கு எந்தக் கட்சி சார்பும் இல்லாமல் தேர்தல் களோடு நாட்டின் பொருளாதாரத்துக்கு உள்ள தொடர்பு பற்றி பேசுவோம்.\nஅரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் பத்து பொருத்தம் உண்டு. ஏழாம் பொருத்தமும் உண்டு என்பார்கள் சிலர். அதைப் பற்றி பிறகு பார்ப்போம். பொதுவாகவே தேர்தல் சமயத்தில் இந்தியப் பொருளாதாரம் லேசாக தொய்வடைகிறது என்கிறது ஒரு ஆய்வு.\nகடந்த முப்பது வருடங்களாக முக்கிய பொருளாதார காரணிகளை ஆய்வு செய்ததில், தேர்தல் நெருங்கும் போது பொருளாதார செயல்களின் வேகம் குறைகிறது என கண்டறியப்பட்டுள்ளது.\nஆனால், அரசாங்க செலவுகள் அதிகரிக்கிறதாம். ஏற்கெனவே போட்ட ரோட்டுக்கு மேலேயே புது ரோடு போடுவது, விவசாய கடன் முதல், காலை கடன் வரை எல்லா கடன்களையும் தள்ளுபடி செய்வது என ‘ஊரான் வீட்டு நெய்யே பொண்டாட்டி கையே’ என ஆகிவிடுகிறது.\nஇதன் விளைவு, நம்முடைய பர்ஸ் வீக்கமடைகிறதோ இல்லையோ பணவீக்கம் நன்றாக வீக்கமடைகிறது. ஆனால், நீண்டகால அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியைப் பார்த்தால் பெரியதாக ஒன்றும் இருப்பதில்லை.\nகட்சிகள் வாரி இறைக்கும் பணமும் அப்படியொன்றும் அதிக ஓட்டாக மாறி விடுவதில்லை. இருந்தும் எல்லா அரசுகளும், எல்லா கட்சிகளும் அதைத்தான் செய்கின்றன. மக் களுக்காக ஆக்கபூர்வமாக எதையும் செய்யாத பட்சத்தில், பணத்தைக் கொடுத்து வாயை அடைக்கும் செயலாகவே இது இருக்கிறது.\nஒருவர் பொருளாதாரத்தைப் புரிந்து கொண்டால், எந்த நாட்டின் அரசியலையும், அரசியல் தலைவர்கள் எடுக்கும் முடிவுகளையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.\nஇலவசங்க���் கிடையாது, சலுகைகள் கிடையாது, நாட்டின் வளர்ச்சியும், மக்களின் நலனும் நீண்டகால நோக்கில் திட்டமிட்டு மேம்படுத்தப்படும், வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றபடியான வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும் அரசியல் கட்சிகள் அல்லது தலைவர்கள் நாட்டில் உண்டா என்றால், சத்தியமாக இல்லை.\nதேர்தல் முன் புதிய திட்டங்கள் தொடங்கப் படுவது கணிசமாக குறைகிறது. கண்முன் இருப்பது பிசாசு என்றாலும் வரப்போகும் புதிய அரசு மட்டும் தேவதையாகவா இருக்கப்போகிறது என்று, முதலீட்டாளர்களும் தொழிலதிபர்களும் புதிய தொழில்கள் தொடங்க தயங்குகிறார்கள்.\nதொழிற் கடன் பெறுவது வெகுவாக குறைகிறது. எதற்கு இப்பொழுது கடன் வாங்கி முதலீடு செய்ய வேண் டும், அடுத்தது யார் வருகிறார்கள், அவர்கள் ‘கொள்கை’ என்ன என்று அதற்கு பிறகு பார்ப்போம் என காத்திருக்கின்றனர். கொள்கை என்பதற்கு எத்தனை கமிஷன் என்றும் பொருள் காணலாம்\nஅதுவும் சில அரசாங்கங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பாவம் அவர்களுக்கு கூட்டணி தர்மசங்கடங்கள் இருக்கும். அமைச்சரவை களுக்கிடையே அக்கப்போர் நடக்கும். நல்ல நாளிலேயே ஒரு திட்டம் தயாரித்தோம் அதை ஒழுங்கு மரியாதையாய் அமுல்படுத்துவோம் என்றில்லாமல் அடித்துக்கொண்டு இழுத் தடிப்பார்கள்.\nதேர்தல் சமயமென்றால் கேட்கவே வேண்டாம். ஏதோ கொள்ளை போவது போல் கொள்கை முடிவு எடுக்கவே தயங்குவார்கள். பொருளாதாரம் பாயை விரித்து படுத்து அதுவும் பத்தாமல் குறட்டை விட்டுத் தூங்கும்\nபுதிய தொழில்கள் தொடங்குவது குறையும். அதேநேரம் இருக்கும் தொழில்களும் ம்யூட் பட்டனை அமுக்கியது போல் கம்மென்று இருக் கும். தொழிலை விருத்தி செய்யும் எண்ணம் உள்ளவர்கள் கூட தங்கள் ஆசையை சுருக்கிக் கொள்வார்கள். வேலைக்கு ஆளெடுப்பதும் குறை யும். இது ஒருபக்கம் என்றால், தேர்தல் சமயத்தில் நுகர்வு சந்தையும் கணிசமாக அடிவாங்குகிறதாம்.\nஅதாவது, தேர்தல் சமயத்தில் மக்கள் பொருட்கள் வாங்குவதை குறைத்துக் கொள்கிறார் கள் என்கிறது ஆய்வு. அதற்காக தேர்தல் முடியும் வரை பல் தேய்ப்பதையும், காபி குடிப்பதை யும் நிறுத்துகிறார்கள் என்றில்லை. புதிய டீவி வாங்குவது, வீடு வாங்குவதை தள்ளிப் போடுகிறார்கள்.\nகாரணம், புதிய அரசு ஏதாவது சலுகை தராதா என்ற நப்பாசை ஒரு புறம். அடுத்து யார் வருவார்களோ என்ன ��டக்குமோ என்ற ஒருவித ‘மூட் அவுட்’ மறுபுறம்.\nஅதெல்லாம் இல்லை ஒரு கை பார்ப்போம் என்று நினைக்கும் கம்பெனி கள் விளம்பரங்களை கூட்ட முயன்றாலும், அரசியல் கட்சி விளம்பரங்களின் சத்தத்தில், அவை விழலுக்கு இறைத்த விளம்பர நீராகிவிடும். சாலைகளில் ஒரு பேனர் வைக்க கூட இடமில்லாமல் அரசியல் கட்சிகள் விளம்பர தட்டிகளைக் கட்டினால் கம்பெனி விளம்பரதாரர்கள் எங்கு தான் போவார்கள் பாவம்.\nபோதாக்குறைக்கு இந்த மாரல் கோட் ஆஃப் காண்டக்ட் என்ற சமாச்சாரம் வேறு. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அரசாங்கம் புதிய திட்டங்கள், அறிவுப்புகள் செய்யக்கூடாதென்று சட்டம் பாயும். ஐந்து வருடம் ‘மாரலே’ இல்லாமல் ஆட்சி செய்யலாம், தேர்தல் சமயத்தில் மட்டும் ‘மாரல்’ வேண்டும் என்று என்ன நேர்த்திக் கடனோ இதனால் அரசின் கொஞ்ச நஞ்ச செயல்பாடும் ஸ்தம்பிக்கும்.\nஅரசின் கால்களை கரையான் அரிக்கத் தொடங்கும். அரசு அதிகாரி கள் அலுவலகத்தில் முழு நேர ஓய்வில் இருப்பார் கள். அரசு அலுவல்கள் தொடர்பாக எந்த விஷயத்தைக் கேட்டாலும், தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என்பதுதான் பதிலாக இருக்கிறதாம்.\nபிறகு பார்ப்போம் என்று கூறிய விஷயத்துக்கு வருகிறேன். எது என்கிறீர்களா இதுதான் நம் பிரச்சினையே. எளிதில் மறப்பது நம் பிறவி குணம். அதுவும் தேர்தல் சமயங்களில் இந்த வியாதி முற்றி ஊரெங்கும் தொற்று நோயாய் சுற்றியடிக்கும்.\nஅரசியல்வாதிகள் செய்த தவறை, புரிந்த ஊழலை, அடித்த கொள்ளையை காலம் ஓடி விட்டது ஒழிந்து போகிறது என்று சுத்தமாய் மறந்து நம் ஓட்டுகளை மொத்தமாய் சாக்கடையில் போடுவோம்.சரி, அதை விடுங்கள். விஷயத்துக்கு வருகிறேன்.\nஒரு கட்சியின் பொருளாதார செயல் திறனுக்கும் அதன் தேர்தல் வெற்றி வாய்ப்புகளுக்கும் சம்பந் தம் இருக்கிறதா நல்ல பொருளாதார செயல் திறன் ஒரு கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத் துமா நல்ல பொருளாதார செயல் திறன் ஒரு கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத் துமா இல்லை ஜாதி, மதம், கோயில், சிறு பான்மையினர் ஓட்டு போன்றவைதான் தேர்தலில் ஒர்க் அவுட் ஆகிறதா\nநம் போறாத காலம், நமக்கென்று வாய்க்கும் பல டிவி சேனல் பேச்சாளர்கள், பத்திரிகைகள் சிருஷ்டிக்கும் கட்டுக்கதைகளை, பத்து பைசா வுக்குப் பெயராத வெட்டிப் பேச்சுக்களை, அடித் தளமே இல்லாத அரைகுரை அட்வைஸ���களை கேட்டுத் தொலைக்கிறோம். கேட்டது போதாமல் அதை வேத வாக்காக நம்பித் தொலைக்கிறோம்.\nஆதாரம் சார்ந்த பகுத்தாய்வை தேடிப் பிடித்துப் படித்துப் பார்ப்பதில்லை. 2004-ல் பிஜேபி ‘ஒளிரும் இந்தியா’ என்று பிரச்சாரம் செய்ததால் தான் அது தோற்றது என்று அடித்துக் கூறினர் சிலர். ஏழைபாழைகளுக்கு எரிச்சலாம். கிராம மக்களுக்கு அந்த பிரச்சாரம் குடைச்சல் கொடுத்ததாம். ஏதோ ஓட்டு போட்ட ஒவ்வொருவரும் பொத்தானை அழுத்தும் முன் ஒரு பாடு இதை புலம்பியது போல் புளுகுகிறார்கள்.\nஅதேபோல் 2009-ல் யூபிஏ அரசு வெற்றி பெற்றதற்கு மொத்த காரண மும் MGNREGA திட்டம் தான் என்று, ஏதோ அதில் பயனடைந்தவர்கள் எல்லாரும் சங்கம் வைத்து சேர்ந்து வந்து ஓட்டு போட்டது போல் ஓளமிடுகிறார்கள்.\nஉண்மை இந்த இரண்டுக்குள் எங்கோ தான் இருக்கிறது என்று எத்தனையோ ஆய்வுகள் தெளிவாக விளக்கிவிட்டன. அதைப் பற்றிப் பேச ஆளில்லை, ஆர்வமுமில்லை.\n80 கோடி மக்களுக்கு மேல் ஓட்டுச் சாவடிக்கு காவடி எடுத்துச் செல்லும் நாடு இது. அவர்களை விட அதிகமாக ஜாதிகள். மதம் பிடித்த யானைகளை விட தன் மதம் பிடித்த வாக்காளர்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மொழி.\nஒவ்வொரு மொழியையும் அது சரிந்து விழுவது போல் தாங்கிப் பிடிக்கிறேன் பேர்வழி என்று தடியெடுத்தவனெல்லாம் தலைவர்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பிரச்சினை. இத்தனைக்கும் நடுவில் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாத பொய் பிரச்சாரங்கள்.\nநம் ஜனநாயகத்துக்கு எழுபத்திரண்டு வயதானாலும் அது தன்னை தெரிந்துகொள்ள ஐம்பது அறுபது வருடங்கள் தேவைப்பட்டுவிட்டது. மக்களிடையே படிப்பறிவு இப்பொழுது தான் கொஞ்சத்துக்கு கொஞ்சம் வளர்ந்திருக்கிறது.\nதாராளமயமாக்கம், உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம் போன்ற வார்த்தைகளுக்கு முதலில் எதிர்ப்பு கிளம்பி பிறகு காலப்போக்கில் அவைகளைப் பற்றிய புரிதல் பெற்று இனி இதை எதிர்த்து பயன் இல்லை, இந்த தத்துவங்களை நமக்கேற்றபடி வளைத்தால்தான் வாழ முடியும், வளர்ச்சியடைய முடியும் என்ற பிரக்ஞையே இந்த நூற்றாண்டில் தான் வளரத் தொடங்கியிருக்கிறது.\nஇன்னும் சில தேர்தல்களைக் கண்டு, மேலும் சில மாற்றங்களை கடந்து சென்றால் மட்டுமே முதிர்ச்சி வரும். தெளிவு பெறும். பொருளாதாரம் சார்ந்த செயல்திட்டங்களின் உண்மையான தாக்கம் அப்பொழுது தான் தேர்தலில் வெ��ிப்படையாகத் தெரியும். அவைகள் தான் தேர்தலின் போக்கையே நிர்ணயிக்கும். அது வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.\nஆனால், ஒன்று சொல்ல முடியும். பொருளாதார செய்திகளும் சிந்தனைகளும் அதைப் பற்றிய விவாதங்களும் தெய்வாதீனமாக இப்பொழுது தான் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.\nஒன்றும் வேண்டாம். ரிசர்வ் வங்கி என்று ஒன்று உண்டு, அதற்கு கவர்னர் என்று ஒருவர் இருக்கிறார் என்பதே இப்பொழுது தான் பலருக்கு தெரிந்திருக்கிறது. அவர் ராஜினாமா செய்த விஷயம் மக்கள் மத்தியில் பேசப்பட்டதே ஒரு வெற்றி தான். பொருளாதார சிந்தனைகள் பற்றி விவாதிக்க தொடங்கியிருக்கிறோம்.\nபைசா பேராத காலாவதியான சித்தாந்தங்களை கட்டிக்கொண்டு அழுது, நம்மையும் அழவைக்கும் கட்சிகளை இப்பொழுது தான் ஓரம்கட்ட தொடங்கியிருக்கிறோம். இந்த நாட்டுக்கும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.\nவரும் தேர்தலில் இல்லையென்றாலும் வருங்கால தேர்தல் ஒன்றில் ஒரு மாறுதலுக்கு மக்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்புவோம்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபொருளாதாரமும் தேர்தலும்தேர்தல்அரசாங்க செலவுகள் இந்தியப் பொருளாதாரம்பொருளாதார வளர்ச்சிவாரி இறைக்கும் பணம்வேலைவாய்ப்புதேர்தல் சமயம்MGNREGA திட்டம்ஒளிரும் இந்தியா\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஐடிஐ படித்தவர்களைப் பொறியாளர்களாக அங்கீகரிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு: தமிழக அரசு...\nச��தி, சமய, மொழிப் பிரச்சினைகள் கூடாது:மதுரை ஆதீனம் சுதந்திர தின வாழ்த்து\nஇயற்கை விவசாயிகள் எண்ணிக்கை: இந்தியா முதலிடம்\nபாரம்பரிய முறையில் ரூ.3.60 கோடியில் புதுப்பிப்பு: புதுப்பொலிவு பெறும் மதுரை திருமலைநாயக்கர் அரண்மனை\nஅம்பிகையைத் துதிக்காத பாவத்தையும் நீக்கும் அந்தாதி\nசித்திரப் பேச்சு: அணிகலன்கள் பூண்ட குதிரை\nஜென் துளிகள்: ‌கடப்பதற்கு மட்டும்தான், பிடித்து வைத்துக்கொள்ள வேண்டாம்\nஇயேசுவின் உருவகக் கதைகள் 08: தேடி வரும் ஆயன்\nசாதி, சமய, மொழிப் பிரச்சினைகள் கூடாது:மதுரை ஆதீனம் சுதந்திர தின வாழ்த்து\nஇயற்கை விவசாயிகள் எண்ணிக்கை: இந்தியா முதலிடம்\nரயில்வே ஊழியர்கள் ஆன்லைன் மூலம் பாஸ் எடுக்க வசதி அறிமுகம்\nகரோனா தொற்று; ஒரே நாள் உச்சமாக 56,383 பேர் குணமடைந்துள்ளனர்\nமசூதிகளில் முஸ்லிம் பெண்களை அனுமதிக்கும் மனு: சபரிமலை தீர்ப்பை சுட்டிக்காட்டி விசாரணைக்கு ஏற்ற...\nபிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் மிக உயரிய ‘புனித ஆண்ட்ரூ’ விருது அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/520613-india-going-back-in-starving-list.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-13T15:01:45Z", "digest": "sha1:WNED4ELKVBJ5422TUMKX7KKI54YSEAVM", "length": 16894, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "உலகளாவிய பசி பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவு | india going back in starving list - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nஉலகளாவிய பசி பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவு\nஉலகளாவிய பசி பட்டியலில் 102-வது இடத்தை பிடித்து, இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் 95-வது இடத்தில் இந்தியா இருந்தது.\nஅயர்லாந்து நாட்டின் உதவி நிறுவனமான கான்கரன் வேல்ட்வைட் மற்றும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹைலைப் நிறுவனமும் இணைந்து உலகம் முழுவதும் பசியில் இருப்போர் குறித்து ஆய்வு செய்து பட்டியல் (ஜிஎச்ஐ) வெளியிட்டுள்ளது.\nஅதில், இந்தியா அபாயகரமான நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டில் 113 நாடுகளில் ஆய்வு மேற்கொண்ட போது 83-வது இடத்தில் இந்தியா இருந்தது. தற்போது 117 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் இந்தியா பெரிய சரிவை சந்தித்து 102-வது இடத்தில் உள்ளது. ஜிஎச்ஐ பட்டியலின்படி 100 புள்ளிகள் வழங்கப்படும்.\nஅதில் பூஜ்யம் புள்ளி பெறும் நாடு பசி இல்லாத நாடு என்றும் 100 புள்ளிகள் வரை பெறும் நாடுகள் பசியில் மோசமான நிலையில் உள்ளது என்றும் வரையறுக்கப்படும். அதன்படி, கியூபா, துருக்கி, உக்ரைன், குவைத் போன்ற நாடுகள் பசியின்மையில் முதல் 5 இடங்களில் உள்ளன.\nஇந்தியா 30.3 மதிப்பெண்கள் பெற்று102-வது இடத்தை பிடித்து பசியால் வாடும் நாடு என்ற நிலையை பெற்றுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகள்நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம்போன்ற நாடுகள் முன்னேறி உள்ளதால், இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பசிபட்டியலில் இந்தியா பின்னோக்கிசெல்கிறது. இதை உடனடியாக கவனத்தில் கொள்வது அவசியம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஊட்டச்சத்துக் குறைவு, குழந்தைகள் வீணாக்கும் உணவுகள், 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளின் எடை, உயரம், இறப்பு விகிதம், சத்தான உணவு அடிப்படையில்தான் ஜிஎச்ஐ பட்டியல் செய்யப்படும்.\nஅதன் அடிப்படையில், 6 மாதம் முதல்23 மாதம் வரை உள்ள குழந்தைகள் இறப்பு சதவீதம் 9.6 சதவீதம் உள்ளதாக கூறப்படுகிறது. உலகிலேயே இந்திய குழந்தைகள்தான் 20.8 சதவீதம் உணவுகளை வீணாக்குவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேபாளம் (73வது இடம்), இலங்கை (66), வங்கதேசம் (88), மியான்மர் (69), பாகிஸ்தான் (94), சீனா (25) என்ற இடங்களில் உள்ளன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஉலகளாவிய பசி பட்டியல்இந்தியாவுக்கு பின்னடைவுகான்கரன் வேல்ட்வைட்வெல்ட் ஹங்கர் ஹைலைப்பசியில் இருப்போர்கியூபாதுருக்கிஉக்ரைன்குவைத்\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஉக்ரைனில் கரோனா பலி 4,000 - ஐ நெருங்குகிறது\nகுவைத்தில் சிக்கியுள்ள 2,000 தமிழர்களை மீட்கக் கோரி வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச...\nசிரியாவில் துருக்கிப் படைகள் இருக்கும்: எர்டோகன்\nகுவைத்தில் அகதிகளாய் விடப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள்- இந்தியத் தூதரகத்தின் மெத்தனமே காரணம் என...\nதமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்: முதுகலை தமிழ் படித்தால்...\nஜிப்மர் நர்சிங், மருத்துவ சார் படிப்புகளுக்கு புதுச்சேரியில் நுழைவுத் தேர்வு மையங்கள் ரத்து\nஅரசு விதிகளை மீறி மேற்கு வங்கத்தில் திறக்கப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ்\nபிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கான கட்டணம்: பள்ளிகளுக்குக் கல்வித்துறை உத்தரவு\nரயில்வே ஊழியர்கள் ஆன்லைன் மூலம் பாஸ் எடுக்க வசதி அறிமுகம்\nகரோனா தொற்று; ஒரே நாள் உச்சமாக 56,383 பேர் குணமடைந்துள்ளனர்\nசென்னை காவல்துறையின் மெச்சத்தகுந்த சேவை: 38 காவலர்கள் பிளாஸ்மா தானம்\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்; சச்சின் பைலட்டை வரவேற்ற அசோக் கெலாட்\nதமிழகத்தின் இடஒதுக்கீட்டு முறை பாதிக்காதவாறு அண்ணா பல்கலைக்கு தேசிய அந்தஸ்து வழங்க நடவடிக்கை:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/india-supply-wrong-medicine-for-child-10048", "date_download": "2020-08-13T13:29:26Z", "digest": "sha1:NY6DEHSPYHA5GGJQXHJ642VQ5DM5223F", "length": 11235, "nlines": 79, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஓநாய் போன்று உடல் முழுவதும் முடி முளைத்த ஸ்பெயின் குழந்தைகள்! இந்தியாவில் இருந்து சப்ளை ஆன போலி மருந்து காரணமா? - Times Tamil News", "raw_content": "\nயாருங்க இந்த கமலா ஹாரீஸ்… இந்த பார்ப்பண பெண் வெற்றி பெற முடியுமா\nஅழகிரியை பேச வைத்தது பா.ஜ.க.வா.. நவம்பர் மாதம் அடுத்த அதிரடியாமே\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்ட முதல்வர் எடப்பாடி\nபொது இடங்களில் விநாயகர் தரிசனம் இல்லை… கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு\nபள்ளிக் குழந்தைகளே வீட்டிலேயே சுதந்திர தினம் கொண்டாடுங்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்பான உத்தரவு.\nயாருங்க இந்த கமலா ஹாரீஸ்… இந்த பார்ப்பண பெண் வெற்றி பெற முடியுமா\nஅழகிரியை பேச வைத்தது பா.ஜ.க.வா.. நவம்பர் மாதம் அடுத்த அதிரடியாமே\nதேவையில��லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்...\nபொது இடங்களில் விநாயகர் தரிசனம் இல்லை… கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்...\nபள்ளிக் குழந்தைகளே வீட்டிலேயே சுதந்திர தினம் கொண்டாடுங்கள். முதல்வர்...\nஓநாய் போன்று உடல் முழுவதும் முடி முளைத்த ஸ்பெயின் குழந்தைகள் இந்தியாவில் இருந்து சப்ளை ஆன போலி மருந்து காரணமா\nஸ்பெயினில் 16 குழந்தைகளுக்கு உடல் முழுவதும் படிப்படியாக முடி வளர்ந்து ஓநாய் போல் காட்சி தருவதால் பெற்றோர் மற்றும் மற்ற சிறுவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது,.\nஸ்பெயின் நாட்டில் கேஸ்டா டெல் சோல் என்ற பகுதியில் போலி மருந்தை உட்கொண்ட 16 குழந்தைகளுக்கு ஓநாய் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஸ்பெயின் நாட்டில் கேஸ்டா டெல் சோல் என்ற பகுதியில் வசிக்கும் குழந்தைகள் சில பேருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டுள்ளது இதை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருந்துகள் வாங்கி உட்கொண்டுள்ளனர்.\nஅசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு பொதுவாக வழங்கப்படும் மருந்துதான் ஒம்பிரசோல். ஆனால் அந்த மருந்து போலியாக தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுவது தற்போது தெரியவந்துள்ளது.\nகுழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மருந்தில் அலோபேசியா நோயாளிகளுக்கு முடி வளர்ச்சிக்காக கொடுக்கப்படும் மைனோஸ்டில் மருந்து கலக்கப்பட்டு உள்ளதும் தெரியவந்துள்ளது.\nஅந்த போலி மருந்து சாப்பிட்ட 16 குழந்தைகளுக்கு ஓநாய் தொற்று ஏற்பட்டு படிப்படியாக உடல் முழுவதும் முடி வளர போலி மருந்து கலாச்சாரம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. தற்போது அந்த மருந்தை சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளதாக அந்த நாட்டின் மருந்து நிறுவன வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த மருந்து மலேகாவை தலைமையிடமாக கொண்ட பார்மா கியுமிகா சர் என்ற நிறுவனம் போலி மருந்துகளை இந்தியாவில் இருந்து வாங்கியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக 16 குழந்தைகளுக்குதான் பாதிப்பு இருப்பதாக தெரிந்தாலும் 30 மருந்தகங்களில் 50 பேருக்கு வரை ஓநாய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nதற்போது மருந்து விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் இனி குழந்தைகள் அந்த மருந்து கொடுக்கும் சூழ்நிலை வராது. அதனால் படிப்படியாக அவர்களுககு ஓநாய் தொற்று குறையும் என்றும் முடி வளர்வதும் குறையும் எனவும் ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎது எப்படி இருந்தாலும் முகம் முழுவதும் ஓநாய் போல் மாறிவிட்ட அந்தக் குழந்தைகளை பள்ளிகளிலும், சமூகத்திலும் யாரும் ஒதுக்கி வாழவில்லை. எப்போதும் போல் அன்பாக அந்த குழந்தைகளுக்கு அரவணைப்பு காட்டப்படுகிறது என்பது மனிதநேயத்திற்கு கிடைக்கும் வெற்றி.\nஒருவேளை அந்த மருந்தை இந்தியாவில் விற்பனை செய்திருந்தால் நம்மூர் இளைஞர்களும், இளைஞிகளும் அதிகம் வாங்கி சாப்பிட்டிருக்க வாய்ப்பு உள்ளது. ஏன் என்றால் தலைவக்கவசம் அணியாமல் செல்வதற்கு முடி அதிகம் கொட்டுகிறது என்றுதானே சொல்கிறார்கள்.\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்...\nரஜினி தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கிறாரா… கமல் கட்சி நிர்வாகி ஆவே...\nஉதயநிதிக்கு ட்வீட்க்கு அமைச்சர் ஜெயகுமார் தெறிக்கவிடும் பதில்..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் அறிக்கை..\nபெண்ணுக்கு சாதகமான ஒரு மகத்தான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tulasitulasi.org/Tulsi_Tulsi/Tulsi_maruthuvam.aspx", "date_download": "2020-08-13T15:01:23Z", "digest": "sha1:C7I76H5EXQERT55TLRPJ3QLO2PZPLRIR", "length": 6606, "nlines": 72, "source_domain": "tulasitulasi.org", "title": "வரலாறு :: துளசி...துளசி", "raw_content": "\nஉலக பசுமை வளர்ச்சி குழு\n4G - e - புத்தகங்கள்\n4G - e - கையடக்க புத்தகம்\n4G - e - துண்டு பிரசுரம்\n4G - துளசி e சுவரொட்டிகள்\nHome | துளசி மருத்துவம்:\nநாம் இயற்கை வாழ்விலிருந்து விலகி, நோய்களை வரவழைத்துக் கொண்டு, அதற்க்கும் செயற்கையான மருத்துவத்திற்கே ஓடி, தீர்க்க முடியாமல் அல்லல் படுகிறோம்.\nஒரு மண்ணில் பிறந்தவனுக்கு, அந்த மண்ணில் மூலிகைகளே குணம் தரும் என்று சரஹ ஸம்ஷிதை கூறுவது போல் அமெரிக்க, ஐரோப்பிய நாட்டுமருத்துவ முறை இயற்க்கை வழி வாழ்க்கை நமக்கு எப்படி சரியாகும் - இதனை இப்பொழுதுதாவது உணர்ந்து அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ, இந்திய கலாச்சாரத்திற்க்கு திரும்புவோம் \nமேலைநாட்டினரின் உணவு முறை, சீதோஷ்ண நிலை, அந்த இன மக்களின் தன்மை என்று பல வகையிலும் மாறுபட்ட மக்களுக்கான மருத்துவ முறை நம் இந்தியர்களுக்கு எப்படி ஒத்துப்போகும்.\nமேலை நாட்டவருக்கு எண்ணெய்க் குளியலே வேண்டாம், நமக்கோ நம் உடலின் சூட்டை தணிக்க எண்ணெய் குளியில் கட்டாயம் தேவை. வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடு என்று கிராமப் பழமொழியே இருக்கிறது.\nசிந்தியுங்கள், இந்திய பாரம்பரிய வழியில் செயல்படுங்கள். அதிக செலவில்லாத, பின் விளைவுகள் அற்ற, தீங்கு தராத, நமது சித்த வைத்திய முறைகளைப் பின்பற்றுங்கள். உடல் நலம் பெறுங்கள்...மன நலம் பெறுங்கள்..ஆன்மபலம் பெறுங்கள்.\nதுளசி - சர்வரோக நிவாரணி\nபொதுவாக மூலிகைச்செடி ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்துவதுதான் வழக்கம். சில மூலிகைகள் மேலும் இரண்டொரு நோய்களுக்கு மருந்தாக உபயோகமாகலாம். ஆனால் துளசி செடியோ அநேகமாக நோய்கள் அனைத்துக்குமே ஏதாவது ஒரு வகையில் மருந்தாகப் பயன்படுகிறது என்பதுதான் துளசியின் தனிச்சிறப்பு.\nமின் சிற்றேடு பதிவிறக்கம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanmikam.com/archives/2809", "date_download": "2020-08-13T13:55:56Z", "digest": "sha1:MK4FTINHMGMP4ACXIHAY5BDM6OCANZ6A", "length": 23429, "nlines": 261, "source_domain": "www.aanmikam.com", "title": "ஸ்லோ பாய்சனாக மாறும் உணவு - இனி உஷாராக இருப்பீர்களா?", "raw_content": "\nமறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தெரியுமா…\nபைரவருக்கு இப்படி விளக்கேற்றினால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீருவது உறுதி…\nஇந்த ஒரு பொருள் உங்கள் பூஜை அறையில் இருந்தால் போதும் செல்வம் கொழிக்கும்\nகாதில் நுழைந்த பூச்சி… எடுப்பது எப்படி\nவாய் துர்நாற்றத்தை போக்க உடனடியாக இதை முயற்சி செய்யுங்கள். உடனே விரட்டலாம்\nஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்…\nமகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் காரணம் என்ன\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்..\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – அனைவருக்கும் பகிருங்கள்..\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\n90களில் கனவு கன்னியாக இருந்த வினிதா இப்பொ���ுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nஉருவாகிறது ராட்சசன் 2 – உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஅஜித்தின் வாழ்க்கையில் மறக்க விரும்பும் நாட்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nமறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தெரியுமா…\nபைரவருக்கு இப்படி விளக்கேற்றினால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீருவது உறுதி…\nஇந்த ஒரு பொருள் உங்கள் பூஜை அறையில் இருந்தால் போதும் செல்வம் கொழிக்கும்\nகாதில் நுழைந்த பூச்சி… எடுப்பது எப்படி\nவாய் துர்நாற்றத்தை போக்க உடனடியாக இதை முயற்சி செய்யுங்கள். உடனே விரட்டலாம்\nஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்…\nமகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் காரணம் என்ன\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்..\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – அனைவருக்கும் பகிருங்கள்..\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\n90களில் கனவு கன்னியாக இருந்த வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nஉருவாகிறது ராட்சசன் 2 – உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஅஜித்தின் வாழ்க்கையில் மறக்க விரும்பும் நாட்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nHome Slider ஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா\nஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா\nபிளாஸ்டிக் பொருட்கள் வன விலங்குகளுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் ஆபத்தினையே ஏற்படுத்துகின்றது என்பதை தெரிந்தும் அதனை இன்னும் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றோம்.\nதண்ணீர் குடிப்பதற்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல், குளிர்பான போத்தல், காய்கறிகள் பேக்கிங் செய்து வரும் பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்துமே மனிதர்களைக் கொலை செய்யும் ஸ்லோ பாய்சன் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.\nஇதனை தயவு செய்து ஒதுக்கிவிட்டு, உணவு, தண்ணீர் கொண்டு ��ெல்வதற்கு செம்பு போத்தல், ஸ்டீல் போத்தலைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கவும். பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இன்னும் நம்மில் சில மக்கள் தங்களது தற்போதைய சுயநலத்தினையே பார்த்து\nஇவ்வாறு நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் BPA என்ற நச்சு மனிதர்களின் உடலில் அதிகளவு கலந்திருப்பதாக தற்போதைய ஆய்வு ஒன்றில் வெளிவந்துளள்து. இந்த BPA என்ற நச்சுப் பொருட்கள் உடலில் கலப்பதால் பல உடல் கோளாறுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தையின்மை, கேன்சர் போன்ற கொடி நோய்க்கு மனிதர்களைக் கொண்டு சென்று விடுகின்றது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nசிலர் தான் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் BPA – Free என்று போடப்பட்டுள்ளதால் அது பாதுகாப்பானது என்று நினைத்துக்கொண்டிருப்பது முற்றிலும் தவறாகும். குறித்த பிளாஸ்டிக் பொருட்களில் BPA நச்சுப்பொருட்களின் அளவினைத் துல்லியமாக கணக்கிட முடியாத போதில் அதன் பாதிப்பு மட்டும் கடுமையாக இருக்குமாம்.\nகுறித்த ஆய்வில் கர்ப்பிணி பெண்கள் 29 பேரின் சிறுநீரை சோதனை செய்ததில் அதில் அதிக அளவு BPA நச்சு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இவை முந்தைய ஆய்வினை விட 44% அதிகமாக இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும், ரசாயன பொருட்கள் மனிதர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை தயாரிப்பு நிறுவனங்கள் கவலை படப்போவதில்லை. ஆதலால் நமது ஆரோக்கியத்தினை பாதுகாப்பதற்கு நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம்.\nPrevious articleகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..\nNext articleசிவனுக்கு இந்த பொருட்களைக் கொண்டு ஒருபோதும் வழிபடாதீங்க…\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தெரியுமா…\nஇந்த ஒரு பொருள் உங்கள் பூஜை அறையில் இருந்தால் போதும் செல்வம் கொழிக்கும்\nசகல தோஷங்களும் நீங்க பக்தர்களுக்கு அருளும் அற்புத நரசிம்மர் ஆலயம்\nகடலுக்கடியில் பாண்டவர்களின் சிவன் கோயில் – நீர்விலகி வழிவிடும் அதிசயம்\nமேஷ ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nஉயிருக்கு போராடும் மாணவிக்கு உதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\nசேரன் ஜெயிச்சாலும் பரவாயில்ல.. இவங���க 3 பேர் மட்டும் ஜெயிக்கவே கூடாது..மீரா வெளியிட்ட அதிரடி...\nகல்லூரிவிழாவுக்குப் போன ஜூலிக்கு ஏற்பட்ட அவமானம்.. அசிங்கப்பட்டு வெளியேறிய வீடியோ\nமனிதனின் 75% நோய்களுக்கு காரணம் இதுதான்\nஇந்த இடத்தில உப்பு வைத்தால் வீட்டில் செல்வம் குறையவே குறையாதாம்\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்...\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nமறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தெரியுமா…\nபைரவருக்கு இப்படி விளக்கேற்றினால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீருவது உறுதி…\nஇந்த ஒரு பொருள் உங்கள் பூஜை அறையில் இருந்தால் போதும் செல்வம் கொழிக்கும்\nகாதில் நுழைந்த பூச்சி… எடுப்பது எப்படி\nவாய் துர்நாற்றத்தை போக்க உடனடியாக இதை முயற்சி செய்யுங்கள். உடனே விரட்டலாம்\nஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்…\nமகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் காரணம் என்ன\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்..\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – அனைவருக்கும் பகிருங்கள்..\nஉண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\n90களில் கனவு கன்னியாக இருந்த வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nஉருவாகிறது ராட்சசன் 2 – உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஅஜித்தின் வாழ்க்கையில் மறக்க விரும்பும் நாட்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஉண்மை���ிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா காதல் மன்னன் ஹீரோயின் மானு\nமச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nதிருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன் பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1395461.html", "date_download": "2020-08-13T14:35:00Z", "digest": "sha1:YCEXSM6JU3KOLOHFECNJUVXHN62LE7HV", "length": 12116, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "தேர்தல் விதிமுறைகளை மதிக்காமல் செயற்படும் சிறீதரன்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதேர்தல் விதிமுறைகளை மதிக்காமல் செயற்படும் சிறீதரன்\nதேர்தல் விதிமுறைகளை மதிக்காமல் செயற்படும் சிறீதரன்\nஇலங்கை பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் ஒருவர் தான் பயணம் செய்யும் வாகனத்தில் விளம்பரப் பதாதைகளை (ஸ்டிக்கர்) காட்சிப்படுத்த முடியும் குறித்த வாகனத்தில் வேட்ப்பாளர் இன்றி பயணித்தால் தேர்தல் விதிமுறை மீறிய குற்றமாகும்.\nஇன் நிலையில் நேற்று மாலை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்ப்பாளருமான சிறீதரன் அவர்களின் படம் ,கட்சி சின்னம் ,விருப்பிலக்கம் ஆகிய பதாதைகளை தாங்கிய வாறு வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி வேப்பாளர் இன்றி பயணித்த நிலையில் புளியங்குளம் பகுதியில் பொலிசாரால் மறிக்கப்பட்டு பதாதைகளை நீக்கி விட்டு பொலிசார் அனுப்பி உள்ளனர்.\nஆனால் குறித்த வாகனம் பல நாட்களாக வேட்ப்பாளர் இன்றி கிளிநொச்சி மாவட்டத்தில் பயணம் செய்த போதும் கிளிநொச்சி பொலிசார் இதுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் வினவுவதற்க்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் பலனளிக்கவில்லை.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nபொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே புதிய தலைவரை தேசிய சபை நியமிக்கும் – கணபதி கணகராஜ் \n4 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை..\nவவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி பாடசாலைகளுக்கு வழங்கி…\nநாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடப்பட்டது\n“குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nகொரோனா வைரஸ் தொடர்பில் பிசிஆர் (PcR )பரிசோதனை\nவெற்றிபெற்றவர்களை இணைக்கும் செயற்பாடு விரைவில் செல்வம் எம்பி.\nவவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி…\nநாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல்…\n“குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” மக்களின் பாவனைக்கு…\nகொரோனா வைரஸ் தொடர்பில் பிசிஆர் (PcR )பரிசோதனை\nவெற்றிபெற்றவர்களை இணைக்கும் செயற்பாடு விரைவில் செல்வம் எம்பி.\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் இருவர் கைது\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 294 போலீசார் கொரோனாவால் பாதிப்பு..\n121 போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி பதக்கம்..\nவிசமிகளால் கடலட்டை வாடி தீக்கிரை\nதேர்தலுக்கு பின்னரான காலம் அமைதியானது\nவவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/prasanna-ranaweera", "date_download": "2020-08-13T14:53:48Z", "digest": "sha1:N6KK2ZRHHMXJGN3DGMXYIXQ7O6T5HXNJ", "length": 3656, "nlines": 68, "source_domain": "www.manthri.lk", "title": "பிரசன்ன ரணவீர – Manthri.lk", "raw_content": "\nதேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி மற்றும் மாவட்டம்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\n2015 பொதுத்தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குகள்: 112395\nபோட்டியிடும் கட்சி மற்றும் மாவட்டம்\nஅதகமாக பங்களிப்பு செய்த தலைப்புக்கள்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஎழுத்துமூல வினாக்கான பதில்கள் 0\nசட்டமூலம்/ஒழுங்குமறை/கட��டளைக/தீர்மானம் - வாய்மொழிமூல விவாத பங்களிப்புகள் 26\nஒழுங்குப் பிரச்சினை - தொழில்நுட்ப 5\nஒழுங்குப் பிரச்சினை - இடையூறு விளைக்கும் 18\nஒத்திவைக்கப்பட்ட பிரேரணை விவாதங்கள் 9\nதனிஅறிவித்தல் மூலம் கேட்கப்பட்ட வினாக்கள் 0\nபிரதமரிடம் தொடுக்கப்பட்ட வினாக்கள் 0\nதனி நபர் சட்டமூலங்கள் - பொதுநலன் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://catchlyrics.com/lyrics/open-the-tasmac-song-lyrics/", "date_download": "2020-08-13T13:59:57Z", "digest": "sha1:AEI5K4PU75JCUQY4PP47BKMH4HUO3RCP", "length": 9876, "nlines": 252, "source_domain": "catchlyrics.com", "title": "Open The Tasmac Song Lyrics - Maan Karate | CatchLyrics", "raw_content": "\nப த நி ச ரி\nமப மப மப த நி\nத நி த ப ம\nதிட்றாமா உங்கப்பாமா ஏன் மா\nப த நி ச ரி\nமப மப மப த நி\nத நி த ப ம\nஎன் உயிரே என் உயிரே\nஒரு கட்டிங்க கண்ணுல காட்டுலடி\nஎன் உசிரே என் உசிரே\nஒரு கட்டிங்க கண்ணுல காட்டுலடி\nஏ ஓபன் த டாஸ்மாக்\nஏ ஓபன் த டாஸ்மாக்\nஏ ஓபன் த டாஸ்மாக்\nஏ டோன்ட் க்ளோஸ் த டாஸ்மாக்கு மா\nஅட்லீஸ்ட் ஓபன் த பேக் டோர்ரு\nஏக் தோ தீன் சார் சார்\nஹா ஹா ஹாஹ்ஹா ஹேய்\nஏ ஓபன் த டாஸ்மாக்\nஏ ஓபன் த டாஸ்மாக்\nஏ ஓபன் த டாஸ்மாக்\nஏ டோன்ட் க்ளோஸ் த டாஸ்மாக்கு மா\nஅட்லீஸ்ட் ஓபன் த பேக் டோர்ரு\nசெக்ஸி பேபி கம் அண்ட் டச் மீ\nஏக் துஜே கே லியே யூ அண்ட் மீ\nசெய்யலாமா கம் டு மாமா\nவா முனிமா வா முனிமா\nஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி\nசெக்ஸி பேபி கம் அண்ட் டச் மீ\nஏக் துஜே கே லியே யூ அண்ட் மீ\nசெய்யலாமா கம் டு மாமா\nவா முனிமா வா முனிமா\nஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி\nஓ ஓபன் த டாஸ்மாக்\nஏ ஓபன் த டாஸ்மாக்\nஏ ஓபன் த டாஸ்மாக்\nஹேய் டோன்ட் க்ளோஸ் த டாஸ்மாக்கு மா\nப்ளீஸ் ஓபென்னு ஆல் டைம்மு மா\nஏக் தோ தீன் சார் சார்\nஐ ஆம் வெரி ஹேப்பி\nஐ ஆம் வெரி ஐ ஆம் வெரி ஹேப்பி\nஐ ஆம் வெரி ஐ ஆம் வெரி ஹேப்பி\nஓபன் த டாஸ்மாக் பாடல் வரிகள்\nமான் கராத்தே திரைப்பட பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/sense-of-smell/4485424.html", "date_download": "2020-08-13T15:06:58Z", "digest": "sha1:X4A7AGYLTB74Y7ERDHZHQH62ZRUZP6AR", "length": 4058, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "COVID-19 நோயாளிகள் நுகரும், சுவைக்கும் ஆற்றல்களை இழப்பது ஏன்? - கண்டுபிடித்தனர் ஆய்வாளர்கள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nCOVID-19 நோயாளிகள் நுகரும், சுவைக்கும் ஆற்றல்களை இழப்பது ஏன்\nCOVID-19 நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று நுகரும், சுவைக்கும் ஆற்றல்களைத் தற்காலிகமாக இழப்பது.\nநோய்வாய்ப்படும் க��ல்வாசியினருக்கு அத்தகைய அறிகுறிகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.\nநுகரும், சுவைக்கும் ஆற்றல்களுக்குப் பொறுப்பான மூளைக்குத் தகவல் அனுப்பும் அணுக்களை (neurons) கிருமிகள் நேரடியாகத் தாக்குவதாய் ஆய்வாளர்கள் இதற்கு முன் நம்பினர்.\nஹார்வர்ட் (Harvard) பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வில், அந்த அணுக்கள் செயல்படத் துணைபுரியும் அணுக்கள் கிருமியால் தாக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனால் பாதிக்கப்பட்டவர்களின் நுகரும், சுவைக்கும் ஆற்றல்கள் நீண்ட கால பாதிப்பை எதிர்நோக்குவதில்லை என்று விளக்கப்பட்டது. கிருமித்தொற்று குணமானவுடன் அவர்கள் இழந்த ஆற்றல்கள் மீண்டும் திரும்பிவிடுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஆனாலும் கண்டுபிடிப்பை உறுதிசெய்ய கிருமியின் செயல்பாட்டை இன்னும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்றனர் ஆய்வாளர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-08-13T15:18:37Z", "digest": "sha1:QBS67J3TV3ONP5SOLXY5YGH4OBPED2N2", "length": 3959, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜீவா (திரைப்பட இயக்குநர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜீவா, (பிறப்பு 21 செப்டம்பர் 1963, இறப்பு 25 ஜூன் 2007)இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஆவார்.\nஇவர் பல இளம் நடிகர்களை அறிமுகப்படுத்தியும் உள்ளர். ஷாம், ஆர்யா, வினய், அசின், தனிஷா(தமிழில்) ஆகியோர் இவரின் அறிமுகங்களே. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை தனது படங்களுக்கு பயன்படுத்தும் இவர் பல சிறந்த இசை வெளியீடுகளையும் வெளியிட்டுள்ளார் (12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே). இவர் ரஷ்யாவில் மாரடைப்பினால் 44 ஆவது வயதில் மரணமடைந்தார்.\n2008 தாம் தூம் - முடிவடையவில்லை.\n2001 12 பி (திரைப்படம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2020, 21:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D-7%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-08-13T15:55:23Z", "digest": "sha1:IU2VLBJZXCRWH3PYJUVWIZIGMH74XGHX", "length": 9650, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொரொட்-7பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோற்ற ஒளிப்பொலிவு (mV) 11.668[1]\nவெப்பநிலை (T) 1300–1800 கெ\nகண்டறிந்த நாள் February 3, 2009\nகண்டுபிடிப்பாளர்(கள்) Rouan et al. (COROT)\nகண்டுபிடித்த இடம் Polar orbit\nகொரொட்-7பி (COROT-7b என்பது எமது சூரியக்குடும்பத்திற்கு வெளியே கொரொட்-7 என்ற விண்மீனைச் சுற்றிவரும் கோள் ஆகும். இக்கோளை கொரொட் என்ற பிரெஞ்சு விண்கலம் பெப்ரவரி 2009 இல் கண்டுபிடித்தது. இதுவரை விட்டம் அளக்கப்பட்ட புறக்கதிரவமண்டலக் கோள்களில் மிகச் சிறிய கோள் இதுவாகும். இதன் விட்டம் புவியினதை விட 1.7 மடங்கே பெரியதாகும். அத்துடன் இதன் திணிவு புவியை விட கிட்டத்தட்ட 4.8 மடங்கு பெரியது[2]. இந்தளவு எடையுள்ள கோள் கட்டாயம் பாறைகளைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்று வானியலாளர்கள் நம்புகின்றனர்[3] இது தனது விண்மீனை சுற்றும் காலம் 20 மணி ஆகும். 150 பார்செக் (490 ஒளியாண்டு) தூரத்தில் உள்ள இதன் விண்மீன் ஆனது சூரியனைவிட சிறியதாகும்.\nகொரொட்-7பி மிக அதிக வெப்பநிலையைக் (1000 முதல் 1500 °C வரை அல்லது 3,600 °F) கொண்டுள்ளது. இவ்வளவு உயர் வெப்பநிலை காரணமாக அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை அரிதாகவே காணப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2014, 18:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/nissan/car-deals-discount-offers-in-new-delhi.htm", "date_download": "2020-08-13T14:28:15Z", "digest": "sha1:FPXFT3H35DUARSRWCJJ3FQPQVNLUH3JD", "length": 4660, "nlines": 124, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி நிசான் August 2020 கார் சலுகைகள் & தள்ளுபடிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபுது டெல்லி இல் நிசான் க்கான தள்ளுபடி சலுகைகள்\nநவீன புது டெல்லி இல் நிசான் க்கு சலுகைகள்\nபுது டெல்லி இல் உள்ள நிசான் கார் டீலர்கள்\nஓக்லா தொழில்துறை பகுதி புது டெல்லி 110020\nசிவாஜி மார்க் புது டெல்லி 110026\nமோதி நகர் புது டெல்லி 110015\nசலுகைகள் on similar ப்ரண்ட்ஸ்\nமற்ற பிராண்டுகளில் ஏற்றுக் கொள்ளக்கூடிய சலுகைகள்\nபுது டெல்லி இல் சலுகைகள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-hissar/", "date_download": "2020-08-13T15:13:00Z", "digest": "sha1:L3QFDPUDG4FERSDF6H5HK5CHOVHPPQSA", "length": 30449, "nlines": 988, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று ஹீசர் டீசல் விலை லிட்டர் ரூ.74.28/Ltr [13 ஆகஸ்ட், 2020]", "raw_content": "\nமுகப்பு » ஹீசர் டீசல் விலை\nஹீசர்-ல் (ஹரியானா) இன்றைய டீசல் விலை ரூ.74.28 /Ltr ஆக உள்ளது. கடைசியாக ஹீசர்-ல் டீசல் விலை ஆகஸ்ட் 13, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. ஹீசர்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஹரியானா மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் ஹீசர் டீசல் விலை\nஹீசர் டீசல் விலை வரலாறு\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹78.99 ஆகஸ்ட் 12\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 74.28 ஆகஸ்ட் 12\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.71\nஜூலை உச்சபட்ச விலை ₹78.90 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 72.98 ஜூலை 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.92\nஜூன் உச்சபட்ச விலை ₹78.90 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 63.37 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹78.90\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹15.53\nமே உச்சபட்ச விலை ₹71.42 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 62.26 மே 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.16\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹70.41 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 62.26 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹70.41\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.15\nமார்ச் உச்சபட்ச விலை ₹70.84 மார்ச் 13\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 62.26 மார்ச் 31\nவெள்ளி, மார்ச் 13, 2020 ₹62.78\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹70.41\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.63\nஹீசர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/about/", "date_download": "2020-08-13T15:01:01Z", "digest": "sha1:YL2TO2THBLUK2XWSK7YRAM74U6FHY67K", "length": 7895, "nlines": 113, "source_domain": "www.cybertamizha.in", "title": "About Us - Cyber Tamizha", "raw_content": "\n சைபர் தமிழா வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய இனைய உலகத்தில் அனைவரும் இணையம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நம் தமிழ்நாட்டிலும் அதிக அளவில் இனைய பயன்பாட்டாளர்கள் இருக்கின்றனர் ஆனால் தமிழ் மொழியில் அதிகமாக வலைத்தளங்களை காண முடிய வில்லை. இதன் காரணமாக நம் தமிழ் மொழியில் அறிவை பெருகி கொள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறத��� எனவே சைபர் தமிழா இணையத்தளம் அதற்காக உருவாக்க பட்டது.\nஉலக தமிழர்களுக்கு அவர்களுக்கு பிடித்த தமிழில் அவர்களுக்கு பயனுள்ள தகவல்களை கொடுப்பதற்க்காக இந்த சைபர் தமிழா வளைத்தளம் உருவாக்க பட்டுஉள்ளது.\nநங்கள் ஒரு சிறு குழுவாக இருந்து பயனுள்ள பல பதிவுகளை இந்த வலைத்தளத்தில் வெளியிடுகிறோம். இந்த பதிவுகள் அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டு உறுதியான பதிவுகளை மட்டும் வெளிவிட்டு வருகிறோம். இந்த வலைதளத்தின் வெற்றி வாசகர்கள் உங்கள் கையில் உள்ளது. எங்களுக்கு ஆதரவு தந்து தமிழ் மொழியை இணையத்தில் பரப்ப உதவுங்கள் .\nஎங்கள் பதிவுகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன மேலும் நீங்கள் தமிழில் அறிய விரும்பும் பதிவுகளை எங்களுக்கு தெரியப்படுத்தலாம் கீழ் உள்ள எங்கள் இனைய முகவரியை கொண்டு எங்களை தொடர்பு கொள்ளவும் நன்றி தமிழா\n[தமிழ் எங்கள் அடையாளம் ].\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4 / 5 ( 2 votes ) ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஅருகம்புல் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்(arugampul juice benefits in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்(avocado fruit benefits in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585590", "date_download": "2020-08-13T14:35:39Z", "digest": "sha1:5S2CZN7G6C4ICKQUDCJCOOK6JHKSLNOL", "length": 21523, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "கேரளாவில் இதுவரை 11,369 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்| 11,369 people have recovered from coronavirus in Kerala | Dinamalar", "raw_content": "\nஎனக்கு ஹிந்தி தெரியாது: கனிமொழி\nஉடல் உறுப்பு தானம்: தமிழகம் முதலிடம்\n'விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலினுக்கு அழைப்பு'\nஎச்-1பி விசா நடைமுறையில் தளர்வுகள் அறிவித்த டிரம்ப்: ...\nகொரோனா பரிசோதனைக்கு கூடுதலாக 16 லட்சம் கருவி\nஎச்.ஏ.எல்., போர் ஹெலிகாப்டர்கள் லடாக் எல்லையில் ...\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் இலங்கை அமைச்சரவையில் ... 7\nசட்டசபைக்குள், 'குட்கா' எடுத்து சென்றது ஏன்\nஆக.,13 இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nவெளிப்படையான வரி முறை இன்று துவக்குகிறார் மோடி 1\nகேரளாவில் இதுவரை 11,369 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை மொத்தம் 11,369 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர்.\nஒரு நாளில் மட்டும் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 146 பேர், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 126 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 58 பேர், திருச்சூர் மாவட்டத்தில் 56 பேர், பத்தனம் திட்டா மாவட்டத்தில் 41 பேர், காசர்கோடு மாவட்டத்தில் 36 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 35 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 34 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 30 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 28 பேர் , இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர், பாலக்காடு மாவட்டத்தில் 19 பேர், வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர், கண்ணூர் மாவட்டத்தில் மூன்று பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 10,350 நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇருப்பினும் கேரளாவில் நேற்று (ஜூலை:29) நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 903 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உடையவர்களின் தொடர்பு மூலமாக 706 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று கண்டறியப்பட்டவர்களில் 90 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் மற்றும் 71 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.\nகொரோனா பாதித்தவர்களில் ஒருவர் பலியானார் அவர் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 67 வயதான குட்டி ஹாசன். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.\nநேற்று (ஜூலை:29) மட்டும் அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 213 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 87 பேருக்கும் கொல்லம் மாவட்டத்தில் 84 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 83 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 67 பேருக்கும், பத்தனம்திட்டா மாவ��்டத்தில் 54 பேருக்கும், பாலக்காடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் தலா 49 பேருக்கும், வயநாடு மாவட்டத்தில் 43 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தில் இருந்து 42 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தில் 38 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 34 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தில் 31 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.\nகடந்த 24 மணி நேரத்தில் 23,924 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தற்போது வரை, மொத்தம் 7,33,413 மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன, அவற்றில் 7,037 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜார்க்கண்டில் கொரோனா மீட்பு விகிதம் 41.66 சதவீதமாக உயர்வு\nமஹாராஷ்டிராவில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆக.31 வரை நீட்டிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகேரளா நல்லா இருந்தாத்தான் நம்ம நல்லா இருக்கமுடியும். நம்ம தமிழ் தலைவர்கள் சொல்வதை ஏற்போம்.\nநல்ல செய்தி .இந்த கொரோனா தொற்றிலிருந்து குணமாகியுள்ளவர்களின் எண்ணிக்கைகள் கூடட்டும் .புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கைகள் குறையட்டும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறைய��ல் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜார்க்கண்டில் கொரோனா மீட்பு விகிதம் 41.66 சதவீதமாக உயர்வு\nமஹாராஷ்டிராவில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆக.31 வரை நீட்டிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2587372", "date_download": "2020-08-13T14:18:51Z", "digest": "sha1:UUJMPKXDLZKGJMG4FKKOV7LUAJUNWME2", "length": 18309, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "அவசியம்! வில்லியனூர் புறவழிச்சாலையில் ஆபத்தான பள்ளங்கள் ... கடந்து செல்வோரும் எச்சரிக்கையாக இருப்பது| Dinamalar", "raw_content": "\nபறவைகளுக்காக தன் காரை விட்டுக் கொடுத்த துபாய் ...\nரூ.2,800 விலையில் ரெம்டெசிவிர் மருந்து; ஜைடஸ் கெடிலா ... 3\nராஜஸ்தான்: எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் கெலாட், ... 1\nசென்னையில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா ...\nகண்ணதாசனை கொண்டாடும் 'காலங்களில் அவன் வசந்தம்' -- ...\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,146 பேர் கொரோனாவிலிருந்து ...\nமேல்நோக்கி செல்லும் நீர்வீழ்���்சி; வைரலாகும் வீடியோ 5\n'ரஷ்யாவின் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்த ...\nஅரசியலுக்குள் குற்றவாளிகள் வருவதை தடுக்க சட்டம்: ... 26\n'கற்பனைக் காவியம்' போன்றது எங்கள் உறவு: டிரம்ப் ...\n வில்லியனூர் புறவழிச்சாலையில் ஆபத்தான பள்ளங்கள் ... கடந்து செல்வோரும் எச்சரிக்கையாக இருப்பது\nபுதுச்சேரி : வில்லியனுார் புறவழிச் சாலையோரம் உள்ள ஆபத்தான பள்ளத்தால் வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது.\nபுதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனுார் நகருக்கு மேற்கே 1 கி.மீ., நீளத்திற்கு புறவழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் இடது பக்கம் இரும்ப தடுப்பு உள்ளது. சாலையோரம் உள்ள குடியிருப்பு வாசிகள் பயன்படுத்தும் வகையில் இந்த இரும்புத் தொடரில் 3 மீட்டர் அகலத்திற்கு தடுப்பு இன்றி இடைவெளி உள்ளது. இதன் வழியே பொதுமக்கள் பாதசாரியாகவும், இருசக்கர வாகனங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.போக்குவரத்து சாலையையொட்டிய இப்பகுதி யில் மழைக்காலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு மெகா பள்ளமாக மாறியுள்ளது.\nபோக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட்டு சாலையோரம் ஒதுங்கினால் பள்ளத்தில் சிக்கி உயிர் பலியாகும் அபாயம் உள்ளது. இப்பகுதியை தேசிய நெடுஞ்சாலை துறையினர் பார்வையிட்டு, ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n திருப்பூரில் புதுமையான மெய்நிகர் கண்காட்சி\nபுகார்: காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் குறைவான நீர் வினியோகம்\n» தினமலர் முதல் பக்கம்\nSriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n திருப்பூரில் புதுமையான மெய்நிகர் கண்காட்சி\nபுகார்: காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் குறைவான நீர் வினியோகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-08-13T14:10:32Z", "digest": "sha1:OU6YBRVRC36HRYL3UIS5RQ2WMXAKQDDT", "length": 9636, "nlines": 65, "source_domain": "www.thandoraa.com", "title": "கோவை கரும்புக்கடை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகோவை கரும்புக்கடை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nகோவை கரும்புக்கடை பகுதியில் நொய்யல் ஆற்றின் ராஜா வாய்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி வருகின்றனர்.\nகோவை ஆத்துப்பாலம் – உக்கடம் இடையே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சாலை அருகே மற்றும் நொய்யல் ஆற்றின் ராஜவாய்க்காலில் உள்ள சுமார் 200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை காலி செய்யாத நிலையில் மாநகர���ட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு பெக்லென் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றி வருகின்றனர்.\nஇராஜவாய்க்காலை 20 அடிக்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் கோவை வாலாங்குளத்தில் இருந்து வெளியேரும் நீர் தடைபட்டு மழைக்காலங்களில் ஆக்கிரமிப்பு வீடுகளை சூழ்ந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் மேம்பாலம் பணிகள் நடைபெற்றுவருவதால் சாலை அகலப்படுத்தும் விதமாகவும் பொதுப்பணித்துறை அதிகாரி விமலா தலைமையில் அதிகாரிகள், 500 மீட்டர் தூரத்திற்க்கு இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். அசம்பாவிதங்கள் நடைபெறாமலிருக்க காவல்துறை உதவி ஆணையாளர் செட்ரிக் இமானுவேல் தலைமையில் அதிகமான போலீசார் இந்தபகுதியில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு -119 பேர் உயிரிழப்பு\nகோவையில் இன்று 289 பேருக்கு கொரோனா தொற்று – 7 பேர் உயிரிழப்பு\nதேசியக் கொடியை அவமதித்ததாக எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு\nதடையை மீறி 1.5.லட்சம் விநாயகர் சிலை வைக்கப்படும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்\nகோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உலக உடலுறுப்பு தான தினம் அனுசரிப்பு\nகோவையில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் பலி\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%B1%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-08-13T13:40:25Z", "digest": "sha1:R5Z4JRKGDVUVYCQMXBZZJT5XVTHPDZOL", "length": 5360, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "றெக்க – ஸ்டில்ஸ் | இது தமிழ் றெக்க – ஸ்டில்ஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Movie Stills றெக்க – ஸ்டில்ஸ்\nPrevious Postதர்மதுரை விமர்சனம் Next Postயானைமேல் குதிரை சவாரி விமர்சனம்\nஇது வேதாளம் சொல்லும் கதை – டீசர்\nஇது வேதாளம் சொல்லும் கதை – பத்திரிகையாளர் சந்திப்புப் ப��ங்கள்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n’ – கர்ண சுபாவம்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=1623", "date_download": "2020-08-13T14:55:33Z", "digest": "sha1:3JJVQCN4I6LJ5CQYWRRQUAXPTSFGAUWF", "length": 16461, "nlines": 72, "source_domain": "www.covaimail.com", "title": "ரயிலே, ரயிலே ஓடி வா... - The Covai Mail", "raw_content": "\n[ August 13, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (14.8.2020) Health\n[ August 13, 2020 ] கேஐடி கலைஞர் கருணாநிதி கல்லூரி – ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் Education\n[ August 13, 2020 ] விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க தடை devotional\nHomeGeneralரயிலே, ரயிலே ஓடி வா…\nரயிலே, ரயிலே ஓடி வா…\nகோயம்புத்தூரின் இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இப்பகுதியில் அமைந்துள்ள ரயில் பாதை என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தியாவில் இன்னும் பல ஊர்கள் ரயில் என்ற ஒன்று இல்லாவிட்டால் இருக்கும் இடமே தெரியாமல் இருந்திருக்கக்கூடும். அந்த அளவு ரயில் முக்கியத்துவம் வாய்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போடப்பட்ட ரயில் பாதை கோவைக்கு பல வகையிலும் உதவி வந்திருக்கிறது. ஆனால் கோயம்புத்தூர் நகரமும் அதன் சுற்றுப்புறமும் வளர்ந்த அளவுக்கு ரயில்வே துறை வசதிகள் வளர்ந்ததா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.\nதென்னிந்திய ரயில்வே கோட்டத்தில் அமைந்துள்ள முக்கிய பகுதிகளில் கோயம்புத்தூரும் ஒன்று. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல வகையான தொழில்கள் வளர்ந்து நிலை பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்பிற்கு இங்கு உற்பத்தி நடைபெறுகிறது. அதைப் போலவே பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் நடைபெறுகிறது. பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் சிறு, குறு, பெரும் தொழிற்சாலைகள் இப்பகுதியெங்கும் நிறைந்துள்ளன. ஆனாலும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரை கோயம்புத்தூர் பல வகையிலும் பின்தங்கியுள்ளது.\nஅதிலும் குறிப்பாக ரயில்வே துறையின் சேவைகள் என்பது கோயம்புத்தூரின் தேவைகளை ஈடு செய்வதாகவே இல்லை என்பது இங்கு வெகுநாட்களாக இருந்து வரும் மனக்குறை ஆகும். ஒவ்வொரு நாளும் இங்கு பயணம் செய்வோரின் தேவைகளை ஈடு செய்யும் அளவுக்கு ரயில் வசதி இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.பல ஆண்டுகளாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைப்பதென்பது இங்கிருப்பவர்களின் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக மாறி விட்டது.\nபெங்களூருக்கு ஒரு இரவு நேர ரயில் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். பதிலுக்கு ஏற்கனவே கோவையிலிருந்து மதியம் கிளம்பி சென்று கொண்டிருந்த கோயம்புத்தூர் பெங்களூர் ரயிலை எர்ணாகுளம் பெங்களூர் ரயிலாக மாற்றி அலைய விட்டார்கள்.\nகோவை வழியாக செல்லும் ரயில்களில் பத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் கோயம்புத்தூர் ஜங்ஷன் வராமலே போத்தனூர் வழியாக போய்விடும். அதை கேட்டதற்கு ஆகட்டும் பார்க்கலாம் என்றிருக்கிறார்கள்.\nரொம்ப போக்குவரத்து நெருக்கடி தாங்க முடியல, தயவு செய்து மோனோவோ, மெட்ரோவோ விடுங்கள் என்று கோயம்புத்தூர் பொதுமக்கள், தொழில் அமைப்புகள் எல்லாம் சேர்ந்து கோரிக்கை மேல் கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள். ஐந்தாண்டுகளுக்கு முன்பு மோனோவோ, மெட்ரோ ரயிலோ பற்றிய அறிவிப்பு வந்தது. அதே நேரத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட கொச்சின் நகரத்தில் கண் மூடி கண் திறப்பதற்குள் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து இந்திய பிரதமர் மோடி கொச்சின் வந்து தொடங்கி வைத்து விட்டு போய் விட்டார். இப்போது அங்கே மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கே நாம்தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.\nஇடையில் ரயில்வே அமைச்சர் கோவை வரும் போதெல்லாம் கோவைக்கு பயன் தரும் வகையில் ஒரு ரயில் விடுவது பற்றி அறிவிப்பு செய்து விட்டு போவார். இரவு நேர பெங்களூர் ரயில், இரண்டடுக்கு ரயில் இப்படி ஏதாவது இருக்கும். ஆனால் ஒன்றும் நடைமுறையில் நடக்காது. இந்த நிலையில் தான் கோயம்புத்தூர் பொள்ளாச்சி பாசஞ்சர் ரயில் விடப்பட்டது. இப்பகுதி மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை.\nபல லட்சம் பேரின் வேண்டுதல்கள், பிரார்த்தனைகளுக்குப் பிறகு மனமிரங்கி இந்த கோவை பொள்ளாச்சி பாசஞ்சர் ரயில் தடம் செயல் வடிவம் பெற்றது. ஆஹா, நம் பகுதிக்கு ஒரு ரயில் கிடைத்தது என்ற இப்பகுதி மக்களெல்லாம் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில்தான் ரயில்வே துறை அற்புதமாக ஒரு பணியைச் செய்தார்கள்.\nஒரு நகைச்சுவை திரைப்படத்தில் வருவது போல அடுப்பில் விறகெரிக்கலாம்; ஆனால் புகை வரக்கூடாது. கார் இருக்கிறது; ஆனால் பெட்ரோல் இல்லாமல் ஓட்ட வேண்டும். பசிக்கு சாப்பாடு இருக்கிறது; பார்க்கலாம் ஆனால் சாப்பிடக்கூடாது என்பதைப்போல நல்ல முகூர்த்த நேரம் பார்த்து மக்கள் கண் அசரும் நேரத்தில் இந்த கோவை பொள்ளாச்சி ரயிலை விட்டிருக்கிறார்கள்.\nகோயம்புத்தூர் நகரத்தில் இருந்து பொள்ளாச்சி, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய நகரங்களுக்குத் தான் அதிக மக்கள் பயணம் செய்கிறார்கள். அதுவும் காலையும் மாலையும் மக்கள் போக்குவரத்து நெரிசலில் படும் அவதி சொல்லி மாளாது. அதனால் நடைபெறும் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகம். எனவே இந்த நிலையில் ஒரு ரயில் பொள்ளாச்சிக்கு வருகிறது என்பது எவ்வளவு மகிழ்ச்சியை தந்திருக்க வேண்டும் அதற்கு பதிலாக இது குழப்பத்தைத்தான் தந்திருக்கிறது.\nகாரணம் இந்த பாசஞ்சர் ரயில் மதியம் ஒன்றரை மணி அளவில் கோவையில் இருந்து கிளம்பி பொள்ளாச்சி போகும். அங்கிருந்து கிளம்பி நான்கு மணிக்குள் பாதுகாப்பாக கோவை வந்து சேர்ந்து விடும். அதன்பிறகு மக்கள் வழக்கம் போல பீக் அவர் எனப்படும் நெரிசல் நேரங்களான காலையும் மாலையும் வழக்கம் போல பேருந்தில் பயணம் செய்து கொள்ள வேண்டியதுதான். மதியம் கொஞ்ச நேரம் கண் அசர நினைப்பவர்களும், கூட்டமில்லாத பாசஞ்சர் ரயிலில் சுற்றுப்பயணம் செய்ய நினைப்பவர்களும் பயணம் செய்ய இந்த பாசஞ்சர் ரயில் ஒரு நல்ல வாய்ப்பு.\nஏங்க தெரியாமதான் கேட்கிறோம். நாங்க என்ன பண்ணனும்னே புரியலியே கொஞ்சம் சொல்லுங்க அதை செய்றோம்\nதென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகையுள்ள தொழில் நகரங்களில் ஒன்று கோயம்புத்தூர். தென்னிந்திய ரயில்வேக்கு அதிக வருமானம் தரும் ரயில் நிலையங்களில் ஒன்று கோயம்புத்தூர். நாட்டின் உற்பத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் அதிக பங்களிப்பு தரும் நகரங்களில் ஒன்று.\nஅதற்கு ரயில்வே போன்ற வசதிகள் தகுந்தவாறு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப் படுவது எந்த வகையிலும் சரியல்ல. அதிலும் தேவையான ரயிலே விடாமல் இருப்பது, விட்டாலும் இது போல நேரங்கெட்ட நேரத்தில் விடுவது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல என்பதை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உணர வேண்டும்.\nஆனால் ஒன்று. அடிப்படை வசதிகளை எதிர்பார்ப்பதும், கேட்பதும் மக்களின் உரிமை. ஆவன செய்ய வேண்டியது அரசின் கடமை; நினைவூட்டி பெற்றுத்தர வேண்டியது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் கடமை. ஊதுகிற சங்கை ஊதுவோம், வேறென்ன செய்ய முடியும்\nநாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (14.8.2020)\nகேஐடி கலைஞர் கருணாநிதி கல்லூரி – ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_66.html", "date_download": "2020-08-13T14:26:49Z", "digest": "sha1:RDC3O3IY75VM6RV2FT5GFRDP3V4VXNX3", "length": 35619, "nlines": 62, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள்: ஐ.நா.வில் மைத்திரி உரை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள்: ஐ.நா.வில் மைத்திரி உரை\nபதிந்தவர்: தம்பியன் 20 September 2017\n“சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள். சில கடும்போக்காளர்கள் விரைவான தீர்வுகளை எதிர்பார்க்கின்றார்கள் ஆயினும், 30 ஆண்டுகால போர் நிலவிய நாடென்ற வகையிலும், பிளவுகள் ஏற்பட்டிருந்த நாடென்ற வகையிலும், நாட்டினுள் இன ஒற்றுமையை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை கட்டியெழுப்பி நாட்டையும் மக்களையும் மேம்படுத்துவதற்காக காலமும், உலகத்தினது ஒத்துழைப்பும் அவசியமாகின்றது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார். அதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅனைத்து அரச தலைவர்களே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்களே, 72வது மாநாட்டில் விசேடமாக புதிய செயலாளர் நாயகம் நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நல்வாழ்த்துக்கூறி ���னது உரையினை ஆரம்பிக்க வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.\nஇலங்கையின் அரச தலைவர் என்ற வகையில் மூன்றாவது தடவையாகவும் இந்த சபையில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த 72வது மாநாட்டின் முக்கிய தலைப்பாக இருப்பது, பேண்தகு உலகில் அனைத்து மனிதர்களும் கௌரவமாகவும் சமாதானமாகவும் வாழ்வதற்காக எடுக்கும் முயற்சியாகும். இன்று உலகில் நிலவும் பல்வேறு நிலைமைகளை கருத்திலெடுக்கும்போது மிகவும் காலத்துக்குகந்த தலைப்பு இதுவெனக் கூறமுடியும். 2015 ஜனவரியில் இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருதேன். அவ்வாறு தெரிவு செய்யப்பட முன்னர் எனது அன்புக்குரிய நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தேன். அதில் நான் விசேடமாக குறிப்பிட்ட விடயம், உலகில் எந்தவொரு நாட்டுத் தலைவருக்கும் இல்லாத அதிகாரங்கள் இலங்கையின் அரச தலைவருக்கு இருப்பதனால், நான் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அதிகாரங்களை ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலக்கி நாட்டின் பாராளுமன்றத்திற்கு ஒப்படைப்பதான வாக்குறுதியாகும்.\nஆட்சிக்கு வந்த தலைவர், அரசியலமைப்புக்கமைய அளவற்ற அதிகாரங்களுடன் ஆட்சியில் இருக்கும்போது அந்த அதிகாரங்களை மீள ஒப்படைத்த அரச தலைவரென்ற ரீதியில் எனது நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் அதிகாரத்தை கைவிடுவது தொடர்பான முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன்.\nஜனநாயகத்தை பாதுகாத்து போசிக்கும் நாடுகளில் ஆட்சிக்குவரும் தலைவர்கள், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் அதிகாரத்தை உரியவாறு பயன்படுத்துவதற்கும், நியாயமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக தமது அதிகாரத்தை பயன்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். ஆயினும் கடந்த பல தசாப்தங்களாக உலக வரலாற்றை நோக்கும்போது பல தலைவர்கள் அதிகாரத்திலிருந்து விலகிச் செல்ல விரும்பாமை காரணமாக அந்த நாட்டின் சமாதானம் சீர்குலைவதுடன் அது சர்வதேச ரீதியிலான பல்வேறு விதமான பிரிவுகளுக்கும் கரணமாக இருப்பதனைக் காணமுடிகின்றது. அவ்வாறான வரலாற்றுத் தகவல்கள் பற்றிய, உள்நாட்டு வெளிநாட்டு ஏராளமான அனுபவங்கள் எமக்கு இருக்கின்றன.\nஅவ்வாறான நிலைமையில் எனது நாட்டில் ஜனநாயக்தை உறுதிப்படுத்தி ஏகாதிபத்திய அரசியலை கொண்டுநடத்திய அரசியல் குழுக்களை அகற்றி நாட்டில��� மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயக்தையும் உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தை பாதுகாத்து அடிப்படை உரிமைகளை மேம்படுத்தி கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்துள்ளேன் என்பதை இந்த கௌரவம் மிக்க சபையில் தெரிவித்துக் கொள்கிறேன்.\n2017ஆம் ஆண்டு எமது நாட்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்காக எமது நாடும் முழு உலகமும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. வறுமையிலிருந்து விடுபடும் நாடாக எனது நாட்டை பிரகடனப்படுத்தி நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக பல அபிவிருத்தித் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன. இலங்கையில் 30 ஆண்டுகளாக நிலவிய உள்நாட்டுப் போர், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நாட்டைப் பிரிப்பதற்கு போராடிய பயங்கரவாதிகளைத் தோற்கடித்து சுதந்திரமான ஜனநாயக நாடாக இயங்க எம்மால் முடிந்துள்ளது. பொருளாதார பின்னடைவுகளுடன் நாட்டில் ஏற்பட்ட பின்னடைவுகளில் கற்றுக்கொண்ட பாடங்களுடன் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை நோக்கி பயணித்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக தேசிய பொருளாதாரம், விவசாயம், கைத்தொழில் மயமாக்கலில் நாம் புதிய அத்தியாயத்தை திறந்துள்ளோம். இந்த அபிவிருத்தி செயற்பாடுகளின் போது சுற்றாடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்குவது எனது அரசின் முக்கியமான குறிக்கோளாக இருக்கின்றது.\nஇன்று, எனது நாடு உட்பட உலகம் முழுவதிலும், அமெரிக்காவிலும் கூட வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களால் பாராதூரமான விளைவுகள் ஏற்பட்டிருப்பதனை விசேடமாக இவ்வேளையில் குறிப்பிட்டே ஆகவேண்டும். காலநிலை மாற்றம் தொடர்பில் பரிஸ் மாநாட்டில் ஏற்படுத்திக்கொண்ட உன்பாடுகள், உடன்படிக்கைகள் ஆகியவற்றில் கைச்சாத்திட்டதன் மூலம் நாம் சர்வதேச ரீதியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒற்றுமை, ஒத்திசைவு ஆகியவற்றை செயற்படுத்தவது மிக முக்கியமான தேவையாக இருக்கின்றது. குறிப்பாக இன்று உலக நாடுகள் முன் அதுமுக்கிய இலக்காக இருக்கின்றது என்பதையும் அதனைச் செயற்படுத்துவதன் மூலம் மானிட சமூகத்தினதும் ஒட்டுமொத்த உலகத்தினதும் இருப்பை உறுதிப்படுத்த அது இன்றியமையாததாக அமையும் என்பதனையும் ஞாபகப்படுத்த வேண்டும்.\nவற��மையிலிருந்து விடுபடும் தேசிய செயற்திட்டத்தின் கீழ் கிராமசக்தி எனும் புதிய செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் 2025ஆம் ஆண்டு வரையான தெளிவான பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்டத்தை நாங்கள் பிரகடனப்படுத்தியுள்ளோம். தேசிய பொருளாதாரம் மற்றும் விவசாயத்தை பலப்படுத்தி வறுமையிலிருந்து விடுபடும் அந்த பாரிய தேசிய செயற்திட்டத்தில் புதிய செயற்பாடுகளை அறிமுகப்படுத்தி, 2025ஆம் ஆண்டுவரை நாம் அமுல்ப்படுத்த எதிர்பார்க்கும் பொருளாதார திட்டம், நாட்டில் பொருளாதார புத்தெழுற்சியையும் சுபீட்சத்தை அடைவதற்கு பெரும் உந்துசக்தியாக இருக்குமென நான் நம்புகிறேன்.\nகௌரவ தலைவர் அவர்களே, எனது நாட்டிலும் உலகிலும் இன்று பிள்ளைகள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். எமது நாட்டில் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக ‘பிள்ளைகளைப் பாதுகாப்போம்’ என்ற தேசிய செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். போதைப் பொருளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்தல், அவர்களை துஸ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்தல், மூலம் முழு மானிட சமூகத்தினதும் பிள்ளைகளை பாதுகாப்பதற்கான செயறதிட்டமானது தேசிய, சர்வதேச ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். அத்திட்டத்தினை இலக்கை அடையும் வகையில் செயற்படுத்த வேண்டும் என்பதை நாம் மிகத் தெளிவாக உணர்ந்திருக்கின்றோம்.\nபெண்கள் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பில் அன்றுபோன்றே இன்றும் உலகத்தின் கூடுதல் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சமவுரிமை வழங்கும்போது இன்றும் பல்வேறு வகையில் பெண்களுக்கு பாராபட்சாக நடத்தப்படுகின்றார்கள் என்பது உலகில் பல நாடுகளிலும் பல சமூகங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. எனது நாட்டுச சனத்தொகையில் நூற்றுக்கு 52 வீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாவார். பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் 25 வீதமானோர் பெண்களாக இருக்க வேண்டுமென்பதனை எமது புதிய அரசியல் திருத்தச்சட்டத்தில் கட்டாயப்படுத்தியிருக்கின்றோம்.\nபிள்ளைகளைப் பாதுகாத்தல், பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாரிய பிரச்சினையாகவிருக்கும் போதைப���பொருளை ஒழிப்பது தொடர்பில் நாம் தேசிய ரீதியில் செயற்திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம். ஒட்டுமொத்த மானிட சமூகத்தினதும் இருப்புக்காக போதைப்பொருள் ஒழித்தல் பாரிய சர்வதேச செயற்திட்டமாக செயற்படுத்த வேண்டுமென்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வியமாகும். அதற்கமைய உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் அனைத்து சமூகங்களிலும் பாடசாலை பிள்ளை முதற்கொண்டு போதைப்பொருளை ஒழிப்பதற்காக ஒட்டுமொத்த மனித குலமும் பொதுவான உடன்பாட்டுடன் பயணிக்க வேண்டியது முக்கியமானதென நான் கருதுகிறேன்.\n30 ஆண்டு கால போருக்கு முகம்கொடுத்த எமது நாட்டில் 2015 ஆம் ஆண்டு நான் ஆட்சிக்கு வரும்போது முதன்மைப் பிரச்சினைகள் இரண்டு இருந்தன. முதலாவது வெளிநாட்டுக் கடன் சிக்கலாகும். வரையறையற்ற வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டிய நிலையில் பாரிய நிதிப்பற்றாக்குறை இருந்தது. அடுத்த விடயம் போர்க்காலத்தில் இடம்பெற்றாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு முகம்கொடுப்பதாகும். ஆயினும் குறிப்பான தேசிய பொருளாதரத்தை பலப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதற்கும் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பொருளாதார சுபீட்சத்தை உருவாக்குவதற்கும் இன்று நாம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டங்கள் ஊடாக வெளிநாட்டு கடன்களிலிருந்து விடுபடும் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோர். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையினால் நான் மேற்குறிப்பிட்ட யுத்தகாலத்தில் நிலவிய சூழ்நிலை தொடர்பாக முன்வைக்கப்பட்டிருக்கின்ற முன்மொழிவுகள் பற்றி அரசாங்கம் என்ற ரீதியில் முன்னுரிமை கொடுத்து செயற்படுவதுடன் அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றொம்.\nகுறிப்பாக நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி பாதுகாப்பதில் எனது அரசாங்கம் கடந்த இரண்டரை வருடங்களாக ஜனநாயக ரீதியிலான ஆட்சி முறையினை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்தோடு இனிவரும் காலங்களிலும் அந்த விடங்களைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்பதனை விசேடமாக இங்கு குறிப்பிடுகின்றேன். நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி எனது நாட்டில் வாழும் பல்வேறு மொழி பேசும், மதங்களைப் பின்பற்றும் அனைவரிடமும் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்பி சந்தேகம், நம்பிக்கையீனம், பழிதீர்க்கும் உணர்வு மற்றும் குரோதத் தன்மையினை நீக்கி அனைவரும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாவும் சமத்துவமாகவும் வாழக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்ப எமது அரசாங்கம் பாடுபடும் என்பதனைஇங்கு குறிப்பிட விரும்புகிறேன்.\nஅதற்கமைய முக்கியமாக தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக நாம் முன்னெடு;துள்ள தேசிய செயற்திட்டங்கள் ஊடாக, பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதுடன் சமூகத்தில் ஆன்மீக ரீதியிலும் ஒழுக்கம் மிக்க பண்பான சமூகத்தை உருவாக்குவதற்காக எனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது.\nவிசேடமாக சட்டத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் நியாயமான சமூகத்தை உருவாக்கும் அடிப்படைச் செயற்பாட்டுக்காக எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. அவ்வாறான பின்னணியில் ஜனநாயகம் மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் போன்றவற்றை பலப்படுத்தி சர்வதேசத்தின் நற்பெயரைப் பெற்றுக்கொண்டு எம்மிடமிருந்து விலகியிருந்த நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தி மிகச்சிறந்த அரசாட்சியை முன்னெடுக்கும் இந்த நேரத்தில் எமது நாட்டைக் கட்டியெழுப்பி முன்னேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன். ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடென்ற ரீதியில் 62 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சமவாயங்கள் உடன்படிக்கைகள் ஒழுங்குவிதிகள் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்பட்டு வரும் நாம், ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் அனைத்துத் தீர்மானங்களுக்கும் உறுப்பு நாடென்ற ரீதியில் இலங்கை அரசாங்கம் தனது கடப்பாடுகளை நிறைவேற்றியுள்ளதென்பதை இங்கே குறிப்பிடுகின்றேன்.\nஅதற்கமைய எனது நாட்டின் சுயாதீனத் தன்மை மற்றும் இறைமை ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள், பிரேரணைகள் ஆகியன தொடர்பில் நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதனை ஒரு சுதந்திரமான சமாதானம் மிக்க நாடென்ற வகையிலும் நிதானமான பயணத்தின் மூலம் தெளிவான இலக்கை எட்ட எமக்கு உங்கள் அனைவரினதும் மதிப்புக்குரிய ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றேன்.\nசில கடும்போக்காளர் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள். சில கடும்போக்காளர்; விரைவான தீர்வுகளை எதிர்பார்க்கின்றார்கள் ஆயினும்; 30 ஆண்டுகால போர் நிலவிய நாடென்ற வகையிலும், பிளவுகள் ஏற்பட்டிருந்த நாடென்ற வகையிலும், நட்டினுள் இன ஒற்றுமையை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை கட்டியெழுப்பி எனது அன்புக்குரிய நாட்டையும் மக்களையும் மேம்படுத்துவதற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன். ஆகையினாலே நிதானமாகச் செல்லும் காத்திரமான பயணத்திற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை நல்க வேண்டுமென இங்கே மிகத் தெளிவாக குறிப்பிடுகிறேன்.\nதுரிதமான பயணம் ஆபத்துமிக்கதாகும் என்பதை நாம் அறிவோம். ஆகையால் சில கடும்போக்காளர் எதிர்பார்க்கும் துரிதமான உடனடித் தீர்வுகளை வழங்குவதிலுள்ள சிரமங்களை, எமது ஒட்டுமொத்த சமூகத்திலுமுள்ள சிக்கலான தன்மையின் அடிப்படையில் நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்களென நான் நம்புகிறேன். ஆகையால் எனது நாட்டினுள் மீண்டுமொரு போர் ஏற்படாததை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து இனங்களிடைNயயும் ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கு எனது அரசு முன்னெடுக்கும் பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையினதும் உலக நாடுகளினதும் ஒத்துழைப்புக்களை மிகவும் கௌரவமாக எதிர்பார்க்கிறேன்.\nபொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தி பண்பான சமூகத்தைக் கட்டியெழுப்பி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டில் மீண்டுமொரு போர் ஏற்படாத வண்ணம் செயற்பட்டு உலகில் சுபீட்சம் மிக்க பொருளாதாரத்துடன் கூடிய முன்மாதிரியான ஒரு நாட்டை உருவாக்க உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதுடன் கௌரவ தலைவர் அவர்களுக்கும் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துககளை கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.\n0 Responses to சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள்: ஐ.நா.வில் மைத்திரி உரை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள்: ஐ.நா.வில் மைத்திரி உரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7802/amp", "date_download": "2020-08-13T15:23:33Z", "digest": "sha1:Y6DCDO56LQW5LAIBJF2H42BHHJ7C5LM3", "length": 11633, "nlines": 97, "source_domain": "m.dinakaran.com", "title": "அறிகுறி இல்லாத கொரோனாவை உணர முடியாதா?! | Dinakaran", "raw_content": "\nஅறிகுறி இல்லாத கொரோனாவை உணர முடியாதா\nஅறிகுறி இல்லாத கொரோனா பற்றி பலரும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இதை உணர்வதற்கு வழிகள் ஏதேனும் இல்லையா என்று நுரையீரல் நோய்த்தொற்று மருத்துவர் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்...\n‘‘இருமல், சளி, காய்ச்சல் போன்றவை கொரோனாவின் பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன. ஆனால், இந்த அறிகுறிகள் இல்லாத பாதிப்பையே Asymptomatic corona என்கிறோம். அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாகி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அவர்களிடமிருந்து மற்றவர்களும் தள்ளி இருக்கலாம். ஆனால், அறிகுறி இல்லாத சூழலில் என்ன செய்வது என்பதே பலருக்கும் இப்போது குழப்பமாக இருக்கிறது.\nAsymptomatic வகையையும் உணர்ந்துகொள்ள முடியும். உடல் அசதி, சோர்வு, தொண்டை கரகரப்பு, வாசனை இழப்பு, தொண்டை வலி ஆகியவை உடலில் 2 அல்லது 3 நாட்களுக்குக் காணப்படும். சிலருக்கு உடல் வெப்பநிலையிலும் மாற்றம் தென்படலாம். எந்த மருந்து, மாத்திரைகளும் எடுத்துக்கொள்ளாமலே இத்தகைய பாதிப்புகள் குணமாகும் வாய்ப்பும் உண்டு. இந்த உடல் மாற்றங்களை உணர்ந்தால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வதோடு, மருத்து வரிடம் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது.\nகொரோனா பற்றிய விழிப்புணர்வு எல்லோரிடமும் உள்ளது. ஆனாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரிவர மேற்கொள்வது இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அதனால், பொதுமக்களாகிய நாம்தான் இந்நோயைப் பரப்புகிறோம் என்பதையும் உணர வேண்டும்.\nநோய் எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இருந்தால், அறிகுறியற்ற கொரோனா ஆபத்து விளைவிக்காது என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.\nஅதனால் 6 மணி முதல் 8 மணி வரை நல்ல தூக்கம் தேவை. ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும். வெந்நீர் அடிக்கடி குடிக்க வேண்டும். மாஸ்க் அணிதல், அடிக்கடி கை கழுவுதல் போன்றவற்றை சலிக்காமல் பின்பற்ற வேண்டும். காரம், மசாலா, புளி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.\nதொண்டை வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி நல்ல பலனைக் கொடுக்கும். அடிக்கடி வெளியே போவதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் யாருக்காவது பாஸிட்டிவ் இருந்தால், மற்றவர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’’ என்கிறார்.\nAsymptomatic... ஒரு வினோத ஆராய்ச்சி\nகொரோனா தொடர்பான பல ஆய்வுகள் உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் அறிகுறி இல்லாத கொரோனாவைக் கண்டறிவது தொடர்பாகவும் நடைபெறுகின்றன. London school of hygiene and tropical medicine ஒரு வினோதமான ஆராய்ச்சியை மேற்கொண்டு இருக்கிறது.\nநாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என்பதையும், வாசனையை வைத்தே ஒருவரை அடையாளம் காணும் என்பதையும் நாம் அறிவோம். இதன் அடிப்படையில் நாய்களுக்குப் பயிற்சி அளித்து ஒருவரது நோயைக் கண்டறிய முடியுமா என்ற ஆராய்ச்சியை இதற்கு முன்னரே மேற்கொண்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் புற்றுநோய், பார்க்கின்ஸன், மலேரியா போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை நாய்களை வைத்து அடையாளம் கண்டுபிடித்ததில் வெற்றி பெற்றிருக்கிறது லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன். அதன் அடிப்படையிலேயே இம்முறை அறிகுறிகளற்ற கொரோனாவையும் கண்டறிய முயன்று வருகிறார்கள்.\n‘கொரோனா நோயாளிகளுக்கென்று பிரத்யேகமான வாசனை என்று இருக்கக்கூடும். ஏனெனில், இது சுவாசம் தொடர்பான நோய் என்பதால் நிச்சயம் நாம் எதிர்பார்க்கிற முடிவுகள் கிடைக்கும்’ என்கிறார் ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான பேராசிரியர் ஜேம்ஸ் லோகன்.\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nகொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன\nகொரோனாவைக் கட்டுப்படுத்த HERD கை கொடுக்குமா\nலாக் டவுன் காலத்தில் வழக்கமான சிகிச்சைகள் ஏன் தேவைப்படவில்லை\nசமூகப் பரவலாகிவிட்ட கொரோனா...இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்\nசீன மருத்துவத்தில் என்ன சிறப்பு\nவலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்\nபழங்குடி மக்கள் கற்றுத்தரும் பாடம்\nகொரோனாவுக்கு ஹோமி��ோபதியில் சிகிச்சை உண்டா\nவைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்\nஎதுவும் நடக்கட்டும்... எப்படியும் நடக்கட்டும்... ஹக்குனா மட்டாட்டா\nகுழந்தைகளுக்கு அழகு சாதனங்கள் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2015/11/19/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2020-08-13T13:33:00Z", "digest": "sha1:GYTTLSWBVYXFBCN3HVCMFD45XBIHOHYQ", "length": 27716, "nlines": 220, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "பிரான்சும் நிஜமும் நிழலும் -10: ஆக்கலும் அழித்தலும் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← சூரியக் கதிர் தமிழ் ( நவம்பர் 15)இதழிற்கென கவிஞர் மதுமிதாவிற்கு அளித்திருந்த பேட்டி\n‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம் →\nபிரான்சும் நிஜமும் நிழலும் -10: ஆக்கலும் அழித்தலும்\nPosted on 19 நவம்பர் 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nஅ. நவம்பர் 13 இரவு 8.30 மணி\n– ஷெரி வீக் எண்டிற்கு, நம்ம முதல் வருட திருமண நாளைக் கொண்டாட, ‘Le Bataclan’ இசை அரங்கில் ராக் நிகழ்ச்சியொன்றிர்க்கு இரண்டு டிக்கெட் வாங்கி வச்சிருக்கேன், சர்பிரைசாக இருக்கவேண்டுமென்று உங்கிட்ட சொல்லல, போகலாமா\nஆ. நவம்பர் 13 இரவு 9 மணி\n– பிரான்சு – ஜெர்மன் மேட்ச் பார்க்கனும்னு இருக்கேன், எங்கும் வெளியிலே வர்ரதா இல்ல.”\n– இன்றைக்கு என்பிறந்த நாள ரெஸ்ட்டாரெண்ட்ல கொண்டாடப்போறேன் வந்திடுன்னு சொல்லியிருந்தேனே மறந்துட்டியா\n– நல்லவேளை ஞாபகப் படுத்தின, நான் மறத்துட்டேன் என்னை மன்னிச்சுடு அரைமணிநேரத்துலே அங்கே இருப்பேன்.\n– எங்கேன்னு ஞாபகம் இருக்கா\nஇ. நவம்பர் 13 இரவு ஒன்பது மணி\nதங்கள் ரெஸ்ட்டாரெண்டிற்குள் கணவன் மனைவி பிள்ளைகள் இருவர் என நுழைகிற குடும்பத்தினரை le Petit Cambodge, உணவு விடுதி ஊழியர் வரவேற்று அவர்கள் ரிசர்வ் செய்திருந்த மேசையில் உட்காரவைக்கிறார்.\nஇப்படி ஏதேதோ காரணத்தை முன்னிட்டு தினசரி வாழ்க்கையில் சங்கடங்களிலிருந்து விடுபட்டு கணநேர சந்தோஷத்திற்காக வீட்டில் அடைந்து கிடக்க விரும்பாமல் வெளியிற் செ���்ற பலர் வீடு திரும்பமாட்டோம் என நினைத்திருக்கமாட்டார்கள். அடுத்தடுத்து ஆறு இடங்களில் நடந்த பயங்கரவாதத்தின் தாக்குதல் இவர்களின் உயிரை மட்டும் குடிக்கவில்லை, அவர்களின் கனவுகளை, வாழ்க்கை மீதான பற்றுதல்களை, அவர்களிடம் உறவாடியும் நட்புகொண்டும், அவர்களை ஆதரித்தும், அவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்து வாழ்ந்தவர்களின் நம்பிக்கைகளையும் சிதற அடித்திருக்கிறது. உயிரைப் பறிகொடுத்தவர்கள் 129 பேர், படுகாயமுற்றும் உயிர் பிவைப்பார்களா என்ற நிலமையில் இருப்பவர் 80 பேர், 300க்கும் அதிகமாக காயம்பட்டோர் என்கின்றன கிடைக்கும் தகவல்கள். பிள்ளையும் தாயுமாக சாப்பிட உட்கார்ந்து மகனை பறிகொடுத்த தாய், காதலனைப் பறிகொடுத்த காதலி, ஒரு குடும்பத்தில் தந்தை தாய் மூத்த சகோதரி மூவரையும் பறிகொடுத்துவிட்டு அனாதையான சிறுவன், பெரும்பாலோர் வயது 30க்கும் கீழ். . இப்படி இறந்தபின்னம் தொடரும் அவலங்கள்\nபாரீஸ்லிருந்து 500 கி.மீ தள்ளி வசிக்கிறேன் என்னிடமும் பத்திரமாக இருக்கிறாயா என்ற கேள்வியை நண்பர்களும் உறவுகளும் வைக்கிறார்கள். மனித மனத்தின் இயல்புப்படி நம்முடைய உறவுகள் நன்றாக இருக்கிறார்கள் அது போதுமே என்கிற குரூரத் திருப்தி நமக்கு. பாதிக்கக்கப்பட்டவர்களைப்பற்றிய உரையாடல் சில நாட்கள் நீடிக்கும், அதன் பிறகு அவரவர்க்கு ஆயிரம் பிரச்சினைகள் கவலைகள் இருக்கின்றன. இதுதான் வாழ்க்கை, எதார்த்தம் என்கிற சமாதானம் இருக்கவே இருக்கிறது. தொலைபேசியில் “கடலூர்தான் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது, புதுச்சேரியில் பிரச்சினை இல்லை” என்ற செய்தி தருகிற அதே அற்ப சந்தோஷம்.\nஎதிர்பாராத மனித உருவில்வந்த சுனாமித் தாக்குதலால் மனித உயிர்களுக்குப் பெருஞ்சேதம். கொலையுண்டவர்களுக்கும் கொலையாளிகளுக்கும் என்ன பிரச்சினை. முன் விரோதமா பங்காளிகளா வரப்பு அல்லது வாய்க்கால் சண்டையா இவர்கள் தின்ற சோற்றில் மண்ணை அள்ளிப்போட்டார்களா இவர்கள் தின்ற சோற்றில் மண்ணை அள்ளிப்போட்டார்களா கூட்டு வியாபாரத்தில் மோசடியா அல்லது குறைந்த பட்சம் தங்கள் வாழ் நாளில் இதற்கு முன்பு கொலையாளிகளும் கொலையுண்டவர்களும் சந்தித்ததுண்டா \nஒவ்வொரு வருடமும் தற்போது நவம்பர் மாதம் பிறக்கிறபோதெல்லாம் திக் திக் என்கிறது. புண்ணியவான்கள் அப்படியொரு வரத்தை அ���்த மாதத்திற்கு வழங்கியிருக்கிறார்கள். நவம்பர் 13த்ந்தேதியும் பிற நவம்பர் பயங்கர வாதத் தாக்குதல் தேதிகள்போல வரலாற்றில் இடம் பிடித்துவிடும். மனித மனங்கொண்டோரை அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. பிறக்கிற உயிர்கள் ஒவ்வொன்றும் மரணதண்டனையைப் பெற்றவைதான். இயற்கை எப்போது அதனை நிறைவேற்றுமென்கிற தேதியை மட்டும் அறியாமலிருக்கிறோம், அவ்வளவுதான். தேதி தெரியவந்தால் வாழ்க்கை சுவாஸ்யமற்று போய்விடும். தங்கள் கொலைச்செயலைபுரிந்த கணத்திலேயே, அதற்குரிய தண்டனையைக் கொலையாளிகள் பெறவேண்டுமென்பது இயற்கையின் தீர்ப்போ என்னவோ அவர்களுக்குரிய தண்டனையையும் அப்போதே நிறைவேற்றிவிடுகிறது. ஆனால் கொலையுண்டவர்களுக்கு வேண்டுமானால் அவர்களின் மரணம் எதிர்பாராததாக இருந்திருக்கலாம், ஆனால் கொலையாளிகளுக்கு தங்கட் செயலை அரங்கேற்றும் தினத்துடன், மரணமும் இணைந்திருப்பது விந்தை.\nபெரியண்ணன்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட இம்மனிதர்கள் உண்மையில் அப்பாவிகள். சாவிகொடுத்த பொம்மைகளாக, நடைபிணம்போல இயங்கி மடியும் அடிமைகள். அவர்கள் சாகாமலிருந்தால் மரணதண்டனைக்குச் சாத்தியமற்ற பிரான்சு நாட்டில் – ஜனநாயக நாடென்ற பாரத்தையும் சுமந்திருப்பதால் குற்றவாளிகளே ஆனாலும் சட்டப்படி கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் இருக்கின்றன. விசாரணை, நீதிமன்றம், தண்டனை, பிறகு (வசதியான) சிறைவாசம் என்பதற்கு அரசாங்கத்தின் வரிப்பணத்தில் கணிசமாக ஒரு பகுதியைச் செலவிட வேண்டியக் கட்டாயம் இருக்கிறது. ஆகக்கொலையாளிகள் பிரான்சுநாட்டினை விரோதமாகப் பாவித்தபின்பு, அவர்கள் செலவில் தங்கள் உயிரைப் பேணுவது எவ்விதத்திலும் நியாயமுமில்லை. ஏதோவொரு காரணத்தை முன்னிட்டு தங்கள் உயிரை தாங்களே முடித்துக்கொள்ள அவர்களுக்குப் பூரண உரிமை இருப்பதாகவே வைத்துக்கொள்வோம், ஆனால் அப்பாவி உயிர்களைக்கொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது நீட்சே கூறுவதுபோல “அவர்கள் என்னுடைய விரோதிகள், வீழ்த்துவதொன்றுதான் அவர்கள் விருப்பம், சுயமாக படைப்பதல்ல”. என்றுதான் நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.\n“குர்ஆனை படித்த எந்த முஸ்லீமும் இந்த மாதிரி தீவிரவாத செயலில் ஈடுபடமாட்டான். உலகின் எல்லா ஜமாஅத்களிலும், இந்த ISIS தீவிரவாதிகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு ஐ.நா . சபைக்கு அனுப்பி உலக மக்கள் அனைவரையும் இதில் ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்ளவேண்டும்.” _என்று முகம்மது நைனாமுகம்மது என்ற நண்பர் ‘தி இந்து’ (நவம்பர்14) தமிழ் தினசரியில் கருத்துத் தெரிவித்ததை வாசித்தேன். இவர் கருத்தொப்ப மனிதர்கள் இஸ்லாமிய சமயத்தில் நிறையபேர் இருக்கிறார்கள். பாரீஸிலுள்ள இஸ்லாமியத் தலைவர்களில் பலரும் நவம்பர் 13 பாரீஸ் சம்பவத்தைக் கண்டித்திருக்கிறார்கள். பாரீசில் பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழ் பேசுகிற இஸ்லாமியத் தலைவர்களைக்காடிலும் திரு நைனா முகம்மது’ போன்றவர்களின் பதிவு முக்கியமானது. பிறரைக்காட்டிலும் கொடிய வன்முறைச்சம்பவங்களை இஸ்லாமியச்சகோதரர்களே முன்வந்து கண்டிக்கிறபோது அது கூடுதலாகக் கவனம் பெறும்.\nஇந்நிலையில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பிரெஞ்சு மக்களக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. முதலாவதாக இவர்களைக் குழப்பவென்றே காத்திருக்கிற தீவிர வலதுசாரிகள் விரிக்கின்ற வலையில் விழமாட்டார்கள் என நம்புகிறேன். ISIS தீவிரவாதிகள் இழைத்தக்குற்றத்திற்காக நாம் தினம்தோறும் சந்திக்கிற எதிர்கொள்கிற, உங்களைப்போன்றும் என்னைபோன்றும் சமூகத்துடன் இணக்கமாக வாழும் இஸ்லாமிய குடும்பங்களை சந்தேகிக்க முடியாது. ஒன்றினைந்து வாழ நினைக்கிற சமூகத்தில் குழ்ப்பத்தை உண்டுபண்ணுவதுதான் ISIS அமைப்பின் நோக்கம் அதன் மூலம் கூடுதலான இஸ்லாமியர் ஆதரவை பெறமுடியுமென்பது அவர்கள் கனவு, அக்கனவினை நிறைவேற்ற பிரெஞ்சு மக்கள் உதவமாட்டார்களென நம்புவோம். இஸ்லாமிய அறிவுஜீவிகளுக்கு உள்ள பொறுப்பு மேற்குலக அறிவுஜீவிகளுக்கும் இருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் பிரச்சினைகளில் அமெரிக்காவிற்கும் மேற்குநாடுகளுக்கும் கணிசமாக பங்குண்டு. ஒரு சில நாட்களுக்கு முன்பாக பிரெஞ்சு தொலைகாட்சிகளில் பிரான்சு நாட்டின் அண்மைக்கால சாதனையாக ர•பால் (Rafale) என்ற போர் விமானங்களின் விற்பனை அதிகரித்திருப்பதை பெருமையுடன் செய்தியில் தெரிவித்தார்கள். எகிப்துக்கு 24, கத்தார் நாட்டிற்கு 24, இந்தியாவிற்கு 36 என்கிற அவ்விற்பனை நமது கற்பனைக்கு எட்டாத தொகையை, பிரான்சுக்கு வருமானமாக கொண்டுவருமெனச் சொல்கிறது. மேற்குலக நாடுகளின் இதுபோன்ற காரியங்களும் பயங்கரவாதம்தான். எதிராளியைக் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முன்பாக நம்மையும் விசாரணைக்குட்படுத்துவது அவசியம்.\nஇறுதியாக நாம் அனைவரும் விளங்கிக்கொள்ளவேண்டியது இன்றைய உலகம் பன்முகத்தன்மைக்கொண்டதென்ற உண்மையை. மனிதர்க்கிடையே முரண்பட்ட நம்பிக்கையும், கொள்கைத் தேர்வும் தவிர்க்கமுடியாதவை. எனினும் ஒரு சமூகத்தின் அமைதியான பொதுவாழ்க்கைக்கு அச்சமூகத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களிடையே இணக்கம்வேண்டும் தவறினால் குழப்பங்களும் கலவரங்களுமே மிஞ்சும்.\nநன்றி. சொல்வனம் நவம்பர் 15\n← சூரியக் கதிர் தமிழ் ( நவம்பர் 15)இதழிற்கென கவிஞர் மதுமிதாவிற்கு அளித்திருந்த பேட்டி\n‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் ஜூலை 30, 2020 : மாத்தாஹரி – எமிலி – ஹரிணி\nமொழிவது சுகம் 24 ஜூன் 2020\nபடித்த தும் சுவைத்த தும் :la Tresse பிரெஞ்சு நாவல்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-08-13T16:23:40Z", "digest": "sha1:BIJLSKKA2BSM5MRUADCJSRGGJ7WAYO7J", "length": 9331, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்டெப்பே கம்பளி யானை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஸ்டெப்பே கம்பளி யானை அல்லது ஸ்டெப்பே மாமூத் (Steppe mammoth) என்பது ஓர் அற்றுவிட்ட யானை இனம் ஆகும். இது எலிபன்டிடே குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இவை மத்திய பெளெய்ஸ்டோசீன் காலத்தில் அதாவது 600,000 தொடக்கம் 370,000 வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் யுரேசியாவின் பெரும்பாலாலும் வட பகுதிகள் முழுவதும் பரந்து வாழ்ந்து வந்தன. மாமூத்தஸ் மெரிடயோனெயில்சு எனும் மாமூத் இனத்தில் இருந்து சைபீரியாவில் ஸ்டெ���்பே கம்பளி யானை இனம் பரிணாமம் அடைந்தது. இதுவே ஸ்டெப்பே மாமூத், துந்திரா யானை ஆகியவற்றின் பரிணாமத்தின் முதற்படி ஆகும்.\nமாமூத்தஸ் மெரிடயோனெயில்சு போன்று ஸ்டெப்பே மாமூத்களும் சிறிய மண்டையோட்டையும் சிறிய தாடையையும் கொண்டுள்ளன. ஆண் ஸ்டெப்பே கம்பளி யானைகளின் தந்தங்கள் வளைந்த தோற்றத்தைக் கொண்டதாக இருப்பதுடன் சராசரியாக 5.2 மீற்றர்கள் நீளத்தை உடையனவாகவும் அமைகின்றன. அத்துடன் பெண் யானைகள் சற்று மெலிந்ததும் சிறிது சாய்வானதுமான தந்தங்களைக் கொண்டுள்ளன. இவ்வகை யானைகளின் சராசரி உயரம் நான்கு மீற்றர்கள் ஆகும்.[2] அத்துடன் பொதுவாக இவற்றின் சராசரி எடை 24 தொன்கள் எடையில் காணப்பட்டன.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 20:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/jeyam-ravis-next-with-tapsee-12246", "date_download": "2020-08-13T14:04:29Z", "digest": "sha1:TWDDB2DIWKEQBAWOU6HAUYHE6PJUACXA", "length": 4742, "nlines": 32, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "ஜெயம் ரவியுடன் இணைந்த டாப்சி", "raw_content": "\nஜெயம் ரவியுடன் இணைந்த டாப்சி\nதனிஒருவன் படத்திற்குப் பிறகு நீண்ட நாட்களாக வெற்றிக்காக காத்திருந்த ஜெயம் ரவிக்கு கோமாளியின் வெற்றி மிகப்பெரிய ஆறுதலாக அமைந்திருக்கிறது.\nகோமாளி படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் ஜெயம் ரவி. ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு நடித்த கோமாளி இதுவரை 25 கோடி ரூபாய் வசூலை பெற்றதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தனிஒருவன் படத்திற்குப் பிறகு நீண்ட நாட்களாக வெற்றிக்காக காத்திருந்த ஜெயம் ரவிக்கு கோமாளியின் வெற்றி மிகப்பெரிய ஆறுதலாக அமைந்திருக்கிறது. கோமாளி படத்தின் சக்சஸ் பார்ட்டியின் போது இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதனை கட்டிப்பிடித்து முத்தமிட்டிருக்கிறார். அடுத்தடுத்த படங்களை கவனத்துடன் தேர்வு செய்யவும் முடிவெடுத்துள்ளார்.\nஇந்நிலையில் ஜெயம் ரவி அடுத்ததாக என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய இயக்குநர் அஹமத் உடன் இணைகிறார். இப்படம் ஸ்பை திரில்லராக உருவாக இருக்கிறது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். தமிழில் ஆடுகளம் மூலம் அறிமுகமான டாப்சி தற்போது அதிக படங்களில் நடிக்கவில்லை. இந்தியில் பிங்க், பாட்லா, கேம் ஓவர் என ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் டாப்சி. ஜெயம் ரவியும் தாப்சியும் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இணைநரதுள்ளனர். விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/england-doctor-suspend-agreed-gender-abortion-baby-girl-239203.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T15:42:56Z", "digest": "sha1:SY7HLE3TRBCNX7C25S5NCWUORSV5WOQG", "length": 17688, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இங்கிலாந்தில் பெண் சிசுவை கருவிலேயே அழிக்க ஐடியா கொடுத்து 'ஸ்டிங் ஆபரேஷனில்' சிக்கிய தமிழ் டாக்டர்!! | England doctor suspend for agreed to gender abortion of baby girl - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரம்... ஓபிஎஸ்-ன் திடீர் ட்வீட் சொல்லும் சேதிதான் என்ன\nதாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்றால்.. 3-வது முறையாக 2021-ல் மகத்தான வெற்றி: ஓபிஎஸ் ட்வீட்\nசிவகங்கை கிளஸ்டர்- மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கைது-5 மாதம் சிறை\nகுடலை புரட்டும் ஆபாசம்.. அசிங்கமான வீடியோக்கள்.. டார்ச்சர்.. அமேசான் டெலிவரி பாயை அமுக்கிய போலீஸ்\nதமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு\n18 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் எங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம்.. ரஷ்யா நிபந்தனை\nSports பழைய வீரரை கூட்டி வந்த பாக்.. உலகின் பெஸ்ட் வீரரை இழந்த இங்கிலாந்து.. 2வது டெஸ்ட் மாற்றம்\nMovies உடலை வில்லாக வளைத்து..அசால்டா யோகா..மிரண்டுபோன ரசிகர்கள் \nAutomobiles 2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..\nFinance இந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில�� தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇங்கிலாந்தில் பெண் சிசுவை கருவிலேயே அழிக்க ஐடியா கொடுத்து 'ஸ்டிங் ஆபரேஷனில்' சிக்கிய தமிழ் டாக்டர்\nலண்டன்: இங்கிலாந்தில் பெண் சிசுவை கருவிலேயே அழிக்க ஆலோசனை தெரிவித்த டாக்டர் பழனியப்பன் ராஜமோகன் 3 மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.\nலண்டனைச் சேர்ந்த தி டெலிகிராப் ஏடு அண்மையில் இங்கிலாந்தில் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவது அதிகரிப்பது தொடர்பான ஒரு ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியது.\nஇதற்காக கர்ப்பிணிகளை மருத்துவர்களிடம் அனுப்பி பெண் குழந்தை என்பதால் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சொல்ல வைத்து அதற்கு டாக்டர்கள் என்ன மாதிரியான பதிலை தெரிவிக்கிறார்கள் என்பதை ரகசியமாக பதிவு செய்தது.\nஇந்த ரகசிய ஆபரேஷனில் தமிழரான டாக்டர் பழனியப்பன் ராஜமோகனும் சிக்கியுள்ளார். அவர் தொடர்பான வீடியோ காட்சியில் பெண் ஒருவர் டாக்டர் பழனியப்பன் ராஜமோகனிடம் செல்கிறார்.\nதாம் கர்ப்பமாக இருப்பதாகவும் 2வதும் பெண் குழந்தை என்பதால் அதை விரும்பவில்லை.. அதை அழித்துவிடலாம் என இருப்பதாகவும் கூறுகிறார். இது பெண் குழந்தை என்பதால்தான் கலைக்கிறீர்கள்தானே என மருத்துவர் கேட்கிறார்..\nஅந்த பெண்ணும் ஆமாம் என்கிறார்.... ஆனால் பெண் குழந்தை என்பதால் கருவைக் கலைப்பதாக ஆவணங்களில் எழுதாமல், நீங்கள் இளம்வயதிலேயே கர்ப்பம் தரித்ததால் கருவை கலைப்பதாக மாற்றி எழுதுகிறேன் என டாக்டர் பழனியப்பன் ராஜமோகன் கூறுகிறார்.\nஇதேபோல் பிரபா சிவராமன் என்ற இந்திய பெண் மருத்துவரிடம் ஒரு கர்ப்பிணி பெண் சென்று பெண் சிசு என்பதால் கருக்கலைப்பு செய்ய விரும்புவதாக கூறுகிறார்.. இதற்கு எந்த ஒரு ஆட்சேபமின்றி கருக்கலைப்பு செய்யலாம் என பிரபா சிவராமன் கூறுகிற காட்சியும் இடம்பெற்றுள்ளது.\nஇந்த வீடியோ ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து இங்கிலாந்து மருத்துவ கவுன்சில் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் 3 மாதங்களுக்கு டாக்டர் பழனியப்பன் ராஜமோகன், ம���ுத்துவராக பணியாற்ற இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபெருந்துயரத்தின் உச்சம்- யாழ்ப்பாண நூலக எரிப்பு 39-வது ஆண்டு நினைவு நாள்\nயாழ். முன்னாள் மேயர் ராஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார்\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nசென்னையில் இருந்து யாழ். சென்ற விமானம் தரை இறங்கியது- தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியா உதவியுடன் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம்- தமிழக நகரங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு\nயாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு\nயாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nengland abortion jaffna suspend இங்கிலாந்து கருக்கலைப்பு பெண் சிசு மருத்துவர் சஸ்பென்ட்\nஅவரும் வேண்டாம்.. இவரும் வேண்டாம்.. மூன்றாவது ஒருவரை முதல்வராக முன்னிறுத்தினால்\nஷகீலா வீட்டுக்குள் நுழைந்து.. திடீரென டிரஸ்ஸை கழட்டி நிர்வாணமாக நின்ற இளைஞர்.. ஸ்ரீபெரும்புதூர் ஷாக்\nஇனி தகுதி நீக்கம் செய்ய முடியாது.. ஆக்சனிலிருந்து எஸ்கேப் ஆன கு.க.செல்வம்.. திமுகவிற்கு பலத்த அடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nritamil.com/keep-in-touch-with-earth/", "date_download": "2020-08-13T13:45:09Z", "digest": "sha1:GN5ITEG3PAUITKMVIRDVYLEJ4XEGQBGL", "length": 8485, "nlines": 79, "source_domain": "www.nritamil.com", "title": "#பூமியுடன்தொடர்பில் இருங்கள் - Nri தமிழ்", "raw_content": "\nநம்மில் எத்தனை பேர் தினமும் பூமியுடன் தொடர்பில் உள்ளோம் அதாவது வெறும் கால்களுடன் நிலத்தில் நடக்கிறோம் பதில் முக்கால்வாசி இல்லை என்பதே.\nவெறும் கால்களுடன் நடந்ததால் நோய் தொற்றிக்கொள்ளும் என சொல்லியே காலனிக்கு (செருப்பு) பழகினோம், இப்பொழுது காலனியை விட shoes அணிவதை மார்டனகவும்,பெருமிதமாகவும் கொள்கிறோம்.\nசரி இப்போது university of California மற்றும் journal of Environmental and Public Health இவை இரண்டு அமைப்புகளும் மனிதன் காலனி அணியாமல் வெறும் கால்களுடன் பூமியில் நடந்தால் மனித உடம்பில் ஏற்ப்படும் மாற்றம் பற்றி ஒரு ஆய்வு நடத்தின அந்த ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை பார்ப்போம்.\nஆய்வறிக்கைப்படி நாம் பூமியில் வெறும் கால்களுடன் நடப்பதால் ஏற்ப்படும் நன்மைகள்:\nபுவி இயற்கையாகவே negative charge (-) கொண்டது மற்றும் anti-oxidants கொண்டது, எனவே வெறும் கால்களுடன் நாம் பூமியில் நடக்கும் போது உடல் செல்களை பாதிக்கும் தொடர் செயல்முறையான ஆக்சிஜனேற்றம் தடுக்கப்படுகிறது அதாவது உடலுக்கு நேரடியாக பூமியில் இருந்து vitamin “C” கிடைக்கிறது.\nஉடலில் எலக்ட்ரான் ஓட்டம் தடையில்லாமல் சீராக பரமரிக்கபடுகிறது.\nஎலும்பு,கல்லிரல்,மூளை(பார்கின்சன்) போன்ற உறுப்புகளை பாதிக்கும் நாள்பட்ட சிதைவு எனப்படும் Chronic Degenerative Diseases க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.\nமற்றும் வெறும் கால்களுடன் நடப்பதன் மூலம் chronic stress, உடல்வலி,தூக்கமின்மை,உடல் வீக்கம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது\nதொடர்ந்து ஒருமணிநேரம் இடைவெளியில் பூமியில் தொடர்பில் இருப்பதன் மூலம் முகத்தில் இரத்தஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் சீராகபராமரிக்கப்படுகிறது, இதன் மூலம் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கிறது (முகத்திற்கு முகபொலிவிற்காக பயன்படுத்தும் cream அவசியம் இருக்காது))))\nமிகமுக்கியமாக blood viscosity (((இரத்த பாகுத்தன்மை))\nகுறைக்கப்படுகிறது இதனால் இதயநோய்கள் முற்றிலும் குறைக்கபடுகிறது.\nஎனவே இயற்கையோடு இயைந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள் இதுவே நமக்கும் நம் தலைமுறைக்கும் நல்ல வாழ்வியலை தரும் மற்றும் நாகரிகத்தால் வரும் நோய்களை களையெடுக்கும்….\nமுடிந்தவரை மரகன்றுகளை நட்டு பராமரிப்போம்….\nநன்றி ; வாழ்க வளமுடன்\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 129வது பிறந்தநாள் – ஏபரல் 29\nமருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்\nடெல்டா மாவட்டங்கள் மறு கட்டமைப்புக்கு நாம் என்ன செய்யலாம்\nபொங்கலுக்கு எவ்வளவு செலவு செஞ்ச\nநியூசெர்சி தமிழ்ப் பே���வையின் கோடை விழா 2020\nதாய்நாடு திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பதிவு செய்ய இணையதளம்\nகோவிட் – 19 நியூயார்க்\nதமிழ் ஒளி விருது விழா\nநியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கோடை விழா 2020\nதாய்நாடு திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பதிவு செய்ய இணையதளம்\nகோவிட் – 19 நியூயார்க்\nதமிழ் ஒளி விருது விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/Tamil_Times_2001.01", "date_download": "2020-08-13T13:33:41Z", "digest": "sha1:PYY4BDAXNT422IPCPQG3DLSLHFWAQHKZ", "length": 4061, "nlines": 80, "source_domain": "noolaham.org", "title": "Tamil Times 2001.01 - நூலகம்", "raw_content": "\nTamil Times 2001.01 (20.1) (4.24 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nTamil Times 2001.01 (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,255] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2001 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2017, 18:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2019/05/blog-post.html?showComment=1556861482602", "date_download": "2020-08-13T15:18:00Z", "digest": "sha1:V7UGTACDTA7YNCE24IMXIR24R7MVBH5Z", "length": 23866, "nlines": 425, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: ஆன்டன் செகாவ் குறித்த எஸ்.ரா உரை", "raw_content": "\nஆன்டன் செகாவ் குறித்த எஸ்.ரா உரை\nஒரு இரண்டேகால் மணி நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இரவு நேரமாக இருந்தால் உத்தமம். உங்கள் நேரம் வீணாகாது என்பதற்கு நான் உத்தரவாதம்.\nருஷ்ய இலக்கியத்தில் டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி ஆகிய இருபெரும் ஆளுமைகளைத் தாண்டி பல உன்னதமான படைப்பாளிகள் இருந்தனர். அவர்களில் தனித்துவமானவர் ஆன்டன் செகாவ்.\nஓர் அயல் தேசத்தின் எழுத்தாளுமையைப் பற்றி மட்டுமே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, கேட்பவர் சலிப்படையாமல் பேச முடியுமா முடியும் என்று சாதித்துக் காட்டியிருக்கிறார் எஸ்.ரா. உலக இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இவர் முன்னர் நிகழ்த்திய பல நீண்ட உரைகளின் தொடர்ச்சி இது.\nதம்புராவின் ரீங்காரம் பின்னணியில் ஒலிக்க மெல்ல சுருதி கூட்டப்படும் கச்சேரி போல துவங்குகிறது எஸ்.ராவின் இந்த உரை.\nஆன்டன் செகாவின் அறிமுகம் மெல்ல துவங்குகிறது. அது மெல்ல விரிந்து ஒரு பெரிய ஆகிருதியாக நம் முன் விஸ்வரூபம் எடுக்கிறார் செகாவ். அவரின் இளமைக்கால பின்னணி, பணத்திற்காக எழுதத் துவங்கிய செகாவ் பின்னர் ஒரு மகத்தான புனைவாசிரியராக உருமாறிய அந்தப் பயணம். சமகால எழுத்தாளர்களுடன் அவருக்கு இருந்த நட்பு, அவரின் பயணங்கள், அலைச்சல்கள், மனத் தத்தளிப்புகள், உயிரைக்குடிக்க வந்த காசநோய், தாமதமாக நிகழ்ந்த திருமணம். அதில் இருந்த விசித்திரமான ஆனால் முற்போக்கான ஒப்பந்தம், அவரின் மறைவு, பிரியமான சகோதரியின் மூலம் செகாவின் எழுத்து ஆவணமாக்கப்பட்ட முறை, செகாவின் மரணத்திற்கு ருஷ்ய மக்கள் செலுத்திய மரியாதை, அரசு அங்கீகாரம் போன்ற நிகழ்வுகளை ஆங்காங்கே கலைந்து செல்லும் ஒரு நேர்க்கோட்டு வரிசையில் மிக சுவாரசியமாக விவரித்துச் செல்கிறார் எஸ்.ரா.\nஇதற்கு இடையில் செகாவின் சில சிறந்த கதைகளுக்கான அறிமுகத்தையும் அவர் வழங்குகிறார்.\nபொதுவாக இது போன்ற கதைசொல்லிகள் என்ன செய்வார்கள் என்றால், சிரிக்கச் சிரிக்க ஒரு கதையை சுவாரசியமாகச் சொல்வார்கள். ஆனால் அதன் ஆன்மாவை பெரும்பாலும் கொன்று விடுவார்கள். நீங்கள் அந்தக் கதையை வாசித்த நுட்பமான வாசிப்பாளர் என்றால் அவர் செய்த படுபாதகம் புரிய வரும். கதை சொல்லி என்பதை விட நேரக்கொல்லி என்பதுதான் அவர்களின் அடிப்படையான தகுதி.\nஆனால் செகாவின் கதைகளை மிக சுவாரசியமாக விவரிப்பதோடு அதன் மையத்தையும் அதன் நுட்பங்களையும் விவரித்துச் செல்கிறார் எஸ்.ரா.\nஇதன் மூலம் இரண்டு விஷயங்கள் நிகழும். ஒன்று நீங்கள் அந்தக் கதையை ஏற்கெனவே வாசித்திருந்தாலும் நீங்கள் உணரத் தவறிய பகுதிகளின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறார் எஸ்.ரா. அல்லது நீங்கள் அந்தக் கதையை வாசிக்காதவர் என்றால் உடனே தேடிப்பிடித்து வாசிக்கும் ஆர்வத்தை விதைக்கிறார்.\nசெகாவின் கதைகளை விவரிப்பதோடு மட்டும் எஸ்.ரா நின்று விடவில்லை. அதே வகைமையில் எழுதப்பட்ட இதர உலக எழுத்தாளர்களின் கதைகளையும் அவற்றோடு ஒப்பிடுகிறார். செகாவின் எழுத்துக்களில் எங்கெல்லாம் டால்ஸ்டாயின் பாதிப்பு அல்லது தூண்டுதல் இருந்தது என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும் என்கிற இவரது தன்னம்பிக்கை, செகாவின் எழுத்தை பல ஆண்டுகளாக சுவாசித்ததின் மூலமாக மட்டுமே எழ முடியும்.\nசில ஸ்வரங்களை மட்டுமே ஆ���ாரமாக வைத்துக் கொண்டு இசைக்கப்படும் ஒரு மகத்தான இசைக்கச்சேரி போல சில வரி குறிப்புகளை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு நீண்ட உரையை வழங்குவதற்கு செகாவை வாசித்திருந்தால் மட்டும் போதாது, அவருடனே நீண்ட காலம் பயணம் செய்திருக்க வேண்டும். எஸ்.ரா அந்த உன்னதமான பயணத்தை செய்திருக்கிறார் என்பதற்கான அற்புத சாட்சியமாக அமைந்திருக்கிறது இந்த உரை.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 12:11 PM\nபகிர்ந்த உங்களுக்கு நன்றி எஸ் ரா வின் பேச்சு சொக்க வைத்தது\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nசுப்பிரமணியபுரம் - பெருக்கெடுத்தோடும் துரோகம்\nசில வருடங்களுக்கு முன் மதுரையில் வாக்கிங் சென்ற ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் அதன் பின்னணியில் ஒரு மூத...\nகமல்ஹாசன்: ‘தேய்வழக்குகளை உதறியெரியும் பெருங்கலைஞன்’\nImage Credit: Original uploader பொதுவாக முன்னணி சினிமா நாயகர்களின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங...\nBaby Driver (2017) - ‘கலையும் கொலையும்'\n‘வன்முறையும் இசையும் கலந்து அற்புதமாக மிளிர்வது சில திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். கலையுணர்வும் கொலையுணர்வும் கலந்த வசீகரமான திரைக்கதைய...\nஇதுவொரு அட்டகாசமான திகில் படம். எளிய காட்சிகளை வைத்துக் கொண்டு பயங்கரமாக மிரட்டியிருக்கிறார்கள். திகில் படம்தான் என்றாலும் நீண்ட காலமாக வெ...\nஎச்சரிக்கை: இதுவொரு விவகாரமான ஹாரர் வகை திரைப்படம். மென்மையான மனித உணர்வுகளை சங்கடப்படுத்தக்கூடிய காட்சிகள் நிறைய உண்டு. எனவே முதிர்ச்சியா...\nJackals (2017) - ‘குள்ளநரி மனிதர்கள்'\n‘இருக்கை நுனியில் அமர வைத்த கிளைமாக்ஸ்’ என்று சில திரைப்படங்களைப் பற்றி எழுதுவார்கள்.. ஆனால் படம் முழுவதுமே அப்படியான காட்சிகளால் நிறைந்திரு...\nFrantz (2016) - ‘ரகசியமானது காதல்'\nஇதுவொரு விநோதமான காதல்கதை. தன் காதலனைக் கொன்றவனையே ஒரு பெண்ணால் காதலிக்க முடியுமா அப்படியொரு வசீகரமான சிக்கலுடன் நகர்கிறது இந்த திரைப்ப...\nA Taxi Driver (2017) - ‘ரத்த பூமிக்குள் ஒரு யுத்த சாகசம்'\nதான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாய் இருக்கும் ஒரு டாக்சி டிரைவர், சந்தர்ப்ப சூழல்கள் ஏற்படுத்தும் மனமாற்றத்தால், தனக்கு ஏற்படும்...\nAfter the Storm (2017) - ‘புயலுக்குப் பின்னால்'\nமெதுவாக நகரும��� நீரில் மிதந்து செல்லும் பூவைப் போன்ற சாவகாசமான, இயல்பான திரைக்கதையைக் கொண்டது இந்த ஜப்பானிய திரைப்படம். குடும்பம் என்கிற அம...\nBarry Seal என்கிற விமானியின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி உருவான அமெரிக்கத் திரைப்படம் இது. மிகச்சிறந்த விமானியாக துவங்கும் பேரி சீலின் வாழ்...\nகுமுதம் சினிமா தொடர் (62)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஆன்டன் செகாவ் குறித்த எஸ்.ரா உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manujothi.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-08-13T14:18:56Z", "digest": "sha1:6EVHLUWJNWV62GCFIFK2ZDO2AKXSBAAS", "length": 6103, "nlines": 77, "source_domain": "www.manujothi.com", "title": "சிறுமையைக் கண்டு இகழாதே! |", "raw_content": "\n» ஆன்மீக கருத்து » சிறுமையைக் கண்டு இகழாதே\nஒரு தையற்காரர் தனது கடையில் தைத்துக் கொண்டிருந்தார்; அவரது மகன் அவனிடமிருந்து அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார். அதை ஒரு அழகிய பளபளக்கும் கத்தரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக்கோலை காலருகே போட்டு விட்டு துணியைத் தைக்கலானார். துணி தைத்து முடிந்ததும் அந்த சிறிய ஊசியை எடுத்து தனது தலையிலிருந்து தொப்பியில் குத்தி பத்திரப்படுத்தினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது மகன் அவரிடம் அப்பா, கத்தரிக்கோல் விலையுயர்ந்தது, அழகானது. அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள். ஊசி சிறியது, மலிவானது. ஆனால் அதை தலையில் பாதுகாக்கிறீர்களே அது ஏன் என்று கேட்டான். அதற்கு தந்தை நீ சொல்வது உண்மைதான். கத்தரிக்கோல் அழகாகவும், மதிப்புள்ளதாகவும் இருந்தாலும் அதன் செயல் வெட்டுவது, அதாவது பிரிப்பதாகும். ஆனால் ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன்செயல் சேர்ப்பதாகும் என்றார்.\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து – வினைத் திட்பம் உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அதனால் ஒருவரது உருவின் சிறுமையைக் கண்டு இகழக்கூடாது.\nFiled under: ஆன்மீக கருத்து\nபாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை\nஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nதெலுங்கு என பெயர் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2012/03/blog-post_29.html", "date_download": "2020-08-13T14:21:27Z", "digest": "sha1:YZKXVH5FXLZAK5RJIIPQ4CHMKVUAP3YV", "length": 15111, "nlines": 145, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: ஜேஆரை அடக்கிவைந்த இந்திராவும் மகிந்தவிடம் மன்றாடும் இந்தியாவும்:-", "raw_content": "\nஜேஆரை அடக்கிவைந்த இந்திராவும் மகிந்தவிடம் மன்றாடும் இந்தியாவும்:-\nஆகஸ்ட் 22 ஆம் திகதி எழுதப்பட்ட தங்களது கடிதம் கிடைக்கப்பெற்றேன். அக்கடிதத்துடன் இணைக்கப் பட்டிருந்தவைகளைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன்.\nஇந்திய ஜனதாக் கட்சி அரசாங்கம் நடப்பு இலங்கை அரசுக்கு ஆதரவாக இருக்கும் முகமாகத் தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் துன்பங்களை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள அவர்கள் விரும்புவார்கள் என நான் கருதவில்லை. இன்றைய நிலையில் எங்களது எல்லாக் கவனமும் தேர்தலில்தான் இருக்கிறதேனினும் வேறு ஏதேனும் ஒரு வழியில் இப்பிரச்சினையைப் பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கான சாத்தியம் இருக்கிறதா எனப் பார்க்கிறேன்..\n1978 ஆம் அண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஐக்கியநாடுகள் சபையில் தன்னை தமிழீழத்தின் பிரதிநிதியாக அறிவித்துத் தமிழீழப் பிரகடனம் செய்து உலகை ஒரு கணம் அதிர வைத்த திரு வைகுந்தவாசனுக்கு மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அனுப்பி வைத்த கடிதம் இது.\nஇந்திரா காந்தியின் மறைவுக்குப்பிற்பாடு இந்திய அரசியல் கொள்கை வகுப்பாளர்கள் படிப்படியாக ஈழத் தமிழர்களுக்கெதிரான நிலைபாட்டிற்குச் சென்றார்கள். இந்த நிலைப்பாட்டின் வளர்ச்சியும் புலிகளின் அரசியல் முதிர்ச்சியற்ற செயற்பாடும் இராஜீவ்காந்திகொலையில் முடிந்த போது இந்தியாவினது ஈழத்திற்கெதிரான வன்மம் உச்சமடைந்தது.\nஇன்றைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு தமிழகத்தில் எழுந்த கடுமையான அழுத்தங்கள் காரணமாகவும்; அமெரிக்காவின் மறைமுக அழுத்தம் காரணமாகவ���ம் இந்தியா ஆதரவாக வாக்களித்தது.\nஆனாலும் இந்தியா மகிந்த ராஜபக்ஸவிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரி உடனே கடிதம் எழுதியமை, இந்திய அரசியலிலும் இந்திய மனித உரிமை வட்டங்களிலும் பலத்த விமர்சனங்களைத் தோற்றுவித்திருக்கிறது. அரசியல் கொள்கை வகுப்புக்களிலும் அயல்நாட்டுறவுகளிலும் இந்தியா கொண்டிருக்கிற உறுதியற்ற தொலைநோக்கற்ற தன்மையையே இது வெளிப்படுத்துகிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.\n1956 ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டிப் பாத யாத்திரையை மேற்கொண்ட ஜே.ஆர் ஜெயவர்த்தனா 1978 ஆண்டுத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்று இலங்கையின் சனாதிபதியானார். அந்தப்பலத்தைப் பயன்படுத்திய ஜே.ஆர் அரசியலமைப்பை மாற்றி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையைத் தோற்றுவித்து ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதை தவிர மற்ற அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் என மார்தட்டிய வேளை அவரை அடக்கிவைக்க இந்திராகாந்தி வகுத்துக்கொண்ட கொள்கைக்கும் இன்றைய ஆட்சியாளர்களின் ஊசலாட்டக் கொள்கைக்கும் இடையில் எத்தனை வேறுபாடு....\nகுறிப்பாக மன்மோகன் சிங்கின் மன்றாட்டம் இலங்கை அரசாங்கத்தின் 'இறுமாப்பை' அதிகரித்துள்ளதோடு குறைந்த பட்சம் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளையாவது அமுல்படுத்துவதற்கு அழுத்தங்களை வழங்க முடியாத கையாலாகாத தனத்துக்கு இந்தியாவைத் தள்ளிவிட்டுள்ளது என இடது சாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்திருக்கிறார்.\nஇந்தியா ஆட்சியாளர்களின் நலன்களும் நோக்கமும் முழுக்க முழுக்க ஈழத்தமிழர்களுக்கு சாதகமானவையோ அல்லது ஒடுக்கப்படும் மக்கள் கூட்டத்திற்கு நன்மை பயப்பவையோ அல்ல என்ற போதும் தந்திரோபாய ரீதியில் இந்தியா ஈழத்தமிழர்களை நட்புசக்தியாக கருதுவது இருபக்கத்தினருக்கும் பல தளங்களில் நன்மை பயப்பதாக இருக்கும்.\nஇதனை உணர்ந்ததால்தான் 1979ல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி எதிர்கட்சியாக இருந்த நிலையிலும் கூட இலங்கை இனப்பிரச்சனையில் சிங்கள அரசாங்கத்திற்கு தலையிடி கொடுக்கும் கொள்கையை கொண்டிருந்தார்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nஉலகில் அதிகூடிய ஜாக்பாட் பரிசுத்தொகை வெல்லப்பட்டுள...\nஇலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.ப...\nகாதலியுடன் சுற்றும் பேஸ்புக் உரிமையாளர்\nவட கடலில் சிங்கள தேசத்தால் திறக்கப்படும் புதிய போர...\nசோனியாவை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம் – அத...\nஜேஆரை அடக்கிவைந்த இந்திராவும் மகிந்தவிடம் மன்றாடும...\nச‌சிகலா‌வி‌ன் ‌திடீ‌ர் பாச அ‌றி‌க்கையா‌ல் அ‌.தி.மு...\nகால்களை உறுதியாக வைத்திருந்தால் கைகள் எங்கும் பற்ற...\nஇலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இந்தியப் ...\nஅமெரிக்காவின் பிரமாண்டமான போர் விமானங்களின் உற்புற...\nபயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் இ...\nஐக்கிய நாடுகள் சபை ஏன் இலங்கையை போர்க் குற்றங்களுக...\n“மே நடுப்பகுதி வரை நேரமில்லை“ – பீரிசை சந்திக்க ஹி...\nசிறிலங்கா - இந்திய கூட்டுச்சதியில் தி.மு.கவுக்கும்...\nதமிழ்நாடே ஐக்கிய நாடுகளவையின் இலங்கைத் தீர்மான வெற...\nசிரியா – போராளிக்குழுக்களை ஒற்றுமைப்படுத்த முயற்சி\nதவறாக சிக்க வைக்கப்பட்டுள்ளேன்... 2 ஜி வழக்கிலிருந...\nஇருந்தாலும் இந்தியாவின் செயல் இடிக்கிறது: சீமான்\nஉடையும் அமெரிக்க - மற்றும் இலங்கையின் குட்டுகள் \nஎந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் அனுமதிக்கப் போவதில...\nதளபதி ரமேஸ் படுகொலை - வெளிவரும் புதிய ஆதாரங்கள்\nஇலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா\nகுற்றவாளிகளை தாக்க அதி நவீன ஆயுதத்தை கண்டறிந்துள்ள...\nஅமெரிக்க அழுத்தங்களால் சிறிலங்காவைக் கைவிட பெரும்ப...\nமோசமாகச் சரியும் சிறிலங்கா நாணய மதிப்பு – தூக்கிநி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://catchlyrics.com/lyrics/vaada-bin-lada-song-lyrics/", "date_download": "2020-08-13T14:23:02Z", "digest": "sha1:XG7BMZPYY6B6IDQMEPS56QIZK45DM7VP", "length": 6784, "nlines": 151, "source_domain": "catchlyrics.com", "title": "Vaada Bin Lada Song lyrics - Mankatha | CatchLyrics", "raw_content": "\nஎன்னை ட்வின் டவர் என்று தொடுடா\nநீ என்னுள் என்ன கண்டுபிடிடா..\nநூலாடை நிக்காத இடுப்பு.. ஒ…\nநீ தானே என் தோதான உடுப்பு.. ஒ..\nஎன்னை தொடாமலே.. சும்மா சூடேத்துற\nநானா நானா வந்து மோதுறேன்..\nஎன்னை ட்வின் டவர் என்று தொடுடா\nநீ என்னுள் என்ன கண்டுபிடிடா..\nஅது ஏதோ அது ஏதோ.. என்னை வாட்டுதே..\nஉதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேக்கும்..\nநிலவு சுட்டது நரம்பில் பட்டது, தீப்பொறி..\nஒதுங்கி நின்னது காளை தான்..\nஉரசி வந்தது கரவை தான்\nமனசும் கெட்டது மயங்கி விட்டது\nஎம்மா எம்மா என்ன சும்மா சும்மா\nகாதல் என்பது மிக்ஸ்ங் தான் இங்கு\nபெட் மேல பெட் கட்டி தினம் ஆடலாம்..\nவிடியும் மட்டிலும் வெளுத்து கட்டுவ பேட்டில்..\nஇளமைக்கு வெறும் ட்வென்டி ஓவரு போதுமா..\nவிரகம் என்பதும் நரகம் என்பதும்\nஒன்னு ஒன்னு சின்ன பொண்ணு பொண்ணு\nநான் சொன்ன சும்மா சொன்னா..\nஅத செய்வது உன் டுடியடி..\nஏய் எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா\nஉன் இஷ்டம் போல லூட்டியடி..\nநூலாடை நிக்காத இடுப்பு.. ஒ…\nநீ தானே என் தோதான உடுப்பு.. ஒ..\nஎன்னை தொடாமலே.. சும்மா சூடேத்துற\nநானா நானா வந்து மோதுறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-08-13T14:48:40Z", "digest": "sha1:2KQZINHMU2CRGQEY5SXBG6N2VESGUCZP", "length": 15245, "nlines": 257, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில்நாடன் மிதவை | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: நாஞ்சில்நாடன் மிதவை\nவெளியே வந்ததும் ரோட்டின் இருபுறமும் கந்தலால் ஆன குடிசைகள். மூத்திர நாற்றம். காலையில் கழித்த புது மலம்.ரோட்டில் சாரிசாரியாய் லாரிகள்…… அலுமினியப் பாத்திரங்களை மண்போட்டுத் துலக்கிக்கொண்டிருந்தாள் ஒரு பெண். சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாகவும் தின்னச் சுவையற்றும் இருக்கும் செந்நவரை மீன்களின் தலையைக் கொய்து குடலை உருவி எறிந்து வால் நறுக்கிக் கழுவிக்கொண்டிருந்தாள் வேறொரு பெண். … Continue reading →\nPosted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், மிதவை தொடர்\t| Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் மிதவை, மிதவை, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\nPosted in நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், நகுலன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், நாஞ்சில்நாடன் மிதவை\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nகற்பனவும் இனி அமையும் 3\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2\nநாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்-அம்பை\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (106)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-08-13T15:09:00Z", "digest": "sha1:T6IVNFFY6YTUJZVN24VLUSW36FIXLLRG", "length": 17044, "nlines": 183, "source_domain": "orupaper.com", "title": "ஐ.நா சாட்சியமளிப்பதற்கான மாதிாிப்படிவம் - வழிகாட்டல் குறிப்பு | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் ஐ.நா சாட்சியமளிப்பதற்கான மாதிாிப்படிவம் – வழிகாட்டல் குறிப்பு\nஐ.நா சாட்சியமளிப���பதற்கான மாதிாிப்படிவம் – வழிகாட்டல் குறிப்பு\nஐ.நா மனித உாிமைகள் பேரவைக்கு சாட்சியமளிப்பதற்கான மாதிாிப்படிவம் மற்றும் அதற்கான வழிகாட்டல் குறிப்பு என்பன கடந்த 03-09-2014 அன்று வெளியிடப்பட்டது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஐ. நா விசாரணையில் சாட்சியமளிப்பது எப்படி\nஐ. நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தால் நடாத்தப்படும் விசாரணையில் எப்படி சாட்சியமளிக்கலாம் என்பது தொடர்பிலான தெளிவை ஏற்படுத்துவதற்கு பின்வரும் தகவலை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம்:\nஅ. எப்போது இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சாட்சியம் அளிக்கலாம்\nமூன்று வகையான சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கலாம்:\n1. இறுதி யுத்தத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்கள் – ஐ நா விசாரணை உத்தியோகபூர்வமாக 2001 காலப் பகுதியின் பின்னரான விடயங்களே கவனத்தில் எடுக்கும். என்றாலும் இலங்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை முழுமையாக விளங்கிக் கொள்ள உதவும் எந்த சம்பவத்தைப் பற்றிய தகவலும் தமக்கு உதவும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் 1948க்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிப்பதில் தடையில்லை.\n2. இறுதி யுத்தத்திற்குப் பின்னரான சம்பவங்கள் – ஐ நா விசாரணை உத்தியோகபூர்வமாக 2012 காலப் பகுதியின் முன்னரான விடயங்களே கவனத்தில் எடுக்கும் என்றாலும் இலங்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை முழுமையாக விளங்கிக் கொள்ள உதவும் எந்த சம்பவத்தைப் பற்றிய தகவலும் தமக்கு உதவும் எனக் குறிப்பிட்டுள்ளனர். எனவே இன்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்குத் தடையில்லை.\n3. இறுதி யுத்தத்தின் போதான சம்பவங்கள்\nஆ. எத்தகைய சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கலாம்: இனப் பிரச்சனை தொடர்பிலான எந்த வன்முறைச் சம்பவம் தொடர்பிலும் சாட்சியமளிக்கலாம். உதாரணமாக: கொலை, கடத்தல், காணாமல் போதல், காணாமல் போகச் செய்தல், பாலியல் வன்கொடுமை, காணி அபகரிப்பு, சித்திரவதைக்குட்படுத்தப்படல், அரசியல் கைதிகள், தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள்\nஇ. உங்கள் சாட்சியம் பின்வரும் விடயங்களை கவனித்தில் கொள்ள வேண்டும்:\nசாட்சியம் தருபவர் தொடர்பான விடயங்கள் (பெயர், வயது, முகவரி)\nசம்பவம் பற்றிய முழுமையான விபரிப்பு:\nச���்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதைப் பற்றி இயன்ற வரையில் முழுமையான விபரணம்: (உதாரணமாக ஷெல் தாக்குதலால் மரணமடைந்திருந்தால் எந்தத் திசையிலிருந்து அந்த ஷெல் தாக்குதல் நடந்தது – அந்தத் திசையில் யார் நிலை கொண்டிருந்தனர் போன்ற தகவல்கள்;, காணாமல் போனோர் தொடர்பில் – எந்த முகாமைச் சேர்ந்தவர்கள் கடத்திக் கொண்டு போனார்கள் போன்ற விபரங்கள்).\nஈ. எந்த மொழியில் சாட்சியம் அளிக்கலாம்\nசாட்சியங்கள் தமிழிலும் வழங்கப்படலாம். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியமில்லை. சுயமாகத் தாயரித்து அனுப்பலாம். இதற்கென்றொரு படிவம் இல்லை. கடிதம் போல் கூட எழுதி அனுப்பலாம்.\nஎமது கட்சி அலுவலகத்தை நாடலாம்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,\nஇல 43, 3ஆம் குறுக்குத் தெரு,\nஎ. சாட்சியத்தை எங்கு அனுப்புவது:\nமின்னஞ்சல் மூலமாக: [email protected] என்ற முகவரிக்கோ அல்லது OISL, UNOG-OHCHR, 8-14 Rue de la Paix, CH-1211 Geneva 10, Switzerland என்ற தபால் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்\nசாட்சியமளிப்பதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை தமிழ் பத்திரிகைகளில் பார்வையிட முடியும். அவ்வாறான ஒரு படிவத்தினை நீங்களாகவே தயாரிக்க முடியும் அல்லது தமிழ் செய்தி இணையத்தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.\nஅப்படிவங்களை பூர்த்தி செய்த பின்னர் மேலே கூறப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அல்லது தபால் முகவரிக்கு நீங்களாகவே அனுப்பி வைக்க முடியும். மேலதிக உதவி தேவைப்படுவோர் எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,\nஇல 43, 3ம் குறுக்குத் தெரு,\nஏ. சாட்சியமளிப்பதற்கான இறுதித் திகதி: 30 அக்டோபர் 2014\nதமிழ் மக்களுக்கு இடம்பெற்ற இடம்பெற்றுவரும் அநீதிகளை சம்பவங்களை விசாரணைக் குழுவுக்கு முழுமையாக சமர்ப்பிப்பதன் மூலம் தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் நீதி பெற்றுக் கொள்வதற்கு கிடைத்துள்ள இச் சந்தற்பத்தை அனைத்து தமிழ் மக்களும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கோருகின்றோம்.\nமாதிரிப்படிவத்தைத் (WORD Format ) தரவிறக்க\nமாதிரிப்படிவத்தைத் ( PDF Format ) தரவிறக்க\nPrevious articleயாழ் உவர் நீரை உள்வாங்கும் யாழ். நிலக்கீழ் நீரமைப்பு\nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nஅடுத்த ஐந்து வருடங்கள்,மூன்று முக்கிய திட்ட��்கள் : அசத்தும் முன்னணி\nமுதல்வன் பாணியில் நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் முஷாரப்\nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nகொரானா பரப்பியதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சீனாவில் நுழைய தடை\nஇல்லாத மதத்தின் பெயர் இந்து…\nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nஅடுத்த ஐந்து வருடங்கள்,மூன்று முக்கிய திட்டங்கள் : அசத்தும் முன்னணி\nமுதல்வன் பாணியில் நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் முஷாரப்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\nகொரானாவுக்கு எதிராக முருங்கை இலை உண்ணும் ஐரோப்பியர்கள்\nசீனா மீது HAARP தாக்குதலா\nடிக்டாக்கை வாங்க பில்கேட்ஸ் முயற்சி,இந்தியாவில் டிக்டாக் தடை நீங்கும் சாத்தியம்\nஅமெரிக்காவில் வருகிறது டிக்டாக் தடை,மிரட்டி வாங்க பில்கேட்ஸ் திட்டம்\nபோதைபொருள் கடத்திய கழுகு கைது\nமீண்டும் இருண்ட காலத்துக்கு திரும்பும் சிறிலங்கா…\nகொரானா பரப்பியதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சீனாவில் நுழைய தடை\nஇல்லாத மதத்தின் பெயர் இந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2012/11/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-3.html", "date_download": "2020-08-13T15:10:23Z", "digest": "sha1:TPTRXZELGMKZIWJZHTP3XCL2GBWDPFOQ", "length": 14971, "nlines": 80, "source_domain": "santhipriya.com", "title": "ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் – 24 | Santhipriya Pages", "raw_content": "\nஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் – 24\nஅப்போது ஒரு நாள் தொண்டைமானின் கனவில் பகவான் விஷ்ணு தோன்றினார். அவர் அவரிடம் கூறினார் ‘ மன்னா, நீ பூர்வ ஜென்மத்தில் எனக்கு ஒரு வாக்கு கொடுத்தாய். நீ அடுத்தப் பிறவி எடுத்து ராஜாங்கத்தை ஆளும்போது, எனக்கு ஒரு ஆலயம் அமைத்துத் தருவாய் என்பதே அந்த வாக்குறுதி. அதன்படி நீயும் இப்போது அரசனாகி விட்டாய். ஆகவே எனக்கு ஷேசாசலத்தில் ஒரு ஆலயம் அமைத்தால் அங்கு நானே வந்து குடி புகுவேன். அங்கு வந்து நான் ஆலயத்தில் அமர்ந்து கொண்டு கலியுகம் முடியும்வரை மக்களைக் காத்து வருவேன். ஆகவே அங்குள்ள பகவான் வராஹ ஸ்வாமியின் ஆலயத்துக்கு அருகிலேயே எனக்கு ஆலயம் அமைக்க ஏற்பாடு செய்’.\nஅதைக் கேட்ட தொண்டைமான் விழித்தெழுந்ததும் ஒரு ��ிஸ்வகர்மாவை அழைத்து வந்து ஆலயம் அமைக்க ஏற்பாடுகளை செய்து பெரிய ஆலயம் ஒன்றை அமைத்தார். கண்களுக்குப் புலப்படாமல் இருந்த அந்த ஆலயத்துக்கு அனைத்து தேவர்களும், முனிவர்களும், கடவுட்களும் பூலோகத்து மக்களும் வந்தார்கள். அங்கு பகவான் விஷ்ணு வந்து குடியேறியதும் பகவான் பிரும்மா தானே வந்து இரண்டு விளக்குகளை ஏற்றி வைத்து கலியுகம் முடியும்வரை அவை அங்கு ஓளி வீசிக் கொண்டு இருக்கும் என்று கூறினார். அந்த ஆலயத்தில் நடைபெற்ற விழாவை பகவான் பிரும்மாவே இருந்து நடத்தியதினால் அந்த விழாவை பிரும்மோத்சவம் என்று அழைத்தார்கள்.\nஇந்த ஆலயம் முதலில் தேவ லோகத்தில் அதே இடத்திற்கு மேல் பகுதியில் விச்வகர்மாவினால் பிரும்மாண்டமாகக் கட்டப்பட்டது என்றும், அதில் மேல்கூறிய அனைத்து வைபவமும் நடைபெற்றப் பின்னரே, அது அப்படியே கீழிறங்கி வந்து தொண்டைமான் கட்டிய ஆலயத்தின் பூமிப் பகுதிக்குள் மறைந்து கொண்டது என்பதினால்தான் இந்த ஆலயத்தில் உண்மையாகவே விஷ்ணு பகவான் பகவான் ஸ்ரீனிவாசராக குடி உள்ளார் என்பதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது.\nபூமியில் தொண்டைமானால கட்டப்பட்ட ஆலயம் கட்டப்பட்டு கொண்டு இருந்த நேரத்தில் பகவான் ஸ்ரீனிவாசர் தனது மனைவியான பத்மாவதியுடன் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் தொண்டைமானுக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. கனவில் தனக்கு பகவான் விஷ்ணு ஒரு ஆலயம் அமைக்க கட்டளை இட்டதைத் தொடர்ந்து அவரது தெய்வீக அவதாரம் எனக் கருதப்படும் பகவான் ஸ்ரீனிவாசரும் அல்லவா இங்கு நேரில் வந்துள்ளார். ஆகவே பகவான் விஷ்ணுவே நேரில் வந்து ஆலயத்தில் குடி புக உள்ளார் என்பது நிரூபணம் ஆகிவிடும் போல உள்ளதே என எண்ணியவர் மனதில் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.\nதொண்டைமானின் நாட்டில் இப்படியாக பல அதிசய நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் மகரிஷி நாரதர் சும்மா இருப்பாரா அவர் அடுத்து செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான காரியமும் இருந்ததே. முதலில் விதிப்படி பகவான் விஷ்ணுவுடன் வேதவதியான பத்மாவதியை திருமணம் செய்து வைத்தாகி விட்டது. அடுத்து தவத்தில் உள்ள உண்மையான லஷ்மி தேவியை இனி பகவான் விஷ்ணுவுடன் இணைத்து வைக்க வேண்டும். பகவான் விஷ்ணுவின் ஸ்ரீனிவாச அவதாரமும் வெளிப்பட வேண்டும். இதை மனதில் கொண்ட மகரிஷி நாரதர் உடனடியாக லஷ்மி தேவி தவம் இருந்த கொல்லாபுரத்துக்கு கிளம்பிச் சென்றார்.\nலஷ்மி தேவி தவம் இருந்த யாத்துக்குச் சென்றவர் அவள் கண் விழிக்கும் வரைக் காத்திருந்தார். எப்போதும்போல லஷ்மி தேவி தவத்தையும் பூஜையையும் செய்து முடித்தப் பின் வெளியில் வர அங்கு மகரிஷி நாரதர் நின்று கொண்டு இருந்ததைக் கண்டாள். ‘என்ன நாரதரே, உமக்கு என்ன ஆயிற்று எதற்காக இங்கு வந்து நின்று கொண்டு இருக்கின்றீர்கள் எதற்காக இங்கு வந்து நின்று கொண்டு இருக்கின்றீர்கள் உள்ளே வந்து அமர்ந்து இருக்கலாம் அல்லவா ‘ என்று விசாரிக்க மகரிஷி நாரதர் கூறினார் ‘ அம்மா, நான் சொல்ல என்ன உள்ளது உள்ளே வந்து அமர்ந்து இருக்கலாம் அல்லவா ‘ என்று விசாரிக்க மகரிஷி நாரதர் கூறினார் ‘ அம்மா, நான் சொல்ல என்ன உள்ளது நீங்கள் இங்கு உங்கள் கணவருடன் இணைய வேண்டும் என்று தவம் இருந்து கொண்டு இருக்கையில் ஷேசாசலபுரத்தில் உங்கள் கணவர் விஷ்ணுபிரான் பத்மாவதி என்று ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக இருக்கிறாரே என்பதினால் எனக்கு உங்கள் மீது இரக்கம் வந்துவிட்டது. ஆகவேதான் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும் வகையில் உங்களுக்குத் துணையாக இருக்கவே இங்கு வந்தேன்’ என்று பீடிகையுடன் ஒரு செய்தியைப் போட்டார்.\nஅது போதாதா லஷ்மி தேவியின் கோபத்தைக் கிளற ‘ என்ன என் நாதன் இன்னொருவளை மணந்து கொண்டு விட்டாரா. இதோ இப்போதே கிளம்பிச் சென்று நியாயம் கேட்கிறேன். தயவு செய்து என்னுடன் கிளம்பி வந்து அவர்கள் உள்ள இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் ‘ என்று அவரிடம் கெஞ்சிக் கேட்கத் துவங்க அதையே எதிர்பார்த்திருந்த மகரிஷி நாரதரும் சற்றும் தயங்காமல் லஷ்மி தேவியை அழைத்துக் கொண்டு ஷேசாசலத்துக்குச் சென்றார்.\nநாரதர் தனது நாடகத்தை மீண்டும் துவக்கினார்\nPreviousஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் – 23\nகுரு சரித்திரம் – 47\nஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம்- 3\nஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் -16\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buildinglift.com/zlp1000-temporarily-installed-suspended-platform-cradle-building-decoration.html", "date_download": "2020-08-13T14:30:36Z", "digest": "sha1:REKG7N5PXJEEV2CFJAPH3ET6N4OYCCUD", "length": 13910, "nlines": 106, "source_domain": "ta.buildinglift.com", "title": "ZLP1000 தற்காலிகமாக நிறுவுதல் ந���றுவுவதற்கு நிறுத்திடப்பட்ட மேடையில் தொட்டில் நிறுவப்பட்டது - Buildinglift.com", "raw_content": "\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nZLP1000 தற்காலிகமாக நிறுவுவதற்கு நிறுத்தி வைக்கப்பட்ட மேடையில் தொட்டில் நிறுவப்பட்டுள்ளது\nZLP1000, 2.5 * 3, 2.2KW தற்காலிகமாக நிறுவுதல் நிறுவுதலுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட மேடை\n1. உயர்ந்த கட்டிடத்தின் வெளிப்புற சுவரை சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல்.\n2. ஓவியம், அலங்கரிப்பு மற்றும் வெளிப்புற சுவர்களின் புதுப்பித்தல்.\n3. நிறுவல் திட்டங்கள் மற்றும் உயர்ந்த கட்டிடத்தின் வெளிப்புற சுவர்களில் வேலை செய்யும் பிற கட்டுமானங்கள்.\n4. கப்பல், பெரிய கோபுரம், பாலம், அணைகள் மற்றும் பெரிய புகை கூண்டுகள் ஏரியல் வேலை.\n5. உயர்ந்த கட்டடம் உயர்த்தி ஏற்றி, பராமரித்தல், கப்பல் கட்டுதல், கப்பல் கப்பல், போர் கப்பல்கள் வெல்டிங் ஆகியவற்றை பராமரிக்கவும் பராமரிக்கவும்.\nமதிப்பிடப்பட்ட சுமை (கிலோ) 1000\nவேகம் தூக்கும் (மீ / நிமிடம்) 8 ~ 10\nபிரேக் டார்ச் (கி.மீ) 16\nஎஃகு கயிறு கோணம் சரிசெய்தல் வரம்பு (°) 3 ° - 8 °\nஇரண்டு எஃகு கயிறு (மிமீ) ≤100\nமுன் பீம் (மிமீ) 1500\nதளத்தை நிறுத்துகிறது பூட்டும் அலுமினியம் அலாய்\nமேடையில் ரேக் ஒற்றை ராக்\nஎடை (கிலோ) 455 கிலோ\nநிறுத்துதல் வழிமுறை (கிலோ) 2 × 175 கி.கி\nஎண்ணற்ற (கிலோ) விருப்பம் 25 × 44pcs\nஎஃகு கயிறு (மிமீ) விட்டம் 8.6\nஅதிகபட்ச உயரம் உயரம் (மீ) 300\nமோட்டார் சுழற்சி வேகம் (நிமிடம்) 1420\nமின்னழுத்தம் (v) 3PHASES 220V / 380V / 415V (தனிப்பயனாக்கப்பட்டது)\n1. வான்வழி வேலை செய்யும் போது உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம்\nஇடைநிறுத்தப்பட்ட மேடைகள் அல்லது எஃகு கயிறு குதிரைகளிலிருந்து வெளியேறிவிட்டால் உடனடியாக எஃகு கயிறுப் பாதுகாப்புப் பூட்டு.\nமின் கட்டுப்பாட்டு அமைப்பு கசிவு பாதுகாப்பு, அதிக வெப்ப பாதுகாப்பு, தற்போதைய சுமை பாதுகாப்பு மற்றும் பிரேக் நிறுத்தத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது;\nநல்ல தரமான இரும்பு கம்பி கயிறு, பாதுகாப்பு கயிறு மற்றும் கேபிள்.\n2. நிலையான செயல்திறன்: உயர்த்தவும், சீராக கீழே குறைக்கவும்\n3. மட்டு வடிவமைப்பு. பிரிக்க எளிதாக, செயல்பட மற்றும் பராமரிக்க.\n4. உயரம் உயரம் தேவைக்கேற்ப சரிசெய்யப்படலாம் (அதிகபட்சம் 300 மீட்டர்)\n5. மின்னழுத்தம் மற்றும் அதிர்வெண் வேலைகள் சரிசெய்யப்படலா��் (220V / 380V / 415V முதலியவை)\n6. சிறப்பு பயன்பாட்டிற்கான இடைநிறுத்தப்பட்ட தளம் அமைத்துக்கொள்ளலாம் (வட்ட, எல் வடிவம், யூ வடிவம், போன்றவை)\n7. நிபுணத்துவ தரம், போட்டி விலை, வேகமாக விநியோகம், நல்ல சேவைகள்.\nவெளிப்புற சுவருக்கு ZLP500 வான்வழி நிறுத்திடப்பட்ட மேடையில் தொட்டில் கட்டுமான உபகரணங்கள்\nஃபோல்க்லிஃப்ட் பிளாட்ஃபார்ம் அட்வென்ட் ஹார்ட் டிரான்ஸ்லேஷன் மேடட் மேடட்\n2.5mx 3 பிரிவுகள் சேதமடைந்த தளங்கள் 800kg அலுமினிய பாதுகாப்பு பூட்டு 30KN உடன்\nஎஃகு கயிறு 8.6 மிமீ விட்டம் கொண்ட 1.8KW 8KN ZLP 800 நீடித்த செயலிழந்த பணித் தளம்\nஜன்னல் சுத்தம் ZLP630 கயிறு நிறுத்தி மேடையில் gondola தொட்டில் ஏந்தி LTD6.3\nஅலுமினிய இடைநீக்க கம்பி கயிறு மேடையில் 500kg / 630kg / 800kg / 1000kg வரைந்துள்ளார்\nபாதுகாப்பு கயிறு / கேபிள் எஃகு நிறுத்திட பணித்தாள் ZLP800 உடன் hoist LTD8.0 உடன் இடைநிறுத்தப்பட்டது\n7.5M தனிப்பயனாக்கப்பட்ட 800 கி.ஜி. சுத்தம் முறைகள், சுத்தம் செய்தல், முள் - வகை\n10 மீ ஸ்டீல் / அலுமினியம் இடைநீக்கம் செய்யப்பட்ட உபகரணங்கள் ZLP1000 3 நபர் வேலைக்கு\nநகர்த்தக்கூடிய பாதுகாப்பு கயிறு ZLP500 தளத்தை நிறுத்தி கொள்ளும் திறன் கொண்ட 500kg\nதொட்டில் மேடையில், எஃகு மேடையில் கட்டுமானம், இடைநிறுத்தப்பட்ட மேடையில் தொட்டில், உழைப்பு மேடையில் பாதுகாப்பு இடைநீக்கம்\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nசீனா ZLP தொடர் மலிவு ZLP800 வேலை தளங்களை இடைநிறுத்தியது\nZLP தொடர் சூடான galvanized / அலுமினிய இடைநீக்கம் மேடையில் தொட்டில் உயரும் கட்டிட சுவர் ஓவியம், கண்ணாடி சுத்தம்\nZLP தொடர் அணுகல் உபகரணம் ZLP500 / ZLP630 / ZLP800 / ZLP1000 இடைநிறுத்தப்பட்டது\n2 பிரிவுகளுக்கு 500 கி.கி. வேலைத் தளத்தை 3 வகையான எதிர் எடையுடன் நிறுத்தியது\nzlp630 ஜன்னல் சுத்தம் கயிறு இடைநீக்க மேடையில்\nNanfeng Rd, ஃபெங்ஸியான் மாவட்டம், ஷாங்காய், சீனா\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nஒரு தொழில்முறை கட்டுமான இயந்திர உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் என, நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக நம்பகமான தயாரிப்புகள் மற்றும் சிறந்த சேவையை வழங்குகிறோம். சீனப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியுடன் நாம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறோம். எங்கள் தயாரிப்புகள் தற்போது தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா மற்றும��� ஹாங்காங் மற்றும் மக்காவோவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\n10 மீ 800 கி.கி இடைநிறுத்தப்பட்ட சாரக்கட்டு சிஸ்டம்ஸ் அலுமினிய கலவை தூக்கும் ...\n3 வகைகள் கொண்ட 2 பிரிவுகள் 500kg இடைநிறுத்தப்பட்ட தளங்கள் ...\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\n© 2015 ஷாங்காய் வெற்றி கட்டுமான சர்வதேச வர்த்தக நிறுவனம், லிமிடெட் அனைத்து உரிமைகளும்\nவடிவமைப்பு மூலம் Hangheng.cc | XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/mahindra-xuv300-and-maruti-vitara-brezza.htm", "date_download": "2020-08-13T15:17:39Z", "digest": "sha1:E4Z6QZNR2GCCE63AAQ5XHEUXGNNTMKML", "length": 35038, "nlines": 688, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூவி300 விஎஸ் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக எக்ஸ்யூவி300\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஒப்பீடு போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300\nடபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300\nநீங்கள் வாங்க வேண்டுமா மஹிந்திரா எக்ஸ்யூவி300 அல்லது மாருதி விட்டாரா பிரீஸ்ஸா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாருதி விட்டாரா பிரீஸ்ஸா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 7.94 லட்சம் லட்சத்திற்கு டபிள்யூ 4 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 7.34 லட்சம் லட்சத்திற்கு எல்எஸ்ஐ (பெட்ரோல்). எக்ஸ்யூவி300 வில் 1497 cc (டீசல் top model) engine, ஆனால் விட்டாரா பிரீஸ்ஸா ல் 1462 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்யூவி300 வின் மைலேஜ் 20.0 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த விட்டாரா பிரீஸ்ஸா ன் மைலேஜ் 18.76 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nடபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone\nகிடைக்கப்பெறும் நிறங்கள் முத்து வெள்ளைஇந்திரநீலம்சன்பர்ஸ்ட் ஆரஞ்சுஇரட்டை-டோன் சிவப்பு ஆத்திரம்இரட்டை-டோன் அக்வாமரைன்சிவப்பு ஆத்திரம்டி சாட் வெள்ளிநெப்போலி ���ிளாக்+3 More முறுக்கு நீலம்கிரானைட் கிரேகிரானைட் சாம்பல் with இலையுதிர் ஆரஞ்சு roofsizzling ரெட் with நள்ளிரவு கருப்பு roofஇலையுதிர் ஆரஞ்சுமுறுக்கு நீலம் with நள்ளிரவு கருப்பு roofsizzling ரெட்பிரீமியம் சில்வர்+3 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No\nகாற்று தர கட்டுப்பாட்டு No No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் No No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் No Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை No Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nமிரர் இணைப்பு No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes No\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes No\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nதுணி அப்ஹோல்டரி No Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nஹெட்லேம்ப் துவைப்பிகள் No No\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் No No\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் No No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் No Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nk15b isg பெட்ரோல் என்ஜின்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No Yes\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nவீடியோக்கள் அதன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nஒத்த கார்களுடன் எக்ஸ்யூவி300 ஒப்பீடு\nஹூண்டாய் வேணு போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300\nடாடா நிக்சன் போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300\nக்யா Seltos போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300\nபோர்டு இக்கோஸ்போர்ட் போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300\nஒத்த கார்களுடன் விட்டாரா பிரீஸ்ஸா ஒப்பீடு\nஹூண்டாய் வேணு போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nமாருதி பாலினோ போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nடாடா நிக்சன் போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nமாருதி எர்டிகா போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்யூவி300 மற்றும் விட்டாரா பிரீஸ்ஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thoothukkudi-district/page/17/", "date_download": "2020-08-13T14:30:18Z", "digest": "sha1:UH5JA5FIEXCO7OMKQ22MBCWPY5SHH6C4", "length": 28918, "nlines": 502, "source_domain": "www.naamtamilar.org", "title": "தூத்துக்குடி மாவட்டம் | நாம் தமிழர் கட்சி - Part 17", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஈரோடு கிழக்கு தொகுதி- கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு.\nசுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 ஆயிரம் மரங்கள் உருவாக்கும் பண்ணை திட்டம்- திருவள்ளூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் — தாராபுரம் தொகுதி\nEIA2020 வரைவை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் – கன்னியாகுமரி- நாகர்கோவில்\n“சுற்றுச்சூழல் தாக்க மத���ப்பாய்வு (EIA) 2020-க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – கொளத்தூர் தொகுதி”\nகலந்தாய்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல்- சோழிங்கநல்லூர் தொகுதி\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020′-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்- ஓட்டப்பிடாரம் தொகுதி\nசூழலியல் தாக்க மதிப்பீடு குறித்த எதிர்ப்பு\nதூத்துக்குடி, கழுகுமலை பகுதியில் கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.\nநாள்: நவம்பர் 10, 2014 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தூத்துக்குடி மாவட்டம்\nதூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் நாம் தமிழர் கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வு நெல்லை மண்டல செயலாளர் வழக்குரைஞர் சிவக்குமார் தலைமையில் 09-11-14 அன்று நடைப்பெற்றது.\tமேலும்\nதூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை நகரத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது\nநாள்: அக்டோபர் 30, 2014 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தூத்துக்குடி மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி கழுகுமலை நகர கலந்தாய்வு கூட்டம் 05/10/2014 அன்று நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பா.அருண்குமார் சிறப்புரை நிகழ்த்தினார். விவாதிக்கப்பட்ட செய்திகள் :...\tமேலும்\nதூத்துக்குடி வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.\nநாள்: அக்டோபர் 30, 2014 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தூத்துக்குடி மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் 01/10/2014 அன்று கோவில்பட்டியில் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் மா.புங்கன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பூ.பா...\tமேலும்\nதூத்துக்குடி மாவட்ட சார்பாக தியாக திலீபன் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது\nநாள்: அக்டோபர் 16, 2014 In: கட்சி செய்திகள், தூத்துக்குடி மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் 28/09/2014 அன்று நடைபெற்றது.இதில் எட்டயபுரம் பொறுப்பாளர் ரா...\tமேலும்\nநாள்: அக்டோபர் 10, 2014 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தூத்துக்குடி மாவட்டம்\nதூத்துக்குடி (தெற்கு) மாவட்டம், புன்னக்காயல் கிராமத்தில் தெருமுனை பரப்புரைக்கூட்டம் ஒரு இடத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.. ஆனால், பரப்புரைக்கு முன்ப��� பெய்த மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட...\tமேலும்\nகழுகுமலையில் காரிக்கிழமை (12/07/2014) தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nநாள்: ஜூலை 15, 2014 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தூத்துக்குடி மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்குமாவட்டம் சார்பாக கழுகுமலையில் காரிக்கிழமை (12/07/2014) ,மாலை – 6 மணி ,தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது . தலைமை : சட்டத்தர...\tமேலும்\nதூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்வண்டி கட்டணஉயர்வை கண்டித்து தொடர்வண்டி மறியல் நடைபெற்றது.\nநாள்: ஜூலை 11, 2014 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தூத்துக்குடி மாவட்டம்\n04/07/014 அன்று தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர்வண்டி கட்டணஉயர்வை கண்டித்து தொடர்வண்டி மறியல் நடைபெற்றது.\tமேலும்\nஇனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவில்பட்டி தபால் நிலையம் முற்றுகை\nநாள்: மே 27, 2014 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தூத்துக்குடி மாவட்டம்\nஇன்று 26/05/2014 இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக கோவில்பட்டி தபால் நிலையம் முற்றுகை போராட்டம். முன்னிலை வடக்கு மா...\tமேலும்\nதூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரா கோட்ஸ் ஆலை நுழைவாயில் பூட்டு போடும் போராட்டம்\nநாள்: ஏப்ரல் 02, 2014 In: கட்சி செய்திகள், தூத்துக்குடி மாவட்டம்\n27/03/2014 நேற்று மாலை 3.00 மணி அளவில் தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி தொழில் சங்க பேரவை தொழிலாளர்கள் திரு .மைகேல் மற்றும் திரு.சுபாஷ் அவர்களை உடனே பணியமர்த்த கோரி தூத்துக்குடி மாவட்ட நா...\tமேலும்\nதூத்துக்குடி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது\nநாள்: நவம்பர் 13, 2013 In: கட்சி செய்திகள், தூத்துக்குடி மாவட்டம்\nசிங்கள பேரினவாத நாடான இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக்கூடாது என்றும், இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கவேண்டும் என்றும், இலங்கையில் நடைபெற உள்ள மாநாட்டில் இந்தியா கலந்துக்கொ...\tமேலும்\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை மற்…\nஇயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் கால…\nபொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு \b…\nகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – தொண்டி\nகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஏ���்பலம்\nகபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வ…\nகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – அறந்தாங்க…\nமரக்கன்று நடும் நிகழ்வு – புதுச்சேரி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-183/", "date_download": "2020-08-13T14:17:39Z", "digest": "sha1:VK4LPIGOGYGNB66EHNHZVQAGPDUMKM2O", "length": 13440, "nlines": 86, "source_domain": "www.namadhuamma.net", "title": "குறுவை, சம்பா சாகுபடிக்கு தண்ணீரை உடனே வழங்க வேண்டும் - காவிரி நீர் முறைப்படுத்தும் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nசவுதிஅரேபியாவில் சிக்கிதவித்த இளைஞர் மீட்பு – முதலமைச்சருக்கு மீனவ கிராம மக்கள் நன்றி\nமுல்லைபெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nரூ.9.66 கோடியில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசிவகாசி அருகே படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்\nஇறந்த பின்னும் வாழ, உடல் உறுப்புதானம் செய்வோம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்\nதமிழகத்தைச் சேர்ந்த 6 காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசின் விருது துணை – முதலமைச்சர் வாழ்த்து\nகீழ்பவானி முதல் போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவு\nதருமபுரி மாவட்டத்தில் 28016 பயனாளிகளுக்கு ரூ.139 கோடியே 72 லட்சம் வேளாண் கடன் தொகை தள்ளுபடி – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nரூ.164.174 லட்சம் மதிப்பில் வளர்ச்சித்திட்டப்பணிகள் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்\n21,77,868 முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது – அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்\n2021 தேர்தலில் எதிர்க்கட்சி தகுதியை திமுக இழக்கும் – ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேச்சு\n10ம் வகுப்பு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தங்கநகை பரிசு – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தகவல்\nஅமெரிக்கத் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து\nபாசனத்திற்காக ஆத்துப்பாளையம் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nமுதலமைச்சர் உத்தரவின் படி திருமூர்த்தி அணையிலிருந்து விரைவில் தண்ணீர் திறக்கப்படும் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்\nகுறுவை, சம்பா சாகுபடிக்கு தண்ணீரை உடனே வழங்க வேண்டும் – காவிரி நீர் முறைப்படுத்தும் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nகுறுவை, சம்பா சாகுபடிக்கு தண்ணீரை உடனே வழங்க வேண்டும் என்று காவிரி நீர் முறைப்படுத்தும் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.\nகாவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 30-வது கூட்டம் காணொலிக் காட்சி மூலம் குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்குழுவின் அனைத்து மாநில உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் நீர்வள ஆதாரத்துறை தலைமைப்பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, காவிரி தொழில் நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்ரமணியன், துணைத் தலைவர் பட்டாபிராமன், திருச்சி உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.\nஇக்கூட்டத்தில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி பேசினார். அப்போது அவர் தமிழக அணைகளில் தற்போது நீர்வரத்து, நீர் விநியோகம், நீர் இருப்பு போன்ற விபரங்களையும், புதுச்சேரி மாநிலத்திற்கு வழங்கப்பட்ட நீர் அளவு போன்றவற்றையும் தெரிவித்தார். அதேபோல கர்நாடகம், கேரளம், பாண்டிச்சேரி மாநிலங்களின் உறுப்பினர்களும் பல புள்ளி விபரங்களை தெரிவித்தனர்.\nமேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தற்சமயம் மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு தர வேண்டிய நீரை உடனே வழங்கிட வேண்டும். தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9 டிஎம்சியும், ஜூலை மாதத்திற்கு 32 டிஎம்சியும் தண்ணீர் தரவேண்டும். இதுநாள் வரையில் 9 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது. குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு நீர் தேவைப்படுவதால் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டிற்கு மொத்தம் 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி குறிப்பிட்டார்.\nஇதை போலவே கர்நாடகம், கேரளம், பாண்டிச்சேரி மாநிலங்களின் அலுவலர்களும் தங���கள் மாநிலத்திற்கு தேவைப்படும் தண்ணீர் அளவு குறித்து புள்ளி விபரங்களை உரிய படிவத்தில் வழங்கி விளக்கம் அளித்தனர். இவை அனைத்தையும் ஒழுங்காற்று குழு தலைவர் கவனமுடன் கேட்டறிந்தார்.\nஇக்குழு கூட்டத்தின் அறிக்கை காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் பார்வைக்கு உடனே சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மத்திய நதிநீர் ஆணையத்தின் தலைமை பொறியாளர் (கோவை) என்.எம்.கிருஷ்ணன் உன்னி, மத்திய தோட்டக்கலைத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீனிவாசன் மற்றும், கர்நாடகம், கேரளா சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக 61 ஆயிரம் பேருக்கு யோகா பயிற்சி, இயற்கை மருத்துவ சிகிச்சை – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்\nரூ.217.27 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலை – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nகொரோனாவில் இருந்து வேகமாக மீள்கிறது இந்தியா: பிரதமா் மோடி பெருமிதம்\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 375 பேர் மீது பரிசோதிக்கப்பட்டுள்ளது.\nதகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய நேர்காணல்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nritamil.com/new-jersey-tamilsangam-30th-anniversary-2019/", "date_download": "2020-08-13T14:33:03Z", "digest": "sha1:4PI7PGMYTMNGJX7TCK3Z5SNZCHJGU7GN", "length": 3755, "nlines": 64, "source_domain": "www.nritamil.com", "title": "நியூ ஜெர்சி தமிழ் சங்கம் 30 வது ஆண்டு கொண்டாட்டம் - Nri தமிழ்", "raw_content": "\nநியூ ஜெர்சி தமிழ் சங்கம் 30 வது ஆண்டு கொண்டாட்டம்\nவெளிநாட்டு வாழ்க்கை – குவைத் தமிழ் மக்கள் மன்றம்\nநெட்ஸ் குழந்தைகள் தினம் இசைப்போட்டிகள் 2019\nகுறவஞ்சி – தமிழ்நாடு அறக்கட்டளை 2020 ஆண்டு நிகழ்வு\nஃபெட்னா 2019 – இரண்டாம் நாள்\nவெளிநாட்டு வாழ்க்கை – குவைத் தமிழ் மக்கள் மன்றம்\nநியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கோடை விழா 2020\nதாய்நாடு திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பதிவு செய்ய இணையதளம்\nகோவிட் – 19 நியூயார்க்\nதமிழ் ஒளி விருது விழா\nநியூசெர்சி தமிழ்ப் பேரவ���யின் கோடை விழா 2020\nதாய்நாடு திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பதிவு செய்ய இணையதளம்\nகோவிட் – 19 நியூயார்க்\nதமிழ் ஒளி விருது விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/stalin-giving-advice-to-kothapaya-that-how-to-rule-srilanka-14664", "date_download": "2020-08-13T14:04:52Z", "digest": "sha1:BYLTHANDBTJKLDBK33SMEQDUSALEV5MA", "length": 9238, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "இலங்கையை எப்படி ஆட்சி செய்ய வேண்டும்? கோத்தபயாவிற்கு ஸ்டாலின் கொடுக்கும் அட்வைஸ்! - Times Tamil News", "raw_content": "\nயாருங்க இந்த கமலா ஹாரீஸ்… இந்த பார்ப்பண பெண் வெற்றி பெற முடியுமா\nஅழகிரியை பேச வைத்தது பா.ஜ.க.வா.. நவம்பர் மாதம் அடுத்த அதிரடியாமே\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்ட முதல்வர் எடப்பாடி\nபொது இடங்களில் விநாயகர் தரிசனம் இல்லை… கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு\nபள்ளிக் குழந்தைகளே வீட்டிலேயே சுதந்திர தினம் கொண்டாடுங்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்பான உத்தரவு.\nயாருங்க இந்த கமலா ஹாரீஸ்… இந்த பார்ப்பண பெண் வெற்றி பெற முடியுமா\nஅழகிரியை பேச வைத்தது பா.ஜ.க.வா.. நவம்பர் மாதம் அடுத்த அதிரடியாமே\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்...\nபொது இடங்களில் விநாயகர் தரிசனம் இல்லை… கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்...\nபள்ளிக் குழந்தைகளே வீட்டிலேயே சுதந்திர தினம் கொண்டாடுங்கள். முதல்வர்...\nஇலங்கையை எப்படி ஆட்சி செய்ய வேண்டும் கோத்தபயாவிற்கு ஸ்டாலின் கொடுக்கும் அட்வைஸ்\n\"கோத்தபய ராஜபக்ச வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி அவர்கள் ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளையும் தொடக்கத்திலிருந்தே மேற்கொள்ள வேண்டும்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச, 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது கண்டு, ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்கள். கோத்தபய ராஜபக்சவின் வெற்றியை, இன்றைய சூழலில் ஜனநாயக ரீதியாகக் கடந்து போகவும் முடியாது.\nஅவருடைய பழைய வரலாறு, ஈழத் தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரானது என்பதையும், அதனால் ஏற்பட்ட கொடுமையான வ��ளைவுகளையும், இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கும் பிரச்சினைகளையும், அய்.நா. மனித உரிமைகள் ஆணையமும், உலக நாடுகளும் நன்கு அறியும்.\nமுன்னர் கொண்டிருந்த பகை - ஆதிக்க மேலாண்மை உணர்ச்சியிலிருந்து அவர் விடுபட்டு; தமிழ் மக்கள், அரசியல் சட்ட ரீதியாக இலங்கையின் அனைத்து உரிமைகளும் படைத்த குடிமக்களே என்பதை உணர்ந்து, அதற்கேற்ப மனசாட்சியுடனும், மனிதநேயத்துடனும், சமத்துவத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும்;\nஅது ஒன்றே அவருடைய அரசியல் வாழ்க்கையில் பொருள் பொதிந்த புதிய பாதையாக அமைந்திடும் என்றும்; உலகச் சமுதாயம் எதிர்பார்க்கிறது. தி.மு.கழகமும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது\nகோத்தபய ராஜபக்ச வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி அவர்களும், மத்திய பா.ஜ.க. அரசும், ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடக்கத்திலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பு\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்...\nரஜினி தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கிறாரா… கமல் கட்சி நிர்வாகி ஆவே...\nஉதயநிதிக்கு ட்வீட்க்கு அமைச்சர் ஜெயகுமார் தெறிக்கவிடும் பதில்..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் அறிக்கை..\nபெண்ணுக்கு சாதகமான ஒரு மகத்தான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/The_Dipavamsa", "date_download": "2020-08-13T13:39:02Z", "digest": "sha1:SOWBRTLMTZ6PJXPMJYTUMZKNQ5TCJE6D", "length": 2915, "nlines": 50, "source_domain": "noolaham.org", "title": "The Dipavamsa - நூலகம்", "raw_content": "\nநூல் வகை இலங்கை வரலாறு\nThe Dipavamsa (9.08 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,255] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2001 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 அக்டோபர் 2016, 18:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tulasitulasi.org/Sms/Niruvanarin_sms.aspx", "date_download": "2020-08-13T14:24:16Z", "digest": "sha1:3FZEPUJ2A24XTRVAOWOMQ4RMUK6BTGXJ", "length": 6552, "nlines": 76, "source_domain": "tulasitulasi.org", "title": "வரலாறு :: துளசி...துளசி", "raw_content": "\nஉலக பசுமை வளர்ச்சி குழு\n4G - e - புத்தகங்கள்\n4G - e - கையடக்க புத்தகம்\n4G - e - துண்டு பிரசுரம்\n4G - துளசி e சுவரொட்டிகள்\nHome | நிறுவனரின் குறுஞ்செய்திகள்:\nபூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சொர்கவாசல் திறப்பு விழாவிற்க்கு (30-10-2013) அன்று அதிகாலை உலக பசுமை வளர்ச்சிக்குழு உலக மக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.\nஸ்ரீரங்கத்தில் (திருவரங்கத்தில்) பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமான் சொர்கவாசல் மூலமாக அனைவரும் காட்சியளிக்கும் அந்த நன்னாளில் பகவானின் அருள் காடாச்சம் நிறைந்த துளசி தீர்த்தம் தரும் மிகப் பெரும் பாக்கியம் உலக பசுமை வளர்ச்சிக்குழு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் செய்ய ஆயுத்தமாகிவிட்டது.\nஉலக பசுமை வளர்ச்சிக் குழுவை சார்ந்தவர்கள், ஆன்மீக பெரியோர்கள், மெய்யன்பர்கள், தலைவர்கள், சான்றோர்கள், குடும்பத்தலைவர்கள், இல்லத்தரசிகள், மழலை செல்வங்கள், தொழிலதிபர்கள், உழைப்பாளிகள், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், வேலைக்கு செல்லும் நல் உள்ளங்கள், தொண்டு நிறுவனங்கள், பழுத்த பெரியோர்கள் உள்பட அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஸ்ரீரங்கனின் ஒப்பற்ற துளசி தீர்த்தம் பெற்று எல்லோரும் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று உலகில் பல கோடி ஆண்டுகள் எல்லா செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ பதிலாக உலக பசுமை வளர்ச்சிக்குழு உங்களை வாழ்த்தி வரவேற்கிறது.....\nவீட்டிற்க்கு ஒரு துளசி செடியை கட்டாயம் வளர்ப்போம்...வளி மண்டலத்தில் ஆக்சிஜன் வளர்த்தை பெருக்குவோம்....\nஎன்றும் உலக மக்கள் நன்மையில்,\nC-176, 10 வது குறுக்குத் தெரு,\nமின் சிற்றேடு பதிவிறக்கம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000006407_/", "date_download": "2020-08-13T13:43:15Z", "digest": "sha1:JDNW3G4J7GH6BJGX53X7MOZ7NVZU2RIZ", "length": 3891, "nlines": 115, "source_domain": "dialforbooks.in", "title": "நாத்திகக் கேள்விகளுக்கு அறிவுபூர்வமான ஆத்திக பதில்கள் 100 – Dial for Books", "raw_content": "\nHome / ஆன்மிகம் / நாத்திகக் கேள்விகளுக்கு அறிவுபூர்வமான ஆத்திக பதில்கள் 100\nநாத்திகக் கேள்விகளுக்கு அறிவுபூர்வமான ஆத்திக பதில்கள் 100\nநாத்திகக் கேள்விகளுக்கு அறிவுபூர்வமான ஆத்திக பதில்கள் 100 quantity\nஏழ்மை விலக, நோய்கள் நீங்க மந்திரங்கள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 25.00\nகம்பன் காட்டும் வைணவப் பேருலகம்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 150.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nபுத்த லீலையும் முற்பிறவிக் கதைகளும்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 60.00\nYou're viewing: நாத்திகக் கேள்விகளுக்கு அறிவுபூர்வமான ஆத்திக பதில்கள் 100 ₹ 50.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/SHIVA+TRILOGY+1+THE+IMMORTALS+OF+MELUHA?id=6%203171", "date_download": "2020-08-13T15:10:53Z", "digest": "sha1:B6XITIQWSMAJTLGEO3CVKYRJY5VLKWFL", "length": 8181, "nlines": 133, "source_domain": "marinabooks.com", "title": "SHIVA TRILOGY 1 THE IMMORTALS OF MELUHA SHIVA TRILOGY 1 THE IMMORTALS OF MELUHA", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசிவா முத்தொகுதி 1 - மெலூஹாவின் அமரர்கள்\nசிவா முத்தொகுதி 2 - நாகர்களின் இரகசியம்\nசிவா முத்தொகுதி 3 - வாயுபுத்ரர் வாக்கு\nராவணன் - ஆர்யவர்த்தாவின் எதிரி\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\nசிவா முத்தொகுதி 1 - மெலூஹாவின் அமரர்கள்\nசிவா முத்தொகுதி 2 - நாகர்களின் இரகசியம்\nசிவா முத்தொகுதி 3 - வாயுபுத்ரர் வாக்கு\nஇந்து காலண்டர் கலையிலிருந்து எழு ரகசியங்கள்\nதென்னாட்டு கம-கம உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/113589?ref=archive-feed", "date_download": "2020-08-13T14:28:17Z", "digest": "sha1:4XH3IWICVQLFAGLPJULU2OJNT7XPXJIY", "length": 7051, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இனிமேல் கோஹ்லி ரசிகர்களுக்கு இதைதான் கொடுக்க போகிறாராம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇனிமேல் கோஹ்லி ரசிகர்களுக்கு இதைதான் கொடுக்க போகிறாராம்\nReport Print Jubilee — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇந்திய பிரதமர் மோடியின் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு திட்டத்தை கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி வரவேற்றுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், இந்திய அரசியல் வரலாற்றில் நீண்ட வருடங்களுக்கு பிறகு எடுக்கப்பட்ட மிகப் பெரிய முடிவு இதுதான். என்னால் இதை நம்ப முடிய���ில்லை.\nராஜ்கோட் ஹொட்டலில் நான் என்னுடையை பில்லை கொடுக்க பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தினேன். அப்போது தான் இது இனிமேல் செல்லாத நோட்டு என தெரிந்தது.\nஇனிமேல் அந்த பழைய ரூபாய் நோட்டுகள் மீது ஆட்டோகிராஃப் போட்டு மக்களுக்கு கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-08-13T16:13:37Z", "digest": "sha1:RZIBJCLAQWWCVTHBWMKFBZXS3O5AVANI", "length": 6195, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராமச்சந்திரன் ரமேஷ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராமச்சந்திரன் ரமேஷ் (Ramachandran Ramesh) (பிறப்பு; 20 ஏப்ரல் 1976). என்பவர் இந்தியாவின் சதுரங்க கிராண்டுமாஸ்டர் ஆவார். இவர் 2002 பிரிட்டிஷ் சாம்பியன்ஷிப் மற்றும் 2007 காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பை வென்றவர் ஆவார்.\nஇவா் ஆா்த்தி ராமசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இவா்கள் தான் இந்தியாவின் முதல் சதுரங்க கிராண்ட்மாஸ்டர் தம்பதியா் ஆவா்.[1]\nஇவர் 2008 ஆம் ஆண்டு இளம் சதுரங்க வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக சென்னையில் செஸ் குருகுலம் என்னும் செஸ் அகாடமியைத் தொடங்கினார். இந்த சதுரங்க குருகுலம் தற்போது இந்தியாவிலிருந்து பல சர்வதேச செஸ் சாம்பியன்களை உருவாக்கியுள்ளது.\nதுப்புரவு முடிந்த தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2020, 12:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/ages-stages/baby-2/health", "date_download": "2020-08-13T15:05:56Z", "digest": "sha1:D4JNUYABWKDSKX2AIWNA3ALVOZ5RMDFO", "length": 4024, "nlines": 77, "source_domain": "tamil.theindusparent.com", "title": "ஆரோக்கியம் | theIndusParent Tamil", "raw_content": "\nஉங்கள் சிறுநீரகம் உடல்நிலை சரியில்லை, மருத்துவரை அழைக்க ஆரம்பிக்கிறதா இல்லையா என்பது உங்களுக்கு தெரியாதா அவர் முதிர்ச்சியடைந்த பின் அல்லது முதுமைக்கு பின்னால் இருக்கிறாரா அவர் முதிர்ச்சியடைந்த பின் அல்லது முதுமைக்கு பின்னால் இருக்கிறாரா ஒரு குழந்தை எதிர்கொள்ளும் பொது சுகாதார பிரச்சினைகள் என்ன ஒரு குழந்தை எதிர்கொள்ளும் பொது சுகாதார பிரச்சினைகள் என்ன இங்கே குழந்தை ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அது உங்கள் சிறியவருக்கு வரும்போது மிகவும் அற்பமான ஒன்றும் இல்லை.\nகுழந்தைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய 5 ஜவ்வரிசி ( சாகோ ) பதார்த்தங்கள்\nகுழந்தைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய 5 ஜவ்வரிசி ( சாகோ ) பதார்த்தங்கள்\nஉங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு முன்னால் உப்பும் சக்கரையும் கொடுக்கக்கூடாது\nதனக்கு தெரியாமலே பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் ஒரு தவறு\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6678/", "date_download": "2020-08-13T14:45:51Z", "digest": "sha1:XVX3HJWS6HWPEPXTKN2VWPA7FPIJ6QOJ", "length": 48300, "nlines": 156, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆன்மீகம் போலி ஆன்மீகம் 3 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ஆன்மீகம் ஆன்மீகம் போலி ஆன்மீகம் 3\nஆன்மீகம் போலி ஆன்மீகம் 3\nநித்யானந்தர் கற்றுத்தந்தது பதஞ்சலி முறையிலான யோகம். அவரது வழிமுறைகளின்படி நான் எட்டுமாதங்கள் யோகப்பயிற்சி செய்தபோது என்னுடைய உடலில் இருந்த எல்லா நோய்களும் நீங்கின. எனக்குத்தெரிந்த சிலருக்கு ரத்தப்புற்றுநோய்கூட குணமாகியிருக்கிறது. நான் நித்யானந்தரின் சைதன்யத்துடன் தினமும் உரையாடி வருகிறேன். நான் என் அறைக்குள் இரவுகளில் அவரைக் கண்டிருக்கிறேன்.\nஇப்போது நித்யானந்தர் பிரம்மசாரி அல்ல என்று சன் டிவி செய்தி வருகிறது. இதனால் அவர் கற்றுத்தந்த யோகமுறை பொய்யாக ஆகிவிடாது. அது உண்மைதான். நாம் நம்பியதுபோல நித்யானந்தர் ஒரு பிரம்மசாரி அல்ல என்றுதான் தெரிகிறது. ஏதோ சில காரணங்களுக்காக அவர் அ���்த விஷயத்தை பிறரிடம் சொல்லவில்லை. அவரை ஒரு கிரகஸ்தர் என்று எடுத்துக்கொண்டால்கூட அவர் அளித்த யோகமார்க்கம் குறைந்துவிடுவதில்லை. நாளைக்கே அவர் ஆமாம், நான் தாம்பத்திய உறவில் ஈடுபடுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து யோகப்பயிற்சி அளிக்க ஆரம்பித்தால் என்ன ஆகிவிடும் அவர் ஒரு பிரம்மசாரி அல்ல என்பதனால் யோகா ஆசிரியராக அல்லாமலாகிவிடுவாரா என்ன\nமேலும் நீங்கள் யோகம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவில்லை. ஸ்தூல சரீரத்தை சூட்சும சரீரமாக ஆக்கிக் கொள்வதுதான் யோகம். அது சுவாமி வழியாக நடந்துகொண்டிருக்கிறது.\nஎன் முதலிரு கட்டுரைகளுக்குப் பின் இத்தகைய கடிதங்கள் வந்து மின்னஞ்சல்பெட்டி நிறைந்துவிட்டது. பிரதிநிதித்துவம் உள்ள ஒரு கடிதத்தை மட்டும் வெளியிட்டு என் விளக்கத்தை அளிக்கிறேன். நம்பிக்கைகளுடன் விவாதிக்கலாகாது என்ற எண்ணம் கொண்டவன் நான். நம்பிக்கைகள் தர்க்கபூர்வமானவை அல்ல. ஆனால் இவ்வாறு கடிதம் எழுதாத ஆனால் இந்த நிலையில் இருக்கும் சிலர், நம்பிக்கைகள் விரிசலிட்டு வேறு ஒரு எண்ணம் உள்ளே செல்லும் வழி திறந்திருக்கும் சிலர், இக்கடிதத்தால் பயன்பெறக்கூடும் என்பதனால் இதை எழுதுகிறேன்.\nஇங்கும் ஒன்றை திரும்பச் சொல்கிறேன். இவை வெறும் நூலறிவால் சொல்லபப்டுவனவல்ல. குருமுகத்திலிருந்து பெற்ற அறிதலும் முற்றிலும் அகவயமான சுய அறிதலும் கலந்து உருவானவை. இவற்றை நான் அறிந்த மெய்களாக முன்வைக்கிறேன். இவற்றைச் சொல்லும் தகுதி எனக்கு உண்டு. ஆகவே இவை விவாதத்துக்கானவை அல்ல. உள்வாங்க, ஏற்க முடியாதவர்கள் நிராகரிக்கலாம்.\nபதஞ்சலி யோகத்தை நான் விரிவாகவே கற்றிருக்கிறேன். ஓர் நவீன உரை எழுதும் எண்ணமும் உண்டு. சில அத்தியாயங்கள் எழுதியிருக்கிறேன். ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ என்ற நூலில் யோகமரபைப்பற்றி ஓரளவு விரிவாக அதன் பின்னணியுடன் எழுதியிருக்கிறேன்.\n‘பதஞ்சலி யோக சூத்திரம்’ என்பது எந்த மந்திர வித்தையையும் முன்வைப்பது அல்ல. அது கடவுள்நம்பிக்கை சார்ந்ததுகூட அல்ல. அதன் தூய நிலையில் யோகம் என்பது சாங்கியத்தின் துணைத்தரிசனம்.\nசாங்கியம், யோகம் இரண்டுமே பொருள்முதல்வாத அடிப்படை கொண்ட தரிசனங்களாகவே நெடுங்காலம் இருந்தன. அவை இந்த பருவுலகுக்கு அப்பாற்பட்ட எந்த சக்தியையும் முன்வைப்பவை அல்ல. பிரபஞ்சத்திற���குள் வைத்தே பிரபஞ்சத்தை விளக்க முயலும் தரிசனங்கள் அவை.\nஅவற்றை பிற்காலத்தில் இறைநம்பிக்கையை உள்ளே இணைத்து சற்றே மாற்றியமைத்தார்கள். இறைநம்பிக்கை உள்ளே செலுத்தப்பட்ட சாங்கியம் ஸேஸ்வர சாங்கியம் [ ஸ + ஈஸ்வர] எனப்பட்டது. யோகமும் அதற்கேற்ப மாற்றப்பட்டது. அப்போதுகூட யோகத்தைப் புரிவதற்கான அக ஒழுங்குகளில் ஒன்றாக இறைநம்பிக்கை இருக்கவேண்டும் என்று கூறப்பட்டதே ஒழிய யோகம் மூலம் அடையப்படும் இறுதிநிலை இறைவனைக் காண்பது அல்லது அடைவது அல்லது இறைநிலையை அடைவது என்று சொல்லப்படவில்லை.\nபதஞ்சலி யோகம் இன்றைய புறவயமான நிரூபண அறிவியலுக்குக்கூட உகந்த திட்டவட்டமான ஒரு செயல்முறை அறிவியல். அது ஒன்றும் மர்மமான விளைவுகளை உருவாக்கும் ஒரு ரகசிய மாந்திரீகச் சடங்கு அல்ல. நமது மரபுகளைப்பற்றி நமக்கிருக்கும் பரிபூரணமான அறியாமையில் இருந்தே இத்தகைய பிரமைகள் உருவாகின்றன. அவற்றை ஆன்மீக வணிகர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் முடிகிறது.\nமிகவிரிவான இந்த விஷயத்தை எப்படி சுருக்கமாக விளக்க முடியும் என்று பார்க்கிறேன். சாங்கிய தரிசனம் இந்தப்பிரபஞ்சம் உருவாகி இயங்குவதை இவ்வாறு விளக்குகிறது. பிரபஞ்சத்தில் உள்ள பருப்பொருட்களை அது பிரகிருதி அதாவது இயற்கை என்கிறது. இந்த இயற்கையானது இன்று மாறுபட்ட குணங்களும் செயல்களும் கொண்ட கோடானுகோடி பொருட்களாக பிரிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.\nஇது ஏதோ ஒரு தொடக்கப்புள்ளியில் ஒன்றாக, ஒரே பருப்பொருளாக, இருந்தது என்று சாங்கியம் நினைக்கிறது. அதை சாங்கியம் மூலப்பிருகிருதி [ஆதி இயற்கை] என்கிறது.\nஅந்த ஆதிஇயற்கையில் மூன்று குணங்கள் இருந்தன. அவை தமோ குணம், ரஜோகுணம், சத்வகுணம். [செயலற்ற நிலை, செயலூக்க நிலை, சமநிலை] . ஆதி இயற்கையில் அந்தமூன்று குணங்களும் முழுமையான சமநிலையில் இருந்தன. ஆகவே அது முற்றிலும் செயலற்று இருந்தது. அதில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. ஆகவே அப்போது காலமும் இல்லை\nஅந்தச் சமநிலை ஏதோ ஒரு புள்ளியில் கலைந்தது. அந்த சமநிலையை மீட்டு எடுக்க ஆதிஇயற்கை முயன்றது. அதன் விளைவாக ஆதி இயற்கை பலகோடி பொருட்களாக மாறி ஒன்றுடன் ஒன்று முயங்கியும் பிரிந்தும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவாக காலம் உருவானது. இக்கணம் வரை அந்தச் செயல்பாடு நீள்கிறது\nஅதுவே இந்த பிரபஞ்ச ���ிகழ்வாகும். பால்வழிகளும் நட்சத்திரங்களும் கோளங்களும் பிறந்தது முதல் புழுவை எறும்பு இழுத்துச் செல்வதுவரை அந்த பிரபஞ்ச நிகழ்வின் பகுதிகளே. இதுவே சாங்கியம் பிரபஞ்சத்தை விளக்கும் விதம்.\nஆதி இயற்கையின் குணங்களை யாராவது அறிந்தால்தானே அவை இருக்கும் அப்படி அறியக்கூடிய அந்த ஆதி பிரக்ஞையை ஆதிஇயற்கை போலவே ஓர் ஆதிமனம் என்று உருவகித்தார்கள். அதை ‘புருஷன்’ என்று அழைத்தார்கள். ஆதி இயற்கை இன்றுள்ள பிரபஞ்சமாக ஆனபோது அதற்கிணையாக புருஷனும் பிரிந்து இன்றுள்ள தனிமனங்களாக ஆனான்.\nஇந்த தனிமனம் தனிப்பொருட்களாகச் செயல்படும் பிரபஞ்சதைப் பார்க்கும்போது உருவாவதே நாம் அறியும் இந்த சிக்கலான பிரபஞ்சம். அதாவது சிதறுண்ட ஆதிமனத்தின் ஒரு துளி சிதறுண்ட ஆதி இயற்கையின் சித்திரத்தை பார்க்கிறது. அவ்வாறுதான் உலகக்காட்சி உருவாகிறது.\nபுருஷன் தன்னுடைய சிதறுண்ட தன்மையை ரத்து செய்து தன்னை தன் முதல் வடிவுக்கு திரட்டிக்கொண்டால் அவனால் ஆதிஇயற்கையை அதன் தூய நிலையில் பார்க்க முடியும். அந்நிலையில் சிதறுண்ட நிலையில் பார்க்கும்போது அவன் அறியும் சிற்றுண்டபிரபஞ்சம் மறைகிறது. அதன் விளைவான அறியாமையில் இருந்தும் துயர்களில் இருந்தும் அவன் விடுதலை அடைகிறான். பதஞ்சலி யோகம் சொல்லும் முக்தி என்பது இதுவேயாகும்.\nபுரிந்துகொள்ள சற்றே கடினம்தான். ஆனால் தயவுசெய்து இதை சற்று கவனித்துப் படியுங்கள். உங்கள் வாழ்க்கையையே நீங்கள் ஒப்புவிக்கும் ஒரு விஷயத்தைப்பற்றி புரிந்துகொள்ள சற்றேனும் சிரமம் எடுத்துக்கொள்ளுங்கள். பதஞ்சலி யோகம் சொல்லும் முக்தி என்பது உலகியலை மீறிய ஆற்றலை அடைவது அல்ல. அதிமானுடர்களாக ஆவது அல்ல. அது முழுமையான பார்வையை அடைவது மட்டுமே.\nஇன்னமும் எளிமையாகச் சொல்கிறேன். நாம் உலகை எப்படி பார்க்கிறோம் நான் என்ற உணர்வுடன் பார்க்கிறோம். ஆனால் நாம் இந்தப்பூமியில் உள்ள கோடானுகோடி மனிதர்களில் ஒரு சிறு துளி. கோடானுகோடி உயிர்களில் ஒரு சிறு துளி. நமக்கென ஒரு தனி மனதை நாமே உருவாக்கிக்கோண்டு நாம் பார்ப்பதனால்தான் நமக்கு இந்த உலகம் இவவறு தெரிகிறது\nஇதை நான் இந்த மானுடமேதான் என்ற உணர்வுடன் பார்க்கலாம். இந்த பூமியில் உள்ள அனைத்து உயிர்க்குலமும் நான் என்ற உணர்வுடன் பார்க்கலாம். இவ்வாறு விரியும் பார்வையே முழுமையானதாக இருக்க முடியும்.\nயோகமரபின்படி புறத்தே நாம் காணும் உலகமானது அகத்தில் இருக்கும் பார்வையாளனும் சேர்ந்து உருவாக்குவதாகும். பார்வையின் அளவும் தன்மையுமே புறவுலகை உருவாக்கி அளிக்கின்றன. ஆகவே பார்வை மாறும்போது புறவுலகமும் மாறிவிடுகிறது. இதற்கு விக்ஷேபம் என்று பெயர்.\nஓர் உதாரணம் சொல்கிறேன். இரண்டாள் உயரமான எறும்புப் புற்றுகளை நாம் பொட்டல்களில் காணலாம். அவற்றில் பல பலநூறு வருடங்களாக உருவாகி வந்தவை. அவற்றை உருவாக்கிய எறும்புகளில் எந்த எறும்பும் அந்த புற்றை மூழுமையாகப் பார்த்துவிட முடியாது. அவற்றில் ஓர் எறும்பு அதன் தனித்த பிரக்ஞையை இழந்து ஒட்டுமொத்த எறும்புகளின் பார்வையையும் தானே பெற்றது என்றால் அந்த எறும்பு அந்தப்புற்றை முழுமையாகப் பார்த்துவிட முடியும் அல்லவா\nஒருமனிதன் காலந்தோறும் வாழ்ந்துவந்த ஒட்டுமொத்த மானுடத்தின் பார்வையை தான் அடைவதென்பது நீங்கள் சொல்லும் எந்த மாந்த்ரீகத்தை விடவும் மகத்தானது என்பதை உணருங்கள். செல்பேசி இல்லாமல் தொலைபேசுவதோ தொலைக்காட்சி இல்லாமல் தூரத்துக் காட்சிகளைக் காண்பதோ அல்ல அது. அது வேறு.\nஅப்படி முழுமையான பார்வையை அடைந்த யோகியைப்பற்றி எத்தனையோ வர்ணனைகளை நம்முடைய மரபில் காணமுடிகிறது. கடலை உணர்ந்துகொண்ட மீன் போன்றவன் அவன். கடலை அறிந்த உப்புப்பொம்மை போன்றவன் அவன்.\nஅந்த நிலையை அடைவதற்கான பயிற்சிகளை பதஞ்சலி யோகசூத்திரம் வகுத்துரைக்கிறது. அதன் முதல் விதியாக மனச்செயல்தடுத்தலை முன்வைக்கிறது. நான் என்ற உணர்வே நம்முள் ஒவ்வொரு கணமும் ஒரு அறுபடாத சொற்பிரவாகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவே சித்தவிருத்தி. அதை தடுத்தல் என்பது நான் என்ற பிரக்ஞையை வெல்வதன் முதல்படி.\nஅதிலிருந்து பற்பல பயிற்சிகளின்மூலம் முழுமையான புருஷ நிலையை நம் அகம் அடைவதே பதஞ்சலி யோகம் சொல்லும் யோகம்.பதஞ்சலி யோகம் பிற்காலத்தில் சில திருத்தங்களை அடைந்தாலும்கூட இதுவே அதன் சாரம்.\nஅது எளிய வழியல்ல. பல்வேறு படிநிலைகள் பல்வேறு நுட்பமான சிக்கல்கள் அதில் உள்ளன. ஆகவேதான் பதஞ்சலி யோகம் அத்தனை விரிவாக அதைப்பற்றி விவாதிக்கிறது. அறிதலில் நிகழும் நூற்றுக்கணக்கான பிழைகளை தடுமாற்றங்களை பதஞ்சலி யோகம் விளக்குவதை நீங்கள் காணலாம்.\nஇந்த யோகத்திற்கும் யோகாசனத்திற்கும் நேரடியான உறவ�� இல்லை. யோகாசனம் யோகத்தை நிகழ்த்துவதற்காக உடலை தயாரித்துக்கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டது. யோகம் என்ற பொதுச்சொல்லில் இன்று இது சுட்டப்படுகிறது என்றாலும் இவை வேறு வேறு பின்னணி கொண்டவை. யோகாசனங்கள் பெரும்பாலும் பிற்காலத்தைய தாந்த்ரீக மரபுகளில் இருந்து உருவம் கொண்டவை.\nபதஞ்சலி யோகம் நோய்களை குணப்படுத்துவது அல்ல. லௌகீகமான எந்த நலன்களையும் அளிப்பது அல்ல. அந்த யோகம் மூலம் உடல்சார்ந்த எந்த ஆற்றலையும் அடைய முடியாது. ஒருவரின் மனம் விரிந்து விடுதலை அடையும்தோறும் அவரது உடலில் மனம் சார்ந்து உருவாகும் சிக்கல்கள் இல்லாமலாகின்றன. ரத்தஅழுத்தம் குறையலாம். சர்க்கரை அளவு கட்டுக்குள் வரலாம். அவர் ஆனந்தமே இயல்பாகக் கொண்ட மனிதராக ஆகும்போது அவர் உடலும் அவ்வண்ணம் ஆகலாம். அது வேறு விஷயம். மற்றபடி உடலின் நோய்களை யோகம் குணப்படுத்தாது.\nயோகம் மூலம் நோய் குணமாகும், உடல் ஆற்றல் பெறும், பணம் கிடைக்கும், எதிரிகள் அழிவார்கள் என்றெல்லாம் சொல்வதன் மூலம் இந்த அற்புதமான அகவிஞ்ஞானத்தைச் சிறுமை செய்கிறீர்கள். அறிவின் ஒரு பெரும் வாசலை லௌகீக ஆசை என்ற பாறாங்கல்லை உருட்டி வைத்து மூடுகிறீர்கள்.\nபதஞ்சலி யோகம் துயரம் என்று சொல்வது சிதறுண்ட பார்வையின் விளைவான அறியாமையையே. அதை நீக்குவதே யோகத்தின் பயன். அதை பதஞ்சலி அவரது நூலில் திட்டவட்டமாகவே சொல்கிறார். அந்த துக்கத்தை வென்றவரே யோகி. அவர் உலகியலின் அல்லல்களுக்கு அப்பாற்பட்டவர். இன்பதுன்பங்களில் சமநிலை இழக்காதவர். ஏனென்றால் அவர் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கிறார். அவர் தன்னை பிரபஞ்சமாக அறிபவர். அறிதல் அறிபடுபொருள் அறிபவன் என்ற மூன்று நிலையும் ஒன்றாக ஆன நிலையில் இருக்கக்கூடியவர்.\nஅவர் நோய்களை குணப்படுத்த வரமாட்டார். நோய் என்பதும், துயரமென்பதும் அழகு போல, ஆனந்தம் போல, பிரபஞ்சத்தின் இயல்புகள் என அவர் அறிந்திருப்பார். இரண்டுக்கும் நடுவே அவருக்கு வேறுபாடு இருக்காது. இங்கே இருந்துகொண்டு எதை அவர் ஆற்றினாலும் அவற்றைக் கடந்த நிலை ஒன்று அவரது அகத்தில் இருக்கும்.\nஇதோ நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போது வெளியே ·பாதர் பெர்க்மான்ஸின் பிரச்சார வேன் கத்திக்கொண்டிருக்கிறது. ‘உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். தீராத வியாதிகள் தீரும். பேய்க்கட்டுகள் அவி��ும்…’ இதற்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன வேறுபாடு இதற்கு எதற்கு பதஞ்சலியும் யோகமும் இதற்கு எதற்கு பதஞ்சலியும் யோகமும் அவர்களுக்கும்தான் நோய்கள் குணமாகின்றன, முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள். அதை நீங்களும் சொல்லுங்கள். யோகத்தை விட்டுவிடுங்கள், பிழைத்துப்போகட்டும்.\nஎல்லா மனிதக்கடவுள்களும் பூசகர்களும் நோய்களைக் குணப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. எல்லாருக்கும் சாட்சிகள் உள்ளனர். தானாக குணமான நோய்கள் மட்டுமே கணக்கில் வைக்கப்படுகின்றன. குணமாகாத நோய்கள் விடப்படுகின்றன. அவை உறுதியான நம்பிக்கைகளாக ஆகின்றன.\nஇன்னொரு பக்கமும் உண்டு, பலவகையான அகவயப்பட்ட நோய்களுக்கு உறுதியான நம்பிக்கையே மருந்தாகக் கூடும். அது பர்க்மான்ஸ் ஆக இருக்கலாம் நித்யானந்தராகவும் இருக்கலாம். ஆனால் அந்த நம்பிக்கையை ஏசுமேலும் சிவன் மேலும் வைத்தால் இன்னமும் பலனுண்டு என்றே நான் சொல்வேன்.\nபதஞ்சலி யோக சூத்திரம் யோகத்தின் படிப்படியான பரிணாமத்தை நுட்பமாக விவரிக்கிறது. அவையெல்லாம் பல்லாண்டுக்கால சோதனைகள் மூலம் யோகிகள் கண்டறிந்தவை. எதையுமே செய்யாமல் ஆறேமாதத்தில் நீங்கள் அத்தனை படிகளையும் கடந்து சித்திகளை அடைந்து விட்டிருக்கிறீர்கள் என்று எழுதுகிறீர்கள். இந்தக்கூற்றில் உள்ள மிதமிஞ்சிய அகங்காரத்தை அல்லது பரிபூரண அறியாமையை கொஞ்சமாவது உணர்கிறீர்களா\nயோகம் என்பது ஒருவர் செய்து பலன் அடைந்து அந்தப் பலனை கட்டணம் வைத்து பிறருக்கு அளிக்கும் ஒரு செயல்பாடு என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் இல்லையா பதஞ்சலியின் யோகம் என்பது ஒவ்வொருவரும் தானே செய்யவேண்டிய ஒன்று. தன் தடைகளை தானே தாண்ட வேண்டும். அந்தப் பயணத்தில் ஒரு வழிகாட்டியாக மட்டுமே குரு இருக்கிறார்.\nகடைசியாக, நித்யானந்தரின் பிரம்மசரியம் பற்றி. பிரம்மசரியமோ துறவோ யோகத்திற்கான நிபந்தனைகள் அல்ல. ஆனால் துறவு பூண்டவன் மேலும் சுதந்திரமானவன். எதற்காக சேவையை வாழ்க்கையாக தேர்வுசெய்துகொண்ட ஆரம்பகால இடதுசாரி தலைவர்கள், கிறித்தவ பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ளவில்லையோ அதே காரணம்தான்.\nயோகத்திற்கு தடையாக அமையக்கூடியவை காமம், குரோதம், மோகம் என்ற அடிப்படை உணர்ச்சிகள். உலகியலில் ஈடுபடும்தோறும் அவை ஒன்றில் இருந்து ஒன்றாக தொற்றிக்கொண்டு பெருகுகின்றன. அவற்றை ஒட்டுமொத்தமாக துறப்பவன் யோகத்தின் வழிகளில் அதிக தடையில்லாமல் செல்லமுடியும் அவ்வளவே. மகாயோகிகளான இல்லறத்தார் பலர் உண்டு.\nநித்யானந்தரின் சிக்கல் அவர் காமத்தில் ஈடுபட்டார் என்பதல்ல. அவர் வேடதாரி என்பதே. அவர் பிறரை ஏமாற்றினார் என்பதே. தன்னை யோகி என்றும் ஞானி என்றும் முக்தர் என்றும் பொய் சொல்லி பெரும் பணத்தை ஈட்டினார் என்பதே. அதை மழுப்ப நீங்கள் பிரம்மசரியம் பற்றியெல்லாம் பேசவேண்டியதில்லை.\nஒருவர் தன்னை ஏமாற்றுக்காரராக வைத்துக்கொண்டு, போலிவேடம் அணிந்துகொண்டு, என்ன யோக சாதனையைச் செய்துவிட முடியும் யோக சாதனை என்பது முழுக்கமுழுக்க அகம் சார்ந்தது. பார்வையின் முழுமையை நோக்கிச் செல்வது. அதற்கு முதல்தேவையே பரிபூர்ணமான அர்ப்பணிப்பு. உக்கிரமான தேடல்.\nநீங்கள் யோகம் என்றால் ஏதோ ஹடயோக வித்தை என்று நம்பிக்கொண்டிருப்பதனால்தான் நேர்மையற்ற ஒருவர்கூட அதைச் செய்து திறன்களை அடைந்துவிட முடியும், பிறருக்கு அதை அளிக்கமுடியும் என்று எண்ணுகிறீர்கள். உங்கள் எண்ணங்கள் முழுமையும் பிழையானவை. சொல்லப்போனால் நோய்க்கூறான அறியாமையின் விளைவுகள்.\nஉங்கள் மன அமைப்பை வைத்துப் பார்த்தால் உங்களுக்கு யோகம் தேவையில்லை. உங்களுக்கு தேவை உங்கள் லௌகீக விருப்புகளை முன்வைக்க ஒரு இடம். நீங்கள் நாடுவது உங்களை ஒப்படைக்க ஒரு சன்னிதி, வணங்க ஒரு காலடி மட்டுமே. அதற்கு எந்த மனிதர்களும் தகுதியற்றவர்களே. நேரடியான இறைபக்தியில் உங்கள் மனம் செல்லுமென்றால் அதுவே உங்களுக்குப் போதுமானதாகும்.\nயோகத்தை நீங்கள் கற்கவேண்டுமென்றால் நீங்கள் அறிந்து வைத்திருப்பவற்றில் இருந்து உங்கள் மனம் விடுதலை அடைய வேண்டும். ஆயுர்வேதத்தில் அருகம்புல் சாறு வழியாக உடலில் உள்ள விஷத்தை இறக்கிய பின்னர் மருத்துவத்தை ஆரம்பிப்பது போல உங்களுக்குள் உள்ள எளிமையான மாந்திரீக நம்பிக்கைகளை முழுக்க களைந்தபின்னர்தான் ஆரம்பிக்க முடியும்.\nமுந்தைய கட்டுரைஆன்மீகம், போலி ஆன்மீகம் – 2\nஆன்மீகம், போலி ஆன்மீகம்- முடிவாக.\nஆன்மீகம், போலி ஆன்மீகம் 5\nஆன்மீகம், போலி ஆன்மீகம் 4\nஆன்மீகம், போலி ஆன்மீகம் – 2\nஆன்மீகம்,போலி ஆன்மீகம் – 1\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/prazolin-p37090353", "date_download": "2020-08-13T15:06:55Z", "digest": "sha1:2J77YLVFHTPVHVZPWAZFESFLQY65YSXD", "length": 21298, "nlines": 292, "source_domain": "www.myupchar.com", "title": "Prazolin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Prazolin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Prazolin பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவ���கும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Prazolin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Prazolin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nPrazolin எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Prazolin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Prazolin தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Prazolin-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Prazolin-ஐ எடுக்கலாம்.\nஈரலின் மீது Prazolin-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Prazolin ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Prazolin-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Prazolin ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Prazolin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Prazolin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Prazolin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nPrazolin உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Prazolin-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் Prazolin-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அத��ால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Prazolin-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Prazolin உடனான தொடர்பு\nPrazolin-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Prazolin உடனான தொடர்பு\nPrazolin-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Prazolin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Prazolin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Prazolin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nPrazolin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Prazolin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/media_22.html", "date_download": "2020-08-13T14:19:41Z", "digest": "sha1:ZAJUMSE3WEP4HEVJJFSXJRXCTJE7SNOO", "length": 8340, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் கேலிச்சித்திர நூல் வெளியீடு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணம் / யாழில் கேலிச்சித்திர நூல் வெளியீடு\nயாழில் கேலிச்சித்திர நூல் வெளியீடு\nடாம்போ December 22, 2019 இலங்கை, யாழ்ப்பாணம்\nயாழ்.ஊடக அமையத்தின் அனுசரணையுடன் ச.செல்வனின்’காலவரை காட்டூன்கள்’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் நாவலர் மண்டபத்தில் இன்று மாலை சிறப்பாக நடைபெற்றிருந்தது.\nஏற்கனவே மறைந்த கேலிச்சித்திர ஊடகவியலாளர் பயஸ் மற்றும் அஸ்வின் ஆகியோரது நூல்களை வெளியிட்டிருந்த யாழ்.ஊடக அமையம் இம்முறை ச.செல்வனின் ’காலவரை காட்டூன்கள் ’ எனும் நூலை வெளியீட்டுள்ளது.\nஇதில் பல பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். தலைமையுரையினை வீரகேசரி வார வெளியீட்டின் ஆசிரியர் பிரபாகரன் ஆற்ற நூலின் முதல் பிரதியை ��ாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஈ .சரவணபவன் மற்றும் சி.சிறீதரன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர்.\nநூலின் ஆய்வுரையை அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் வழங்கினார்.சிறப்புரைகளை ஊடகவியலாளர் ந.வித்தியாதரன்,கலாநிதி கே.ரி.கணேசலிங்கம்,யாழ்,ஊடக அமைய அமைப்பாளர் உள்ளிட்ட பலரும் ஆற்றியிருந்தனர்.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/2020/07/17/major-mag-7-0-earthquake-at-papua-new-guinea/", "date_download": "2020-08-13T14:55:36Z", "digest": "sha1:AEGCDSQU3VOE5M4EMPHGJFT5C3X6J53T", "length": 3918, "nlines": 55, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "பப்புவா நியூ கினியில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nVasantham FM | The Official Website of Vasantham FM Posts Uncategorized பப்புவா நியூ கினியில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nபப்புவா நியூ கினியில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஇந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகவில்லை.\nஉலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 39 இலட்சத்து 53 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முனைகிறது ரஷ்யா\nAugust 4, 2020நாசா விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்\nAugust 4, 2020கலிபோர்னிய காட்டுத்தீயினால் 8000 பேர் வெளியேற்றம்\nAugust 4, 2020உலக அளவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 697,189 ஆக உயர்வு\nJuly 24, 2020அதிகரித்துக்கொண்டு போகும் உயிரிழப்புகள் (24.07.2020)\nJuly 20, 2020பூமியை கடக்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை\nJuly 20, 2020அதிகரிக்கும் கொரோனா தொற்றின் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/07/14/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5/", "date_download": "2020-08-13T13:34:25Z", "digest": "sha1:X2T3HW74ML7MTNXCQI7BBJVQD3BK6MT5", "length": 6672, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "கீர்த்தி சுரேஷிற்க்கு சவால் விட்ட நடிகை சமந்தா..! | Netrigun", "raw_content": "\nகீர்த்தி சுரேஷிற்க்கு சவால் விட்ட நடிகை சமந்தா..\nதமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வருபவர்கள் நடிகை சமந்தா மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ்.\nசமீப காலமாக சமூக வலைதளங்களில் அவ்வபோது நடிகர் நடிகைகள் சில சவால்களை மற்ற சக கலைஞர்களுக்கு விட்டு வருகிறார்கள்.\nஆம் அது என்வென்றால் நடனம், யோக, இதைப்போன்ற பல செயல்களை மற்ற சக நடிகர் நடிகைகள் செய்து காட்டும் முடியுமா என சமூக வலைதளங்களில் சவால் விட்டு வருவது வழக்கமாகி வருகிறது.\nஇந்நிலையில் நடிகை சமந்தா தனது மாமனார் நாகார்ஜூனா அவர்களுடன் மரம் கன்றுகள் நட்டுவுள்ளர்.\nஇதனை நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இளம் நடிகை ராஷ்மிக்க மந்தன்னா இவ்விருவருக்கும் இந்த மரம் கன்றுகள் நடுவதை சவாலாக விடுத்துள்ளார் சமந்தா.\nPrevious articleகஞ்சா விற்கும் சூர்யா தேவி லீக் ஆன ஆடியோ, முதன் முறையாக இதோ….\nNext articleஎன்ன வேஷ்டி கட்டிருக்கீங்களா.. இணையத்தில் வைரலாகும் மாளவிகாவின் கலக்கல் ட்ரெஸ், இதோ..\nதென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் இதோ… \nநடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரு.80 கோடி\nமுதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்…\nநடிகர் விஜய், சூர்யாவை தொடர்ந்து விவோக்கிடம் திமிரை காட்டிய மீராமிதுன்\nநடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு துன்பம் ஏற்படுமா அது எந்த ராசி தெரியுமா அது எந்த ராசி தெரியுமா இதோ இன்றைய ராசிபலன் (13.08.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyforkliftattachments.com/all-attachments/forklift-rotator-attachment", "date_download": "2020-08-13T13:47:28Z", "digest": "sha1:JEQWYBSL4GRYELFMB4YGFFGBKVGBJNJ3", "length": 15973, "nlines": 98, "source_domain": "ta.buyforkliftattachments.com", "title": "best Forklift Rotator Attachment for sale - Huamai Technology Co.,Ltd.", "raw_content": "\nமுகப்பு / அனைத்து இணைப்புகள் / Forklift Rotator Attachment\nதயாரிப்பு விவரம் 1. செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் 360 over க்கு மேல் உருட்டல், சுழலும் ஃபோர்க்லிஃப்ட் ஃபோர்க்ஸ். உணவுத் தொழில், வேதியியல் தொழில், துப்புரவுத் தொழில், மறுசுழற்சி தொழில், ஸ்மெல்ட் காஸ்டிங் தொழில் போன்றவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 2. அம்சங்கள் * நிரூபிக்கப்பட்ட நீடித்த கட்டுமான வடிவமைப்பு, தனித்துவமான சுழலும் இயக்கி அமைப்பு, உயரத்தை சந்தித்தல் ...\nஃபோர்க்லிஃப்ட் ரோட்டேட்டர் ஹைட்ராலிக் இணைப்புகள் OEM கிடைக்கிறது 360 டிகிரி சுழலும் ஃபோர்க்லிஃப்ட் சுழலும் இணைப்பு கருவிகள்\n1. தயாரிப்புகள் அறிமுகம். ரோட்டேட்டர் ஒரு அடிப்படை மற்றும் மிகவும் பயனுள்ள ஃபோர்க்லிஃப்ட் இணைப்பு ஆகும். ஏனெனில் ஒரு ரோட்டேட்டர் இணைப்பு 360 டிகிரி சுழலும் இயக்கத்தை வழங்க முடியும், இது ஆபரேட்டர்கள் டம்பிங், டிப்பிங் அல்லது கை எடுப்பதற்கான சுமைகளை பாதுகாப்பாகவும் திறமையாகவும் சுழற்ற அனுமதிக்கிறது. நன்மைகள் ரோட்டேட்டரை உருவாக்குகின்றன ...\nசுழலும் முட்களுடன் ஃபோர்க்லிஃப்ட் விற்பனைக்கு\nவிவரக்குறிப்புகள் உணவ�� பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தியில் தலைகீழ் மற்றும் சுமைகளை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ரோட்டேட்டர்கள் 360 சுழலும் இயக்கத்தை இரு திசைகளிலும் சேர்க்கின்றன பயன்பாடுகள்: சுமைகளை தலைகீழாக மாற்றுவதற்கும் வெளியேற்றுவதற்கும் உணவு பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. ரோட்டேட்டர்கள் 360 ° சுழலும் இயக்கத்தை சேர்க்கின்றன, இரு திசைகளிலும், ...\n360 டிகிரி ஹைட்ராலிக் ஃபோர்க்லிஃப்ட் ரோட்டேட்டர் (ஃபோர்க்லிஃப்ட் இணைப்பு)\n1. ஈட்டன் சக்திவாய்ந்த ஹைட்ராலிக் மோட்டார். 2. சுழற்சி முறுக்கு-நல்ல முறுக்கு சுமை மென்மையான மற்றும் நேர்மறை சுழற்சியை உறுதி செய்கிறது. 3. ஃபோர்க்லிஃப்ட் டிரைவருக்கு அதிகபட்ச தெரிவுநிலையை வழங்க டிரைவ் பாக்ஸ் மற்றும் மோட்டார் பேஸ் பிளேட்டுக்கு பின்னால் வைக்கப்பட்டுள்ளன. 4. ஹெவி டியூட்டி கியர்பாக்ஸ் மற்றும் ...\nவகுப்பு 2 ஃபோர்க்லிஃப்ட் இணைப்பு ரோட்டேட்டர் ஃபோர்க் கிளாம்ப் 1220 மிமீ நீளம் கொண்டது\nடிரம் ரோட்டேட்டர் ஃபோர்க்லிஃப்ட் இணைப்பு\nஃபோர்க்லிஃப்ட் ரோட்டேட்டர் இணைப்பு விற்பனைக்கு\nஉற்பத்தியாளர்கள் ஃபோர்க்லிஃப்ட் ரோட்டேட்டர் ஃபோர்க் / வெவ்வேறு வகை மற்றும் அளவு ரோட்டேட்டர்\nஹெவி டியூட்டி ஃபோர்க்லிஃப்ட் ரோட்டேட்டர் இணைப்பு விற்பனைக்கு\nஅம்சங்கள் ஹைட்ராலிக் அமைப்பு: ஹைட்ராலிக் மோட்டார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கூட்டாக புதிய தலைமுறை தயாரிப்புகளால் உருவாக்கப்பட்டன; சுழலும் கீல் மற்றும் சீல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள். இருவழி ஹைட்ராலிக் ஆயில் சர்க்யூட்டை சுழற்றுதல், சுய பூட்டுதல், பணியில் பாதுகாப்பை உறுதி செய்தல். கட்டமைப்பு பாகங்கள்: ஸ்லீவிங் தாங்கி ஸ்லீவிங் ...\nஹுவாமாய் டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nசேர்: யூனிட் 328 & 329, 3 எஃப், எண் 273, லிங்சியா மேற்கு சாலை, ஹூலி மாவட்டம், ஜியாமென், சீனா, 361000\nதயாரிப்பு வகைகள் பகுப்பை தேர்வு செய்யவும்அனைத்து இணைப்புகள் (192) பேல் கவ்வியில் (18) பார் கை கவ்வியில் (1) பிக் பேக் லிஃப்டர்கள் (3) பின் டிப்பர் (5) பிளாக் கிளாம்ப் (10) கார்டன் கிளாம்ப் (12) சுருள் பூம்ஸ் + ரோல் ப்ராங்ஸ் (4) கொள்கலன் ராம்ப்ஸ் (3) டிரம் லிஃப்டர் (5) நுரை கிளாம்ப் (2) மோசடி கையாளுபவர் (3) ஃபோர்க் கவ்வியில் (6) ஃபோர்க் பொசிஷனர்கள் (5) ஃபோர்க்லிஃப்ட் பக்கெட�� (9) ஃபோர்க்லிஃப்ட் டிரம் கிளாம்ப் (8) ஃபோர்க்லிஃப்ட் ஃபோர்க் நீட்டிப்புகள் (3) ஃபோர்க்லிஃப்ட் பொருட்கள் கூண்டுகள் (3) ஃபோர்க்லிஃப்ட் ஹூக்ஸ் (4) ஃபோர்க்லிஃப்ட் ரோட்டேட்டர் இணைப்பு (10) ஃபோர்க்லிஃப்ட் பனி கலப்பை (3) ஃபோர்க்லிஃப்ட் ஸ்ப்ரெடர் பார் (3) ஃபோர்க்லிஃப்ட் ஸ்வீப்பர் (2) ஃபோர்க்லிஃப்ட் பணி தளம் (3) கண்ணாடி கையாளுதல் (1) கீல் ப்ரோக் ஹேண்ட்லர் (2) கீல் ஃபோர்க்ஸ் (5) ஹைட்ராலிக் பிக் பேக் லிஃப்டர் (2) ஜிப் இணைப்புகள் (7) நிலைப்படுத்திகளை ஏற்றவும் (2) பதிவு வைத்திருப்பவர் (1) மார்பிள் ஹேண்ட்லர் (1) பொருள் அனுப்புநர்கள் (1) பல்நோக்கு கவ்வியில் (6) ஆயுதக் கவ்வியில் (2) பேப்பர் ரோல் கிளாம்ப் (14) புஷ் புல் (8) துப்புரவு ஃபோர்க்ஸ் (1) சைட்ஷிஃப்ட்டர் (8) ஸ்டீல் பைப் கவ்வியில் (1) ஒத்திசைவான கிளாம்பிங் ஃபோர்க்ஸ் (1) டர்னலோட் (1) டயர் கவ்வியில் (1) வீல் ஃபோர்க் (2)\nRPUS-L ஸ்லிப்-ஆன் ரோல் ப்ராங் என தட்டச்சு செய்க\n3 டன் ஃபோர்க்லிஃப்ட் பக்கெட், ஹைட்ராலிக் வாளி\n3 டன் ஃபோர்க்லிஃப்ட் இணைப்பு பக்க ஷிப்டர் விற்பனைக்கு\nஃபோர்க்லிஃப்ட் ஸ்விங் பிரேம் பேப்பர் ரோல் கிளாம்ப்\nசூடான விற்பனை புதிய தொழிற்சாலை விலை ஃபோர்க்லிஃப்ட் சப்ரே பாகங்கள் கிளாம்ப் ஃபோர்க்லிஃப்ட் பேப்பர் ரோல் கவ்வியில்\n→ பார் கை கவ்வியில்\n→ ஃபோர்க்லிஃப்ட் பனி கலப்பை\n→ ஃபோர்க்லிஃப்ட் டிரம் கிளாம்ப்\n→ ஃபோர்க்லிஃப்ட் ரோட்டேட்டர் இணைப்பு\n→ கீல் ப்ரோக் ஹேண்ட்லர்\n→ ஃபோர்க்லிஃப்ட் ஸ்ப்ரெடர் பார்\n→ ஹைட்ராலிக் பிக் பேக் லிஃப்டர்\n→ பெரிய பை தூக்குபவர்கள்\n→ ஃபோர்க்லிஃப்ட் ஃபோர்க் நீட்டிப்புகள்\n→ பேப்பர் ரோல் கிளாம்ப்\n→ எஃகு குழாய் கவ்வியில்\n→ ஒத்திசைவான கிளாம்பிங் ஃபோர்க்ஸ்\n→ ஃபோர்க்லிஃப்ட் பணி தளம்\n→ சுருள் பூம்ஸ் + ரோல் ப்ராங்ஸ்\n→ ஃபோர்க்லிஃப்ட் பொருட்கள் கூண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T16:10:51Z", "digest": "sha1:PY2BRZSEMFY64NDFOOXIZ2ND4GZYHS3F", "length": 13965, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோடம்பழம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆரஞ்சுப் பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதோடம்பழம் அல்லது ஆரஞ்சுப்பழம் என்பது சிட்ரஸ் x சினேசிஸ் (Citrus × sinensis) பேரினத்தைச் சேர்ந்த ஒர��� பழம் ஆகும். செம்மஞ்சள் நிறக் கோள வடிவ, சாறுள்ள பழம் இது. இதன் மரங்கள் 10 மீ உயரம் வரை வளரக்கூடியன.\nஇப்பழங்களில் வைட்டமின் சி ஊட்டச்சத்து செறிவுடன் கிடைக்கும். தோடம்பழங்களில் B ஊட்டச்சத்தும், சாம்பரம் (potassium) உள்ளன. தோடம்பழம் வகைகளில் கமலாப்பழம் (Citrus reticulata/loose jacket orange), சாத்துக்குடி, பம்பளிமாசு (Citrus maxima/pomelo/grapefruit), கிச்சிலிப்பழம் (Citrus aurantium/bitter orange) ஆகியவை பிரபலமானவை.\nதோடம்பழங்களில் பல மருத்துவ ரீதியான நன்மைகள் உள்ளன. புண்களை விரைவாக ஆற்றுதல், இதய நலம், புற்றுநோய்த் தடுப்பு, முதுமை மந்தல் (de-aging) ஆகிய பண்புகளை இப்பழங்கள் கொண்டுள்ளன.[2] இப்பழங்களில் \"பி\" ஊட்டச்சத்து உடையதால் பிறவிக்குறைபாடுகள், இதயநோய்களை எதிர்க்கும் குணங்கள் கொண்டுள்ளன. தோடம்பழத்தில் உள்ள வைட்டமின் \"சி\" தடுமனை தடுக்கவல்லது. தோடம்பழத்தில் வைட்டமின் \"சி\" மட்டும் இல்லாமல், வைட்டமின் \"ஏ\" மற்றும் \"பி\" ஆகிய வைட்டமின்களும் கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் செறிந்து காணப்படுகின்றன.\n↑ \"ஆரஞ்சுப் பழங்களின் நன்மைகள்\".\nஅத்திப்பழம் . அன்னமுண்ணாப்பழம் . அன்னாசி . அரசம் பழம் . அரைநெல்லி . அவுரிநெல்லி . அணிஞ்சில் பழம் . ஆப்பிள் . ஆரஞ்சுப் பழம் (தோடம்பழம்). ஆலம்பழம் . ஆனாப் பழம் . இலந்தைப்பழம் . இலுப்பைப்பழம் . இறம்புட்டான் . இச்சலம் பழம் . எலுமிச்சம்பழம் . கடார நாரத்தங்காய் . கரம்பைப் பழம் .கள்ளிப் பழம் கரையாக்கண்ணிப் பழம் . காரப் பழம் . கிளாப் பழம் . கிண்ணை . குழிப்பேரி . கூளாம் பழம் . கொடித்தோடை . கொடுக்காய்ப்புளி . கொய்யாப் பழம் . சர்க்கரை பாதாமி . சாத்துக்குடி . சிமையத்தி . சீத்தாப்பழம் . சீமைப் பனிச்சை . சீமை இலுப்பைப்பழம் . சூரியகாந்தி விதை . சூரைப் பழம் . செம்புற்றுப்பழம் . செவ்வாழை . சேலாப்பழம் . டிராகன் பழம் . தக்காளி . தர்ப்பூசணி . திராட்சைப்பழம் . திரினிப்பழம் . துடரிப்பழம் . தேசிப்பழம் . தேன் பழம் . நறுவிலிப்பழம் . நாரத்தம்பழம் . நாவற்பழம் . நெல்லி . நேந்திரம் (வாழை) . நுரைப்பழம் . பசலிப்பழம் . பனம் பழம் . பப்பாளிப்பழம் . பலாப்பழம் . பனிச்சம் பழம் . பாலைப்பழம் . பிளம்பசு . பீச் . புற்றுப்பழம் . புளியம்பழம் . புலாந்திப் பழம் . பூலாப் பழம் . பூமிப்பழம் . பேரி . பேரீச்சை . ஈச்சம்பழம் . மட்டி (வாழை) . மங்குசுத்தான் . மசுக்குட்டிப் பழம் . மாம்பழம் . மாதுளம் பழம் . மாங்காய்நாரி . முலாம்பழம் . முதலிப்பழம் . முள்நாறிப் பழம் (துரியான்) . முந்திரிப்பழம் . முள்ளு சீதா . மெண்டரின் தோடம்பழம் . ராஸ்பெரி . லைச்சி . வாழைப்பழம் . வில்வம்பழம் . விளாம்பழம் . விளிம்பிப்பழம் . விழுதி . வீரைப் பழம் . வெல்வெட் ஆப்பிள் . வெள்ளரிப்பழம் . வெண்ணெய் பழம் . வேப்பம்பழம்\nஅம்பலவி (கிளி சொண்டன் . சாதாரண அம்பலவி) . அர்கா அன்மோல் மாம்பழம் . அர்கா நீல்கிரன் மாம்பழம் . அர்கா புனித் மாம்பழம் . அல்போன்சா மாம்பழம்‎ . களைகட்டி . கறுத்த கொழும்பான் . காட்டு மா . காலேபாடு மாம்பழம்‎ . கொடி மா . சிந்து மாம்பழம் . செம்பாட்டான் . சேலம் மாம்பழம் . திருகுணி மாம்பழம்‎ . நீலம் மாம்பழம் . பங்கனப்பள்ளி மாம்பழம் . பச்சதின்னி . பாண்டி மாம்பழம் . பீட்டர் மாம்பழம்‎ . பெங்களூரா மாம்பழம் . பையூர் 1 நீலம் மாம்பழம் . மத்தள காய்ச்சி . மல்கோவா மாம்பழம்‎ . மல்லிகா மாம்பழம் . ருமானி மாம்பழம்‎ . விலாட்டு மாம்பழம்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2018, 08:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2020-08-13T15:53:45Z", "digest": "sha1:WHCRN6ORJUFK4VHQDRYLJFXA55CVSBJX", "length": 5800, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாடி வீட்டு ஏழை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாடி வீட்டு ஏழை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அமிர்தம் இயக்கத்தில், மு. கருணாநிதியின்[1] கதை, வசனத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\n↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). \"சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9\". தினமணிக் கதிர்: 26-27.\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nமு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/topic/ducati", "date_download": "2020-08-13T14:48:54Z", "digest": "sha1:U375KJGF36SYOPRXYKCXN7OMB4IHGAKM", "length": 7158, "nlines": 128, "source_domain": "tamil.drivespark.com", "title": "Ducati Bike News In Tamil: டுகாட்டி பைக் செய்திகள், விமர்சனம், அறிமுக தகவல்கள், விற்பனை அறிக்கைகள் - Tamil Drivespark", "raw_content": "\nபிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் மூன்று புதிய டுகாட்டி பைக் மாடல்கள்\nடுகாட்டி பனிகளே வி2 பைக்கின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது.. முன்பதிவு தொகையே எவ்வளவு தெரியுமா..\nலம்போர்கினி உடன் கூட்டணி சேர்ந்த டுகாட்டி... புதிய லிமிடேட் எடிசன் பைக்கை களமிறக்குகின்றன...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம் வருகிறது டுகாட்டியின் புதிய 950சிசி பைக்...\nலாக்டவுன் நேரத்திலும் புதிய பைக் மாடலை களமிறக்க தயாராகும் டுகாட்டி...\nஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nடுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்\nடிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nஅதிக ஸ்டைலான மாடலை இந்தியாவில் களமிறக்கிய டுகாட்டி... விலை எவ்வளவு தெரியுமா...\nஇந்தியாவில் 2 பேர் மட்டுமே இந்த பைக்கை புக்கிங் செய்துள்ளனர் விலை தெரிந்தால் மலைத்து விடுவீர்கள்\nடுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக் என்டியூரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2017/08/bank-employment-2017-wwwibpsin-1682017.html", "date_download": "2020-08-13T14:53:36Z", "digest": "sha1:TNGZKBYZE25IKNMGC37TW33FUCVR2XFL", "length": 2128, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: BANK EMPLOYMENT 2017 | www.ibps.in | வங்கிகளில் புரொபேஷனரி ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு அறிவிப்பு.விண்ணப்பிக்க வேண்டிய காலம் 16.8.2017 முதல் 05.092017 வரை ...விரிவான விவரங்கள்...", "raw_content": "\nBANK EMPLOYMENT 2017 | www.ibps.in | வங்கிகளில் புரொபேஷனரி ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு அறிவிப்பு.விண்ணப்பிக்க வேண்டிய காலம் 16.8.2017 முதல் 05.092017 வரை ...விரிவான விவரங்கள்...\nBANK EMPLOYMENT 2017 | www.ibps.in | வங்கிகளில் புரொபேஷனரி ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு அறிவிப்பு.விண்ணப்பிக்க வேண்டிய காலம் 16.8.2017 முதல் 05.092017 வரை ...விரிவான விவரங்கள்...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/280513?itm_source=parsely-api?ref=more-highlights-lankasrinews", "date_download": "2020-08-13T14:52:41Z", "digest": "sha1:MWNQSS5JPZLF6SZRRQ4AL6BX73DC4W7L", "length": 12263, "nlines": 136, "source_domain": "www.manithan.com", "title": "நிமிடத்திற்குள் பலியாகும் உயிர்கள்... படுவேகமாக பரவும் கொரோனாவால் அலறும் நாடு! - Manithan", "raw_content": "\nகொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்ய மறக்காதீங்க...\nஅமைச்சர்கள் பதவியேற்பில் சிறுபான்மையினரைக் குறிக்கும் நிறங்கள் அகற்றப்பட்ட கொடி\nகைலாசா நித்யானந்தாவின் மாஸான அறிவிப்பு எதிர்பார்ப்பில் பிரபல நடிகர் - இவருக்குள் இப்படி ஒரு ரியாக்‌ஷனா\nகோழி இறைச்சியில் கொரோனா வைரஸ்..\nகனடாவில் வீடற்றவர்கள் விகிதம் அறிவிக்கப்பட்டதை விட அதிகம்\nஹாட் மூவிஸ் நடிகை மியா கலிபாவின் திகைக்க வைத்த செயல் காரணம் இந்த ஒரு போட்டோ தான்\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் விடுத்த அதிரடி அறிவிப்பு\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை மகிழ்ச்சியுடன் வெளியிட்ட லுக் இதோ..\nரூ.240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலையா சிபிஐ விசாரணை கோரும் ரசிகர்கள்\nமுதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்... குவியும் ரசிகர்களின் லைக்குகள்\nஇந்த அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் வீட்டில் தெய்வம் இல்லை என்று அர்த்தம்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nவக்ர நிலையில் மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா\nஇனி வரும் நாட்களில் குருவின் பார்வையால் கோடீஸ்வரனாக போகும் அந்த ராசியினர் யார்\nபரு அல்வாய் தெற்கு, Ilford\nநிமிடத்திற்குள் பலியாகும் உயிர்கள்... படுவேகமாக பரவும் கொரோனாவால் அலறும் நாடு\nசீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகின்றது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒருவர் கொரோனாவால் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.\nஅமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,50,000 மேல் சென்றுள்ளது. கடந்த புதன் கிழமை மட்டும் 1456 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு மாதங்களில் இந்த இறப்பு தான் அதிகம் என்று கூறப்படுகின்றது.\nகடந்த வாரங்களில் அமெரிக்காவில் உயிரிழப்பு அதிகரித்து வந்தாலும், ஒவ்வொரு வாரமும் அதிகரிக்கும் தொற்று சதவீதம் குறைந்து வருவதா�� புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nபொருளாதாரத்தை கருத்தில் கொண்டு சில மாநிலங்களை லாக்டவுனை தகர்த்துள்ளதால் தற்போது தொற்று அதிகரிப்பதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.\nஉலக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது அமெரிக்கா ஆறாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒரு லட்சம் பேருக்கு 45 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டன், இத்தாலி, பெரு, ஸ்பெயின், சிலி ஆகிய நாடுகளில் உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருந்து வருகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nவீட்டைத் திறந்தால் லட்சக்கணக்கில் பணம்... ஆனால் தெருவில் வசிக்கும் பெண்கள்\nவக்ர நிலையில் மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா\nமுதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்... குவியும் ரசிகர்களின் லைக்குகள்\nபுதிய அமைச்சுக்களுக்கான செயலாளர்களது முழுமையான விபரம் வெளிநாட்டலுவல்களுக்கு முன்னாள் கடற்படை அதிகாரி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரன் விலக்கப்படுவார்\nசீசெல்ஸ் நாட்டில் 7 இலங்கையர்கள் விளக்கமறியலில்\nமாலைதீவில் சிக்கியிருந்த 179 இலங்கையர் நாடு திரும்பினர்\nஅடுத்த 10 நாட்கள் மிக முக்கியமானது நாட்டு மக்களுக்கு வியட்னாம் பிரதமர் முக்கிய அறிவிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-167/", "date_download": "2020-08-13T14:33:23Z", "digest": "sha1:TEBG2N3CGQSXUKQRMGZFYFMFE2XMUR2V", "length": 10422, "nlines": 86, "source_domain": "www.namadhuamma.net", "title": "இடைத்தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை - தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nவீரபாண்டி தொகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் பணிகள் – சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி துவக்கி வைத்தார்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் – குமரகுரு எம்.எல்.ஏ வழங்கினார்\nதனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை இணையவழி மூலம் மட்டுமே பெற வே��்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nகடல்சீற்றத்தினால் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.1.30 லட்சம் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்\nசவுதிஅரேபியாவில் சிக்கிதவித்த இளைஞர் மீட்பு – முதலமைச்சருக்கு மீனவ கிராம மக்கள் நன்றி\nமுல்லைபெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nரூ.9.66 கோடியில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசிவகாசி அருகே படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்\nஇறந்த பின்னும் வாழ, உடல் உறுப்புதானம் செய்வோம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்\nதமிழகத்தைச் சேர்ந்த 6 காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசின் விருது துணை – முதலமைச்சர் வாழ்த்து\nகீழ்பவானி முதல் போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவு\nதருமபுரி மாவட்டத்தில் 28016 பயனாளிகளுக்கு ரூ.139 கோடியே 72 லட்சம் வேளாண் கடன் தொகை தள்ளுபடி – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nரூ.164.174 லட்சம் மதிப்பில் வளர்ச்சித்திட்டப்பணிகள் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்\n21,77,868 முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது – அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்\n2021 தேர்தலில் எதிர்க்கட்சி தகுதியை திமுக இழக்கும் – ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேச்சு\nஇடைத்தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை – தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி தகவல்\nதமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.\nகுடியாத்தம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ காத்தவராயன், திருவெற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி ஆகியோர் மறைவைத்தொடர்ந்து, இரண்டு தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் மார்ச் 1ம்தேதி அறிவித்தது. தி.மு.க. எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் மறைந்ததையடுத்து, அவருடைய சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-\nவாக்குப்பதிவு இயந்திரங்களை இடைத்தேர்தலுக்கு தயார் செய்வது தொடர்பாக கடந்த வாரம் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது\nதேர்தல் ஆணைய விதிப்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சோதனைகளை முடித்து தயார் நிலையில் உள்ளது.\nமதுரை தெற்கு தொகுதியில் நடமாடும் காய்ச்சல் பரிசோதனை முகாம் – எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு\nஊழியர்களின் வருகை பதிவேட்டை கண்டிப்புடன் வரைமுறைபடுத்த அரசு முடிவு\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nகொரோனாவில் இருந்து வேகமாக மீள்கிறது இந்தியா: பிரதமா் மோடி பெருமிதம்\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 375 பேர் மீது பரிசோதிக்கப்பட்டுள்ளது.\nதகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய நேர்காணல்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-08-13T15:22:12Z", "digest": "sha1:4WUQ6YN6I5TC2NHJOXZHW54EUXCEP5TW", "length": 10111, "nlines": 69, "source_domain": "www.thandoraa.com", "title": "ரயில் மோதி இந்தாண்டில் சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளனர் - ரயில்வே எஸ்.பி. மகேஸ்வரன் - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nரயில் மோதி இந்தாண்டில் சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளனர் – ரயில்வே எஸ்.பி. மகேஸ்வரன்\nரயில் மோதி இந்தாண்டில் சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இவ்வகையில் சென்னையில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் ரயில்வே எஸ்.பி. மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்\nகோவை இருப்பு பாதை காவல் நிலையத்தில் ரயில்வே காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்\nபாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்\nஇந்தாண்டில் சுமார் 800 பேர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.ரயில் மோதி உயிரிழப்போர் எண்ணிக்கை சென்னையில் அதிகமாக உள்ளனர்.\nரயில் மோதி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்விபத்துகளுக்கு விழிப்புணர்வு இல்லாததே காரணம். விதிமீறி ரயில் பாதைகளை கடப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். சிறிய ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ரயில் மற்றும் ரயில் நிலையங்இளில் பெண்கள் பாதுகாப்பிற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரயில் பாதைகளில் மது அருந்துவதை தடுக்க, ரயில் பாதைகளுக்கு அருகேயுள்ள மதுக்கடைகளை கண்டறிந்து அவற்றை இடமாற்ற கோரி மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுத உள்ளோம்.ரயில்வே காவல் துறையில் 20 சதவீதம் காவலர்கள் பற்றாக்குறை உள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு -119 பேர் உயிரிழப்பு\nகோவையில் இன்று 289 பேருக்கு கொரோனா தொற்று – 7 பேர் உயிரிழப்பு\nதேசியக் கொடியை அவமதித்ததாக எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு\nதடையை மீறி 1.5.லட்சம் விநாயகர் சிலை வைக்கப்படும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்\nகோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உலக உடலுறுப்பு தான தினம் அனுசரிப்பு\nகோவையில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் பலி\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/02/12/pre-marxian-political-economy-part-56/", "date_download": "2020-08-13T14:36:46Z", "digest": "sha1:SOOEISWMVSYM42GYGZMRNDFZNZ72MTGH", "length": 47915, "nlines": 258, "source_domain": "www.vinavu.com", "title": "உழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் இலினா சென் மரணம் \nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆ��்மநிர்பாரா \nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு…\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்…\nமுருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது \nபுராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் \nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே \nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே \nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி…\nதருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி \nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சி உறுப்பி���ரின் கடமைகள் | லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nமுகப்பு கம்யூனிசக் கல்வி பொருளாதாரம் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபதுக்கள் வரையிலும் செல்வாக்கு பெற்று இருந்த ஆடம் ஸ்மித்தின் கருத்துக்கள் அதன் பின் விமர்சனத்துக்கு ஆளானது ஏன்\nஅரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 56\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு\nஸ்மித்தினுடைய ஆரம்ப விமரிசகர்கள் பொதுவாக அவருடைய முறைகளையும் கருத்துக்களையும் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே அவருடைய செல்வாக்கு – குறிப்பாக ரிக்கார்டோவுடன் இணைந்து – பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபதுக்கள் வரையிலும் மிகவும் அதிகமாக இருந்தது. அதற்குப் பிறகு நிலைமை மாறியது. ஒரு பக்கத்தில் மார்க்சியம் தோன்றியது. மறு பக்கத்தில் எழுபதுக்களில் அரசியல் பொருளாதாரத் துறையில் அகநிலை மரபு தோன்றி வெகு சீக்கிரத்தில் முதலாளித்துவ விஞ்ஞானத்தில் மேலாதிக்கம் பெற்றது.\nஸ்மித்தைப் பற்றி “கடுங்கண்டிப்பான” அணுகுமுறை பின்பற்றப்பட்டது; இயற்கையாகவே அவருடைய மதிப்புத் தத்துவம் அதற்கு முதல் பலியாயிற்று. ஆனால் இது உடனே நடந்துவிடவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் பாதியில் பிரபலமான முதலாளித்துவப் பொருளியலாளராக இருந்த அ. மார்ஷல் ரிக்கார்டோவின் போதனையுடன் ஒரு இணைப்பை நீடித்து வைத்துக் கொண்டு அவருடைய கருத்துக்களைப் புதிய அகநிலைக் கருத்துக்களோடு சமரசப்படுத்துவதற்குக் கடுமையான முயற்சிகளைச் செய்த வராவார். அவர் ஸ்மித்தைப் பற்றி, “மதிப்பைப் பற்றி அவருடைய சமகாலத்தவர்களான பிரெஞ்சு, ஆங்கில சிந்தனையாளர்கள் மற்றும் அவர்களுக்கு முன்பிருந்தவர்களின் ஊகங்களை இணைத்தும் வளர்த்தும் கொண்டு சென்றதே அவர் செய்த முக்கியமான பணி”(1) என்று எழுதினார்.\nஇதற்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல அமெரிக்கப் பொருளியலாளரான பால் டக்ளஸ் வேறுவிதமாக எழுதினார். ஸ்மித்துக்கு முன்பிருந்தவர்களின் எழுத்துக்களில் அதிகமான முக்கியத்துவம் கொண்டிருந்தவற்றை அவர் நிராகரித்துவிட்டாரென்றும் தம்முடைய மதிப்புத் தத்துவத்தின் மூலம் ஆங்கில அரசியல் பொருளாதாரத்தை ஒரு முட்டுச் சந்துக்குள் செலுத்திவிட்டாரென்றும் அதிலிருந்து அது வெளியே வருவதற்கு முழுமையாக ஒரு நூற்றாண்டு தேவைப்பட்டதென்றும் குற்றம் சாட்டினார். ஷம்பீட்டர் தம்முடைய பொருளாதார ஆராய்ச்சியின் வரலாறு என்ற புத்தகத்தில் ஸ்மித்தைப் பற்றி வெளிப்பார்வைக்கு மரியாதையும் ஆனால் அடிப்படையில் அதிகமான அவநம்பிக்கையும் கொண்ட அணுகுமுறையை வலுப்படுத்துகிறார்.\nஸ்மித் உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை ஆதரிப்பதாகச் சொல்ல முடியுமா என்று கூட அவர் உண்மையிலேயே சந்தேகப்படுகிறார். கடைசியாக, பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சியைப் பற்றிய ஒரு சாதாரணமான புத்தகத்தில் (ஜே. பெல் என்பவர் எழுதிய புத்தகம்) பின் வருமாறு எழுதப்பட்டிருக்கிறது: “மதிப்புத் தத்துவம் சம்பந்தமாக ஸ்மித்தின் கருத்துரைகள் அறிவை வளர்ப்பதைக் காட்டிலும் குழப்பத்தையே அதிகமாக ஏற்படுத்துகின்றன. அவருடைய எழுத்தில் பிழைகள், தவறுகள், முரண்பாடுகள் நிறைந்திருக்கின்றன.”(2)\nஇவற்றிலிருந்து ஒரு விஷயம் சந்தேகத்துக்கு இடமில் லாதபடி நிச்சயமாகத் தெரிகிறது. ஸ்மித்தின் மதிப்புத் தத்துவத்தில் மோசமான குறைகள் உள்ளன என்பதே அது. ஆனால் மார்க்ஸ் சுட்டிக்காட்டியது போல, இந்தத் தவறுகளும் முரண்பாடுகளும் தர்க்க ரீதியானவையாகவும் பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சிக்குத் தமக்கே உரிய வழியில் பயனுள்ளவையாகவும் இருந்தன.\nஉழைப்பளவை மதிப்புத் தத்துவம் பற்றிய தொடக்க நிலையான, மிகச் சாதாரணமான விதிமுறையிலிருந்து (அது வெறுமே பொருளற்ற வழக்காக மட்டுமே அந்த நிலையில் தோன்றுகிறது) முதலாளித்துவத்தின் கீழ் சுதந்திரமான போட்டி நிலைமைகளில் பண்ட – பணப் பரிவர்த்தனை மற்றும் விலையின் உருவாக்கம் என்ற உண்மையான அமைப்பை நோக்கி முன்னேறுவதற்கு ஸ்மித் முயற்சி செய்தார். இந்த ஆராய்ச்சியின்போது சில தீர்க்க முடியாத முரண்பாடுகளை அவர் சந்தித்தார். இதன் கடைசிக் காரணம் ஸ்மித்திடம் (மற்றும் ரிக்கார்டோவிடமும்) முதலாளித்துவத்தைப் பற்றிய வரலாற்று ரீதியான கருத்த�� இல்லாததும் மூலதனத்துக்கும் கூலி உழைப்புக்கும் இடையிலுள்ள உறவுகளை அவர்கள் சாத்தியமான ஒரே உறவுகளாக, எக்காலத்துக்கும் உரிய உறவுகளாக ஏற்றுக் கொண்டார்கள் என்பதே என்று மார்க்ஸ் கருதினார். இவைகளைத் தவிர ”சமூகத்தின் பூர்விக நிலை” மட்டுமே ஸ்மித்துக்குத் தெரிந்திருந்தது, அவர் அதை ஒரு கட்டுக்கதை என்றே கருதினார். எனினும் அவர் மதிப்புப் பிரச்சினையை அதிகமான விஞ்ஞானச் செறிவோடு அணுகினார்.\n♦ நூல் அறிமுகம் : 1962 அரசியல் நிகழ்வுகள்\n♦ ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் அறிவியல் படும் பாடு \nஸ்மித் நுகர்வு மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு என்ற கருதுகோள்களை தனக்கு முன்பிருந்த வேறு எவரையும் காட்டிலும் அதிகமான துல்லியத்தோடு வரையறுத்து விளக்கினார். பிஸியோகிராட்டுகளின் வறட்டுத்தனமான கோட்பாட்டுவாதத்தைக் கைவிட்டு உழைப்புப் பிரிவினை பற்றிய தமது சொந்தத் தத்துவத்தை தமது வாதத்துக்கு ஆதாரமாக வைத்து மதிப்பைப் படைப்பதென்ற கருத்து நிலையில் பார்க்கும் பொழுது பயனுள்ள உழைப்பின் எல்லா வகைகளுமே சமமதிப்புடையவை என்பதை அவர் அங்கீகரித்தார். அவ்வாறு செய்யும் பொழுது, பரிவர்த்தனை மதிப்பு என்பது (மார்க்சின் மேற்கோளில் கூறுகிறபடி) மதிப்பின் உள்ளடக்கத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது, அதாவது எல்லாவிதமான மனித நடவடிக்கையுமான உழைப்பை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அவர் அறிந்து கொண்டார்.\nஉழைப்பு என்பது சூக்கும், ஸ்தூலமான உழைப்பு என்ற இரண்டு தன்மையைக் கொண்டிருக்கிறது என்ற மார்க்சின் கண்டுபிடிப்புக்கு இது இட்டுச் சென்றது. நுட்பமில்லாத, சாதாரண உழைப்பைக் காட்டிலும் நுட்பமுள்ள, சிக்கலான உழைப்பு ஒவ்வொரு கால அளவுக்கும் அதிகமான மதிப்பைப் படைக்கிறது, சில குணங்களை உதவியாகக் கொண்டு அதை முதலில் சொல்லப்பட்டதாக வகைப்படுத்த முடியும் என்பதை ஸ்மித் உணர்ந்து கொண்டார். ஒரு பண்டத்தின் மதிப்பின் அளவு ஒரு தனிப்பட்ட உற்பத்தியாளர் அதில் செலவிட்ட உழைப்பைக் கொண்டு உண்மையில் நிர்ணயிக்கப்படுவதில்லை, எடுத்துக் கொள்ளப்பட்ட சமூகத்தின் நிலையில் சராசரியாக அவசியமான உழைப்புச் செலவைக் கொண்டு தான் நிர்ணயிக்கப் படுகிறது என்பதை அவர் ஓரளவுக்குப் புரிந்து கொண்டார்.\nஒரு பண்டத்தின் இயற்கையான விலையையும் சந்தை விலையையும் ஸ்மித் வேறுபடு���்திக் காட்டியது பயனுள்ளதாக இருந்தது. இயற்கையான விலை என்பது அடிப்படையில் பரிவர்த்தனை மதிப்பின் பணத் தோற்றம் என்று அவர் புரிந்து கொண்டார்; நெடுங்கால அளவில் சந்தை விலைகள் அதை நோக்கி ஒரு வகையான ஊசலாட்ட மையத்தைப் போல ஈர்க்கப்படுகின்றன என்று நம்பினார். சுதந்திரமான போட்டியில் தேவையும் அளிப்பும் சமநிலையில் இருக்கு மானால், சந்தை விலைகள் இயற்கையான விலைகளோடு பொருந்தி வருகின்றன. மேலும் நீண்ட காலப் பகுதியில் விலைகள் மதிப்பிலிருந்து வேற்றுமைப்படுவதை ஏற்படுத்தும் காரணிகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கு அவர் அடித்தளம் அமைத்தார்; ஏகபோகமே மிக முக்கியமானதென்று அவர் கருதினார்.\nவரப்போகின்ற நூற்றாண்டு முழுவதிலும் மதிப்பு மற்றும் விலை உருவாக்கத் தத்துவத்தின் மையத்தில் இருந்த பிரச்சினையை முன்வைத்திருப்பதில் ஸ்மித்தின் ஆழமான நுண்ணறிவைக் காண முடியும். மார்க்சிய இனங்களில் இதை மதிப்பு உற்பத்தியின் விலையாக உருமாற்றமடைவதென்று சொல்கிறோம். லாபம் மூலதனத்துக்கு விகிதாச்சார அளவில் இருக்க முற்படும் என்பதையும் லாபத்தின் சராசரி விகிதத்தின் தன்மையையும் ஸ்மித் புரிந்து கொண்டிருந்தார். தன்னுடைய இயற்கையான விலைக்கு அதை ஆதாரமாகக் கொண்டார். இந்த நிகழ்வை உழைப்பளவை மதிப்புத் தத்துவத்துடன் அவரால் தொடர்புபடுத்த முடியவில்லை, இணைக்க முடியவில்லை என்பதில் அவருடைய பலவீனம் அடங்கியிருக்கிறது.\nஎங்கெல்ஸ் எழுதியது போல, ஸ்மித்திடம் ”மதிப்பு பற்றி இரண்டு மட்டுமல்ல, மூன்று அபிப்பிராயங்கள் கூட இருக்கின்றன; இன்னும் சரியாகச் சொல்வதென்றால் கூர்மையான வேறுபாடுகளைக் கொண்ட நான்கு அபிப்பிராயங்கள் இருக்கின்றன. இவை அதிகமான குதூகலத்தோடு பக்கத்தில் போவது மட்டுமல்ல ஒன்றோடொன்று இணைந்தும் போய்க் கொண்டிருக்கின்றன.”(3) அந்தக் காலத்தில் வளர்ச்சிக்குக் கொண்டு வரப்பட்டு ஸ்மித்தினால் பதிவு செய்யப்பட்ட உழைப்பளவை மதிப்புத் தத்துவத்துக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பன்முகத்தன்மை கொண்ட, ஸ்தூலமான நிகழ்வுப் போக்குகளுக்கும் இடையே போதுமான அளவுக்கு விஞ்ஞான, தர்க்கரீதியான இணைப்புகளைக் கண்டுபிடிக்க அவரால் முடியவில்லை என்பதே இதற்கு முக்கியமான காரணம் என்பது தெளிவு. எனவே அவர் தனது ஆரம்பக் கருதுகோளைத் திருத்தி வகைப்��டுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.\n♦ ’தேஷ துரோக’ பயணியை ‘போட்டுக்கொடுத்த’ உபேர் ஓட்டுநருக்கு விழிப்புணர்வு குடிமகன் விருது \n♦ பாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்\nமுதலாவதாக, ஒரு பண்டத்தில் அடங்கியிருக்கும் அவசியமான உழைப்பின் அளவின் மூலமாக மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது (இது தான் முதலாவது கருத்து, முக்கியமானதும் கூட). இதனோடு அந்தக் குறிப்பிட்ட பண்டத்துக்கு வாங்கக் கூடிய உழைப்பின் அளவினால் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்ற இரண்டாவது கருதுகோளை நுழைத்தார். சாதாரணமான பண்டப் பொருளாதாரத்தில், கூலி உழைப்பு என்பது இல்லாமலும் பண்ட உற்பத்தியாளர்கள் தங்களுக்குச் சொந்தமான உற்பத்திச் சாதனங்களைக் கொண்டு பாடுபடுகின்ற பொருளாதாரத்தில் இது அளவைப் பொறுத்த வரையிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. உதாரணமாக, ஒரு நெசவாளி துணியைக் கொடுத்து ஒரு ஜோடி காலணிகளை வாங்குகிறார். அந்தத் துணி ஒரு ஜோடி காலணிகளின் மதிப்புக்குச் சமம் என்று சொல்லலாம். அல்லது காலணிகள் தயாரிப்பாளர் ஒரு ஜோடி காலணிகளைத் தயாரிப்பதற்கு எடுத்துக் கொண்ட நேரத்திலுள்ள உழைப்பின் மதிப்பைக் கொண்டிருக்கிறதென்று சொல்லலாம். ஆனால் அளவு ரீதியான பொருத்தம் அதன் முற்றொருமைக்கு நிரூபணம் அல்ல; ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட பண்டத்தின் மதிப்பை அளவு ரீதியாக ஒரே ஒரு வழியைக் கொண்டு அடுத்த பண்டத்தின் தெரிந்த அளவைக் கொண்டு – மட்டுமே நிர்ணயிக்கலாம்.\nஇந்தக் கருத்தை, மதிப்பைப் பற்றிய தமது இரண்டாவது பொருள் விளக்கத்தை முதலாளித்துவ உற்பத்திக்குப் பயன்படுத்த முயற்சித்த பொழுது ஸ்மித் முற்றிலும் கீழே விழுந்தார். காலணிகள் தயாரிக்கும் தொழிலாளி ஒரு முதலாளியிடம் வேலை செய்கின்றாரென்றால் அவரால் தயாரிக்கப்பட்ட காலணிகளின் மதிப்பும் அவருடைய “உழைப்பின் மதிப்பும்”, அதாவது அவருடைய உழைப்புக்காக அவர் பெறுகின்றதும் முற்றிலும் வெவ்வேறானவையாகும். தொழிலாளியின் உழைப்பை வாங்குகின்ற முதலாளி (அவர் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை, உழைப்பதற்கான ஆற்றலை வாங்குகிறார் என்பதை மார்க்ஸ் நிரூபித்தார்) அந்த உழைப்புக்குத் தான் கொடுப்பதைக் காட்டிலும் அதிகமாகப் பெறுகிறார் என்பதே இதன் பொருள்.\nஇந்த நிகழ்வை உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை அடிப்��டையாகக் கொண்டு விளக்குவதற்கு ஸ்மித்தினால் முடியவில்லை. எனவே “பூர்வீக சமுதாய நிலையில்”, முதலாளிகளும் கூலி உழைப்பாளிகளும் இல்லாத சமுதாயத்தில், அதாவது மார்க்சிய வர்ணனைப்படி சாதாரணமான பண்டப் பொருளாதாரத்தில் மட்டுமே மதிப்பு உழைப்பினால் நிர்ண யிக்கப்படுகிறது என்று தவறாக முடிவு செய்தார்.\nமுதலாளித்துவ நிலைமைகளுக்கென்று ஸ்மித் மதிப்புத் தத்துவத்தின் மூன்றாவது பதிப்புருவத்தை அமைத்தார். ஒரு பண்டத்தின் மதிப்பு தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் முதலாளியின் லாபம் (சில துறைகளில் நில வாரம் உட்பட) ஆகியவற்றை உள்ளடக்கிய செலவுகளைக் கொண்டிருக்கிறது என்று முடிவு செய்தார். மதிப்பைப் பற்றிய இந்தத் தத்துவம் மூலதனத்தின் சராசரி லாபம் அல்லது அவர் எழுதியது போல “லாபத்தின் இயற்கையான விகிதம்” என்ற நிகழ்வை விளக்குவதாகத் தோன்றியது அவருடைய நம்பிக்கையை மறுபடியும் உறுதி செய்தது. ஸ்மித் மதிப்பை உற்பத்தி விலைக்குச் சாதாரணமாகச் சமப்படுத்திவிட்டார்; அவற்றுக்கு இடையேயிருந்த சிக்கலான இடைநிலை இணைப்புக்களை அவர் கவனிக்கவில்லை.\nஅடுத்த வரப்போகும் நூற்றாண்டில் முக்கியமான பாத்திரத்தை வகிக்கப் போகின்ற “உற்பத்திச் செலவுகளின் தத்துவம்” இதுவே. தன்னுடைய பண்டத்தின் விலை பிரதானமாக செலவுகள் மற்றும் சராசரியான லாபத்தைக் கொண்டும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் உள்ள தேவை, அளிப்பைக் கொண்டும் நிர்ணயிக்கப்படுகிறது என்று நினைக்கின்ற முதலாளியின் செய்முறையான கருத்து நிலையை ஸ்மித் மேற்கொண்டார். உழைப்பு, மூலதனம், நிலவுடைமை ஆகியவை மதிப்பை உருவாக்கும் சமமதிப்புக்கள் என்று காட்டுவதற்கு மதிப்பைப் பற்றிய இந்தக் கருத்து அதிகமான இடமளித்தது. முதலாளிகள், நிலவுடைமையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு அரசியல் பொருளாதாரத்தை உபயோகிக்க முயற்சி செய்த ஸேயும் இதர பொருளியலாளர்களும் வெகு சீக்கிரத்தில் இதை ஸ்மித்திடமிருந்து அறிந்து கொண்டார்கள்.\n(3) பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ , 1979, பக்கம் 402 பார்க்க .\nதொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:\nஅரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்\nநூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்\nமொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ\nவெளியீடு : முன்னேற்றப் பதிப்���கம், மாஸ்கோ – 1983\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \n101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா \nதமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது \nசீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி \nமூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே \nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே \nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-01-24/puttalam-business/115027/", "date_download": "2020-08-13T14:55:51Z", "digest": "sha1:7HZNJ42ZR7LDNIBAV6PES6FHDAFIRWOB", "length": 9285, "nlines": 64, "source_domain": "puttalamonline.com", "title": "OPPO - Puttalam Online", "raw_content": "\nOPPO, இலங்கையில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், 2016 முழுவதும் பல்வேறு விதமான வாடிக்கையாளர் கட்டியெழுப்பல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. இதில் புத்தம் புதிய அலைபேசி மாதிரியான சாம்பல் நிற OPPO F1sகளின் அறிமுகமும் உள்ளடங்கியிருந்தது. இது தற்போது சந்தையில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nநிறுவனத்தின் “Selfie-Expert” கெமரா ஃபோன்கள் வரிசையில் ஒன்றாக F1s அமைந்துள்ளது. OPPO F1sஇல் காணப்படும் விசேட அம்சமாக, முன்புற கெமரா 16MP திறனைக் கொண்டுள்ளதுடன், 3 GB RAM மற்றும் 32 GB ROM ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்புற கெமரா 13MP திறனைக் கொண்டுள்ளது.\nசந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, துறையில் ��ிசேட நிலையைக் கொண்டுள்ள OPPO, உயர் தரம் வாய்ந்த பொருட்கள் மற்றும் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியடையக்கூடிய அனுபவத்தையும் பெற்றுக்கொடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதுடன், ஒப்பற்ற புத்தாக்கத்தையும் வழங்குகிறது.\nஆசியா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளிலும் அதிகளவு புகழ்பெற்ற நாமமாக OPPO வளர்ச்சியடைந்த வண்ணமுள்ளது. இதில் உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் ஒப்பற்ற சகாயத்தன்மை போன்றன அடங்கியுள்ளன. உலகில் நான்காவது சிறந்த திறன்பேசி விற்பனையாளராக OPPO, International Data Corporation (IDC) இனால் 2016இல் தெரிவு செய்யப்பட்டிருந்தது.\nOPPO அதிகளவு புகழ்பெறாத நாமத்திலிருந்து உலகின் நான்காவது மாபெரும் நாமமாக 2016இன் இரண்டாம் காலாண்டில் தெரிவாகியிருந்தது. வருடாந்த அடிப்படையில் 136 சதவீத விற்பனை அதிகரிப்பையும் பதிவு செய்திருந்தது. இரண்டாவது காலாண்டில் சர்வதேச சந்தையில் அதிகரிப்பைப் பதிவு செய்திருந்ததுடன், உள்நாட்டு சந்தையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை OPPO Sri Lanka பதிவு செய்திருந்தது.\nவாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு, குறிப்பிடத்தக்களவு பிரத்தியேகமான OPPO Sri Lanka காட்சியறைகளை கொண்டுள்ளது. வசதிகள் படைத்த விற்பனைக்கு பிந்திய சேவை நிலையங்களையும் கொண்டுள்ளது. டயலொக், அபான்ஸ் மற்றும் சிங்ககிரி போன்ற காட்சியறைகளிலும் OPPO திறன்பேசிகளைக் கொள்வனவு செய்ய முடியும்.\nOPPO நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொம் சௌ கருத்துத் தெரிவிக்கையில், “நாம் எப்போதும், எமது வாடிக்கையாளர்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்துகிறோம். எமது வலிமைகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் OPPO மீது அதீத ஈடுபாட்டை வெளிப்படுத்த இதுவும் பிரதான காரணம். வாடிக்கையாளர்களுக்கு என்ன வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வது கடினமான காரியமாக அமைந்திருந்த போதிலும், இந்தத் தேவையை நிவர்த்தி செய்ய OPPO ஐச் சேர்ந்த நாம் எப்போதும் முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமுள்ளோம். இதற்காக புத்தாக்கமான மற்றும் ஆக்கபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம். OPPO தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி திறனுடன் இந்த தேவைகளை நிவர்த்தி செய்யும் திறனை நாம் கொண்டுள்ளோம்” என்றார்.\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர இணைப்பு\nபுத்தளம் மாவட்ட ���ருங்கிணைப்புக் குழு தலைவர் – அசோக பிரியந்த\nசனத் நிஷாந்த இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்\nபிரதமர் சுப வேளையில் கடமைகளை ஆரம்பித்தார்\nமரண அறிவித்தல் – ஹாஜரா பீவி காலமானார்\nபுத்தளத்தில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி\nபுத்தளம் நகர மக்கள் வாக்கு சாவடியை நோக்கி படையெடுப்பு\nபுத்தளம் சாஹிராவில் இணைய வழி கற்பித்தல் சேவை ஆரம்பித்து வைப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?paged=476&cat=9", "date_download": "2020-08-13T14:44:56Z", "digest": "sha1:HXWZFQ7IHYIZ4LMEIJC34YKWJ3JLVF4K", "length": 7233, "nlines": 93, "source_domain": "www.covaimail.com", "title": "News | The Covai Mail - Part 476", "raw_content": "\n[ August 13, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (14.8.2020) Health\n[ August 13, 2020 ] கேஐடி கலைஞர் கருணாநிதி கல்லூரி – ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் Education\n[ August 13, 2020 ] விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க தடை devotional\nஇது தண்ணீர் அல்ல கண்ணீர்\nதிரும்பும் திசையெங்கும் தண்ணீர் பற்றாக்குறை. தண்ணீருக்காக மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.ஆனால் நவ இந்தியா பகுதியில் இருத்து மீனா எஸ்டேட் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைந்துதண்ணீர் வீணாகிக்கொண்டிருக்கிறது. வீணாவது தண்ணீர் மட்டுமல்ல மக்களின் கண்ணீரும் […]\nரூ.3,800 கோடி செலவில் கோவையில், மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும், பேரவையில் விதி எண் 110-ன் கீழ், எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் அறிவிப்பு.\nஎஸ்.வி.எஸ் கல்லூரியில் கின்னஸ் சாதனை முயற்சி\nJuly 18, 2017 comail Comments Off on எஸ்.வி.எஸ் கல்லூரியில் கின்னஸ் சாதனை முயற்சி\nகோவை எஸ்.வி.எஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 17.07.2017 அன்று 3 ஆம் ஆண்டு கணினி பொறியியல் மாணவர் டென்னித் ஆதித்யாவின் கின்னஸ் சாதனை முயற்சி நடைபெற்றது. இவர் இதுவரை 19 கண்டுபிடிப்புகள், 14 சர்வதேச […]\nவேண்டும் நாடு தழுவிய விழிப்புணர்வு\nJuly 16, 2017 comail Comments Off on வேண்டும் நாடு தழுவிய விழிப்புணர்வு\n‘‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’’ ஆனால் வாழ்க்கைக்குத்தேவை என்ன என்று கேட்டால்சிறுகுழந்தை, பெரிய குழந்தையோடு குடும்பம் மொத்தமும் திருதிருவென விழிக்கும்என்பதுதான் உண்மை. வாழ்க்கைக்குத்தேவையான கல்வியை எப்படி தேர்ந்தெடுப்பது\nநாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (14.8.2020)\nகேஐடி கலைஞர் கருணாநிதி கல்லூரி – ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/a-special-article-about-nayanthara", "date_download": "2020-08-13T14:47:22Z", "digest": "sha1:CDFV4GLPAH3VJCBHCW4R7O2WXTNAOP72", "length": 27904, "nlines": 165, "source_domain": "cinema.vikatan.com", "title": "அழாத கண்கள் அழகாவதில்லை... Teardrop angel நயன்தாரா! #HBDNayanthara | A Special article about Nayanthara", "raw_content": "\nஅழாத கண்கள் அழகாவதில்லை... Teardrop angel நயன்தாரா\nமனதுக்குள் எரிமலை வெடிக்க, அந்த உஷ்ணம் உடலின் நீரை கண்களின் வழியே மட்டுமல்லாமல், நாசிகளின் வழியேவும் வெளியேற்றும். காற்று, மாற்றுப்பாதை எடுத்து வாயின் வழி பயணிக்கும். உள் நுழையும் காற்றும், மேலெழும் அவலக் குரலும் மோத, அந்த அதிர்வுகள் மொத்த உடலையும் உலுக்கும்.\nசினிமா நம்மை எளிதில் ஆட்கொண்டுவிடக் காரணமாக இருப்பது கதைகளும் கதாபாத்திரங்களும்தான். நல்ல கதைகள், நம்மைத் திரைக்குள் இழுத்து அந்தச் சூழலுக்குள் உலாவச் செய்யும். நல்ல கதாபாத்திரங்கள், திரையை விட்டு வெளியேறி நமது சூழலில் நம் கைப்பிடித்து நடக்கத் தொடங்கும். இவை இரண்டும் சிறப்பாக அமையும்போது, திரைக்குள் நம்மைச் சிறைவைத்துவிடுகிறது சினிமா. இந்தக் கதைகள் ஏற்படுத்தும் தாக்கம்கூட சில நாள்களில் மறைந்துவிடும். ஆனால், கதாபாத்திரங்களோ விரைவில் மறையாது, மறக்காது... ஒன்று, நம் கண்களுக்குள்ளேயே இருக்கும் ஒருவரை ஒத்திருக்கும். இல்லையேல், கண்ணாடியாய் நின்று நம்மைப் பிரதிபலிக்கும். அதனால்தான், சில கதாபாத்திரங்களை நாம் நகல் எடுக்கத் தொடங்குகிறோம். சில சமயங்களில் அப்படியான கதாபாத்திரங்களை தேடத் தொடங்குகிறோம்.\nகாதல், இந்த இடத்தில்தான் சினிமாவோடு நேர்கோட்டில் பயணிக்கிறது. சாதாரணமாக, நாம் மிக உன்னிப்பாக கவனிக்கும் மனிதர்கள் இரு வகையாகத்தான் இருப்பார்கள். ஒன்று, அப்படியே நம்மைப்போல் இருப்பவர்கள். மற்றொன்று, 100 சதவிகிதம் நமக்கு நேரெதிரானவர்கள். இந்த ஸ்பெக்ட்ரத்தின் இரு முனையிலும் இருப்பவர்களோடு சீக்கிரம் பழகிவிடுவோம். நடுவில் இருப்பவர்க��ோடு பழகத்தான் நாள்கள் எடுத்துக்கொள்ளும். அங்குதான் புரிதல் என்ற பெரும் தலைவலி முக்கியப் பங்காற்றும். இதே உளவியல்தான் சினிமாக் கதாபாத்திரங்கள் நம்மை ஈர்ப்பதற்கான காரணம். இப்படித்தான் எனக்கு அந்த இரண்டு கதாபாத்திரங்கள் பிடித்துப்போனது. ஆனால், அந்தக் கதாபாத்திரங்களைப் பார்க்கும்போதெல்லாம் சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் இடையிலிருக்கும் திரையை என்னால் உணர முடிந்ததே இல்லை. அந்தக் கண்கள் நிழல், நிஜம் என்ற இரண்டு பரிமாணத்திலுமே ஸ்கோர் செய்யும் அதனால்தானோ என்னவோ அவர் மீது அப்படியோர் ஈர்ப்பு. `கோமளவள்ளி' என்கிற கீர்த்தி, ரெஜினா… இந்த இருவர் மீதான ஈர்ப்பு, அந்த ஒருவர்மீது அளவுகடந்த காதலாக கரைபுரண்டது... அவர் நயன்தாரா\nஅழுகை… நான் அறிந்து இந்த வார்த்தை அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவதே இல்லை. கண்ணீர் என்பதையே பயன்படுத்திப் பழகிவிட்டோம். கவிதையின் நயத்தைக் கூட்டுவதால், அதுவே சோகத்தின் வெளிப்பாடாக்கப்பட்டுவிட்டது. அதனாலேதான் அந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை யாரும் பெரிதாக உணர்வதில்லை. அந்த வித்தியாசம், நயன்தாராவிடமிருக்கும் வித்தியாசத்தை தெளிவாய்ச் சொல்லும். சூர்யா திருமணத்துக்கு வரவில்லை. வீட்டிலும் இல்லை. அமெரிக்கா சென்றுவிட்டதாக அவன் அப்பா சொல்கிறார். கட்டிய கோட்டையின் அஸ்திவாரம் ஆட்டம் காணத் தொடங்குகிறது. அந்த இடத்தில் ரெஜினா அழுத அழுகை…அந்த நயன்தாராவின் அழுகை உலுக்கியெடுக்கும். வெறுமனே கண்கள் மட்டும் கண்ணீர் சிந்தாது. மொத்த உடலும் அழுதுகொண்டிருக்கும். மனதுக்குள் எரிமலை வெடிக்க, அந்த உஷ்ணம் உடலின் நீரை கண்களின் வழியே மட்டுமல்லாமல், நாசிகளின் வழியேவும் வெளியேற்றும். காற்று, மாற்றுப்பாதை எடுத்து வாயின் வழி பயணிக்கும். உள் நுழையும் காற்றும், மேலெழும் அவலக் குரலும் மோத, அந்த அதிர்வுகள் மொத்த உடலையும் உலுக்கும். நயன்தாராவின் உடலை… ரெஜினாவின் உடலை… காதலின் பிரிவைக் கடந்த ஒவ்வொரு உடலையும் உலுக்கும் அந்த அழுகை.\n`நீ அழுதா எனக்கும் அழுகை வருது’ என்று சொல்லும் தன் தந்தையிடம் `அழமாட்டேன்’ என்று சொல்லி தன்னைத் தேற்றிக்கொள்ள முயற்சி செய்வார். அந்த 2 நொடிகள், உணர்வுகளின் உச்சத்தைக் கொட்டியிருப்பார் நயன்தாரா. கண்ணீர் நின்றிருக்கும். ஆனால், அடங்க மறுக்கும் மனதின் குமுறலா���் உடல் நடுங்கிக்கொண்டிருக்கும். சோகம் தன் உச்சியைத் தொட, அடிவயிற்றில் எழும் கதறலோசையை தொண்டைக்குள் விழுங்க முயற்சி செய்வார். அப்படியும் அந்த குமுறல் அவரை மீறி வெளியேறத் துடிக்கும்போது கைகள் கொண்டு வாயைப் பொத்திக்கொள்வார். அதுவரை உலுக்கிக்கொண்டிருந்த ஒவ்வொரு உடலையும் உறையவைப்பார் நயன்தாரா. ரெஜினா எனும் கதாபாத்திரம் பார்வையாளர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கும். சிலருக்கு ரெஜினாவாகவே இருந்திருக்கும். ஆனால், பலருக்கும் அவர்களையே பிரதி எடுத்துக் காட்டியிருக்கும். உயிராய் நினைத்தவரைப் பிரிந்த ஒவ்வொரு உயிரின் கதறல் அது\nஒரு கதாபாத்திரத்தின் வெற்றி பார்வையாளர்களை அனுதாபம் கொள்ளச் செய்வதல்ல. It’s not about sympathy. But about empathy பொதுவாக, நமக்கு யாரென்று தெரியாத ஒருவர் கஷ்டப்படும்போது நமக்கு அவர்கள்மீது சிறு அனுதாபம் ஏற்படும். ஆனால், நமக்கு மிகவும் நெருங்கியவர்களுக்குக் கஷ்டம் எனும்போதுதான் பச்சாதாபப்படுவோம். நெஞ்சம் பதைபதைக்கும். அந்தக் கஷ்டம், கவலையாய் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும். அந்த வலியின் தன்மையை உணர்வோம். அதற்கு ஆறுதல் தேட நினைப்போம். இங்கு, ரெஜினாவின் அழுகை அப்படியொரு நிலைக்கு நம்மைத் தள்ளும். ஏர்போர்ட் பயணிகள் பதிவில் சூர்யாவின் பெயர் இருந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தை நம் மனதுக்குள் விதைத்திருக்கும்.\nஅது வெறும் நடிப்பாக இருந்திருந்தால் ஜஸ்ட் லைக் தட் கடந்திருக்கலாம். ஆனால், அப்படி யாராலும் கடந்திருக்க முடியாது. அது ரோலிங்குக்கும் கட்டுக்கும் இடையே கொட்டப்பட்ட கிளிசரின் துளிகள் இல்லை. அது உணர்வுகளின் குவியல். முன்பு சொன்னதுபோல், காதலின் பிரிவைக் கண்ட ஒவ்வொருவருக்கும் அவர்களின் பிம்பமாகவே தெரிந்திருப்பாள் ரெஜினா. காரில் அவள் அழும் அந்த அழுகை, அவர்கள் ஒவ்வொருவரின் அழுகையாகவே தெரிந்திருக்கும். அதற்கு நேரெதிராக இருப்பவர்களுக்கு, ஜானுக்குக் கொடுத்த அதே ஆச்சர்யத்தைப் பரிசளித்திருப்பாள் அவள் - `இந்த அளவுக்கு ஒரு பொண்ணு ஒரு பையனை லவ் பண்ணிட முடியுமா’ எப்படியோ, அந்த இரு வேறு மனநிலை கொண்டவர்களையும் வசீகரித்திருப்பாள். நம் உலகத்துக்குள் அவதரித்திருப்பாள்’ எப்படியோ, அந்த இரு வேறு மனநிலை கொண்டவர்களையும் வசீகரித்திருப்பாள். நம் உலகத்துக்குள் அவதரித்திருப்பாள் பார்வையாளர்களின் உலகத்துக்குள் அந்தக் கதாபாத்திரத்தை உலாவச் செய்வதுதானே அந்த நடிகருக்கான வெற்றி பார்வையாளர்களின் உலகத்துக்குள் அந்தக் கதாபாத்திரத்தை உலாவச் செய்வதுதானே அந்த நடிகருக்கான வெற்றி நயன்தாரா இதில் அசாத்திய வெற்றி கண்டவர். அழுகையின் வழியே ஆற்றாத வலியைக் கடத்தியவர்\nஇன்னொரு முக்கியமான விஷயம்… கண்ணீரை உணர்வுகளின் வெளிப்பாடு என்று சொல்லிவிட முடியாது உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கும்போதும் கண்ணீர் வரும், தூசு விழுந்தாலும் கண்ணீர் வரும், கிளிசரின் ஊற்றினால், குலுங்கிச் சிரித்தால், காரமாய்ச் சாப்பிட்டால், ஏன்… வெங்காயம் உரித்தாலும்கூடக் கண்ணீர் வரும். ஆனால், அழுகை அப்படியில்லை. அங்கு கண்ணீரும் கதறலும் தேவையில்லை. நடுங்கும் தோள்கள், பிடிப்பைத் தேடும் கரங்கள், மூளையின் கட்டளைகளை மறுத்து, மரத்துக் கிடக்கும் இமைகள், வெறித்துக் கிடக்கும் கண்கள்… இவை சொல்லிவிடும் அந்த உயிர் அழுதுகொண்டிருக்கிறது என்பதை… ஸ்கேன்களுக்குள் அகப்படாத மனம் எனும் மாய உறுப்பு உடைந்து நொறுங்கிக்கிடக்கிறது என்பதை. `யாரடி நீ மோகினி' கீர்த்தியின் உயிர், இரண்டாம் பாதி முழுதுமே அழுதுகொண்டிருக்கும். சில இடங்களில் கண்ணீர் சிந்தி, சில இடங்களில் குற்றம் சிந்தி.\nகுற்றத்தைச் சுமப்பதைவிடவும் கொடுமை எதுவும் இருந்துவிடமுடியாது. அதுவும் Ctrl-Z அழுத்த முடியாத சில குற்றங்களை உள்ளம் உணர்ந்து வருந்தத் தொடங்கிவிட்டால், அதைவிடக் கடினமான தண்டனையும் யாராலும் கொடுத்துவிட முடியாது. கீர்த்தி, அந்தக் கடும் தண்டனையைக் கண்களில் சுமந்துகொண்டேதான் இருப்பாள். வாசுவின் முகத்தைப் பார்க்கும் தைரியத்தை அவளால் வளர்த்துக்கொள்ள முடியாது. அவன் இருக்கும் இடத்தில் சகஜமாக இருக்க முடியாது. `தேங்ஸ்’ என்ற வார்த்தையைச் சொல்லும்போதுகூட உதடுகளோ கண்களோ சிரிக்க மறுக்கும்.\nமுதல் பாதியில் அவனை அருவருப்பாய்ப் பார்த்து நிராகரித்து விரட்டிய ஒரு கதாபாத்திரம், கிளைமாக்ஸில் அவனைக் கட்டிப்பிடிக்கிறது. இதற்குள் என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது அதை எப்படி நியாயப்படுத்துவது கீர்த்தி மனம் மாறியதை, அவளுக்குள் காதல் ஏற்பட்டதை எந்த இடத்திலும் யாரிடமும் சொல்லமாட்டாள். ஆனால், காருக்குள் வாசுவின் கையைப் பிடிக்கும்போது எப்படி நம்மால் ஏற்றுக்கொள்ள முடிந்தது அதுதான் நயன்தாராவின் பார்வைகள் செய்த மாயம்\n`உன்னாலே பல ஞாபகம், என் முன்னே வந்தாடுதே’ என்ற வரிகள் சோகத்தைக் கடத்த, அடுத்த ஃப்ரேமில் நயன்தாரா கொடுக்கும் ரியாக்ஷன் அந்தச் சோகத்தைவிட வலி நிறைந்த உணர்வொன்றைக் கடத்தும். மொத்த உயிரும் உடலைவிட்டு வெளியேறிவிட்டது என்பதுபோல் இருக்கும், விரிந்திருக்கும் அந்தக் கண்கள். சோகத்தின் கறைகளை எச்சிலோடு சேர்த்து தொண்டை மட்டும் விழுங்கிக்கொண்டிருக்க, வாசு பாடிய அந்த `வெண்மேகம்', உள்ளுக்குள் கண்ணீர் மழை பொழிந்துகொண்டிருக்கும். படுக்கையில் கிடக்கும் பாட்டியிடம் தன் தந்தையைப் பற்றி வாசு சொல்லும்போது, அந்தக் குற்றம் பெருக்கெடுத்து கண்ணீராகவே வழிந்தோடும். தன் நிச்சயத்தின்போது அருகில் வந்து அமரும் வாசுவைக் கீர்த்தி பார்க்கும் அந்தப் பார்வை… `உன்னால் எப்படி இங்கு உட்கார முடிகிறது’ என்ற கேள்வியையும் கேட்கும், `என்னால் இங்கு உட்கார முடியவில்லை’ என்றும் சொல்லும். அந்த இடத்தில்தான், கீர்த்தியின் மாற்றம் புரியத் தொடங்கும். எல்லாம் நயன்தாராவின் மௌன அழுகையிலேயே சொல்லப்பட்டிருக்கும்.\nஇதுதான் நயன்தாரா. உணர்வுகளைத் திரை தாண்டிக் கடத்துவதில் வல்லவர் `அறம்' படத்தில், குழிக்குள்ளிருந்த அந்தச் சிறுமி மீட்கப்பட்ட பிறகு ஆனந்தமும் ஆசுவாசமும் கலந்து அழுததாகட்டும், ஶ்ரீ ராம ராஜ்ஜியத்தில், ராமனின் அறையில் தன் சிலையைக் கண்டு நெகிழ்ச்சியும் காதலும் கலந்து அழுவதாகட்டும், `புதிய நியமம்' மலையாளப் படத்தில் கோபமும் ஆற்றாமையும் கலந்து உள்ளுக்குள் குமுறுவதாகட்டும்… ஒவ்வொரு உணர்வையும் அப்படியே பிரதிபலிப்பவர் அவர். கண்ணாடியின் முன்பு நின்றதைப்போல் தெரிந்ததாலோ என்னவோ கீர்த்தி, ரெஜினா இருவரின் மீதும் அப்படியொரு ஈர்ப்பு. ஆனாலும், சீதையாக, காதம்பரியாக, அப்சராவாக ஒவ்வொரு முறையும் அவர் திரையில் அழும்போதெல்லாம் அந்த பாரம் தொற்றிக்கொண்டுவிடும். அழகை ரசிப்பதுபோல், அந்த அழுகையையும் பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும். கலங்கிக்கிடக்கும் அந்தக் கண்களைக் காதலிக்கத்தோன்றும்.\n`அழாத கண்கள் அழகாவதில்லை’ என்றார் இத்தாலிய நடிகை சோஃபியா லாரன். உண்மைதான்போல. கண்கள் அழும்போது அழகாகும்போல. அதனால்தான், அவரின் கண்கள் அப்படி ஈர்க்கின்றன... அவர் பெயரும் அதைத்தானே சொல்கிறது... `நட்சத்திரத்தின் கண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyforkliftattachments.com/all-attachments/fork-positioners", "date_download": "2020-08-13T14:38:22Z", "digest": "sha1:3BRTAQHMGGO6G6AFY57UENJGKUR572VB", "length": 10379, "nlines": 83, "source_domain": "ta.buyforkliftattachments.com", "title": "best Fork Positioners for sale - Huamai Technology Co.,Ltd.", "raw_content": "\nமுகப்பு / அனைத்து இணைப்புகள் / Fork Positioners\nஃபோர்க்லிஃப்ட் சைட் ஷிஃப்டிங் ஃபோர்க் பொசிஷனர்\nஇணைப்பு ஃபோர்க் பொசிஷனருடன் விற்பனைக்கு ஹூண்டாய் ஃபோர்க்லிஃப்ட்\nஃபோர்க்லிஃப்ட் சைட் ஷிஃப்டிங் ஃபோர்க் பொசிஷனர் இணைப்புகள்\nடீசல் ஃபோர்க்லிப்டிற்கான ஹெவி டியூட்டி ஹைட்ராலிக் மெட்டல் ஃபோர்க் பொசிஷனர்\nஹைட்ராலிக் ஃபோர்க்லிட் ஃபோர்க் பொசிஷனர் இணைப்பு\nஅம்சங்கள் பக்கவாட்டு எண்ணெய் சிலிண்டர் பிஸ்டன் தடி, ஒருங்கிணைந்த அமைப்பு எளிமையானது, எளிதான செயலாக்கம், பராமரிப்பு; கட்டுப்படுத்தக்கூடிய சுருதி எண்ணெய் சிலிண்டரில் த்ரோட்டில் வால்வு, சரிசெய்யக்கூடிய பாலேட் ஃபோர்க் சரிசெய்தல் வேகம், சீலர்கள் NOK தொடர் தயாரிப்புகளை ஏற்றுக்கொள்கின்றன, தரம் நம்பகமானது ...\nஹுவாமாய் டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nசேர்: யூனிட் 328 & 329, 3 எஃப், எண் 273, லிங்சியா மேற்கு சாலை, ஹூலி மாவட்டம், ஜியாமென், சீனா, 361000\nதயாரிப்பு வகைகள் பகுப்பை தேர்வு செய்யவும்அனைத்து இணைப்புகள் (192) பேல் கவ்வியில் (18) பார் கை கவ்வியில் (1) பிக் பேக் லிஃப்டர்கள் (3) பின் டிப்பர் (5) பிளாக் கிளாம்ப் (10) கார்டன் கிளாம்ப் (12) சுருள் பூம்ஸ் + ரோல் ப்ராங்ஸ் (4) கொள்கலன் ராம்ப்ஸ் (3) டிரம் லிஃப்டர் (5) நுரை கிளாம்ப் (2) மோசடி கையாளுபவர் (3) ஃபோர்க் கவ்வியில் (6) ஃபோர்க் பொசிஷனர்கள் (5) ஃபோர்க்லிஃப்ட் பக்கெட் (9) ஃபோர்க்லிஃப்ட் டிரம் கிளாம்ப் (8) ஃபோர்க்லிஃப்ட் ஃபோர்க் நீட்டிப்புகள் (3) ஃபோர்க்லிஃப்ட் பொருட்கள் கூண்டுகள் (3) ஃபோர்க்லிஃப்ட் ஹூக்ஸ் (4) ஃபோர்க்லிஃப்ட் ரோட்டேட்டர் இணைப்பு (10) ஃபோர்க்லிஃப்ட் பனி கலப்பை (3) ஃபோர்க்லிஃப்ட் ஸ்ப்ரெடர் பார் (3) ஃபோர்க்லிஃப்ட் ஸ்வீப்பர் (2) ஃபோர்க்லிஃப்ட் பணி தளம் (3) கண்ணாடி கையாளுதல் (1) கீல் ப்ரோக் ஹேண்ட்லர் (2) கீல் ஃபோர்க்ஸ் (5) ஹைட்ராலிக் பிக் பேக் லிஃப்டர் (2) ஜிப் இணைப்புகள் (7) நிலைப்படுத்திகளை ஏற்றவும் (2) பதிவு வைத்திருப்பவர் (1) மார்பிள் ஹேண்ட்லர் (1) பொருள் அனுப்புநர்கள் (1) பல்நோக்கு கவ்வியில் (6) ஆயுதக் கவ்வியில் (2) பேப்பர் ர��ல் கிளாம்ப் (14) புஷ் புல் (8) துப்புரவு ஃபோர்க்ஸ் (1) சைட்ஷிஃப்ட்டர் (8) ஸ்டீல் பைப் கவ்வியில் (1) ஒத்திசைவான கிளாம்பிங் ஃபோர்க்ஸ் (1) டர்னலோட் (1) டயர் கவ்வியில் (1) வீல் ஃபோர்க் (2)\nசிறந்த தரமான ஃபோர்க்லிஃப்ட் ஹைட்ராலிக் டபுள் டிரம் கிளாம்ப் இணைப்பு\nஃபோர்க்லிஃப்ட் மூலம் ஃபோர்க் டிரக் சுழலும் பேல் கவ்வியில்\nஃபோர்க்லிஃப்ட் பேல் கிளாம்ப் இணைப்பு\nஃபோர்க்லிஃப்ட் கீல் ப்ரோக் ஹேண்ட்லர்\n→ பார் கை கவ்வியில்\n→ ஃபோர்க்லிஃப்ட் பனி கலப்பை\n→ ஃபோர்க்லிஃப்ட் டிரம் கிளாம்ப்\n→ ஃபோர்க்லிஃப்ட் ரோட்டேட்டர் இணைப்பு\n→ கீல் ப்ரோக் ஹேண்ட்லர்\n→ ஃபோர்க்லிஃப்ட் ஸ்ப்ரெடர் பார்\n→ ஹைட்ராலிக் பிக் பேக் லிஃப்டர்\n→ பெரிய பை தூக்குபவர்கள்\n→ ஃபோர்க்லிஃப்ட் ஃபோர்க் நீட்டிப்புகள்\n→ பேப்பர் ரோல் கிளாம்ப்\n→ எஃகு குழாய் கவ்வியில்\n→ ஒத்திசைவான கிளாம்பிங் ஃபோர்க்ஸ்\n→ ஃபோர்க்லிஃப்ட் பணி தளம்\n→ சுருள் பூம்ஸ் + ரோல் ப்ராங்ஸ்\n→ ஃபோர்க்லிஃப்ட் பொருட்கள் கூண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-13T15:26:19Z", "digest": "sha1:43BLOWK4YLBYFLLQAUC7AM5D2UETHI7C", "length": 8124, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குரும்பூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது\nகுரும்பூர் ஊராட்சி (Kurumbur Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2425 ஆகும். இவர்களில் பெண்கள் 1250 பேரும் ஆண்கள் 1175 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி, இ. ஆ. ப. [3]\nஊராட்சித் தலைவர் சேது. பிறகதாம்பாள்\nமெய்யநாதன். சிவா. வீ (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள���ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 11\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 36\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 75\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 11\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அறந்தாங்கி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2016, 18:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/03/01/bjp-will-come-power-tn-the-next-10-years-aid0128.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T15:13:32Z", "digest": "sha1:DPC7J6ZP3V4YLEAUBGJDE3LH4XVB2XFL", "length": 18197, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் | BJP will come to power in TN in the next 10 years : Pon. Radhakrishnan | இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எங்கள் ஆட்சி: பாஜக - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்றால்.. 3-வது முறையாக 2021-ல் மகத்தான வெற்றி: ஓபிஎஸ் ட்வீட்\nசிவகங்கை கிளஸ்டர்- மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழக��்தை சேர்ந்தவர் கைது-5 மாதம் சிறை\nகுடலை புரட்டும் ஆபாசம்.. அசிங்கமான வீடியோக்கள்.. டார்ச்சர்.. அமேசான் டெலிவரி பாயை அமுக்கிய போலீஸ்\nதமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு\n18 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் எங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம்.. ரஷ்யா நிபந்தனை\n74வது சுதந்திர தினம்...சுதந்திரக் காற்று சுவாசிக்க இவர்கள்தான் காரணம்\nSports சிலம்பத்தில் தங்கம் வென்ற 10 வயது மதுரை மாணவன் அதீஸ் ராமுக்கு அசத்தல் விருது\nFinance இந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்\nAutomobiles நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம் விஷயத்தை கேள்விப்பட்டு புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்\nMovies 42 வருடமாகிறது.. என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை.. ராதிகாவுக்கு பாரதிராஜா வாழ்த்து\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூர்: இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டசபை தேர்தல் குறித்து தமிழக, கர்நாடக பாஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நடந்தது. அதில் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\nதமிழக சட்டசபை தேர்தலில் எங்கள் சொந்த பலத்துடனே போட்டியிட விரும்புகிறோம். அவ்வாறு செய்தால், தேர்தலில் இரட்டை இலக்க எண்ணில் நங்கள் வெற்றி பெறுவோம். இதுவரை நாங்கள் கூட்டணி பற்றி யாருடனும் பேசவில்லை.\nதிமுகவை தோற்கடிப்பது தான் எங்கள் நோக்கம். அதற்காக மற்ற கட்சிகள் ஒன்றாகச் சேர வேண்டும். அவ்வாறு நடந்தால், கூட்டணி குறித்து யோசிக்கலாம். இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்.\nநாங்கள் 3வது அணி அமைப்பது குறித்து யோசிக்கவ��ல்லை. இந்த மாதம் 2வது வாரத்தில் நான் தேர்தல் சுற்றுப்பயணத்தை துவங்குகிறேன்.\nதமிழகத்தில் தேர்தல்-பணியாற்ற கர்நாடக பாஜகவினருக்கு அழைப்பு:\nபல ஆண்டுகளுக்கு முன் பாஜகவை வடமாநில கட்சி என்பார்கள். ஆனால் இன்று தென்னிந்திய மாநிலமான கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது என்பது பெரிய சாதனையாகும். இந்த வெற்றி தீப விளக்கு தமிழகத்துக்கும் வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.\nகுஜராத், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் கல்வியில் நல்ல வளர்ச்சியை கண்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் கல்வி வளர்ச்சியின் நிலை தாழ்ந்து வருகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் ஒரு ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்படும். தமிழகத்தில் ஆட்சி அமைக்க நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்காக நீங்கள் தமிழகத்திற்கு வந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.\nபெங்களூரில் மூடிக்கிடந்த திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தது முதல்வர் எடியூரப்பா தான். இது காங்கிரஸ் ஆட்சியில் நடக்கவில்லை. திருவள்ளுவர் சிலைக்கு கன்னட மக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை நான் நன்கு அறிவேன். எந்த மொழியாக இருந்தாலும் அதற்கு நாம் எதிரிகள் கிடையாது. நாமெல்லாம் இந்தியர்கள். இந்த முறை தமிழக சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் காலடி எடுதக்து வைக்க வேண்டும் என்றார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் பொன் ராதாகிருஷ்ணன் செய்திகள்\nஅவசரமாக ஒரு மருந்து தேவைப்பட்டது... சொந்த அனுபவத்தை பகிரும் பொன்.ராதாகிருஷ்ணன்\nபாஜக சார்பில் காணொலி பேரணி... மக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் -பொன்.ராதா அழைப்பு\n1996-ல் திமுகவை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்து தப்பு செஞ்சிட்டீங்க ரஜினி... பொன்னார் பொழிப்புரை\nதமிழகத்தில் அடுத்தது பாஜகவின் கூட்டணி ஆட்சிதான்... சிரிக்காமல் அடித்து சொல்லும் பொன்னார்\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nஸ்டாலினுக்கு தெரியாமல் பேசியிருக்க மாட்டார் ஆர் எஸ் பாரதி.. பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nவிஜய் படங்களை ரசித்து பார்த்திருக்கிறேன்... அவருக்கும் பாஜகவுக்கும் பகையில்லை -���ொன்.ராதா\nவிஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை -பொன்.ராதாகிருஷ்ணன்\n2021-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கூட்டணி அரசு... பொன்.ராதா நம்பிக்கை\nதமிழிசை சென்றபின் தொடங்கிய சண்டை.. செம கடுப்பில் ஓபிஎஸ்-இபிஎஸ்.. பாஜக-அதிமுக கூட்டணிக்கு என்ன ஆனது\nகூட்டணி தர்மத்துக்காக அமைதியாக இருக்கிறேன்.. ஜெயக்குமாரை நேரில் பார்க்கும் போது.. பொன் ராதா காட்டம்\nஅதில் என்ன தப்பு.. பொன்னார் குறித்து ஜெயக்குமார் சொன்னது சரிதான்.. முதல்வர் பரபரப்பு பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபொன் ராதாகிருஷ்ணன் தமிழக சட்டசபை தேர்தல் பாஜக ஆலோசனை கூட்டம் பாஜக ஆட்சி tn assembly polls bjp pon radhakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16937-it-raids-at-actress-manthra-residence.html", "date_download": "2020-08-13T13:31:36Z", "digest": "sha1:6RY7YYSXFU6MGTSMKQIL6GQO4Q3NOVNY", "length": 13228, "nlines": 88, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விஜய், அஜீத் பட நடிகை மந்த்ரா வீட்டில் வருமான வரி சோதனை... ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது... | IT Raids At Actress Manthra Residence - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nவிஜய், அஜீத் பட நடிகை மந்த்ரா வீட்டில் வருமான வரி சோதனை... ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது...\nவிஜய்யுடன் 'லவ் டுடே', அஜித்துடன் 'ராஜா' மற்றும் பிரியம், கல்யாண கலாட்டா, சிம்மாசனம், ஆளுக்கொரு ஆசை உள்ளிட் பல்வேறு தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் மந்திரா. இவர் கலர்ஸ் நிறுவன உரிமையாளரின் உறவினர்.\nகலர்ஸ் நிறுவனங்களின் கிளைகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள நடிகை மந்திரா வீட்டிலும் வருமான வரி சோதனை நடப்பதாக தகவல்கள் வந்துள்ளது. நடிகை மந்திரா வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்னென்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளிவரவில்லை. ஆனாலும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.\nகோலிவுட் நடிகை ஒருவரின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபூனம் கவுருக்கு கவர்ச்சி நடிகை சவால்... தைரியம் இருந்தால் நடிகர் பெயரைச் சொல்...\nகங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படத்திற்கு தடை கேட்டு வழக்கு... அண்ணன் மகள் ஜெ.தீபா தொடர்ந்தார்.\nஜெயலல��தா நினைவு இல்ல வழக்கு.. ஆக.12ம் தேதி விசாரணை\nஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார்.\nகுஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்..\nகுஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானி்ல் நாளை மாலை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.\nஇந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.\nடெ��்லி, மும்பை, சென்னையில் கட்டுப்படாத கொரோனா பரவல்\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nஅடையாளம் தெரியாமல் இருக்க மாஸ்க்குடன் நடந்த ஹீரோவை சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கொரோனா லாக்டாவுனிலும் நெரிசலில் சிக்கி திணறல்..\nவீட்டில் பார்த்த மாப்பிள்ளையுடன் டேட்டிங் செய்யும் பிரபல நடிகை.. காரணம் என்ன தெரியுமா\nநடிகை ஸ்ரீதேவி மரணம் பற்றி சி பி ஐ விசாரணை வேண்டும்.. சுஷாந்த் மரண வழக்கால் இணையத்தில் பரபரப்பு குரல்கள்..\nபாகுபலி பட இயக்குனர், குடும்பத்தினர் கொரோனாவிலிருந்து மீண்டனர்.. பிளாஸ்மா தானத்துக்கு தயாராகிறார்கள்..\nஅஜீத், ஷாலினி காதலுக்கு பயன்படுத்திய கோட் வேர்ட் லீக்.. ரகசியத்தை உடைத்த நடிகர்..\nஇதுவரை யாரும் அறிந்திராத வேதனையை கடக்கும் மக்கள்.. மம்மூட்டி கண்முன் தெரிந்த ஒளிக்கீற்று\nஅரசு உத்தரவை கண்டு சூப்பர் ஸ்டார் கோபம்.. நடிப்புக்கு முழுக்கு போட வேண்டுமா\nராம் கோபால் வர்மாவுக்கு கொரோனா கோர்ட்டில் வக்கீல் பரபரப்பு தகவல்..\nமூச்சு திணறலால் பாதித்த பிரபல நடிகர் நடிப்பிலிருந்து விலகல்..\nபிரபல இயக்குநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/gorilla", "date_download": "2020-08-13T13:37:07Z", "digest": "sha1:UW3R5QQLRPQ6SZ2W26P4ZGGBU6G4VMEI", "length": 2813, "nlines": 106, "source_domain": "topic.cineulagam.com", "title": "Gorilla Movie News, Gorilla Movie Photos, Gorilla Movie Videos, Gorilla Movie Review, Gorilla Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nமாஸ்டர் OTT- யில் ரிலீஸா இல்லையா அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nபிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரொனா, தற்போதைய நிலை இது தான்\nகைலாசா நித்யானந்தாவின் மாஸான அறிவிப்பு எதிர்பார்ப்பில் பிரபல நடிகர் - இவருக்குள் இப்படி ஒரு ரியாக்‌ஷனா\nசென்னையில் முதல் நாள் வசூல் எந்த படம் முதலிடம் - லிஸ்ட் இதோ\nஇரண்டாவது நாள் அதிகரித்து கூர்கா, கொரில்லா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல், முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/96927/", "date_download": "2020-08-13T15:00:26Z", "digest": "sha1:YKQTUJSUM2NCXRBFGDYXGQT3BZSNHJBY", "length": 66096, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு மாமலர் ‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60\nஅன்றும் தேவயானி பின்காலையில் படுத்து உச்சிப்பொழுதுக்குப் பிறகுதான் துயின்றெழுந்தாள். முந்தைய நாள் துயின்ற பொழுதை உடல் நினைவில் பதித்திருக்க வேண்டும். அந்த நேரம் வந்ததுமே இனியதோர் சோர்வு உடலில் படர்ந்தது. முந்தையநாள் துயின்றபோதிருந்த இனிமை நினைவில் எழுந்தது. வெளியே ஒளியென, காட்சிகளென, அசைவுகளென வண்ணங்களெனப் பரந்திருந்த புற உலகை முற்றிலும் வெளித்தள்ளி அனைத்து வாயில்களையும் அடைத்துக்கொண்டு தன் உள்ளே இருக்கும் மிக நுண்மையான ஒன்றை வருடியபடி தனித்திருக்க வேண்டுமென்று தோன்றியது.\nஅது ஒரு கூரிய முள். அதன் முனையில் தன்னுணர்வின் மிக மென்மையான பகுதியொன்றை வைத்து உரசிச்செல்லும்போது ஏற்படும் சிலிர்ப்பூட்டும் நெகிழ்வு. முற்றிலும் இருள் நிறைந்த விரிந்த வெளியொன்றில் தனித்து வைக்கப்பட்டிருக்கும் அருமணியின் ஒளித்துளி. பிறிதொன்றும் வேண்டியதில்லை என்று தோன்றியது. எழுந்து சென்று மஞ்சத்தில் படுத்து கண்களுக்கு மேல் துணியொன்றைக் கட்டி இமைகசிந்து வரும் வெளிச்சத்தை மறைத்துக்கொண்டு உடல் சுருட்டி படுத்துக்கொண்டாள். வைரமுனையுடன் எழுந்து வந்தது அந்த முள்நுனி. அதன் நீல நிற நச்சு. மயக்குவது.\nகூர்மையைச் சூழ்ந்து படபடத்துப் பறந்தது வண்ணத்துப்பூச்சி. தன் ஒற்றைக்காலை அதன் முனையில் ஊன்றி நின்று சிறகடித்தது. பறப்பதும் நிலைப்பதும் ஒன்றேயான அசைவு. அந்த இனிமை அவள் உடலுக்கும் பரவியது. நாவில் மட்டுமே அதற்கு முன் இனிமையை உணர்ந்திருந்தாள். நெஞ்சில் உணர்ந்தது இனிமையென்று கற்பனை செய்துகொண்டிருந்தாள். அப்போது இடது உள்ளங்கால் தித்தித்தது. தொடைகள் வழியாக அத்தித்திப்பு படர்ந்தேறியது. அது வெளிக்கசிந்து வீணாகிவிடக்கூடாதென்பதைப்போல உடலை இறுக்கிக்கொண்டாள். உள்ளத்தைக் கொண்டு உடலை கவ்வ முயல்வதுபோல. மெல்லிய புல்லரிப்புடன் உடல் எழுந்தெழுந்து அமைந்துகொண்டிருந்தது. புரண்டு படுத்து முகத்தை மென்சேக்கையில் அழுத்திக்கொண்டாள்.\nபின் இனிமை ஓர் அலையென அவளை கடந்து சென்றது. காற்றலையில் சுடரென அவள் உடல் துடித்து அலைபாய்ந்து நீண்டெழுந்து ஒருகணம் வெட்டவெளியில் நின்று பின்பு வந்து இணைந்துகொண்டது. மெல்ல தளர்ந்து தன் வியர்வையின் மணத்தை தானே உணர்ந்தபின் கண்களுக்குள் அலையும் குருதிக் குமிழிகளை நோக்கியபடி படுத்திருந்தாள். ஒவ்வொரு சொல்லாக உதிர்ந்து மறைய வெளியே காற்று அடிப்பதை சித்தம் உணர்ந்தது. காற்று எனும் ஒற்றைச்சொல்லாக தன் இருப்பை உள்ளுணர்ந்தாள். பின்பு அதுவும் மறைந்தது.\nகாற்றின் ஒலிகேட்டே விழித்துக்கொண்டாள். அறைக்குள் அனைத்து துணிகளும் பறந்து கொண்டிருந்தன. சாளரம் வழியாக வந்த இலைகளும் சருகுகளும் உள்ளே சுழன்று சுவர் மூலைகளில் சுழிவளையங்களாயின. தன் முகத்திலும் உடம்பிலும் படிந்திருந்த மெல்லிய தூசியையும் சருகுப்பொடிகளையும் உதறியபடி எழுந்து அமர்ந்தாள். காற்று அடங்கி துணிகள் தங்கள் இயல்வடிவில் வந்தமைந்தன. இறுதியாக அவளுடைய மெல்லிய பட்டுமேலாடை புகையென தவழ்ந்திறங்கி நுனிமட்டும் சற்றே அலையடித்து அமைந்தது. அதை எடுத்து இடை செருகிச் சுழற்றி தோளிலிட்டபடி வெளியே வந்தாள்.\nநன்றாக பசித்தது. கூரைவிளிம்பு நிழல் விழுந்திருந்ததைக் கொண்டு பொழுதென்னவென்று கணித்தாள். உச்சிப்பொழுது தாண்டி மூன்று நாழிகை ஆகியிருந்தது. அடுமனைக்குச் சென்று உணவுண்ணலாம் என்று எண்ணி செல்லும் வழியிலேயே மரத்தொட்டியிலிருந்து நீரள்ளி முகம் கழுவி ஈரக்கையால் குழலைத் தடவி அள்ளி கொண்டையாக முடிந்துகொண்டு நடந்தாள். தன் காலடி வைப்பிலும் இடையசைவிலும் இருந்த இனிய தளர்வையும் குழைவையும் அவளே உணர்ந்தாள். பிற பெண்களிடம் பல முறை அவளே கண்டதுதான் அது. அப்போதெல்லாம் ஏனிப்படி காற்றில் புகைச்சுருள்போல் நடக்கிறார்கள் என்ற ஏளனம் நெஞ்சிலெழுந்ததுண்டு. அப்போது அவ்வாறு ஒரு நடை அமைந்ததற்காக உள்ளம் நுண்ணிய உவகையையே கொண்டது.\nஅடுமனையின் படிகளில் ஏறி ஓசையுடன் கதவைத் திறந்து தலைநிமிர்ந்து உள்ளே நுழையும் வழக்கம்கொண்டிருந்த அவள் அன்று வாயிலுக்கு முன்னால் ஒரு கணம் தயங்கி மெல்ல கதவை��் தொட்டு சற்றே திறந்து உள்ளே பார்த்தபின் நுழைந்தாள். அவளைக் கண்டதும் அங்கு அமர்ந்து சிரித்து நகையாடிக்கொண்டிருந்த அடுமனைப்பணியாளர்கள் அனைவரும் எழுந்தனர். “வருக, தேவி குடிலுக்குள் வந்து பார்த்தேன். தாங்கள் துயின்றுகொண்டிருந்தீர்கள். துயிலெழுந்து வரட்டும் என்று காத்திருந்தோம். இன்று உணவு சூடாகவே உள்ளது. அருந்துகிறீர்களா குடிலுக்குள் வந்து பார்த்தேன். தாங்கள் துயின்றுகொண்டிருந்தீர்கள். துயிலெழுந்து வரட்டும் என்று காத்திருந்தோம். இன்று உணவு சூடாகவே உள்ளது. அருந்துகிறீர்களா” என்றாள் அடுமனைப்பெண். “ஆம், பசிக்கிறது. அதற்காகத்தான் வந்தேன்” என்றபடி அவள் அடுமனைக்குள் சென்றாள்.\nஊன் சோறின் மணம் எழுந்தது. “ஊன் சோறா” என்று அவள் கேட்டாள். “ஆம், காட்டுஆடு” என்றபின் “சக்ரனும் அவர் தோழர்களும் ஆட்டுக்குட்டியொன்றைக் கொன்று அதன் ஊனை கொண்டுவந்தனர். அது ஆசிரியருக்கு மட்டுமே என்றனர்” என்றாள். “ஏன்” என்று அவள் கேட்டாள். “ஆம், காட்டுஆடு” என்றபின் “சக்ரனும் அவர் தோழர்களும் ஆட்டுக்குட்டியொன்றைக் கொன்று அதன் ஊனை கொண்டுவந்தனர். அது ஆசிரியருக்கு மட்டுமே என்றனர்” என்றாள். “ஏன்” என்றபடி அவள் மணையிலமர்ந்தாள். “நேற்று அவர் இளம்கன்றின் இறைச்சியை கேட்டிருக்கிறார்.” தேவயானி “ஆம், அதை பிறரும் உண்ணலாமே” என்றபடி அவள் மணையிலமர்ந்தாள். “நேற்று அவர் இளம்கன்றின் இறைச்சியை கேட்டிருக்கிறார்.” தேவயானி “ஆம், அதை பிறரும் உண்ணலாமே” என்று கேட்டாள். “அவருக்கென்று அதை வேட்டையாடியிருக்கிறார்கள். அவருக்கான காணிக்கை அது. பிறர் உண்ணலாகாது என்றார்கள்.”\nஅவள் நிமிர்ந்து பார்த்தாள். மிகத் தொலைவில் காற்று எழுந்து சுழன்று மரக்கிளைகளை உலுக்கியபடி அணுகும் ஓசைபோல ஒன்று கேட்டது. “யார் கொண்டு வந்தார்கள்” என்று கேட்டாள். “சக்ரன்” என்றாள் அடுமனைப்பெண். “அந்தக் கன்றையே கொண்டு வந்தார்களா” என்று கேட்டாள். “சக்ரன்” என்றாள் அடுமனைப்பெண். “அந்தக் கன்றையே கொண்டு வந்தார்களா” அவள் “இல்லை, நன்றாகக் கழுவித் துண்டுபோட்ட ஊனைத்தான் கொண்டு வந்தார்கள்” என்றாள். தேவயானி மணை புரண்டு பின்னால்விழ பாய்ந்து எழுந்து கைகளை உதறியபடி “அந்த ஊனுணவு எங்கே” அவள் “இல்லை, நன்றாகக் கழுவித் துண்டுபோட்ட ஊனைத்தான் கொண்டு வந்தார்கள்” என்றாள். த���வயானி மணை புரண்டு பின்னால்விழ பாய்ந்து எழுந்து கைகளை உதறியபடி “அந்த ஊனுணவு எங்கே” என்றாள். “அதை சமைத்து ஆசிரியருக்கு அளித்துவிட்டோம். அவர் உண்டு ஒரு நாழிகை கடந்துவிட்டது” என்றாள்.\nஅவள் பாய்ந்து கதவைத்திறந்து முற்றத்தில் இறங்கி சுக்ரரின் குடில் நோக்கி ஓடினாள். அவளுக்குப்பின்னால் ஓடிவந்த அடுமனைப்பெண் திகைத்து நோக்கி நின்றாள். சுக்ரரின் குடிலுக்கு முன் சத்வரும் கிருதரும் அமர்ந்து மெல்லிய குரலில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அவர் ஓடிவருவதைப்பார்த்து கிருதர் எழுந்தார். “என்ன ஆயிற்று, தேவி” என்றார். “தந்தை” என்றாள். “அவர் உணவுண்டபின் ஓய்வெடுக்கிறார்” என்றார் கிருதர். “இல்லை, இப்போதே நான அவரை பார்த்தாகவேண்டும்” என்றபின் படிகளில் ஏறி கதவுப்படலைத் தள்ளி குடிலுக்குள் நுழைந்தாள்.\nஇறகுச்சேக்கையில் சுருண்டு தூங்கிக்கொண்டிருந்த சுக்ரரின் கால்களைப்பற்றி உலுக்கி “தந்தையே தந்தையே” என்று கூவினாள். அவர் கையூன்றி மெல்ல எழுந்து “என்ன” என்றார். “அவரை மீண்டும் கொன்றுவிட்டார்கள். இம்முறை அவர் திரும்ப வரமுடியாது” என்றார். “அவரை மீண்டும் கொன்றுவிட்டார்கள். இம்முறை அவர் திரும்ப வரமுடியாது” என்றாள். “என்ன சொல்கிறாய்” என்றாள். “என்ன சொல்கிறாய்” என்றார் சுக்ரர். “தந்தையே, அவரைக்கொன்று அந்த ஊனை உங்களுக்கு உணவாக்கிவிட்டார்கள்” என அவள் கூவினாள். தொண்டை அடைத்து அழுகை எழ விம்மினாள். சுக்ரர் அறியாது தன் வயிற்றில் கையை வைத்தார். ”உங்களுக்கு மட்டும் என ஊன் அளிக்கப்பட்டுள்ளது. அது அவர்தான், ஐயமே இல்லை” என்றார் சுக்ரர். “தந்தையே, அவரைக்கொன்று அந்த ஊனை உங்களுக்கு உணவாக்கிவிட்டார்கள்” என அவள் கூவினாள். தொண்டை அடைத்து அழுகை எழ விம்மினாள். சுக்ரர் அறியாது தன் வயிற்றில் கையை வைத்தார். ”உங்களுக்கு மட்டும் என ஊன் அளிக்கப்பட்டுள்ளது. அது அவர்தான், ஐயமே இல்லை நானறிவேன், அவர்தான்” என்று சொன்னாள்.\n“ஆம், எனக்கு மட்டும்தான் என்று சொன்னார்கள். இரு, நான் நூல்கணித்து பார்க்கிறேன்” என்றபடி சற்றே நிலைபெயர்ந்த காலடிகளுடன் நடந்து மணையை இழுத்துப்போட்டு அமர்ந்து கண்களை மூடினார் சுக்ரர். அவள் எழுந்து வாயில் வழியே வெளியே ஓடி கிருதரிடம் “சென்று சக்ரனும் அவனுடைய தோழர்களும் இங்கிருக்கிறார்களா என்று பாருங்கள். இருந்தால் தடுத்து வையுங்கள்” என்றாள். ”ஏன்” என்றார் கிருதர். “இன்று அவர்கள் தந்தைக்கு ஊன் காணிக்கை அளித்திருக்கிறார்கள்” என்றாள். கிருதர் உடனே புரிந்து கொண்டு “பாவிகள்” என்றார் கிருதர். “இன்று அவர்கள் தந்தைக்கு ஊன் காணிக்கை அளித்திருக்கிறார்கள்” என்றாள். கிருதர் உடனே புரிந்து கொண்டு “பாவிகள்\nசத்வர் “அவர்கள் மீண்டும் காட்டுக்கு சென்றுவிட்டார்கள்” என்றார். “மீண்டுமா” என்றாள். “ஆம், மீண்டும் காட்டுக்குச் சென்று ஊன்தேடி வருவதாக சொன்னார்கள்.” கிருதர் “இப்பொழுது காட்டின் எல்லையைக் கடந்து ஊருக்குள் நுழைந்துவிட்டிருப்பார்கள். அவர்கள் ஒற்றர்கள், ஐயமே இல்லை. இருமுறையும் கசனைக் கொன்றவர்கள் அவர்கள்தான்” என்றார். “என்ன செய்வது” என்றாள். “ஆம், மீண்டும் காட்டுக்குச் சென்று ஊன்தேடி வருவதாக சொன்னார்கள்.” கிருதர் “இப்பொழுது காட்டின் எல்லையைக் கடந்து ஊருக்குள் நுழைந்துவிட்டிருப்பார்கள். அவர்கள் ஒற்றர்கள், ஐயமே இல்லை. இருமுறையும் கசனைக் கொன்றவர்கள் அவர்கள்தான்” என்றார். “என்ன செய்வது அவரை மீட்டாக வேண்டும்” என்றாள் தேவயானி. “இம்முறை மீட்கஇயலாது, தேவி. ஆசிரியரின் வயிற்றைப்பிளந்து அவர் வெளிவந்தாக வேண்டும்” என்றார் கிருதர்.\nஅப்போதுதான் முழு விரிவையும் உணர்ந்து மெல்ல பின்னடைந்து சுவரில் சாய்ந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழியத்தொடங்கியது. உடலை அழுத்தியபடி நடுங்கும் கைகளால் மரச்சுவரைப்பற்றியபடி நின்றாள். “இருமுறை தோற்றபின் தெளிவாக திட்டமிட்டிருக்கிறார்கள். ஆசிரியர் அவனை மீட்டெடுக்க முடியாமல் செய்துவிட்டார்கள்” என்றார் கிருதர். “இல்லை, மீட்டெடுத்தாகவேண்டும். அவர் எனக்கு வேண்டும்” என்றபடி அவள் உள்ளே ஓடி சுக்ரரின் அருகே விழுந்து முழங்கால்களில் அமர்ந்து அவர் கால்களை பற்றிக்கொண்டு “தந்தையே, அவர் வேண்டும். அவர் திரும்பி வந்தாக வேண்டும். இல்லையேல் எனக்கு வாழ்க்கையில்லை” என்றாள்.\nஅவர் கண்களைத் திறந்து “அவன் உடல் என் வயிற்றுக்குள்தான் இருக்கிறது” என்றார். “அவன் ஊனின் எஞ்சிய பகுதியை அவர்கள் காகங்களுக்கு இரையாக்கிவிட்டார்கள். அவனை மீட்டெடுப்பதென்றால் நான் இறந்தாக வேண்டும்.” அறியாது நெஞ்சில் கூப்பி பதிந்த கைகளோடு தேவயானி விம்மினாள். “நீ விழைந்தால் நான் இறந்து அ���னை மீட்டெடுக்கிறேன்” என்று சுக்ரர் அவர் விழிகளைப் பார்த்து சொன்னார். அவள் இல்லை இல்லையென்று தலையசைத்தாள். “அத்தனை பெண்களுக்கும் வாழ்வில் ஒருமுறை வந்தணையும் தருணம் இது. மகளே, இருவரில் ஒருவரை தெரிவு செய்தாகவேண்டும்” என்றார் சுக்ரர்.\nஅவள் நிமிர்ந்து அவர் விழிகளைப்பார்த்து “ஆசிரியரென தாங்கள் எனக்கு எதை பரிந்துரைப்பீர், தந்தையே” என்றாள். “தந்தை உனது இறந்த காலம். கணவனே எதிர்காலம். நீ இளையோள். இளையோர்கள் எதிர்காலத்தையே தெரிவு செய்யவேண்டும்” என்றார். “நான் உங்களை, உங்கள் இறப்பிற்குப்பின்…” என்றாள். சொல்ல சொற்கள் நெஞ்சுக்குள் திமிற “என்னால் எப்பக்கமும் திரும்ப முடியவில்லை, தந்தையே” என்றாள். “இன்று வரை இவ்வுலகில் இத்தெரிவை செய்த அத்தனை பெண்களும் கணவனையே முன் வைத்திருக்கிறார்கள். நீ பிறிதொன்றாக ஆகவேண்டியதில்லை” என்றார் சுக்ரர்.\nஅவள் விரல்களால் கண்களை அழுத்தியபடி தலை குனிந்து தோள்களைக் குறுக்கி உடலை இறுக்கியபடி சில கணங்கள் அமர்ந்திருந்தாள். கண்ணுக்குள் ஒளிமின்னிச் சென்றதுபோல அவன் சிரித்தமுகம் வந்து சென்றது. சீண்டும் நகைப்பு கொண்ட விழிகள். அவள் கண்களைத் திறந்து “அவர் வேண்டும் எனக்கு. அவர் மட்டும் போதும், இவ்வுலகே அழிந்தாலும் சரி. மூன்று தெய்வங்களும் அழிந்தாலும் சரி. அவர் மட்டும் வேண்டும். நான் இறந்தாலும் அவர் வாழ வேண்டும்” என்றாள். “நன்று, நீ அவ்வாறே சொல்வாய்’ என்றபின் சுக்ரர் “அவ்விளக்கை அருகே கொண்டு வா” என்றார். அவள் சரிந்தமர்ந்து கை நீட்டி அகலை தரை வழியாக நகர்த்தி அவர் அருகே கொண்டு வந்தாள்.\nகுடிலுக்குள் வந்து நின்ற கிருதர் “தாங்கள் இறக்காமலேயே அவனை மீட்க முடியும், ஆசிரியரே” என்றார். “என்ன சொல்கிறீர்” என்று சுக்ரர் கேட்டார். “தங்கள் வயிற்றில் வாழும் கசனை மைந்தனென ஏற்றுக்கொள்ளுங்கள். அங்கே அவன் கருவடிவு அடையட்டும். கருவுக்கு முதன்மை நுண்சொற்களை பயிற்றுவிக்கமுடியுமென்று நூல்கள் சொல்கின்றன. அக்கருவிலேயே சஞ்சீவினியை கற்றுக் கொண்டபின் அவனை உயிருடன் எழுப்புங்கள். உங்கள் வயிறு திறந்து அவன் வெளியே வந்தபின் நான் அவனிடம் நிகழ்ந்ததை சொல்கிறேன். அவன் உங்களை உயிர்ப்பிக்க முடியும். தேவிக்கு கணவனும் தந்தையும் திரும்ப கிடைப்பார்கள்.”\nதேவயானி திகைப்படைந்து எழுந்து கிர��தரின் கைகளை பற்றிக்கொண்டு “ஆம், அதை செய்யலாம். அது ஒன்றே வழி. தந்தையே, அது ஒன்றே வழி” என்றாள். சுக்ரர் புன்னகைத்து “இப்போது இந்த மாபெரும் நாற்களத்தின் வரைவும் இலக்கும் தெரிகிறது. இத்தனை நாட்கள் இதற்காகத்தானா என் சிறு சித்தத்தைக் கொண்டு துழாவிக்கொண்டிருந்தேன் நன்று” என்றபின் கிருதரிடம் “அவ்வாறே செய்கிறேன்” என்றார். தன் வயிற்றின் மீது கைவைத்து ஒலியாக ஆகாத உதடசைவுகளால் பீஜமந்திரத்தை சொன்னார். உயிர்த்துளி என அவர் வயிற்றுக்குள் உருக்கொண்ட கசனை ஆத்மாவின் வடிவாக எழுப்பி அவனை நோக்கி கர்ப்ப மந்திரத்தை உரைத்தார். பின்பு தாரண மந்திரத்தை சொன்னபோது அவர் வயிற்றுக்குள் அவன் சிறிய கருவாக உருவானான்.\nஅவர் வயிறு பெருத்து வருவதை தேவயானி கண்டாள். அச்சமும் உளவிலக்கமும் ஏற்பட்டு அங்கிருந்து எழுந்து வெளியேறி மீண்டும் தன் குடிலுக்குள் சென்று சேக்கையில் படுத்துவிட வேண்டும் என்று தோன்றியது. அதிலிருந்து எழும்போது அனைத்தும் வெறும் கனவென்றாகி இருக்கும் என்பது போல. கிருதர் கைகளைக்கூப்பியபடி மலைத்த நோக்குடன் நின்றார். சுக்ரரின் வயிறு பெருத்து வந்தது. கருமுழுத்த பெண்ணின் வயிறுபோல பளபளப்பையும் வலம் சாய்ந்த குழைவையும் கொண்டது. கிருதர் அவளிடம் “நீ வெளியே செல்லலாம்” என்றார். “ஏன்” என்று அவள் கேட்டாள். “இது எப்போதும் தனிமையிலேயே நிகழ்கிறது. அவர் சஞ்சீவினியை அதற்கு உரைக்கட்டும். அவன் பிறந்தெழுந்த பிறகு நீ உள்ளே வரலாம்” என்றார்.\nஅவள் கையூன்றி எழுந்து தூணைப்பற்றியபடி தயங்கி நின்றாள். “நாம் இருவருமே வெளியே செல்வோம், தேவி” என்றார் கிருதர். இருவரும் வெளியே வந்ததும் அவர் படல் கதவை மெல்ல மூடினார். “சஞ்சீவினியை உரைத்து அவன் பிறந்தெழ சற்று பொழுதாகும். அதுவரை காத்திருப்போம்” என்றார். அவர்கள் வெளியே காத்து நின்றிருந்தனர்.\nசற்று நேரத்திற்குப் பிறகு உள்ளே காலடியோசை கேட்டது. “யாரங்கே” என்று கசனின் ஓசை கேட்டது. “அவர்தான்” என்று கசனின் ஓசை கேட்டது. “அவர்தான் அவர்தான்” என்று அவள் படலை அகற்ற பாய்ந்து சென்றாள். “இரு, நான் திறக்கிறேன்” என்று கிருதர் கதவை திறந்தார். உள்ளே நின்றிருந்த கசன் “நீங்களா என்ன நிகழ்ந்தது இங்கே” என்றான். “ஆசிரியர் அங்கே வயிறு திறந்து இறந்து கிடக்கிறார்.” கிருதர் தேவயானியிடம் “இங்���ிரு” என்று தாழ்ந்த குரலில் சொல்லி குடிலுக்குள் சென்று கதவை மூடினார். அவள் கால் தளர்ந்தவளாக கையூன்றி மெல்ல திண்ணையிலேயே அமர்ந்தாள். முழங்காலை மடித்து முட்டுகளில் முகத்தை அமிழ்த்தியபடி பேரெடையுடன் தன்னை அழுத்திய காலத்தை கணம் கணமாக உணர்ந்து அமர்ந்திருந்தாள்.\nமீண்டும் படல் ஓசையுடன் திறந்தது. அவள் திடுக்கிட்டு எழுந்தபோது தலை சுற்றி பக்கவாட்டில் விழப்போனாள். சுவரைப்பற்றியபடி “கிருதரே…” என்றாள். கிருதர் “எழுந்து உள்ளே வாருங்கள், தேவி. அனைத்தும் நன்றாகவே முடிந்துவிட்டன” என்றார். “என்ன என்ன” என்று அவள் கேட்டாள். “உங்கள் தந்தையும் கணவரும் முழு உடலுடன் முழுச்சித்தத்துடன் முன்பெனவே இருக்கிறார்கள். வருக” என்றார். உவகையென எதுவும் அவளுக்குள் தோன்றவில்லை. இன்னதென்றறியாத அச்சம் மட்டுமே நெஞ்சை அழுத்தி கைகால்களை தளரவைத்தது.\nகைகளைக் கூப்பியபடி கண்களில் நீர் வழிய மெல்ல குடிலுக்குள் நுழைந்து மேலும் முன்னகராமல் அப்படியே நின்றாள். மணை மேல் சுக்ரர் அமர்ந்திருக்க அருகே கசன் கால் மடித்து மாணவனுக்குரிய முறையில் அமர்ந்திருந்தான். சுக்ரர் அவளை நோக்கி “நீ விரும்பியதுபோல அதே பேரழகுடன் மீண்டு வந்திருக்கிறான், பார்” என்றார். கிருதர் “அத்துடன் உன் தந்தைக்கிணையான மெய்யறிவையும் பெற்றிருக்கிறான்” என்றார். அவள் கண்ணீர் வழிய புன்னகைத்தாள்.\nதேவயானி மீண்டும் தன் குடில் நோக்கி செல்கையில் அடுமனைப்பெண்ணும் பணியாளர்களும் அவள் குடில் வாயிலில் அவளுக்காக காத்திருந்தனர். புன்னகையுடனும் தளர்நடையுடனும் அவள் அருகே சென்று “ஒன்றுமில்லை” என்றாள். அவர்கள் கண்களில் குழப்பம் மாறவில்லை. “ஒன்றுமில்லை. பிரஹஸ்பதியின் மைந்தர் எங்கோ தொலைந்துவிட்டார் என்று எண்ணினேன். அவர் அங்கே தந்தையின் குடிலுக்குள்தான் இருக்கிறார்” என்றாள். அவர்கள் ஐயம் முற்றும் விலகவில்லை என்றாலும் ஒருவரை ஒருவர் நோக்கியபின் “நன்று தேவி. தாங்கள் ஓடியதைக் கண்டு அஞ்சிவிட்டோம்” என்றனர்.\n“ஆம், இங்கு ஏதோ விரும்பத்தகாத ஒன்று நிகழ்கிறது என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது” என்றாள். “அந்த ஐயம் எங்களுக்கும் இருக்கிறது, தேவி. அதை எங்கு சொல்வது என்று தெரியவில்லை. இங்கே விறகுப்புரை அருகே அசுரமாணவர்கள் சக்ரனின் தலைமையில் கூடிநின்று பேசுவதை நாங்கள் பலமுறை கண்டிருக்கிறோம். வஞ்சமோ சூழ்ச்சியோ செய்கிறார்கள் என்று தோன்றியது. எங்களில் ஒருவன்தான் அவர்கள் பிரஹஸ்பதியின் மைந்தருக்கு எதிராகவே அதை செய்கிறார்கள் என்றான். அது அவன் கேட்ட ஓரிரு சொற்களில் இருந்து உய்த்தறிந்தது. அதை எங்கு சொல்வதென்று தெரியாமல் இருந்தோம்” என்றாள் அடுமனைப்பெண்.\n தந்தையிடம் நானே பேசுகிறேன். அவர்களைப் பிடித்து விசாரிப்போம்” என்றாள். தலையசைத்தபடி அவர்கள் கலைந்து சென்றனர். தன் குடில் வாயிலில் அமர்ந்தபடி அவள் கசன் வருவதற்காக காத்திருந்தாள் முதலில் உடலெங்கும் இருந்த களைப்பு மெல்ல விலக உள்ளம் இனிய காற்று பட்டதுபோல புத்துணர்ச்சி கொண்டது. தன் உதடுகள் மெல்லிய பாடல் ஒன்றை மீட்டிக்கொண்டிருப்பதை தானே கேட்டு புன்னகையுடன் மூங்கில் தூணில் தலை சாய்த்தாள். கன்னங்களில் கை வைத்தபோது கண்ணீரின் பிசுக்கு இருப்பதை உணர்ந்து எழுந்து சென்று முகம் கழுவி ஆடி நோக்கி குழல் திருத்தி ஆடையை உதறி நன்றாக அணிந்து மீண்டும் திண்ணைக்கு வந்தாள்.\nகிருதரும் கசனும் சுக்ரரின் குடில்விட்டு பேசியபடி வெளியே வந்தனர். கிருதர் ஏதோ சொல்ல கசன் சிறுவனைப்போல் சிரித்துக்கொண்டிருந்தான். படியிறங்குகையில் அவனுடைய அசைவு அவளை திடுக்கிடச் செய்தது. ஏனென்று தன்னையே உசாவியபடி மீண்டும் அவன் உடலசைவுகளையே கூர்ந்து நோக்கினாள். நடந்து அவளருகே வந்ததும் கிருதர் அவன் தோளைத் தட்டியபின் “பார்ப்போம்” என்று கடந்து சென்றார். அவன் அருகே வந்து “வணங்குகிறேன், தேவி” என்றான். அவள் உள்ளம் மீண்டும் திடுக்கிட்டது. “உங்களுக்கு என்ன ஆயிற்று” என்றாள். “தெரியவில்லை. இன்று நான் எங்கு சென்றேன் என்று நினைவில்லை. இறுதியாக நண்பர்களுடன் காட்டுக்கு ஊன் தேடச் சென்றேன். அங்கு மயங்கிவிட்டிருப்பேன் போலும். விழிப்பு வந்தபோது இங்கே ஆசிரியரின் அறைக்குள் இருந்தேன். என்னை இங்கு கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள்” என்றான்.\n“ஆம், மயங்கிவிட்டீர்கள். பிற மாணவர்கள் தங்களை இங்கு கொண்டுவந்தார்கள். தன் ஊழ்க நுண்சொல் வழியாக தங்களை தந்தை எழச்செய்தார்” என்றாள். “ஆம், அந்த மயக்கு ஒரு பெரிய கனவு போல. அக்கனவில் நான் தேவருலகில் இருந்தேன். இதோ இங்கு இவை நிகழ்வதுபோலவே இத்தனை தெளிவான நிகழ்வாக இருந்தது அது. மாளிகைகளை தொட முடிந்தது. குரல்களை க���ட்க முடிந்தது. ஒவ்வொரு விழியையும் விழிதொட்டு புன்னகைக்க முடிந்தது.”\nநான் பிரஹஸ்பதியை கண்டேன். அவர் காலடிகளைப் பணிந்து “தந்தையே, மீண்டு வந்துவிட்டேன்” என்று சொன்னேன். முகம் சுளித்து “சென்ற செயல் முழுமையடையாமல் நீ மீள முடியாது. செல்க” என்றார். “எங்கு செல்வது” என்றார். “எங்கு செல்வது” என்று கேட்டேன். “மீண்டும் மண்ணுக்கே செல்” என்று கேட்டேன். “மீண்டும் மண்ணுக்கே செல்” என்றார். “தந்தையே, நான் மண்ணிலிருந்து வரவில்லை. நான் எப்போதும் இங்குதான் இருக்கிறேன்” என்றேன். “நீ அங்குதான் இருந்தாய், இது உன் கனவு” என்று அவர் சொன்னார். அவர் குரலிலும் முகத்திலும் இருந்த சினத்தைக் கண்டு புரியாமல் திரும்பி அவர் அருகே இருந்த பிற முனிவர்களை பார்த்தேன்.\nசௌம்யர் என்னிடம் “ஆம் இளையவனே, அது உன் கனவு. அக்கனவுக்குள் கனவாக இங்கு வந்திருக்கிறாய்” என்றார். “இல்லை, அது கலைந்து இங்கு எழுந்திருக்கிறேன்” என்றேன். சிருஞ்சயர் “இல்லை, இன்னமும் அக்கனவுக்குள்தான் இருக்கிறீர்கள். இக்கனவைக் கலைத்தால் மீண்டு அக்கனவுக்குள்தான் செல்வீர்கள்” என்றார். “அது எப்படி, கனவுக்குள் ஒரு கனவு நிகழமுடியும்” என்றேன். “கனவுகள் ஒன்றுக்குள் ஒன்றென அமைந்த நூறாயிரம் உலகங்களின் முடிவிலாச் சரடு போன்றவை. இக்கனவை உதறுங்கள், அதில் எழுவீர்கள்” என்றார் சப்தமர்.\nஅப்போது எவரோ என் பெயர் சொல்லி அழைப்பதை கேட்டேன். “எவரோ என்னை பெயர்சொல்லி அழைக்கிறார்கள்” என்றேன். “உங்களை சுக்ரர் அழைக்கிறார்” என்றார் சுதர்மர். எனக்கு சுக்ரர் யாரென்று தெரியவில்லை. “எவர் எவர் அழைக்கிறார்கள்” என்றேன். “உங்கள் ஆசிரியர் சுக்ரர் அழைக்கிறார். உங்கள் தந்தை பிரஹஸ்பதியின் முதல் மாணவர்” என்றார் சப்தமர். “ஆம், நினைவிருக்கிறது. அவரை சென்று பார்க்கும்படி என்னிடம் சொன்னீர்கள். ஆனால் அவரை நான் என் கனவில் மட்டுமே கண்டிருக்கிறேன்” என்றேன்.\n“ஆம், அக்கனவுக்குள் இருந்துதான் அவர் அழைக்கிறார்” என்றார் பிரஹஸ்பதி. “கனவுக்குள்ளிருந்தா” என்று சொல்லும் போதே சுக்ரரின் குரல் மேலும் மேலும் வலுத்து வந்தது. மிக அருகிலென அவ்வழைப்பை கேட்டேன். பின்னர் அவர் கை வந்து என் தோளைப்பற்றியது. நான் திமிறுவதற்குள் என்னை இழுத்து ஒரு வெண்திரை கிழித்து அப்பால் கொண்டு சென்றது. அந்த விசையில் த��ுமாறி உருண்டு விழுந்தேன். எழுந்து அமர்ந்தபோது ஆசிரியரின் அறையில் இருந்தேன். மிக அருகே அவரது உடல் கிடந்தது.\nஅவருடைய வயிறு யானையின் வாய் எனத் திறந்து உள்ளே சூடான தசை அதிர்ந்து கொண்டிருப்பதை கண்டேன். அவ்வுடலில் உயிர் இருந்தது. கால்களும் கைகளும் மெல்ல இழுத்துக் கொண்டிருந்தன. என் தலை சுழன்றது. இக்கனவுக்குள்ளிருந்து பிறிதொரு அறியா கொடுங்கனவுக்குள் நழுவி விழுந்துவிடுவேனென்று அச்சம் வந்தது. உடனே தூணைப்பற்றியபடி ஓடிவந்து உங்களை அழைத்தேன். கிருதர் வந்து என்னிடம் நான் கற்ற சஞ்சீவினி நுண் சொல்லைச் சொல்லி ஆசிரியரை எழுப்பும்படி சொன்னார்.\nதிகைப்புடன் “நான் எதையும் கற்கவில்லையே” என்றேன். “நீங்கள் கற்றிருக்கிறீர்கள். கருவில்… உங்களுக்கு தெரியும்” என்றார். “இல்லை, எதுவுமே நான் கற்கவில்லை” என்று பதறியபடி சொன்னேன். “கற்றீர்கள். ஐயமே இல்லை. உங்கள் கருநினைவுக்குள் அது இருக்கிறது. அமர்ந்து கண்களை மூடுங்கள். ஊழ்கத்திலிருந்து அதை மீட்டெடுங்கள்” என்று கிருதர் சொன்னார். கால்களை மடித்தமர்ந்து நெற்றிப்பொட்டில் நெஞ்சமர்த்தினேன். பின்கழுத்தில் ஓர் அறை விழுந்ததுபோல முன்னால் உந்தப்பட்டு பிறிதொரு கனவுக்குள் சென்று விழுந்தேன். அங்கு மிகச்சிறிய அறையொன்றுக்குள் நான் உடல் ஒடுக்கி படுத்திருந்தேன். அது அதிர்ந்து கொண்டிருந்தது. என்னைச் சுற்றி இளம்குருதி நுரைக்குமிழிகளுடன் அசைந்தது. நான் கைக்குழந்தையாக, இல்லை கருக்குழந்தையாக, இருந்தேன். குழந்தையென்று சொல்லமுடியாது. ஊன் துண்டு.\nவெளியே எங்கோ ஒரு குரல் கேட்டது. அக்குரல் குருதிக் குமிழ்களாக விழிக்கு தெரிந்தது. தசையதிர்வாக உடலுக்கு தெரிந்தது. உப்புச் சுவையாக நாவுக்கும் குருதி மணமாக மூக்குக்கும் தெரிந்தது. திரும்பத் திரும்ப ஒரே சொல். வெவ்வேறு ஒலி அமைதிகளுடன் வெவ்வேறு ஒலி இணைவுகளுடன் ஒற்றைச் சொல். என் வலப்பக்கம் நானிருந்த அச்சிறிய அறையின் தோல்பரப்பு கிழிந்தது. என்னைச் சூழ்ந்த குருதியனைத்தும் கிழிசலினூடாக வெளியே சென்றது. நான் அதை நோக்கி கையை நீட்டியபோது மொத்த அறையும் சுருங்கி அப்பிளவினூடாக என்னை வெளியே துப்பியது.\nவிழித்து ஆசிரியரின் அறைக்குள் எழுந்து “ஒரு சொல் எனக்குத் தெரியும்” என்றேன். “அதை சொல்லுங்கள்” என்றார் கிருதர். “அச்சுடரை நோக���கி கை நீட்டி அதை சொல்லுங்கள்” என்றார். அகல் விளக்கை என் அருகே கொண்டு வந்தார். நான் அதை நோக்கி கைநீட்டி அச்சொல்லை சொன்னேன். துயிலில் இருந்து விழித்தெழுந்ததுபோல் ஆசிரியர் தன்னுணர்வு கொண்டார். அவரது வயிறு முன்பெனவே ஆயிற்று. கையூன்றி எழுந்தமர்ந்து “என்ன நிகழ்ந்தது” என்றார். “நீங்கள் எழுந்துவிட்டீர்கள். சஞ்சீவினி உங்களை மீட்டுவிட்டது” என்றார் கிருதர்.\n“இவையனைத்துமே கனவா என உள்ளம் மயங்குகிறது” என்றான் கசன். “பித்துநிலை என்பது எத்தனைபெரிய துயர் என இப்போது உணர்கிறேன். முடிவின்மையிலிருந்து செதுக்கி எடுக்கப்பட்ட சிறிய இடம்தான் தன்னிலை. அவ்வெல்லைக்குள் மட்டுமே நாம் வாழமுடியும். உணர்வு அறிவு இருப்பு அனைத்துக்கும் அங்குமட்டுமே பொருள்… அவ்வெல்லை அழியுமென்றால் காற்றில் கற்பூரநிலைதான்.” அவள் அவன் கைகளைப்பற்றி “சென்று படுத்து இளைப்பாறுங்கள். இன்னீர் கொண்டுவரச்சொல்கிறேன், அருந்துங்கள். நாளை பார்ப்போம்” என்றாள். “ஆம், படுத்தாகவேண்டும். கனவுகளின்றி துயின்றாகவேண்டும்” என்று சொன்னபின் கசன் தலைகுனிந்து நடந்து சென்றான். அந்த நடை மீண்டும் அவள் அகத்தை சுண்டியது. அவள் நன்கறிந்த சுக்ரரின் நடை அது.\nஅடுத்த கட்டுரைகல்வி, தன்னிலை -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-34\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா, சென்ற ஆண்டுகளில்...\nஇலக்கிய டயட் - மாதவன் இளங்கோ\nநேரு - ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புக���ப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/2019/06/21/vijay-sethupathi-5/", "date_download": "2020-08-13T14:42:52Z", "digest": "sha1:N5BBG65VAB4OTYSTDDIALSKTZNK3BOLB", "length": 4790, "nlines": 59, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "அயன் மேன் டப்பிங் விமர்சனத்திற்கு முதன் முறையாக சூப்பர் பதில் அளித்த விஜய் சேதுபதி - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nVasantham FM | The Official Website of Vasantham FM Posts Cinema அயன் மேன் டப்பிங் விமர்சனத்திற்கு முதன் முறையாக சூப்பர் பதில் அளித்த விஜய் சேதுபதி\nஅயன் மேன் டப்பிங் விமர்சனத்திற்கு முதன் முறையாக சூப்பர் பதில் அளித்த விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிக யதார்த்தமான நடிகர். இவர் படம் மட்டுமில்லை நிஜ வாழ்க்கையிலும் மிக எளிமையாக இருப்பவர் தான்.\nஇந்நிலையில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத இவர் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் அயன் மேனுக்கு டப்பிங் கொடுத்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.\nஇதை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘கண்டிப்பாக அது ஒரு நல்ல அனுபவம் தான், மேலும், விமர்சனத்தை ஏற்க வேண்டும்.\nஆனால், அதிலேயே தேங்கி நிற்க கூடாது, ஏனெனில் முதன் முதலாக நான் படத்தில் நடிக்க வந்த போது எல்லோரும் இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என்று கேட்டனர்.\nஅப்படித்தான் இதுவும், கண்டிப்பாக இது ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது’ என்று பதில் அளித்துள்ளார்.\nதளபதி-63 டைட்டில், பர்ஸ்ட் லுக் லீக் ஆனாதா இணையத்தை சுற்றும் டைட்ட��ல் இதோ\nசிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தின் டைட்டில், செம்ம மாஸ் தலைப்பை கைப்பற்ற முயற்சி\nAugust 4, 2020நாசா விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்\nAugust 4, 2020கலிபோர்னிய காட்டுத்தீயினால் 8000 பேர் வெளியேற்றம்\nAugust 4, 2020உலக அளவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 697,189 ஆக உயர்வு\nJuly 24, 2020அதிகரித்துக்கொண்டு போகும் உயிரிழப்புகள் (24.07.2020)\nJuly 20, 2020பூமியை கடக்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை\nJuly 20, 2020அதிகரிக்கும் கொரோனா தொற்றின் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/Tamil_Times_2001.05", "date_download": "2020-08-13T14:14:00Z", "digest": "sha1:TL5YLFGZGIFYEGYEMNGEGMCSR625OROL", "length": 3365, "nlines": 60, "source_domain": "noolaham.org", "title": "Tamil Times 2001.05 - நூலகம்", "raw_content": "\nTamil Times 2001.05 (20.5) (4.53 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nTamil Times 2001.05 (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,255] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2001 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 10 ஆகத்து 2017, 20:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21102061", "date_download": "2020-08-13T14:50:24Z", "digest": "sha1:B5ZRCSQTIXCKJ4CB2FZJ7C76AZF2BYDX", "length": 50088, "nlines": 796, "source_domain": "old.thinnai.com", "title": "நினைவுகளின் சுவட்டில் – (62) | திண்ணை", "raw_content": "\nநினைவுகளின் சுவட்டில் – (62)\nநினைவுகளின் சுவட்டில் – (62)\nஉடையாளூரை விட்டு வேலை தேடி வெளியேறி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். இரண்டு வருடங்களில் ஏதும் உடையாளூரில் மாற்றங்கள் இல்லை. விடுமுறையில் வந்து மறுபடியும் நிலக்கோட்டை மாமாவை, பாட்டியை எல்லாம் பார்த்ததில் எனக்கு சந்தோஷமாக இருந்தது. என் தம்பி கிருஷ்ணன் நிலக்கோட்டையில் என் இடத்தை எடுத்துக் கொண்டிருந்தான். கற்பரக்ஷையின் வளர்ப்புத்தாயாரைப் பார்த்தது, ஷண்முகத்தை மீண்டும் சந்தித்தது எல்லாம் மனதுக்கு நிறைவாக இருந்தது. இதை எழுதும்போது நினைத்துக்கொள்கிறேன், ஷண்முகத்தை அதற்குப் பிறகு நான் பார்க்க நேரவே இல்லை. இப்;போது (2010 வருடக் கடைசியில்) ஷண்முகம் எங்கே இருக்கிறானோ, என்ன செய்கிறானோ, தெரியவில்லை. இவ்வளவு அன்னியோன்யமாக வும், பல விஷயங்களில��, ஒத்த அக்கறையும் பார்வையும் கொண்டவர்களாக் இருந்த ஒரு நண்பனை பார்க்கவோ நட்பைத் தொடரவோ இல்லாது போகும் என்று அன்று நினைக்கவில்லை. ஆனால் இப்போது அது பற்றி நினைக்கும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது.\nநாற்பது வருட சில பழைய நட்புகளைத் திரும்பப் பெற்றிருக்கிறேன். அவ்வப்போது சில பத்து வருட இருபது வருட பழக்கங்கள் திரும்ப இணைந்து திரும்ப மறைந்தும் போயிருக்கின்றன. நட்பு முறிந்தல்ல. காலமும் இடமும் தான் பிரித்திருக்கின்றன. இப்பிரிவுகள் நிகழும்போது நாம் நினைத்துப் பார்க்காமல் நிகழ்ந்து விடுகின்றன. பின்னா இம்மாதிரி நினைவு களை அசை போடும்போது அப்பிரிவுகள் வேதனையாகத் தான் இருக்கின்றன.\n‘’அடிக்கடி வந்துண்டு போயிண்டு இருடா. வந்தா வரதுக்கு முன்னாலே ஒரு கார்டு போட்டு வரேன்னு சொல்லக் கத்துக்கோ. இப்படி திடீர்னு வந்து நிக்கறதை வழக்கமா வச்சுக்காதே.” என்று அம்மா எத்தனை தடவை சொல்லி யிருப்பாளோ தெரியாது. திரும்ப ஹிராகுட்டுக்கு கிளம்பும் போதும் சொன்னாள். “பணம் அனுப்ப மறந்துடாதே. கொஞ்சம் சேத்தும் வச்சுக்கோ” என்று திரும்பத் திரும்ப சொல்ல மறந்துவிடவில்லை. “சரி போறுமே, எத்தனை தடவை சொல்லுவே அதையே” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அப்பா.\nதிரும்பும் போது சென்னையில் இரண்டு நாள் அத்திம்பேர் இருந்த இடத்தில் தங்கினேன். மாம்பலத்தில் ஒரு வீடு எடுத்திருந்தார். எதிர்த்தாற்போல் ஒரு தியேட்டர். மதுபாலா நடித்த ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. மதுபாலா அப்போது டாப் ஸ்டார். என்ன படம் என்று நினைவில் இல்லை. அத்திம்பேர் ப்ராட்வேயில் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை தேடிக்கொண்டுவிட்டார். சிறு வயதிலேயே அவரும் வேலை தேடி லாகூரே போனவராயிற்றே. லாகூரிலிருந்தும் முஸ்லீம்கள் கலவரம் தொடங்குவற்கு முன்னரே பாதுகாப்பாக குடும்பத்தோடு ஊருக்கு வந்தவராயிற்றே.\nமுதல் தடவையாக மாம்பலம், தி. நகர், ப்ராட்வே என்று அந்த இரண்டு நாட்களில்தான் சென்னையைச் சுற்ற ஆரம்பித்திருந் தேன். ப்ராட்வேயில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருந்த இடத்துக்குப் போனேன். “எப்படிடா வந்தே” என்று கேட்டார். மாம்பலத்திலிருந்து மின்சார ரயில் ஏறி ஃபோர்ட்டில் இறங்கி நடந்து வந்தேன். என்றேன். “ஏண்டா மாம்பலத்தில் பஸ் ஒடறதைப் பாத்திருக்கே இல்லியா. இங்கேயும் ஹை கோர்ட் வாசல்��ேயும் பஸ் ஓடறதே. இந்த பஸ்ஸெல்லாம் எதுக்கு ஒடறதுன்னு யோசிக்க மாட்டியா” என்று கேட்டார். மாம்பலத்திலிருந்து மின்சார ரயில் ஏறி ஃபோர்ட்டில் இறங்கி நடந்து வந்தேன். என்றேன். “ஏண்டா மாம்பலத்தில் பஸ் ஒடறதைப் பாத்திருக்கே இல்லியா. இங்கேயும் ஹை கோர்ட் வாசல்லேயும் பஸ் ஓடறதே. இந்த பஸ்ஸெல்லாம் எதுக்கு ஒடறதுன்னு யோசிக்க மாட்டியா” என்று கேட்டார். இரண்டு பக்கங்களிலும் நடையைக் குறைத்திருக்கலாமே என்ற எண்ணம் அவருக்கு.. எனக்கு சென்னையில் அது தான் இரண்டாவது நாள். இப்படியெல்லாம் சோதனை முயற்சிகளில் இறங்கத்தோன்ற வில்லை எனக்கு. சென்னையின் பிரும்மாண்டத்தை மலைத்து கண்விரிக்காமல் பழகிக்கொள்வதற்கு இன்னம் காலம் தேவை ப்பட்டது.\nஅப்போதெல்லாம் தான் ரிஸர்வேஷன் என்கிற சமாசாரமே கிடையாதே. ரயில் கிளம்புவதற்கு சற்று முன் டிக்கட் வாங்கிக் கொள்ளலாம். கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொள்ளலாம். அது ஒரு மாதிரி சௌகரியம். கல்கத்தா மெயிலில் தான் திரும்ப ஹிராகுட் போக டிக்கட் எடுத்தேன். சாமல்கோட் என்ற ஸ்டேஷனுக்கு மதியம் சாப்பாடு நேரத்துக்குப் போகும் இந்த மெயில். சாமல் கோட் வந்ததும் எல்லோரும் இறங்கி ஸ்டேஷனிலேயே இருந்த ஒரு சாப்பாட்டு ஹோட்டலுக்கு விரைவார்கள். பெரிய கூடம். ஐம்பது அறுபது பேர் கீழே இலைபோட்டு சாப்பாடு போடுவார்கள். நாலைந்து வரிசைகள் இருக்கும். அங்கு போய்ச் சேரும் சமயம் முதலில் வந்தவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால். காத்திருக்கவேண்டும். அடுத்த பந்திக்கு. விஷயம் என்னவென்றால் அடுத்த பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டு திரும்ப ரயிலில் அவரவர் இடத்துக்கு வரும் வரை ரயில் காத்திருக்கும். அவசர அவசரமாகத்தான் எல்லாம் நடக்கும். இருப்பினும் காத்திருந்து சாப்பிட்டு வர நேரம் இருக்கும். இப்போது நினைக்கும்போது இதெல்லாம் எனக்கு வேடிக்கையாகத் தான் இருக்கிறது. எவ்வளவு தூரப் பிரயாணமானாலும் சாவகாச யுகம் தான் அது.\nஇப்போது தான் ஞாபகம் வருகிறது. கல்கத்தா மெயிலில் வந்ததால் கரக்பூர் இறங்கி, பம்பாய் மெயில் பிடித்து ஜார்ஸகுடா- சம்பல்பூர் மார்க்கமாகத்தான் ஹிராகுட் போனேன். வந்த ஒரு சில நாட்களில் திருமலை அய்யங்கார் புதிய சீஃப் எஞ்சினீயராக பதவி ஏற்றிருந்தார். ஒன்றும் வேலை நடக்கவில்லை என்று முதலில் ஆர்.பி. வசிஷ்ட்டை அகற���றியிருந்தார்கள், திருமலை அய்யங்கார் துங்கபத்ரா அணைக்கட்டு வேலை முடிந்ததும் அவரை இங்கு மாற்றியிருந்தார்கள். அவர் வந்து சேர்ந்ததும் அணைக்கட்டு வேலைகள் துரிதமாக நடக்கத் தொடங்கின. ஆரம்பித்த முதல் வேலை என்னவென்று எனக்கு நினைவில் இல்லை. ஆனால் நாங்கள் அனைவரும் இரவும் பகலுமாக குளிப்பதற்குத் தவிர வேறு எதற்கும் வீட்டுக்குப் போகாமல் அலுவலகத்திலேயே வேலையில் மும்முரமாக இருந்தோம். அது ஒரு புதிய அனுபவம். சுவாரஸ்யமாகவும் விளையாட்டாகவும் இருந்தது. அந்த வேலைப் பளுவை பளூவாகவோ, கஷ்டமாகவோ யாரும் உணரவில்லை.\nஇன்னுமொரு மிகவும் சந்தோஷமாக அனுபவித்த விஷயம் அடிக்கடி சம்பல்பூருக்கு சினிமா பார்க்கப் போய்வருவது ஒரு வழக்கமாகி வந்தது. ஒரு வங்காளி படம் மிக நன்றாக நினைவில் இருக்கிறது. யாத்ரிக் (யாத்ரீகன்) என்றோ அல்லது மஹா பரஸ்தானேர் பாதே (ஒரு தீர்த்த யாத்திரையின் வழியில்) என்றொ அந்தப் படத்துக்குப் பெயர். அப்போதும் சரி, இப்போது அதை நினைத்துப் பார்க்கும் போதும் மனம் சலனம் அடையத்தான் செய்கிறது. பெண்கள் கூட்டம் ஒன்று காசிக்குத் தான் என்று நினைக்கிறேன் யாத்திரை போகிறார்கள். ஒரே கிராமத்தவர். பெரும்பாலோர் விதவைகள் அல்லது வயதானவர்கள். அதில் ஒரிரு இளம் வயதுப் பெண்களும் இருக்கிறார்கள். வயதானவர்களாகவும் விதவைகளாகவும் இருந்த காரணத்தால் யாத்திரை சிரமம் தருவதாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் புண்ய யாத்திரை.சிரமப் பட்டாலும் அதை அதிகம் பாராட்டுவதில்லை. அவ்வப்போது வழியில் சாப்பிட வழி கேட்க, ஏதும் தகவல் விசாரிக்க என்று சிரமங்களை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். வழியில் அவர்களுக்கு விவேகானந்தர் போன்று காவி வர்ண தலைப்பாகையும் நீண்ட அங்கியும் அணிந்த ஒரு இளம் துறவியுடன் பழக்கம் ஏற்படுகிறது. அந்த இளம் துறவி இவர்களுக்கு அவ்வப்போது தன்னாலான உதவிகள் செய்கிறார். பெண்களுக்கு ஏதோ பேச்சுத் துணையாயிற்று. கூட்டத்தில் இருக்கும் இளம் பெண்களில் ஒருத்திக்கு அந்த இளம் துறவியிடம் ஒட்டுதலும் பாசமும் ஏற்படுகிறது. ஏதோ காரணம் வைத்துக்கொண்டு அவள் துறவியிடம் நெருங்கிப் பழக வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கிறாள். யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் அதுஅந்தக் கூட்டத்திற்கு ஏதும் உதவி தேவையென அந்தத் துறவியிடம் போய்ச் சொல்��ும் முகாந்திரம் அவளுக்குக் கிடைக்கிறது. துறவிக்கும் அவர்கள் அவ்வப்போது தங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ளும் முகமாகவும் புண்ய யாத்திரையாயிற்றே துறவி தரும் உபதேசங்களை, புண்ய கதைகளைக் கேட்பதாகவும் அவர்கள் நெருக்கம் யாத்திரையில் தொடர்கிறது. அந்தத் துறவி எப்போதும் போல எந்த பாதிப்பும் இல்லாது, இவர்கள் நெருக்கத்தால், இளம் பெண் தன்னிடம் ஏக்கம் கொண்டிருப்பதையும் அறியாதவராகவே இருக்கிறார்.\nயாத்திரை முடிந்து திரும்புகிறார்கள். ரயில் பிரயாணத்திலும் அவர்கள் ஒன்றாகவே பயணம் செய்கிறார்கள். பாசம் வசப்பட்ட அந்த இளம் பெண் தன் விருப்பத்தைத் தெரிவிக்கவும் முடியாது கூட்டத்தில் இருக்கும் மற்றவர்கள் தன்னைச் சந்தேகிக்கவும் இடம் தவறாது தன்னுள்ளேயே புழுங்கித் தவிக்கிறாள். மேலும் அவர் துறவி. எல்லாம் தன் காதலுக்கு எதிராக இருந்த போதிலும் அதை அவளால் மறக்கவும் முடியவில்லை. அதை நினைத்து உருகுவதிலும் ஒரு சந்தோஷம் இருக்கிறது தெரிகிறது.\nகடைசிக் காட்சியில் ரயில் வண்டியில் இரவுப் பிரயாணம். எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க அவளால் தூங்க இயலவில்லை. தூங்கிக் கொண்டிருக்கும் துறவியைப் பார்த்துக் கொண்டே இரவு கழிந்து கொண்டிருக்கிறது. அவள் அறியாது கண்ணயர்கிறாள் உட்கார்ந்தவாறே. அவர்கள் எல்லாம் இறங்கும் ஸ்டேஷன் வந்துவிட்டது. இன்னும் பொழுது புலரவில்லை. எல்லோரும் இறங்குகிறார்கள். இறங்கும் போது இவளையும் எழுப்பிவிடுகிறார்கள். விழித்துக்கொண்ட அவள் துறவியைப் பிரியும் நேரம் வந்துவிட்டது தெரிகிறது. துறவி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். இவளுக்கு அவரிடம் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டாவது போகவேண்டும் என்று ஒரு துடிப்பு. அவரைத் தொட்டு எழுப்பவும் முடியவில்லை. மகராஜ் என்றோ ஸ்வாமிஜி என்றோ மெல்ல சன்னமாக கூப்பிட்டு எழுப்பப் பார்க்கிறாள். அவர் எழுகிறவராக இல்லை. கீழேயிருந்து, வாயேம்மா, அங்கே என்ன பண்றே, வண்டி கிளம்பிடும்” என்று திருபத் திரும்ப சத்தமாகக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். துறவி எழுந்திருக்க வில்லை. வண்டி கிளம்பிவிடும். எவ்வளவு நேரம் தான் காத்திருக்கமுடியும். ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் அவர் முகத்தை, ஏக்கத்தோடு பார்த்த வாறே அவள் இறங்குகிறாள். வண்டியும் கிளம்புகிறது. உள்ளிருந்து குமுறிக் குமுறி வரும் துக்கத்தை அவள் முகம் வெளிக்காட்டாதிருக்க தலையைக் குனிந்து கொண்டே அவர்களைத் தொடர்ந்து செல்கிறாள்.\nஇது 1951-ல் சம்பல்பூரில் பார்த்த வங்காள் மொழிப் படம். இளம் பெண்ணின் சொல்லவும் முடியாத, அடக்கவும் முடியாது உள்ளுக்குள்ளேயே புழுங்கும் காதல உணர்வுகளை ஒரு தலையாகவே எழுந்து மடிவதை இதை விட குரல் எழுப்பாது ஒரு கவிதை போலச் சொல்லும் ஒரு படத்தை எப்படி மறக்க முடியும்\nபாட்டு இல்லை. டான்ஸ் இல்லை. காதல்மொழி பேசும் வசனங்கள் இல்லை. அழுகை இல்லை. கதறல் இல்லை. சாதாரண அன்றாட பேச்சைத் தவிர அதை மீறிய காட்சியோ பரிமாறலோ எதுவும் இல்லை. கண்கள் தான் அந்த இளம் பெண்ணின் உள்ளே நடக்கும் நாடகத்தைச் சொல்லும். இந்த மாதிரியான ஒரு படம் தமிழ் சினிமாவின் சரித்திரத்திலேயே இது வரை சாத்தியமாகவும் இல்லை. சாத்தியமாகும் என்ற நம்பிக்கையும் இல்லை.\n1951-ல் ஒரு மஹா ப்ரஸ்தானேர் பாதேயைத் தந்த வங்க சினிமாவால், அது அமைத்துக் கொடுத்திருந்த பாதையில் தான் பின்னர் இரண்டு மூன்று வருடங்களில் ஒரு சத்யஜித் ரே அதன் பின்னர் ஒரு ம்ருணால் சென் தோன்ற முடிந்திருக்கிறது.\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -16\nநாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல\nநினைவுகளின் சுவட்டில் – (62)\nபொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்\nஇந்தியாவின் தேவை சன்னமான கோவை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு கவிதை -41 பாகம் -1)\nசிறுமியிடம் மாட்டிக்கொண்ட வறுமையும், மனிதாபிமானமும்\nராக்கெட் முன்னோடிப் பொறிநுணுக்க மேதை ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)\n‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’\nஅயலகத் தமிழ்க் கவிதைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆய்வரங்கு\nஅறிமுகம் உயிர்நிழல், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’\nஇவர்களது எழுத்துமுறை – 25 அனுத்தமா\nதமிழ்க் கணிமைக்கான சு.ரா. விருது: ஒரு கேள்வி\nசமையல் யாகத்தின் பலியாடு , ஸ்ரீஜா கதை பற்றி\nவாண்டு பருவமும் வயதான கிழவியும்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -3)\n (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26\nNext: சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத��திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -16\nநாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல\nநினைவுகளின் சுவட்டில் – (62)\nபொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்\nஇந்தியாவின் தேவை சன்னமான கோவை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு கவிதை -41 பாகம் -1)\nசிறுமியிடம் மாட்டிக்கொண்ட வறுமையும், மனிதாபிமானமும்\nராக்கெட் முன்னோடிப் பொறிநுணுக்க மேதை ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)\n‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’\nஅயலகத் தமிழ்க் கவிதைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆய்வரங்கு\nஅறிமுகம் உயிர்நிழல், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’\nஇவர்களது எழுத்துமுறை – 25 அனுத்தமா\nதமிழ்க் கணிமைக்கான சு.ரா. விருது: ஒரு கேள்வி\nசமையல் யாகத்தின் பலியாடு , ஸ்ரீஜா கதை பற்றி\nவாண்டு பருவமும் வயதான கிழவியும்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -3)\n (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-06-13/puttalam-other-news/121082/", "date_download": "2020-08-13T13:26:45Z", "digest": "sha1:5QIRG3GRPC7IFBJRXB5J3C4EJDW3IUS2", "length": 11638, "nlines": 74, "source_domain": "puttalamonline.com", "title": "ஒமான் நாட்டு வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கியது கத்தார் - Puttalam Online", "raw_content": "\nஒமான் நாட்டு வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கியது கத்தார்\nவாரம் மும்முறை ஸோஹார் மற்றும் சலாலாவுக்கு நேரடி சேவைகள் இயக்கப்படும் என்று கத்தார் துறைமுகங்கள் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபொதுவாக கத்தார் நாட்டுக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள துறைமுகங்களில் வைக்கப்பட்டு, பின்னர் அவை சிறிய கப்பல்களில் ஏற்றப்படும்.\nஆனால், கடந்த வாரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்டுகள், சௌதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் பயங்கரவாத குழுக்களுக்கும், இரானுக்கும் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி கத்தார் மீது பொருளாதார தடைகள் விதித்து, கத்தாருடனான ராஜ்ய உறவுகளையும் துண்டித்து கொண்டன.\nதங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள கத்தார் , தங்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று தெரிவித்தது.\nஉள்நாட்டு தேவைகளுக்கு இறக்குமதி பொருட்களை சார்ந்துள்ள கத்தார்\n27 லட்சம் மக்கள் தொகை கொண்ட, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் மிக்க சிறிய வளைகுடா நாடான கத்தார், தனது நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளை சமாளிக்க நிலம் மற்றும் கடல் வழியாக வரும் இறக்குமதி பொருட்களை சார்ந்து உள்ளது.\nகடந்த ஜூன் 5- ஆம் தேதியன்று, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைனை சேர்ந்த கடல்சார் அதிகாரிகள் கத்தார் நாட்டு கொடியுடன் வரும் கப்பல்களுக்கு அனுமதி மறுத்து தங்களின் துறைமுகங்களை மூடிவிட்டதாக கூறினர்.\nதுபாயின் மிகப்பெரிய துறைமுகமான ஜெபேல் அலி துறைமுகம் மற்றும் அபுதாபி துறைமுகம் ஆகியவையும் கத்தாரில் இருந்து வரும் மற்றும் கத்தாருக்கு செல்லும் கப்பல்களை தாங்கள் அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்தன.\nஇந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில், கத்தார் துறைமுகங்கள் மேலாண்மை நிறுவனமான எம்வானி, கத்தார் வரும் மற்றும் போகும் கப்பல்கள், ஐக்கிய அரபு எமிரேட்டுகளை தவிர்த்து ஓமான் வழியாக தற்போது செல்லவுள்ளதாக அறிவித்தது.\nஇது குறித்து அல்-ஜசீரா ஊடகம் தெரிவிக்கையில், ”இந்த பிராந்தியத்தில் நடந்த அண்மைய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, எம்வானி கத்தார் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்கள், கத்தார் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நாட்டின் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் பாதிக்கப்படுவதை குறைக்க, தங்களின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து செயல்பாடுகள் தொடர உறுதி செய்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளது.\nகத்தாருடனான உறவுகளை துண்டித்த அரபு நாடுகளின் பட்டியலில் ஓமான் இல்லை. மேலும், கடந்த காலத்தில் இரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட இடைத்தரகராக ஓமான் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஓமான் வழியாக தற்போது இந்த புதிய வழி உருவாக்கப்பட்டுள்ள போதிலும், உலகின் நான்காவது பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான சீனாவின் காஸ்கோ நிறுவனம், திங்கள்கிழமையன்று கத்தாருடனான கப்பல் போக்குவரத்து சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்தது.\nகடந்த வாரத்தில் கத்தாரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை தொடங்கிய போது, தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்துக்கு மத்தியில், மக்களில் பலர் பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை வாங்கிச் சென்றனர்.\nஆனால், சென்ற வார இறுதியில் துருக்கியை சேர்ந்த தயாரிப்பாளர்கள் அனுப்பிய பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் மற்றும் இரான் அனுப்பிய 5 லோடுகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் கத்தாருக்கு வந்தடைந்தன.\nஇதற்கிடையே, திங்கள்கிழமையன்று அபுதாபியை சேர்ந்த செய்தித்தாளான தி நேஷ்னல், தங்கள் நாட்டினரை திருமணம் செய்து கொண்ட கத்தார் மக்களை, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் நாடு கடத்தப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.\nShare the post \"ஒமான் நாட்டு வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கியது கத்தார்\"\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர இணைப்பு\nபுத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் – அசோக பிரியந்த\nசனத் நிஷாந்த இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்\nபிரதமர் சுப வேளையில் கடமைகளை ஆரம்பித்தார்\nமரண அறிவித்தல் – ஹாஜரா பீவி காலமானார்\nபுத்தளத்தில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி\nபுத்தளம் நகர மக்கள் வாக்கு சாவடியை நோக்கி படையெடுப்பு\nபுத்தளம் சாஹிராவில் இணைய வழி கற்பித்தல் சேவை ஆரம்பித்து வைப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124266.html/attachment/dsc00381", "date_download": "2020-08-13T14:21:51Z", "digest": "sha1:X67CXKXC4WJVSJX3F4MOGRD6AUQGEBYL", "length": 5429, "nlines": 123, "source_domain": "www.athirady.com", "title": "DSC00381 – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவை வந்தடைந்தார் உலக சாதனை மரதன் வீரர்…\nReturn to \"வவுனியாவை வந்தடைந்தார் உலக சாதனை மரதன் வீரர்…\nவவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி…\nநாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல்…\n“குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” மக்களின் பாவனைக்கு…\nகொரோனா வைரஸ் தொடர்பில் பிசிஆர் (PcR )பரிசோதனை\nவெற்றிபெற்றவர்களை இணைக்கும் செயற்பாடு விரைவில் செல்வம் எம்பி.\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் இருவர் கைது\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 294 போலீசார் கொரோனாவால் பாதிப்பு..\n121 போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி பதக்கம்..\nவிசமிகளால் கடலட்டை வாடி தீக்கிரை\nதேர்தலுக்கு பின்னரான காலம் அமைதியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/159-march1-15/3097-dk-flag.html", "date_download": "2020-08-13T13:39:09Z", "digest": "sha1:JCGOFMC4HLLJOIMTTZNAYUDZWSYTAR66", "length": 6279, "nlines": 64, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கொடியின் இலட்சியம்! - அன்னை மணியம்மையார்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> மார்ச் 01-15 -> கொடியின் இலட்சியம்\nதிராவிட நாடும், திராவிட சமுதாயமும் இந்திய நாடு, இந்திய சமுதாயம் என்பது போன்ற ஒரு கற்பனை நாடும், கற்பனைச் சமுதாயமும் அல்ல; கற்பனைச் சொற்களும் அல்ல. வேத - புராண - இதிகாசங்களுக்கு முன்பிருந்தே திராவிட நாடும், திராவிட சமுதாயமும், திராவிடத் தனி ஆட்சியும் இருந்து வந்திருக்கிறது. வேதத்தில் மீனக் கொடியைப் பற்றியும், இராமாயண இதிகாசங்களிலும் மீனக் கொடியைப் பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன.\nஆகவே, சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே வெகு காலமாக இருந்து வந்ததான நம் நாடும், சமுதாயமும், ஆட்சியும் மறைவு பட்டு, அன்னியர் ஆதிக்கத்திற்கும், சுரண்டுதலுக்கும், ஏவல் கொள்ளுதற்கும் ஆளாகி ஈன நிலையில் இருக்கும் நம் நாடும், சமுதாயமும் அடியோடு மறைந்து அழிந்து போன நம் அரசும் மறுபடியும் புத்துயிர் பெற்று எழ வேண்டுமானால் அவற்றிற்கேற்ற இலட்சியத்தையும், உணர்ச்சியையும், ஊக்கத்தையும் குறிக்கும்படியான சின்னமாக நம் திராவிடக் கொடியை திராவிட மக்கள் யாவரும் கருத வேண்டும்.\n_-கோபி மாநாட்டில் கொடியேற்றி மணியம்மையார் பேசிய உரையிலிருந்து... குடிஅரசு 13.6.1944\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/7f6gz5", "date_download": "2020-08-13T14:04:43Z", "digest": "sha1:PA54HKA5LBD4AHL3AF2RXQ6SN2JYFP3U", "length": 27239, "nlines": 277, "source_domain": "ns7.tv", "title": "30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள வெப்ப நிலை...! | Heavy Heat in India over 30 years | News7 Tamil", "raw_content": "\nசென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா\nஎஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\n30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள வெப்ப நிலை...\nஅக்னி வெயில் முடிவடைந்த பிறகும் கூட, நாடெங்கும் வெப்பத்தின் தாக்கம் மிக கடுமையாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் வெப்ப நிலை அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவடமாநிலங்களான உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசத்தில் நேற்று வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் இருந்தது. குறிப்பாக டெல்லியில் 48 டிகிரி வெப்பம் நிலவியது. இதன் காரணமாக, பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் மக்கள் அவதிக்கு ஆளாகினர். அரபிக் கடல் பகுதியில் உருவாகி, குஜராத் நோக்கிச் செல்லும் வாயு புயல், கடலில் இருக்கும் மழை மேகங்களை சமவெளிப் பகுதிக்கு நகர்த்த இன்னும் சில நாட்களாகும் என்பதால், அதுவரை வடமாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநடப்பாண்டில் நேற்றைய நிலவரப்படி, வெப்பமான நாட்களின் எண்ணிக்கை 32 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்கள் இதே நிலை நீடித்தால், வரலாற்றிலேயே அதிக நாட்கள் வெப்பம் நீடித்த ஆண்டாக 2019 உருவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1988ம் ஆண்டு 33 நாட்கள் அதி தீவிர வெப்பநிலை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக 2016ம் ஆண்டு 32 நாட்கள் அதி தீவிர வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.\nவடமாநிலங்களில் உள்ள மலை வாசஸ்தலங்களிலும் வெப்பநிலை வழக்கத்தை விட 5 முதல் 6 டிகிரி வரை அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாகவே பெய்யக் கூடிய முன் பருவமழை, இந்த ஆண்டு பொய்த்துப் போனதும், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.\n​' பெய்ரூட் மக்களுக்கு உதவ நடிகை மியா கலிஃபா புதிய முயற்சி\n​'பாகிஸ்தானுடனான உறவை முறித்தது சவுதி அரேபியா - காஷ்மீர் விவகாரம் காரணமா\n​'அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் ஆசிய வம்சாவளி: யார் இந்த கமலா ஹாரிஸ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா\nஎஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nநீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது - தேசிய தேர்வு முகமை பதில் மனு தாக்கல்\nவரி செலுத்தும் முறையில் முதல் நிலை சீர்திருத்தம் இது - பிரதமர் மோடி\nஅந்நிய நேரடி முதலீடுகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன - பிரதமர் மோடி\nஇந்திய மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி\n38 காவலர்கள் இன்று பிளாஸ்மா தானம் செய்கின்றனர்\nகேரளாவில் வரும் 17ம் தேதி முதல் கோவில்கள் திறப்பு\nமுல்லை பெரியாறு அணை இன்று திறப்பு\nசுதந்திர தின விழாவிற்கு பொதுமக்கள் வர வேண்டாம் - தமிழக அரசு\nஅமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ்க்கு ஓ.பி.எஸ் வாழ்த்து\nராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சராக நியமனம்\nஇலங்கை புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு\nஅமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ்க்கு கனிமொழி எம்.பி வாழ்த்து\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 சரிவு\nசுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா\nஅமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் தேர்வு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு\nஉலகளவில் கொரோனாவால் 2.02 கோடி பேர் பாதிப்பு; 7.38 லட்சம் பேர் உயிரிழப்பு, 1.31 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்; ராகுல் காந்தியை சந்தித்து பேசி சமரசத்தை ஏற்றார் சச்சின் பைலட்.\nதமிழகம் உட்பட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை.\nபுதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தல்.\nபெய்ரூட் வெடிவிபத்தால் லெபனான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்; பிரதமர் ஹாசன் தியாப் பதவி விலகுவதாக அறிவிப்பு.\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி\nகல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் - யுஜிசி திட்டவட்டம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு\nகேரள மாநிலம் மூணாறு ந��லச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார்\nஇலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச\nஇந்தியாவில் 21.53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு; 43,379 பேர் உயிரிழப்பு, 14.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர் கொரோனாவால் பாதிப்பு\n“வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது” - வானிலை ஆய்வுமையம்.\nசோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கொரோனாவால் பாதிப்பு.\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை செயல்பட்ட ஓட்டலில் தீ விபத்து - 7 பேர் பலி\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்திற்கு மேலும் 118 பேர் உயிரிழப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nகர்நாடக அணைகளிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்\nபழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டார் நடிகர் அபிஷேக் பச்சன்\nகேரள விமான விபத்து - கறுப்புப்பெட்டி மீட்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,88,611 ஆக உயர்வு\nவிபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் - ஏ.ஆர். ரகுமான்\nகேரளா இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்\nஉலகளவில் கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா\nசென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்\nகேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு\nதஞ்சாவூர் திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று\nகல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி - பிரதமர் மோடி\nதிறன் மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது - பிரமர் மோடி\nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் - பிரதமர் மோடி\n21 ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் - பிரதமர் மோடி\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 36.17 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.\nசெமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்\nஇலங்கையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த மகிந்த ராஜபக்சே\nஇ-பாஸ் விவகாரத்தில் ஊழல் தாராளமாக அரங்கேறி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொரோனாவின் கோரத்திற்கு தமிழகத்தில் மேலும் 110 பேர் பலி\nநீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nஇன்னும் ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nநாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது: முதல்வர் பழனிசாமி\nஎஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு\nமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்\nதமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு\nமும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும்\nதென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nதாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி\nராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி\nஅனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nபல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி\nஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி\nராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி\nஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2012/11/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-7.html", "date_download": "2020-08-13T14:05:04Z", "digest": "sha1:GLFWAGVZSNIJNVHPKRJ6RZD6L4LPOFOQ", "length": 17930, "nlines": 81, "source_domain": "santhipriya.com", "title": "ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் – 20 | Santhipriya Pages", "raw_content": "\nஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் – 20\nகுறத்தி குறி சொல்லி விட்டுப் போனதும் அரசனும் அரசியும் யோசனையில் ஆழ்ந்தார்கள். இதென்னடா கூத்து, நம் பெண் ஒரு வேடனைக் காதலிக்கிறாள். குறி சொல்ல வந்த குறத்தியோ அந்த வேடன்தான் மாப்பிள்ளையாகப் போகிறார் என்கிறாள். மகரிஷி நாரதரோ வரவுள்ள உன் கணவர் பகவான் நாராயணனின் அவதாரமாக இருப்பார் என்று நம் பெண்ணிடம் கூறினார். இதென்ன குழப்பமாக உள்ளதே என்று நினைத்தார்கள்.\nஅதற்கு முன்னால் தனது பெண்ணை அழைத்து ஆகாசராஜன் பேசினார். ‘மகளே, உண்மையாகவே நீ அந்த வேடனைதான் விரும்புகிறாயா உனக்கு நல்ல மாப்பிள்ளையாக நாங்கள் பார்த்து ஏற்பாடு செய்து தருகிறோமே அம்மா….. உன்னால் அந்த வேடனை திருமணம் செய்து கொண்டு காட்டில் வசிக்க முடியுமா உனக்கு நல்ல மாப்பிள்ளையாக நாங்கள் பார்த்து ஏற்பாடு செய்து தருகிறோமே அம்மா….. உன்னால் அந்த வேடனை திருமணம் செய்து கொண்டு காட்டில் வசிக்க முடியுமா நீ எங்கே, அந்த வேடனின் வசதி எங்கே நீ எங்கே, அந்த வேடனின் வசதி எங்கே……நன்கு யோசனை செய்து பார்த்து கூறம்மா ‘ என்று அறிவுரை செய்ய, பத்மாவதியோ ‘ அப்பா…நான் உங்கள் மனதுக்கு எதிராக எதையும் செய்ய விரும்பவில்லை. ஆனால் எப்போது மனதார ஒருவரை காதலித்து அவரே என் கணவனாக வர வேண்டும் என ஒரு பெண் நினைத்து ஏங்கத் துவங்குவாளோ அப்போதே அவளுக்கு அந்த ஆண்தான் கணவராகி விடுகிறார். அதை விடுத்து அவள் வேறு புருஷனை மணந்தால் அது அவள் கற்பை இழந்ததற்கு சமமாகி விடும் என்பது அனைத்து சாஸ்திரமும் தெரிந்த உமக்கும் தெரியாமல் இருக்காது. வேடனாக இருந்தால் என்ன……நன்கு யோசனை செய்து பார்த்து கூறம்மா ‘ என்று அறிவுரை செய்ய, பத்மாவதியோ ‘ அப்பா…நான் உங்கள் மனதுக்கு எதிராக எதையும் செய்ய விரும்பவில்லை. ஆனால் எப்போது மனதார ஒருவரை காதலித்து அவரே என் கணவனாக வர வேண்டும் என ஒரு பெண் நினைத்து ஏங்கத் துவங்குவாளோ அப்போதே அவளுக்கு அந்த ஆண்தான் கணவராகி விடுகிறார். அதை விடுத்து அவள் வேறு புருஷனை மணந்தால் அது அவள் கற்பை இழந்ததற்கு சமமாகி விடும் என்பது அனைத்து சாஸ்திரமும் தெரிந்த உமக்கும் தெரியாமல் இருக்காது. வேடனாக இருந்தால் என்ன காட்டில் வசித்தால் என்ன அவர் வசிக்கும் அந்தக் காட்டையும், இந்த நாட்டையும் ஆள்வதும் நீர்தானே. பகவான் ராமருடன் சீதாபிராட்டி சென்று பதினான்கு வருடங்கள் வனவாசம் செய்யவில்லையா காட்டில் வசிப்பவர்கள் இறந்தா போய் விட்டார்கள் காட்டில் வசிப்பவர்கள் இறந்தா போய் விட்டார்கள் ஆகவே என் மனதில் முழுமையாக நிறைந்துள்ள அந்த வேடரைத் தவிர என்னால் வேறு யாரையும் மணம் செய்து கொள்ள முடியாது. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா’ என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டாள் .\nஇப்படி பல்வேறு குழப்பத்தில் அவர்கள் மூழ்கி இருந்தபோதுதான் வகுளா தேவி அங்கு வந்தாள். அவளைக் கண்டதும் அவளை அன்புடன் வரவேற்றார் மன்னர். ‘ நீ யாரம்மா யோகினியைப் போல தோற்றம் தரும் நீங்க��் எங்களை எதற்காக பார்க்க வந்தீர்கள் யோகினியைப் போல தோற்றம் தரும் நீங்கள் எங்களை எதற்காக பார்க்க வந்தீர்கள் ‘ என்று கேட்க வகுளா தேவி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் . ‘மன்னா என் பெயர் வகுளாதேவி. என் மகனின் பெயரே ஸ்ரீனிவாசன் என்பது. அவன் ஒரு வேடன். அவன் உமது மகளை பார்த்ததில் இருந்து அவளைக் காதலித்து விட்டான். அவளையே மணக்கவும் விரும்புகிறான். ஜோதிடர்கள் அவனை பகவான் நாராயணனின் அத்தனை அம்சமும் நிறைந்தவன் என்று கூறுகிறார்கள். அவனுக்கு ராஜ சம்மந்தம் உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆகவேதான் உங்கள் மகளைக் காதலிக்கும் அவனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்ள வந்தேன்’ என்று நேரடியாகவே பேச்சைத் துவக்கி விட்டாள்.\nஅதைக் கேட்டதும் மன்னனும் அவர் மனைவியும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். இதென்ன ஒன்று மாற்றி இன்னொன்று எங்கள் மகளின் திருமணத்தைக் குறித்தப் பேச்சு அடுத்தடுத்து நடக்கிறது. மகரிஷி நாரதர் கூறிவிட்டுச் செல்ல, குறத்தி குறி சொல்ல அது போலவே இவளும் வந்து தனது மகனை பகவான் நாராயணனின் அம்சம் என்று கூறிக் கொண்டு வருகிறாள். இவளைப் பார்த்தால் ஒரு யோகினியைப் போலத்தான் உள்ளது. பொய்யாக எதையுமே கூற வாய்ப்பில்லை என நினைத்தவர்கள் ‘அம்மா உங்கள் மனதை நாங்கள் புண்படுத்த விரும்பவில்லை. இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற விதி இருந்தால் உங்கள் மகனுக்கு எங்கள் பெண் மனைவியாவாள். ஆனால் சம்பிரதாயங்கள், நியமங்கள் என்று பலவும் இருப்பதினால் நாங்கள் எங்கள் ராஜகுருவான சுக மகரிஷியுடன் ஆலோசனை செய்து விட்டு உங்களுக்குக் கூறுகிறோம். ஆகவே நாளை வரை நீங்கள் பொறுத்திருங்கள். அதற்கு முன்னால் உங்கள் மகனின் ஜாதகத்தை எமக்குக் கொடுக்க முடியுமா’ என்று கேட்டார்கள். அவளும் ‘ அதற்கென்ன மன்னா, நான் அனைத்தையும் அல்லவா கொண்டு வந்துள்ளேன். நியமப்படியே நீங்கள் அனைத்தையும் செய்யுங்கள். பிராப்தம் என்று இருந்தால் இது நடக்கட்டும். ஆனால் ஒன்று மட்டும் கூறுகிறேன். சந்தர்ப்ப வசத்தினால்தான் நாங்கள் தற்போது செல்வத்தை இழந்து நிற்கிறோம். ஆனால் நாங்கள் இழந்த செல்வம் விரைவில் எங்களுக்கு மீண்டும் கிட்டும்’ என்று மனதில் பகவான் ஸ்ரீனிவாசர் அவளுக்குக் கூறி இருந்த உண்மைகளை ஏந்தி அப்படிப் பேசியப் பின் பகவா��் ஸ்ரீனிவாசரின் ஜாதகத்தை அவர்களிடம் தந்து விட்டு அங்கிருந்துக் கிளம்பிச் சென்றாள்.\nஅவள் சென்றப் பின் ஆகாசராஜன் உடனடியாக சுக முனிவரை அழைத்து வரச் சொல்லி நடந்த அனைத்தையும் கூறி அவருடைய ஆலோசனைக் கேட்டார். அனைத்தையும் ஆராய்ந்த சுக முனிவர் கூறினார்’ மன்னா இந்த திருமணம் நிச்சயமாக உன் பெண் பத்மாவதிக்கும் ஸ்ரீனிவாசனுக்கும்தான் நடக்கும் என்பது தெரிகிறது. காரணம் ஸ்ரீனிவாசனின் ஜாதகப்படி அவருக்கு பகவான் நாராயணரின் அனைத்து அம்சங்களும் ஒன்று கூட குறைவில்லாமல் ஒத்து உள்ளது. அவரே கூட பகவான் நாராயணரின் அம்சமாக இருக்கலாம் என்று என் மனம் கூறுகிறது. ஆகவே எந்த சங்கடமும் இல்லாமல் இந்த திருமணத்துக்கு மனதார ஒப்புதல் தந்து திருமணத்தை நடத்தி வையுங்கள். நடப்பவை நல்லதாகவே இருக்கப் போகின்றன என்று அனைத்து சமிக்கைகளும் சொல்கின்றன. அதற்குக் காரணம் தேவ சமிக்கைகளின்படி இந்த உலகில் பகவான் விஷ்ணு மீண்டும் அவதரிக்கும் நேரம் வந்துள்ளது. அதுவும் அவர் ஒரு வனத்தில் இருந்து வெளி வர உள்ளார் என்பதும் , நாம் அரசாளும் இந்த நாட்டில்தான் ஒரு ஆலயத்தில் அவர் அமர உள்ளார் என்பதும் தேவ சமிக்கைகளாக தெரிகின்றன. ஆகவே தயங்காமல் திருமணத்தை நடத்தி வையுங்கள்’ என்று கூற அதைக் கேட்ட மன்னனும் தாரிணி தேவியும் மனம் மகிழ்ந்தார்கள். பகவான் ஸ்ரீனிவாசன் மற்றும் பத்மாவதியின் திருமணத்துக்கு இசைவு தெரிவித்து வகுளா தேவிக்கு உடனடியாக ஆனந்த செய்தியை அனுப்பினார்கள்.\nஇதென்ன புதுபுது குழப்பங்கள் என் மகளின்\nதிருமணத்தைக் குறித்து செய்திகள் வந்து கொண்டே\nஉள்ளது என்று மன்னன் யோசனை செய்தான்\nமன்னன் சுக முனிவரிடம் ஆலோசனைக் கேட்டார்\nPreviousஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் – 19\nNextஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம்- 21\nகுரு சரித்திரம் – 19\nகுரு சரித்திரம் – 34\nகுரு சரித்திரம் – 26\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buildinglift.com/mobile-window-cleaning-suspended-platform-aerial-lift-work-scaffolding.html", "date_download": "2020-08-13T14:49:33Z", "digest": "sha1:6NF3LAHTX6RGKYZTAUFTU6JTBOCE5FK5", "length": 13690, "nlines": 116, "source_domain": "ta.buildinglift.com", "title": "மொபைல் ஜன்னல் சுத்தம் இடைநீக்கம் தளம் வான்வழி லிப்ட் வேலை சாரக்கட்டு - Buildinglift.com", "raw_content": "\nநிறுத்தப்பட்ட மே��ையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nமொபைல் சாளரத்தை நிறுத்தி நிறுத்தி வைக்கப்பட்ட வைஃபை லிப்ட் வேலை சாரக்கட்டு\nநிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேடையில் ஒரு கணினியாக உள்ளது, இது மேடையில் மேலோட்டமாகவும் கீழேயும் இயங்க முடியும்\nசெங்குத்து விமானம் மின்சாரத்தை செலுத்தியது.\nநிறுத்தி வைக்கப்பட்ட மேடையில் வெளிப்புற கட்டுமானம், அலங்காரம், சுத்தம் செய்தல் மற்றும் உயர்ந்த கட்டிடத்தின் பராமரிப்பு ஆகியவற்றுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது, மேலும் கப்பல் கட்டுப்பாட்டுத் தொழிலில் கப்பல் கப்பல் வெல்டிங், எண்ணெய் அடிப்படையிலான வண்ணப்பூச்சு சுத்தம் செய்தல், லிப்ட்ஸ் நிறுவுதல், பெரிய அளவு டாங்கிகள் நீர்த்தேக்க அணைக்கட்டுகள், ஆய்வு, சுத்தம் செய்தல், பாலங்கள் பழுது செய்தல், மற்றும் பல.\nஇடைநிறுத்தப்பட்ட மேடையில் பாரம்பரிய ஸ்கேஃபோல்ட் ஒரு மாற்று, அது எளிதாக எழுத்துக்கள் உள்ளது\nஅறுவை சிகிச்சை, எளிதாக மாற்றுவது, வசதி, நடைமுறை மற்றும் பாதுகாப்பு, மற்றும் பரவலாக பயன்பாடு பெரிதும் குறைக்க முடியும்\nதொழிலாளர் தீவிரம் மற்றும் வேலை செயல்திறனை மேம்படுத்த.\nவேகம் தூக்கும் 9-11m / நிமிடம்\nஇடைநிறுத்தப்பட்ட மேடை அளவீடு (L x W (2.5mx3) × 0.7m\nஎஃகு கம்பி கயிறு 4 × 31SW + எஃப்சி-8.3\nகயிறு கட்டமைப்பு வகை \"Α\" வகை\nமதிப்பிடப்பட்ட தூக்கும் சக்தி 8KN\nஅடைந்த நீளம் 0.7 ~ 1.7 (1.5 மீ மற்றும் அதற்கும் மேலே சென்றிருக்கும் போது ரேட்டட் சுமை குறைக்க வேண்டும்)\nஇடைநிறுத்தப்பட்ட மேடையில் (தூக்கும், அக்னீஸ் சாஃப்டி பூட்டு மற்றும் எலக்ட்ரோமோட்டர் அடங்கும் 370kg (எஃகு)\nசஸ்பென்ஷன் பொறிமுறை 2 × 110kg\nவெப்பநிலை -20 ℃ ~ 40 ℃ சுற்றி\nசார்பு ஈரப்பதம் 90% (25 ℃)\nமதிப்பீடு மின்னழுத்த விலகல்: ± 5%\nபுயல் காற்று சக்தி = 8.3 மீ / வி (சுமார் 5 டிகிரி காற்று சக்தி)\nபிறப்பிடம்: ஷாங்காய், சீனா (மெயின்லேண்ட்)\nமதிப்பீடு சுமை: 800 கிலோ\nவேகம் தூக்கும்: 9-11 மீ / நிமிடம்\nஸ்டீல் வயர் ரோப்: 4 * 31SW + FC-8.3\nமதிப்பிடப்பட்ட தூக்கும் ஆற்றல்: 8KN\nஅனுசரிப்பு அதிகபட்சம்: 1.05-1.60 மீ\nசஸ்பென்ஷன் இயந்திரம்: 2 * 110 கி.கி\nமுழு இயந்திரம்: 1900 கிலோ (எஃகு)\nஇடைநிறுத்தப்பட்ட தளம்: 370kg (எஃகு)\nதொட்டிலின் / சாரக்கட்டு ஏணி கட்டுமான / கட்டுமான மின்சார லிப்ட் ஏந்தி / நிறுத்தி வைக்கப்பட்ட தளத்தை சுத்தம் செய்தல்\nzlp630 / zlp800 / zlp1000 மின்சார மற்றும் அனமிமோஸ் கோல்கன்ஜெஸ், தொங்கும் சாரக்கட்டு, இடைநீக்கம் செய்யப்பட்ட கயிறு தளம்\nஜன்னல் சுத்தம் இயந்திரம் / நிறுத்தி தளம் / gondola / சாரக்கட்டு\nமொபைல் வான்வழி மேடையில் இயங்கும் நிறுத்தி இயங்கும் மின்சார சாரக்கட்டு மேடை\nநிறுத்தி வைக்கப்பட்ட கயிறு மேடைக்கு உயர்ந்த கட்டிட ஜன்னல் ஜன்னல் சுத்தம் உபகரணங்கள்\nஜன்னல் சுத்தம் செய்ய ZLP630 எஃகு இடைநீக்கம் அணுகல் தளம்\nவிண்டோஸ் சுத்தம் செய்ய ZLP 630 ஏரியல் ஓவியம் இடைநிறுத்தப்பட்ட வேலை மேடை\nவிருப்ப அலுமினிய எஃகு பணியாளர் பதுங்கு குழி தொங்கு அமைப்புகளை செயலிழக்கும் பணி தளத்தை நிறுத்தி வைத்தது\nநிர்மாணிக்கப்பட்ட தாழ்ப்பாளை நிறுத்துதல் வான்வழி வேலை நிறுத்தம் நிறுத்தியது\nஇடைநிறுத்தப்பட்ட தளவரிசை மேடை, ஜன்னல் சுத்தம் இடைநீக்கம் தளம்\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nகட்டுமான தொங்கும் கூடம், உயர்ந்த பணி நிறுத்தம் தளங்கள்\nகட்டுமான லிப்ட் / கட்டியெழுப்புவதற்கான கியர்பாக்ஸ்\nசூடான விற்பனை அலுமினியம் இடைநிறுத்தப்பட்ட மேடை / இடைநீக்கம் செய்யப்பட்ட கோண்டோலா / இடைநீக்கம் செய்யப்பட்ட தொட்டில் / இடைநீக்கம் செய்யப்பட்ட ஊஞ்சல் நிலை\nமின் வேலை கயிறு zlp 630 தற்காலிக நிறுத்தம்\nகுறைந்த விலை பவுடர் பூசப்பட்ட zlp 630/800/1000 தற்காலிக நிறுத்தம்\nNanfeng Rd, ஃபெங்ஸியான் மாவட்டம், ஷாங்காய், சீனா\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nஒரு தொழில்முறை கட்டுமான இயந்திர உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் என, நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக நம்பகமான தயாரிப்புகள் மற்றும் சிறந்த சேவையை வழங்குகிறோம். சீனப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியுடன் நாம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறோம். எங்கள் தயாரிப்புகள் தற்போது தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா மற்றும் ஹாங்காங் மற்றும் மக்காவோவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\n10 மீ 800 கி.கி இடைநிறுத்தப்பட்ட சாரக்கட்டு சிஸ்டம்ஸ் அலுமினிய கலவை தூக்கும் ...\n3 வகைகள் கொண்ட 2 பிரிவுகள் 500kg இடைநிறுத்தப்பட்ட தளங்கள் ...\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\n© 2015 ஷாங்காய் வெற்றி கட்டுமான சர்வதேச வர்த்தக நிறுவனம், லிமிடெட் அனைத்து உரிமைகளும்\nவடிவமைப்பு மூலம் Hangheng.cc | XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2579692", "date_download": "2020-08-13T14:46:03Z", "digest": "sha1:LK4HAUCKH36VQZLIBGYRGZGFVC4KVWBM", "length": 17409, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர்; கிருமி நாசினி தெளிப்பு| Dinamalar", "raw_content": "\nநீண்ட நாட்கள் பதவி வகிக்கும் நான்காவது பிரதமர் மோடி 2\nபறவைகளுக்காக தன் காரை விட்டுக் கொடுத்த துபாய் ... 4\nரூ.2,800 விலையில் ரெம்டெசிவிர் மருந்து; ஜைடஸ் கெடிலா ... 3\nராஜஸ்தான்: எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் கெலாட், ... 4\nசென்னையில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா ... 1\nகண்ணதாசனை கொண்டாடும் 'காலங்களில் அவன் வசந்தம்' -- ...\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,146 பேர் கொரோனாவிலிருந்து ...\nமேல்நோக்கி செல்லும் நீர்வீழ்ச்சி; வைரலாகும் வீடியோ 5\n'ரஷ்யாவின் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்த ...\nஅரசியலுக்குள் குற்றவாளிகள் வருவதை தடுக்க சட்டம்: ... 25\nசட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர்; கிருமி நாசினி தெளிப்பு\nபுதுச்சேரி; சட்டசபை இன்று கூடுவதையொட்டி மைய மண்டபம் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9:30 மணிக்கு கவர்னர் உரையுடன் துவங்குகிறது. தொடர்ந்து கவர்னரின் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் சிவக்கொழுந்து படிக்கிறார்.பகல் 12:05 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். கொரோனாவை தடுத்திடும் வகையில் சட்டசபையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கவர்னர், முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், தலைமைச் செயலர், அரசு செயலர்கள், துறை தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டும் சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுவர்.சட்டசபை இன்று கூடுவதையொட்டி நேற்று சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அத்துடன் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இருக்கைகள் அமைந்துள்ள மையமண்டபம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. முன்னதாக மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅறிவுரை: மாவட்ட பொதுமக்களுக்கு மின் வாரியம்...பருவமழை விபத்துக்களை தடுக்க வழிமுற��\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅறிவுரை: மாவட்ட பொதுமக்களுக்கு மின் வாரியம்...பருவமழை விபத்துக்களை தடுக்க வழிமுறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/Tamil_Times_2001.06", "date_download": "2020-08-13T14:26:29Z", "digest": "sha1:KTMNKFI7AT7AQILCNR7TGNXAN6QOCS4T", "length": 3245, "nlines": 58, "source_domain": "noolaham.org", "title": "Tamil Times 2001.06 - நூலகம்", "raw_content": "\nTamil Times 2001.06 (20.6) (4.47 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nTamil Times 2001.06 (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,255] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2001 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 10 ஆகத்து 2017, 20:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-08-13T15:17:52Z", "digest": "sha1:B5KEUD3SL2YQI4HRFTHWNC66ZDQR3P34", "length": 17846, "nlines": 162, "source_domain": "srilankamuslims.lk", "title": "கட்டுரைகள் Archives » Page 2 of 203 » Sri Lanka Muslim", "raw_content": "\nகொரோனா வடிவில் மூன்றாம் உலகப்போர்\nFahmy Mohamed -UK கடந்த நவம்பர் மாதம் சீனா அரங்கேற்றிய கொரோனா படம். பலரும் பலவிதமாத கண்ணோட்டத்தில் நோக்குகின்றனர். அத்துடன் இதற்கான காரணத்தை பலகோணங்களிலும் தேடுகின்றனர். இது இறைவன் செயற்பாடு என� ......\nஅட்டுளுகமையில் இருந்து எவரும் மருதமுனைக்கு வரவில்லை …….\nவீணான வதந்தி பரப்பாதீர்கள்… அட்டுளுகமையிலிருந்து ஒருவர் அல்லது சிலர் என எவருமே மருதமுனைக்கு இக் கால கட்டத்தில் வரவில்லை என்பது ஊர்ஜிதமான தகவலாகும். பாக்கியத்துஸ் ஸாலிஹாத் ஜும்ஆ பள� ......\nTholar Balan கொரோனா குறித்து சிலர் முகநூலில் பொறுப்பற்ற முறையில் பதிவுகள் இடுகிறார்கள். அதுவும் தம்மை இலக்கியவாதிகளாக அடையாளப்படுத்தியவர்கள் மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் எழுதுகிறார்கள ......\nகொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்\nஜெனரேஷன் சி.. கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்.. -ஒபாமா -ஆய்வு கட்டு���ை.. -ஒபாமா -ஆய்வு கட்டுரை Updated: Thursday, March 26, 2020, நியூயார்க்: By Shyamsundar கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி உள்ள நிலையில் இனி வரும் நாட்களில் உலகில் என்ன � ......\nபோட்ஸ்வானா தேர்தல்: ஏன் யானைகள் மற்றும் வைரங்களால் முடிவு செய்யப்படுகிறது\nபோட்ஸ்வானா நாட்டில் அக்டோபர் 23 ஆம் தேதி பொதுத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. தலைநகர் கோபோரோனேவில் பிபிசி உலக கேள்விகள் விவாதம் நடைபெற்றபோது, இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் எ ......\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியை தீர்மானிக்கும் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள்\nரஞ்ஜன் அருண் பிரசாத் BBC தமிழுக்காக இலங்கையில் நடைபெறும் எந்தவொரு தேர்தலையும் வெற்றி கொள்ள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வாக்காளர்க� ......\nAbdul Waji _—–_————— கோட்டாபய தாண்டுவதற்கான தடைகள் இன்னும் நிறைய உள்ளன. வெள்ளிக்கிழமை வெளியான தீர்ப்பு கோத்தா இலங்கையில் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்ட முறைமை தொடர்பாக உறுத� ......\nAbdul waji அரச ஊழியர்களுக்கு வருகின்ற தற்காலிக இடமாற்றம் போன்று இலங்கையில் தேர்தல் முடிவுகளும் வாடிக்கையான ஓன்றாகி விட்டது. ஆளும் தரப்பிலிருக்கும் ஊழல் பேர்வழிகள் எதிர்த் தரப்பு பக்கமும், ......\nNFGG உம் JVP யும்\nமிஹாத் * * * சங்க இலக்கியத்தில் கபிலர், பிசிராந்தையர் எனும் இரண்டு புலவர்கள். ஒருவர் பார்க்கும் திறன் அற்றவர். இன்னொருவர் நடக்கும் திறன் அற்றவர். இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் ஒத்தாசை ......\nஇங்லிஷ் பேசும் இன்னொரு சிரிசேன\nMujeeb Ibrahim பிரேமதாச ஜனாதிபதியின் மகன் என்ற அடையாளத்தோடு கட்சியில் நுழைந்தவர் இன்று ஜனாதிபதி அபேட்சகராக ஆகியிருக்கிறார். பிரேமதாச யுகம் என்றதுமே ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு வீடுகளைக்கட்டிக ......\n – நான் அறிய நடந்தது…\n(ஶ்ரீ.ல.மு.கா. தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் மரணித்து இன்றுடன் 19 வருடங்கள். அதனையொட்டி இப்பதிவினை மீண்டும் இடுகிறேன்…) சாணக்கியம் என்றால் இதுதான் – நான் அறிய நடந்தது… – நான் அறிய நடந்தது…\nசிங்கள வாக்குகளை மட்டும் நம்பியவர் தோற்பாரா\nA.L.Thavam 👉🏿 இலங்கையின் தற்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 16,000,000 (ஒரு கோடியே அறுபது இலட்சம்) . 👉🏿 இதில் சிறுபான்மை 25%. அதாவது 4,000,000 (நாற்பது இலட்சம்) வாக்குகள் சிறுபான்மைக்குரியது. 👉🏿 சிறுப� ......\nபின்லாந்து கல்வி முறை: உண்மையில் அங்கு நுழைவுத்தேர்வு இல்லையா மாணவர்களின் திறன் எப்படி மதிப்பிடப்படுகிறது\nஎப்படி தம் மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும், கல்வி அளிக்க வேண்டும் என்பதுதான் ஒரு நாட்டின் நோக்கமாக இருக்க வேண்டும். எப்படி மாணவர்களை வடிகட்ட வேண்டும் என்பதாக இருக்கக் கூடாது என்க� ......\nசீவகன் பூபாலரட்ணம் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் கூட்டத்தில் பேசிய பேச்சு கடந்த வாரத்தில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது. பல தமிழர்கள் அ� ......\nDr Arshath Ahamed உயிர் காக்கும் மருத்துவம் எப்படி ஒரு சிறந்த சேவையாக, மனித நேயமிக்க தொழிலாக இருக்கிறதோ அது போலவே அது மிகப் பெரும் வருமானம் ஈட்டும் வழியாகவும் இருக்கிறது. தனியார் வைத்தியசாலைகளின ......\nஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முடியுமா\nவை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதிப் பதவியை இல்லாமல் செய்வதற்கும் அதற்கு வசதியாக ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடுவதற்கும் ரணில், மஹிந்த, மைத்திரி ஆகியோர் முன்னெடுப்பொன்றைச் செய்வதாக செய்திகள் � ......\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திணறடிக்கப்படும் முஸ்லிம் அடையாள அரசியல்\nBasheer segu dawuood 1 அஷ்ரஃபின் மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்திருந்த வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். 2005 இல் ஐ.தே.கட்சி வேட்பாளரான ரணில் வ ......\nதனிமனித விம்பத்துக்கு அல்லாமல் கொள்கை, திட்டங்களுக்கான அங்கீகாரம்\nநம்புவதும் நிராகரிப்பதும் தனி மனித உரிமை. நிர்ப்பந்தம் உரிமைப் மறுப்பாகும். ஜே.வி. பி ஒரு அமைப்பாக கடந்த காலங்களில் எல்லா அமைப்புகள் போலும் தடுமாறியுள்ளது. அவர்களின் கடந்த கால நிலைப்பா ......\n‘எங்களை அடிக்க வேண்டாம்; சுட்டு விடுங்கள்’\nசமீர் ஹாஸ்மி – பிபிசி செய்திகள், காஷ்மீர் இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்க இந்திய அரசு முடிவு எடுத்ததற்கு பிறகு, அங்கு தாக்குதல� ......\nஇம்ரான் கான்: பாகிஸ்தானின் கடினமான உண்மைகளை எதிர்கொண்ட ஓராண்டு காலம்\nஅபித் ஹுசைன், பிபிசி கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கான், பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு காலம் ஆகிறது. இம்ரான் கான் 2018 தேர்தலில் ஒருபோதும் வெற்றி பெற மு� ......\nநாட்டின் பாதுகாப்பு” என்று சிலர் வெற்றி பெற நினைக்கிறார்கள்\nAshroff sihabdeen “நாட்டின் பாதுகாப்பு” என்ற படத்தை ஓட்டி ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் வெற்றி பெற நினைக்கிறார்கள். இதனடிப்படையில் பெரும்பான்மை இன வாக்காளர்களுக்கு அவர்கள் தெரிவிக்கும் உள்ளார்� ......\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்கள் இன அடையாளமும் – ஓர் அலசல்\nயூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக இலங்கையின் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல� ......\nஒரு பொருளாதார வல்லுநரின் அரசியல் எழுச்சியும், சறுக்கலும்\nஅ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளிநாடு செல்லாமல் இருக்க லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ப. ச� ......\nA. L. Thavam – மு.மா.உ நேற்று காலிமுகத்திடலில் நடந்த JVP யின் “மக்கள் சக்தி” நிகழ்வும் அதில் கலந்துகொண்ட மக்கள் திரளும், இலங்கை அரசியலில் இரு பெருந்தேசிய கட்சிகளிலும் அதிருப்தியுற்றிருக்கு ......\nராகிங் கொடுமையால் பாழாகும் இலங்கை மாணவர்கள் வாழ்க்கை\nயூ.எல். மப்றூக் இலங்கையில் இருந்து, பிபிசிக்காக இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களில் 20 சதவீதத்தினர், தமது படிப்பை நடுவில் கைவிடுவதாகவும், அவர்களில் 10ல் இருந்து 12 ச ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2014/02/07122345/vu-tamil-movie-review.vpf", "date_download": "2020-08-13T13:51:21Z", "digest": "sha1:IJ7QSP2CRULQOECQIR6I6I2ATYFZTUZS", "length": 17813, "nlines": 205, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "vu tamil movie review || உ", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாற்றம்: பிப்ரவரி 07, 2014 15:34 IST\nதிரைப்படத்துறையில் இயக்குனராக வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார் தம்பி ராமையா. ஒருநாள் இவர் சினிமா தயாரிப்பாளரான பயில்வான் ரங்கநாதனிடம் கதை சொல்கிறார். அங்கு அவரிடம் கதையின் கருவை மட்டும் சொல்கிறார். இதை ஏற்றுக்கொண்ட பயில்வான் ரங்கநாதன், கதையின் விரிவாக்கத்தை தயார் செய்யும்படி சொல்கிறார்.\nகதையின் விரிவாக்கத்தை உருவாக்க தனக்கு உதவியாளர்கள் வேண்டும் என்று எண்ணுகிறார் தம்பி ராமையா. இதனால் இவருடன் அறையில் தங்கியிருக்கும் நண்பர்களை உதவியாளராக பணிப்புரிய அழைக்கிறார். அவர்கள் ''உனக்கே ஒன்றும் தெரியாது. உன்னிடம் நாங்கள் பணிபுரிவதா'' என்று இவரை கேலி கிண்டல் செய்கிறார்கள். இதனால் கோபம் அடையும் தம்பி ராமையா ஒருநாள் நான் படம் எடுத்து காண்பிக்கிறேன் என்று போதையில் அவர்களிடம் சவால் விட்டுச் செல்கிறார்.\nதனியாக செல்லும் இவர் போதையில் வழியிலே விழுந்து விடுகிறார். அந்த வழியாக வரும் போலீசார் சந்தேகத்தின் பெயரில் இவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விடுகிறார்கள். அங்கு தம்பி ராமையா, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் நான்கு இளைஞர்களை சந்திக்கிறார். இவர்களை தனக்கு உதவியாளர்களை சேரும்படி அழைக்கிறார். இவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் பணிபுரிய சம்மதிக்கிறார்கள்.\nநான்கு இளைஞர்கள் உதவியோடு தம்பி ராமையா கதையின் விரிவாக்கத்தை உருவாக்க முயற்சி செய்கிறார். இதற்கிடையில் இவர் சவால் விட்டு சென்ற இவரது நண்பர்கள், இவர் இயக்குனர் ஆகிவிட கூடாது என்று தம்பி ராமையா உருவாக்கும் படத்தை தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள்.\nஇவர்கள் செய்யும் தடைகளை தாண்டி படத்தை இயக்கினாரா அந்தப்படம் வெற்றியடைந்ததா\nபடத்தில் தம்பி ராமையாவை வைத்து கதை பிண்ணப்பட்டிருக்கிறது. அதை முழுமையாக புரிந்து கொண்ட தம்பி ராமையா படத்தை தன் நடிப்பு திறமையால் கதையை அழகாக எடுத்துசென்றிருக்கிறார். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் யாரும் மனதில் நிற்கவில்லை. இவர் மட்டும் தனித்து தெரிகிறார். தம்பி ராமையாவும் நான்கு இளைஞர்களும் செய்யும் அரட்டைகள் அருமை.\nஉதவியாளர்களாக வரும் நான்கு இளைஞர்கள் தங்களால் முடிந்தவரை சிரிப்பு வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் அவர்கள் ரசிக்கும்படி இருந்தாலும் அடுத்த காட்சியிலே வெறுப்பை வரவழைக்கிறார்கள். நாயகன், நாயகி என இவர்கள் எடுக்கும் படத்திலே வருவதுபோல் அமைக்கப்பட்டுள்ள காட்சி பார்ப்பவர்களுக்கு ரசிக்கும் படியாக இல்லை.\nஅபிஜித் ராமசாமி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார்தான். ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவில் ஒரு சில காட்சிகளை ரசிக்கலாம். இளம் வயதிலேயே இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் ஆஷிக் நான்கு இளைஞர்களை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தை சுமந்து செல்லும் பெரிய பொறுப்பை தம்பி ராமையாவை மேல் சுமத்தியிருக்கிறார். இதில் இவர் வெற்றி கண்டிருக்கிறாரா என்பது கேள்வி குறி.\nமர்ம கொலைகளும்... நாயுடன் விசாரிக்கும் வரலட்சுமியும் - டேனி விமர்சனம்\nமர்ம மரணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மறைக்க போராடும் யோகிபாபு - காக்டெய்ல் விமர்சனம்\nதாயின் பாசப் போராட்டம் - பெண்குயின் விமர்சனம்\nதாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய் அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம் முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர் தனது பேமஸ் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை மியா காலிஃபா அன்று சொன்னது தான் இன்றும் - விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T15:26:12Z", "digest": "sha1:HMBVRHS6ZH5WYJNWWUDMNM23EBLJL7RJ", "length": 8360, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திராய்க்கேணி படுகொலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் உதவியுடன் இனந்தெரியாதோரால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇலங்கை இராணுவம், முஸ்ல���ம் ஊர்காவல்படை\nதிராய்க்கேணி ( Thiraayk-kea'ni) கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1990 ஆகத்து 5 ஆம் நாள் தீகவாபி என்ற இடத்தில் 13 முஸ்லிம் பணியாளர்கள் இனந்தெரியாதோரால் கொல்லப்பட்டனர். இப்படுகொலைகளை விடுதலைப் புலிகளே நிகழ்த்தியதாக அயல் கிராமங்களில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன.[1]\nமுஸ்லிம்கள் படுகொலைகளுக்குப் பழி வாங்கும் முகமாக அடுத்த நாள் சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த குண்டர்கள் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன[2]. சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது[1] இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.\nஇப்படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்[2].\n2003 அக்டோபர் 12 ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் பலவற்றக் கண்டுபிடித்தனர். இவ்வெச்சங்கள் திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களினதாய் இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்[1]. இது தொடர்பான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2020, 22:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2020-08-13T16:21:34Z", "digest": "sha1:X43ITP3DPR4MB3FR4MXZ7CVOOJT33MGB", "length": 11750, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்வெல் ஸ்டுடியோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்\nமார்வெல் ஸ்டுடியோ (Marvel Studios) இந்த நிறுவனத்தை 1993ம் ஆண்டு இருந்து 1996ம் ஆண்டு வரை எல்லோரும் மார்வெல் பிலிம்ஸ் என அறியப்பட்டது. இது ஒரு அமெரிக்கா நாட்டு திரைப்பட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பர்பாங், கலிபோர்னியாவில் உள்ள த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ளது. இதன் தலைமையிடமாக வால்ட் டிஸ்னி நிறுவனம் உள்ளது, இதன் தலைவர் கேவின் பிகே ஆவார்.\nமார்வெல் ஸ்டுடியோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் பெரும்தொகை திரைப்படங்கள் ஆகும்.இவ் திரைப்படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் தமிழில் மொழி மற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் அயன் மேன் 2008ஆம் ஆண்டு முதல் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 2019ஆம் ஆண்டு வரை 22 திரைப்படங்களை தயாரித்து விநியோகம் செய்துள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: மார்வெல் வரைகதைகள் அடிப்படையிலான திரைப்படங்களின் பட்டியல்\n2010 அயன் மேன் 2\nகேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்\n2013 அயன் மேன் 3\nதோர்: த டார்க் வேர்ல்டு\n2014 கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்\nகார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி\n2015 அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன்\n2016 கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்\n2017 கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி 2\nஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம்\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்\nவால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ்\n20ஆம் சென்சுரி பாக்ஸ் அனிமேஷன்\nஅமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்\nமார்வெல் வரைகதை அடிப்படையிலான திரைப்படங்கள்\nத வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2020, 15:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/kia-seltos-and-tata-nexon.htm", "date_download": "2020-08-13T14:55:20Z", "digest": "sha1:RODCG552SCBLDMS6OXFFEBJJRHVE4XM5", "length": 31478, "nlines": 680, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா Seltos விஎஸ் டாடா நிக்சன் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்நிக்சன் போட்டியாக Seltos\nடாடா நிக்சன் ஒப்பீடு போட்டியாக க்யா Seltos\nகிட்ஸ் பிளஸ் அட் ட\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்\nடாடா நிக்சன் போட்டியாக க்யா Seltos\nநீங்கள் வாங்க வேண்டுமா க்யா Seltos அல்லது டாடா நிக்சன் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. க்யா Seltos டாடா நிக்சன் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 9.89 லட்சம் லட்சத்திற்கு ஹட் கி (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 6.95 லட்சம் லட்சத்திற்கு எக்ஸ்இ (பெட்ரோல்). Seltos வில் 1497 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் நிக்சன் ல் 1497 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த Seltos வின் மைலேஜ் 20.8 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த நிக்சன் ன் மைலேஜ் 21.5 கேஎம்பிஎல் (டீசல் top model).\nகிட்ஸ் பிளஸ் அட் ட\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் தீவிர சிவப்புஅரோரா கருப்பு முத்துபஞ்சி ஆரஞ்சுடன் பனிப்பாறை வெள்ளை முத்துஎஃகு வெள்ளி with பஞ்சி ஆரஞ்சுஅரோரா கருப்பு முத்துவுடன் தீவிர சிவப்புபஞ்சி ஆரஞ்சுபனிப்பாறை வெள்ளை முத்துபஞ்சி ஆரஞ்சு with வெள்ளை நிறத்தை அழிக்கவும்வெள்ளை நிறத்தை அழிக்கவும்எஃகு வெள்ளி+8 More tectonic ப்ளூசுடர் ரெட்கல்கரி வெள்ளைfoliage பசுமைதூய வெள்ளிடேடோனா கிரே+1 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No No\nவெனிட்டி மிரர் Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nமிரர் இணைப்பு No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமை���்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nதுணி அப்ஹோல்டரி No Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nஹெட்லேம்ப் துவைப்பிகள் Yes No\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் No No\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் No Yes\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் No No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes No\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nலேசான கலப்பின No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் க்யா Seltos மற்றும் டாடா நிக்சன்\nஒத்த கார்களுடன் Seltos ஒப்பீடு\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக க்யா Seltos\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக க்யா Seltos\nடாடா ஹெரியர் போட்டியாக க்யா Seltos\nஹூண்டாய் வேணு போட்டியாக க்யா Seltos\nஜீப் காம்பஸ் போட்டியாக க்யா Seltos\nஒத்த கார்களுடன் நிக்சன் ஒப்பீடு\nஹூண்டாய் வேணு போட்டியாக டாடா நிக்சன்\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக டாடா நிக்சன்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக டாடா நிக்சன்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டிய���க டாடா நிக்சன்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக டாடா நிக்சன்\nரெசெர்ச் மோர் ஒன Seltos மற்றும் நிக்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/porsche-macan/car-price-in-jaipur.htm", "date_download": "2020-08-13T13:33:52Z", "digest": "sha1:B2XBPV3KLZCQOHVFVXEZPIX6365PNJ62", "length": 12796, "nlines": 255, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ போர்ஸ்சி மாகன் 2020 ஜெய்ப்பூர் விலை: மாகன் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்ஸ்சி மாகன்\nமுகப்புநியூ கார்கள்போர்ஸ்சிமாகன்road price ஜெய்ப்பூர் ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஜெய்ப்பூர் சாலை விலைக்கு போர்ஸ்சி மாகன்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nபோர்ஸ் மக்கன் 2.0 டர்போ(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஜெய்ப்பூர் : Rs.81,31,640*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ஸ் மக்கான் 3.0 இரட்டை டர்போ வி 6(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஜெய்ப்பூர் : Rs.98,75,140*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ஸ் மக்கான் 3.0 இரட்டை டர்போ வி 6(பெட்ரோல்)(top மாடல்)Rs.98.75 லட்சம்*\nபோர்ஸ்சி மாகன் விலை ஜெய்ப்பூர் ஆரம்பிப்பது Rs. 69.98 லட்சம் குறைந்த விலை மாடல் போர்ஸ்சி மாகன் 2.0 டர்போ மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்ஸ்சி மாகன் 3.0 twin டர்போ வி6 உடன் விலை Rs. 85.03 Lakh.பயன்படுத்திய போர்ஸ்சி மாகன் இல் ஜெய்ப்பூர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 33,000 முதல். உங்கள் அருகில் உள்ள போர்ஸ்சி மாகன் ஷோரூம் ஜெய்ப்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் வோல்வோ எக்ஸ்சி60 விலை ஜெய்ப்பூர் Rs. 59.9 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar விலை ஜெய்ப்பூர் தொடங்கி Rs. 73.3 லட்சம்.தொடங்கி\nமாகன் 3.0 twin டர்போ வி6 Rs. 98.75 லட்சம்*\nமாகன் 2.0 டர்போ Rs. 81.31 லட்சம்*\nமாகன் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஜெய்ப்பூர் இல் எக்ஸ்சி60 இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஜெய்ப்பூர் இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக மாகன்\nஜெய்ப்பூர் இல் எக்ஸ்4 இன் விலை\nஜெய்ப்பூர் இல் வாங்குலர் இன் விலை\nஜெய்ப்பூர் இல் ஏ6 இன் விலை\nஜெய்ப்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோர்ஸ்சி மாகன் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மாகன் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மாகன் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல���லா மாகன் விதேஒஸ் ஐயும் காண்க\nஐஎஸ் it mild ஹைபிரிடு\nthis போர்ஸ்சி மாகன் 2019 இல் What ஐஎஸ் புதிய\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் மாகன் இன் விலை\nகுர்கவுன் Rs. 80.4 - 97.74 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 80.4 - 97.74 லட்சம்\nபுது டெல்லி Rs. 80.48 - 97.83 லட்சம்\nஅகமதாபாத் Rs. 77.68 - 94.42 லட்சம்\nகொல்கத்தா Rs. 77.68 - 94.42 லட்சம்\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/auto-rickshaws-run-in-tamil-nadu-except-chennai-form-today-386310.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T14:41:01Z", "digest": "sha1:PR7DSRMM4N2PTRCWW2IJI4QXPI5N2YOC", "length": 15658, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamilnadu Auto: சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் இயங்கத் தொடங்கிய ஆட்டோக்கள்.. பயணிகள் வரத்து குறைவு | Auto rickshaws run in Tamil Nadu, except Chennai form today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்றால்.. 3-வது முறையாக 2021-ல் மகத்தான வெற்றி: ஓபிஎஸ் ட்வீட்\nசிவகங்கை கிளஸ்டர்- மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கைது-5 மாதம் சிறை\nகுடலை புரட்டும் ஆபாசம்.. அசிங்கமான வீடியோக்கள்.. டார்ச்சர்.. அமேசான் டெலிவரி பாயை அமுக்கிய போலீஸ்\nதமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு\n18 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் எங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம்.. ரஷ்யா நிபந்தனை\n74வது சுதந்திர தினம்...சுதந்திரக் காற்று சுவாசிக்க இவர்கள்தான் காரணம்\nAutomobiles நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம் விஷயத்தை கேள்விப்பட்டு புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்\nMovies 42 வருடமாகிறது.. என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை.. ராதிகாவுக்கு பாரதிராஜா வாழ்த்து\nFinance 5ஜி சேவையில் ஹூவாய் நிறுவனத்தைக் காலி செய்ய வரும் ஜியோ.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..\nSports என்னய்யா பாவம் பண்ணாரு.. 11 வருடம் காத்திருப்பு.. பாக். கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த கதி\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTamilnadu Auto: சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் இயங்கத் தொடங்கிய ஆட்டோக்கள்.. பயணிகள் வரத்து குறைவு\nசென்னை: சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர, பிற மாவட்டங்களில் இன்று முதல் ஆட்டோக்கள் இயங்க தொடங்கியுள்ளது. இருப்பினும் பயணிகள் போதிய அளவுக்கு வரவில்லை.\nஒரு ஓட்டுனர், ஒரு பயணி என்ற விகிதத்தில் ஆட்டோக்களை இயக்க வேண்டும், அதற்கு மேல் ஆட்களை ஏற்றக்கூடாது, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்கலாமே தவிர, பிற நேரங்களில் இயக்க கூடாது உள்ளிட்ட விதிமுறைகளுடன் ஆட்டோக்கள் இயக்க அனுமதி கொடுத்தது.\n\"ஐயா, நெஞ்சு வலிக்குது\".. கவலைப்படாதே தம்பி.. ஆறுதல் தந்த முதல்வர்.. ஆக்ஷனில் குதித்த பீலா ராஜேஷ்\nஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும் தினசரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்த நிலையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன் கடை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.\nஇந்த நிலையில், இன்று ஆட்டோக்கள் ஓடத் தொடங்கியுள்ளன. ஆனால் போதிய அளவுக்கு பயணிகள் வரவில்லை என ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகிறார்கள். ஒரு ஆட்டோவில் ஒரே பயணி என்ற விதிமுறையை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்றால்.. 3-வது முறையாக 2021-ல் மகத்தான வெற்றி: ஓபிஎஸ் ட்வீட்\nகுடலை புரட்டும் ஆபாசம்.. அசிங்கமான வீடியோக்கள்.. டார்ச்சர்.. அமேசான் டெலிவரி பாயை அமுக்கிய போலீஸ்\nதமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு\n74வது சுதந்திர தினம்...சுதந்திரக் காற்று சுவாசிக்க இவர்கள்தான் காரணம்\nசென்னையில் 980 பேருக்கு கொரோனா பாதிப்பு- பிற மாவட்டங்களில் தொ��ர்ந்து விஸ்வரூபம்\nதமிழகத்தில் மேலும் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு; 119 பேர் மரணம்- 5,146 பேர் டிஸ்சார்ஜ்\n5 அடி உயரம்.. கொந்தகை அகழாய்வில் கிடைத்த மனித எலும்பு கூடு.. வாழ்ந்த காலகட்டம் பற்றி ஆய்வு தீவிரம்\nஒரு பேச்சுக்கு ஜெயக்குமார் சொல்றார்னு பார்த்தா.. நிஜமாகவே சேகர் மீது பாய்ந்த கேஸ்.. ஆனால் கைதாவாரா\nபிளாஸ்மா தெரபி...ராஜீவ் காந்தி மருத்துவமனை...40 போலீசார் ரத்த தானம்\nஅரசியலில் உலா வரும் ரவுடிகள்... குற்றவாளிகளுக்கு அரசியல் கட்சிகளில் இடமளிக்கக் கூடாது - ஹைகோர்ட்\nகொரோனா அல்லாத சிகிச்சைகளை தொடங்கிய மருத்துவமனைகள்.. அதிகரிக்கும் இன்சூரன்ஸ் கிளைம்\nசொகுசு காருக்குள் 3 ஆண்கள்.. 2 பெண்கள்.. விடிய விடிய கசமுசா.. அள்ளி கொண்டு போன போலீஸ்\nஅவரும் வேண்டாம்.. இவரும் வேண்டாம்.. மூன்றாவது ஒருவரை முதல்வராக முன்னிறுத்தினால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/forest-department-bans-go-temple-277332.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T15:29:35Z", "digest": "sha1:HNG2OYMVJOLH2HIZB3JGN6QWZWDPYS42", "length": 16256, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருங்குறுங்குடி நம்பி மலைக்கோயிலுக்கு செல்ல மீண்டும் தடை… பக்தர்கள் போராட்டம் | Forest department bans go to temple - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்றால்.. 3-வது முறையாக 2021-ல் மகத்தான வெற்றி: ஓபிஎஸ் ட்வீட்\nசிவகங்கை கிளஸ்டர்- மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கைது-5 மாதம் சிறை\nகுடலை புரட்டும் ஆபாசம்.. அசிங்கமான வீடியோக்கள்.. டார்ச்சர்.. அமேசான் டெலிவரி பாயை அமுக்கிய போலீஸ்\nதமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு\n18 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் எங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம்.. ரஷ்யா நிபந்தனை\n74வது சுதந்திர தினம்...சுதந்திரக் காற்று சுவாசிக்க இவர்கள்தான் காரணம்\nSports பழைய வீரரை கூட்டி வந்த பாக்.. உலகின் பெஸ்ட் வீரரை ���ழந்த இங்கிலாந்து.. 2வது டெஸ்ட் மாற்றம்\nMovies உடலை வில்லாக வளைத்து..அசால்டா யோகா..மிரண்டுபோன ரசிகர்கள் \nAutomobiles 2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..\nFinance இந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருங்குறுங்குடி நம்பி மலைக்கோயிலுக்கு செல்ல மீண்டும் தடை… பக்தர்கள் போராட்டம்\nதிருநெல்வேலி: மலைக் கோயிலான திருங்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதிப்பதால் அவர்களை கண்டித்து போராட பக்தர்கள் முடிவு செய்துள்ளனர்.\nநெல்லை மாவட்டம் திருங்குறுங்குடி நம்பி கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 11ம் தேதி கோயிலுக்கு வந்த பக்தர்களை இரவில் கோயிலில் தங்க கூடாது என வனத்துறையினர் கட்டாயப்படுத்தி பக்தர்களை வெளியேற்றினர். இதனால் கோயில் நடைகள் சாத்தப்பட்டு வழிபாடுகள், அன்னதானம் நிறுத்தப்பட்டது.\nஇது தொடர்பாக நாங்குநேரி தாசில்தார் ஆதி நாராயணன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. பக்தர்களை கெடுபிடி செய்ய கூடாது, இரவில் தங்க அனுமதிக்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால், வனத்துறை அதிகாரிகள் தீர்மானத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து தீர்மான நகலில் வனத்துறையினர் கையெழுத்திடாமல் சென்று விட்டதாக குறிப்பெழுதி தாசில்தார் கையெழுத்திட்டு சென்று விட்டார்.\nஇந்நிலையில், மாலையும் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அவர்களிடம் வனத்துறையினர் மீண்டும் கெடுபிடி செய்தனர். வாகனங்களை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தினர். நடந்து சென்றவர்களின் முகவரியை வனத்துறையினர் நோட்டில் பதிவு செய்தனர். திரும்பி வரும்போது நோட்டில் பக்தர்களிடமிருந்து கையெழுத்து பெற்றனர். க���யெழுத்து போட மறுத்தால் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று வனத்துறையினர் கெடுபிடி செய்தனர்.\nவனத்துறை அதிகாரிகளின் இந்தக் கெடுபிடியை கண்டித்து வரும் 1ம் தேதி நம்பி கோயிலில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த பக்தர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் forest department செய்திகள்\nமகளின் திருமணத்திற்காக 860 மரங்களை வெட்டி விற்ற தந்தை.. வினோத தண்டனை வழங்கிய வனத்துறை\nபுதுவை அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கொக்குகள், பச்சை கிளிகள் மீட்பு.. வனத்துறை நடவடிக்கை\nசின்ன தம்பியை பாதுகாக்க இதை செய்யுங்க... பீட்டா அமைப்பு யோசனை\nகும்பக்கரை அருவியில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு.. 9வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை\nதிருவண்ணாமலை அருகே பர்வத மலையில் பயங்கர காட்டுத் தீ.. தீயை அணைக்க வனத்துறையினர் போராட்டம்\nஊருக்குள் வலம் வரும் வனவிலங்குகள்- எச்சரிக்கை பலகை வைக்க வனத்துறையினர் தீவிர முயற்சி\nகுரங்கணி மலை தீ விபத்து எதிரொலி.. கொல்லிமலையிலும் ட்ரெக்கிங் செல்ல தடை\nகிருஷ்ணகிரி: 3 பேரை கொன்ற ஒற்றை காட்டு யானை பிடிபட்டது.. 4 மயக்க ஊசிகள் போட்டு பிடித்தது வனத்துறை\nகோத்தகிரி தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து அச்சுறுத்தும் கரடி... பீதியில் பொதுமக்கள்\nஊருக்குள் குளியல் போடும் யானைகள்... காட்டுக்குள் துரத்த முடியாமல் வனத்துறையினர்: வீடியோ\nஊருக்குள் நுழைந்த யானைக் கூட்டம்... போராடி காட்டுக்குள் அனுப்பி வைத்த வனத்துறையினர்: வீடியோ\nமூன்று மாதமேயான குட்டி யானை...குழிக்குள் விழுந்த பரிதாபம் - வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/people-can-register-complaint-about-illegal-granite-mining-chennai-also-216672.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T15:35:30Z", "digest": "sha1:UMT5JQ3HREKHE2JLZI5EOFGV2K74IK3R", "length": 16807, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை கிரானைட் முறைகேடு... இனி சென்னையிலும் புகார் அளிக்கலாம்! | People can register complaint about illegal granite mining in Chennai also. - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு ��ிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரம்... ஓபிஎஸ்-ன் திடீர் ட்வீட் சொல்லும் சேதிதான் என்ன\nதாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்றால்.. 3-வது முறையாக 2021-ல் மகத்தான வெற்றி: ஓபிஎஸ் ட்வீட்\nசிவகங்கை கிளஸ்டர்- மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கைது-5 மாதம் சிறை\nகுடலை புரட்டும் ஆபாசம்.. அசிங்கமான வீடியோக்கள்.. டார்ச்சர்.. அமேசான் டெலிவரி பாயை அமுக்கிய போலீஸ்\nதமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு\n18 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் எங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம்.. ரஷ்யா நிபந்தனை\nSports பழைய வீரரை கூட்டி வந்த பாக்.. உலகின் பெஸ்ட் வீரரை இழந்த இங்கிலாந்து.. 2வது டெஸ்ட் மாற்றம்\nMovies உடலை வில்லாக வளைத்து..அசால்டா யோகா..மிரண்டுபோன ரசிகர்கள் \nAutomobiles 2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..\nFinance இந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை கிரானைட் முறைகேடு... இனி சென்னையிலும் புகார் அளிக்கலாம்\nமதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் சென்னை மற்றும் மதுரையில் புகார் அளிக்க வேண்டிய முகவரியை வெளியிட்டுள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nமதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.\nகடந்த புதன்கிழமை மதுரைக்கு வந்து சேர்ந்த சகாயம், முதலில் தனது குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்தும் சகாயம் புகார் மனுக்களை பெற்றார். முதல் கட்ட விசாரணையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய சகாயம், கிரானைட் முறைகேடு தொ��ர்பாக புகார் மனுக்களை தொடர்ந்து அளிக்கலாம் என அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பான புகாரினை இனி மதுரை மட்டுமல்லாது, சென்னையிலும் அளிக்கலாம் என சகாயம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிரானைட் முறைகேடு தொடர்பான புகார் அளிக்க விரும்புபவர்களின் வசதிக்காக சென்னையிலும் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். அறிவியல் நகரம், காந்தி மண்டபம் சாலை, கோளரங்க வளாகம், சென்னை 25 என்ற முகவரியில் புகார் மனுக்கள் பெறப்படும்.\nமதுரையில் புகார் அளிக்க விரும்புபவர்கள் பூமாலை வணிக வளாகம், காந்தி நகர், மதுரை 20 என்ற முகவரியிலும் அளிக்கலாம் என இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசிதையாமல் அப்படியே இருந்தது.. கீழடியில் தோண்ட தோண்ட பொக்கிஷங்கள்.. தமிழன் விட்டுச்சென்ற நாகரீகம்\nகிரானைட் அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பிஆர் பழனிச்சாமி விடுதலை ரத்து - மதுரை ஹைகோர்ட் கிளை\n2 மாசத்துக்கு ஒரு வாட்டிதான் வருவார் கணவர்.. மனைவியுடன் தகராறு.. ஆளுக்கு ஒரு பக்கம் தீக்குளிப்பு\nஅரியவகை லிஸ்ட்டில் இணைந்துவிட்டதா நம்ம அயிரை மீன்கள்... குழம்புக்காக வலைவீசும் தென்தமிழகம்\nஆதாரத்தை காட்டுங்க... மான நஷ்ட வழக்கு போடவா பைலை தூக்கி வீசி அடித்த கோட்டாட்சியர்\nமக்களின் நம்பிக்கை நாயகர் முதல்வர்... எதிர்க்கட்சித் தலைவரின் பணிகள் பூஜ்யம் - ஆர்.பி.உதயகுமார்\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி\nஅடுத்த முதல்வர் யார்.. செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி பதில்\nபிரம்மஹத்தி தோஷத்தில் சனி விமான விபத்துகள் நடக்கும் - காரணத்தோடு எச்சரித்த பஞ்சாங்கம்\nமுதுமக்கள் தாழிகள், வண்ண பானைகள், நடுகற்கள் - மதுரை உலைப்பட்டியில் அகழாய்வு நடத்த சீமான் கோரிக்கை\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணி விரைவில் தொடக்கம் - முதல்வர் பழனிச்சாமி\nஇ-பாஸ் மூலம் ஒரு பிரயோஜனமும் இல்லை... மக்களை அலைக்கழிக்கத்தான் இது பயன்படுகிறது -சரவணன் எம்.எல்.ஏ\nநம்பிக்கை மனிதர்கள் வரிசையில் பூரண சுந்தரி... மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தொலைபேசி மூலம் பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsagayam mining investigation complaint chennai madurai கிரானைட் முறைகேடு சகாயம் விசாரணை புகார் சென்னை மதுரை\nபிஎஸ்என்எல் தேசத் துரோகிகளின் கூடாரமாகி விட்டதாக பாஜக எம்பி பேச்சு.. பிஎஸ்என்எல் அதிகாரிகள் கண்டனம்\nஎன்னடா இது சீனாவுக்கு வந்த சோதனை.. பிரேசிலிலிருந்து வந்த சிக்கனில் கொரோனா.. பரபரப்பு\nநம்பர் 1 நாங்கதான்.. நம்பர் 2க்குத்தான்.. அவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிறாங்க.. கடம்பூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2", "date_download": "2020-08-13T14:03:58Z", "digest": "sha1:WFXJM7O4FBIJOFNHEYZ2CKTG53VHVN6R", "length": 24911, "nlines": 139, "source_domain": "tamil.theindusparent.com", "title": "\"என் கணவருக்கு ஒரு கடிதம் \" கணவருக்காக ஒரு தாயின் பாராட்டு\" | theIndusParent Tamil", "raw_content": "\n\"என் கணவருக்கு ஒரு கடிதம் \" கணவருக்காக ஒரு தாயின் பாராட்டு\"\n\"நான் ஒழுங்காக பேசாததற்கு வருந்துகிறேன், கோபமாக இருந்ததற்காக வருந்துகிறேன். உன்னை பொருட்படுத்தாமல் இருந்ததற்கு வருந்துகிறேன்\"\nஒரு நிமிடம் யோசித்து பாருங்கள். அப்பாக்கள், தங்கள் தகுதியுள்ள, மதிப்பும் பாராட்டும் பாராட்டும் பெறுவதில்லை. தந்தையர் தினம் தவிர, நம் கணவரையும், குழந்தையின் தந்தையாகிய அவரை எப்போதெல்லாம் பாராட்டுகிறோம்\nஒருவேளை நீங்கள் உங்கள் \" குடும்ப தலைவரை\" பாராட்டும் ஒரு சில குடும்பங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், தலைவரிடம் நம்\nநன்றி உணர்வை நாம் வெளிப்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.\nஜேசிகா ஓக்ஸ் - சந்தோஷமான தாய், அன்பான மனைவி, மற்றும் பிரபலமான பிளாக்கர்- அவரது வலைத்தளத்தைப் பயன்படுத்தி, அவர் வாழ்க்கை துணைக்கு பாராட்டுத்தெரிவிக்கிறார்.\nஉண்மையில், தன் கணவனை உதாசீன படுத்தியதற்கும், குறைவாக மதிப்பிட்டதற்கும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்\n\"\"நான் ஒழுங்காக பேசாததற்கு வருந்துகிறேன், கோபமாக இருந்ததற்காக வருந்துகிறேன். உன்னை பொருட்படுத்தாமல் இருந்ததற்கு வருந்துகிறேன்\"\nதனது வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட கட்டுரையில் எழுதுகிறார்.\nஓக்ஸின் பிரபலமான வலைப்பதிவு தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டதிலிருந்து,இந்த கட்டுரை வைரலாகி விட்டது. ஹஃபிங்டன் போஸ்ட் போன்ற பெரிய செய்தி ஊடகங்களும் இந்த கட்டுரையை பகிர்ந்து கொண்டார்கள்.\nஇ���னால், ஓக்ஸின் எண்ணம், தன் மீதோ தன் வலைத்தளம் மீதோ கவனத்தை பெற அல்ல. அனால் அவரது அற்புதமான கணவருக்கு தன் நன்றியுணர்வை காட்ட இந்த தளத்தை பயன்படுத்தினார். இந்த கட்டுரை பல இதயங்களை கவர்ந்தது.உலகத்திலுள்ள அணைத்து அப்பாக்களுக்கும் ஒரு சமர்ப்பனமாய் அமைந்தது.\nஅம்மாக்கள் / மனைவிகள், ஓக்ஸின் கட்டுரையை படிக்க நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் முக்கிய மனிதருக்குநன்றி சொல்லுங்கள். அவரால் குறையற்ற மனிதராக இருக்க முடியாது. ஆனால், அவரால் முடிந்த வரை ஒரு சிறந்த கணவனாக மற்றும் அப்பாவாக இருக்க முடியும்.\nஜெசிகா ஓக்சின் திறந்த கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு\nநான் தூங்க செல்லும் முன், மிகவும் கோபமாக இருந்தேன். உன்மீதும் உலகத்தின் மீதும் கோபமாக இருந்தேன்.சலிப்புடன் சோர்வாகவும்\nஇருந்தேன் . முக்கியமாக, சோகமாக இருந்தேன். தூங்க செல்லும் முன் கோபமாக தூங்க கூடாது என்று சொல்வார்கள். அந்த சமயத்தில் அதை பற்றி நான் கண்டுகொள்ளவில்லை. என் மீது சுய பரிதாபம் கொண்டேன். நான் ஏன்\nகோபமாக இருந்தேன் என்று உனக்கு தெரியவில்லை.அதை பற்றியும் நினைத்து கோபப்பட்டேன். உன்னால் என்னை புரிந்து கொள்ள முடியவில்லை என்று நினைத்து வருந்தினேன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் தனிமையாக உணர்ந்தேன்.\nஇது போல் அடிக்கடி தனிமையாக உணர்வேன்\nஎன் உணர்வைஉன்னால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை நாள் முழுவதும் உழைக்கிறேன், வீட்டை சுத்தம் செய்கிறேன், குழந்தையை பார்த்து கொள்கிறேன், வீடு பில்லை கட்டுக்கறேன். இதற்கிடையில், கடைகளுக்கும் நான் தான் போக வேண்டும் . இதை எல்லாம் சமாளிக்க போராடும்போது என்னை அறியாமல் நான் அழுவேன். அனால் நீயோ, எதையும் கண்டுகொள்ள மாட்டாய்\nநேற்று மிக கடினமான நாள்.நம் செல்ல குழந்தை அடம்பிடித்து கொண்டே இருந்தாள். இரவு முழுவதும் அவள் தூங்கவில்லை,காலை முழுவதும் விளையாடினாள். பல பொருட்களை உடைத்தாள், அழுதுகொண்டே, நம் நாய்க்குட்டியின் ரோமத்தை பிடுங்கி இழுத்தாள். நாய் உணவை தரையில் கொட்டி, தன் சிப்பி கப்பிலுள்ள தண்ணீரையும் கொட்டிவிட்டாள். எனக்கு பைத்தியம் பிடித்ததுபோல் இருந்தது\nநானும் அழுதுவிட்டேன். ஏன் எனக்கு மட்டும் இப்படி என்று நினைத்துக்கொண்டே அழுதேன்.\nகுழந்தையை சமாளிக்கும் அளவிற்கு எனக்கு பொறுமை இல்லை.இவள் கூச்சலை என்னால் கையாள முடியவில்லை. நம் வீடும் கலைபரமாக இருந்தது. அடுத்த நாள், வீட்டில் பல வேலைகள் இருந்தது. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. அப்பொழுதுதான். நீ வேலை முடித்து வீட்டிற்கு வந்தாய். எனக்கு ஒரு முத்தமிட்டு, குழந்தையை அனைத்து கொண்டு, அவள் பொம்மைகளிடம் அவளை கொண்டு சேர்த்தாய்உன் முகம், சற்றும் சலனமில்லாமல் , சந்தோஷமாகவும் தெளிவாகவும் இருந்தது\nசோகம், கோபம்,விரக்தி என்று உணர்ச்சி குழப்பத்தில் இருந்தேன் .\nஎப்படி உன்னால் அவ்வளவு அமைதியாக இருக்க முடிந்தது நாள் முழுவதும் நான் என்ன செய்தேன் என்று உனக்கு தெரியுமா நாள் முழுவதும் நான் என்ன செய்தேன் என்று உனக்கு தெரியுமாஒரு குழந்தையை கவனித்துக்கொள்வதற்கும், என் கனவுகளும் இலக்குகளும் போராடி ஜெயிப்பதற்கும் , குடும்பத்தை கவனித்துக்கொண்டும் இருக்கிறேன்ஒரு குழந்தையை கவனித்துக்கொள்வதற்கும், என் கனவுகளும் இலக்குகளும் போராடி ஜெயிப்பதற்கும் , குடும்பத்தை கவனித்துக்கொண்டும் இருக்கிறேன் இதெல்லாம் உன்னால் கண்டுகொள்ள முடிகிறதா இதெல்லாம் உன்னால் கண்டுகொள்ள முடிகிறதா ஆனால் அந்த உணர்வுகளை உன்னிடம் நான் பகிர்ந்ததே இல்லை. எல்லாவற்றையும் மனசுக்குள் பூட்டி வைத்தேன்.\nஅந்த இரவு பொழுது சாதாரணமாக கழிந்தது- நம் வேலைகளை பார்த்து, குழந்தைக்கு சோறூட்டி நாமும் சாப்பிட்டு இனிமையாக இரவை கழித்தோம்.\nநாம் படுக்கை அறைக்கு சென்றோம்.நான் செய்ய வேண்டிய எல்லா வேலையும் ஆராய்ந்த, தனிப்பட்ட முறையில் செய்த எல்லா வேலையையும் கவனித்து கொண்டிருந்தேன், என் வேலையை இன்னும் சிறப்பாக செய்யலாம் என்று எண்ணி வெறுப்படைந்தேன். அனால் உன் வேலையே நீ பார்த்துக்கொண்டிருந்தாய்.என் சோகம் உன் கண்ணனுக்கு தெரியவில்லை.\nஎன் பக்கத்தில் நீ படுத்துக்கொண்டிருந்தாய். என் தலையில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று உனக்கு தெரியவில்லை. நாம் பேச ஆரம்பித்தோம். அனால் எனக்கு பேச விருப்பமில்லை. எனக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்டாய். \" ஒன்றுமில்லை\" என்று சொல்லி குளிக்க சென்று விட்டேன்.\nபிறகு \" ஒன்றுமில்லை என்று சொல்லாதே. என்ன பிரச்சனை இருந்தாலும் என்னிடம் சொல்\" என்றாய்\n\" மீன் கார்லஸ் \" படத்தில் வருவதுபோல், வார்த்தைகளை அள்ளி கொட்டினேன்.அந்த நேரத்தில் என் மனதில் ஒவ்வொ���ு சிறிய விஷயத்தையும் கொட்டி தீர்த்தேன்.\nநீ குழந்தையுடன் உதவ மறுக்கிறாய்.\nநீ வீட்டை சுத்தம் செய்ய மறுக்கிறாய்.\nஇதுவரை எனக்கு நன்றி சொன்னதில்லை\nஎன் வேலையில் நான் தோற்கிறேன்\nஎனது உடலை நான் வெறுக்கிறேன்\nஉன் கவலை உன்னை பற்றி மட்டும்தான்\nஇந்த பட்டியல் நீளமாக தொடர்ந்து.\nஓக்சின் கடிதத்தை தொடர்ந்து படிக்க எண் மூன்றை அழுத்தவும்\nஇன்று காலை நான் கண் விழித்தபோது, நம் குழந்தையை தொட்டிலில் இருந்து எடுத்துக் கொண்டு, பால் கொடுத்து , நம் கட்டிலுக்கு அழைத்து வந்தாய்.ஒவ்வொரு காலையும் என்ன செய்வியோ அதைதான் இன்றைக்கும் செய்தாய்.குளித்து முடித்து, , வேலைக்கு தயாராகி,குப்பையை எடுத்து ஒவ்வொரு நாளும் உதவுவாய்.எனக்கும் குழந்தைக்கும் காலை உணவு தயார் செய்துகொண்டு சாப்பிட அமர்ந்தோம். எங்களுக்கு ஒரு முத்தமிட்டு \" ஐ லவ் யு போத் \" என்று சொல்லிக்கொண்டு கிளம்பினாய்.\nஇன்றைக்கு மட்டுமல்லாமல், தினமும் இதைத்தான் செய்வாய்.என்னைப்போல் நீயும் வேலைக்கு செல்கிறாய்.எங்கள் உணவிற்காக நீயும் உழைக்கிறாய் . நம் தோட்டத்தை பராமரிப்பதில் உதவுவதோடு அல்லாமல், எங்களையும் பாதுகாக்கிறாய்.\nநான் எப்பொழுது உதவி கேட்டாலும், நீ எனக்கு உதவுவாய். நான் அழுதால், எண் பிரச்னையை தீர்த்து வைப்பாய்.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீட்டில் செய்ய வேண்டிய காரியங்களை நான் விளக்கினால், எனக்காக அதை செய்வாய். எல்லா நேரங்களிலும் நீ அமைதியாகவே இருக்கிறாய். வீட்டில் ஒருவராவது அமைதியாக இருக்கவேண்டும்,நம் குடும்பம் ஒன்றாக இருப்பதற்கு நீதான் பசையாக இருக்கிறாய்.நான் கவலையோடு இருக்கும்போது என்னை சிரிக்கவைத்து மகிழ்விப்பாய். நம் குடும்பம் முழுமையாக்குகிற சமாதானமும் ஆறுதலும் உன்னால்தான் தரமுடியும்.\nநான் ஏன் கோபமாக இருந்தேன் ஏனென்றால், 95 சதவிகிதம் நானே யோசித்துக்கொண்டு குழம்பி கொண்டிருந்தேன்.\nஎன் உணர்ச்சிகளை நான் சொல்லாமலே நீ புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.உன்னை கிச்சனை சுத்தம் செய்ய சொல்லாமல், நானே சுத்தம் செய்து முடித்து உன்னிடம் கோபம் கொள்வேன். குழந்தை அழுதால் உன்னை பார்க்க சொல்லாமல், நானே குழந்தையை தூக்கி கொண்டு சமாதான படுத்துவேன்.\nகேட்காமலே எல்லாவற்றையும் செய்துவிட்டு, உன்னையும் திட்டுவேன்.\nஎன்னை மன்னித்துவிடு. ஐ அம் சாரி.\nநான் ஒழுங்காக பேசாததற்கு வருந்துகிறேன், கோபமாக இருந்ததற்காக வருந்துகிறேன். உன்னை பொருட்படுத்தாமல் இருந்ததற்கு வருந்துகிறேன். உன்னுடைய உதவி இல்லாம நான் எப்படி ஒரு நாளை சமாளிக்க போகிறேன் என்பதுதான் என் சவாலாக இருந்தது. உன்னை குறை சொல்வதற்கான அருகதை எனக்கில்லை . நீ டிவி பார்ப்பதுபோல், நானும் சில நாட்கள் ஓய்வெடுத்துக்கொண்டு. குழந்தையை விளையாட விட்டு டிவி பார்ப்பேன். இதற்காக நீ என்னை ஒரு போதும் குறை சொன்னதில்லை.\nஎன் உணர்வுகளை உள்ளடக்கிக்கொண்டே இருக்காமல், உன்னுடன் பகிர நான் கற்றுக்கொள்ள வேண்டும். என் மன அழுத்தம் மற்றும் என் சோர்வு பற்றி உன்னிடம் நான் பேச வேண்டும்\nஎன் குறைபாடுகளை நீ மன்னித்ததுபோல், உன் குறைகளை நான் மன்னிக்கவேண்டும்.உன் குறைகளை விட்டு, நிறைகளில் நான் கவனம் செலுத்தவேண்டும். நான் உதவி கேட்டால் நிச்சயம் அதை நீ மறுக்கமாட்டாய். நான் செய்த தவறுக்கு வருந்துகிறேன். என்னை மன்னித்துவிடு.\nஐ அம் சாரி. ஐ லவ் யு\nஉன்னை உதாசீனப்படுத்தியதற்கு என்னை மன்னித்துவிடு.\nஇந்த கட்டுரை முதலில் பாஸிடிவ்லி ஓக்ஸ் மற்றும் ஹஃபிங்டன் போஸ்ட் ஆகிய தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.\n\"என் கணவருக்கு ஒரு கடிதம் \" கணவருக்காக ஒரு தாயின் பாராட்டு\"\nஎன் மகள்கள் 8 மணிக்கே தூங்கிவிடுவார்கள். இப்படிதான் அவர்களுடைய பழக்கத்தை மாத்தினேன்\nஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது: உங்கள் குழந்தைகளிடம் சத்தம் போடுவது வேலைக்கு ஆகாது.\n\" பெண்கள் கல்நெஞ்சக்காரர்கள்\": செக்ஸ் பொம்மைகளை காதலிக்கும் ஆசிய கணவர்கள்\nஎன் மகள்கள் 8 மணிக்கே தூங்கிவிடுவார்கள். இப்படிதான் அவர்களுடைய பழக்கத்தை மாத்தினேன்\nஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது: உங்கள் குழந்தைகளிடம் சத்தம் போடுவது வேலைக்கு ஆகாது.\n\" பெண்கள் கல்நெஞ்சக்காரர்கள்\": செக்ஸ் பொம்மைகளை காதலிக்கும் ஆசிய கணவர்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.art.satto.org/ta/palneni-kartofi/", "date_download": "2020-08-13T13:59:05Z", "digest": "sha1:HZI2FRXL25YP2V53LU45K6OWIPV7VBJO", "length": 31663, "nlines": 205, "source_domain": "www.art.satto.org", "title": "அடைத்த உருளைக்கிழங்கு கலை உணர்வுகள் - வீடு மற்றும் தோட்டத்திற்கான யோசனைகள்", "raw_content": " அ���ை நீங்கள் உங்கள் ஜாவா ஸ்கிரிப்ட் என்று தோன்றுகிறது. அது தோன்றும் பொருள் இந்த பக்கம் பார்க்க பொருட்டு, நாங்கள் உங்கள் JavaScript ஐ மீண்டும் செயலாக்கி என்று கேட்க\nசுவர் ஸ்டிக்கர்கள் சுவர் ஸ்டிக்கர்கள்\nகறை படிந்த கண்ணாடி ஜன்னல்கள்\nசிவப்பு நிறத்தில் சமையலறையின் புகைப்படங்கள்\nமென்மையான வண்ணங்களில் சமையலறைகளின் புகைப்படங்கள்\nமூலையில் டி வடிவ சமையலறைகளின் புகைப்படங்கள்\nஃபுச்ச்சியா நிற சமையலறைகளின் புகைப்படங்கள்\nகிளாசிக் பாணி சமையலறைகளின் புகைப்படங்கள்\nஊதா நிறத்தில் சமையலறையின் படங்கள்\nசமையலறை மற்றும் சாப்பாட்டு அறை கொண்ட வாழ்க்கை அறையின் படங்கள் - தளபாடங்கள் யோசனைகள்\nபழுப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் வாழும் அறையின் படங்கள்\nவெள்ளை அறையில் வாழ்க்கை அறையின் படங்கள்\nவெள்ளை, பழுப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் வாழும் அறையின் படங்கள்\nடிவி சுவர் புகைப்படங்கள் - டிவியின் பின்னால் உள்ள சுவரின் பின்னால் உள்ள யோசனைகள்\nஉட்புறத்தை மண்டலப்படுத்துவதற்கான படங்கள் மற்றும் யோசனைகள்\nஊதா நிறத்தில் வாழும் அறையின் படங்கள்\nதாழ்வாரம் மற்றும் ஹால்வேக்கான புகைப்படங்கள் மற்றும் யோசனைகள்\nஒரு மாடி வீட்டிற்கான புகைப்படங்கள் மற்றும் யோசனைகள்\nநீச்சல் குளம் கொண்ட நவீன வீடுகளின் படங்கள்\nஒரு தோட்டத்தின் ஏற்பாடு மற்றும் இயற்கையை ரசித்தல்\nஎனது பெருமை புகைப்பட போட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது\nஇவான் டிமிட்ரோவ் ………. என்னிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர் புகைப்படங்கள்\nஎனது பெருமை புகைப்பட போட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது\nஅன்யா கியோரேவா ………. எனது பங்கேற்பாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள்\nஎனது பெருமை புகைப்பட போட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது\nஸ்டெலி நிகோலோவா ………. எனது பங்கேற்பாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள்\nஎனது பெருமை புகைப்பட போட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது\nஸ்டெப்கா அனெஸ்டீவா ………. எனது பங்கேற்பாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள்\nஎனது பெருமை புகைப்பட போட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது\nபோரியானா ஜார்ஜீவா ………. எனது பங்கேற்பாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள்\nஎனது பெருமை புகைப்பட போட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது\n��்டீஸி ஒரு ………. என்னிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர் புகைப்படங்கள்\nஎனது பெருமை புகைப்பட போட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது\nகலிங்க ஸ்டோலோவா ………. எனது பங்கேற்பாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள்\nஎனது பெருமை புகைப்பட போட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது\nஎனது பெருமை புகைப்பட போட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது\nஎனது பெருமை புகைப்பட போட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது\nஸ்டீஸி ஒரு ………. என்னிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர் புகைப்படங்கள்\nஎனது பெருமை புகைப்பட போட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது\nஇவான் டிமிட்ரோவ் ………. என்னிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர் புகைப்படங்கள்\nஎனது பெருமை புகைப்பட போட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது\nஎனது பெருமை புகைப்பட போட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது\nஎனது பெருமை புகைப்பட போட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது\nதேசி இவனோவா ………. எனது பங்கேற்பாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள்\nஎனது பெருமை புகைப்பட போட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது\nஆசியா டொய்கோவா ………. எனது பங்கேற்பாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள்\nஉணவு ஏற்பாடு மற்றும் அலங்காரம்\n10.05.2014 வெளியிட்டவர்: கலை உணர்வுகள்\n, வீட்டு ஆலோசனைகள், சமையல்\nஆண்டிஸின் பண்டைய குடிமக்களிடமிருந்து பெறப்பட்ட நவீன உலகத்திற்கான சமையல் பரிசுகளில் உருளைக்கிழங்கு ஒன்றாகும். அவர்களின் தாயகத்தில், இந்த வற்றாதவை டஜன் கணக்கான வடிவங்கள், வகை, நிறம் மற்றும் சுவை ஆகியவற்றால் குறிப்பிடப்படுகின்றன, அவை அன்னியரை வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் ஸ்பானியர்களால் ஐரோப்பாவிற்கு கொண்டு வரப்பட்டனர். நிலத்தடியில் வளரும், கேள்விக்குரிய இயற்கை பரிசுகளில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட புரதங்கள், தாதுக்கள் (குறிப்பாக பொட்டாசியம்) மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இன்று, உருளைக்கிழங்கு உலகை வென்றுள்ளது, ஒவ்வொரு சமையலறையிலும் அவற்றின் இருப்பு அவசியம். அவை விரைவாகவும் எளிதாகவும் தயாரிக்கப்படுகின்றன. அவை சமைத்த மற்றும் வறுத்த அல்லது வறுத்த இரண்டிலும் சுவையாக இருக்கும். இருப்பினும், தற்போதைய யோசனைகள் அடைத்த உருளைக்கிழங்கிற்கானவை. இங்கே நாம் சாத்தியமான சில ��ருவங்களை மட்டுமே கோடிட்டுக் காட்டுவோம், ஆனால் சுவை சேர்க்கைகளின் எல்லைகளை கற்பனையால் மட்டுமே அமைக்க முடியும். இறைச்சி, பால், முட்டை, சைவம் அல்லது காம்போ திணிப்புடன், இந்த \"தரை ஆப்பிள்கள்\" (பிரஞ்சு - \"போம் டி டெர்ரே\"; ஹீப்ரு - תפוח) ה) எளிமையானவை மற்றும் ஒரு தனித்துவமான சமையல் சவால்.\nதேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு, சீஸ், தொத்திறைச்சி, முட்டை, வோக்கோசு, ஆலிவ், வெண்ணெய், காய்கறிகள் மற்றும் உங்களுக்கு வேறு எந்த சுவையான சேர்க்கை.\nநீங்கள் நன்றாக கழுவவும், உருளைக்கிழங்கை சுடவும் அல்லது வேகவைக்கவும், வெப்பத்தை விட கவனமாக இருங்கள். வகை, அளவு மற்றும் உங்கள் யோசனையைப் பொறுத்து, அடுத்து என்ன செய்வது என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். பெரிய உருளைக்கிழங்கிற்கு, பாதியாக வெட்டி ஒவ்வொரு பாதியையும் செதுக்குங்கள். உருகிய வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சுவை மற்றும் கிரீஸ். மிதமான அடுப்பில் திணிப்பு மற்றும் சுட்டுக்கொள்ளவும். சேவை செய்யும் போது வெற்று மையத்தை ஒரு ஆதரவு சோபாவாகப் பயன்படுத்தலாம், அல்லது சில திணிப்பு பொருட்களுடன் கலந்து சுட்டுக்கொள்ளவும் அல்லது வறுக்கவும். நீங்கள் சிறிய உருளைக்கிழங்கு வைத்திருந்தாலும், நிரப்புவதில் ஒரு முட்டையை விரும்பினால், நீங்கள் முட்டையின் மஞ்சள் கருவைப் பிரிக்கலாம். புரதம் வெற்று அவுட் பகுதியுடன் கலக்கப்படுகிறது மற்றும் கூடுதல் தயாரிப்புகள், சுவை மற்றும் உருளைக்கிழங்கு மீட்பால்ஸ் சமைக்கப்படுகின்றன, மற்றும் மஞ்சள் கரு முக்கிய பகுதியுடன் சுடப்படுகிறது.\nமற்ற அணுகுமுறை மூடியை மட்டும் வெட்டுவது. நீங்கள் செதுக்கும் போது ஒரு உருளைக்கிழங்கு சாக்கெட் கிடைக்கும், அதில் வெவ்வேறு சேர்க்கைகள் ஏற்பாடு செய்யப்படலாம். இந்த வழியில், நீங்கள் ஒரு தயாரிப்புடன் பல சுவையான உணவுகளை பரிமாறலாம். நீண்ட சிகிச்சை தேவைப்படும் இறைச்சி அல்லது காய்கறிகளைப் பயன்படுத்த நீங்கள் விரும்பினால், அவற்றை முன்கூட்டியே தயாரிப்பது நல்லது. இந்த யோசனை சுய கேட்டரிங் போதுமானதாக இல்லாத தயாரிப்புகளின் சிறிய ஸ்கிராப்புகளைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி.\nகருத்துக்கள், உருளைக்கிழங்குடன் யோசனை, உருளைக்கிழங்கு, தொத்திறைச்சி கொண்ட உருளைக்கிழங்கு, எண்ணெயுடன் உருளைக்கிழங்கு, திணிப்புடன் உருளைக்கிழங்கு, திணிப்புடன் உருளைக்கிழங்கு, சீஸ் மற்றும் முட்டையுடன் உருளைக்கிழங்கு, சமையல் யோசனை, ஒரு சமையல் சோதனை, உருளைக்கிழங்கு ஒரு சமையல் தீர்வு, வறுத்த உருளைக்கிழங்கு, அடைத்த உருளைக்கிழங்கு, உருகிய வெண்ணெய், அடைத்த உருளைக்கிழங்கிற்கான செய்முறை, உருளைக்கிழங்குடன் செய்முறை, சமையல், தனியாக டிஷ் நிற்க, வெப்ப சிகிச்சை, வீட்டிற்கான யோசனைகள், உள்துறை வடிவமைப்பு, நிறுவுதல், உள்துறை யோசனைகள், வடிவமைப்பு யோசனைகள், நவீன வீடு, அலங்கரிக்கும் யோசனைகள், கலை கருத்துக்கள்\nஉட்புறத்தை இளஞ்சிவப்பு நிறத்தில் அலங்கரித்தல்\nஉட்புறத்தில் இளஞ்சிவப்பு என்ற கருத்தை நீங்கள் நிராகரிப்பதற்கு முன், எங்கள் அலங்கார பரிந்துரைகளைப் பாருங்கள் ...\nதோட்டத்தில் ஒரு எளிய ஆனால் மிக அருமையான இடத்தை எப்படி உருவாக்குவது என்பதற்கான சில யோசனைகள். இல் ...\nவெள்ளை நிறத்தில் நவீன சமையலறை\nவெள்ளை சமையலறை எப்போதும் ஒரு சமகால உள்துறை தீர்வு. சமையலறையின் நவீன தோற்றம் பெரும்பாலும் வெள்ளை ...\nநீரும் மனிதனும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளனர், ஆனால் இந்த வாழ்க்கையின் தொடர்பைத் தவிர இன்னொன்று உள்ளது - தூய்மையான ...\nஅருமையான, வேகமான மற்றும் எளிதான லெபனான் இரவுகள் (லயாலி லுப்னன்)\n\"லெபனான் நைட்ஸ்\" என்பது அருமையான அரேபிய இனிப்பு ஆகும்.\nஆலிவ் மற்றும் கிரீம் கொண்டு பூண்டு சீமை சுரைக்காய் பேடிசன்\nஆலிவ், கிரீம், சீஸ், பாலாடைக்கட்டி மற்றும் பூண்டு ஆகியவற்றைக் கொண்டு அடைத்த சீமை சுரைக்காய்க்கு இது ஒரு செய்முறையாகும். பட்டிஸ் ...\nஒரு புத்தகத்தில் ஒரு மறைவிடத்தை உருவாக்குங்கள்\nமதிப்புமிக்க பொருள்களுக்கான மறைவிடத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய சுலபமாக செயல்படுத்தக்கூடிய யோசனை ...\nமரத்துடன் சுவர் அலங்காரத்திற்கான யோசனை\nமரத்துடன் சுவர் அலங்காரத்தின் தற்போதைய யோசனை ஒரு கலை ஆத்திரமூட்டல் ஆகும், ஏனெனில் இது அவசியம் ...\nஎலிடிஸ் மற்றும் லேடி ஜேன்\nவால் ஸ்டிக்கர்கள் மற்றும் வீட்டு அலங்காரம்\nஆர்ட் ஸ்டுடியோ - படிந்த கண்ணாடி\nபப்பில் ஸ்டுடியோ - பின்னப்பட்ட பாகங்கள்\nகாப்பகத்தைத் தேடுங்கள் - மாதத்தைத் தேர்ந்தெடுக்கவும் - ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 நவம்பர் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012\nஆர்ட் சென்சஸ் என்பது ஒரு மின்னணு உள்துறை வடிவமைப்பு வெளியீடாகும், இது புதிய மற்றும் புதிய உள்துறை மற்றும் தோட்ட அலங்கார யோசனைகளை வழங்கும். வீட்டிற்கு சுவாரஸ்யமான யோசனைகள்.\nகலை ஆலோசனை மற்றும் நடைமுறை பரிந்துரைகளுடன் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.\nவேடிக்கையாக இருங்கள் மற்றும் படைப்பு ஆவி உங்களை முழுவதுமாக மூழ்கடிக்கட்டும்\nதனித்துவமான பாணி மற்றும் நேர்த்தியுடன், தனித்துவமான வசதியையும், அரவணைப்பையும், வண்ணங்களுக்கும் வடிவங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை அனுபவிக்கவும். ஒவ்வொரு வீடும் ஒரு இனிமையான மற்றும் கவர்ச்சிகரமான இடமாக மாறலாம், இது பார்வையாளர்களை ஈர்க்கிறது மற்றும் முன்னறிவிக்கிறது.\nசாட்டோ ஆர்ட் கேலரி ஒரு ஆன்லைன் கேலரி வழங்கும் - படிந்த கண்ணாடி и எண்ணெய் ஓவியங்கள்.\nசாட்டோ ஆர்ட் கேலரி பற்றி »\nஆர்ட் ஸ்டுடியோ சாட்டோ - ஆசிரியரின் படிந்த கண்ணாடி. வர்ணம் பூசப்பட்ட கண்ணாடி.\nதொழில்முறை அணுகுமுறை நிறுவனத்தின் தத்துவம் என்றால், புதிய வேலைக்கான அணுகுமுறையில் புதுமை மற்றும் பார்வை ஆகியவை முக்கிய சொற்கள். முன்னுரிமை சாட்டோ ஆர்ட் ஸ்டுடியோ தனித்துவமான படங்கள் மற்றும் மறக்கமுடியாத கலைப் படைப்புகளை உருவாக்கும் நேர்த்தியான சுவைகளைப் பாதுகாப்பதாகும்.\nசாட்டோ ஆர்ட் ஸ்டுடியோ பற்றி »\nஉட்புறத்தில் கறை படிந்த கண்ணாடி ஜன்னல்கள்.\nகறை படிந்த கண்ணாடி என்பது வர்ணம் பூசப்பட்ட கண்ணாடியின் நுட்பத்தில் ஒரு வகை படிந்த கண்ணாடி மற்றும் இது ஆசிரியரின் தனித்துவமான படைப்பாகும். இது கையால் தயாரிக்கப்படுகிறது, ஒவ்வொரு கறை படிந்த கண்ணாடிகளும் ஒற்றை நகலாக திட்டமிடப்படுகின்றன. இந்த திட்டம் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது மற்றும் முற்றிலும் உள்துறைக்கு ஏற்ப உள்ளது.\n© 2012-2020 கலை உணர்வுகள் - வீடு மற்றும் தோட்டத்திற்கான யோசனைகள்\nதனியுரிமைக் கொள்கை பயன்பாட்டு விதிமுறைகள் தொடர்புகள் மற்றும் விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/11/", "date_download": "2020-08-13T13:55:54Z", "digest": "sha1:DOZETHUFA2REWK632QDYSOTVB74YUBCF", "length": 167471, "nlines": 481, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : November 2018", "raw_content": "\nபோட்டி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பொது அறிவு புத்தகங்கள் சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிக்கூடங்களுக்கு சைதை துரைசாமி நன்கொடை\nமாணவர்கள் போட்டி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிக்கூடங்களுக்கு சைதை துரைசாமி பொது அறிவு புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வு, மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இருந்தே போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ள மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு மிக முக்கிய தேவை பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வகையில் சைதை துரைசாமி பெருநகர சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிக்கூடங்களில், ஒரு பள்ளிக்கூடத்துக்கு ரூ.10 ஆயிரம் பொது அறிவு நூல்கள் என்ற விகிதத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். அந்த வகையில் ஒரு பள்ளிக்கூடத்துக்கு 42 பொது அறிவு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை பள்ளிக்கூடங்களில் உள்ள நூலகங்களில் வைத்து, மாணவர்களை படிக்க செய்ய வேண்டும் என்று கூறி சைதை துரைசாமி ஆசிரியர்களிடம் வழங்கினார். இதற்கான விழா சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. இ���்த விழாவில் சைதை துரைசாமி பேசியதாவது:- நூலகங்களுக்கு வழங்கப்படும் புத்தகங்களை முதலில் ஆசிரியர்கள் நன்றாக படித்து, அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாணவர்களையும் படிக்க வைத்து திறனாய்வு செய்வது ஆசிரியர்களின் மிக முக்கிய பணியாக இருக்க வேண்டும். போட்டி தேர்வில் கலந்துகொள்ளும் எல்லா வெற்றியாளர்களும், நல்ல நூல்களையும், குறிப்பாக பொது அறிவு நூல்களை படித்து தான் தேறி இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த நூல்களை மாணவர்கள் படித்து பயன் பெற செய்வது ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அதிகாரி கோவிந்தசாமி, கூடுதல் கல்வி அதிகாரி பாரதிதாசன், உதவி கல்வி அதிகாரி சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் அருள்செல்வி மற்றும் பிற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nநீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு தளர்வு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு.விண்ணப்பிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம்.\nநீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பை தளர்த்தி இருக்கும் சுப்ரீம் கோர்ட்டு, அந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு மேலும் ஒரு வார காலம் அவகாசம் வழங்கி இருக்கிறது. மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுதேர்வை எழுதுவதற்கான வயது உச்சவரம்பை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயம் செய்ததன் அடிப்படையில், சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) சில மாதங்களுக்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் நீட் தேர்வை எழுதுவதற்கு பொதுப் பிரிவு மாணவர்களுக்கான வயது உச்சவரம்பு 25 என்றும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 30 என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன், சுரேஷ் என்ற இரு மாணவர்கள் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, சி.பி.எஸ்.இ.யின் அறிவிப்பை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், இந்த வயது உச்சவரம்பை ரத்து செய்யக்கோரி அந்த மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாட்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ���ிசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், நீட் தேர்வை எழுதுவதற்கான வயது உச்சவரம்பை தளர்த்தி உத்தரவு பிறப்பித்தனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:- 2019-ம் ஆண்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் மனுதாரர்கள் உள்ளிட்ட 25 முதல் 30 வயது வரையிலான மாணவர்கள் விண்ணப்பிக்கவும், தேர்வை எழுதவும் அனுமதிக்கப்படுகிறார்கள். தேசிய தேர்வு முகமையின் இணையதளம், இதுபோன்ற மாணவர்கள் 2019-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் மேலும் ஒரு வாரத்துக்கு திறந்து இருக்கும். அதாவது இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுகிறது. (நீட் தேர்வுக்கு நவம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.) இந்த வயது வரம்பை தளர்த்தி பிறப்பித்துள்ள உத்தரவு இடைக்கால உத்தரவுதான். பொதுப்பிரிவுக்கான வயது வரம்பை தளர்த்துவது என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தது ஆகும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர். இட ஒதுக்கீடு பிரிவினர் 30 வயது வரை நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் நிலையில், 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களுக்கு தற்போது இந்த இடைக்கால சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது என்றும், எனவே அவர்கள் விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நீட் தேர்வு பிரச்சினை தொடர்பான கேரள மாணவர்களின் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக காலக்கெடுவை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து உத்தரவிட்டு இருக்கிறது.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nDEO EXAM 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல் ...\nமாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 விரிவான அறிவிப்பு.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...\nமாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.\nDEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்\nTNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில் மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வு அறிவிப்பு எப்படி இருந்தது\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 | விண்ணப்பிக்க வேண்டிய தேதி -10.12.2018 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்.\n2018 செப்டம்பரில் நடைபெற்ற +2 துணைத் தேர்வு மறுக்கூட்டல் முடிவுகள் இன்று (29.11.2018) வெளியீடு\n2018 செப்டம்பரில் நடைபெற்ற +2 துணைத் தேர்வு மறுக்கூட்டல் முடிவுகள் இன்று (29.11.2018) வெளியீடு 2018 செப்டம்பரில் நடைபெற்ற பிளஸ்2 துணைத் தேர்வு மறுக்கூட்டல் முடிவுகள் இன்று (29.11.2018) வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மறுமதிப்பீடு கோரியவர்களில் மதிப்பெண்கள் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் scan.tndge.in இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nTNPSC - Group IV கலந்தாய்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nTNPSC - Group IV - Certificate Verification cum Counselling. தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-IV (தொகுதி IV-ல் அடங்கிய) 2015-16, 2016-17 மற்றும் 2017-2018- [Combined Civil Services Examination-IV (Group-IV Services)]- இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 14.11.2017 ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 11.02.2018 அன்று நடைபெற்று எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் இணையதளத்தில் 30.07.2018 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவு தொடர்பான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 03.12.2018 அன்று முதல் நடைபெற உள்ளது. மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்க��் / ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய “அழைப்புக்கடிதத்தினை” தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை / இடஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் வழங்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. | The Tamil Nadu Public Service Commission in its Notification dated 14.11.2017 had invited applications for selection of candidates for appointment by direct recruitment to posts included in Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2015-16, 2016-17 and 2017 – 2018. The Written Examination was held on 11.02.2018 and results published on 30.07.2018. In order to verify the genuineness of claim of the candidates made in their on-line application regarding age, qualification, community etc., and to fill up the vacancies, Original Certificate Verification cum Counselling is scheduled to be held at the O/o. Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, VOC Nagar, Chennai – 600 003 from 03.12.2018 onwards. 2) The list of candidates who have been provisionally admitted for the original Certificate Verification cum Counselling have been shortlisted based on merit, overall rank, Rule of Reservation of appointments and Number of vacancies and the same have been hosted in the Commission’s Website. Candidates are hereby informed to download the Memorandum of Admission to Certificate Verification cum Counselling through the Commission’s Web-site viz www.tnpsc.org.in and also directed to attend the Certificate Verification cum Counselling on the scheduled date / time without fail. 3) The allotment to the posts is strictly subject to availability of vacancies in their respective reservation categories when they reach their turn as per their rank, rule of reservation and subject to their eligibility. 4) Candidates who do not appear for Original Certificate Verification cum Counselling on the scheduled date and time allotted to them will lose their opportunity in the combined merit list; and, they will not be given any further chance to appear for the same. Secretary Tamil Nadu Public Service Commission\nகஜா புயல் நிவாரணத்துக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் தமிழக அரசு அறிவிப்பு\nகஜா புய��் தமிழகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விளை நிலங்களும், தென்னை மரங்களும் நாசமாகி உள்ளன. குறிப்பாக நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். இந்த நிலையில் கஜா புயல் நிவாரணத்துக்காக தங்களின் ஒருநாள் சம்பளத்தை தர முன்வருவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இந்த போக்கை அரசு ஏற்கிறது. அதன்படி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த தொகை தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டு, அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணமாக சென்று சேரும். இந்த உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்தார்.\nTNPSC ஒருங்கிணைந்த பொறியியல் பணி - நேர்காணல் தேர்வு அறிவிப்பு.\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் அரசாணை நகல்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி சென்னையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொது செயலாளர் ச.மயில் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர் பெ.அலோசியஸ் துரைராஜ் மற்றும் மாநிலச் செயலாளர் சி.ஜி.பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கம் வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தின்போது ச.மயில் கூறியதாவது:- தமிழகத்தில் ஒரே கல்வி த்தகுதி, ஒரே பணிநிலை கொண்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று வகையான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 7-வது மற்றும் 8-வது ஊதிய உயர்வை அமல்படுத்தியும் போதிய ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் இந்த பாதிப்புகளை எதிர்த்து கடந்த 9 ஆண்டுகளில் 58 போராட்டங்கள் நடத்தியுள்ளோம். ஆனாலும் இது��ரை இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பு சரி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதைதொடர்ந்து போராட்டக்காரர்கள் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி 7-வது ஊதிய குழுவை அமல்படுத்தி வெளியிட்ட 234 மற்றும் 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்தி வெளியிட்ட 303 ஆகிய 2 அரசாணைகளின் நகல்களை தீயில் போட்டு எரிக்க முயன்றனர். இதையடுத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தல்லுமுல்லு ஏற்பட்டது. சேப்பாக்கம் பகுதியில் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.\n4 கல்வி அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு\nதஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எம்.கே.சி.சுபாஷிணி, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கல்வி மாவட்ட அதிகாரியாக பணியாற்றும் டி.முருகேசன் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாகவும், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் கல்வி மாவட்ட அதிகாரியாக பணியாற்றும் ஜி.ஜெயராஜ் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குனராகவும் (சென்னை), ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கல்வி மாவட்ட அதிகாரியாக பணியாற்றும் பி.சாந்தா தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேற்கண்ட உத்தரவை தமிழக அரசின் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் அந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தவர்களுக்கும், அவர்களது வேண்டுகோளை ஏற்று வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 11-ந் தேதி நடைபெற்ற முதல்நிலை தேர்வில் தெரிய வந்துள்ள கட்-ஆப் மதிப்பெண்களில் 140 மற்றும் அதற்கு மேல் எடுத்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளும் 150 மற்றும் அதற்கு மேல் எடுத்துள்ள பொதுப்பிரிவினரும் இப்பயிற்சிக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ள இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் www.mnt-f-r-e-e-ias.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்நிலைத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் நேரில் வந்தோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 24358373, 24330095 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மாதிரி தேர்வுகள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் புத்தகப்பை எடை எவ்வளவு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை\n1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் புத்தகப்பை எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.\nபள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஒரு முக்கிய அடையாளமாக புத்தகப்பை இருக்கிறது. புத்தகப்பை சுமந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளை பார்த்து ��ெற்றோர் வருத்தப்படுவதும் உண்டு. ஏனென்றால் அந்த அளவுக்கு புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை அதிக எடையில் பையில் வைத்து சுமந்து செல்கின்றனர்.\nஇந்தியாவில் பள்ளி மாணவர்கள் குறைந்த பட்சமாக 6.2 கிலோ முதல் அதிகபட்சமாக 15 கிலோ எடை வரை புத்தகப்பையை சுமந்து செல்வதாகவும், அவர்களின் உடல் எடையில் 30 முதல் 35 சதவீதத்தை புத்தகப்பையாக சுமப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படியாக புத்தகப்பையை சுமந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகிறது.\nதமிழகத்தை பொறுத்தவரையில் முப்பருவ பாடமுறை திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் புத்தகப்பை சுமந்து செல்வதில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதனால் குறைந்த எடையில் தான் இவர்கள் புத்தகப்பையை சுமக்கின்றனர் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆனால் பல தனியார் பள்ளிகளில் இந்த முறை எதுவும் நடைமுறையில் இல்லை. இன்றளவும் பல பள்ளிகளில் கூனி குனிந்தபடி புத்தகப்பையை மாணவ-மாணவிகள் சுமந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர்.\nஇந்தநிலையில் கூடுதல் பாடப்பிரிவு மற்றும் புத்தகப்பை எடை தொடர்பான அறிவுறுத்தலை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nமத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, மாணவ-மாணவிகளின் புத்தகப்பை எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் பாடங்கள் பயிற்றுவித்தலை ஒழுங்குபடுத்துவது ஆகியவை தொடர்பான வழிமுறைகளை உருவாக்கி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. அதில் உள்ள சிறப்பம்சங்கள் வருமாறு:-\n* 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.\n* 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் பாடங்களை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது. 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது. (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் அறிவுரைப்படி)\n* மாணவர்களை கூடுதல் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்து வர சொல்லக்கூடாது.\n* 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 1½ கிலோ, 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் புத்தகப்பை எடை 2 முதல் 3 கிலோ, 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 4 கிலோ, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை எடை 4½ கிலோ, 10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 5 கிலோவுக்கு அதிகம் இருக்கக்கூடாது.\n30 ஆண்டுகளுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு 6 வாரத்துக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\n30 ஆண்டுகளுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கல்வித்துறை அதிகாரியை ஓய்வுபெற அனுமதித்து, அவருக்கு வழங்கவேண்டிய ஓய்வூதிய பலன்களை 6 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அரசுக்கு இழப்பு ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.கே.சுந்தரராஜன் (வயது 88). இவர் கடந்த 1984-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையில் பள்ளித் துணை ஆய்வாளராக பணியாற்றினார். அப்போது, ஆனத்தூர் அரசு உயர் நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளருக்கு சத்துணவு மையத்தில் உள்ள உணவுப்பொருள் தேவைப்பட்டியலை சரிபார்க்காமல் உணவுப் பொருட்களை வழங்கியதாக அரசுக்கு ரூ.16 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தியதாக சுந்தரராஜன் மீது குற்றம் சாட்டப்பட்டது. பணியிடை நீக்கம் இந்தநிலையில், 1988-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி சுந்தரராஜன் ஓய்வுபெற இருந்தார். இதையடுத்து, அதே ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந்தேதி அவரை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். மேலும், சுந்தரராஜனை ஓய்வு பெறவும் அனுமதிக்கவில்லை. மேலும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக சுந்தரராஜன் மீது பதிவான குற்றவியல் வழக்கு, திருவாடனை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. சுந்தரராஜன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையில் இறுதி முடிவும் எடுக்கவில்லை. சுமார் 30 ஆண்டுகளாக காத்திருந்த அவர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். காத்திருப்பு அதில், தன்னை ஓய்வு பெற அனுமதிக்கவும், ஓய்வூதிய பண பலன்களை வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- இந்த வழக்கை போல, உணர்வுபூர்வமான வழக்குகள் பல உள்ளன. அரசு ஊழியர்கள் பலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அவற்றின் முடிவு தெரியாமல் அவர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் நடவடிக்கையை முடிக்காமல் இழுத்தடிப்பதால் தான் பலருக்கு பணிப்பலன்களை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அரசு அதிகாரிகள் செய்யும் தவறால், மனுதாரரை போன்ற பல அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஓய்வூதியம் மனுதாரர் ஓய்வுபெறும் நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக, தன் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடிவுக்காக காத்திருக்கிறார். அவர் மீது தொடரப்பட்ட குற்ற வழக்கில் ஆவணங்கள் எதுவும் இல்லை என மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அறிவித்துள்ளது. இதனால் குற்ற வழக்கிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே, மனுதாரருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ரத்து செய்கிறேன். மனுதாரர் ஓய்வு பெற 6 வாரத்துக்குள் தொடக்கக் கல்வித்துறை அனுமதி வழங்க வேண்டும். அவருக்கு 1988-ம் ஆண்டு முதல் ஓய்வூதியத்தை கணக்கிட்டு, 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nதேர்தல் பணி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பு தீவிரம்\nலோக்சபா தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விபரம் சேகரித்து புதிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்காக மாவட்டம் வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 1, 2, 3 மற்றும் 4 என அலுவலர்கள் பெறும் சம்பளத்தை அடிப்படையாக கொண்டு பணி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. ஒரு தொகுதிக்கு ஆயிரத்து 500 அலுவலர்கள் வீதம் ,மாவட்டத்திற்கு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் அலுவலர்கள் தயார் செய்ய வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர்கள் போட்டோ இதர விபரங்களை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள சாப்ட��வேரில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் தொகுதி வாரியாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், ஆசிரியர்கள் பட்டியல் தயாரித்து வருகின்றனர்.\nபி.எஸ்சி., நர்சிங் படிப்பு விண்ணப்பிக்க வாய்ப்பு\n'தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ள, பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு, 11 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங் முடிந்து விட்டது. இதில், அரசு ஒதுக்கீட்டில், 900 இடங்கள் காலியாக உள்ளன. இதனால், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்காதோர், புதியதாக விண்ணப்பிக்கலாம் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர், செல்வராஜன் வெளியிட்ட செய்தி குறிப்பு: பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு இதுவரை விண்ணப்பிக்காத, தகுதி வாய்ந்தோர், www.tnhealth.org, www.tnmedicalselection.net என்ற இணையளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களுடன், 29ம் தேதி, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் கவுன்சிலிங்கில், நேரடியாக பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\nசிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைத்தாள்களை(OMR ) வெளியிட கோரிய மனு\nசிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைத்தாளை (ஓஎம்ஆர் ஷீட்) வெளியிட கோரிய மனுக்கள் தள்ளுபடியானது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் லட்சுமிநாராயணபுரத்தை சேர்ந்த முத்துராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எம்ஏ, எம்பில் முடித்துள்ளேன். தமிழகத்தில் காலியாக உள்ள உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் உள்ளிட்ட 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 26.7.2017ல் வெளியானது. நான் விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்றேன். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். வெப்ைசட்டில் முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டன. விடைத்தாளோ (ஓஎம்ஆர்), மதிப்பெண் பட்டியலோ வெளியிடப்படவில்லை. முன்னதாக நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் விடைத்தாள் வெளியிடப்பட்டது. இந்தத்தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதனால் பலரும் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, சிறப்பு ஆசிரியர் தேர்வில் பங்கேற்றவர்களின் ஓஎம்ஆர் சீட்டை வெப்சைட்டில் வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல், பனையூரை சேர்ந்த கருப்பசாமியும் மனு செய்திருந்தார். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார்.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளின் வேலைநாள்களில் குளறுபடி - ஆசிரியர்கள் வேதனை\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை நாட்களை கணக்கீடு செய்வதில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது அதைப் பள்ளி கல்வித்துறை மாற்ற அமைக்க வேண்டும் என்று ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழ்நாடு அரசில் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் 31,393 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 6,597 அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளும் என 37,990 பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசுப் பள்ளிகளின் வேலை நாள் என்பது கல்வி ஆண்டின் அடிப்படையில் பள்ளி தொடங்கும் ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை கணக்கிடப்படுகிறது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையில் ஆண்டு தொடங்கும் ஜனவரி முதல் டிசம்பர் வரை கணக்கிடப்படுகிறது. இதனால் பள்ளி வேலை நாட்களை நிறைவு செய்வதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. இதனை ஒரே நடைமுறைக்கு மாற்ற வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கல்வித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது. \"அரசுப் பள்ளிகள் ஜூன் முதல் ஏப்ரல் வரை 210 நாட்கள் பணி நாட்களாகக் கருதப்படுகிறது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில ஆண்டைக் கணக்கில் கொண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 210 நாட்கள் பணி நாட்களாகக் கருதப்படுகிறது. ஆனால் இயற்கை சீற்றம் போன்ற அசாதாரண சூழ்நிலையில் 210 நாட்கள் ஈடுசெய்ய முடிவதில்லை .அவ்வாறு வேலை நாட்களில் முழுமையடையாத பள்ளிகளுக்கு கற்பித்தல் மானியம் அனுமதிப்பதில் கல்வி அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இது தேவையற்ற சட்ட சிக்கல்களை ஏற்படுத��துகிறது. ஜனவரி முதல் டிசம்பர் வரை வேலை நாள் என்பது பல்வேறு நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மாணவர்களுக்குக் கல்வி ஆண்டு என்பது ஜூன் முதல் ஏப்ரல் வரை இருக்கும்பொழுது கற்பித்தல் நாட்கள் மட்டும் ஜனவரி முதல் டிசம்பர் வரை என்பது முரண்பட்ட நடைமுறையாகும். இவ்வாறு நடைமுறைப்படுத்தியதற்கு முறையான விதிகளும் கல்வி துறையில் இல்லை. எனவே அரசுப் பள்ளிகளை போல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஆண்டு வேலை நாட்களை மாற்றி அமைக்க வேண்டும். கற்றல் உபகரணங்கள், கற்பித்தல் முறை எல்லாம் ஒரே மாதிரியாக உள்ள நிலையில் வேலை நாளில் மட்டும் மாறுபட்ட இருப்பது ஏற்புடையதில்லை. எனவே உரியத் திருத்தம் செய்து ஆணை வெளியிட வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇன்று(24/11/18) நடைபெறவிருந்த அண்ணா& பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள்: 3 மாவட்ட கல்லூரிகளின் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு\nகஜா புயல் பாதிப்பால் நாளை நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் ஒத்திவைப்பு கஜா புயல் பாதிப்பு காரணமாக நாளை நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாரதிதாசன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 26ம் தேதி முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி தேர்வு நடைபெறும் என பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது நாகை, திருவாரூர், புதுகையில் குறிப்பிட்ட கல்லூரிகளில் இன்று செமஸ்டர் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு கஜா புயல் பாதிப்பு காரணமாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கல்லூரிகளை தவிர்த்து மற்ற கல்லூரிகளில் தேர்வுகள் வழக்கம்போல் இன்று நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.விடுபட்ட கல்லூரிகளில் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கஜா புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட கல்லூரிகளுக்கான நாளைய (சனிக்கிழமை) தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. கஜா புயல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல��லூரிகளுக்கு கடந்த 15-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. வியாழக்கிழமை முதல் திட்டமிட்டபடி அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் பருவத் தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தது இதையடுத்து, புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நிறைவடையாததைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களில் இயங்கி வரும் கல்லூரிகளுக்கு மட்டும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களில் நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது. இந்நிலையில், இந்த 3 மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுகளுக்கான மறு தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது\nசிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்'\nசிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த அரசின் நிதியுதவியைப் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு முறையான கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் அரசு உதவி பெறும், உதவி பெறா தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது சிறுபான்மையின நல அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு வகுப்பறை, அறிவியல் கூடம், கழிப்பறை, குடிநீர், மகளிர் விடுதி ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிதியுதவி அளிக்கப்படுகிறது இத் திட்டத்தின் கீழ் பள்ளிகள் கோரும் மதிப்பீட்டுத் தொகையில் (75 சதவீதம் வரையில்) ரூ. 50 லட்சத்திற்கு மிகாமல் மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்படுகிறது. மீதமுள்ள 25 சதவீதம் கல்வி நிறுவனத்தின் நிதியுதவியுடன் செயல���படுத்தப்படும். இத் திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள், தகுதிகள், விண்ணப்பங்களை ‌w‌w‌w.‌m‌h‌r‌d.‌g‌o‌v.‌i‌n/‌i‌d‌m‌i என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் இத் திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். ஒரு கல்வி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் மாநில அரசின் மூலம் 2 தவணைகளில் நிதி வெளியிடப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் மேலும், இத் திட்டத்தின் கீழ் தகுதியான சிறுபான்மையினர் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது\nசிபிஎஸ்இ(CBSE) பள்ளிகளில் எந்த புத்தகம்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் என்சிஇஆர்டி (தேசிய ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம்) பாடப்புத்தகங்களை பயன்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. கணினிக்கல்வி. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் சுமார் 18 ஆயிரம் பள்ளிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த பள்ளிகளில் தனியார் பதிப்பகங்கள் அச்சிட்டு விற்கும் புத்தகங்களே பாடப்புத்தகங்களாக வைக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்த புத்தகங்களுக்காக சிபிஎஸ்இ இணைப்பு பெற்ற பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதன்பேரில், சென்னையை சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், என்சிஇஆர்டி புத்தகங்களை சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடமாக நடத்த சிபிஎஸ்இ இணைப்பு பெற்ற பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கண்ட பள்ளிகள் பின்பற்றவில்லை என்ற ���ுகார் இப்போது எழுந்துள்ளது. அதனால், நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த பள்ளிகள் முன்வர வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ நிர்வாகத்தின் தரப்பில் எடுத்த நடவடிக்கை குறித்து தெரியவில்லை மேலும், நீதிமன்றத்தில் இருந்து சிபிஎஸ்இக்கு இதுவரை எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று சிபிஎஸ்இ மறுத்துள்ளது. இதனால், கல்வியாளர்கள் பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையே மொத்தம் உள்ள 18 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன என்று தெரிவித்துள்ளன. உண்மையில் தனியார் பதிப்பகத்தார் அச்சிட்டு விற்கும் புத்தகங்களை அந்த பள்ளிகள் வாங்குவதாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது மத்திய அரசின் உத்தரவின்படி சிபிஎஸ்இ பள்ளிகளுக்காக என்சிஇஆர்டி அதிக அளவில் பாடப்புத்தகங்களை அச்சிட்டு குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றை எத்தனை பள்ளிகள் வாங்கின என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இதனால் எந்த புத்தகத்தை பின்பற்றுவது என்ற குழப்பம் நீடிக்கிறது\n26ம் தேதி முதல் வழக்கம் போல் இன்ஜினியரிங் தேர்வுகள்: அண்ணா பல்கலை. அறிவிப்பு\nநவம்பர் 26ம் தேதி முதல் வழக்கம் போல் இன்ஜினியரிங் தேர்வுகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நவம்பர்-டிசம்பரில் இரண்டாவது பருவ செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். கஜா புயல் பாதிப்பால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இணைவு பெற்று இயங்கும் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு புதிய தேர்வுத் தேதிகள் 22ம் தேதி அறிவிக்கப்பட்டது இந்நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 23 கல்லூரிகள் நீங்கலாக மீதமுள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது (குறிப்பிட்ட 23* *கல்லூரிகளின் தேர்வு கோடு எண்: 8201, 8202, 8203, 8204, 8208, 8211, 8215, 8216, 8217, 8222, 8226, 8123, 828, 8144, 8302, 9103, 9109, 9112, 9114, 9116, 9117, 9124, 9126) இந்நிலையில் வரும் 26ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்று இயங்கும் எல்லா இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் திட்டமிட்டபடி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது\n‘நீட்’ தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து விட்டார்களா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்ய சுற்றறிக்கை\n30-ந்தேதி கடைசி நாள்: ‘நீட்’ தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து விட்டார்களா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்ய சுற்றறிக்கை நீட் தேர்வுக்கு வருகிற 30-ந்தேதிக்குள் மாணவர்களை விண்ணப்பிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகிறார்கள். மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தங்கள் மாவட்டத்தில் இணையதள வசதி இல்லாமல் இருந்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க ஏற்பாடுகளை செய்யவேண்டும்.மேலும் தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் எவரும் பாதிக்காத வண்ணம் சிறப்பு கவனம் செலுத்தி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனைத்து வசதிகளை செய்யவேண்டும். அதுமட்டுமில்லாமல் பிற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்களா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்ய சுற்றறிக்கை நீட் தேர்வுக்கு வருகிற 30-ந்தேதிக்குள் மாணவர்களை விண்ணப்பிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகிறார்கள். மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தங்கள் மாவட்டத்தில் இணையதள வசதி இல்லாமல் இருந்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க ஏற்பாடுகளை செய்யவேண்டும்.மேலும் தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் எவரும் பாதிக்காத வண்ணம் சிறப்பு கவனம் செலுத்தி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனைத்து வசதிகளை செய்யவேண்டும். அதுமட்டுமில்லாமல் பிற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்களா என்பதை தலைமை ஆசிரியர்கள் மூலம் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nESLC EXAM NOTIFICATION 2019 | 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் 5-ந் தேதி கடைசி நாள்\nதனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு(2019) ஜனவரியில் நடைபெறுகிறது. 1.1.2019 அன்று 12½ வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணி வரை(ஞாயிற்றுக்கிழமை தவிர) www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175 கட்டணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இத்தேர்வுக்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nTET தேர்ச்சி பெற்றவர்களை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரப்ப கோரிக்கை\nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில், 'டெட்' தகுதி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), கடந்தாண்டு ஏப்ரல் , இறுதியில் நடந்தது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியாகியும், பணிவாய்ப்பு கு���ித்த அறிவிப்பு இல்லை. இதனால் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.புது உற்சாகம்டெட் தேர்வுக்குப் பின், பிரத்யேக போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கே, அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி கிடைக்கும் என, சமீபத்தில் அமைச்சர் தெரிவித்தார். இது, டெட் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், வேறு வழியின்றி போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.இந்நிலையில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடம் திரட்ட, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். சோர்ந்திருந்த டெட் தேர்வர்கள் மத்தியில், இந்த அறிவிப்பு புது உற்சாகத்தை அளித்துள்ளது. டெட் தேர்வர்கள் சிலர் கூறுகையில்,'தமிழகத்தில் 2013க்குப் பின், கடந்தாண்டு தான் டெட் தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணிவாய்ப்பு குறித்து அரசு மவுனம் சாதிக்கிறது. 'காலிப்பணியிட விபரத்தையும் வெளியிட மறுக்கின்றனர். முதுகலை ஆசிரியர் காலியிடங்களுக்கும், தேர்வு அறிவிப்பு இல்லை. அப்புறம் ஏன் தகுதித்தேர்வு நடத்த வேண்டும்டெட் தேர்வுக்குப் பின், பிரத்யேக போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கே, அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி கிடைக்கும் என, சமீபத்தில் அமைச்சர் தெரிவித்தார். இது, டெட் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், வேறு வழியின்றி போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.இந்நிலையில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடம் திரட்ட, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். சோர்ந்திருந்த டெட் தேர்வர்கள் மத்தியில், இந்த அறிவிப்பு புது உற்சாகத்தை அளித்துள்ளது. டெட் தேர்வர்கள் சிலர் கூறுகையில்,'தமிழகத்தில் 2013க்குப் பின், கடந்தாண்டு தான் டெட் தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணிவாய்ப்பு குறித்து அரசு மவுனம் சாதிக்கிறது. 'காலிப்பணியிட விபரத்தையும் வெளியிட மறுக்கின்றனர். முதுகலை ஆசிரியர் காலியிடங்களுக்கும், தேர்வு அறிவிப்பு இல்லை. அப்புறம் ஏன் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில், தகுதியுள்ளோரை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.\nவட மாவட்ட பள்ளிகளில், 60 சதவீத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலி\nகவுன்சிலிங் போது நிரப��பப்படாத காலிப்பணியிடங்களுக்கு, முறைகேடாக டிரான்ஸ்பர் வழங்கியதால், வட மாவட்ட பள்ளிகளில், 60 சதவீத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, ஜூன் மாதம் நடந்தது. இதில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட, 20 மாவட்டங்களுக்கு காண்பிக்கப்படவில்லை. இங்குள்ள காலியிடங்களுக்கு, முறைகேடாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருவதாக, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. வட மாவட்ட பள்ளிகளில் இருந்து பெரும்பாலானோர், தென்மாவட்ட பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர். இதனால், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலுார் உள்ளிட்ட, வட மாவட்ட பள்ளிகளில், பெரும்பாலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பாட திட்டம் மாற்றப்பட்டதால், தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த, திணறுகின்றனர். பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் பின்தங்கும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் சுரேஷ் கூறுகையில்,''கவுன்சிலிங்கின் போது மறைக்கப்பட்ட இடங்களில், தற்போது ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். முறையற்ற பணியிடமாறுதல் கண்டித்து, இருமுறை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காலியிடங்கள் நிரப்ப, தற்போது அறிவிப்பு வெளியிட்டால் தான், பிப். மாதத்திற்குள், புதிய ஆசிரியர்கள் நியமிக்க முடியும். எனவே, மாணவர்களின் நலன்கருதி, விரைவில் டி.ஆர்.பி., மூலம், காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்,'' என்றார்\nகுரூப்-2 தேர்வில் தவறான கேள்விகள்: டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நிபுணர் குழு அமைப்பு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட 1,200 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு கடந்த 11-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான 200 கேள்விகளுக்கும் சரியான விடையை தேர்வாணையம் கடந்த 13-ந் தேதி வெளியிட்டு இருந்தது. கேள்வி-பதிலில் தவறு இருந்தால் ஆன்-லைனில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த தேர்வுக்கான கேள்விகளில் 6 கேள்வி-பதில்கள் தவறாக இரு��்பதாக 900-க்கும் மேற்பட்டோர் டி.என்.பி.எஸ்.சி.யிடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கிய தீர்ப்பு ரத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஇந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கிய சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடியால் மதிப்பெண்கள் குறைந்தன. இதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. டி.கே.ரங்கராஜன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை 10-ந்தேதி தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ., சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழகத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, 196 கருணை மதிப்பெண்கள் அளிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து ஜூலை 20-ந்தேதி உத்தரவிட்டது. இதே அமர்வில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த அக்டோபர் 23-ந்தேதியன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்தது. தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- நீட் தேர்வு நடத்திய நிறுவனம் கேள்வித்தாளை மூலமொழியான ஆங்கிலத்தி���் இருந்து பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் போது அதன் மொழிபெயர்ப்பு தரத்தை நிச்சயம் உறுதிப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு ஆங்கிலத்தில் இருந்து ஒரு கேள்வித்தாளை தமிழில் மொழிபெயர்த்த பிறகு மீண்டும் அதனை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அது சரியான பொருளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேர்வு எழுதிய மாணவர்களால் கண்டறிந்து விடை அளிக்காமல் ஒதுக்கி இருக்கக்கூடிய மொழிபெயர்ப்புக் குளறுபடிகளை காரணமாக வைத்து 196 கருணை மதிப்பெண்கள் ஐகோர்ட்டால் வழங்கப்பட்டுள்ளது. கேள்வித்தாளின் மொழிபெயர்ப்பில் ஏதேனும் குழப்பம் இருக்கும்பட்சத்தில் ஆங்கில மூலத்தில் உள்ள கேள்வித்தாளில் உள்ள கேள்விகளையே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. பிளஸ்-2 மாணவர்கள் முழுக்க தமிழில் படித்து இருந்தாலும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பு முற்றிலும் ஆங்கிலத்திலேயே பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே அடிப்படை ஆங்கில அறிவு மாணவர்களுக்கு தேவைப்படுகிறது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆங்கில மூலத்தையும் சரிபார்த்து விடைகளை எழுதி இருக்க வேண்டும். சரியான விடையை எழுதியும் தேர்வாகவில்லை என்று மாணவர்கள் கூறமுடியாது. ஆங்கிலத்தில் இருந்து தவறாக மொழிபெயர்த்ததால் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது. மூல மொழியான ஆங்கில கேள்வித்தாளில் குளறுபடி எதுவும் கிடையாது. எனவே, இந்த வழக்கில் ஜூலை 10-ந்தேதியன்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. எதிர்வரும் கல்வியாண்டு 2019-2020-ல் மருத்துவ மேல்படிப்புக்கான நீட் தேர்வை ஏற்கனவே பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்தவண்ணம் தேசிய தேர்வு முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) நடத்த வேண்டும். மொழிபெயர்ப்பில் குளறுபடிகள் எதுவும் நேராத வகையில் இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விஷயங்களை பரிசீலித்து கவனத்துடன் இந்த தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nதஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள்\nதஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவ-மாணவிக��ுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார் தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, பள்ளி பாடப்புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். கஜா புயலால் பாதிக்கப்பட்டு பாடப்புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் வழங்கும் பணியை ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:- தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புயலால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வரு கிறது. தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதி்க்கப்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 692 பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளில் சுமார் 500 மாணவ- மாணவிகளின் பாடப்புத்தகங்கள் இப்புயலில் சேதம் அடைந்ததாக கண்டறியப்பட்டு, தற்போது புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. மேலும், புதிய பாடப்புத்தகங்கள் தேவைப்படும் மாணவ-மாணவிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாடப்புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் கூடுதல் பாடப்புத்தகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு 1 முதல் 12-ம் வகுப்பு வரை 40,850 பாடப்புத்தகங்களும், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ள இரு மாவட்டங்களுக்கு 78,800 பாடப்புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தொய்வின்றி கல்வி பயில பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nபகுப்பாய்வாளர் தேர்வு: தற்காலிகமாக தேர்வானோர் பட்டியல் வெளியீடு\nபகுப்பாய்வாளர் உள்ளிட்ட காலியிடங்களுக்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டோரின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பல்வேறு பணிகளில் அடங்கிய இளநிலை பகுப்பாய்வாளர், இளநிலை ரசாயனர், ரசாயனர் மற்றும் தொல்லியல் ரசாயனர் பதவிகளுக்கு கடந்த பிப்ரவரியில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி அடிப்படையில், இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிக அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26-ஆம் தேதி சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.\nசி.டி.இ.டி.,: நுழைவுச் சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) விண்ணப்பித்தவர்கள் வியாழக்கிழமை (நவ.22) முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.டி.இ.டி. வெளியிட்ட அறிவிப்பு: கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சி.டி.இ.டி. என்ற தகுதித் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது. 2018-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு வரும் டிசம்பர் 9 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 92 நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் 2,296 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டு www.ctet.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நுழைவுச் சீட்டை விண்ணப்பதாரர்கள் வியாழக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நுழைவுச் சீட்டு கிடைக்காதோர் இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள், விண்ணப்பத்தை சமர்ப்பித்ததற்கான அத்தாட்சி நகல், கட்டணம் செலுத்தியதற்கான அத்தாட்சி ஆகியவற்றுடன் சி.டி.இ.டி. மையத்தை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவேண்டும். இந்த காலக் கெ��ுவுக்குள் தொடர்பு கொள்ளாதவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.\nநர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிப்பு\nதமிழகத்தில் உள்ள நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு வழங்க முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் நர்சரி பள்ளிகள், பள்ளிக் கல்வித் துறை அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில், ப்ரீகே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., ஆகிய வகுப்புகளுடன், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், ஆங்கில வழியில் நடத்தப்படுகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், ஆண்டுக்கு ஒரு முறை அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இந்த அங்கீகாரம் புதுப்பிக்கப்படும். நிகழ் கல்வியாண்டில் பள்ளி கல்வி நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டதால், முதன்மைக் கல்வி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில், தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதனால், நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடக்கக் கல்வி அலுவலர்களால், பல மாவட்டங்களில் விதிகளை மீறி, அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் அவற்றை ஆய்வு செய்த பின் அங்கீகாரம் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் நர்சரி பள்ளிகளுக்கு விதிகளைப் பின்பற்றி அங்கீகார நீட்டிப்பை வழங்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஅண்ணா பல்கலை. தேர்வுகள்: 3 மாவட்ட கல்லூரிகளுக்கு மட்டும் ஒத்திவைப்பு\nகஜா புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட கல்லூரிகளுக்கான இரண்டு நாள் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (நவ.22) முதல் வழக்கம்போல் பருவத் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கஜா புயல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த 15-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. வியாழக்கிழமை முதல் திட்டமிட்டபடி அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் பர��வத் தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தது. இரண்டு நாள் தேர்வுகள் ஒத்திவைப்பு புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இன்னும் நிறைவடையாததைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களில் இயங்கி வரும் கல்லூரிகளுக்கு மட்டும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களில் நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. இம்மாவட்டங்களில் இயங்கி வரும் 8201, 8202, 8203, 8204, 8208, 8211, 8215, 8216, 8217, 8222, 8226, 8123, 8128, 8144, 8302, 9103, 9109, 9112, 9114, 9116, 9117, 9124, 9126 ஆகிய குறியீடுகளைக் கொண்ட கல்லூரிகளுக்கு மட்டும் இந்த இரண்டு நாள் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இந்தத் தேர்வுகளுக்கான மறு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த மூன்று மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (நவ.22) முதல் வழக்கம்போல் தேர்வுகள் நடைபெறும் என பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) குமார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொலைநிலை படிப்பு வழிகாட்டுதலை மீறினால் ஒட்டுமொத்த அங்கீகாரமும் ரத்து: யுஜிசி எச்சரிக்கை\nஉயர் கல்வி நிறுவனங்கள் தொலைநிலைப் படிப்புகளுக்கான வழிகாட்டுதல்களை மீறினால், அந்தக் கல்வி நிறுவனத்தின் ஒட்டுமொத்த படிப்புகளுக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக யுஜிசி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு ஆய்வு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க நீதிபதி ரெட்டி தலைமையில் குழு ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு, நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் தொலைநிலை மற்றும் திறந்தநிலை உயர் கல்வியின் தரத்தை உயர்த்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பித்தது. இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, நீதிபதி ரெட்டி குழுவின் பரிந்துரைகளை நாடு முழுவதும் தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவது கட்டாயமாகும். அதன்படி, நாடு முழுவதும் உ��ர் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகளின் பட்டியல், கல்வி நிறுவனம் வாரியாக யுஜிசி-யின்www.ugc.ac.in/deb என்ற இணையதளத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் இல்லாத படிப்புகள் வழங்கப்பட்டால், அந்தப் படிப்பு அங்கீகாரம் இல்லாத படிப்பாகக் கருதப்படும். அவ்வாறு அங்கீகாரம் இல்லாத படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், எந்தவொரு பயன்களையோ அல்லது சலுகைகளையோ பெற முடியாது. எந்தவொரு சூழ்நிலையிலும், ஏற்கெனவே தொடங்கி நடத்தப்பட்டு வரும் படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம் வழங்காது. மேலும், தொலைநிலை மற்றும் திறந்த நிலைப் படிப்புகளை வழங்கி வரும் உயர் கல்வி நிறுவனங்கள் யுஜிசி-யின் தொலைநிலைப் படிப்புகளுக்கான 2017 வழிகாட்டுதலையும், அவ்வப்போது வெளியிடப்படும் சட்டத் திருத்தங்களையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றாத கல்வி நிறுவனத்தின் தொலைநிலைப் படிப்புகளுக்கான அங்கீகாரம் மட்டுமின்றி, அந்தக் கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் மற்ற முறையான படிப்புகளுக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது.\nசிறப்பாசிரியர் தேர்வு: தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் சான்றிதழ் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்படுமா\nசிறப்பாசிரியர் தேர்வில் விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அத்தகைய காலஅவகாசம் தராமல் ஆசிரியர் தேர்வு வாரியம் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளுக்கான தற்காலிக இறுதி தேர்வுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிட்டது. அதில், பொதுப்பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான இடங்கள் நிரப்பப்படாமல் ஒதுக்கீடு (Reserved) என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி சென்னையில் நடந்த குழந்தைகள் தினவிழாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், வேறு மாநிலங்கள���ல் படித்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அல்லது சார்-ஆட்சியரிடம் உரிய சான்றிதழைப் பெற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமர்ப்பிக்க 4 வாரங்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு தனித்தனியே தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்கள் சான்றிதழைச் சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டு நிரப்பப்படும் என்று தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு தையல், ஓவிய பாடப்பிரிவில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் பயின்ற தேர்வர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது முற்றிலும் பாரபட்சமான நடவடிக்கை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது:- டிடிசி-க்கு முந்தைய தேர்வான உயர்நிலை (ஹையர் கிரேடு) தேர்வுக்கு தமிழ்வழி சான்றிதழ் வழங்க இயலாது என்று அந்தத் தேர்வை நடத்திய அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு குறிப்பிட்டு எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக சான்று அளிக்கப்பட்டுள்ளது. விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் மட்டும் ஒதுக்கீடு என்ற பெயரில் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அதன்கீழ் தேர்வானோர் சான்றிதழை சமர்ப்பிக்க 4 வாரங்கள் காலஅவகாசம் அளித்துள்ளனர். இதே நடைமுறை ஓவியம், தையல் பாடத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் ஏன் பின்பற்றப்படவில்லை உரிய கட் -ஆப் மதிப்பெண் எடுத்தவர்களை இதுபோன்று ஒதுக்கீட்டுப் பட்டியலில் வைத்துவிட்டு அவர்களிடம் உரிய சான்றிதழை தற்போது கேட்டுப் பெற்றிருக்கலாமே, இதை ஏன் ஆசிரியர் தேர்வு வாரியம் செய்யவில்லை உரிய கட் -ஆப் மதிப்பெண் எடுத்தவர்களை இதுபோன்று ஒதுக்கீட்டுப் பட்டியலில் வைத்துவிட்டு அவர்களிடம் உரிய சான்றிதழை தற்போது கேட்டுப் பெற்றிருக்கலாமே, இதை ஏன் ஆசிரியர் தேர்வு வாரியம் செய்யவில்லை சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிய இன்னும் 2 வாரங்கள் இருக்கின்றன. எங்களுக்கும் இதுபோன்று கால அவகாசம் அளித்திருந்தால், தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் வழங்க இயலாது என்று சொல்லி அரசு தேர்வுத்துறை அளித்த சான்றிதழை��ோ அல்லது ஏதேனும் தனியார் பயிற்சி மையத்துக்குச் சென்று படித்தவர்கள் அங்கிருந்து பெறப்பட்ட சான்றிதழையோ அல்லது சுயமாக படித்தவர்கள் அதற்கு சுயஉறுதிமொழி சான்றிதழையோ சமர்ப்பித்திருப்போம். எனவே, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவைகளுக்கு அளிக்கப்பட்ட காலஅவகாசம் போல் எங்களுக்கும் உரிய சான்றிதழை சமர்ப்பிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றனர்.\nபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், அரையாண்டு தேர்வை தள்ளி வைக்கும்படி, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதால், பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கஜா புயலால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு, கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். பல இடங்களில், பள்ளிகளின் மேற்கூரைகள் சரிந்துள்ளன; வகுப்பறை கட்டடங்கள் இடிந்துள்ளன. சில பகுதிகளில், அரசின் நிவாரண முகாம்கள், அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் செயல்படுகின்றன. அதனால், இந்த மாவட்டங்களில், நவ., 15 முதல் 5 நாட்களாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பல ஊர்களில் மாணவ - மாணவியர் தங்களின் நோட்டு புத்தகம், புத்தக பை உள்ளிட்டவற்றை இழந்து விட்டதால்,பள்ளிக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது; பள்ளிகளை திறப்பதும் தாமதமாகிறது. இந்நிலையில், டிசம்பர், 10ல், அரையாண்டு தேர்வு துவங்கும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்குள், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த, மாணவ - மாணவியர் புத்தகம், நோட்டுக்கள் பெற்று, தேர்வுக்கு தயாராக முடியுமா என்ற, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் கூறியதாவது: ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வர வேண்டும். பள்ளிகளை திறந்து, குறுகிய காலத்தில், அரையாண்டு தேர்வுக்கான பாடங்களை நடத்த முடியாது. எனவே, அரையாண்டு தேர்வை,இந்தாண்டுக்கு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். இதுகுறித்து, பள்ளி கல்வி உயர் அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அறிக்கை பெற உள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மாவட் டங்களுக்கு, அரையாண்டு தேர்வை,ஒரு மாதம் கழித்து நடத்தலாமா அல்லது தேர்வை ரத்து செய்யலாமா என, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, முட��வு செய் வர் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\n@ வேலை கால அட்டவணை\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nTAMIL LIVE TV | தமிழ் தொலைக்காட்சி நேரலை\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\nதமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு கல்வி அஞ்சல்வழி பயிற்சி - Correspondence Course தமிழ்நாடு அரசு வேளாண்மை சான்றிதழ் கல்வி - 2020-21 (Govt....\nஅரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம் தீவிர நடவடிக்கை விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பாணை வெளியாகும்\nஅரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்த...\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/coromodi/", "date_download": "2020-08-13T14:32:27Z", "digest": "sha1:GRRVDDDTMV6LZL4MQYFPZTZWFTX4LRJ3", "length": 11336, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "இபோதைக்கு ஒரே தீர்வுதான். வெளியே வராதீர். வீட்டை விட்டு வெளியே வரவே வராதீர் |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nஇபோதைக்கு ஒரே தீர்வுதான். வெளியே வராதீர். வீட்டை விட்டு வெளியே வரவே வராதீர்\nஉலகளாவிய கொரோனா தொடர்பாக தற்போது நான் நாட்டுமக்களுக்கு 2 வது முறை உரையாற்றுகிறேன். இந்தியர் அனைவருக்கும் முழுபொறுப்பு உள்ளது. சமீபத்தில் நடந்த மக்கள் ஊரடங்கு வெற்றிபெற்றுள்ளது. இதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி கொரோனா செயல்பட்டுவருகிறது. வளர்ந்த நாடுகள்கூட கடுமையாக போராடி வருகிறது.\nஎன்ன நடந்தாலும் வெளியே வராதீர்கள். இந்தியா ஒரு இக்கட்டில் இருக்கும்போது நமது செயல்கள் தான் இதைக் கையாளுவதற்கான நமது திறனை வெளிக்காட்டும்.இந்த சூழ்நிலையில், அயராது பணிபுரியும் பணியாளர்களுக்கு எந்தவிதத்தில் நன்றி சொல்வது..\nஇபோதைக்கு ஒரே தீர்வுதான். வெளியே வராதீர்கள். வீட்டை விட்டு வெளியே வரவே வராதீர்கள்.நீங்கள் தினமும் சந்திக்கும் மனிதர்கள் கொரோனாவை பரப்புகிறவர்களாக இருக்கலாம்.அடுத்த 21 நாட்களுக்கு யாரும் வெளியே வரக்கூடாது. வளர்ச்சியை விட பாதுகாப்பு மிக மிக முக்கியம்.வெளியே வரவேண்டும் என்பதை மறந்துவிடுங்கள். உங்கள் வீடுகளைச் சுற்றி லட்சுமணன் கோடு வரைந்து கொள்ளுங்கள்.\n1 லட்சம் பேருக்கு இந்த தொற்றுபரவ வெறும் 67 நாட்கள்தான் ஆகும். அடுத்த 11 நாட்களில் அடுத்த 1 லட்சம் , அடுத்த 4 நாட்களில் அடுத்த 1 லட்சம்பேருக்கு தொற்று ஏற்பட்டு விடும்.கற்பனை செய்து பாருங்கள். இந்தியா போன்ற ஒருநாட்டில் அப்படி நடக்கவே கூடாது. ஒருமுறை கொரோனா வந்து விட்டால் அதன் அறிகுறிகள் வெளிப்பட சில நாட்களாகும். அதற்குள் பலருக்கும் பரவியிருக்கும்.என்ன தீர்வு என்ன மாற்று நம்மிடம் என்ன ஏற்பாடுகள் இருக்கின்றன என்பதுதான் இப்போது இருக்கும் கேள்வி\nஇன்று இரவு 12 மணிமுதல் இந்தியா முழுமையாக முடக்கப்படுகிறது. இந்தியர்கள் யாரும் வெளியே வரக்கூடாது*மாநிலந்தோறும் அரசுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் சமுகவிலகலைப் பின்பற்றினால் போதும் என்று சிலர் நினைக்கிறார்கள் அது தவறு.\nஉங்களுக்காக 24 மனி நேரமும் வேலை செய்யும் ஊடகவியலாளர்களை நினைத்துப் பாருங்கள்…\n*உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளின் பரிந்துரையை ஏற்று இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.\n* மத்திய,மாநில, சமூக நலத் தொண்டு நிறுவனங்களுக்கும் மோடி நன்றி.\nகொரோனாவை தடுத்து நமது வலிமையை நிருபிப்போம்\nஊரடங்கால் பாதிக்கப்பட்��ுள்ள ஏழை மக்களிடம், மன்னிப்பு…\nஇந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணம்\nகொரோனா வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்\nஜனதா கர்ஃப்யூ என்றால் என்ன\nஅத்து மீறினால் தக்கபதிலடி கொடுப்போம்\nபிலிப்பைன்ஸ் அதிபர் உடன் தொலை பேசியில� ...\nமற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா ...\nகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூ ...\nரஷ்ய சீன உறவில் விரிசல்\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிற ...\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\nஇந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம்\nநவீன இந்தியாவின் புதிய துவக்கம்\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=30983", "date_download": "2020-08-13T13:44:10Z", "digest": "sha1:2ZKO6KUA6JXEKO7B7SO3LSNBAT2YT5KB", "length": 19403, "nlines": 75, "source_domain": "www.covaimail.com", "title": "அதிரடி ஆட்டக்காரர் M.S.தோனி பிறந்ததினம் - The Covai Mail", "raw_content": "\n[ August 13, 2020 ] கேஐடி கலைஞர் கருணாநிதி கல்லூரி – ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் Education\n[ August 13, 2020 ] விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க தடை devotional\n[ August 13, 2020 ] ரயில் நிலையத்தில் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு சோதனைக் கருவிகள் கொண்டு சோதனை News\nHomeSportsஅதிரடி ஆட்டக்காரர் M.S.தோனி பிறந்ததினம்\nஅதிரடி ஆட்டக்காரர் M.S.தோனி பிறந்ததினம்\nமகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni, சுருக்கமாக எம்.எஸ்.தோனி என்று அறியப்படுகிறார். இவர் ஜூலை 7, பான் சிங்கிற்கும் தேவகி தேவிக்கும் பிஹார், ராஞ்சியில் (தற்போது ஜார்கண்டில் உள்ளது) பிறந்தார்.\nதோனிக��கு ஜெயந்தி என்ற சகோதரியும் நரேந்திரா என்ற சகோதரரும் உள்ளனர். தோனி ஆடம் கில்கிறிஸ்ட் ரசிகராவார், அவரது சிறுவயது முன்மாதிரிகள் துடுப்பாட்டத் தோழர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோராவர்.\nதோனி, துடுப்பாட்ட அணியின் வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும் , 2008 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010 மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. நடுவரிசை மட்டையாளரும் இலக்குக் கவனிப்பாளரான இவர் ஒ.நா.ப. போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர் வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.\nமேலும் தற்கால வரையிட்ட நிறைவுத் துடுப்பாட்டத்தின் சிறந்த இலக்குக் கவனிப்பாளர்களில் ஒருவராகவும் சிறந்த அணித்தலைவராகவும் கருதப்படுகிறார்.\n2004 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அடுத்த ஆண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றார். இவர் இந்த விருதை இருமுறை வென்ற முதல் வீரர் ஆவார்.\nமேலும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009 ஆம் ஆண்டில் இந்திய குடிமக்களுக்கான நான்காவது மிக உயரிய மரியாதையாகக் கருதப்படும் பத்மஸ்ரீ விருது, 2018 ஆம் ஆண்டில், இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார்.\n2009, 2010 மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான உலகப் பதினொருவர் அணியின் தலைவராக இவர் தேர்வானார். மேலும் இந்த அணியில் எட்டு முறை இடம் பிடித்தார். அதில் ஐந்து முறை தலைவராக இருந்தார். நவம்பர் 2011இல் இந்திய ரானுவம் தோனிக்கு கௌரவ துணைநிலை கர்னல் பதவி அளித்தது. இவர�� கபில்தேவிற்குப் பிறகு இந்த மரியாதையைப் பெறும் இரண்டாவது வீரர் ஆவார்.\n2012 ஆம் ஆண்டில் ஸ்போர்ட்ஸ் புரோ ஊடகத்தின் அதிக வியாபாரமாகக்கூடிய தடகள வீரர்கள் வரிசையில் இவருக்கு பதினாறாவது இடம் கிடைத்தது. இந்தியன் சூப்பர் லீக்கின் சென்னையின் எப் சி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். 2015 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் இவருக்கு 23 ஆம் இடம்கிடைத்தது (31 மில்லியன் அமெரிக்க டாலர்).\nஎம்.எஸ்.தோனி (திரைப்படம்) இவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nடோனி ஒரு வலதுகை மட்டையாளரும், இழப்புக் கவனிப்பாளரும் ஆவார். ஜூனியர் அளவிலிருந்து தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்யும் இந்திய ஏ அணியிலிருந்து வந்த இழப்புக் கவனிப்பாளர்களுள் டோனியும் ஒருவராவார் – பார்திவ் பட்டேல், அஜய் ரத்ரா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இதே வழியைப் பின்பற்றி வந்தவர்களாவர்.\nதனது நண்பர்களால் ‘மாகி’ என்று குறிப்பிடப்படும் டோனி 1998/99ஆம் ஆண்டு துடுப்பாட்டப் பருவத்தில் பீகார் துடுப்பாட்ட அணியில் விளையாடத் தொடங்கினார். கவுதம் கம்பீருடன் இணைந்து ஒரு முத்தரப்புத் தொடரில் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக டோனி மற்றும் என இருமுறை நூறு அடித்தார்.\nடோனி பெரும்பாலும் அடிப்பகுதி கை கிரிப்பைக் கொண்டு பின்கால் பாணியிலேயே ஆட விரும்புகிறார். பந்தை நோக்கி இவருடைய கை வேகமாக செயல்படுவதால் அது மைதானத்திற்கு வெளியில் சென்று விழும் அளவிற்கு செல்கிறது. இந்த துவக்கநிலை பாணியில் இவருடைய கால் அதிக அசைவு கொடுக்காமல் இருப்பதனால் பந்தை அடிக்கையில் அது பல சமயங்களுக்கு பந்து பிட்ச் ஆகாத சமயங்களிலேயே நிறைய பந்துகள் இன்சைட் எட்ஜ் ஆகிவிடுகின்றன.\n2005 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த அவருடைய ஒருநாள் சர்வதேச போட்டியில் டோனி 148 ரன்கள் எடுத்தார் – அதுவே இந்திய விக்கெட் கீப்பர் எடுத்த அதிகபட்ச ரன் ஆனது. அந்த ஆண்டில் பிற்பகுதியில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக அவர் ஆட்டம் இழக்காமல் 183 ரன்கள் எடுத்து தனது சொந்த சாதனையை முறியடித்ததோடு இரண்டாவது இன்னிங்ஸில் தற்போதைய உலக சாதனையையும் செய்துள்ளார்.\nவரம்பிற்குட்பட்ட ஓவர்கள் ஆட்டத்தில் டோனி பெற்ற வெற்றி டெஸ்ட் அணியில் இவரது இடத���தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 2005/06ஆம் ஆண்டு முடியும்வரையில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அவருடைய சீரான செயல்திறனானது டோனிக்கு குறுகிய காலத்திலேயே ஐசிசி ஒருநாள் சர்வதேச தரவரிசையில் முதலாவது இடத்தைப் பெற்றுத்தந்திருக்கிறது.\n2006ஆம் ஆண்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, டிஎல்எஃப் கோப்பை மற்றும் வெளிநாட்டில் இரு அணி தொடர்களான மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றில் டோனியின் விளையாட்டுத் திறன் குறைந்து வந்தது. 2007ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஸ்ரீலங்காவுக்கு எதிரான உள்ளூர் ஆட்டங்களில் விளையாட்டுத் திறனுக்கு திரும்பி வந்த நிலையில் 2007ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் சுற்றில் இந்தியா படுதோல்வி அடைந்தபோது, டோனியின் விளையாட்டுத் திறன் போதுமானதாக இல்லை என்பதை நிரூபிக்கப்பட்டது. இந்தியா இழந்த இரண்டு ஆட்டங்களிலும் டோனி டக் அவுட் ஆகியிருந்தார். உலகக் கோப்பைக்குப் பின்னர் வங்காளதேசத்திற்கு எதிராக நடைபெற்ற இரு அணி ஒருநாள் சர்வதேசப் போட்டித்தொடரில் டோனி தொடர் நாயகன் விருதை வென்றார்.\nஇங்கிலாந்திற்கான சுற்றுப்பயணத்திற்கு டோனி ஒருநாள் சர்வதேசப் போட்டியின் துணைத்தலைவராக பரிந்துரைக்கப்பட்டார்.\nஒரு மட்டையாளராக, டோனி தனது அதிரடியான இயல்பைத் தடுத்து சூழ்நிலைக்கு தேவைப்படும்போது அந்த இன்னிங்ஸில் பொறுப்பாக விளையாடும் திறனை வெளிப்படுத்தினார். வழக்கமான மட்டை வீச்சையும் தாண்டி டோனியிடம் இரண்டு பழம்முறையிலான ஆனால் திறன்மிக்க கிரிக்கெட் மட்டைவீச்சு பாணிகள் இருந்தன. இவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு வந்ததிலிருந்து டோனியின் அதிரடியான மட்டை பாணி, களத்தில் பெற்ற வெற்றி, ஆளுமை மற்றும் நீண்ட தலைமுடி ஆகியவை இந்தியாவில் இவரை ஒரு குறிப்பிடத்தகுந்த சந்தை மதிப்பு உள்ளவராக மாற்றியது.\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது என தோனி முடிவு செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் 30 திசம்பர் 2014 அன்று அறிவித்துள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலைவரில் இருந்து ஒய்வு பெறுவதாக 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்திய அணியை விராட் கோலி வழிநடத்துவதே சிறப்பானது எனவும் தெரிவித்தார்.\nபல்வேறு சூழ்நிலைகளைப் பொறுமையுடன் கடந்து, சாதனைகளுக்கும் வேதனைகளுக்கும் சமமான பங்கு தந்து, கடமையை, லட்சியத்தைக் கடந்த சாதனை நாயகன், வீட்டிற்கும் நாட்டிற்கும் பேர் சொல்லும் பிள்ளை, தனக்கென தனி பாணி கொண்ட நமது டோனி.\nசிறுவாணி நீர்மட்டம் உயர்வு – குடிநீரை வீணாக்க வேண்டாம் மாநகராட்சி வேண்டுகோள்\nசிவா டெக்ஸ்யார்னின் 49 ரூபாய் ‘மெடிக் விரோஸ்டட்’ முகக்கவசம்\nகேஐடி கலைஞர் கருணாநிதி கல்லூரி – ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T15:26:23Z", "digest": "sha1:H77C7TNOIU63JDCF5W6LFB4LJWETOLN4", "length": 16550, "nlines": 327, "source_domain": "ta.wikipedia.org", "title": "அங்கெலா மேர்க்கெல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அஞ்செலா மேர்கெல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகிறிஸ்துவ மக்களாட்சி ஒன்றியத்தின் தலைவர்\n10 ஏப்ரல் 2000 – 7 டிசம்பர் 2018\nகிறிஸ்துவ மக்களாட்சி ஒன்றியத்தின் பொதுச்செயலாளர்\n7 நவம்பர் 1998 – 10 ஏப்ரல் 2000\nசுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு மற்றும் அணுசக்தி பாதுகாப்புத் துறை அமைச்சர்\n17 நவம்பர் 1994 – 26 நவம்பர் 1998\nபெண்கள் மற்றும் இளைஞர்கள் துறை அமைச்சர்\nஜெர்மானியக் கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் உறுப்பினர்\n18 சனவரி 1991 – 22 செப்டம்பர் 2013\nகிறிஸ்துவ மக்களாட்சி ஒன்றியம் (1990–தற்போது வரை)\nஅங்கெலா டொரோதெயா மேர்கெல் (Angela Dorothea Merkel) (பிறப்பு சூலை 17, 1954) என்பவர் ஜெர்மானிய அரசியல்வாதியும் 2005 முதல் ஜெர்மனியின் வேந்தராகப் பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் 2001 முதல் 2018 வரை கிறிஸ்துவ மக்களாட்சி ஒன்றியக் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். இவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்பில் உள்ள தலைவராகவும் உலகின் வலிமைமிக்க பெண்ணாகவும் கருதப்படுகிறார்.\nஇவர் கிறித்தவக் குடியரசு ஒன்றியக் கட்சியின் சார்பாக 2005 இடாய்ச்சுலாந்து கூட்டமைப்பு தேர்தல்களில் ஜெர்மனியின் வேந்தர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எனினும் தேர்தல் முடிவுகள் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை தராத நிலையில், ஜெர்மன் சமூகக் குடியரசுக் கட்சியுடன் மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்த அதிகாரப் ���கிர்வுப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், மேர்க்கெலை ஜெர்மனியின் அடுத்த வேந்தராக பதவியேற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து மேர்க்கெல் ஜெர்மனியின் முதல் பெண் வேந்தராகவும் ஜெர்மனி தனி நாடு ஆனதன் பின் அதனை வழி நடத்தும் முதல் பெண்ணாகவும் ஆகிறார்.அவருடைய செல்லிடத் தொலைபேசிக்கு வந்த அழைப்புக்களை அமெரிக்க உளவு நிறுவனம் ஒட்டுக்கேட்டதாகக் கூறப்படுகிறது.[2] நான்காவது முறையாக இடாய்ச்சுலாந்தின் வேந்தராக அங்கெலா மேர்க்கெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]\nமேர்க்கெல், டெம்ப்லின் என்னும் இடத்திலும் லைப்ஃசிக் பல்கலைக்கழகத்திலும் படித்தார். 1973 முதல் 1978 வரை இயற்பியல் படித்தார். பின்னர் 1978 முதல் 1990 வரை இடாய்ச்சுலாந்தின் இயற்பியல் வேதியியலுக்கான நடுவகத்தில் (Zentralinstitut für physikalische Chemie (ZIPC)) மேர்க்கெல் வேதியியல் (இயற்பியல் வேதியியல்) படிப்பையும் பணியையும் தொடர்ந்தார். உருசிய மொழியைச் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். 1986 ஆம் ஆண்டு குவாண்டம் வேதியியல் தலைப்பில் முனைவர் பட்டம் (Dr. rer. nat.) பெற்றார்[4].\n↑ \"ஜெர்மன் தலைவர் ஏங்கலா மெர்க்கல் தொலைபேசியை அமெரிக்கா ஒட்டுக்கேட்டது\". பிபிசி (24 அக்டோபர் 2013). பார்த்த நாள் 24 அக்டோபர் 2013.\n↑ \"ஜெர்மனி : 4-ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மெர்கல்; முதல்முறையாக வலதுசாரி கட்சி வெற்றி\". பிபிசி (25 செப்டம்பர் 2017). பார்த்த நாள் 25 செப்டம்பர் 2017.\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 07:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-rajouri/", "date_download": "2020-08-13T15:20:35Z", "digest": "sha1:6MELHQ5FBXKAYCGTO5C6E6WOGRHB2MNR", "length": 30520, "nlines": 988, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று ரஜவுரி டீசல் விலை லிட்டர் ரூ.75.60/Ltr [13 ஆகஸ்ட், 2020]", "raw_content": "\nமுகப்பு » ரஜவுரி டீசல் விலை\nரஜவுரி-ல் (ஜம்மு காஷ்மீர்) இன்றைய டீசல் விலை ரூ.75.60 /Ltr ஆக உள்ளது. கடைசியாக ரஜவுரி-ல் டீசல் விலை ஆகஸ்ட் 13, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. ரஜவுரி-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஜம்மு காஷ்மீர் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் ரஜவுரி டீசல் விலை\nரஜவுரி டீசல் விலை வரலாறு\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹82.41 ஆகஸ்ட் 12\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 75.60 ஆகஸ்ட் 12\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.81\nஜூலை உச்சபட்ச விலை ₹82.30 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 74.30 ஜூலை 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.00\nஜூன் உச்சபட்ச விலை ₹82.30 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 64.38 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹82.30\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹17.92\nமே உச்சபட்ச விலை ₹71.56 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 63.38 மே 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.18\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹71.56 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 63.38 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹71.56\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.18\nமார்ச் உச்சபட்ச விலை ₹72.10 மார்ச் 13\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 63.38 மார்ச் 31\nவெள்ளி, மார்ச் 13, 2020 ₹63.97\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹71.56\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.59\nரஜவுரி இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/05/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2020-08-13T15:44:27Z", "digest": "sha1:OKCZM3KXWAKGUJEUEL73BTUF75G4VN3V", "length": 13539, "nlines": 99, "source_domain": "thetimestamil.com", "title": "கோவிட் -19 முற்றுகையிலிருந்து அமெரிக்க அறிமுகங்கள் வெளியேறும்போது எண்ணெய் ஐந்து வார உயர்விலிருந்து விழும் - வணிகச் செய்தி", "raw_content": "வியாழக்கிழமை, ஆகஸ்ட் 13 2020\nசிறந்த 8 பிசி ஜாய்ஸ்டிக் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 உடற்பயிற்சி பட்டைகள் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 சக்தி வங்கிகள் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 {10000 க்கு கீழ் மொபைல் போன்} 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 8 gopro கேமரா 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 men watches 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 (32 அங்குல ஸ்மார்ட் டிவி) 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 முடி உலர்த்தி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 உடனடி கேமரா 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந��த பிறகு\nசிறந்த 6 கேமிங் நாற்காலி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nHome/World/கோவிட் -19 முற்றுகையிலிருந்து அமெரிக்க அறிமுகங்கள் வெளியேறும்போது எண்ணெய் ஐந்து வார உயர்விலிருந்து விழும் – வணிகச் செய்தி\nகோவிட் -19 முற்றுகையிலிருந்து அமெரிக்க அறிமுகங்கள் வெளியேறும்போது எண்ணெய் ஐந்து வார உயர்விலிருந்து விழும் – வணிகச் செய்தி\nவைரஸ் அடைப்புகளை மிக விரைவில் எளிதாக்குவது வழக்குகள் மீண்டும் எழுச்சிக்கு வழிவகுக்கும் மற்றும் ஆற்றல் தேவையை விரைவாக மீட்டெடுக்க இயலாது என்ற கவலையில் எண்ணெய் ஐந்து வார உயர்விலிருந்து பின்வாங்கியது.\nநியூயார்க் எதிர்கால ஒப்பந்தங்கள் வீழ்ச்சியடைந்த பங்குகளைத் தொடர்ந்து, ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து மிக உயர்ந்த மதிப்பிலிருந்து 0.9% சரிந்தன. அமெரிக்காவின் மிக உயர்ந்த தொற்று நோய் அதிகாரியான அந்தோனி ஃபாசி, அமெரிக்காவின் மிக விரைவாக மீண்டும் திறக்கப்படுவது பொருளாதார மீட்சிக்கு இடையூறாக இருக்கும் என்றார். வெடிப்பின் மையப்பகுதியான வுஹானில் புதிய வழக்குகள் வெளிவந்த பின்னர் சீனாவுக்கான கட்டுப்பாடுகள் திரும்பப் பெறுவது பின்னடைவைச் சந்தித்தது – இது 11 மில்லியன் மக்கள் முழுவதையும் சோதிக்க ஒரு உத்தரவுக்கு வழிவகுத்தது.\nமுழு கோவிட் -19 கவரேஜுக்கு இங்கே கிளிக் செய்க\nவைரஸ் வழக்குகளின் புதிய அலை பலவீனமான மீட்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். யு.எஸ். எரிசக்தி செயலாளர் டான் ப்ரூலெட், நாட்டின் சேதமடைந்த எண்ணெய் தொழில் மீண்டும் வருகிறது, அதே நேரத்தில் அமெரிக்க பெட்ரோலிய நிறுவனம் குஷிங் சேமிப்பு மையத்தில் சரக்குகளின் வீழ்ச்சியை பதிவு செய்தது, இது பிப்ரவரி முதல் முதல் சரிவாக இருக்கலாம்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க உலகெங்கிலும் உள்ள நாடுகள் தடைகளைச் செயல்படுத்தியுள்ளதால், ஆற்றல் நுகர்வு வீழ்ச்சியடைந்த பின்னர் இந்த ஆண்டு எண்ணெய் கிட்டத்தட்ட 60% வீழ்ச்சியடைந்துள்ளது. செவ்வாயன்று, அமெரிக்கா இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு உலகளாவிய எண்ணெய் தேவைக்கான முன்னறிவிப்புகளைக் குறைத்தது, அதே நேரத்தில் ஆலோசனை ஐ.எச்.எஸ். மார்கிட் 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி வரை சந்தை வைரஸுக்கு முந்தைய நிலைகளுக்கு மீண்டு வருவதைக் காணவில்லை.\n“முழு சந்தையும் இந்த நேரத்தில் அதன் வாலைத் துரத்துகிறது – நாங்கள் ஒரு வர்த்தக வர்த்தக ஃபிளிப்-ஃப்ளாப் சந்தையில் இருக்கிறோம்” என்று ஓண்டாவின் ஆசிய-பசிபிக் சந்தை ஆய்வாளர் மூத்த ஜெஃப்ரி ஹாலே கூறினார். “எண்ணெய் இப்போது முன்னேற, பொருளாதாரங்கள் மீண்டும் திறக்கப்படுவதால் தேவை மீண்டும் தோன்றுகிறது என்பதற்கான உறுதியான ஆதாரங்களை நாம் காண வேண்டும்.”\nஓக்லஹோமாவின் குஷிங்கில் எண்ணெய் பங்குகள் கடந்த வாரம் 2.26 மில்லியன் பீப்பாய்கள் சரிந்ததாக ஏபிஐ தெரிவித்துள்ளது. புதன்கிழமை வரவிருக்கும் அரசாங்க புள்ளிவிவரங்கள் சரிவை உறுதிப்படுத்தினால், பிப்ரவரி 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திலிருந்து அமெரிக்க எதிர்கால விநியோக புள்ளியில் இது முதல் சமநிலையாகும்.\nவரலாற்றில் முதல்முறையாக கடந்த மாதம் விலைகள் பூஜ்ஜியத்திற்கு கீழே சரிந்ததிலிருந்து எண்ணெய் சந்தை ஒரு சாதாரண மீட்சியைக் கண்டது. சரக்குகள் குறைந்து வருகின்றன, இந்தியாவிலும் சீனாவிலும் பெரிய ஆசிய நுகர்வோரிடமிருந்து தேவைக்கான அறிகுறிகள் உள்ளன, அதே நேரத்தில் அமெரிக்காவில் பெட்ரோல் நுகர்வு அதிகரித்து வருகிறது.\n“எங்களிடம் இப்போது 23 மாநிலங்கள் உள்ளன, அவை உள்ளூர் பொருளாதாரங்களைத் திறக்கின்றன, இது அமெரிக்க பெட்ரோல் தேவையில் சுமார் 40% ஐக் குறிக்கிறது” என்று எரிசக்தி செயலாளர் ப்ரூலெட் செவ்வாயன்று ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.\nகொரோனா வைரஸ் குறித்த புதுப்பிப்பு: கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்க வேண்டாம், பாகிஸ்தான் விளக்குகிறது; 12,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் – உலக செய்தி\nகோவிட் தாக்கிய ஒரு வருடத்தில் சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட்டில் மிதமான அதிகரிப்பு, நிபுணர்கள் கூறுகிறார்கள் – உலக செய்தி\nகிருமிநாசினிகளை திறந்தவெளியில் தெளிப்பது கொரோனா வைரஸைக் கொல்லாது, அது ‘தீங்கு விளைவிக்கும்’ கூட இருக்கலாம்: WHO – உலக செய்தி\nஉலகின் பாதி தொழிலாளர்கள் தங்கள் உயிரை இழக்க நேரிடும்: ஐ.எல்.ஓ – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநாசாவின் மனித விண்வெளி விமானத் தலைவர் ஏவப்படுவதற்கு முன்னர் ராஜினாமா செய்தார் – உலக செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/ssrajamouli", "date_download": "2020-08-13T13:39:17Z", "digest": "sha1:OQ5YTCXQDTZU53IP2YVX4K3A6AQDTWRK", "length": 7540, "nlines": 115, "source_domain": "topic.cineulagam.com", "title": "Director S.S.Rajamouli, Latest News, Photos, Videos on Director S.S.Rajamouli | Director - Cineulagam", "raw_content": "\nமாஸ்டர் OTT- யில் ரிலீஸா இல்லையா அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nபிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரொனா, தற்போதைய நிலை இது தான்\nகைலாசா நித்யானந்தாவின் மாஸான அறிவிப்பு எதிர்பார்ப்பில் பிரபல நடிகர் - இவருக்குள் இப்படி ஒரு ரியாக்‌ஷனா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஇந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலிக்கு கொரொனா, ரசிகர்கள் ஷாக்\nதளபதி விஜய்யை இயக்க மறுத்த பிரம்மாண்ட இயக்குனர்.. யார் அவர்\nசூர்யாவின் சிக்ஸ் பேக் பாத்திருப்பீங்க இந்த பிக்பாஸ் பிரபலத்தின் சிக்ஸ் பேக் பாத்திருக்கீங்களா - அசத்தலான லுக்\nஆஸ்கார் விருது வென்ற பாராசைட் திரைப்படத்தை மோசமாக விமர்சனம் செய்த இயக்குனர் ராஜமௌலி\nRRR-க்கு பிறகு முன்னணி நடிகருடன் கைகோர்க்கும் ராஜமௌலி அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த பிரம்மாண்டம் இதோ..\nராஜமௌலியின் RRR படத்தில் விஜய்\nமிரட்டலான சாதனை செய்த ராஜ மௌலி மில்லியன் கணக்கான பார்வைகளை அள்ளிய ஃப்ர்ஸ்ட் லுக் வீடியோ\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nஇந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்த ராஜமௌலியின் RRR படத்தின் மோஷன் போஸ்டர் இதோ\nபிரம்மாண்ட இயக்குனர் ராஜா மௌலியின் படத்திலிருந்தே விலகினாரா முன்னணி நடிகை\nஇந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. அதிரவைக்கும் RRR வியாபாரம்\nமொத்த பிசினெஸ் இத்தனை கோடியா RRR ரிலீஸுக்கு முன்பே செய்யவுள்ள பிரம்மாண்ட சாதனை\nRRR கர்நாடக உரிமை மட்டும் இத்தனை கோடியா\nஇராஜமௌலியின் RRR படத்தின் ரீலீஸ் தேதி வெளிவந்தது, அதிகாரப்பூர்வ தகவல்\nராஜமௌலியின் RRR புகைப்படங்கள் இணையத்தில் வைரல்\nஇராஜமௌலின் RRR படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர், அதிகாரப்பூர்மான அறிவிப்பு\nஇராஜமௌலியின் RRR படத்தில் கிச்சா சுதீப்.. அவரே உறுதி செய்த தகவல்\nராஜமௌலி படத்திற்காக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nஇந்த ஒரு விசயத்திற்காக இத்தனை கோடியை கொ���்டியிருக்கிறார்களாம்\nபாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்டம் இதோ இந்த விசயத்திற்கு இத்தனை கோடியாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/hari.html", "date_download": "2020-08-13T13:29:29Z", "digest": "sha1:W72IQOOS47QH4426CECJSO367RQT3CIW", "length": 7078, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "இளவரசர் ஹரி தம்பதியினர் அரச கடமையில் இருந்து விலகல் - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / இளவரசர் ஹரி தம்பதியினர் அரச கடமையில் இருந்து விலகல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் அரச கடமையில் இருந்து விலகல்\nபிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகுவதாக பக்கிம்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.\nHRH - His/Her Royal Highness என்று குறிப்பிடப்பட்டு பிரிட்டன் அரச குடும்பத்தின் ஒரு முக்கிய சில உறுப்பினர்கள் அழைக்கப்படுவர்.\nஹரி மற்றும் மேகன் இந்த பட்டங்களை குறிப்பிட்டு இனி அழைக்கப்பட மாட்டார்கள் என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valve-pipe-fitting.com/ta/combination-air-valve-single-orifice-2.html", "date_download": "2020-08-13T14:26:55Z", "digest": "sha1:T3XDWK4MRUOZS5QSP7QREDPU4DQA45KK", "length": 17900, "nlines": 339, "source_domain": "www.valve-pipe-fitting.com", "title": "சீனா சேர்க்கை ஏர் வால்வு, ஒற்றை புழைவாய் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | Kingnor", "raw_content": "\nCast இரும்பு / எஃகு இரும்பு அடைப்பிதழ்கள்\nஉலோக அமர்ந்திருப்பவர்கள் கேட் வால்வுகள்\nநெகிழ்திறன் அமர்ந்திருப்பவர்கள் கேட் வால்வுகள்\nஇரட்டை விளிம்புப் பட்டாம்பூச்சி வால்வுகள்\nசிறுகான் முடிவு பட்டாம்பூச்சி வால்வுகள்\nலக் வகை பட்டாம்பூச்சி வால்வுகள்\nசெதில் வகை பட்டாம்பூச்சி வால்வுகள்\nபிராஸ் / வெண்கல அடைப்பிதழ்கள்\nஎஃகு இரும்பு குழாய் பொருத்துதல்கள்\nISO2531-EN545 எஃகு இரும்பு குழாய் பொருத்தும்\nபிவிசி பைப் க்கான நீளும் இரும்பு குழாய் பொருத்துதல்கள்\nAWWA C110 விளிம்புப் DI பொருத்தும்\nAWWA C153 எம்.ஜே. DI பொருத்தும்\nஎந்திரவியல் கூட்டு கட்டுப்பாடு சுரப்பி\nஇணக்கமான இரும்பு குழாய் பொருத்துதல்கள்\nசிறுகான் டம் மற்றும் பொருத்துதல்கள்\nகார்பன் ஸ்டீல் பட்-பற்ற குழாய் பொருத்துதல்கள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பட்-பற்ற குழாய் பொருத்துதல்கள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் திரிக்கப்பட்ட குழாய் பொருத்துதல்கள்\nபோலி ஸ்டீல் பைப் பொருத்துதல்கள்\nகார்பன் ஸ்டீல் விளிம்பு பட்டைகள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் விளிம்பு பட்டைகள்\nகாப்பர் மற்றும் பிராஸ் குழாய்\nCast இரும்பு / எஃகு இரும்பு அடைப்பிதழ்கள்\nCast இரும்பு / எஃகு இரும்பு அடைப்பிதழ்கள்\nஉலோக அமர்ந்திருப்பவர்கள் கேட் வால்வுகள்\nநெகிழ்திறன் அமர்ந்திருப்பவர்கள் கேட் வால்வுகள்\nஇரட்டை விளிம்புப் பட்டாம்பூச்சி வால்வுகள்\nசிறுகான் முடிவு பட்டாம்பூச்சி வால்வுகள்\nலக் வகை பட்டாம்பூச்சி வால்வுகள்\nசெதில் வகை பட்டாம்பூச்சி வால்வுகள்\nபிராஸ் / வெண்கல அடைப்பிதழ்கள்\nஎஃகு இரும்பு குழாய் பொருத்துதல்கள்\nISO2531-EN545 எஃகு இரும்பு குழாய் பொருத்தும்\nபிவிசி பைப் க்கான நீளும் இரும்பு குழாய் பொருத்துதல்கள்\nAWWA C110 விளிம்புப் DI பொருத்தும்\nAWWA C153 எம்.ஜே. DI பொருத்தும்\nஎந்திரவியல் கூட்டு கட்டுப்பாடு சுரப்பி\nஇணக்கமான இரும்பு குழாய் பொருத்துதல்கள்\nசிறுகான் டம் மற்றும் பொருத்துதல்கள்\nகார்பன் ஸ்டீல் பட்-பற்ற குழாய் பொருத்துதல்கள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பட்-பற்ற குழாய் பொருத்துதல்கள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் திரிக்கப்பட்ட குழாய் பொருத்துதல்கள்\nபோலி ஸ்டீல் பைப் பொருத்துதல்கள்\nகார்பன் ஸ்டீல் விளிம்பு பட்டைகள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் விளிம்பு பட்டைகள்\nகாப்பர் மற்றும் பிராஸ் குழாய்\nஇரட்டை விசித்திரமான இரட்டை விளிம்புப் பட்டாம்பூச்சி வால்வுகள்\nசெதில் வகை பட்டாம்பூச்சி வால்வுகள், F101, முள் கொண்டு தண்டு\nவிளிம்புப் முடிவு NRS நெகிழ்திறன் அமர்ந்திருப்பவர்கள் கேட் வால்வுகள்-DIN3352 F5 ஐ\nவிளிம்புப் முடிவு NRS நெகிழ்திறன் அமர்ந்திருப்பவர்கள் கேட் வால்வுகள்-DIN3352 F4\nஎச்.டி.பி.இ. குழாய்களுக்கு Flange இணைப்புச்சாதனங்கள் கட்டுப்படுத்தும்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பேண்ட் ரிப்பேர் Clamps\nசேர்க்கை ஏர் வால்வு, ஒற்றை புழைவாய்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபெயர்: சேர்க்கை ஏர் வால்வு, ஒற்றை புழைவாய்\nமுந்தைய: ஒற்றை புழைவாய் தானியங்கி ஏர் வால்வுகள், விளிம்புப் முடிவு\nசேர்க்கை ஏர் வால்வு, இரட்டை திறப்பு\nசேர்க்கை ஏர் வால்வு, ஒற்றை புழைவாய்\nஇரட்டை திறப்பு ஏர் வால்வுகள், விளிம்புப் முடிவு, தண்டு உடன்\nஇரட்டை திறப்பு தானியங்கி ஏர் வால்வுகள், விளிம்புப் முடிவு\nஒற்றை புழைவாய் தானியங்கி ஏர் வால்வுகள், திரிக்கப்பட்ட முடிவு\nஒற்றை புழைவாய் தானியங்கி ஏர் வால்வுகள், திரிக்கப்பட்ட பொ ...\nஒற்றை புழைவாய் தானியங்கி ஏர் வால்வுகள், திரிக்கப்பட்ட பொ ...\nRM.2401-2404 லக்கி மேன்சன், No.660 Shangcheng சாலை, புடாங், ஷாங்காய், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஎஃகு இரும்பு குழாய் பொருத்துதல்கள், சீனா எஃகு இரும்பு குழாய் பொருத்துதல்கள், எஃகு இரும்பு சிறுகான் குழாய் பொருத்துதல்கள், எஃகு இரும்பு குழாய் பொருத்துதல்கள் சிறுகான், All Category\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/current/page/47/", "date_download": "2020-08-13T15:01:05Z", "digest": "sha1:LO7YKBU6O3QPUPZU4DVYEQHWVO7P6LRY", "length": 9492, "nlines": 87, "source_domain": "puttalamonline.com", "title": "பிரதான செய்தி Archives - Page 47 of 53 - Puttalam Online", "raw_content": "\nAll posts in பிரதான செய்தி\nஇஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி புதிய மாணவிகள் அனுமதி : தெரிவானோர் விபரம்\nபுத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவிகளைச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை கடந்த ஏப்ரல் 26, 27 ஆம் திகதிகளில் கல்லூரி வளாகத்தில் இடம் பெற்றது.\nபுத்தளம் அல்மத்ரஸத்துல் காஸிமிய்யாவின் வளர்ச்சிக்காக உழைத்தவர் மஹ்மூத் ஹஸரத்\n43 ஆண்டுகள் இம்மத்ரஸாவின் ஜீவ நாடியாக மிளிர்ந்த மஹ்மூத் ஹஸரத் அவர்களைப் பற்றி சிறிது அறிமுகம் செய்யாதவரை “அல்மத்ரஸதுல் காஸிமிய்யாவின்” தோற்றமும் வளர்ச்சியும் எனும் இச்சிறு கட்டுரை நிறைவு பெற்றதாக கருத முடியாது. புத்தளம\nபுத்தளத்தைச் சேர்ந்த தாஹா உம்மா மதீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.\nஉம்ரா கடமையை நிறைவேற்றச் சென்று மதீனா முனவ்வராவில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று காணாமல் போன தாஹா உம்மா அவர்கள் நேற்று இரவு சவூதி நேரம் 12.00 மணியளவில் அதே பள்ளியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.\nஊராருடனும் நெருக்கமாக வாழ்ந்த தாஹிர் புரொக்டர்\nபுத்தளத்தில் இஸ்மாயில் ஐயா அவர்களைத் தொடர்ந்து சட்டத்தரணியாக வந்தவர் அல்ஹாஜ் எம் ஓ எம் தாஹிர் ஹாஜியாராவார். இவருடைய தந்தையார் எம் எம் எம் ஒமர் அவர்களாவர்.\nதாஹிர் புரொக்டர் அவர்கள் சட்டத்தரணித் தொழிலை குருநாகல் நீதிம\nபுளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நூற்றாண்டு விழா\nபுத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழிமூல பழைமை வாய்ந்த பாடசாலைகளுள் ஒன்று புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகும். நூறு வருடங்களைத் தாண்டி வீறு நடை போடும் இப் பழம் பெரும் கலாநிலையம் இன்று தனது �\nசாஹிராவின் கொடி மீண்டும் உயரப்பறக்க ஒன்றுபடுவோம் – நகரபிதா\n(வசீம் அக்ரம், ஹஸ்னி அஹ்மத்)\nபுத்தளம் சாஹிராவின் 2014 ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி (2014.02.28) இன்று கல்லுாரி மைதானத்தில் வெகுவிமரிசையாக நடைப்பெற்றது.\nஇம்முறை, 13 இற்கும் மேற்பட்ட பழைய மாணவா் அம�\nபுத்த��ம் சாஹிராவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ\n(வசீம் அக்ரம் - ஹஸ்னி அஹமத்)\nஇலங்கை சோஷலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் இன்று (2014-02-23) புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். புத்தளம் நகரபிதாவும், ஆளும்கட்சி அமைப்�\nபுத்தளம் ஒன்லைன் – புத்தளத்தின் அரிய பொக்கிஷம்\n[எம்.ஏ.பீ.வசீம் அக்ரம் - புத்தளம்]\nஅகவை மூன்றை பூர்த்தி செய்யும் புத்தளம் ஒன்லைன் புத்தளம் நகரரோடு முற்றுப்பெறாமல் புத்தளத்தை சூழ உள்ள கிராமங்கள், நகரங்கள் என்று புத்தளம் பிரதேசத்தையும் உள்வாங்கி தனது\n1976 ம் ஆண்டு புத்தளம் பெரியபள்ளிவாயல் படுகொலை – 38 வது நினைவு\nஇக்கட்டுரை 2007 ம் ஆண்டு மார்ச் மாதம் எங்கள் தேசம் பத்திரிகையில் முஹம்மத் துதாயேவ் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையை தழுவி சிற்சில மாற்றங்களோடு புத்தளம் ஒன்�\nஜெர்மன் சான்றிதழ் பெற்ற இளம் மருத்துவர் அஸ்ரிப் ஜமால்\n(எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்) இவரின் சிறந்த ஊக்கம் மற்றும் கற்றுக்கொள்வதில் காணப்பட்ட ஆர்வம் என்பவற்றின் ஊடாக ஜெர்மன் நாட்டின் “ Teacher of Dor`n Spinal Therapist” என்ற பட்டத்தை பெற்றுக்கொண்டார். 22 டிசம்பர் 2013 அன்று கொழும்ப\nபுத்தளம் தள வைத்தியசாலைக்கு அவசரமாக இரத்தம் தேவை\nஎழுபது வயதை கொண்டாடும் சாஹிரா அன்னை\nமணல்குன்று பாடசாலையில் இலவச மருத்துவ முகாம்\nபுத்தளம் ஒன்லைன் – புத்தளத்தின் அரிய பொக்கிஷம்\nபுத்தளம் நகர சபையில் இருந்து சுய விருப்பில் ராஜினாமா \nபுத்தளம் பெரிய பள்ளிவிடுக்கும் அன்பான வேண்டுகோள்\nகாணாமல் போன பெண்மணி கண்டு பிடிக்கப்பட்டார்\nசகோ. அஸ்கர் கான் கல்விப் புலத்தில்ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன\nகால்ப்பந்தாட்ட போட்டியில் கல்பிட்டி பேர்ள்ஸ் அணி வெற்றிவாகை சூடியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://catchlyrics.com/lyrics/kannai-vittu-song-lyrics/", "date_download": "2020-08-13T15:08:03Z", "digest": "sha1:CA7NXYU525VSODKFQVZAAF5A5ANXZN3Q", "length": 6067, "nlines": 154, "source_domain": "catchlyrics.com", "title": "Kannai Vittu Song lyrics - Iru Mugan | CatchLyrics", "raw_content": "\nஎன் கண்ணீரே வானம் விட்டு\nஎன்னைத் தொட்டு நீயே வந்தாய்\nஎன் கண்ணீரே என் கண்ணீரே\nஅன்று கசையாய் இன்று கொன்றாய்\nஈரம் இன்றி போனாய் அன்பே\nஉன் மனதோடு நான் முளைப்பேனாே\nஇதயம் உதிர உள்ளே உள்ளே\nநீயே துகளாய் துகளாய் நினைவோ\nசிதற நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே\nஎன் உயிா் இனி நீ எனக்\nநீ ஏன் நிஜத்திலே கச��்தாய்\nபின்பே யாா் யாரோ போலே\nஎன் கண்ணீரே வானம் விட்டு\nஎன்னைத் தொட்டு நீயே வந்தாய்\nஎன் கண்ணீரே என் கண்ணீரே\nஅன்று கசையாய் இன்று கொன்றாய்\nஎன்னைத் தொட்டு நீயே வந்தாய் } (2)\nகண்ணை விட்டு கன்னம் பட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/600446", "date_download": "2020-08-13T13:59:47Z", "digest": "sha1:GTLSOPPPX6OBXCY24KCB3HOS7FMAGCN6", "length": 7125, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Madurai, full curfew, extension | மதுரையில் முழு ஊரடங்கு ஜூலை 14-ம் தேதி வரை நீட்டிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமதுரையில் முழு ஊரடங்கு ஜூலை 14-ம் தேதி வரை நீட்டிப்பு\nசென்னை: மதுரையில் முழு ஊரடங்கு ஜூலை 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரையில் முழு பொதுமுடக்கம் இன்று நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூலை 14ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதி.மலை மாவட்டத்தில் புதிதாக மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசீர்காழி அருகே சேந்தங்குடியில் செல்போன் டவரில் ஏறி 2 இளைஞர்��ள் போராட்டம்\nகோவையில் காட்டு யானைகளின் இறப்புக்கு காரணம் என்ன: 7 மாதத்தில் 17 யானைகள் பலி..: 7 மாதத்தில் 17 யானைகள் பலி.. நடமாடும் பேருயிரை காக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nபுதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை பாதி வழியில் இறக்கி விட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட்\nஈரோட்டில் சாலையில் தோண்டப்பட்ட பாதாளச்சாக்கடை பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு பணியில் ஆயுதம் ஏந்திய போலீசார்\nஈரோட்டில் குழியில் புதையுண்ட தொழிலாளியை மீட்கும் பணி தீவிரம்\nகல்லிலேயே கலை வண்ணம் காட்டும் புதுச்சேரி கலைஞர்கள்... பல்லுயிர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொண்டு நிறுவனம்\nதிருச்சியில் 2 வாரங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரிய வழக்கு.: மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதிண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை\n× RELATED புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/596175/amp?utm=stickyrelated", "date_download": "2020-08-13T14:16:15Z", "digest": "sha1:DS2FB5M54SP2VML35RA5S3NNGX7DVDBN", "length": 7545, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Opened in Chennai Krishna stop drinking | சென்னை குடிநீருக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நிறுத்தம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சி��ுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை குடிநீருக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நிறுத்தம்\nசென்னை: ஆந்திரா கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் ஆந்திர அரசு நீர் திறப்பை நிறுத்தியுள்ளது.\nதொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே இலக்கு: ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்\nஇந்தியாவில் முதல் முறையாக கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தும் அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு திட்டம்: நாளை தொடங்குகிறார் முதல்வர் பழனிசாமி...\nசுதந்திர தினத்தை முன்னிட்டு 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு\nசென்னையில் இருந்து 3-ம் கட்டமாக புறப்பட்ட அமோனியம் நைட்ரேட் ஐதராபாத் சென்றடைந்தது\nஅம்மா கோவிட் -19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nகலை, அறிவியல் மற்றும் பொறியியல் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழகத்தில் இன்று மேலும் 5,835 பேருக்கு கொரோனா தொற்று: குணமடைந்தோர் எண்ணிக்கை 2.60 லட்சத்தை தாண்டியது: சுகாதாரத்துறை...\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,886 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\nமாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்பதை ரத்து செய்க: திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தல்\n× RELATED மது குடிக்க தண்ணீர் கேட்டு தகராறு முதியவர் கொலை: ஆசாமிக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/596593/amp?utm=stickyrelated", "date_download": "2020-08-13T14:18:31Z", "digest": "sha1:LCLS7QBTXIMT254VLLOZVQ2SEHBHLPEJ", "length": 9100, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "The intensification of the task of strengthening the shore near Varshanad | வருசநாடு அருகே கண்மாய் கரையை பலப்படுத்த���ம் பணி தீவிரம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவருசநாடு அருகே கண்மாய் கரையை பலப்படுத்தும் பணி தீவிரம்\nவருசநாடு: மயிலாடும்பாறை அருகே சிறுகுளம் கண்மாய் கரைகளை பலப்படுத்துதல் மற்றும் கண்மாயை தூர்வாரும் பணி துவங்கி நடந்து வருகிறது. தேனி மாவட்டம், மயிலாம்பாறை அருகே சிறுகுளம் கண்மாய் உள்ளது. உரிய பராமரிப்பில்லாததால், இந்த கண்மாயில் மரம், செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டது. இதனால் போதிய அளவில் தண்ணீரை சேமிக்க முடியாமல் இருந்தது. கரைகளை பலப்படுத்தி, கன்மாயை தூர்வார வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையையேற்று சில தினங்களுக்கு முன்பு கண்மாயை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் கண்மாய் கரைகள் பலப்படுத்துதல் மற்றும் கண்மாயை தூர்வாரும் பணி துவங்கியது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேனி மஞ்சளாறு உதவி செயற்பொறியாளர் ��ௌந்தரம், ஆண்டிபட்டி பொறியாளர் கணேசமூர்த்தி, மயிலாடும்பாறை விவசாயிகள் சங்க தலைவர் செல்வம், செயலாளர் காமையமசாமி, பெருமாள்சாமி, விவசாய நிர்வாகக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nதி.மலை மாவட்டத்தில் புதிதாக மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசீர்காழி அருகே சேந்தங்குடியில் செல்போன் டவரில் ஏறி 2 இளைஞர்கள் போராட்டம்\nகோவையில் காட்டு யானைகளின் இறப்புக்கு காரணம் என்ன: 7 மாதத்தில் 17 யானைகள் பலி..: 7 மாதத்தில் 17 யானைகள் பலி.. நடமாடும் பேருயிரை காக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nபுதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை பாதி வழியில் இறக்கி விட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட்\nஈரோட்டில் சாலையில் தோண்டப்பட்ட பாதாளச்சாக்கடை பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு பணியில் ஆயுதம் ஏந்திய போலீசார்\nஈரோட்டில் குழியில் புதையுண்ட தொழிலாளியை மீட்கும் பணி தீவிரம்\nகல்லிலேயே கலை வண்ணம் காட்டும் புதுச்சேரி கலைஞர்கள்... பல்லுயிர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொண்டு நிறுவனம்\nதிருச்சியில் 2 வாரங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரிய வழக்கு.: மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதிண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை\n× RELATED மஞ்சூர் -தங்காடு சாலையில் மரங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pitchaipathiram.blogspot.com/2015/04/blog-post_8.html", "date_download": "2020-08-13T15:17:29Z", "digest": "sha1:JV73XG4DTSDFHTYOXHA3PO72M7WDINII", "length": 51153, "nlines": 424, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: எனக்குள் ஒருவன் - கனவின் நிழல்கள்", "raw_content": "\nஎனக்குள் ஒருவன் - கனவின் நிழல்கள்\nஆதவனின் சிறுகதை ஒன்றுண்டு. நடுத்தர வயது தம்பதியொருவர் கடந்து கொண்டிருக்கும் இளமையின் சலிப்போடு பரஸ்பரம் தங்களை சகித்து, வெறுத்து, சண்டையும் சிடுசிடுப்புமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பர். அவ்வாறே கடந்து முடியும் ஒரு நாளின் இரவில் தன்னிச்சையான உந்துதலில் அவர்கள் உறவு கொள்ளும் போது ஆண், பருத்துப் போன தன் மனைவியின் உடலுக்கு மாறாக அன்று பார்த்து வந்த சினிமாவில் வரும் இளமையான கதாநாயகியை நினைத்துக் கொள்வான். போலவே பெண்ணும் வழு��்கைத் தலையுடனான தன் கணவனுக்குப் பதிலாக சினிமாவின் நாயகனை நினைத்துக் கொள்வாள். கற்பனைக்கும் யதார்த்தத்திற்குமான இடைவெளியை பகற்கனவுகள் நிரப்ப முயல்கின்றன. பெரும்பாலும் நாம் எவருமே நம்முடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதில்லை. மாறாக நமக்குப் பிடித்ததாக கருதுகிற, நிறைவேறாத இன்னொரு வாழ்விற்காக ஏங்குகிறோம், அதை பகற்கனவுகளில் வாழ முற்படுகிறோம். BMW காரில் செல்லும் செல்வந்தன், சாலையோரத்தில் வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரனின் நிம்மதியான உறக்கத்தினைப் பார்த்து பொறாமை கொள்கிறான். எலெக்ட்ரிக் டிரையினின் நெரிசலில் நசுங்கி அலுவலகம் செல்லும் ஒரு நடுத்தர வர்கக மனிதனுக்கு சிறிய கார் ஒன்றினை தவணை முறையில் வாங்குவது ஒரு பெரிய கனவாக இருக்கிறது.\nஇதில் இன்னுமொரு சுவாரசிய முரண் என்னவெனில் பொருளாதார நிலையில் அடிமட்டத்தில் இருப்பவர்கள்தான் இதர வர்க்கப் பிரிவுகளில் உள்ளவர்களால் கூட இயலாதபடி தங்களின் எளிய மகிழ்ச்சிகளை கொண்டாடித் தீர்க்கிறார்கள் என்கிற பொதுப்புத்தி சார்ந்த ஒரு கருத்தாக்கம் உண்டு. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை பெரும்பாலோனோர்க்கு கீழிருந்து மேலே அண்ணாந்து பார்க்கும், அதை நோக்கி முன்னேறி நகர்வதில்தான் விருப்பமிருக்கிறது. பரமபத பெரிய பாம்பின் வழியாக சட்டென்று கீழே இறங்கி எளிமையில் கலக்க விரும்புவது ஒரு தற்காலிக ஏக்கம் மாத்திரமே. புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி தனிமையை விரும்பும் எந்தவொரு நடிகனும் தானாக விரும்பி சாதாரண வாழ்விற்கு சட்டென்று நிரந்தரமாக திரும்புவதில்லை. இமயமலை போன்ற சுற்றுலாப் பயணத்திற்கு சென்று வந்து விட்டு தன்னுடைய ஏக்கத்தை தற்காலிகமாக தணித்துக் கொள்கிறான். \"கிராமத்துல இருக்கும் போது பழைய சோறும் பச்சை மிளகாயும் கயித்துக் கட்டிலும் வேப்பமரத்துக் காத்தும்.. ஆஹா.. அது சொர்க்கம். பிட்சா, பர்கர் -னு இப்ப வாழற வாழ்க்கை என்ன வாழக்கை' என்று சலித்துக் கொள்ளும் ஒரு என்.ஆர்.ஐ அந்த ஏக்கத்தை தற்காலிகமாக தன் சொந்த ஊருக்குச் சென்று திரும்புவதின் மூலம் தீர்த்துக் கொள்கிறானே ஒழிய நிரந்தரமாக அந்த நிலையை அடைவதை உள்ளூற விரும்புவதில்லை. அவ்வாறு திரும்பியவர்களின் சதவீதம் மிகச் சொற்பமே.\nநம் வாழ்வின் இயக��கத்தில் நிகழும் இப்படியான பல அபத்தமான முரண்களை நமக்கே சுட்டிக் காட்டும் திரைப்படம் 'எனக்குள் ஒருவன்'. கன்னடத்தில் வெளியாகி பெருவாரியான வெற்றியைப் பெற்ற 'லூசியா' என்கிற திரைப்படத்தின் தமிழ் வடிவம்தான் இது. லூசியா உருவானதே ஒரு சுவாரசியமான முன்னுதாரணம். பல்வேறு கனவுகளுடன் திரையுலகில் நுழையும் ஓர் இளம் இயக்குநன் முதலில எதிர்கொள்வதே தன் கனவுகள் நிறைவேற முடியாத அல்லது நசுக்கப்படுகிற குரூர யதார்ததத்தைதான். தயாரிப்பாளர்களும் ஸ்டார் நடிகர்களும் தங்களுடைய இடையூறுகளின், நிர்ப்பந்தங்களின் மூலம் அவனுடைய கனவுகளை குரூரமாக கலைத்துப் போடுகிறார்கள். படத்தின் வணிக வெற்றி உட்பட பொருளாதாரம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் முதன்மையாக காரணியாக இருக்கிறது. இதைக் கடந்து வருவதுதான் ஓர் இயக்குநரின் முன்னுள்ள மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.\nதன்னுடைய முதல் கன்னடத் திரைப்படமான Lifeu Ishtene வெற்றி பெற்றவுடன் தன்னுடைய அடுத்த படைப்பான 'லூசியா' விற்கு திட்டமிடுகிறார் இயக்குநர் பவன்குமார். ஆனால் தயாரிப்பாளர்களிடமிருந்தும் நடிகர்களிடமிருந்தும் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. தன்னுடைய வேதனையான, கசப்பான அனுபவங்களை தன்னுடைய இணைய தளத்தில் எழுதி வெளியிடுகிறார். 'Making Enemies' என்கிற தலைப்பில் தனது இணைய தளத்தின் பார்வையாளர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கன்னட திரையுலகம் தனது சுயத்தை இழந்து நிற்கும் ஆற்றாமையும் இளம் இயக்குநர்கள் புறக்கணிக்கப்படும் கோபமும் வழிந்தோடுகிறது. வெற்றிகரமான தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் ரீமேக் உரிமையை அதிக பொருட்செலவில் வாங்க தயாராக இருக்கும் கன்னட தயாரிப்பாளர்கள், அதற்கு பத்து மடங்கு குறைவான தொகையைக் கூட அசலான கன்னடதிரைக்கதைக்கு செலவழிக்க தயாராக இல்லை. பவன் குமாரின் பதிவுகளைக் கண்டதும் இணையத்தில் ரசிகர்களிடையே அவருக்கான ஆதரவு பல்வேறு தரப்புகளில் இருந்து கொட்டுகிறது. அப்படியாக பிறப்பதுதான் ' Project Lucia'. சுமார் 1300-க்கும் மேற்பட்ட தனிநபர்களிடமிருந்து ரூ.70 லட்சம் வசூலான நிதியுதவியிலிருந்து உருவானதுதான் 'லூசியா' திரைப்படம். கன்னடத்தின் முதல் Crowd Funded திரைப்படம் மற்றும் கல்ட் திரைப்படமாகவும் ஆகியது. படம் வணிகரீதியான வெற்றியையும் பெற்று முதலீட்டைப் போன்று நான்கு மடங��கு தொகையை வசூலித்தது. இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் shortlist-ல் இடம் பெற்றது.\nஇவ்வாறான ஒரு சாதனை, சினிமாவையே சுவாசிக்கும், இந்திய அளவில் திரைப்பட உருவாக்கத்தில் இரண்டாமிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் சாத்தியமாகுமா என்று யூகித்துப் பார்க்கிறேன். தமிழ்நாட்டு நிலைமையைப் பொறுத்தவரை, இன்றைய தேதியில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது கூட சாதனை அல்ல, அதை முறையாக சந்தைப்படுத்துவதற்கும் சரியான திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வியூகங்களுக்குதான் அதிக பொருட்செலவும் உழைப்பும் தேவைப்படுகிறது. வீடியோ பைரஸியையும் தாண்டி படம் ஓடுவது இன்னொரு சாதனை. இதனால்தான் பல சிறுமுதலீட்டு திரைப்படங்கள் வெளியாகமுடியாமல் பிலிம் சுருளாகவும் டிஜிட்டல் கோப்புகளாகவும் முடங்கிக் கிடக்கின்றன. கூடவே அவற்றிற்கான முதலீடும். ஸ்டார் நடிகர்களின் திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதிக அளவில் ஒதுக்கப்படும் திரையரங்கங்கள், சிறிய நடிகர்களின், சிறுமுதலீட்டுத் திரைப்படங்களுக்கு கிடைப்பதில்லை. சில திமிலங்கங்களின் திட்டமிட்ட ஆட்சியும் அதன் பின்னான அரசியலும். வணிக விஸ்தரிப்புதான் நோக்கம்தான் என்றாலும் பூனைக்கு மணி கட்டுவது போல கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டின் போது இதற்கான ஒரு தீர்வை செயல்படுத்த துணிந்தார். திரையரங்குகளையும் தாண்டி DTH, DVD, இணையம் என்று பல்வேறு வழிகளில் திரைப்படத்தை மக்களின் வரவேற்பறைக்கே கொண்டு செல்ல முனைந்த அந்த வழியை திரைப்பட சிண்டிகேட் மறித்து அப்போது தோல்வியடையச் செய்தது.\nதற்போது இயக்குநர் சேரன், பல்வேறு தடைகளைத் தாண்டி Cinema to Home என்று தன்னுடைய இயக்கத்தில் உருவான 'ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தை DVD -யாகவும் பணம் செலுத்தி இணையத்தில் பார்க்கும் வழியாகவும் வெளியிட்டார். இதற்கு பரவலான வரவேற்பு இருந்தாலும் படம் வெளியான அடுத்த நாளிலேயே இதற்கான கள்ள நகல்கள் இணையத்தில் வெளியாகி விட்டன. இத்தனைக்கும் ஒரு டிவிடியின் விலை ரூ.50 மட்டுமே. ஒரு மல்ட்டிபெக்ஸ் தியேட்டரில் வாகன பார்க்கிங்கு ஆகும் தொகைதான். ஆனால் எப்படியிருக்கும் என்றே தெரியாத ஒரு ஸ்டார் நடிகரின் படத்திற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து முதல் நாளின் அனுமதிச் சீட்டினை அடித்துப் பிடித்து வாங்கும் ரசிகர்கள், சிறுமுதலீட்டுத் திரைப்படங்களில் உருவாகும் நல்ல முயற்சிகளை ஆதரிக்காமல் கள்ளத்தனமான நுகர விரும்பும் போது எப்படி தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் உருவாகும் பவன்குமார் போன்று ஓர் ஆர்வமுள்ள இளம் இயக்குநர் இங்கு இணையத்தில் தன் படத்தயாரிப்பிற்கான கோரிக்கையை வைத்தால் எத்தனை பேர் இங்கு ஆதரிக்க முன்வருவார்கள்\n\"எனக்குள் ஒருவன்' திரைக்கதை மூன்று இழைகளில் பயணிக்கிறது. விக்கி என்கிற இளைஞன் நொடிந்து கொண்டிருக்கும் ஒரு திரையரங்கில் பணிபுரிகிறான். இரவுகளில் உறக்கம் வராதது அவனுடைய பிரச்சினை. லூசியா எனும் கனவு மாத்திரை அவனுக்கு தற்செயலாக கிடைக்கிறது. அதன் மூலம் உறக்கம் வருவது மட்டுமல்ல, தாம் விரும்பும் வாழ்க்கையை கனவுகளில் வாழலாம். ஒவ்வொரு நாள் மாத்திரையின் மூலம் அந்தக் கனவு அறுபடாமல் தொடர்ச்சியாக ஒரு திரைப்படம் போல வந்து கொண்டேயிருக்கும். திரையரங்கில் ஜோடிகளாக வரும் நபர்களைப் பார்த்து பெருமூச்சு கொள்ளும் விக்கி அன்றாட வாழ்வில் நிறைவேறாத ஏக்கங்களை கனவில் நிறைவேற்றிக் கொள்கிறான். அப்படியாக அவன் உருவாக்கும் கனவில் அவன் ஒரு மிகப் பிரபலமான நடிகன். பெண்கள் அவனுக்காக தவமிருக்கின்றனர். எல்லோருமே அவனுக்கு மரியாதை செலுத்துகின்றனர். பணம், புகழ் எல்லாமே எளிதில் கிடைக்கிறது.\nஇப்படியாக விக்கி என்கிற ஒரு சராசரி இளைஞனின் அன்றாட தினங்களின் வாழ்க்கை ஒரு இழையாகவும் அவனுடைய கனவு வாழ்க்கையில் உருவாக்கப்படும் நடிகனின் வாழ்க்கை இன்னொரு இழையாகவும் ஒரு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணைக் காட்சிகள் மூன்றாம் இழையாகவும் காட்சிகள் விரிகின்றன. நிஜத்தில் வரும் நபர்களே கனவிலும் வேறு மாதிரியான நிறத்துடன் வருகிறார்கள். இப்படியாக நனவிற்கும் நனவின்மைக்கும் மாறி மாறி பயணிக்கிற ஒரு மாய விளையாட்டை திரைக்கதை நிகழ்த்துகிறது. எது கனவு எது நிஜம் என்கிற குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறது. கனவுக்காட்சிகள் கறுப்பு - வெள்ளை நிறத்தில் வருகின்றன. படத்தின் இறுதியில் நம்முடைய பயணம் அதுவரை செய்து கொண்டிருந்ததாக நம்பியதற்கு மாறான எதிர்திசைக்குள் பாய்வது சுவாரசியம். 'எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்' என்கிற மெளனியின் சிறுகதையின் வரி, இந்த திரைக்கதைக்கு மிக கச்சிதமாக பொருந்துகிறது.\nசாதாரண இளைஞனான விக்கி தன்னுடைய கனவில் ஏன் தன்னை நடிகனாக புனைந்து கொள்கிறான் பொதுச் சமூகத்தின் பகற்கனவுகளுக்கான மிகப்பெரிய புகலிடமும் வடிகாலும் இன்று சினிமாதான். மிக வலிமையான ஊடகமாக அது வளர்ந்திருப்பதற்கு இதுவொரு பிரதானமான காரணம். ஒருவன் அன்றாட வாழ்வில் நிறைவேறாத தன்னுடைய அந்தரங்கமான ஏக்கங்களை, கனவுகளை திரையில் நிகழும் சலனக்காட்சிகளின் மூலம் சமன் செய்து கொள்கிறான். ஏனெனில் தன்னுடைய கனவுகளை அவனால் கட்டுப்படுத்த இயலாது, மீள்நினைவு செய்ய முடியாது. எனவே சினிமா அவனுக்கு எளிமையான வடிகால். தாம் விரும்பும் பெண்ணுடன் எல்லாம் அங்கே உறவு கொள்ள முடிகிறது. பேருந்தில் தன்னுடைய காலை மிதித்து விட்டு அலட்சியமாக செல்லும் திடகாத்திரனை நிஜத்தில் ஒன்றும் செய்ய முடியாத சுயபச்சாதாபத்தை, திரையில் நாயகன் வில்லன்களை அடித்து புரட்டிப் போடும் போது அந்த உற்சாகத்தில் கரைத்துக் கொள்ள முடிகிறது. எனவேதான் சினிமாவில் நல்லவர்களாக, புனிதர்களாக சித்தரிக்கப்படும் நடிகர்களை, அவர்கள் உண்மையிலேயே அப்படிப்பட்டவர்கள் என்பதாக நம்பி தம்மை ஆளும் அதிகாரத்தையே அவர்களிடம் ஒப்படைக்கும் அளவிற்கு இந்த பகற்கனவுகளின் நீட்சி அமைகிறது.\nஇப்படி சினிமா என்பது நிஜத்தில் நிறைவேறாத ஏக்கங்களின் வடிகாலாக இருந்தாலும் சரியாக கையாளப்படாத பூமராங் ஆயுதத்தைப் போல அது திருப்பி வந்தும் தாக்கும் சாத்தியமும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் ஒரு சமயத்தில் பெண்களின் தற்கொலைகளும் தற்கொலை முயற்சிகளும் அதிகரித்தன. பெரும்பாலும் அடித்தட்டு சமூகத்தைச் சோந்த பெண்கள். இது குறித்த ஆய்வை மேற்கொள்ளும் போது அவர்களின் தற்கொலைகளுக்கு சினிமாவும் ஒரு காரணம் என தெரிய வருகிறது. மிக ஆடம்பரமான பின்னணிக் காட்சிகள், அவற்றிலுள்ள பணக்காரத்தன்மை, அழகான, ஆதரவான, வீரமான ஆண்கள், ஆசைப்படும் அனைத்தும் எளிதில் கிடைக்கும் தன்மை, ஒரே பாட்டில் நிறைவேறும் லட்சியம் போன்றவைகளை தங்களின் அன்றாட வாழ்வின் தரித்திரங்களோடும் எத்தனை முயன்றும் நிறைவேறாத யதார்த்தங்களோடும் குடித்து விட்டு அடித்து இரவில் புணரும் ஆண்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கும் பெண்கள் அந்த வேறுபாடுகள் குறித்த மன உளைச்சல���ல் தற்கொலைக்கு முயல்வதாக அந்த ஆய்வின் முடிவு பதிவு செய்கிறது.\nலூசியா திரைப்படம் வெளிவந்த போது இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் உடனடியாக அதைப் பார்த்து ஆதரவளித்திருக்கிறார். இவ்வாறு பாராட்டிய திரையுலக நபர்களில் நடிகர் சித்தார்த்தும் ஒருவர். எனவே இதை தமிழில் கொண்டு வருவதற்கான முயற்சியை அவர் எடுத்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. மாஸ் ஹீரோ நிலையை தக்க வைத்துக் கொள்ளுதல், அதிக லாபம் ஆகிய குறிக்கோள்களையே கொண்டு வெறும் வணிகச் சக்கைகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கும், ஒப்பனைக்காக கூட அதிகம் மெனக்கெடாத கொலுப்பொம்மை நாயகர்களுக்கு மத்தியில் எதையாவது வித்தியாசமாக முயற்சிக்க வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டிருக்கும் சித்தார்த்தின் இந்த ஆர்வம் பாராட்டத்தக்கது. இவருடைய முந்தைய திரைப்படமான,வசந்தபாலன் இயக்கிய 'காவியத்தலைவனும்' ஒரு கவனிக்கத்தக்க முயற்சியே.\nசராசரி இளைஞனுக்கும் புகழ் பெற்ற நடிகனுக்குமான வேறுபாட்டை உடல்மொழி முதற்கொண்டான வித்தியாசத்தோடு வெளிப்படுத்தியிருக்கும் சித்தார்த்தின் நடிப்பு பாராட்டத்தக்கது. என்றாலும் சாதாரண இளைஞன் என்பதற்காக தலைமுடியை ஒட்ட வெட்டிக் கொண்டு கறுப்பு நிறத்தை பூசிக் கொள்ளும் அபத்தத்தையெல்லாம் தவிர்த்திருக்கலாம். கன்னட திரைப்படத்தில் நடித்திருப்பவர் இவ்வாறான கோணங்கித்தனங்கள் எல்லாம் இல்லாமல் இயல்பான தோற்றத்திலேயே நடித்திருப்பது பொருத்தமாக இருக்கிறது. 'எனக்குள் ஒருவன்' திரைப்படத்தின் முன்தயாரிப்புகளில் பவன்குமார் ஒத்துழைத்திருந்தாலும் அசல் திரைப்படத்தின் ஆன்மாவை நகலெடுத்த பிரதியானது அத்தனை கச்சிதமாக பின்பற்றவில்லை என்று தோன்றுகிறது. நனவிற்கும் நனவின்மைக்குமான காட்சிகளின் தொடர்ச்சியும் விலகலும் ஒரு விதமான தர்க்க நியாயங்களுடனும் லயத்துடனும் கன்னடப் படத்தில் அமைந்திருந்தது. ஆனால் தமிழில் அது ஒரளவிற்கே சாத்தியப்பட்டிருக்கிறது. இது போன்ற கனவு விளையாட்டை பிரிட்டிஷ் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன், தன்னுடைய Inception திரைப்படத்தில் இன்னமும் சிக்கலான உள்முரண்களுடன் சுவாரசியமாக கையாண்டிருக்கிறார்.\n'Your small life is someone else's big dream' என்கிற வாசகத்துடன் நிறைகிற இத்திரைப்படத்தின் இந்த வரிதான் திரைக்கதையின் மையம். 'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே' என்கிற வரிகளையும் நினைவுக்கு வருகிறது. 'ஆசைதான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்' என்கிற தத்துவ வரிகளையெல்லாம் நாம் அறிந்திருந்தாலும் நிறைவேறிய ஆசைகளுடன் திருப்தியுறாமல் எதிர் திசையிலுள்ள நிறைவேறாத ஆசைகளுக்காக தொடர்ந்து ஏங்கிக் கொண்டேயிருப்பதும் அதை கைப்பற்றுவதாக கனவு கண்டு கொண்டிருப்பதுமே நம்முடைய உளச்சிக்கல்களுக்கு காரணமாக அமைகிறது என்கிற நீதியை இத்திரைப்படம் மிக வலுவாக சுட்டிக் காட்டுகிறது.\nடெயில்பீஸ்: இதுவோர் அதிகப்பிரசங்கித்தனமான பின்குறிப்புதான். தனிநபர் அந்தரங்கத்தில் நுழையும், சினிமா வம்புகளின் மீது அமைந்ததுதான். என்றாலும் இத்திரைப்படம் இயங்கும் மையத்தின் தொடர்புடையது என்பதால் அந்தப் பொருத்தம் கருதி, ஒரு சுவாரசியமான யூகமாக இணைத்திருக்கிறேன். நடிகர் சித்தார்த்திற்கும் நடிகை சமந்தாவிற்கும் காதல் ஏற்பட்டதாகவும் பின்னர் அதில் பிளவு ஏற்பட்டு அவர்கள் விலகிவிட்டதாகவும் பத்திரிகைகளின் சினிமாப்பக்க செய்திகள் அல்லது கிசுகிசுக்கள் வெளியாகின. இந்த trivia-க்களின் நம்பகத்தன்மை மீது நமக்கு ஆர்வமில்லா விட்டாலும், சித்தார்த்தின் இணையாக, அற்புதமாக நடித்திருந்த கன்னட நடிகையான தீபா சன்னிதி ஏன் சமந்தாவின் சாயலில் இருக்கிறார், சித்தார்த் தனது நிறைவேறாத பகற்கனவை சாத்தியமாக்கிக் கொள்ளும் முயற்சியா அது என்று திரையைத் தாண்டி யூகிப்பது தேவையற்றதாக இருந்தாலும் ஒரு சுவாரசியமான கோணமாக இருந்தது.\n- உயிர்மை - ஏப்ரல் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)\nPosted by பிச்சைப்பாத்திரம் at 5:47 PM\nLabels: உயிர்மை கட்டுரைகள், சினிமா, சினிமா விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nசுப்பிரமணியபுரம் - பெருக்கெடுத்தோடும் துரோகம்\nசில வருடங்களுக்கு முன் மதுரையில் வாக்கிங் சென்ற ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் அதன் பின்னணியில் ஒரு மூத...\nகமல்ஹாசன்: ‘தேய்வழக்குகளை உதறியெரியும் பெருங்கலைஞன்’\nImage Credit: Original uploader பொதுவாக முன்னணி சினிமா நாயகர்களின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங...\nBaby Driver (2017) - ‘கலையும் கொலையும்'\n‘வன்முறையும் இசையும் கலந்து அற்புதமாக மிளிர்வது சில திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். கலையுணர்வும் கொலையுணர்வும் கலந்த வசீகரமான திரைக்கதைய...\nஇதுவொரு அட்டகாசமான திகில் படம். எளிய காட்சிகளை வைத்துக் கொண்டு பயங்கரமாக மிரட்டியிருக்கிறார்கள். திகில் படம்தான் என்றாலும் நீண்ட காலமாக வெ...\nஎச்சரிக்கை: இதுவொரு விவகாரமான ஹாரர் வகை திரைப்படம். மென்மையான மனித உணர்வுகளை சங்கடப்படுத்தக்கூடிய காட்சிகள் நிறைய உண்டு. எனவே முதிர்ச்சியா...\nJackals (2017) - ‘குள்ளநரி மனிதர்கள்'\n‘இருக்கை நுனியில் அமர வைத்த கிளைமாக்ஸ்’ என்று சில திரைப்படங்களைப் பற்றி எழுதுவார்கள்.. ஆனால் படம் முழுவதுமே அப்படியான காட்சிகளால் நிறைந்திரு...\nFrantz (2016) - ‘ரகசியமானது காதல்'\nஇதுவொரு விநோதமான காதல்கதை. தன் காதலனைக் கொன்றவனையே ஒரு பெண்ணால் காதலிக்க முடியுமா அப்படியொரு வசீகரமான சிக்கலுடன் நகர்கிறது இந்த திரைப்ப...\nA Taxi Driver (2017) - ‘ரத்த பூமிக்குள் ஒரு யுத்த சாகசம்'\nதான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாய் இருக்கும் ஒரு டாக்சி டிரைவர், சந்தர்ப்ப சூழல்கள் ஏற்படுத்தும் மனமாற்றத்தால், தனக்கு ஏற்படும்...\nAfter the Storm (2017) - ‘புயலுக்குப் பின்னால்'\nமெதுவாக நகரும் நீரில் மிதந்து செல்லும் பூவைப் போன்ற சாவகாசமான, இயல்பான திரைக்கதையைக் கொண்டது இந்த ஜப்பானிய திரைப்படம். குடும்பம் என்கிற அம...\nBarry Seal என்கிற விமானியின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி உருவான அமெரிக்கத் திரைப்படம் இது. மிகச்சிறந்த விமானியாக துவங்கும் பேரி சீலின் வாழ்...\nகுமுதம் சினிமா தொடர் (62)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஎனக்குள் ஒருவன் - கனவின் நிழல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buildinglift.com/zlp630-aluminium-alloy-steel-electric-lift-suspend-platform-suspension-work-platform.html", "date_download": "2020-08-13T14:05:49Z", "digest": "sha1:46Y4W7OVRH6YX5CWTEXJSSOE66RLBIIB", "length": 17541, "nlines": 194, "source_domain": "ta.buildinglift.com", "title": "ZLP630 அலுமினியம் அலாய் / எஃகு மின்சார லிப்ட் இடைநீக்கம் செயல்திறன் மேடை தளம் - Buildinglift.com", "raw_content": "\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nZLP630 அலுமினியம் அலாய் / எஃகு மின்சார லிப்ட் நிறுத்து மேடை சஸ்பென்ஷன் வேலை மேடையில்\nகட்டிடம் சுவர்கள், கண்ணாடி, வெளிப்புற சுவர்கள், பெரிய புகைபோக்கி, பெரிய டாங்கிகள், அணைகள் முதலியன கட்டிடம் வேலை மேடை சுத்தம்\nகட்டிடம் சுவர்கள், கண்ணாடிகள், வெளிப்புற சுவர்கள், பெரிய புகைபோக்கி, பெரிய குளங்கள், அணைக்கட்டுகள்\nகட்டிடம் சுவர்கள், கண்ணாடி, வெளி சுவர்கள், பெரிய புகைபோக்கி, பெரிய குளங்கள், அணைக்கட்டுகள் போன்றவற்றை பழுது பார்த்தல்\n♦ சுவர்கள், கண்ணாடி, வெளிப்புற சுவர்கள், பெரிய புகைபோக்கி, பெரிய குளங்கள், அணைக்கட்டுகள் போன்ற பல்வேறு கட்டிடங்களுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.\nபிளாட்ஃபார்ம் டிமாண்ட் எல் × W × ஹெச் (மிமீ) ஸ்ப்ரே பிளாஸ்டிக்ஸ் அரிப்பை எதிர்க்கும்\nஎஃகு கயிறு (சிறப்பாக தயாரிக்கப்பட்டது)\n1) இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதால், கட்டடம் இலவசமாக வெளியிடப்படலாம், கட்டுமான செலவைக் குறைக்கவும், திறன் அதிகரிக்கும்.\n2) மேற்பரப்பில் ஓவியம் மற்றும் கால்வெனிஸிங் இல்லாமல்.\n3) மேற்பரப்பில் முகப்பரு ஆக்ஸிஜன் சவ்வு பாதுகாத்தல் துரு-ஆதாரம், எதிர்ப்பு அரிப்பை இருக்க முடியும்.\n4) லேசான எடை, எஃகு ஒரு அதே மாதிரி விட 65% இலகுவான.\n5) பயனுள்ள சுமை அதிகரிக்கவும் மற்றும் தொப்பியை குறைக்கும் திறனை மேம்படுத்தவும்.\n6) போக்குவரத்து மற்றும் நிறுவுதல் எளிதாகும் மற்றும் உழைப்பு சேமிப்பு.\n7) பிரகாசமான வெள்ளி சாம்பல் நிறம், நல்ல பார்வை\nஉள்நாட்டு பிரபலமான இயந்திரங்கள், வலுவான உந்து சக்தி, குறைந்த நுகர்வு. மின்னழுத்தம் உங்கள் தேவைக்கேற்ப மாற்றியமைக்க முடியும்.\nஉள்நாட்டு புகழ்பெற்ற இயந்திரங்கள், அனுமதிக்கக்கூடிய சுமை,> 800 கிலோ. கேபிள் பூட்டுதல் ஆங்கிள் 3-8.\nபெயர்: மின் கட்டுப்பாட்டு பெட்டி\nபுகழ்பெற்ற பாகங்கள் கொண்டிருக்கும் உள்நாட்டு பிரபலமான இயந்திரங்கள், வலுவான உந்து சக்தி, குறைந்த நுகர்வு.\nஇடைநீக்கம் செயல்திறன் காலாவதியாகும், மற்றும் எஃகு குழாயின் தடிமன் 4 மிமீ ஆகும்.\nசாதாரண தொகுப்பு மர பெட்டியில் உள்ளது. மர பெட்டியில் பிரமாதமாக இருக்கும்\nஷாக் உறிஞ்சுதல் பிளாஸ்டிக் கொண்ட தயாரிப்பு தொகுப்பு;\nஇரும்புத் தட்டு உங்கள் தேவைக்காக வடிவமைக்க முடியும்.\nசாதாரண தொகுப்பு மர பெட்டியில் உள்ளது. மர பெட்டியி��் பிரமாதமாக இருக்கும்.\nஅதிர்ச்சி உறிஞ்சுதல் பிளாஸ்டிக் கொண்ட தயாரிப்பு தொகுப்பு;\nஇரும்புத் தட்டு உங்கள் தேவைக்காக வடிவமைக்க முடியும்.\nபிறப்பிடம்: ஷாங்காய், சீனா (மெயின்லேண்ட்)\nலிப்ட் மெக்கானிசம்: லிப்ட் சங்கிலி\nலிப்ட் டிரைவ் / ரகுவேஷன்: எலக்ட்ரிக் மோட்டார்\nமதிப்பிடப்பட்ட ஏற்ற அளவு: 630kg\nMin. உயரம் உயரம்: 0 மீ\nமேக்ஸ். உயரம் உயரம்: 100 மீ\nசான்றளிப்பு: CE, ISO, GOST.\nவிற்பனைக்கு பிறகு வழங்கப்பட்ட சேவை: வெளிநாட்டு சேவை வழங்கப்படவில்லை\nமின்னழுத்தம்: 380v / 50hz\nஉயிர் வேகம்: 8-10 மீ / நிமிடம்\nபெயர்: இடைநிறுத்தப்பட்ட தளத்தை தூக்கி எறியுங்கள்\nவேகம் தூக்கும்: 3-6 மீ / நிமிடம்\nமோட்டார் சக்தி: 380v முதலியவை)\nசூடான விற்பனை அலுமினியம் இடைநிறுத்தப்பட்ட மேடை / இடைநீக்கம் செய்யப்பட்ட கோண்டோலா / இடைநீக்கம் செய்யப்பட்ட தொட்டில் / இடைநீக்கம் செய்யப்பட்ட ஊஞ்சல் நிலை\nபாதுகாப்பு கயிறு / கேபிள் எஃகு நிறுத்திட பணித்தாள் ZLP800 உடன் hoist LTD8.0 உடன் இடைநிறுத்தப்பட்டது\nஅலுமினியம் அலாய் / எஃகு / சூடான பாதசாரி இடைநிறுத்தப்பட்ட அணுகல் உபகரணங்கள் ZLP1000\n10 மீட்டர் அலுமினிய அலாய் வேலை தளத்தை நிறுத்தியது LTD 8.0\nஎஃகு / சூடான galvanized / அலுமினிய அலாய் கயிறு இடைநீக்கம் மேடையில் 1.5KW 380V 50HZ\n7.5M தனிப்பயனாக்கப்பட்ட 800 கி.ஜி. சுத்தம் முறைகள், சுத்தம் செய்தல், முள் - வகை\nZLP தொடர் அணுகல் உபகரணம் ZLP500 / ZLP630 / ZLP800 / ZLP1000 இடைநிறுத்தப்பட்டது\n1000 கிலோ 2.5 மீ * 3 பிரிவுகள் 30 ஜி.பீ. பாதுகாப்பு பூட்டுடன் அணுகல் உபகரண ZLP1000 ஐ இடைநிறுத்தியுள்ளது\nகுறைந்த விலை பவுடர் பூசப்பட்ட zlp 630/800/1000 தற்காலிக நிறுத்தம்\nசீனா ZLP தொடர் மலிவு ZLP800 வேலை தளங்களை இடைநிறுத்தியது\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nகட்டுமான பயணிகள் உயரமான SC200 / 200 பாதுகாப்பு சாதன மாதிரி saj40-1.2 saj40-1.6\n1.8kw மோட்டார் சக்தியுடன் பணிபுரியும் 800 பி.கி. வேலை நிறுத்தம்\nzlp இடைநிறுத்தப்பட்ட அணுகல் மேடையில் / அதிக உயர்வு சாளர சுத்தம் உபகரணங்கள் / gondola லிப்ட்\nஇடைநிறுத்தப்பட்ட கூடைக்கு விருப்பமான தூக்கும் பனை\nமிக பிரபலமான சிறந்த விற்பனையான அவசரகால பிரேக் கட்டுமான பந்தி பாகங்கள் எதிர்ப்பு வீழ்ச்சி உயர்த்தி பாதுகாப்பு சாதனம்\nNanfeng Rd, ஃபெங்ஸியான் மாவட்டம், ஷாங்காய், சீனா\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nஒரு தொழ���ல்முறை கட்டுமான இயந்திர உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் என, நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக நம்பகமான தயாரிப்புகள் மற்றும் சிறந்த சேவையை வழங்குகிறோம். சீனப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியுடன் நாம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறோம். எங்கள் தயாரிப்புகள் தற்போது தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா மற்றும் ஹாங்காங் மற்றும் மக்காவோவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\n10 மீ 800 கி.கி இடைநிறுத்தப்பட்ட சாரக்கட்டு சிஸ்டம்ஸ் அலுமினிய கலவை தூக்கும் ...\n3 வகைகள் கொண்ட 2 பிரிவுகள் 500kg இடைநிறுத்தப்பட்ட தளங்கள் ...\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\n© 2015 ஷாங்காய் வெற்றி கட்டுமான சர்வதேச வர்த்தக நிறுவனம், லிமிடெட் அனைத்து உரிமைகளும்\nவடிவமைப்பு மூலம் Hangheng.cc | XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T15:34:54Z", "digest": "sha1:3DQCDLULB6PPUSZTQG4K56XN5Z3NU2CZ", "length": 22201, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "எண்ணெய்த் திமிங்கிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅழிவாய்ப்பு இனம் (IUCN 3.1)[2]\nஎண்ணெய்த் திமிங்கிலங்கள் மிகுதியாகக் காணப்படும் இடங்கள்\nPhyseter catodon, காற்றுப்புரையுடையி பெருந்தலை லின்., 1758\nஎண்ணெய்த் திமிங்கிலம் (sperm whale, Physeter macrocephalus அல்லது cachalot) பல்லுள்ள திமிங்கிலங்களுள்ளும் பல்லுடைய கோண்மாக்களுள்ளும் ஆகப்பெரிய விலங்காகும். ஃபைசெட்டர் (Physeter) எனும் காற்றுப்புரையுடையி பேரினத்தின் இன்று வாழும் ஒரே இனம் இதுதான். எண்ணெய்த் திமிங்கிலவொத்த விலங்குக் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்களில் இதுவும் ஒன்று ஆகும்.\nஎண்ணெய்த் திமிங்கிலங்கள் உலகெங்கிலும் காணக்கூடிய மிதவைப் பாலூட்டிகள் ஆவன. இவை இரைதேடியும், இனப்பெருக்கத்துக்காகவும் காலநிலைக்கேற்ப வலசை செல்பவை.[3] பெண் திமிங்கிலங்களும் இளம் ஆண் திமிங்கிலங்களும் கூட்டமாக வாழும். வயதுவந்த ஆண் திமிங்கிலங்கள் பெரும்பாலும் தனித்து வாழும். இனப்பெருக்க காலங்களில் மட்டுமே பிற திமிங்கிலங்களை நாடும். பெண் திமிங்கிலங்கள் தமக்கிடையே ஒத்துழைத்து க���ட்டாகக் கன்றுகளுக்குப் பாலூட்டவும் அவற்றைப் பாதுகாக்கவும் செய்கின்றன. நான்கு முதல் இருபது ஆண்டுகள் வரையிலான இடைவெளியில் பெண் திமிங்கிலங்கள் கன்றுகளை ஈனுகின்றன. பத்து ஆண்டுகள்வரை தமது கன்றுகளை வளர்க்கின்றன. நன்கு வளர்ந்த எண்ணெய்த் தமிங்கிலங்களைத் தாக்கி வேட்டையாடக்கூடிய கோண்மாக்கள் அரிது. கன்றுகளையும் வலுவிழந்த பெரிய எண்ணெய்த் திமிங்கிலங்களையும் கொல்லும் திமிங்கிலங்கள் என்றழைக்கப்படும் ஓர்க்காக்கள் கூட்டமாகவந்து வேட்டையாடும்.\nவளர்ந்த ஆண் திமிங்கிலங்கள் சராசரியாக 16 மீட்டர்கள் (52 ft) நீளம் கொண்டவை, னால் சிலவேளைகளில் 20.5 மீட்டர்கள் (67 ft) வரை வளர்கின்றன. இவ்விலங்கின் நீளத்தில் தலை மட்டுமே மூன்றில் ஒரு பங்கு வரை இருக்கக் கூடும். 2,250 மீட்டர்கள் (7,382 ft) வரை செல்லக்கூடிய இவை, கவியரின் அலகொத்தவாய்த் திமிங்கிலங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவதாகக் அதிக ஆழம் வரை செல்லும் பாலூட்டிகள்.[4] பெரிய பெட்டி வடிவத் தலையையும், சிறிய கீழ்த்தாடையையும் சிறு கண்களையும் உடைய இவை பெரிய திமிங்கில வகைகளுக்குள் எளிதில் அடையாளம் காணத் தக்கவை.[5]\nஎண்ணெய்த் திமிங்கிலங்கள் எதிரொலிமுறைத் தூரமறிதல் துணையுடன் இரையையும் பிறவற்றையும் கணிக்கின்றன. 230 தெசிபெல் வரை சத்தமாக ஒலி எழுப்புகின்றன.[6] உலகில் வாழும் விலங்குகளிலேயே மிகப்பெரிய மூளை இவற்றுக்குத்தான் உண்டு. மனித மூளையைப் போல 5 மடங்கு எடை கொண்டவை இவற்றின் மூளைகள். இவை 60 வயதுக்கும் மேல் வாழக்கூடியவை.[7]\nஇவற்றின் தலையிலுள்ள எண்ணெயினாலேயே இவை இப்பெயர் பெற்றுள்ளன. ஆங்கிலத்தில் sperm whale என்று அழைப்பதும் இவற்றின் எண்ணெய்க் கொழுப்பை விந்துப் பாய்மம் எனப்பிழையாகப் புரிந்துகொண்டதாலேயே. இந்த எண்ணெயை விளக்கில் எரிபொருளாகப் பயன்படுத்தவும், மசகெண்ணெயாகப் பயன்படுத்தவும், மெழுகிற்காகவும் இவை வேட்டையாடப்பட்டன. இன்றும் இவற்றின் வயிற்றில் காணப்படும் பிசுபிசுப்பானவொரு கழிவுப்பொருளை நறுமணப்பொருள்களில் ஒட்டுமைக்காகப் பயன்படுத்துகிறார்கள். அதனை திமிங்கிலப் புனுகு என்று அழைக்கின்றனர். இவற்றைப் பெறுவதற்காக கடற்கரைகளில் மிதந்து ஒதுங்கும் கழிவுகளில் மக்கள் தேடுகிறார்கள்.[8] இவை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அழிவாய்ப்புள்ள இனமாக அறிவிக்கப்பட்டுள்ளபடியால் இவற்றை வேட்டையாடுவதிலிருந்து திமிங்கில வேட்டைக் குழுமத்தினர் தாமாக விலகியிருக்கின்றனர். இந்தியாவின் கடற்கரையோரங்கள் முழுவதும் இவற்றின் வாழிடங்களாக இருக்க வாய்ப்புள்ளதெனினும் குசராத்து, கருநாடகம், மகாராட்டிரம், கேரளம், தமிழ் நாடு, புதுவை, அந்தமான் நிக்கோபர், இலட்சத்தீவு கடற்கரைகளில் இவை பதிவாகியுள்ளன.[5] இலங்கையில் கற்பிட்டி, திருகோணமலை, மிரிச, தேவேந்திரமுனை ஆகிய பகுதிகளில் இவற்றைக் காணலாம்.\n↑ 5.0 5.1 மேனன், விவேக் (2014) (in ஆங்கிலம்). இந்தியப் பாலூட்டிகள். குருகிராமம்: ஆச்செட்டு. பக். 478. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789350097601.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nமுள்ளெலிகள் . அகலெழிகள் . மூஞ்சூறுக்கள்\nபழந்திண்ணி வௌவால்கள் . எலி-வால் வௌவால்கள் . உறை-வால் வௌவால்கள் . பொய் குருதியுண்ணும் வௌவால்கள் . கட்டற்ற-வால் வௌவால்கள்\nதேவாங்குகள் . பழைய உலகக் குரங்குகள் . கிப்பன்கள்\nநாய்கள் . பூனைகள் . புனுகுப்பூனைகள் . கரடிகள் . பாண்டாக்கள் . மரநாய்கள் . கீரிகள் . கழுதைப்புலிகள்\nஓங்கில்கள் . ஆற்று ஓங்கில்கள் . திமிங்கிலங்கள் . கடற்பன்றிகள் . கடற்பசுக்கள்\nபன்றிகள் . சருகுமான்கள் . கத்தூரி மான்கள் . மான்கள் . மாடுவகையிக்கள்\nஅணில்கள் . பறக்கும் அணில்கள். பழைய உலக எலிகள் . சுண்டெலிகள் . பழைய உலக முள்ளம்பன்றிகள்\nகுழி முயல்கள் . முயல்கள் . பாறை முயல்கள்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2019, 15:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/2016/09/14/", "date_download": "2020-08-13T14:11:04Z", "digest": "sha1:O6OGK53I7LU37EJ4B6Q635MRLF7VCOPI", "length": 5792, "nlines": 111, "source_domain": "tamil.boldsky.com", "title": "Boldsky Tamil Archives of September 14, 2016: Daily and Latest News archives sitemap of September 14, 2016 - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n வருங்கால கணவனை விரட்டியடித்த பெங்களூர் பெண்\nஉடற்பயிற்சி பற்றி நிலவும் சில தவறான கருத்துக்களும்- உண்மைகளும் \nகண்ணா மூணு லட்டு திங்க ஆசையா\nசிறுநீரக க���்களை கரைக்க இந்த ஜூஸை தினமும் அரை டம்ளர் குடித்தால் போதும்\nஎலும்பு முறிவை விரைவில் சரிப்படுத்த நீங்கள் தினமும் செய்ய வேண்டியவை\nஏன் கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் தான் சாப்பிட சிறந்தது என தெரியுமா\nநிமோனியா வந்தால் எப்படி அறிவது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்\nதனது சம்பளத்தில் 40% மரம் நட பயன்படுத்தும் அதிசய மரம் மனிதன் என்கிற யோகநாதன்\nமுகத்தில் வளரும் முடியை அகற்ற இந்த பொருளை தினமும் உபயோகிங்க\nபிரசவ தழும்புகளை மறைய வைக்கும் அற்புத மூலிகைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/09/14/nadar-s-500m-fund-eyes-us-health-tech-companies-004642.html", "date_download": "2020-08-13T13:53:31Z", "digest": "sha1:AANDTVR2YWX55GVI57PMCDEMOYDACHO2", "length": 25199, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்கச் சந்தையில் புதிய திட்டத்துடன் களமிறங்கும் எச்சிஎல் ஷிவ் நாடார்..! | Nadar's $500m fund eyes US health tech companies - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்கச் சந்தையில் புதிய திட்டத்துடன் களமிறங்கும் எச்சிஎல் ஷிவ் நாடார்..\nஅமெரிக்கச் சந்தையில் புதிய திட்டத்துடன் களமிறங்கும் எச்சிஎல் ஷிவ் நாடார்..\n1 hr ago 2,500 குழந்தைகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்.. சியோமி அதிரடி அறிவிப்பு..\n2 hrs ago இந்தியாவை பொளேரென திருப்பி அடித்த சீனா\n2 hrs ago எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க.. உங்களது பேலன்ஸினை எப்படி எல்லாம் பார்க்கலாம்..\n3 hrs ago 'நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்' திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\nMovies செம டஃப் தலைவா.. வேற லெவல் ஜி.. மனோ பாலாவின் போட்டோ ஷுட்டை பார்த்து பங்கம் செய்யும் ஃபேன்ஸ்\nNews தமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு\nAutomobiles 50 வருடங்களை கடந்தும் கெத்தாக வலம் வரும் கார்... இதுல மினி பார் வசதி இருக்குனு சொன்னா நம்புவீங்களா\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nSports என்னங்க இதெல்லாம்.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நியாயம்.. தோனிக்கு ஒரு நியாயமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரு: இ��்திய தகவல் தொழில்நுட்ப துறையில் இன்போசிஸ், விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டி அளித்து வரும் எச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார், அமெரிக்கச் சந்தையில் உள்ள ஹெல்த்கேர் டெக்னாலஜி நிறுவனங்களைக் கைப்பற்ற 500 மில்லியன் டாலர் தனியுரிம நிதியை (proprietary fund) திரட்டியுள்ளார்.\nஇந்த நிதிதிரட்டும் வேலையில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் முன்னாள் சீஇஓ-வான சஞ்சய் கல்ரா இணைந்துள்ளார்.\nஷிவ் நாடார் மற்றும் சஞ்சய் கல்ரா கூட்டணி ஹெல்த்கேர் டெக்னாலஜி நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அமெரிக்கச் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த மென்பொருள் மற்றும் பிளாட்பார்ம்-களிலும் முதலீடு செய்ய உள்ளனர்.\nபன்னாட்டுச் சந்தைகளில் உள்ள பிரச்சனைகளைக் களைய வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைக் கைபகப்படுத்தப் பிரத்தியேகமாக நிதிதிரட்டியது இதுவே முறை எனவும் சுகாதாரத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்குப் பெரிதும் உதவி வரும் ஓபாமாகேர் திட்டம், இந்நாட்டின் சுகாதாரத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் இத்திட்டம் மலிவு பராமரிப்பு சட்டத்தின் கீழ் அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.\nஇதேபோன்ற திட்டங்கள் மற்றும் செயல்வடிவங்கள் உலகின் பிற நாடுகளிலும் செயல்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇப்புதிய வளர்ச்சியில் இந்திய ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த முயன்று வருகிறது. ஆனால் இவர்களின் முயற்சிகள் அனைத்தும் ஐடித்துறையைச் சார்ந்தது மட்டுமே.\nஇதனை மாற்றியமைக்கவே ஷிவ்நாடாரின் புதிய கூட்டணி இத்துறையில் நேரடியாகச் செயல்படத் திட்டமிட்டுள்ளது.\nஅமெரிக்கச் சந்தையில் சுகாதாரத் துறையில் இறங்கும் பணிகளில் எஸ்என்எஸ்கே அசோசியேட்ஸ் (SNSK (Shiv Nadar-Sanjay Kalra))முழுமையாக ஈட்டுப்பட்டு வருகிறது.\nஇப்புதிய நிறுவனத்தில் துவக்க முதலீடாக 200 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டு உள்ளது, இதில் 80 சதவீதம் ஷிவ் நாடாரும், 20 சதவீதம் கல்ராவின் கைவசம் உள்ளது. மீதமுள்ள 300 மில்லியன் டாலர் தொகை கல்ராவின் பெயரில் கடனா�� உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள ஷிவ் நாடார் 13 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார்.\nஇனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.\nகிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\nஷிவ் நாடார் தான் ஒரிஜினல் 'மேக் இன் இந்தியா' தொழிலதிபர்..\nயார் இந்த ரோஷினி நாடார்.. இவருக்கும் HCL-க்கும் என்ன சம்பந்தம்..இனி இவர் தான் தலைவர்..\nHCL-ன் புதிய தலைவரான ரோஷினி நாடார்-ன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..\nஷிவ் நாடார் தலைவர் பதவியிலிருந்து விலகல்.. மகள் ரோஷிணி கையில் வந்த ஹெச்சிஎல்..\nஐடி ஊழியர்களுக்கு அடிக்கபோகும் ஜாக்பாட்.. ஹெச்சிஎல் அதிரடி திட்டம்.. யாரந்த 15,000 பேர்..\nதினமும் 300 மில்லியன் டாலர் மாயம்.. கதறும் முகேஷ் அம்பானி..\nகொரோனாவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. இதுவரையில் நல்லாத்தான் போயிட்டு இருக்கு..ஹெச்சிஎல்\nஐடி நிறுவனங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று COVID 19-ஆல் பாதிக்கப்பட்ட HCL ஊழியர்\nஇந்திய ஐடி நிறுவனங்களில் 1 லட்சம் அமெரிக்க ஊழியர்கள்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nஐடி ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.. ஹெச்சிஎல் கொடுத்த இன்ப அதிர்ச்சி..\n1,49,173 பேருக்கு சோறு போடும் HCL.. டிசம்பர் 2019 காலாண்டில் என்ன ஆச்சு தெரியுமா..\nRead more about: hcl tech mahindra shiv nadar usa healthcare எச்சிஎல் டெக் மஹிந்திரா ஷிவ் நாடார் அமெரிக்கா ஹெல்த்கேர்\nஇலவசமா எப்படி உங்க சிபில் ஸ்கோரை தெரிந்து கொள்ளலாம்.. எதனால் குறைகிறது.. எப்படி அதிகரிப்பது..\nஇந்தியாவில் 15 நொடியில் விற்றுத் தீர்ந்த சீன போன்கள் எகிறிய விற்பனை\n368 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/gadag/places-near/", "date_download": "2020-08-13T13:53:27Z", "digest": "sha1:NPVXXIHEMUI5TKZ6MRCNXDVPVZ2IE7OG", "length": 21883, "nlines": 333, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to Visit Near Gadag | Weekend Getaways from Gadag-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » கடக் » வீக்எண்ட் பிக்னிக்\nஅருகாமை இடங்கள் கடக் (வீக்எண்ட் பிக்னிக்)\nசோன்டா - மடாலய நகரம்\nகர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் புகழ் பெற்ற கோயில் நகரமான சிர்சி ஸ்தலத்துக்கு அருகில் உள்ள இந்த சோன்டா நகரம் பிரசித்தமான கோயில் நகரமாகவும், வாடிராஜ மடம் அமைந்துள்ள......\nஹம்பி – இடிபாடுகளிடையே ஒரு வரலாற்று பயணம்\nஹம்பி எனும் பெயரை கேட்டவுடனே நினைவுக்கு வருவது அதன் பிரசித்தி பெற்ற விஜய நகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், அதை சுற்றிலும் விரிந்து கிடக்கும் நகரின்......\nகார்வார் - கொங்கணக் கடற்கரையின் ராணி\nகார்வார் நகரம் இந்திய தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரையில் கோவா மாவட்டத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலும் பெங்களூரிலிருந்து 520 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. உத்தர கன்னட......\nபீஜாப்பூர் - உன்னத பாரம்பரியத்தின் பதிவுகள்\nஒரு உன்னதமான பொற்காலத்தின் வாழும் மௌன சாட்சிதான் இந்த வரலாற்று மணம் கமழும் பீஜாப்பூர் நகரம். இந்த நகரத்தின் எண்ணற்ற வரலாறு மற்றும் கட்டிடக்கலைச் சின்னங்கள் ஒரு காலத்தில்......\nதண்டேலி - பசுமை விரும்பிகளுக்கான காட்சி விருந்து\nகர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிறு நகரம் சுற்றிலும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அடர்த்தியான இலையுதிர்காடுகளால் சூழப்பட்டுள்ளது. சாசச......\nஜோக் நீர்வீழ்ச்சி - இயற்கையின் பெருமிதப் படைப்பு\nகம்பீரமும், பேரழகும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற இயற்கையின் பெருமிதப் படைப்பாய் விளங்குகிறது ஜோக் நீர்வீழ்ச்சி. ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா,......\nBest Time to Visit ஜோக் நீர்வீழ்ச்சி\nபாதாமி (வாதாபி) - சாளுக்கிய சாம்ராஜ்யத் தலைநகர்\nகர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் பாகல்கோட் மாவட்டத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த பாதாமி நகரம் அமைந்துள்ளது. வாதாபி என்றும் அழைக்கப்படும் இந்த நகரம் 6ம்......\nபனவாசி - வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆன்மீக ஸ்தலம்\nசரித்திர புகழ் வாய்ந்த பனவாசி நகரம் உத்தர கன்னடா மாவட்டத்தில், வரதா நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் ஆன்மீக ஸ்தலமாகும்.மகாபாரத காலத்திலிருந்தே பனவாசி புகழ் பெற்ற நகரமாக......\nகோகர்ணா - ஆலயங்களும், வெண்மணலும்\nகர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த கோகர்ணா நகரம் ஒரு முக்கிய ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாகவும், இங்குள்ள அழகிய கடற்கரைகளுக்காக ஒரு உல்லாச சுற்றுலா......\nஎல்லாபூர் – காடுகளும், அருவிகளுமாய்\nஎல்லாபூர் ஒரு சிறிய ஊர்தான் என்றாலும் அதன் பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் அதை ஒரு சுற்றுலாத்தலமாக வெளி உலகிற்கு தெரியப்படுத்தியிருக்கிறது. அடர்ந்த காடுகளுக்கிடையே......\nமுருதேஸ்வர் - அஸ்த்தமனத்திலும் பிரகாசிக்கும் சிவபெருமான்\nஉலகத்திலேயே இரண்டாவது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் நகரம் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது.சிறு குன்றின் மீது எழில்......\nபட்டடக்கல் - சாளுக்கியர்கள் காலத்துக்கு ஒரு பயணம்\nபட்டடக்கல் எனும் இந்த வரலாற்று ஸ்தலத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் ஒருகாலத்தில் தென்னிந்தியாவின் பிரசித்திபெற்ற ராஜவம்சமாக விளங்கிய சாளுக்கிய ராஜவம்சத்தினரின் காலத்துக்குள்......\nகும்டா - செழிப்பான சிறு கடற்கரை நகரம்\nகர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள இந்த கும்டா நகரம் பிரமிப்பூட்டும் இயற்கை காட்சிகளையும் தொன்மையான நினைவுச்சின்னங்களையும் கொண்டு ஒரு மறக்க முடியாத சுற்றுலா......\nபட்கல் – வரலாற்றின் சுவடுகள் பதிந்த நிலம்\nகர்நாடக மாநிலத்திலுள்ள மிகப்பழமையான மற்றும் தொன்மையான பாரம்பரியப் பின்னணி வாய்க்கப்பெற்ற நகரங்களுள் இந்த பட்கல் நகரம் ஒன்றாகும். இது இந்தியாவிலுள்ள பழைய துறைமுகங்களில்......\nசித்தாபூர் - வேளாண் நகரம்\nசித்தாபூர் நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே கூர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சித்தாப்பூரில் காப்பிக் கொட்டை, ஏலக்காய், மிளகு மற்றும் அன்னாசி பழம் ஆகியவை அதிக......\nஹொன்னேமரடு – சாகச நெஞ்சங்களுக்கான சுற்றுலாத்தலம்\nஹொன்னேமரடு என்ற இந்த விடுமுறை சுற்றுலாஸ்தலம் சாகச பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் நீர் விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் உள்ள பயணிகளுக்காகவே காத்திருக்கும் ஒரு ஸ்தலமாகும்.......\nசிர்சி - கண் கவர் சுற்றுலாத் தளம்\nபசுமையான காடுகளும், உயரமான நீர்வீழ்ச்சிகளும், தொன்மையான ஆலயங்களும் சேர்ந்து சிர்சி நகரத்தை உத்தர கன்னடா மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக மாற்றி இருக்கிறது.......\nகொல்லூர் - தேவி மூகாம்பிகையின் அருள் நகரம்\nகர்நாடக மாநிலத்தில் குண்டப்பூர் தாலுக்காவில் அமைந்துள்ள இந்த சிறு நகரம், நாடு முழுவதிலுமுள்ள பக்தி யாத்ரீகர்களால் விரும்பப்படும் நகரமாகும். அழகிய மேற்குத்தொடர்ச்சி......\nகொப்பல் – பிரசித்தமான யாத்ரீக ஸ்தலம்\nமணற்பாறைகளால் கட்டப்பட்டுள்ள அழகிய திருக்கோயில்கள் இந்த கொப்பல் நகரத்தின் சிறப்பம்சமாகும். பெங்களூரிலிருந்து சுமார் 300 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கொப்பல் நகரம் இங்குள்ள......\nயானா - சிவபெருமான் தஞ்சமடைந்த இடம்\nயானாவின் அசாதாரணமான பாறை வடிவங்களுக்காகவே இங்கு இயற்கை காதலர்களும், சாகசப் பிரியர்களும் படை எடுத்து வருவது போல் வருவர். இந்த கவின் கொஞ்சும் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையில்......\nஏஹோல் - கோயிற்சிற்பக் கலையின் தொட்டில்\nஏஹோல் பகுதியில் பல்வேறு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை பாணியில் அமைந்துள்ள கோயில்களும், பாறைக்குடைவு சிற்பங்களும் பக்தியுள்ள மனங்களை மட்டுமல்ல தொல்பொருள் ஆராய்ச்சியில்......\nசிவகிரி - இயற்கை வடித்த சிற்பம்\nசிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிவகிரியின் இருண்ட அடர் வனங்கள், எம்மிதொட்டி கிராமத்துக்கு அருகில் ஹொக்கரிகங்க்ரி குன்றின் சரிவுகளை மறைத்துக்கொண்டு இயற்கை காதலர்களின் வருகைக்காக......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoomai.wordpress.com/2018/06/30/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-08-13T14:45:20Z", "digest": "sha1:6LHUCGBBHGQBNUVBP3JN6W57NBRKWEUE", "length": 10418, "nlines": 88, "source_domain": "thoomai.wordpress.com", "title": "5 கவிதைகள் – தூமை", "raw_content": "\nஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nமுதன் முதலாக நாட்டை விட்டு ஓடத் தொடங்கிய தோற்றத்தில் நின்றபடி\nஒவ்வொரு நாளைக் கடந்த பின்பும்\n‘சேவல் கூவுவதற்கு முன் மூன்று முறை நீயென்னை மறுதலிப்பாய்’\nஇப்போது மிக இலகு நட்பிலிருந்து நீக்குவது.\nLikes தின்று வாழ இதென்ன சத்தற்ற உலகமா\nகவனமாகப் பெயரைத் தொட்டு Unfriend ஆக்கலாம்.\nProfile Photos குற்றவாளிகளது பட்டியலாக காட்டுகின்றன\nமலை-குகை-காடு தேடி ஓடிப்போன மனிதர்கள்\nஇது மனநோயின் அறிகுறி என்கிறது ஒரு குறிப்பு.\nமுடிவு உண்டு என்று நம்பி\nஆமை முட்டையிடும் குழி இரகசியம்\nபழைய கொப்பிகளின் கடைசி ஒற்றைகள்\nஎல்லா இடங்களிலும் தேடிச் சேர்த்து வைத்து\n\"தூமை\" என்பது பெண்களை இழிவு படுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையிலெடுத்துக் கொண்ட ஒரு விடயம். 1. \"தூமை\" வெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் \"பிறப்பு\" நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால், தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்கள் உணர்ச்சியுறும்போது மனைவி அருகிலில்லாவிட்டால் பறத்தையரை தேடிச் செல்லலாம். 2. தூமையைக் குறித்த கற்பனைகளும், கதையாடல்களும், சாதிப் பிரயோகங்களும் ஏராளம். மூன்று நாட்கள் தனியே வீட்டின் பின் கட்டில் இருக்க வேண்டும். மற்றவர் உங்களை தொடலாகாது. குழந்தைகள் உங்களை நாடிவந்தால் அவர்கள் உடுப்புகளை நீங்கள் கழற்றிவிட வேண்டும். அவ்வுடுப்புகளையும் இம்மூன்று நாட்கள் நீங்கள் பயன்படுத்திய உடை, படுக்கை மட்டும் சாமான்களையும் நான்காம் நாள் கழுவிய பிறகு வீட்டிலுள்ளோர் மஞ்சள் நீர் தெளித்து உள்ளே சேர்த்துக் கொள்வர். \"தீட்டு\" கழிய இந்த ஏற்பாடு. பிராமணரால் தீண்டத்தகாதவரிடமும், சாவு வீட்டிலும் பயன்படுத்தப்படும் இந்த \"தீட்டு\" பெண்களிடமும் பயன்படுத்தப்படுகிறது. 3. பெண்மையின் குறியீடாக இருக்கும் இத் தூமையை அடையும் இளம் பெண்கள் \"கொண்டாடப்படுவது\" சமூகத்திலுள்ள மற்ற ஆண்களுக்கும் இதைப்பற்றி அறிவிப்பதற்காகவும் அவளது நடவடிக்கைகளில் அந்நாள் முதல் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும் தான். பொருளாதாரக் குறையுடையோர் சிலர் வீடுகளில் பெண் பூப்படைந்தவுடன் அவள் திருமணத்திற்கு செல்வம் சேர்க்கவில்லையே என்ற கவலை மேலோங்கி ஒப்பாரி வைத்து அழுவதும் உண்டு. இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்��ாகவே இத்தலைப்பு....\tmonikhaa & tharmini எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: அம்பரய என்ற சுமனே\nஅடுத்து Next post: நேற்றைக்கும் இப்போதைக்கும் கூட என் கண்கள் பனித்து விடுகின்றன\nPingback: ஒரு வளர்ந்த மூளையும் சரி-பிழையறிந்த விரல்களும் இல்லை. – TamilBlogs\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/11/how-to-love-children-part-21/", "date_download": "2020-08-13T14:26:03Z", "digest": "sha1:OAT7QR6TTAEYAL5TFOI7UECV5355JFDL", "length": 34168, "nlines": 262, "source_domain": "www.vinavu.com", "title": "குழந்தைப் பருவத்தை அவர்களிடமிருந்து ஏன் பிடுங்க வேண்டும் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் இலினா சென் மரணம் \nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா \nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு…\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்…\nமுருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது \nபுராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் \nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே \nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே \nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி…\nதருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி \nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nமுகப்பு வாழ்க்கை குழந்தைகள் குழந்தைப் பருவத்தை அவர்களிடமிருந்து ஏன் பிடுங்க வேண்டும் \nகுழந்தைப் பருவத்தை அவர்களிடமிருந்து ஏன் பிடுங்க வேண்டும் \nமனிதாபிமான வளர்ப்பைப் பற்றிய கருத்தின் மீது இவர்களுக்கு எப்படி நம்பிக்கையை ஊட்டு��து ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 21 ...\nகுழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 14\n…பெற்றோர்கள் எந்த விதமான உதவிகளைச் செய்வதாக வாக்களிக்கின்றனர், ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருவது சம்பந்தமாக எப்படிப்பட்ட கருத்துக்கள் அவர்களிடம் உதிக்கின்றன என்பது சுவாரசியமானது. மனிதாபிமான அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் திட்டத்தில் அவர்களை செயல்முனைப்போடு ஈடுபடுத்த விரும்புகிறேன். அவர்கள் நான் சொல்வதை ஏற்றுக் கொள்வார்களா முந்திய ஆண்டுகளில் பல பெற்றோர்கள் இதில் பெரும் உற்சாகத்தோடு ஈடுபட்டார்கள், இந்த அனுபவம் இன்று எனக்கு ஊக்கமளித்தது, எனவே தான் நானே உருவாக்கிய “முது மொழிகளைத்” துணிவாகப் பெற்றோர்கள் முன் வைத்தேன்.\nஅவர்கள் என்ன செய்வதாக வாக்களிக்கின்றனர், அவர்களது கருத்துக்கள் யாவை\n“நான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர். தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிக் குழந்தைகளுக்கு சுவாரசியமாக எடுத்துச் சொல்ல என்னால் முடியும், ஜார்ஜியாவின் பண்டைய தலைநகரமாகிய மித் ஸ்ஹேத்தாவிற்கு அவர்களை அழைத்துச் சென்று தொல்பொருள் ஆராய்ச்சி இடங்களைக் காட்ட முடியும். இது அவர்களுக்கு நிச்சயமாகச் சுவாரசியமாக இருக்கும்.” கோத்தேயின் பாட்டி.\n2-3 -ம் வகுப்புகளில் இப்படிச் செய்யலாமே\n“என்னால் ஆண்டிற்கு இருமுறை பேருந்திற்கு ஏற்பாடு செய்ய இயலும். நகரத்திற்கு வெளியே சுற்றுலா செல்லலாம். இரண்டு வாரத்திற்கு முன் சொன்னால் போதும்.” கியோர்கியின் தந்தை.\n அக்டோபர் மாதம் நகரத் தாவரவியல் பூங்காவிற்கு முதல் சுற்றுலாச் செல்ல நான் திட்டமிட்டுள்ளேன். இலையுதிர் காலத்தில் இயற்கை எப்படி மாற்றமடைகிறது என்று கவனிக்கலாம்.\n“குழந்தைகளுக்காக ஒரு மின்சார போர்டு செய்ய முடியும், பல்வேறு மின் உபகரணங்களையும் செய்ய இயலும். எப்படிப்பட்ட பாடச் சாதனங்கள் வகுப்பிற்குத் தேவை என்று மட்டும் சொல்லுங்கள்.” தேயாவின் தந்தை.\nஇந்த வாரமே தேயாவின் தந்தையோடு பேச வேண்டும்.\n“நானும் என் மனைவியும் இசையமைப்பாளர்கள். ஒரு சிறு குழந்தைகள் ஒப்பேராவை எங்களால் தயாரிக்க முடியும். பாட நேரத்திற்குப் பின் நாங்களே ஒத்திகைகளை நடத்துவோம். எல்லாக் குழந்தைகளும் இதில் பங்கேற்பார்கள்.” கோச்சாவின் பெற்றோர்கள்.\nபெரிதும் சுவா���சியமான முன்மொழிவு. “இரண்டு மூன்று பெற்றோர்கள் உதவினால் வகுப்பறையின் சுவர்களுக்கு வர்ணம் பூசி உற்சாகமாயும் சுவாரசியமாயும் இருக்கும்படிச் செய்ய இயலும்.” தாம்ரிக்கோவின் தந்தை .\nஇதைப் பற்றி யோசித்து முடிவு செய்ய வேண்டும். “நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். பெற்றோர்களின் முறை அலுவலுக்கு ஏற்பாடு செய்ய இயலும். என்னால் தாழ்வாரத்தில் ரோந்து வர முடியும், எல்லாவற்றிலும் உங்களுக்கு உதவுவோம்.” மாயாவின் பாட்டி. பெற்றோர்களின் முறை அலுவல் தேவையான ஒரு விஷயம். இந்த முன்மொழிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n“வகுப்பறைக்காக ஸ்டேன்டு, சிறு மேசைகள் போன்றவற்றைச் செய்ய முடியும்.” ஏக்காவின் தந்தை.\nஒரு சுவர் முழுவதும் வரும்படியாக ஸ்டேன்டு செய்தால் நன்றாயிருக்கும். எல்லாக் குழந்தைகளின் குழந்தைப்பருவப் படங்களையும் இதில் மாட்டலாம். பின் ஒவ்வொரு குழந்தையின் பிறந்த நாள் வரும் போதும் அக்குழந்தையின் புகைப்படத்தை மாட்டலாம்.\n“குழந்தைகளை அச்சகத்திற்கு அழைத்துச் சென்று புத்தகங்கள் எப்படி அச்சிடப்படுகின்றன என்று காட்ட முடியும்.” எலேனாவின் அம்மா.\nகுழந்தைகள் 2-வது வகுப்பிற்கு வந்ததும் நிச்சயம் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும்…\n“எங்கள் வீட்டில் சிறு தோட்டம் உள்ளது. அங்கு பல்வேறுவிதமான பூச்செடிகள் இருக்கின்றன. வகுப்பறைக்காக சில பூந்தொட்டிகளில் இச்செடிகளைக் கொண்டு வர முடியும். குழந்தைகள் இவற்றிற்கு நீர் ஊற்றி வளர்க்கலாம். அவ்வப்போது இவற்றை முறையாக மாற்றி வேறு பூச்செடிகளைக் கொண்டு வருவேன். குழந்தைகள் பல்வேறு விதமான மலர்களோடு அறிமுகமாகலாம்.” நீயாவின் தாய்.\nசுவாரசியமான விஷயம். இதை உடனே செய்யும்படி அவரிடம் கூற வேண்டும்.\nடேப்ரிக்கார்டர், கிராமபோன், மீன் தொட்டி போன்றவற்றை வகுப்பறைக்குப் பரிசளிப்பது; படம் வரைய சொல்லித் தருவது, பல்வேறு விளையாட்டுக்களைச் சொல்லித் தருவது, தாழ்வாரத்தில் திரைகளைத் தொங்க விட்டு அழகுபடுத்துவது, குழந்தைகளைப் படமெடுத்து மாட்டுவது போன்ற பல்வேறு மற்ற முன்மொழிவுகளும் வந்தன. இவற்றையெல்லாம் தேவையானபோது நான் பயன்படுத்திக் கொள்வேன்.\nஅடுத்து, பெற்றோர்களின் கேள்விகள், ஆலோசனைகளைப் பார்ப்போம்.\n“ஆறு வயதுக் குழந்தைகளை ஏன் பள்ளியில் சேர்த்துக் கொள்கின்றனர் என்று விளக்குவீர்களா நாம் ஏன் அவசரப்பட வேண்டும் நாம் ஏன் அவசரப்பட வேண்டும் குழந்தைப்பருவத்தை ஏன் அவர்களிடமிருந்து பிடுங்க வேண்டும் குழந்தைப்பருவத்தை ஏன் அவர்களிடமிருந்து பிடுங்க வேண்டும்” நான் கண்டிப்பாக விளக்கம் தருவேன்.\n“இளம் பெற்றோர்களுக்காக ஆசிரியர் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இது எங்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது” இந்த வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்.\n“அடிக்கடி குழந்தைகளைக் காற்றாட அழைத்துச் செல்வீர்களா” கண்டிப்பாக, ஒவ்வொரு நாளும் அழைத்துச் செல்வேன்.\n“காலை வேளைகளில் முரண்டு பிடிக்காமல் நன்கு சாப்பிடும்படி குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் அவர்கள் நன்கு கேட்பார்கள்.” சரி… காலையில் வெறும் வயிற்றோடு பள்ளிக்கு வரக் கூடாதென குழந்தைகளிடம் சொல்ல வேண்டும்.\n“உங்களது கல்வி முறையின் சாரம் என்ன என்று விளங்குமாறு தயவுசெய்து சொல்லுங்கள். திட்டவட்டமான உதாரணங்களோடு பாடங்களை எப்படி நடத்தப் போகின்றீர்கள் என்று சொல்லுங்கள்” ஆம், இதற்கு பெற்றோர்களுக்கு முழு உரிமையுண்டு. முதல் வாய்ப்பு கிட்டியதுமே இதைச் செய்ய வேண்டும்.\n” ஓ, வரலாமே. இப்படிப்பட்ட பொதுவான பாடங்கள், திட்டவட்டமான உதாரணங்களோடு நமது கல்வி முறையைப் பற்றிப் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்க உதவும். தாய், தந்தை, தாத்தா, பாட்டிகளுக்கான இப்படிப்பட்ட பொதுவான பாடவேளைகள்தான் எனக்கும் ஒவ்வொரு குழந்தையின் குடும்பத்திற்கும் இடையில் பரஸ்பர மன ஒற்றுமையை ஏற்படுத்த சிறந்த வழி.\n♦ கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \n♦ அறிஞர் அண்ணாவின் “ ஆரிய மாயை “ – புதிய தொடர்\n“மனிதாபிமான வளர்ப்பைப் பற்றி நீங்கள் கூறியதெல்லாம் மிக சுவாரசியமானவை. ஆனால் இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமா\nமனிதாபிமான வளர்ப்பைப் பற்றிய கருத்தின் மீது இவர்களுக்கு எப்படி நம்பிக்கையை ஊட்டுவது இவர்களின் குழந்தைகள் வளர்ந்து, மாற்றமடையும்போது ஒருவேளை இதை நம்புவார்களோ\nகுழந்தைகளே, கட்டாயம், நிர்ப்பந்தமின்றி உங்களை வளர்க்க இயலும் என்று நிரூபிக்க நீங்கள் எனக்கு உதவுவீர்களா “சரி” எதற்காக ஒப்புதல் தேவைப்படுகிறது என்பதைப் பற்றிச் சிந்திக்காமலேயே “சரி” என்று ஒரே குரலில் கூறுவதை மாற்ற வேண்டும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n5, 8 பொதுத்தேர்வு : குலக்கல்வியின் 21-ம் நூற்றாண்டு வெர்சன் \nகுழந்தைகளை ஆசிரியர் முழு மனதோடு நேசிக்க வேண்டும் \nஆறு வயதுக் குழந்தைகளிடம் ஆசிரியர் எவ்வாறு அணுக வேண்டும் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா \nதமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது \nசீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி \nமூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே \nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே \nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு...\nதனியார்மயம் வாங்கிய உயிர்ப் பலி – 2 மாணவிகள் தற்கொலை\nவிண்வெளிப் பயணம் களைப்படையா கற்பனை விளையாட்டு \nகாசில்லாக் குழந்தைகளுக்கு கருவறைதான் கல்லறையா \nஅ.தி.மு.க ரவுடிகளால் சிதைக்கப்பட்ட மாணவி, எரிக்கப்பட்ட வீடு – படங்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/The_Sri_Lanka_Monitor_2001.05_(160)", "date_download": "2020-08-13T14:25:29Z", "digest": "sha1:HGZ2HQIGQUFZJK2EDAHUYMR5DCYVJUDT", "length": 2772, "nlines": 46, "source_domain": "noolaham.org", "title": "The Sri Lanka Monitor 2001.05 (160) - நூலகம்", "raw_content": "\nThe Sri Lanka Monitor 2001.05 (160) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,255] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2001 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 18 ஆகத்து 2017, 05:52 மணிக்குத் ���ிருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/The_Sri_Lanka_Monitor_2001.09_(164)", "date_download": "2020-08-13T14:03:56Z", "digest": "sha1:5OP7UXZ35FOKAOBDMBTQYMSX2BEY7G25", "length": 2772, "nlines": 46, "source_domain": "noolaham.org", "title": "The Sri Lanka Monitor 2001.09 (164) - நூலகம்", "raw_content": "\nThe Sri Lanka Monitor 2001.09 (164) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,255] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2001 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 18 ஆகத்து 2017, 05:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tamil-movies/slideshow/highlights-of-behindwoods-gold-mic-music-awards-show/highlights-of-behindwoods-gold-mic-music-awards-2019-arameen.html", "date_download": "2020-08-13T13:43:04Z", "digest": "sha1:LISIAWVIIUWIY6ARWSD4RT2CVFD6G2H4", "length": 6640, "nlines": 112, "source_domain": "www.behindwoods.com", "title": "ஜூனியர் இசைப்புயல் குறித்து ஏ.ஆர்.ரகுமான் | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ!", "raw_content": "\nவிருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ\nஜூனியர் இசைப்புயல் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nஅப்பாவை போலவே அளவுடன் பேசும் அமீன் குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், \"சிறுவயதில் இருக்கும் போது கல்யாண வீடு, கல்லூரி மேடை, கச்சேரி என அனுபவம் கற்க நிறைய வழிகள் எனக்கு இருந்தன. ஆனால், அமீன் குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறான். பொது மேடைகளில் perform செய்ய சொன்னாலும், மக்கள் அடையாளம் கண்டுக் கொள்வதால், அதனை மறுக்கிறார்\" என்றார். பின்னர், அமீன் விரைவில் வெளியாகவிருக்கும் தனது இங்கிலீஷ் ஆல்பத்தில் இருந்து சில வரிகளை பாடினார்.\nBehindwoods Gold Mic Music Awards-ல் விருதுகளை வென்ற Music சூப்பர் ஸ்டார்ஸ்\nகாதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ\nஅப்பா மியூசிக்கில் ஏ.ஆர்.அமீனின் மேஜிக்கல் மியூசிக் வீடியோ இதோ\nதமிழ் பாப் சிங்கராக அறிமுகமாகும் ஏ.ஆர்.அமீன் - ராக்கிங் வீடியோ இதோ\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: ஏ.ஆர்.ரகுமானின் இசையில் மாஸ் கிளப்பும் சூப்பர் ஹீரோஸ்\nவிஜய் 63: ரசித்து ரசித்து மியூசிக் கேட்கும் அட்லி.. ரகுமானின் வார்த்தைகளால் அட்லி பரவசம்\nதாய்க்குடம் பிரிட்ஜ் குழுவை பாராட்டிய ஏ.ஆர்.ரகுமான் | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ\nஏ.ஆர்.ரகுமான் - கமல்ஹாசன் | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ\nஏ.ஆர்.அமீன் | Behindwoods Gold Mic Music Awards-ல் விருதுகளை வென்ற Music சூப்பர் ஸ்டார்ஸ்\nஏ.ஆர்.ரகுமான் | Behindwoods Gold Mic Music Awards-ல் விருதுகளை வென்ற Music சூப்பர் ஸ்டார்ஸ்\nஏ.ஆர்.ரகுமான் | ‘என் நெஞ்சில் குடியிருக்கும் புல்லிங்கோ...’- ஆளுக்கொரு பஞ்ச் சொல்லி தெறிக்கவிட்ட தளபதி விஜய் - Slideshow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=2&search=Lovers%20Bike%20Riding", "date_download": "2020-08-13T13:35:53Z", "digest": "sha1:ITBTEFPDEDA4RQLHWNOLGQ3I3WSJCH7P", "length": 7534, "nlines": 165, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Lovers Bike Riding Comedy Images with Dialogue | Images for Lovers Bike Riding comedy dialogues | List of Lovers Bike Riding Funny Reactions | List of Lovers Bike Riding Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஏன்டா கடலை முத்து கருப்பா இருந்தாலும் கலையா தானடா இருக்க\nகை ரெண்டையும் அந்த ஹென்ட் பார்ல வெச்சிருந்தேன்ல அத என்ன பண்ண போற\nஆனா நீங்க என்னைய விட கோவக்காரர்ண்ணே\nநான் உன்ன தான் டா நம்பிகிட்டு இருக்கேன்\nஇன்னும் 10 நாள் டைம் இருக்குல்ல\nமறுபடியும் சொல்றேன் நான் உன்ன தான் டா நம்பிகிட்டு இருக்கேன்\nடேய் விமலாவை பெத்த எரும மாடே\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nஇன்சுரன்ஸ் நேக்கா நோக்கா பைக்குக்கா\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nபைக்ல போட தெரியுமான்னு கேட்டேன்\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nபைக்ல போட தெரியாம லைசென்ஸ் தருவாளா\nகார் சூசை பைக் சூசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/trump-election/4485628.html", "date_download": "2020-08-13T15:22:36Z", "digest": "sha1:C2AHCDWIUGRMC7UD7QWTGDSBN3OA2JGK", "length": 3091, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க திரு. டிரம்ப் அழைப்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க திரு. டிரம்ப் அழைப்பு\nஅமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்த ஆண்டு நடக்க வேண்டிய அதிபர் தேர்தலை ஒத்திவைக்க அழைப்புவிடுத்துள்ளார்.\nவரும் நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது.\nஅதிகரித்துள்ள அஞ்சல் வாக்களிப்பு காரணமாக, மோசடி நடைபெறவும் தவறான முடிவுகள் வரவும் நேரலாம் என்றார் அவர்.\nபொதுமக்கள், சீராகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் சூழல் உருவாகும்வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றார் திரு. டிரம்ப்.\nஆனால், அவரது கூற்றுக்கு வலுசேர்க்கும் ஆதாரம் ஏதும் பெரிய அளவில் இல்லை என்று கூறப்படுகிறது.\nதற்போது ஏற்பட்டுள்ள கொரோனா கிருமிப்பரவல் காரணமாக, அமெரிக்காவில் அஞ்சல்வழி வாக்களிப்பை எளிமைப்படுத்தத் திட்டமிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buildinglift.com/motorized-scaffold-suspended-aerial-working-platform-construction-lift-hoist.html", "date_download": "2020-08-13T14:50:59Z", "digest": "sha1:Z23QJZHACYKZDKLFIZSUITQ4AXB3YW2O", "length": 15139, "nlines": 165, "source_domain": "ta.buildinglift.com", "title": "கட்டுமான லிப்ட் ஏற்றி கொண்டு வான்வழி வேலை தளத்தை நிறுத்திய மோட்டார் ஸ்கேஃபோல்ட் - Buildinglift.com", "raw_content": "\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nநிர்மாணிக்கப்பட்ட தாழ்ப்பாளை நிறுத்துதல் வான்வழி வேலை நிறுத்தம் நிறுத்தியது\n² பல்வேறு பொருள்களின் சாரக்கட்டு மேடையை உருவாக்குங்கள்\n² பிளாட்ஃபார்ம் நீளம் 1m முதல் 6m வரை அனுசரிப்பு செய்யப்படுகிறது.\n² உங்கள் தேவைக்கேற்ப வெவ்வேறு நிறங்களை வரைவதற்கு.\n² தனிப்பயனாக்கப்பட்ட நிறுவனத்தின் குறையை ஏற்கவும்.\n² குறைந்தபட்ச வரிசை அளவு: 1 தொகுப்பு\n² Pedal இடைநீக்கம் மேடையில் காப்புரிமை தயாரிப்பு ஆகும்\n² நமக்கு போதுமான பங்கு உள்ளது\n630kgs கம்பி கயிறு (சூடான கால்நடையியல்) 8.3mm\n100 மீ (அதிகபட்சம் 200 மீ)\nகட்டுமானத் திட்டத்திற்காக, உயரமான கட்டிடத்தின் வெளிப்புற சுவர்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது\nபழுது, சுத்தம், ஓவியம், ப்ளாஸ்டெரிங், அலங்காரம்; பெரிய குளங்கள், புகைபோக்கிகள், அணைகள் & bridges.etc\n50 மீ (அதிகபட்சம் 100 மீ)\n50 மீ (அதிகபட்சம் 100 மீ)\nகம்பி கயிறு (சூடான கால்நடையியல்)\nஉங்கள் தேவையை எங்களுக்கு அனுப்பவும், உங்கள் தேவைக்கேற்ப மேற்கோள் வழங்குவோம்.\n3. எவ்வளவு நேரம் டெலிவரி நேரம்\nபங்குகளில் போதுமான தயாரிப்புகள் உள்ளன. பணம் செலுத்தியவுடன் விரைவில் விநியோகிப்போம்.\n4.எந்த துறைமுகம் நீங்கள் நெருக்கமாக இருக்கிறீர்கள்\nநாங்கள் DALIAN துறைமுகத்திற்கு நெருக்கமாக உள்ளோம், ஷாங்காய், குன்காஹூ, ஃபோஷான், முதலியன இயந்திரத்தை அனுப்புகிறோம்.\n5. தரத்தை எப்படி உறுதிப்படுத்துவது\nஎங்கள் தொழில்முறை ஆய்வாளர் சோதனை மற்றும் பொருட்களை பொதி முன் இயந்திரம் சரி.\nஅவர்கள் சரியான அளவு உறுதி, இயந்திரம் நன்றாக வேலை செய்கிறது. மற்றும் தொகுப்பு நல்லது.\n6.நான் ஆர்டர் ஆர்டர் அளவு என்ன\nநாங்கள் MOQ 1 செட்டை ஏற்கிறோம், மேலும் உதிரி பாகங்களை தனித்தனியாக விற்பனை செய்கிறோம்\nநாங்கள் வாழ்நாள் உத்தரவாதத்தை வழங்குகிறோம்.\nஒரு வருடத்திற்குள்ளாக, தரம் குறைந்து விட்டால், உதிரி பாகங்களை இலவசமாக மாற்றுவோம்.\nஒரு வருடம் கழித்து, நாங்கள் பகுதிகளை அனுப்பி, உடைந்து விட்டால் குறைந்த கட்டண விலையைச் செய்வோம் அல்லது சிறிய பகுதிகளை மாற்றி விடுவோம்.\nபிறப்பிடம்: ஷாங்காய், சீனா (மெயின்லேண்ட்)\nவேலை வேகம்: 9-11 மீ / நிமிடம்\nவேலை உயரம்: 100 மீ\nமதிப்பிடப்பட்ட ஆற்றல்: 1.5kw * 2\nவிண்ணப்பம்: கட்டுமான கட்டிட ஓவியம்\n2 x 1.8 kw இடைநிறுத்தப்பட்ட சாரக்கட்டு ஒற்றை கட்டம் இடைநிறுத்தப்பட்ட மேடையில் தொட்டில் zlp800\nமொபைல் சாளரத்தை நிறுத்தி நிறுத்தி வைக்கப்பட்ட வைஃபை லிப்ட் வேலை சாரக்கட்டு\n7.5m அலுமினியம் ஒற்றை கட்டம், கோண்டோலா பிளாட்ஃபார்ம் கொண்ட 1000kg கயிறு தளம் நிறுத்தி\n10 மீ 800 கி.கி உயரத்தை 300 மீட்டர் உயர்த்துவதன் மூலம் சாரக்கட்டு அமைப்பு அலுமினிய கலவை நிறுத்தி வைத்துள்ளது\n2 நபர் கயிறு தாங்கி நடிகர் ZLP630 ஐ நடிகர் இரும்புக் கவச எடையுடன் நிறுத்தியது\nzlp630 / zlp800 / zlp1000 மின்சார மற்றும் அனமிமோஸ் கோல்கன்ஜெஸ், தொங்கும் சாரக்கட்டு, இடைநீக்கம் செய்யப்பட்ட கயிறு தளம்\nதொட்டிலின் / சாரக்கட்டு ஏணி கட்டுமான / கட்டுமான மின்சார லிப்ட் ஏந்தி / நிறுத்தி வைக்கப்பட்ட தளத்தை சுத்தம் செய்தல்\nமின்சார இடைநீக்கம் சாரக்கட்டு மேடையில், அலுமினிய அலாய் வான்வழி வேலைத் தளம்\nமொபைல் வான்வழி மேடையில் இயங்கும் நிறுத்தி இயங்கும் மின்சார சாரக்கட்டு மேடை\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\n2.5 மீ * 3 பிரிவுகள் தற்காலிகமாக 1.8 kw உயரம் கொண்ட அணுகல் உபகரணங்களை zlp800 ஐ நிறுவியுள்ளன\nகோபுரம் கிரேன் மேஸ்ட் பிரிவில் / நங்கூரம்\nஐஎஸ்ஓ சி.ஈ.டபிள்யுடபிள்யுடபிள்யுடபிள்யூ ரோப் ZLP ஹை ரைஸ் பில்டிங்கிற்கான இடைநிறுத்தப்பட்டது\nஜி.ஜே.ஜே. கட்டுமான பியரிங் கியர்பாக்ஸ் கட்டுமான கியர் குறைப்பான்\nநிறுத்தி வைக்கப்பட்ட மேடையில் இழுவை ஏந்தி\nNanfeng Rd, ஃபெங்ஸியான் மாவட்டம், ஷாங்காய், சீனா\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nஒரு தொழில்ம���றை கட்டுமான இயந்திர உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் என, நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக நம்பகமான தயாரிப்புகள் மற்றும் சிறந்த சேவையை வழங்குகிறோம். சீனப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியுடன் நாம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறோம். எங்கள் தயாரிப்புகள் தற்போது தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா மற்றும் ஹாங்காங் மற்றும் மக்காவோவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\n10 மீ 800 கி.கி இடைநிறுத்தப்பட்ட சாரக்கட்டு சிஸ்டம்ஸ் அலுமினிய கலவை தூக்கும் ...\n3 வகைகள் கொண்ட 2 பிரிவுகள் 500kg இடைநிறுத்தப்பட்ட தளங்கள் ...\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\n© 2015 ஷாங்காய் வெற்றி கட்டுமான சர்வதேச வர்த்தக நிறுவனம், லிமிடெட் அனைத்து உரிமைகளும்\nவடிவமைப்பு மூலம் Hangheng.cc | XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buildinglift.com/zlp-series-suspended-platform-cradle-gondola.html", "date_download": "2020-08-13T14:50:37Z", "digest": "sha1:CKBXVCC7EETFBT7V5BWR6OBA7PS272HL", "length": 12527, "nlines": 80, "source_domain": "ta.buildinglift.com", "title": "zlp தொடர் இடைநிறுத்தப்பட்ட மேடையில் தொட்டில் gondola - Buildinglift.com", "raw_content": "\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nzlp தொடர் இடைநிறுத்தப்பட்ட மேடையில் தொட்டில் கோண்டோலா\nபொருள்: ஸ்டீல் / கால்வாசி செய்யப்பட்ட ஸ்டீல் / அலுமினியம்\nசுமை திறன்: 500 கிலோ\nமுக்கியம்: தூள் பூச்சு எஃகு தொங்கும் பணி தளம்\nமேற்பரப்பு சிகிச்சை: தூள் ஓவியம் / வெள்ளி\nஷாங்காய் வெற்றிகரமான கட்டுமான வர்த்தக வர்த்தக நிறுவனம், லிமிடெட்.\nஒரு தொழில்முறை கட்டுமான இயந்திர உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் என, நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக நம்பகமான தயாரிப்புகள் மற்றும் சிறந்த சேவையை வழங்குகிறோம். சீனப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியுடன் நாம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறோம். எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் இந்த வணிகம் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. கீழே உரிமை கோரவும். நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.\nஎங்கள் அணிக்கு 8 ஆண்டுகளுக்கும் ம��லாக இந்த வலையுலகில் அனுபவம் உண்டு. எங்கள் தயாரிப்புகள் பிரதானமாக இடைநிறுத்தப்பட்ட மேடையும், கட்டுமான பணிகளுக்கான உதிரி பாகங்கள் அடங்கும், வாடிக்கையாளர்களின் சிறப்புத் தேவைகளுக்கு ஏற்ப நாம் தயாரிப்புகளை உருவாக்க முடியும். உலகெங்கிலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான பதில்களை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nLTD 630/800/1000 இடைநிறுத்தப்பட்ட மேடையில் / gondola / தொட்டிற்கு ஏந்தி\nநல்ல விலை நிறுத்தம் செய்யப்பட்டது / CEO மற்றும் ஐஎஸ்ஓ சான்றிதழுடன் இடைநீக்கம் செய்யப்பட்ட குண்டோலா / இடைநீக்கம் செய்யப்பட்ட தொட்டில் / இடைநிறுத்தப்பட்ட சாரக்கட்டு\nஜன்னல் சுத்தம் ZLP630 கயிறு நிறுத்தி மேடையில் gondola தொட்டில் ஏந்தி LTD6.3\nCE / ISO-அங்கீகரிக்கப்பட்ட ZLP மின் கட்டுமானம் / கட்டிடம் / வெளிப்புற சுவர் இடைநிறுத்தப்பட்ட மேடை / தொட்டில் / தோணி / ஸ்விங் நிலை / வானம்\nசி.எல்.எப் 800 இடைநிறுத்தப்பட்ட மேடை / மின் தொட்டில் / தோரணை / ஸ்விங் மேடை\nசூடான விற்பனை அலுமினியம் இடைநிறுத்தப்பட்ட மேடை / இடைநீக்கம் செய்யப்பட்ட கோண்டோலா / இடைநீக்கம் செய்யப்பட்ட தொட்டில் / இடைநீக்கம் செய்யப்பட்ட ஊஞ்சல் நிலை\nzlp தொடர் வான்வழி இடைநீக்கம் பணி தளம், கட்டி தூக்கும் பயிற்சி, BMU gondola\nகட்டுமான பட்ஜெட் gondola வேலை தளத்தை நிறுத்தி, 630kg இடைநீக்கம் அணுகல் தொட்டில்கள்\nCE ZLP 630 எலக்ட்ரிக் உயர்தர எஃகு கம்பி கயிறு இடைவெளியைத் தொட்டியில் நிறுத்தியது\nஇந்தியா இடைநிறுத்தப்பட்ட தளம், இடைநீக்கம் செய்யப்பட்ட தொட்டில், இடைநீக்கம் செய்யப்பட்ட கண்டோலா\nஇடைநிறுத்தப்பட்ட மேடையில் தொட்டில், இடைநிறுத்தப்பட்ட தளம் கோண்டோலா\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nCE / ISO-அங்கீகரிக்கப்பட்ட ZLP மின் கட்டுமானம் / கட்டிடம் / வெளிப்புற சுவர் இடைநிறுத்தப்பட்ட மேடை / தொட்டில் / தோணி / ஸ்விங் நிலை / வானம்\n10 மீ 800 கி.கி உயரத்தை 300 மீட்டர் உயர்த்துவதன் மூலம் சாரக்கட்டு அமைப்பு அலுமினிய கலவை நிறுத்தி வைத்துள்ளது\nசக்தி வாய்ந்த 6 மீட்டர் கயிறு பீன் ஓம்ஹாங் கொண்டு கோண்டோலா மேடையில் நிறுத்தி\nதொழிற்சாலை விற்பனை சாளர கண்ணாடி சுத்தம் மேடையில் கிரேன் தொட்டில்\nவிருப்ப அலுமினிய எஃகு பணியாளர் பதுங்கு குழி தொங்கு அமைப்புகளை செயலிழக்கும் பணி தளத்தை நிறுத்தி வைத்தது\nNanfeng Rd, ஃபெங்ஸியான் மாவட்டம், ஷாங்காய், சீனா\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nஒரு தொழில்முறை கட்டுமான இயந்திர உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் என, நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக நம்பகமான தயாரிப்புகள் மற்றும் சிறந்த சேவையை வழங்குகிறோம். சீனப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியுடன் நாம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறோம். எங்கள் தயாரிப்புகள் தற்போது தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா மற்றும் ஹாங்காங் மற்றும் மக்காவோவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\n10 மீ 800 கி.கி இடைநிறுத்தப்பட்ட சாரக்கட்டு சிஸ்டம்ஸ் அலுமினிய கலவை தூக்கும் ...\n3 வகைகள் கொண்ட 2 பிரிவுகள் 500kg இடைநிறுத்தப்பட்ட தளங்கள் ...\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\n© 2015 ஷாங்காய் வெற்றி கட்டுமான சர்வதேச வர்த்தக நிறுவனம், லிமிடெட் அனைத்து உரிமைகளும்\nவடிவமைப்பு மூலம் Hangheng.cc | XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-13T16:18:24Z", "digest": "sha1:7LJVCVEMAMORTLLMEOFZT54CSX7WBYRK", "length": 8437, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெகஸ்தெனஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெகஸ்தெனஸ் (மெகெஸ்தெனீஸ்) (Megasthenes) (கிமு 350 - கிமு 290) ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் ஆவார். இவர் இண்டிகா என்னும் நூலை எழுதினார். ஆசியா மைனரில் பிறந்த இவர், பாடலிபுத்திரத்தில் இருந்த சந்திரகுப்த மௌரியனின் அரசவையில், செலுசிட் பேரரசர் செலுக்கஸ் நிகோடரின் தூதுவராக இருந்தார். இவர் அங்கு தூதுவராக இருந்த காலம் தெளிவாகத் தெரியாவிட்டாலும், இது சந்திரகுப்தன் இறந்த ஆண்டான கிமு 288 க்கு முன்னர் என வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.[1]\nமெகஸ்தெனஸ் இந்தியாவில் பயணம் செய்த இடங்கள் பற்றிய குறிப்பான தகவல்கள் உள்ளன. பெண்டாபொட்டாமியா என்னும் மாவட்டத்தினூடாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் குறிப்பிட்டுள்ள இவர் அதன் ஆறுகள் பற்றியும் விரிவாக விவரித்துள்ளார். இது சிந்து நதியின் ஐந்து கிளை நதிகள் பாயும் பஞ்சாப் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இங்கிருந்து அரச பாட்டையூடாக அவர் பாடலிபுத்திரத்தை அடைந்துள்ளார். இவர் அக்காலத்தில் சிறந்து விளங்கிய பாண்டியர்களின் தலைநகரான மதுரைக்கும் சென்றதாகத் தெரிகிறது. எனினும், இந்தியாவின் வேறெந்த பகுதிகளுக்கும் அவர் சென்றதாகத் தகவல்கள் எதுவும் இல்லை. இவர் இந்தியாவில் கண்டவற்றை இந்திக்கா என்னும் அவரது படைப்பில் பதிவு செய்துள்ளார். இது பின்னர் வந்த பல எழுத்தாளருக்கு முக்கியமான மூல நூலாக விளங்கியது. இவர் இமயமலை, இலங்கைத் தீவு, இந்தியாவின் சாதி முறை என்பவை பற்றியும் விளக்கியுள்ளார்.\nதமிழர் பற்றி உள்ள அயல்நாட்டார் ஆவணங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/07/blog-post_933.html", "date_download": "2020-08-13T14:08:17Z", "digest": "sha1:XRADSFSINSPHB6D27EXJF54TQJ5LUXRP", "length": 5354, "nlines": 114, "source_domain": "www.ceylon24.com", "title": "சாகாமம் வீதியில் விபத்து | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் கோளாவில் பிரதேசத்தில் இன்று(17) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் நால்வர்; காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாயமடைந்தவர்களில் மூன்று ஆண்கள் உட்பட பெண்னொருவரும்; என தெரிவிக்கப்படுகின்றது.\nமுன்னால் சென்று கொண்டிருந்த வாகனமொன்றை முந்தி செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.\nகோளாவில் பிரதேசத்தில் இருந்து அக்ககரைப்பற்றை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனமொன்றை முந்தி செல்ல முற்பட்டபோதே எதிர்த்திசையில் அக்கரைப்பற்றில் இருந்து கோளாவில் பிரதேசத்தை நோக்கி குழந்தையொன்றுடன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.\nவிபத்து இடம்பெற்ற இடத்தில் பழவகைகளும் பாதணிகளும் வீசப்பட்டிருந்ததை காண முடிந்ததுடன் இரு மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதத்துக்குள்ளானதை அவதானிக்க முடிந்தது.\nவிபத்து தொடர்பில் அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nகால் கடுக்கக் காத்து நின்றேன்\n#பிள்ளையான், சிறையில் பூத்த சின்ன மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/tag/tamilnadu-political-news/", "date_download": "2020-08-13T15:11:27Z", "digest": "sha1:ANK3TBJF47TCRROZOTSCEFOB3YY6DZVC", "length": 5470, "nlines": 133, "source_domain": "www.chennaicitynews.net", "title": "tamilnadu political news | Chennai City News", "raw_content": "\nரூ.281 கோடி செலவில் 22 திட்டப் பணிகள்: முதலமைச்சர் எடப்பாடி அடிக்கல்\nரூ.281 கோடி செலவில் 22 திட்டப் பணிகள்: முதலமைச்சர் எடப்பாடி அடிக்கல் சென்னை, ஜூலை 31– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (31–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத்துறை...\nகொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை: இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், இதுவரை 24.7 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாளை...\nதேசிய பஞ்சு ஆலைக் கழகத்தின் நூற்பு ஆலைகளை இயக்குக தொழிலாளர்களுக்கு ஊதியம் தருக\nதேசிய பஞ்சு ஆலைக் கழகத்தின் நூற்பு ஆலைகளை இயக்குக தொழிலாளர்களுக்கு ஊதியம் தருக அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, வைகோ கடிதம் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், துணிநூல் மற்றும் நெசவுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு...\n8 தொழில் நிறுவனங்கள் ரூ.10,399 கோடி முதலீடு: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து\n8 தொழில் நிறுவனங்கள் ரூ.10,399 கோடி முதலீடு: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து சென்னை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (20–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், தொழில்துறை சார்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை,...\nதமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/2015/06/30/rajini-or-ajith/", "date_download": "2020-08-13T14:10:48Z", "digest": "sha1:2TLTSRX74ODJ4RND5TEG6BU5KF2UH23L", "length": 4631, "nlines": 58, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "ரஜினி இல்லைன்னா அஜீத் சித்திக் ‘��றார்’ - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nரஜினி இல்லைன்னா அஜீத் சித்திக் ‘கறார்’\nதமிழில் ‘ப்ரண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘காவலன்’ உட்பட சில படங்களை இயக்கியவர், மலையாள இயக்குனர் சித்திக்.\nதற்போது இவர் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற படத்தை இயக்கினார். இது சூப்பர் ஹிட்டாகியுள்ளது. எனவே, இதன் ரீமேக் உரிமையை வாங்க பலர் போட்டி போடுகின்றனர்.\nஇது பற்றி சித்திக் கூறியதாவது:இதன் கதையை இந்தி உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்யக் கேட்டு பலர் வந்தனர். நான் கொடுக்க மறுத்து விட்டேன். ‘பாடிகார்ட்’ படத்தை தமிழில் ‘காவலன்’ என்றும், இந்தியில் அதே பெயரிலும் இயக்கினேன். அங்கும் ஹிட்டானது. அதுபோல் இப்படத்தையும் மற்ற மொழிகளில் நானே இயக்க உள்ளேன்.\nதமிழில் ரஜினி அல்லது அஜீத், இந்தியில் அக்‌ஷய் குமார், தெலுங்கில் வெங்கடேஷ் நடித்தால் நன்றாக இருக்கும். இந்தக் கதை அவர்களுக்கு சரியாகப் பொருந்தும். எனவே, இது சம்பந்தமாக நான் அவர்களிடம் பேச உள்ளேன்.இவ்வாறு கூறினார்.\nதொடர்ந்து படங்கள் தோல்வி மோகன்லால் புது முடிவு\nAugust 4, 2020நாசா விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்\nAugust 4, 2020கலிபோர்னிய காட்டுத்தீயினால் 8000 பேர் வெளியேற்றம்\nAugust 4, 2020உலக அளவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 697,189 ஆக உயர்வு\nJuly 24, 2020அதிகரித்துக்கொண்டு போகும் உயிரிழப்புகள் (24.07.2020)\nJuly 20, 2020பூமியை கடக்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை\nJuly 20, 2020அதிகரிக்கும் கொரோனா தொற்றின் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2017/", "date_download": "2020-08-13T14:34:18Z", "digest": "sha1:NPSZKKUHZDJOMP7N3TTQWQAAQU3HB6QT", "length": 62407, "nlines": 301, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: 2017", "raw_content": "\nரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினை நூல் வந்த நாள் முதல், இடதுசாரிகள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பிரிவினரின் தாக்குதல்கள் ஆர்.எஸ்.எஸ். ஒடுக்குமுறையை விடவும், ஆபாசமானப் பேச்சைவிடவும் மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது. ஆதவன் தீட்சன்யா, கருப்பு கருணா, முகமது சிராஜுதீன், சம்சுதீன் ஹீரா, பெரோஸ் பாபு (ஆதரவாளர்) என்று தொடங்கிய இந்த கும்பல் தாக்குதல்களை செய்தவர்கள் சிபிஎம் - தமுஎகச என்று அறிய முடிந்தது.\nஅமைப்பின் அதிகாரத்திலிருந்து இவர்கள் கேவலமானப் பேச்சுக்களை பேசியும் முகநூலில் எழுதிய���ம் வந்தார்கள். தேனியில் நடந்த கூட்டத்தில் பேசவிடாமல் வெளியேற்றப்பட்டு வசுமித்ர - வை ஒரு ரவுடி போல் சித்தரித்து தள்ளிவிட்டார்கள்.\nஇதெல்லாம் குறித்து நாங்கள் பதிவு செய்து வந்தோம். அவ்வப்போது பகடி செய்து பதில்கள் அளித்து வந்தோம். அவர்கள் பாணியில். ஆனால் அறிவுபூர்வமாக எங்களை எதிர்கொள்ள முடியாத இவர்கள் முகநூல் எங்கிலும் ஒரு கும்பலாக சேர்த்துக்கொண்டு எங்களுக்கு சாதி முத்திரை குத்தும் வேலைகளை செய்துவந்தனர்... வருகின்றனர். குறிப்பாக வசுமித்ர யாரிடமாவது உரையாடினாலோ அல்லது எங்களின் நண்பர்கள் ஏதேனும் பதிவெழுதினாலோ அங்கு சென்று \"தேவர் ஜெயந்தி 30 ஆம் நீதி என்பது\", \"பசுமித்ரா, குசுமித்ரா\" என்றெல்லாம் தரம் கெட்ட முறையில் வம்பிழுப்பது போல் எழுதி மன உளைச்சலை எற்படுத்தி வந்தார்கள்.\nபலமுறை கண்டும் காணாமலும் இருந்த நாங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் பாணியில் 'தரமிறங்கி' பதிலடி கொடுக்கத் தொடங்கினோம். ஏனென்றால் நாங்கள் தனி நபர்கள். எங்களை நாங்கள் தான் தற்காத்துக் கொள்ள வேண்டும். அவர்களை காக்க 'அமைப்பாகத் திரண்டு' மார்க்சியத்தைக் காக்கும் 'பலம்' அவர்களுக்கு இருக்கிறது.\nபொதுவாக இது போன்ற சில்லறை அவதூறுகளுக்கு பதில் சொல்லாமல் நான் விலகியே இருந்துளேன். அல்லது தொகுத்து நூலாக பதிலடி கொடுத்துள்ளேன். இம்முறை முகநூலில் பதிலடி கொடுக்கும் அவசியம் ஏற்பட்டது, ஏனெனில் இந்துத்துவத்தை கடுமையாக, குறிப்பாக தேவருக்கு தங்க கவசம் வழங்கிய நிகழ்வை விமர்சித்து எழுதிக்கொண்டிருக்கையில், சிராஜுதீன் என்பவர் கார்த்திக் மேகா பக்கத்தில் மீண்டும் பசுமித்ரா, குசிக்குமார் என்று ஆபாசமாகப் பதிவெழுதினார் .\nபொறுமைக்கும் ஊர் எல்லை உண்டு\nஇவர், தான் அமைப்பில் வேலை செய்வதை தியாகத்திற்கு இணையாகவும், புரடசிகரப் பனி எனவும், வசு மானங்கெட்ட பிழைப்பு பிழைக்கிறார் என்றும் எழுதியவர். இதற்கு பதில் கொடுத்த போது சின்னையா காசி என்பவர் மிகவும் ஆபாசமாகப் பேசினார். சரளமாக ஒருமையில் தான் இவர்கள் பேசுவார்கள். இதுதான் இவர்கள் கற்ற மார்க்சியம்.\nதனி நபர் கருத்து என்பார்கள் ஆனால் நாங்கள் பதிலடி கொடுத்தால் அமைப்பாக திரண்டு ஆபாசமாகப் பேசுவதுடன் மிரட்டலும் விடுவார்கள். எல்லாவற்றுக்கும் முகநூலில் ஆதாரம் உண்டு.\nநேற்றும் இதே தான��� நடந்தது. நெல்சன் பாபு என்பவர் இம்முறை களம் இறங்கினார்.மிக ஆபாசமாக பேசவும் தொடங்கினார். அதை முன்வைத்து, விமர்சனப் பண்பை வளர்க்கத் தெரியாத சிபிஎம், எப்படி மார்க்சியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்று தொடங்கி, சாதி ஒழிப்பில் பின்னடைவு - சிபிஎம் போன்ற அமைப்பில் உள்ள அடையாள அரசியல் என்று நான் பதிவிடத் தொடங்கினேன்.\nதொடக்கத்தில் நாங்கள் நடந்ததை சொல்லி முறையிட்டோம். ஒவ்வொரு முறையும் அமைப்பைக் காட்டி மிரட்டுவதால் அமைப்பிடம் கேள்வி கேட்கிறோம், உண்மையில் ஒரு பண்புள்ள அமைப்பானது எங்களை அழைத்தோ அல்லது அலுவலகம் வாருங்கள் பேசுவோம் என்று சொல்வதுதான் தார்மீகம். ஆனால் அதற்குள் நெல்சன் பாபு என்பவர் தாக்குதலைத் தொடங்கினர். இனியும் அமைதியாக சென்றால் அமைப்பின் அதிகாரம் ஓங்கிவிடும் என்பதால் நாங்களும் அவர்களின் 'தரத்திற்க்கு' இறங்கினோம்.\nகொற்றவை பெண் தோழர் அவரை விட்டுவிடுவோம் என்னும் 'சமத்துவ' கருத்துக்களை உதிர்த்த அவர் வழக்கம் போல் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி , உளவாளி என்று தொடங்கி அரிக்குதா, வா பார்க்கலாம்,உங்க அப்பனையெல்லாம் பார்த்தவங்க என்று தொடர்ந்தார். அவரின் ஒவ்வொரு வசைக்கும், நான் சி.பி.எம்மின் வரலாற்று துரோகங்களை முன் வைத்து கேள்வி கேட்கத் தொடங்கினேன். ஏனென்றால் இவர்கள் அமைப்பாகத் திரண்டும் அமைப்பின் பெயரைச் சொல்லியும் தானே மிரட்டுகிறார்கள். அதுமட்டுமின்றி தொடர்ந்து இந்த அவதூறுகளை செய்து எங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்.\nபொதுவெளியில் எப்படி உரையாடவேண்டும், விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்னும் பண்புகளை, வழிகாட்டுதலை செய்யும் பொறுப்பு அமைப்பிற்கு உள்ளதா இல்லையா என்பதே என் கேள்வி. இதற்கு முன்பே அமைப்பில் உள்ளவர்களிடம் கடிதம் வாயிலாக முறையிட்டோம், பதிலுக்கு அவர்கள் கேவலத்தை உதிர்த்ததைத் தவிர வேறேதும் செய்யவில்லை. அவர்கள் அமைப்பினர் பேசினால் தனிநபர் கருத்தென்பதும் அவர்களை நாங்கள் பேசினால் அமைப்பாகத் திரண்டு ஆபாசத் தாக்குதல் தொடுப்பதும் ஒடுக்குமுறை இல்லையா. இவர்கள் தான் நடிகர் விஜய்க்காக கருத்து சுதந்திரம் என்று போராடுபவர்கள்.\nதோழர்களே, நான் இடது களத்திற்கு வந்த நாள் முதல் 'இடது ஒடுக்குமுறையை' கடுமையாக எதிர்கொண்டுள்ளேன். ஒரு கூட்டத்தில் கலந்த�� கொண்டதாலேயே என்னைப் பற்றிய முன் முடிவுகளுக்கு வந்து, தொடக்கத்தில் ஒரு புரட்சிகர அமைப்பு தாக்குதல் தொடுத்தது. ஆரம்பத்தில் நான் மிகுந்த வேகத்தோடு செயல்பட்டேன், ஆனால் எனக்கு சோர்வை ஏற்படுத்தி தனிமைப்படுத்தி விலக்கச் செய்தவர்கள் இடதின் பெயரால் இயங்கும் ஒரு சில தோழர்களும், அமைப்பும் தான். ஒரு நிகழ்ச்சியில் தோழர்கள் எனக்களித்தப் பணியை செய்துகொண்டு இருந்தேன். மேடையில் தொகுத்தளிக்கும் வேலை, \"இவங்களை எல்லாம் ஏங்க மேடை ஏத்துறீங்க, நம்ம அமைப்புலருந்து யாரையாவது ஏத்துங்க, இவங்கல்லாம் விளம்பரம் தேடுறவங்க\" என்று பேசினார்.ஒரு 'தோழர்'. இது போல் பல சம்பவம் \"பாப்பாத்தியோட சேர்ந்து சொந்த சாதியை காட்டிக்கொடுக்குறீங்களா\".... வசு முரடன், சாதி வெறி பிடித்தவன், ரவுடி இப்படியாக.. எங்கள் தனிப்பட்ட வாழவை 'இலக்கியவாதிகள்' எழுதி மன உச்சம் அடைந்தனர். அதிலும் விளம்பரம் தேடவே என் மக்களைக் கூட விட்டு விட்டு வந்ததாக எழுதினார்கள். இவர்கள் 'தலித்திய, முற்போக்காளர்கள்....\nஇதையெல்லாம் கண்டு நான் மேலும் ஒதுங்கி நின்றேன். நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க மறுத்தேன். தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என எது வந்தாலும் (அவர்களின் வியாபார நோக்கமும் ஒரு காரணம்).\nஇந்துத்துவவாதிகள், அரசியல் கட்சிகள் , தலித்திய நம்பிக்கை உடைய தோழர்களைக் காட்டிலும் இந்த இடதுசாரி நபர்களின் வன்மமும், பண்பும், மிரட்டலும் தான் எனக்கு வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது. மேற்சொன்னவர்கள் கூட எங்களிடம் இவ்வளவு ஆபாசமாகவும், வன்மத்தோடும் உரையாடியதில்லை. ஆனால் இந்த சி.பி.எம் நபர்கள், ஒரு சில புரட்சிகரக் கட்சிகளில் உள்ள 'தோழர்கள்' செய்யும் இந்த அராஜகத்தைக் கண்டிக்க இங்கு மற்ற அமைப்புகளுக்கு விருப்பமில்லை என்பது விளங்கி விட்டது. ஒரே காரணம் நாங்கள் அமைப்பில் இல்லை.\nதோழர்களே இங்கு இதுதான் அமைப்பின் வாயிலாக நாம் அடையக்கூடிய நன்மை என்றால் மன்னித்து விடுங்கள் நாங்கள் விலகியே இருக்கிறோம்.\nஇதுவரை நான் முகநூலில் இருந்து விலகியது, எழுத்திலிருந்து விலகப் போகிறேன் என்று அறிவித்தது என்று எல்லாவற்றிற்கும் காரணம் சி.பி.எம் நபர்கள்... ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பேசுவதாகக் சொல்லி அடையாள அரசியலை முன்னெடுக்கும் ஒரு சில இடதுசாரி ஆதரவாளர்கள், எழுத்தாளர்களே.\nவலது���ாரிகள் அச்சுறுத்தல்கள் என்னை ஒரு போதும் அசைத்ததில்லை... ஆனால் இடதுசாரிகளாக கும்பலாக சேர்ந்துக்கொண்டு ஒரு சிலர் செய்யும் தாக்குதல்களும், ஒடுக்குமுறையும், கொடுக்கும் பட்டங்களும் , மொழியும் மனம் வெறுக்கக் செய்து விட்டது..... அறிவு அகந்தை, அமைப்பு அதிகாரம், வரட்டுத் தனமான வாதங்கள், முன் முடிவுகளோடு முத்திரை குத்துதல் இதைத்தவிர இந்த 7 வருடங்களில் இந்தப் பிரிவினர் மத்தியில் நான் ஆரோக்கியமாக எதையும் காணவில்லை....\nவாழ்க கருத்துக் சுதந்திரம்.... எங்களுக்கான உரிமைகளைத்தவிர.......\nதோழர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு பகிரங்கக் கடிதம்.\nசிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளரான தோழர். ஜி.ராமகிருஷ்ணனுக்குப் பகிரங்கக் கடிதம்.\nவணக்கம் தோழர், சமீபகாலமாக உங்கள் அமைப்பில் முழு நேர ஊழியராக இருக்கும் ஒரு சிலர் ஒரு புரட்சிகர முன்னெடுப்பை எடுத்துச்செல்கின்றனர். அதாவது முழுநேர ஊழியராக இருப்பவரே புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் அருகதையுடையவர் என்று எண்ணும் அளவுக்கு சென்றுவிட்டனர்.\nபாரதி புத்தகாலயத்தில் பணிபுரியும் மேலாளர்சிராஜுதீன் என்பவர் நான் செய்யும் தொழிலைத் தெரிந்துகொண்டே அதை மானம் கெட்ட தொழில், அப்படிப் பிழைத்து அதில் வரும் வருமானம் அவமானத்திற்குரியது என்று பொதுவெளியில் தன் கருத்தை வைத்தார். அப்பொழுது அது குறித்து அவரிடம், மானம் கெட்ட தொழிலில் சம்பாரித்த காசை, உங்கள் பாரதி புத்தகாலயத்துக்கு நிதி உதவியாகச் செய்யலாமா என அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, “தோழர்.. மன்னிச்சிடுங்க உணர்சிவசப்பட்டுவிட்டேன்” என்றார். அந்த மன்னிப்பைப் பொருட்படுத்தினேன். அதே சமயம் அதை பொதுவெளியில் வைக்கச் சொன்னேன் அவர் செய்யவில்லை.\nதோழர் எனது வேலை சின்னத்திரைத் தொடர்களுக்கு வசனம் எழுதுவது. அப்படி வசனம் எழுதிய பலருக்கு, உங்களது கட்சியின் கலை இலக்கிய அமைப்பான தமுஎகச சம்பந்தப்பட்டசீரியலின் பெயரை அழைப்பிதழில் அச்சிட்டு விருதும் கொடுத்திருக்கிறது. மன்னிக்கவும். அந்த சீரியலும் புரட்சிகர கருத்தியலை வாரி வழங்கும் தொடரல்ல.\nஒரு நேரத்தில் சின்னத்திரையில் இருப்பவர்கள் எங்களது அமைப்பில் இருக்கிறார்கள் என்று கூறுவதில் பெருமிதம் அடைவதும், சில கேள்விகளை முன்வைத்தால் மானம் கெட்ட தொழில் அவமானகரமான வருமானம் எனச் சொல���லுவதும் ஏன். சின்னத்திரையின் எழுத்தாளர் சங்கத்தில் இருக்கும் நான் இதுகுறித்து ஏன் கேள்விகளை எழுப்பக் கூடாது.\nமேலும் தோழர் இந்த ஒட்டுமொத்த வசைகளுக்கும் காரணமாக அமைந்தது எனது வாழ்நாள் தோழியான தோழர் கொற்றவை, தோழர் ரங்கநாயகம்மா அவர்களின் “சாதியப் பிரச்சினைக்கு தீர்வு: புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது” என்ற நூலிலிருந்து கிளம்பியதுதான்.\nஅந்த நூலை முன்வைத்துப் பேசுகிறேன் என, அம்பேத்கரின் கருத்துக்களையோ அவரது ஆய்வுகளையோ மார்க்சியத் தளத்தில் முன்வைக்காது, சிபிஎம் கட்சி பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் இருக்கிறார்கள், அது குறித்து எனக்கு கேள்விகள் இருக்கிறது என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்களின் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பொது ஊடகத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அந்தக் கேள்விக்கு இதுவரை தமுஎகசவோ, சிபிஎம் கட்சியோ எந்த விதமான பதில்களையும் தரவில்லை.\nஅதே சமயம், ஆதவன் தீட்சண்யாவை தனி நபர் துதி பாடலில் முன்வைத்த சிராஜுதீன், அவர் அடுத்த அம்பேத்கராக இருந்தால் என்ன என்று கேள்வியை முன்வைத்தார். மேலும் இன்னொரு நபரான கருப்பு கருணா என்பவர், பொதுவெளியில் அவன் இவன் எனப் பேசுவதையே முழுநேர ஊழியப் பணியாக செய்துவருகிறார். “வக்காலி” என்று அழைப்பது புரட்சிகர வசனமாக அவருக்கு இருக்கிறது. கட்சியின் தத்துவங்கள் சார்ந்தோ, அதன் விதிகள் சார்ந்தோ எதுவும் பேசத் தேவையில்லை. அவதூறுகளை இரைப்பதுதான் முழுநேர ஊழியரின் பணியா\nமார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவன் என்ற அடிப்படையில், நான் சாதிகுறித்த ஒடுக்குமுறைகளை எதிர்ப்பவன். அத்தோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலத்துக்கு முன், அறிவிக்கப்படாத முழுநேர ஊழியனாய் இருந்திருக்கிறேன். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட கன்வீனராக, மாணவர் பெருமன்ற மாவட்ட கன்வீனராக, கட்சியின் உறுப்பினராக இருந்து பணிசெய்திருக்கிறேன். இப்பொழுது எந்த அமைப்பிலும் இல்லை.\nமார்க்சிய வழியில் பயணிக்கும் என்னை, சிராஜுதின் என்பவர் எல்லா நேரங்களிலும் தேவர் சாதி என்றே சொல்லி அடையாளப்படுத்தி அவதூறும் பரப்பி வருகிறார். நானே என்னை சாதி நீக்கம் செய்து கொண்டபிறகு, அம்பேத்கரை விமர்சித்த ஒரே காரணத்தால், எனக்கு சாதி முத��திரை குத்தியும் அவதூறு செய்தும், வசுமித்ர என்னும் என் பெயரை பசுமித்ரா என்றெழுதுவதும், மானங்கெட்ட தொழில் செய்பவன் என்று சொல்வதையே ஒரு பணியாக நினைக்கிறார். இதுதான் உங்கள் அமைப்பு முழுநேர ஊழியர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விமர்சனப் பண்பா.\nகிடாரி என்கிற திரைப்படத்தில் நான் நடித்ததையும். ஒரு வாய்ப்பாக முன்வைத்து அவதூறு செய்கிறார். தோழர் அந்தத் திரைப்படத்தில் வேலராமமூர்த்தியும் நடித்திருந்தார். செம்மலரின் வந்த கிடாரி விமர்சனத்தை தோழர் தமிழ்ச்செல்வன் எழுதியிருந்தார். அதில் “அட நம்ம வேலா” என்றெழுதி புளங்காங்கிதம் அடைந்திருந்தார். அது சாதிப் பாசமா.. இல்லை வேறெதும் பாசமா என்று எனக்குத் தெரியவில்லை.\nமேலும், சோம்நாத் சட்டர்ஜி என்று பெயரில் இருப்பதாலும், பூணுல் கல்யாணம் நடத்தியதாலும், அவர் பார்ப்பனர் என்று எனக்குத் தெரிகிறது. சாதி முறைகளை அவர் இன்னும் கடக்கவில்லை என்றும் புரிகிறது. அவப்பேறாக, நான் தீர்மானிக்கமுடியாத பிறப்பின் சாதியை வைத்துப் பேசும், உங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களை முன்வைத்து, இப்பொழுது எனக்கு சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இந்த மாதிரியான அணுகுமுறைகள் மூலம்தான் சாதியைக் கடக்கமுடியும் என்று அவர்கள் நினைப்பதால் அதையே நானும் இப்பொழுது கேள்விகளாக முன்வைக்கிறேன்.\nநீங்கள் என்ன சாதி, உங்களது வெகுஜன அமைப்பில் இருக்கும் தலைவர்கள் செயலாளர்களின் சாதிகள் என்ன நீங்கள் எல்லாம் எப்படி சாதியைக் கடந்தவர்கள் என்று பாரதிபுத்தகாலயத்தின் மேலாளர் சிராஜுதின் எப்படி ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்தால், நானும் அப்படிப் பட்ட சான்றிதழைப் பெறுவதற்கு ஆயத்தமாக உள்ளேன்.\nமேலும், உங்களது அமைப்பில் சேர்ந்தால்தான், சாதியைக் கடக்கமுடியுமெனில், அதை பொதுவெளியில் வைத்து உரையாடுங்கள். நான் மட்டுமல்லாது, பலரும் உங்களது அமைப்பில் சேர்ந்து சாதியைக் கடப்பார்கள். சாதியை ஒழிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது சிபிஎம்மில் சேர்வது என்றானபின், இந்தியாவில் சாதி ஒழிந்துவிடும் இல்லையா\nஎஸ்.வி.இராஜதுரை உங்களது கட்சியின் தேசியச் செயலாளரான, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதெனச் சொல்லியவர். பாரதிய ஜனதாவுக்கும், சிபிஎம்முக்கும் வேறுபாடுகள் இல்லை எனச் சொன்னவர். அதற்கு இன��றுவரை சிபிஎம் எந்தப் பதிலும், விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவருக்கு தேனி மாவட்டத்தில் மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்தார்கள்.\nஅதே சமயம், உங்களது கட்சியின் பார்வையில், கண்டவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கத் தேவையில்லை என்ற நோக்கம் இருக்கலாம். ஆனால் அப்படிச் சொல்லும் ஒருவரை மார்க்சிய அறிஞர் எனச் சொல்லுவது, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதை உங்கள் கட்சி வெகுஜன அமைப்பான தமுஎகச மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்திருப்பதால் அதை உறுதி செய்வதாகவே தோன்றுகிறது. மேலும் மார்க்சிய அறிஞர், விருது கொடுத்த மேடையிலேயே, “மார்க்சியத்தை பன்றித்தத்துவம்” என அம்பேத்கர் சொன்னது சரி, என விளக்கம் கொடுத்தபோது, அங்கிருந்த சிபிஎம்மின் தோழர்களில், ஒருவர் கூட குரல் எழுப்பவில்லை. விவாதிக்க முனைந்த என்னையும் வெளியே தள்ளிச் சென்றார்கள்.\nதோழர், நான் மேடையில் அதைப் பேசினேன் இதைப் பேசினேன் என்று திரிக்க, ஆதவன் தீட்சண்யா, சிராஜுதீன், கருப்பு கருணா போன்றவர்கள் முன்னெடுக்கலாம். ஆனால் நான் மேடையில் பேசியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. மேலும் தேனியில் நடந்தது என்ன என்று நீங்கள் உங்கள் கமிட்டியில் ஒரு ஆய்வையும் செய்யச் சொல்லலாம். அதுகுறித்து என் தரப்பைச் சொல்ல ஆவலோடு காத்திருக்கிறேன்.\nஅதோடு அக்கூட்டத்தில் பங்கேற்ற தோழர். தி.சு.நடராஜன், பிராங்க்பர்ட் மார்க்சியவாதியெல்லாம் மார்க்சிய அறிஞர் என்று அழைக்கப்படுவதில் எனக்கும் உடன்பாடில்லை என்று என்னிடம் சொல்லவும் செய்தார். தமிழ்ச்செல்வன் ‘தம்பி உன் கருத்துக்கு எதிர்ப்பு மட்டுமல்ல ஆதரவும் இருக்கு’ என இதை முன்வைத்தே சொன்னார்.\nகலந்துரையாடல் என அறிவித்துவிட்டு, மேடையில் “மார்க்சியம் பன்றித்தத்துவம்” என்று வாதிடுபவருக்கு எதிராக, எந்தக் கேள்வியையும் கேட்காமல், என்னை வெளியே அனுப்பியதுதான் தமுஎகசவின் கருத்துச் சுதந்திரம் என்பதை அன்று அறிந்துகொண்டேன்.\nமேலும் அதன் தொடர்ச்சியாக தமுஎகசவின் கலை இலக்கியத் தூண்களாக தேனியில் அறியப்படும் தோழர் சீருடையானிடம், ராஜதுரைக்கு நீங்கள் எப்படி மார்க்சிய அறிஞர் எனப் பட்டம் கொடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு, ராஜதுரையின் இரண்டு கட்டுரைகளை படித்தேன், அதனால் அவருக்கு அந்தப் பட்டம் ஏற்புடையதே என்றார். இதை பதிவு செய்யலாமா எனக் கேட்டதற்கு சம்மதமும் கொடுத்தார்.\nஅடுத்து தோழர் காமுத்துரை ஒரு கட்டுரையும் படிக்கவில்லை என்று சொன்னார். முக்கியப் பொறுப்பிலிருக்கும் தோழர்களே இப்படி இருக்கும் போது, ராஜதுரையை மார்க்சிய அறிஞர் எனச் சொன்னது யார். அதன் நோக்கங்கள் விளக்கங்கள் என்ன. மேலும் கம்யூனீஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்ததாலேயே அவர் மார்க்சிய பேரரறிஞர் என்று இப்பொழுதைய தமுஎகசவின் மாநிலச் செயலாளர் சு.வெங்கடேசன் அங்கு சொன்னதாக அறிந்தேன். இது ஒன்றுதான் மார்க்சிய அறிஞராகும் தகுதியா\nமேலும் புத்தகம் பேசுது இதழில் கோணங்கி குறித்து ஒரு துதி பேட்டி வெளிவந்தது. அது குறித்த எனது கேள்விகளை முன்வைத்து எழுதிய கடிதத்தை பிரசுரிக்கவும் இல்லை. ஆனால் அந்தப் பேட்டியில் கலைஞனை நம்புவதும் கலைஞனைப் பின் தொடர்வதுதான் மனிதகுலத்திற்கு விடுதலை என்று முன்னட்டையிலேயே கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தார்கள். அப்படி நம்பும் வகையில் ஒரு கலைஞனை தமுஎகசவிலாவது சுட்டிக்காட்டமுடியுமா என எனக்குத் தெரியவில்லை. இதை ஒரு எழுத்தாளர் கூற்று என எடுத்துக்கொண்டாலும் அந்த எழுத்தாளர் கூற்றுக்கு பதில் சொல்லும் எழுத்தாளர் தமுஎகசவில் இல்லையா.\nதோழர்... தொடர்ந்து இது போன்ற தனிமனிதக் குழுக்களை, அவர்களை முன்னெடுத்து முதுகு சொறியும் நபர்களை, முழுநேர ஊழியர்கள் என்றும், அவர்கள்தான் புரட்சியை முன்னெடுத்துச் செல்பவர்கள் என்றும் கவனத்தில் கொள்ள முடியுமா\nமேலும் ரங்கநாயகம்மாவின் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் தனது அடுக்குகளில் கூட வைக்காமல் ஒளித்து வைத்தே விற்கிறது. மாறாக ஆந்திராவில் சிபிஎம் கட்சியின் பத்திரிக்கையில் ரங்கநாயகம்மா தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறார். அவரது கட்டுரைகளை சிபிஎம்மின் கட்சிப் பத்திரிக்கை பிரசுரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது.\nகட்சியில் இருந்துகொண்டு, தலித்தியம்தான் விடுதலை, மார்க்ஸ் தேவையில்லை என்று கருதும் நபர்கள், உங்கள் அமைப்பில் முழுநேர ஊழியராகவும், மற்றவர்களை ஏக வசனத்தில் திட்டி தன் பிழைப்புவாதத்தை வளர்த்துக்கொள்பவராகவும் இருப்பது ஏன்.\nமேலும் தலித்தியத்தை முன்னெடுத்த��ச் செல்வதன் மூலம் மார்க்ஸ் தேவையில்லை எனும் இவர்களுக்கு நீங்கள் அறிந்த மார்க்சியத்தின் படி கூறும் பதில்கள் என்ன.\nஎல்லாவற்றிற்கும் மேலாக மார்க்சிய அறிஞராக ,செயலூக்கமான வழிகாட்டியாக பல புத்தகங்களை எழுதிய, இப்பொழுதும் எழுதிக்கொண்டிருக்கிற தோழர் ரங்கநாயகம்மாவை நக்கல் நையாண்டி செய்து சிராஜுதீன், ஆதவன் தீட்சண்யா கருப்பு கருணா போன்றவர்கள் ஆற்றும் பணிகளையும் நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.\nஉங்களது வாசிப்பு வசதிக்காக எனது கேள்விகளைத் தொகுத்துக் கேட்கிறேன்.\n1.சின்னத்திரையில் கதை வசனம் எழுதுவது, சினிமாவில் நடிப்பது கேவலமான பிழைப்பா அதில் வரும் வருமானம் அவமானகரமான வருமானமா\n2. சாதியப் பிரச்சினைக்கு அம்பேத்கர் சொல்லும் தீர்வுகள் என்ன\n3.புத்தரா கார்ல் மார்க்ஸா என்றும் அம்பேத்கரின் நூல் குறித்து உங்களது பார்வை என்ன\n4. சிபிஎம் கட்சி அம்பேத்கரின் சாதி ஒழிப்புக் கருத்தியல்களை எப்படி ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துகிறது.\n5.சாதி ஒழிப்புக்கு மார்க்சியம் உதவுமா\nஉதவுமெனில். அதன் தத்துவார்த்த புரிதல்கள் என்ன\nஇறுதியாக, விமர்சனம் செய்வதற்கான உரிமையை, அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியிருக்க, ஒரு நூலை எழுதியதற்காகவே சாதி முத்திரை குத்துவதும், அவதூறு செய்வதும், நூலை “நரகல்” என்று சொல்வதுமாக இருக்கும் சிபிஎம் முழுநேர ஊழியர்களின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள். அமைப்பில் உள்ளதானலேயே இந்த அதிகாரம் கிடைத்துவிடுமா\nஅதோடு, என் குறித்தான கேள்வியில், தேவர் சாதி சங்கங்களில் சென்று பிரச்சாரம் செய்வார்களா என்றொரு கேள்வி வந்தது. அதே பாணியை முன்வைத்து, சிபிஎம் தலைவர்கள் அனைவரும், அவர்களின் சாதி சங்கங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்திருக்கிறீர்களா என்று நான் கேட்கிறேன். மேலும் ஒருவர் இந்த சாதியில் பிறக்கவேண்டும் என்பது அவரது தேர்வாக இருக்கமுடியுமா.\nமறுபடியும் அழுத்தமாகப் பதிவு செய்கிறேன். சிபிஎம் பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் இருக்கிறார்கள், தலித் உறுப்பினர் இல்லை எனும், ஆதவன் தீட்சண்யா கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்.\nஅதே சமயம், தலித்துக்களுக்கு வாய்ப்பளிக்காத சிபிஎம் கட்சியில், இந்த தலித்தியப் போராளிகள், அமைப்பாளர்களாக, பணியாளர்களாக, உறுப்பினர்களாக ஏன் இருக்கிறார்கள்.என்பதையும் ஆய்ந்தறிந்து சொல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன்.\nதலித்துக்களின் மேம்பாட்டிற்காக இந்த தலித்திய போராளிகள் கட்சிக்குள் இதுவரை என்ன வகையான போராட்டங்களை முன்வைத்திருக்கிறார்கள்,அதற்கு கட்சி கூறிய பதில்கள் என்ன, என்கிற ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nசில மாதங்களுக்கு முன் பொறியல் படிக்க உதவி வேண்டிய மாணவி பவித்ராவிற்காக நிதியுதவி வேண்டி முகநூலில் பதிவிட்டிருந்தேன்\nமுகநூல் நண்பர்கள் பலரின் உதவியால் அவர் முதலாமாண்டு கட்டணத்தை கட்ட முடிந்தது.\nஇப்போது மீதமுள்ள கட்டணத்தை கட்ட வேண்டிய தேதி நெருங்கி வருகிறது. விருப்பமுள்ளவர்கள் kotravaiwrites@gmail.com க்கோ அல்லது உள்பெட்டியில் செய்தி அனுப்பினால், பவித்ராவின் விபரங்கள், வங்கி கணக்கு உட்பட அனுப்பி வைக்கப்படும்.\nசம்பந்தப்பட்டவர்களிடம் பேசி உறுதி செய்து கொண்டு நீங்கள் அவரது வங்கிக் கணக்கிலேயே பணத்தை செலுத்திவிடுங்கள். (உறுதி செய்து கொண்டு).\nதனியார் அறக்கட்டளை, மற்றும் சில நண்பர்களிடமும் உதவி கேட்டுள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம்.\nமுதலாம் ஆண்டு மொத்த கட்டணம் 74915 .இதில் 70000 நாம் கொடுத்து உதவி செய்தார்கள் . மீதம் வீட்டில் செலுத்தி விட்டார்கள் . இனிமேல் மீதம் இருக்கும் மூன்று ஆண்டுக்கான தொகை உள்ளது மொத்தம் 1,67, 430 .\nஇரண்டாம் ஆண்டிற்கு - 55810\nமூன்றாம் ஆண்டிற்கு - 55810\nநான்காம் ஆண்டிற்கு - 55810\nஇதில் இரண்டாவது ஆண்டு முதல் பருவ கல்வி கட்டணம் 9905 ஜூலை 1ம் தேதி உறவினரிடம் கடன் வாங்கி கட்டியிருக்கிறோம்..\nLabels: #kotravai, #கொற்றவை, கல்வி உதவி, பெண் கல்வி\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\n\"உழைக்கும் மகளிர்” - நூல் வெளீடு - வணக்கம் தோழர்களே, எவ்வளவு வன்மத்தை இந்த சமூக ஊடகம் (சமூகமும்) அள்ளித் தெளித்தாலும், அதன் நேர் எதிர் திசையில் உலகெங்கிலும் இருந்து முகமறியா நபர்கள் மற்றும்...\nஉஷா, ��க்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nதோழர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு பகிரங்கக் கடிதம்.\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/08/14/news/39533", "date_download": "2020-08-13T14:38:07Z", "digest": "sha1:H3ZGRPV24IBWKFV35YMEUC7CUCW7BXZP", "length": 8473, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "���ிறிலங்கா படைகளுக்கு அவமானம் – சரத் பொன்சேகா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா படைகளுக்கு அவமானம் – சரத் பொன்சேகா\nAug 14, 2019 | 5:26 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கும், முன்னாள் விமானப்படைத் தளபதி றொஷான் குணதிலகவுக்கும் அளிக்கப்பட்டுள்ள உயர் பதவிகள் பாதுகாப்பு படையினருக்கு அவமானம் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\n“வசந்த கரன்னகொடவுக்கு அட்மிரல் ஒவ் தி பிளீட் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. குறைந்தது ஒன்பது நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான கப்பல்களுக்கு கட்டளையிடும் அதிகாரிக்கு மட்டுமே வெளிநாடு நாடுகள் இத்தகைய பதவியை வழங்குகின்றன.\nசிறிலங்கா கடற்படையில் மூன்று ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களும், வேறு சில படகுகளுமே உள்ளன. எனவே மூத்த அதிகாரிகளுக்கு இதுபோன்ற பதவிகளை வழங்குவது படையினருக்கே அவமானம்.\nசிறிலங்கா அதிபரையும், இந்தப் பதவிகளைப் பெற்றவர்களையும் விமர்சிக்கவில்லை. ஆனால் அது படைகளுக்கு அவமானம் என்று மட்டுமே கூறுகிறேன், ”என்றும் அவர் கூறினார்.\nகடந்த வாரம் வசந்த கரன்னகொட, அட்மிரல் ஒவ் தி பிளீட் ஆகவும், றொஷான் குணதிலகவுக்கும் மார்ஷல் ஒவ் தி எயர்போர்ஸ் ஆகவும் சிறிலங்கா அதிபரால் பதவி உயர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு 0 Comments\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு 0 Comments\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள் 0 Comments\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://catchlyrics.com/lyrics/en-jannal-vandha-song-lyrics/", "date_download": "2020-08-13T13:41:28Z", "digest": "sha1:YEGAGV4OJDX6PFDL4KQFO37434XUOR6O", "length": 9333, "nlines": 308, "source_domain": "catchlyrics.com", "title": "En Jannal Vandha Song Lyrics - Theeradha Vilaiyattu Pillai | CatchLyrics", "raw_content": "\nகம சரி கம பூவே கம கம\nகம கம நதியே கல கல\nகல கல மழையே சல\nசல சல சல இசையே\nதக தக திமி தக திமி\nசிறு சிறு சிறு அணிலே\nதுரு துரு துரு துரு\nஉன் வீட்டில் வந்து தங்க\nமேகம் நலமாக பாடும் ராகம்\nபாட பாட சுகமா உன்\nகம சரி கம பூவே கம கம\nகம கம நதியே கல கல\nகல கல மழையே சல\nசல சல சல இசையே\nதக தக திமி தக திமி\nசிறு சிறு சிறு அணிலே\nதுரு துரு துரு துரு\nபேபி நானே இது டாலர்\nதூக்கி ஒன்று முழு உலகம்\nநோ நோ அட சன்டே\nநாளும் நோ நோ நான்\nஅட சத்தியமா நோ நோ\nஎன் மனச யாரும் கேட்டா\nஹியர் டு பி மைன்\nரங்கா இது தாவணி போட்ட\nமங்கா இவகிட்ட வந்து கிங்கா\nஒரு ஆட்டம் போடு சிங்கா\nயக்கா யக்கா அட நீயும்\nஊர் பாட்டு கட்டு ரோக்கா\nதோட்டம் இது எங்க எங்க\nகூட்டம் ஒரு கில்லி தாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood/57581-sanjay-dutt-biopic-to-release-in-christmas-2017", "date_download": "2020-08-13T15:22:32Z", "digest": "sha1:U5NYU7JYBYO5GLNXDGCVY3ACMYS5LQUL", "length": 8230, "nlines": 148, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்தியில் தயாராகிறது இரண்டாம்பாகம்,என்ன செய்யப் போகிறார் கமல்? | Director Rajkumar Hirani to direct biopic of Sanjay Dutt", "raw_content": "\nஇந்தியில் தயாராகிறது இரண்டாம்பாகம்,என்ன செய்யப் போகிறார் கமல்\nஇந்தியில் தயாராகிறது இரண்டாம்பாகம்,என்ன செய்யப் போகிறார் கமல்\nஇந்தியில் தயாராகிறது இரண்டாம்பாகம்,என்ன செய்யப் போகிறார் கமல்\nவிரைவில் திரைக்கு வரவிருக்கும் இறுதிச்சுற்று படத்தை, இந்தியில் \"சாலா காதூஸ்’ படமாக வெளியிட இருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. முன்னா பாய் எம்பிபிஎஸ்(2003), லேகே ரஹோ முன்னாபாய் (2006), 3 இடியட்ஸ் (2009), பிகே போன்ற பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராஜ்குமார் ஹிரானி. சால காதூஸிற்குப் பிறகு சஞ்சய் தத்தின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவுள்ளார். முன்னதாக முன்னா பாய் எம்பிபிஎஸ், லேகே ரஹோ முன்னாபாய் போன்ற படங்களில் சஞ்சய் தத்தை இயக்கிய இவர், தற்போது அவரின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக இயக்க உள்ளார்.\nசஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவருடைய சினிமா வாழ்க்கை, மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய் தத் சிக்கியது என பல விஷயங்கள் படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.தனது தண்டனைக் காலம் முடிந்து அடுத்த மாதம் இறுதியில் சஞ்சய் தத் வெளியாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதுமட்டுமின்றி மெகா ஹிட் முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது. இதில் ரன்பீர் கபூர் மற்றும் தீபிகா படுகோன் நடிக்க உள்ளனர் என்கிறார்கள். ஆனால் இதைப் பற்றி ஹிரானி கூறுகையில், இன்னும் படத்தில் ரன்பீர் தவிற வேறு யாரும், முடிவாகவில்லை, ஜனவரி 29 சாலா காதூஸின் வெளியிட்டிற்கு பின்னரே இது பற்றி முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துளளார்,\nஇந்தி முன்னா பாய் எம்பிஎஸ் படமே தமிழில் வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆக வெளியானது என்ற நிலையில் அங்கே பாகம் 2 எடுக்கப்பட இருக்கிறது. இங்கே கமல் வசூல் ராஜா எம்பிபிஎஸை மீண்டும் கையில் எடுப்பாரா என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-08-13T15:54:14Z", "digest": "sha1:QIJVZVKLF7TNDOPF5FYSAIHLKEHN7XL5", "length": 9004, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்தி (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசித்தி (சட்டமன்றத் தொகுதி) (தொகுதி எண் : 077) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்���ாகும். இத்தொகுதி சித்தி மாவட்டத்தில் அமைந்துள்ளது. [1][2][3]\nசித்தி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கேதர்நாத் சுக்லா இருக்கிறார்.[4] [5]\nமத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nகோத்மா • அனூப்பூர் • புஷ்ப்ராஜ்கட்\nசிர்மவுர் • செமரியா • தியோந்தர் • மவுகஞ்ச் • தேவ்தாலாப் • மங்காவான் • ரேவா • குட்\nபர்வாடா • விஜய்ராகவ்கட் • முட்வாரா • பஹோரிபந்து\nசித்திரக்கூடம் • ராய்கான் • சத்னா • நகோத் • மைஹர் • அமர்பட்டினம் • ராம்பூர்-பகேலான்\nசித்ரங்கி • சிங்கரௌலி • தேவ்சர்\nசுர்ஹட் • சித்தி • சிஹாவல்\nபத்தாரியா • தமோ • ஜபேரா\nபவை • குன்னவுர் • பன்னா\nபைஹர் • லாஞ்சி • பரஸ்வாடா • கட்டங்கி\nபிண்டு • லஹார் • அட்டேர் • மேகான் • கோகத்\nசபல்கர் • ஜவுரா • சுமாவலி • முரைனா • திமானி • அம்பா\nபாட்டன் • பர்ஹி • ஜபல்பூர் கிழக்கு • ஜபல்பூர் வடக்கு • ஜபல்பூர் கன்டோன்மெண்ட் • ஜபல்பூர் மேற்கு\nபியோஹாரி • ஜெய்சிங்நகர் • ஜைத்பூர்\nமத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nதுப்புரவு முடிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2017, 14:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1622", "date_download": "2020-08-13T15:04:55Z", "digest": "sha1:TCZTFS4NGTK4MQ57CZF2XQ5WY6222S7V", "length": 13397, "nlines": 388, "source_domain": "ta.wikipedia.org", "title": "1622 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2375\nஇசுலாமிய நாட்காட்டி 1031 – 1032\nசப்பானிய நாட்காட்டி Genna 8\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1622 (MDCXXII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nசனவரி 1 - கிரெகொரியின் நாட்காட்டியில் இந்நாள் ஆண்டின் முதலாம் நாளாக மார்ச் 25 இற்குப் பதிலாக அறிவிக்கப்பட்டது.\nபெப்ரவரி 8 - இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னன் ஆங்கிலேய நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.\nமார்ச் 12 - லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார், அவிலாவின் புனித தெரேசா, பிலிப்பு நேரி ஆகியோருக்கு திருத்தந்ததை பதினைந்தாம் கிரிகோரி அருளாளர் பட்டம் வழங்கினார்.\nமார்ச் 22 - ஜேம்சுடவுனில் அல்கோன்கியான் பூர்வகுடி மக்கள் 347 ஆங்கியேயக் குடியேறிகளைக் கொன்று என்றிக்கசு குடியேற்றத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். அமெரிக்க-இந்தியப் போர் ஆரம்பமானது.\nமே 13 - ஆஸ்திரேலியாவில் தடம் பதித்த இரண்டாவது கப்பலான ஈன்டிராக்ட் என்ற டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக் கப்பல் ஆம்போன் தீவில் தரை தட்டியது.\nசுப்பீரியர் ஏரியைக் கண்ட முதலாவது ஐரோப்பியர் எத்தியேன் புரூலே.\nபெரிய ஆல்பர்ட் அருளாளராகவும், அவிலாவின் புனித தெரேசா புனிதராகவும் அறிவிக்கப்பட்டனர்.\nமட்டக்களப்புக் கோட்டை கட்டுமானம் ஆரம்பமானது.\nசனவரி 15 - மொலியர், பிரெஞ்சு நாடகாசிரியர் (இ. 1673)\nயாவோ ரிபெய்ரோ, இலங்கையின் போர்த்துக்கீசப் படைத் தளபதி, எழுத்தாளர் (இ. 1693)\nஏப்ரல் 24 - சிக்மரிங்ஞன் பிதேலிஸ், ரோமன் கத்தோலிக்க மதப்பரப்புனர் (பி. 1577)\nடிசம்பர் 28 - பிரான்சிசு டி சேலசு, ஜெனீவா ஆயர், புனிதர் (பி. 1567)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17446-suriyas-soorarai-pottru-teaser-to-release-on-pongal-confirms-producer.html", "date_download": "2020-08-13T14:20:59Z", "digest": "sha1:KANRGN6KRX7ZDEYGC72A7NEQBXGDDKNA", "length": 12845, "nlines": 86, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சூர்யாவின், சூரரை போற்று டீஸர் எப்போது? திடீர் அறிவிப்பு வெளியீடு... | Suriyas Soorarai Pottru teaser to release on Pongal, confirms producer - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nசூர்யாவின், சூரரை போற்று டீஸர் எப்போது\nகாப்பான் படத்தையடுத்து சூர்யா வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் படம் சூரரை போற்று. இப்படத்தை மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதி சுற்று வெற்றி படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார்.\n2D எண்டெர்டைனென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பட தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் கார்த்தி நடித்த தம்பி பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.\nஅவர் பேசும்போது, சூர்யா நடிக்கும் சூரரை போற்று படத்தின் டீஸர் பொங்கலுக்கு ரிலீசாகும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் உற்சாகமாக இணைய தளத்தில் டீஸர் பற்றி தகவலை வேகமாக பரப்பி வருகின்றனர்.\nபிரபுதேவா படத்துக்கு தடை விதியுங்கள்.. சாமியார்களை ஆட்டம்போட வைப்பதா\nசரித்திர படத்தில் நடிக்கிறார் நெடுஞ்சாலை ஹீரோ.. 10 கிலோ எடை குறைக்கிறார்..\nஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு.. ஆக.12ம் தேதி விசாரணை\nஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார்.\nகுஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்..\nகுஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானி்ல் நாளை மாலை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.\nஇந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.\nடெல்லி, மும்பை, சென்னையில் கட்டுப்படாத கொரோனா பரவல்\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nபிரபல நடிகைக்கு எதிராக யூடியூபில் ஆறு லட்சத்தை தாண்டி பறக்கும் டிஸ்லைக்.. இதுவரை இப்படியொரு எதிர்ப்பை சந்தித்ததில்லை..\nஅடையாளம் தெரியாமல் இருக்க மாஸ்க்குடன் நடந்த ஹீரோவை சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கொரோனா லாக்டாவுனிலும் நெரிசலில் சிக்கி திணறல்..\nவீட்டில் பார்த்த மாப்பிள்ளையுடன் டேட்டிங் செய்யும் பிரபல நடிகை.. காரணம் என்ன தெரியுமா\nநடிகை ஸ்ரீதேவி மரணம் பற்றி சி பி ஐ விசாரணை வேண்டும்.. சுஷாந்த் மரண வழக்கால் இணையத்தில் பரபரப்பு குரல்கள்..\nபாகுபலி பட இயக்குனர், குடும்பத்தினர் கொரோனாவிலிருந்து மீண்டனர்.. பிளாஸ்மா தானத்துக்கு தயாராகிறார்கள்..\nஅஜீத், ஷாலினி காதலுக்கு பயன்படுத்திய கோட் வேர்ட் லீக்.. ரகசியத்தை உடைத்த நடிகர்..\nஇதுவரை யாரும் அறிந்திராத வேதனையை கடக்கும் மக்கள்.. மம்மூட்டி கண்முன் தெரிந்த ஒளிக்கீற்று\nஅரசு உத்தரவை கண்டு சூப்பர் ஸ்டார் கோபம்.. நடிப்புக்கு முழுக்கு ���ோட வேண்டுமா\nராம் கோபால் வர்மாவுக்கு கொரோனா கோர்ட்டில் வக்கீல் பரபரப்பு தகவல்..\nமூச்சு திணறலால் பாதித்த பிரபல நடிகர் நடிப்பிலிருந்து விலகல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9-15/", "date_download": "2020-08-13T14:24:58Z", "digest": "sha1:QFRU3BED2JFEKI6SLIA77AZF3R3YUAIF", "length": 22276, "nlines": 470, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-பல்லடம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் யானைகள் தினம் இருக்கும்; யானைகள் இருக்காது\nபொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில்\nகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – தொண்டி\nகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஏம்பலம்\nகபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு – நெய்வேலி\nகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – அறந்தாங்கி\nமரக்கன்று நடும் நிகழ்வு – புதுச்சேரி\nஅரக்கோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் சுற்றுச்சூழல் தாக்க வரைவுக்கு எதிரான இணையவழி போராட்டம்.\nEIA 2020 சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இணையவழி பதாகை ஏந்தி போராட்டம்- திருப்பூர் வடக்கு\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 திரும்பப் பெறக்கோரி அறவழிப்போராட்டம் – கும்மிடிப்பூண்டி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-பல்லடம்\nநாள்: மே 01, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், கட்சி செய்திகள், பல்லடம்\n20-04-2020 திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிமுதலிபாளையம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் 8 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.\nபேரிடர் கால நடவடிக்கையாக குருதிகொடை அளித்தல்-காரைக்குடி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் மற்றும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் உதவி-திருவெறும்பூர் தொகுதி\nஇயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் யானைகள் தினம் இருக்கும்; யானைகள் இருக்காது\nபொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில்\nகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – தொண்டி\nகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஏம்பலம்\nஇயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் கால…\nபொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு \b…\nகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – தொண்டி\nகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஏம்பலம்\nகபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வ…\nகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – அறந்தாங்க…\nமரக்கன்று நடும் நிகழ்வு – புதுச்சேரி\nதலைமை அறிவிப்பு: சேலம் மாநகர மாவட்டப் பொறுப்பாளர்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/04/03/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF-4/", "date_download": "2020-08-13T14:49:38Z", "digest": "sha1:U4W3EQH6FPKMAAC3HEZVKNZCTT6AZPLG", "length": 8017, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "பொதுநலவாய விளையாட்டு விழா நாளை ஆரம்பம்: 139 பேர் கொண்ட இலங்கை அணி அவுஸ்திரேலியா சென்றுள்ளது", "raw_content": "\nபொதுநலவாய விளையாட்டு விழா நாளை ஆரம்பம்: 139 பேர் கொண்ட இலங்கை அணி அவுஸ்திரேலியா சென்றுள்ளது\nபொதுநலவாய விளையாட்டு விழா நாளை ஆரம்பம்: 139 பேர் கொண்ட இலங்கை அணி அவுஸ்திரேலியா சென்றுள்ளது\n21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா அவுஸ்திரேலியாவின் Gold Coast நகரில் நாளை (04) ஆரம்பமாகவுள்ளது.\nஇந்த விளையாட்டு விழா எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nவீர, வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கலாக 139 பேர் கொண்ட இலங்கை அணி அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது.\nதெற்காசியாவின் அதிவேக வீராங்கனையான ருமேஷிகா ரத்நாயக்க, உயரம் தாண்டும் வீரரான மஞ்சுள குமார, ஈட்டி எறியும் வீரரான சம்பத் ரணசிங்க உட்பட 13 மெய்வல்லுநர்கள் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.\nபட்மிண்டன், பளுதூக்கல், மேசைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிள், ஜிம்னாஸ்டிக் உட்பட 15 வகையான போட்டிப் பிரிவுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வீர, வீராங்கனைகள் போட்டியிடவுள்ளனர்.\nஇதேவேளை, அவுஸ்திரேலியாவின் Gold Coast நகரை சென்றடைந்துள்ள வீர, வீராங்கனைகளின் நலனை அறிவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர விளையாட்டுக் கிராமத்திற்கு விஜயம் செய்தார்.\nவிக்டோரியாவில் தேசிய பேரிடர் நிலை பிரகடனம்\nஉலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு\nஇளம் பனிச்சறுக்கு வீராங்கனை Ekaterina Alexandrovskaya உயிரிழப்பு\nஅவுஸ்திரேலிய கணினிக் கட்டமைப்பில் சைபர் தாக்குதல்\nஅவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் இருந்து 303 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து 2500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி\nவிக்டோரியாவில் தேசிய பேரிடர் நிலை பிரகடனம்\nஉலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு\nஇளம் வீராங்கனை Ekaterina Alexandrovsk உயிரிழப்பு\nஅவுஸ்திரேலிய கணினிக் கட்டமைப்பில் சைபர் தாக்குதல்\n303 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஆஸியிலிருந்து 2500 கறவைப் பசுக்கள் இறக்குமதி\nஅமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்\nஷங்காய்க்கான ஶ்ரீலங்கன் விமான சேவை இடைநிறுத்தம்\nகொள்ளையர்களின் வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு\nகடற்றொழில் அமைச்சர் கடமைகளை ஆரம்பித்தார்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா அபாயம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட் இன்று\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nசவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rhymesvideo.com/tamil/nila-nila-odi-vaa-lyrics-and-video.html", "date_download": "2020-08-13T14:31:19Z", "digest": "sha1:QMMAF77V4AAVLRLRELE4AMXNPAIA6VOO", "length": 2993, "nlines": 87, "source_domain": "www.rhymesvideo.com", "title": "Nila Nila odi vaa Lyrics and Video – நிலா நிலா ஓடி வா - Tamil Nursery Rhymes Lyrics", "raw_content": "\nநிலா நிலா ஓடி வா\nமலை மேலே ஏறி வா\nமல்லிகைப் பூ கொண்டு வா\nபட்டம் போல பறந்��ு வா\nபம்பரம் போல் சுற்றி வா.\nSomberi Paiyan – சோம்பேறி பையன்\nஅம்மா இங்கே வா வா\nநிலா நிலா ஓடி வா\nகை வீசம்மா கை வீசு\nதோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு\nஅப்பா என்னை அழைத்து சென்றார்\nடம் டம் டும் டும் கச்சேரி\nகரடி மாமா கரடி மாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/category/top-story/", "date_download": "2020-08-13T14:29:17Z", "digest": "sha1:SZJPRWJNDTMFBIHDUQM225Z77YWYIR6Y", "length": 37736, "nlines": 236, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Top Story Archives - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nபிறந்து பதினைந்து நாளில் சிறுநீரக தானம் செய்த சிறுமி – கண்ணீர் மல்கும் பெற்றோர்\n33 33Shares 15 days old Child donate organ 48 old lady middleeast Tamil news ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பிறந்து 2 வாரமே ஆன பெண் குழந்தை தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கி பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளது. குழந்தை இறந்து விடும் என்பதை அறிந்த ...\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\n4 4Shares கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். kokkuvil knife attack one boy arrest police start inquire latest news இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் பிரிதொரு தரப்பினர் மீது ...\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nதாம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரை பெரும் பாவத்தை சேகரித்து வைத்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். people accept Tex increase no way mahindha family ranil wickramasinghe கலேவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன ...\nவேலியே பயிரை மேய்ந்தது – தந்தை தனது மகளை…..\n35 35Shares வவுனியா தரணிக்குளம் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் என தெரிவித்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். father abuse daughter vavuniya eechangkulam remand latest Tamil news இவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிசார் தெரிவித்தார். குறித்த பகுதியில் வசிக்கும் ...\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\n45 45Shares மக்காவில் அமைந்துள்ள ஹரம் ஷரீப் மேல் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். man suicide makkah haram sharif jump last floor latest news இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இடத்தில் ...\n2 2Shares சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து இலங்கையர்கள் 6 பேர் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். six Lankan arrest Italy police inquire custom section latest news இவர்கள் கடந்த சில தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ...\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nஅண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்தின் றோயல் திருமணம் பற்றிய செய்திகள் வந்து முடிவதற்குள் மற்றுமொரு சந்தோஷமான செய்தி வெளியாகியிருக்கிறது. பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் tabloid என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. (meghan markle baby pregnant prince harry royal ...\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐந்து பேர் தயாராக உள்ளனர்\n(tamilnews next president election five candidates ready race) அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பல வேட்பாளர்கள் இருந்த போதும் அவர்களில் சமல் ராஜபக்ஷவையே தாங்கள் சிறந்த தலைவராக பார்ப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் ...\nஅர்ஜூன் மகேந்திரனின் கடனட்டை நிலுவையை செலுத்தியது மென்டிஸ் நிறுவனம்\n6 6Shares (tamilnews PTL paid Mahendrans credit card bills 3 million) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் கடனட்டை நிலுவைத் தொகையை டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனம் செலுத்தியுள்ளது. சுமார் 32 லட்சம் ரூபா கடனட்டை நிலுவைத் தொகையை காசோலைகள் மூலம் டபிள்யூ.எம். மென்டிஸ் நிறுவனம் செலுத்தியுள்ளதாக ...\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nபோரினால் ஏற்பட்ட மனித பேரவலங்கள் எங்கும் நிறைந்திருக்கும் இந்த இனத்தில் அவர்கள் மத்தியில் இருந்து வரும் சாதி பாகுபாடுகள் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். Jaffna Varany Famous Temple Cast Issue தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் இருந்த சமுகத்தில் இந்த சாதி பாகுபாடு மிகவும் ...\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n167 167Shares புனித ரமழான் மாதமான இம் மாத்தில் இப்தார் நிகழ்வுகள் பல இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக இப்பாதார் நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் மும்முரமாக கலந்து வருகின்றனர். (ranjan ramanayake muslim iftar function) குறிப்பாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டாலும் பெயரளவில் தமது பங்களிப்பை செலுத்திவிட்டு ...\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\n196 196Shares தென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் JCP இயந்திரத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை இழுக்ககூடாது என்பதற்காகவே, இந்த “நவீன“ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(jaffna thenmaradchi parani kovil JCP issue) வட வரணி சிமில் கண்ணகை அம்மன் ஆலயத்திலேயே ...\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\n11 11Shares புனித ரமழான் மாதத்தில் நேற்று இரு உயிர்கள் பறிபோன சோக சம்பவம் தெஹிவளையில் பதிவாகியுள்ளது.(two muslim boys killed dehiwala) தெஹிவளை வைத்ய வீதி பிரதேசத்தை சேர்ந்த இன்சாப் இப்ராஹீம் (21) மற்றும் சுதர்சன ரோட் பிரதேசத்தை சேர்ந்த யூஸ{ப் (13) ஆகியோர் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் ...\nபலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்\n134 134Shares திருமணம் நடக்க இருக்கும் சொற்ப நேரத்தில் மணமகனை ஏமாற்றிவிட்டு மணமகள் காதலனுடன் தப்பிச் செல்லும் காட்சிகளை சினிமாவில் அடிக்கடி பார்த்திருப்போம்.(balangoda bride elopes) ஆனால் இதேபோன்ற ஒரு சம்பவம் பலாங்கொடை பகுதியிலும் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பலாங்கொடை பகுதியில் திருமண நிகழ்வொன்று மிகவும் கோலாகலமாக நடாத்த ...\nபுலிகளை ஆதரித்தமைக்காக கனடாவில் மன்னிப்புக் கோரிய ஈழத் தமிழன்\n18 18Shares கனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.(Ontario PC candidate Vijay Thanigasalam apologizes praising Ltte) ஒன்ராரியோ மாகாணசபைக்கு ...\nபாலியல் வன்முறைக்கு முகம் கொடுக்கும் மூன்றில் ஒரு பங்கு டச்சு டாக்டர்கள்\nMedisch Contact and Arts in Spe நடத்திய #MeToo என்ற கணக்கெடுப்பின் படி, கிட்டத்தட்ட 30 சதவிகிதம் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் நெதர்லாந்தில் உள்ள மருத்துவ பயிற்சியாளர்களும் தங்க��் வேலையில் பாலியல் துன்புறுத்தலை சந்தித்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள்.third dutch doctors face sexual ...\nஉலகையே வியக்க வைத்த கொழும்பு நட்சத்திர ஹோட்டலின் குளியலறை\nஉலகின் தலைசிறந்த ஊடகங்கள் ஆண்டுக்கொருமுறை உலகின் சிறந்த கட்டிட வடிவமைப்புகளை தர நிலைப்படுத்தி வெளியிடுவது வழமை. (Colombo Star Hotel Moven Pick Hotel Wash Room GOt Ranked Worldwide) அந்தவகையில் உலகின் மிக அழகான இயற்கை காட்சிகளை கொண்ட குளியலறைகள் சிலவற்றை பிரித்தானிய ஊடகமொன்று பட்டியலிட்டுள்ளது. ...\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\n9 9Shares மஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த நான்கரை வயது சிறுவன் சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்டதால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். (Four year old dies confusing Paracetamol peppermint Maskeliya ) இந்த சம்பவம் நேற்று ...\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..\nகடந்த மே 22 ஆம் திகதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.(Actor Vijay Visited Thoothukudi Gun shoot area) இதில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் ...\nதமிழனுக்கு எதிராக செயற்பட்ட சம்பந்தன், சுமந்திரன் : நன்றி தெரிவித்த அங்கஜன்\n18 18Shares பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனை தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டு இருந்தனர்.(Angajan Ramanathan thank sumanthiran sambanthan) அங்கஜன் ராமநாதன் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்படுவதற்கான ...\n : பாராளுமன்றில் எதிரொலித்த TNL விவகாரம்\n5 5Shares பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்துக்குச் சொந்தமான TNL தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, ஜனாதிபதி மைத்திரிபால கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று மூடியுள்ளனர்.(ranil maithree fight TNL issue) 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர், உரிமக் கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறியே பொல்கஹவெலவில் உள்ள ...\nமஹிந்த அணியின் பிளவு வெளிச்சத��துக்கு வந்தது..\n14 14Shares நாடாளுமன்றத்தில் நேற்று பிரதி சபாநாயகர் தெரிவின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னிறுத்தப்பட்ட சுதர்சினி பெர்னான்டோ புள்ளேக்கு, மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிரணியின் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை.(mahinda rajapaksa joint Opposition) சுதர்சினி பெர்னான்டோ புள்ளேவின் பெயரை பிரதி சபாநாயகர் பதவிக்கு, ...\nரணிலின் சகோதரரின் TNL தொலைக்காட்சியை முடக்கிய மைத்திரியின் சகோதரர்\n2 2Shares (tamilnews TNL TV transmission tower Polgahawela sealed TRC) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரரான ஷான் விக்ரமசிங்கவின் ரீ.என்.எல் தொலைக்காட்சி சேவையின் பொல்கஹவெல ஒளிபரப்பு கோபுரம் சட்டரீதியாக முடக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய கட்டணங்கள் செலுத்தப்பட்ட ...\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇலங்கை என்னும் இரண்டு பிரதான இனங்கள் அடக்கப்பட்ட நாட்டில் ஒரு பாரம்பரிய இனத்தின் மீது பெரும்பான்மை இனம் என கொள்ளப்பட்ட மற்றுமொரு இனம் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட பின்னணியில் தமிழின உணர்வாளர்கள் பலர் பல வழிகளில் போராட்டங்களை முன்னெடுத்தனர். First Tamil Militant Commit Suicide Swallowing Cyanide ...\nகோடி கோடியாய் வாங்கிக் குவித்த நகைகளை பக்கிங்காம் அரண்மனையில் பூட்டி வைத்திருக்கும் மேகன்\nஅண்மையில் நடந்தேறிய றோயல் திருமணத்தில் மணப்பெண் மேகன் பற்றிய செய்திகள் என்னும் குறைந்தபாடில்லை. (British Princess Megan Markle Jewellery Worth Million) அவரைப் பற்றிய செய்திகள் தினமும் வந்தவண்ணமேயுள்ளது. இந்நிலையில் மேகன் மெர்க்கலிடம் உள்ள மொத்த நகைகளின் மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.இது குறித்த தகவலை W Magazine ...\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\n27 27Shares திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் 32 வயதுடைய பெண்ணொருவர் பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்தமை தொடர்பாக அவரது கணவர் கேள்வி கேட்டமையினால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று கிண்ணியா பதிவாகியுள்ளது.(trincomalee kinniya wife committed suicide) கிண்ணியா பைசல் நகரை அண்மித்த கூபா ...\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\n7 7Shares மாத்தளை நகரில் விடுதியொ��்றின் அறையில் இரண்டு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (gay relationship matale incident) மாத்தளை மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களை சேர்ந்த 21 மற்றும் 24 வயதான இளைஞர்களுக்கு இடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் ...\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\n7 7Shares தலைமறைவாக உள்ள பிரபல பாதாளக்குழுத் தலைவரான மாகதுரே மதுஷுடன் மிக நெருக்கமான ஒருவரான நிரோஷன் பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவரான பிரபல பாதாள குழு உறுப்பினர் தெவுன்தர சமில் என்பவருடைய பெயரில் இருந்த 40 கோடி மதிக்கத்தக்க சொத்தும், 40 இலட்சம் பணம் முதலிடப்பட்டிருந்து வங்கி கணக்கு ...\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/06/modi-the-samurai/", "date_download": "2020-08-13T14:07:30Z", "digest": "sha1:7W77OKX24FCQXIAWI56B5RMLBRZIE3A3", "length": 188116, "nlines": 403, "source_domain": "www.tamilhindu.com", "title": "நரேந்திர மோடி எனும் சாமுராய் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநரேந்திர மோடி எனும் சாமுராய்\nபோருக்கு ஆயத்தமாகும் பாஜக தளபதி\nநரேந்திர மோடிக்கும் ராமாயண வாலிக்கும் ஒரு பெரும் ஒற்றுமை இருக்கிறது. இருவரும் அசகாய பலசாலிகள், யாராலும் நேர்மையான யுத்தத்தில் தோற்கடிக்க முடியாத சக்திமான்கள். யாருடன் எதிர்த்து போரிடுகிறார்களோ அவர்களின் பலத்தை இருவரும் பெற்று விடுவார்கள். காவிய நாயகன் வாலியை போலவே காவி நாயகன் மோடியும் அத்தகைய வரம் பெற்றவர். தன்னை எதிர்ப்பவர்களின் பலத்தையும் சேர்த்து பெற்றுக்கொண்டு களத்தில் இருப்பவர் . தேசிய அரசியலில் நரேந்திர மோடியின் எழுச்சிக்கு முன்பு வரை அரசியல் என்பது காங்கிரஸ் செய்யும் களவாணித்தனங்களை மட்டுமே மையமாக கொண்டு சுழன்று வந்தது. ஆனால் மோடியின் தேசிய அரசியல் பிரவேசத்திற்கு பின் அனைத்தும் மோடி மையப்படுத்தப்பட்ட அரசியலாகவும் செய்தியாகவும் மாறி விட்டது. அரசியல், மற்றும் செய்தி உலகின் மைய அச்சு மோடியை வைத்து சுழல துவங்கி விட்டது.\nபில்லா என்ற திரைப்படத்தில் ஒரு வசனம் “ என்னுடைய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஏன் ஒவ்வொரு நிமிஷமும் நானே செதுக்கியது “ என்று அதைப்போலத்தான் மோடி, அவரின் அரசியல் வாழ்வு முழுக்க திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். சில நாள்களுக்கு முன்பு பீகாரில் பாஜக தயவுடன் இவ்வளவு நாளும் வெற்றி பெற்று அரசு அதிகாரத்தில் இருந்த நீதிஷ்குமார், தீடீரென மதச்சார்பின்மை பேய் பிடித்து பாஜகவுடனான 17 ஆண்டு கால கூட்டணியை முறித்து கொண்டார். அனைத்து பத்திரிக்கைகளும், ஆங்கில செய்தி ஊடகங்களும் ஏதோ நிதிஷ்குமார் அடுத்த பிரதமர் என்ற அளவுக்கு பேசத்துவங்கி விட்டன. மூன்றாவது அணி ஏற்பட்டு அது ஆட்சியை கைப்பற்றி விடும் என்பது போன்ற புது உளறல்களை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். மோடிக்கு இது பெரும் பின்னடைவு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான ஒரு கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இவற்றை எல்லாம் பொய்பிக்க இருக்கிறார் மோடி எனும் சாமுராய். களத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது போர் வெற்றியை தீர்மானிப்பதில்லை, எத்தனை பேர் உணர்வோடும், வீரத்தோடும் போராடுகிற���ர்கள் என்பது தான் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாகும்.\nமோடியை தனிமைப்படுத்துவது தான் இந்திய அரசியலுக்கு நல்லது என்கிறார் நிதிஷ் . ஆனால் தன்னந்தனியாக வென்று வாகை சூடும் அயராத சாமுராய் ஆக விஸ்வரூபம் எடுப்பார் மோடி. பலமான எதிரிகளிடம் மோதும் போது தான் அபாரமான பலமுள்ளவனாக மாறுவது வீரர்களுக்கு இயல்பு. சோதனைகளை சாதனைக்கு உரிய களமாக மாற்றுவது சரித்திர நாயகர்களுக்கு உரியது . நாட்டை சீரழிக்கும் காங்கிரஸ் அரசு, அதன் அயல் நாட்டு தலைமையின் ஆபத்தான செல்வ வளம், கிறிஸ்த்தவ எண்ணிக்கை பலம்,. இந்தியாவை துண்டாடத்துடிக்கும் துரோகிகளுடனான உறவு. அந்நிய சதிகள், கம்யூனிஸ விஷ வித்துக்களின் வதந்தி பிரச்சாரம், தீவிரவாதிகளின் பயம் மோடி வந்தால் நம்மால் வாலாட்ட முடியாதே என்பதற்காக பூணும் மதச்சார்பின்மை வேடம். அயல் நாடுகள் சுயமரியாதையுள்ள , சுய அறிவுள்ள, தேசபக்தியுள்ள சிந்திக்க தெரிந்த வலுவான தலைமை அமையக்கூடாது என்பதற்காக தங்களின் முழு பலத்தையும் மோடிக்கு எதிராக பிரயோகிக்கின்றன. சொந்த சகோதரர்களுக்குள் பிரிவினையை விதைத்து நாட்டை நாசமாக்க விளையும் அந்நிய சக்திகள், அதற்கும் பலியாகும் சில அப்பாவிகளையும் உள்ளடக்கியுள்ள படையை கொண்டு போருக்கு புறப்படும் இந்த வீரனுக்கு துணை நிற்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை .\nஅகண்ட பாரதத்தை நோக்கி …\nமோடியின் வாழ்க்கை முழுக்கவே ஏராளமான சோதனைகளை சாதனைகளாக மாற்றிய நிகழ்வுகள் தான். மாபெரும் வீரர்கள் வரலாற்றில் அடித்தட்டிலிருந்து சில நேரம் உருவாகி விஸ்வரூபம் எடுப்பார்கள் . அடித்தட்டு மக்களின் கனவு, அவர்களின் வலி இவற்றை உணர்ந்துள்ள ஒரு தலைவனுக்கு இந்த தேசத்தின் நிலை, அதன் பாரம்பரிய பெருமை, அயல் தேசங்களின் அச்சுறுத்தல்கள், அபாயங்கள், சதிகள் பற்றிய அறிவும், தெளிவும் இருந்து அதை தீர்க்கும் ஞானமும், மூத்தோர்களின் ஆசியும் உள்ள ஒரு தனித்தன்மையான தலைவனாக உருவெடுக்கிறார் மோடி. 1950 செப்டம்பரில் மிக சாதாரண விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்தார். வறுமையை உரமாக கொண்டு வளர்ந்தார். தகப்பனார் மற்றும் சகோதர்ர்க்கு உதவியாக தேனீர் டம்ளர்களை கழுவி வைக்கும் சாமான்யனாக இருந்து இன்று பாரதத்தை வழி நடத்தும் அளவுக்கு தன் உழைப்பாலும், முயற்சியாலும் முன்னெறி இருக்கிறார். பள்ளி ���ருவத்திலேயே இந்திய பாகிஸ்தான் போரின் போது, ராணுவ வீரர்களுக்கு சேவையாற்றி முன்மாதிரியான வாழ்க்கையை துவங்குகிறார். எம்.ஏ. அரசியல் படிக்கிறார். அரசியல் தத்துவங்கள் பற்றி ஆழமாக கற்கிறார். ஆர்.எஸ்.எஸ் ஸின் தன்னலமற்ற தேச சேவையில் இணைத்து கொள்கிறார். இந்து சமய அறத்தை முன்னிறுத்தும் மாணவ சேவை அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷித்தில் பங்கேற்று தன்னை செதுக்கி கொள்கிறார்.\n1967ல் குஜராத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்ட போது இரவு பகல் பாராது சேவை செய்கிறார், என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இருக்கும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுடன் . இதற்கு உரமாக இருந்து கை கொடுத்தனர் அவரின் சக ஏபிவிபி தொண்டர்கள். கல்லூரியில் படிக்கும் போதே நெருங்கிய சங்க தொடர்பில் இருந்த மோடி . தன் கல்லூரி படிப்பிற்கு பிறகு சங்கத்தில் பிரச்சாரகராக தன்னை அர்ப்பணித்து கொள்கிறார். பிரச்சாரக்குள் எனப்படுபவர்கள் ஒரு ரிஷியை போல வாழ்பவர்கள். மிக்க்குறைந்த உணவு, மற்றும் உடை மட்டும் கொண்டு அதிக அளவு சேவையை மக்களுக்கு ஆற்றுவதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான் அவர்களின் பணி. பல நேரங்களில் சாப்பிட எதுவும் கிடைக்காது, கடுமையான பணிச்சூழலில் பணியாற்ற வேண்டி இருக்கும். இளமையின் அனைத்து இன்பங்களையும் தியாகம் செய்து கொண்டு தங்களை பாரதத்தாயின் பாதத்தில் சமர்பித்து கொண்டு தொண்டையும், தியாகத்தையும் மட்டுமே கைக்கொண்டு வாழ வேண்டும். இந்த காரணத்திற்காகவே மோடி பிரதமராக மிகவும் பொருத்தமானவராக இருக்கிறார். தன் வாழ்க்கையை, தன் புலன் இன்பங்களை, குடும்பத்தை, இளமையை இந்த தேசத்திற்காக , இந்த தேசத்தின் நலனுக்காக தியாகம் செய்த ரிஷி போன்ற தலைவன் நம்மை தலைமை ஏற்க வேண்டுமா அல்லது ஒரு அந்நிய கைக்கூலியின் மகனும், தேசத்தின் சாபமுமான ஒரு மக்கு இளவரசன் நமக்கு தலைமை ஏற்க வேண்டுமா \n1977 இந்த தேசம் அவசர நிலையை எதிர் கொண்ட போது மோடி அதன் அடக்குமுறையையும் அராஜகத்தையும் எதிர்த்து போராடினார், சிறை சென்றார்.தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். 20 இளமையான துடிப்புள்ள ஆண்டுகளை ஆர். எஸ்.எஸ் ஸின் சேவையில் கழித்த மோடி 1987ல் பாரதிய ஜனதா கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைகிறார். ஒவ்வொரு படியாக முன்னேறுகிறார். இவரின் அயராத உழைப்பும், அரவணைத்து செல்லும் குணமும், திறமை��ான வேலை வாங்கும் தன்மையும் ,யுக்தியும் அர்ப்பணிப்பும் இவருக்கு மாநில செயலாளர் பதவியை பெற்று தருகிறது. மதி நுட்பமும், அரசியல் யுக்தியில் தேர்ச்சியும் பெற்ற மோடியின் வழிகாட்டுதலும் உழைப்பும் 1995ல் குஜராத்தில் பாஜக ஆட்சி அமைய மிக முக்கியமான காரணியாகிறது. அத்வானியின் ரத யாத்திரையை வெற்றிகரமாக பொறுப்பேற்றுக்கொண்டு நடத்தியதில் மோடியின் பங்கு சிறப்பானது. பாஜகவின் ஆட்சி காலத்தின் போது தேசிய செயலாளராகவும் சிறப்பாக பணியாற்றினார் மோடி. மேலும் 5 மாநிலங்களுக்கு பிரபாரியாக அவர் நியமிக்கப்பட்டார். குஜராத்தில் அமைந்திருந்த கேசுபாய் படேல் அரசு 2001 ஆம் ஆண்டு நிகழ்ந்த பூஜ் பூகம்பம் என்ற பேரிடரை அனுபவமில்லாமல் கையாண்டது. இது தூய்மைவாதிகளான பாஜகவினருக்கு சங்கடத்தை அளித்த்து. உடனடியாக கேஷிபாய் படேல் நீக்கப்பட்டு அறிவுக்கூர்மையும், ஆற்றலும் மிகுந்த இளம் மோடியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதனை இவன் முடிப்பான் என ஆய்ந்து அதனை அவன் கண் விடல் எனும் குறளுக்கேற்ப தனக்கிடப்பட்ட பணியை செவ்வனே செய்து நாட்டிற்கும், கட்சிக்கும் பெருமை சேர்த்தார் மோடி.\nகளத்தில் இறங்கி ஆறுதல் சொல்லும் தலைவன்\nபேரிடர் மேலாண்மையில் மிகபெரும் சாதனைகளை அநாயசமாக செய்தார் மோடி, அதற்கு அவருக்கு துணை நின்றது தன்னலமற்ற சேவையை லட்சியமாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், அதன் பயிற்சியும் ஆகும். இயற்கையின் கோபத்தால் நொறுங்கி உருக்குலைந்த குஜராத் நகரங்களை மறுகட்டமைப்பு செய்தார் மோடி. உருக்குலைந்த நகர்களை மிகவும் திட்டமிட்டு புதிய வளர்ச்சிக்கு உரிய வகையில் செப்பனிட்டு வடித்தெடுத்தார். பேரழிவிலிருந்த ஒரு நகரை சாம்பலில் இருந்து உயிர்த்தெழ வைத்தார். பூகம்பம் எனும் பேரிடர் சோதனையை வளர்ச்சிக்குரிய திட்டமிட்ட நகராக மாற்ற கிடைத்த ஒரு சாதனை வாய்ப்பாக மாற்றிக்கொண்டவர் மோடி. ஆட்சி கட்டிலில் ஏறிய நொடி முதல் அயராத சவால்களை அநாயசமாக சந்தித்து அவற்றை வாய்ப்பாக மாற்றுபவர் மோடி. 2001க்கு முன்பான குஜராத்தில் இந்துக்கள் என்றால் கிள்ளுக்கீரைகள் என்று நினைத்து கொண்டு தீவிரவாத , வகுப்புவாத இயக்கங்கள் அவர்களை தாக்கி அழித்து பணத்தை கொள்ளையடித்து வந்தன. குஜராத் என்பது மதக்கலவரங்களின் கூடாரமாக இருந்து வந்தது. கோத்ராவில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் திட்டமிட்டு அயோத்தியில் வழிபாடு முடித்து விட்டு வந்த அப்பாவி இந்துக்களை ரயில் பெட்டிக்குள் அடைத்து 100க்கும் மேற்பட்ட அப்பாவிகளை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றார்கள். வேண்டுமென்றே மதக்கலவரத்தை தூண்டி தீவிரவாதத்திற்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கும் மோடியை பதவி நீக்கம் செய்ய முயற்சித்தார்கள் .\nஅதில் சந்தேகம் வராமல் இருப்பதற்காக இஸ்லாமியர்களையும் கொன்று இந்துக்களையும் கொன்று தீவிரவாதிகள் கொலைவெறிதாண்டவம் ஆடினார்கள். மோடி நிர்வாகம் பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மூலம் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டியது. கலவரத்தில் 758 இஸ்லாமியர்களும் 264 இந்துக்களும் கொலை செய்யப்பட்டார்கள்.\nஆனால் அதுவே அங்கு கடைசி வன்முறையாக ஆனது. அடுத்த 12 ஆண்டுகளில் ஒரு மதக்கலவரம் கூட நடக்காத முன்னோடி மாநிலமாக குஜராத்தை மாற்றி விட்டார் மோடி. கடினமான சோதனைகளை சாதனைகள் ஆக்குவது மோடிக்கு இயல்பான ஒன்றாகும். கல்வி வளர்ச்சி, தொழில் வளத்தில் பின்னால் இருந்த குஜராத்தை முன்ணனிக்கு கொண்டு வந்தார். அபாரமான சாலைகளை கொண்டு நகரங்களை இணைத்தார். மெட்ரோவை குஜராத்திற்கு கொண்டு வர முனைந்தார். காங்கிரஸ் அரசு நிதி ஒதுக்க மறுத்து விட்ட்து. உடனே சாலை போக்குவரத்திலேயே மிக உத்திரவாதமானதும் பெரும்பயனளிக்க கூடியதுமான விரைவு போக்குவரத்தை குஜராத்தில் அறிமுகப்படுத்தினார். நர்மதா அணைக்கட்டு பிரச்சினையை எப்போதும் ஊதிக்கொண்டே மக்களுக்கு பயன்படாமல் செய்து கொண்டிருந்த போலி கம்யூனிஸ்ட்களை ஒடுக்கி நர்மதா திட்டத்தை செம்மையாக செயல்படுத்தினார்.\nதொழில் வளத்திற்கு இன்றியமையாத மின்சாரத்தை குறைந்த விலையில் கொள்முதல் செய்து புதிய மிகை மின் மாநிலமாக மாற்றிக்காட்டினார். மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளில் நீண்ட கால நோக்கில் திட்டங்கள் தீட்டப்பட்டு அமல்படுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதை ஒவ்வொரு கட்டத்திலும் உறுதி செய்தார். பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சர்வதேச சந்தைகளின் நுட்பங்களை விளக்க பொருளாதார நிபுணர்களை துணைக்கழைத்தார். அடித்தட்டு இஸ்லாமியர்கள் பல பேர் ஈடுபட்டிருந்த பட்டம் செய்யும் பாரம்பரிய தொழிலை மேம்படுத்த மேலாண்மை வல்லுனர்கள் வந்தார்கள். அவர்களின் வாழ��க்கை பாதையையே மாற்றி அமைத்தார். நிலையான ஆட்சியை ஏற்படுத்தினார். பால் மற்றும் ஜவுளி உற்பத்திக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து உயர்த்தினார். கல்வி, அறிவில் நடுனிலையில் இருந்த குஜராத்தை மிகவும் உயர்த்தினார். மின்சார சிக்கனத்தை மாணவர்கள் மூலம் சாதித்து காட்டினார்.\nஜோதிகிராம்யோஜனா(http://www.gujaratcmfellowship.org/document/Gujarat%20Overall%20Development/Jyotigram%20Yojana%20Article_Devika%20Devaiah_2010.pdf ) திட்டத்தின்மூலம்குஜராத் முழுக்க மின் வினியோகத்தை சீர்படுத்தினார். விவசாயிகளுக்கு தனி மின்பாதைகளை அமைத்து அவர்களுக்கு தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்தார். (தமிழகம் போன்ற மாநிலத்தில் எப்போது மின்சாரம் வரும் , போகும் என்பதெல்லாம் இறைவனுக்கே தெரியாது.) 18065 கிராமங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதற்காக 1204 கோடி ரூபாயில் வெறும் 30 மாதங்களில் இதை சாதித்து காட்டினார். 76518 கிமீட்டருக்கு புதிய மின்கம்பிகள் போடப்பட்டுள்ளன. 2559 பெரிய ட்ரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளது. இது போக புதிதாக 18724 புது ட்ரான்ஸ்பார்மர்கள் போடப்பட்டுள்ளது. 17,00.000 புதிய மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது. அதன் வழியே மின்இணைப்புகளின் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்ட செயல்திறனுடன் செயல்படுவதை அரசு உறுதி செய்ததது. 56,307 கி.மீட்டருக்குபுதிய ht லைன்களும், 22146 கிமீட்டருக்குபுதிய lt லைன்களும்ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில்இந்தியாவின் 32 மாநிலங்களில் நடக்காத சாதனை இது. இத்தோடு மின்சாரவாரியம் லாபகரமாக இயங்கும் ஒரேமாநிலம் மோடியின் குஜராத். இன்னும் சிறிதுநாளில் காந்திநகர் முழுசூரியசக்தி நகரமாகும்.\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் மோடியின் பாய்ச்சல். இந்தியாவிற்கே முன் மாதிரியான இ-மம்தா திட்டத்தை அறிமுகம் செய்தார். குஜராத் கர்ப்பிணிகளின் ஆரோக்கிய மேம்பாடு, மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றிய அக்கறையோடு செயல்படும் திட்டம் (http://articles.timesofindia.indiatimes.com/2011-07-25/ahmedabad/29812366_1_pregnant-women-infant-mortality-mamta) கர்ப்பிணிகளின் உணவு பழக்க வழக்கத்திற்கேற்ப அவர்களுக்கு போதுமான சத்து கிடைப்பதை அரசே உறுதிப்படுத்துவது. பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அரசு மற்றும் மக்களின் பங்களிப்புடன் சிறப்பான குழந்தைகளை, அதாவது ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உறுதி செய்வது தான் மம்தா திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பொது ���ுகாதாரத்திலும், ஏழைகளின் ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் சிறப்பான அரசு பொது மருத்துவமனை நிர்வாகத்தையும் , தங்கு தடையற்ற மருத்துவ வசதிகளையும் மக்களுக்கு அர்ப்பணித்தார் மோடி. சிரஞ்சீவியோஜனா மூலம் தனியார் மருத்துவ மனைகளிலும் ஏழை மக்களுக்கு குறைவான விலையில் மருத்துவம் கிடைக்க ஏற்பாடு செய்தார்.\nஉள்கட்டமைப்பு, நகர நிர்வாகம், மின் ஆளுமை, தொழில் வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை, கல்வி , விவசாயம் சிறு தொழில் முனைவோர் மேம்பாடு, சிறு , குறு வணிகர்களின் தொழில் வளர்ச்சி பாதுகாப்பு, சட்டம் , ஒழுங்கு, அரசு சலுகைகள், உதவித்தொகைகள் உடனே கிடைக்க ஏற்பாடு. போக்குவரத்து துறையில் புரட்சி, கப்பல் கட்டும் தொழில்,உள் நாட்டு விமான போக்குவரத்து, வைர வியாபாரம், பஞ்சு நுகர்வு, ஜவுளித்தொழிலுக்கான சிரப்பு ஊக்கம், பால் பொருட்கள் உற்பத்தி, உலக தரத்தில் பெருகும் கல்வி கூடங்கள், உயர்தர சாலைகள். மனித வள மேம்பாடு என்று எதை எடுத்து கொண்டாலும் குஜராத் நிகழ்த்திய பாய்ச்சல்கள் அபாரமானது. இந்த பணிரெண்டு ஆண்டுகளில் மோடியின் தலைமையில் ஏற்பட்ட வளர்ச்சி 50 ஆண்டுகளில் காங்கிரஸ் நிகழ்த்தி காட்டாத சாதனை தான். இவை அனைத்தும் ஆதாரங்களோடு இணையத்தில் கிடைக்கிறது. வளர்ச்சி அரசியலில் மோடியை குற்றம் சொல்ல முடியாதவர்கள், மதச்சார்பின்மை எனும் அசிங்கமான ஆயுதத்தை எடுத்து கொண்டு ஆடுகிறார்கள்.\nஎதற்கெடுத்தாலும், கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்பு நடந்தது என்று ஒரு பிலாக்கணத்தை வைக்கிறார்கள். தேசிய சிறுபான்மை கமிஷன் எனும் சிறுபான்மை அடிவருடி அமைப்பே 730 பேர்கள் தான் இஸ்லாமியர்கள் இறந்தார்கள் என்று காங்கிரஸ் கைக்கூலி அரசாங்கத்திடம் அறிக்கை அளித்த பிறகும், இன்னும் ஏதேதோ எண்ணிக்கைகளை இட்டுக்கட்டி மோடி மீதான மாய பயத்தை கட்டமைக்கிறார்கள். இறந்த போன 300க்கும் மேற்பட்ட அப்பாவி இந்துக்களுக்கு அஞ்சலி என்று சொல்லகூட துப்பில்லாத இவர்களிடம் நாம் என்ன கருணையை பிச்சை ஏந்திக்கொண்டா கேட்க முடியும், இந்த நாட்டில் மதச்சார்பற்ற வேசித்தனம் என்பது இந்துக்களை காறி உமிழ்ந்து முஸ்லீம் லீக்குடனுடம், கிறிஸ்த்தவ பயங்கரவாதிகளுடன் கொள்ளும் வியாபார கூட்டு என்பது தான். இந்த வியாபார உத்தியை பயன்படுத்தி தான் காங்கிரஸ் எனும் இத்தாலிய அடிமை அந்நிய நிறுவனம் ���ந்த மக்களை ஏமாற்றி நம்மை எல்லாம் அயல் நாட்டிற்கு விற்றுக்கொண்டிருக்கிறது. கோத்ராவில் ரயிலில் வந்த அப்பாவி இந்துக்களை பெட்ரோல் ஊற்றி கதற கதற இந்து பெண்களையும், குழந்தைகளையும், ராம பக்தர்களையும் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த இஸ்லாமிய சதிகாரர்களை பற்றி ஒரு வார்த்தை சொல்லக்கூட ஆண்மையற்று இருந்த நபும்சக பேடிகளுக்கு நடுவே ./ சிறுபான்மை வாக்கு வங்கிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு பயங்கரவாத செயல்களை செய்து கொண்டிருந்த தீவிரவாதிகளை சட்டத்தின் வழியில் நியாயமான முறையில் தைரியமாக ஆண்மையோடு ஒடுக்கினார் மோடி. மக்களை காப்பாற்றினார் ஒடுக்கப்பட்டதாலேயே தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து சொந்த மாநில மக்களின் அபரிமிதமான மக்கள் செல்வாக்கை பெற்றார். அப்படி 3 வது முறையாக முதல்வராக போட்டியிடுகையில் பல இன்னல்களை சந்தித்தார். சாதி ரீதியில் பிற்பட்டவர் என விமர்சிக்க பட்டு ஒடுக்க நினைத்த அனைத்து அரச வம்ச சதிகளையும் மக்கள் சக்தி கொண்டு முறியடித்தார். மீண்டும் மகுடம் சூடினார்.\nமோடி. மரண வியாபாரி என்று சொன்ன காங்கிரஸ் 1,40,000 தமிழ் மக்களை கொன்று அழிக்க ஆயுதம் வழங்கிய சோனியா காங்கிரஸ். 60,000 பெண்கள் விதவையாக தாலி அறுத்து கொண்டு தெருவில் பிச்சை எடுக்க வைத்த காங்கிரஸ். 10,000க்கும் மேற்பட்ட சீக்கியர்களை கொன்று ரத்தம் குடித்த கொலைகார காங்கிரஸ் துளியும் வெக்கமின்றி மோடியை இன்று குற்றம் சாட்டுகிறது.இந்த தேசத்தின் எல்லையில் 19 கிமீட்டர் ஊடுருவும் சீனாவை கண்டிக்க துப்பில்லாத, முதுகெலும்பற்ற அரசியல்வாதிகளும், கட்சிகளும் இன்று மோடியை விமர்சிக்க வந்து விட்டன. ஊழலில் ஊறி முடை நாற்றம் எடுத்திருக்கும் காங்கிரஸ் கட்சி மோடியை விமர்சிக்க வழியின்றி சிபிஐ ஐ அதற்கு தகுந்தாற் போல ஏவி இஸ்ராத் ஜகான் போலி என்கவுண்டர் என்று புது பொய்யை திரிக்கிறது. இதுவரை மோடி மீது அனைவரும் சொன்ன குற்றச்சாட்டை அவர் பொய் என்று நிருபித்தே வந்திருக்கிறார். இப்போதும் அப்படியே நிருபிப்பார். வஞ்சகத்தில் ஊறியுள்ள காங்கிரஸ் கட்சி பெரும் நிதியை காட்டி நிதிஸை விலைக்கு வாங்கியும், மம்தா, முல்லா முலாயம் போன்ற மூன்றாந்தர அரசியலாளர்களை கொண்டு காங்கிரஸிக்கு எதிரான மக்களின் ஓட்டை பிரிக்க 3 வது அணி என்ற ஒரு போலியான அமைப்பை ஏற்படுத்த முயல்கிறது.\nபீகாரிலே ஏதோ நிதிஷ் குமார் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு பெற்று இருந்தது போலவும், அவரின் நிழலில் பாஜக குளிர் காய்ந்த்து போலவும் இன்று பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்களும்,காங்கிரஸ் கட்சியும் இவ்வளவு நாள் என்ன சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இன்று மதச்சார்பின்மை நோயால் வாட்டப்பட்டிருக்கும் நிதிஷ் குமார் தான் கோத்ராவில் ரயிலில் வந்த அப்பாவி கர சேவகர்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய போது ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். அப்போது இவர் என்ன சின்ன குழந்தையாகவா இருந்தார். அன்று தெரியாத உண்மை இன்று என்ன தெரிந்து விட்டது. இதே மோடியின் பிரச்சார பலத்தை வெக்கமில்லாமல் பெற்று தானே 2003ல் ஆட்சிக்கட்டிலில் ஏறினீர்கள் நிதிஷ் என்று யாரும் இவர்களை கேட்க மாட்டார்கள்,\nமோடியை பாராட்டி நிதிஷ் குமாரின் பேச்சு, கோத்ரா சம்பவத்திற்கு பிறகு (http://www.youtube.com/watchv=WQYK62Qp97E ) ஐக்கிய ஜனதா தளம் என்ற கட்சி விலாசம் இல்லாமல் போயிருக்கும் அன்று பாஜகவும், வாஜ்பாய் என்ற நல்ல மனிதரும் இல்லாவிட்டால், இன்று நாதியற்று ஒரு அரசியல் அநாதையாக தான் நிதிஷ் குமாரும், சிவானந்த திவாரியும், சரத்யாதவும் நின்று இருப்பார்கள். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு என்கிறார் வள்ளுவர். பாஜக என்ற கட்சி செய்த நன்றியை மறந்து விட்டு கேவலமாக காங்கிரஸ் வீசும் எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்பட்டு அதன் பின்னால் சென்று பாஜகவுக்கு துரோகம் செய்யும் நிதிஷ் அவர்களே காலம் உங்களுக்கு சரியான பாடம் கற்பிக்கும். காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது என்றால் நமக்கு எதிரான வாக்குகள் மூன்றாவது அணி என்றும் பாஜக ஆதரவு என்றும், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் அளிக்கும் ஆதரவு இவற்றை கொண்டு அராஜகத்தால் ஆட்சிக்கு வந்து விடலாம் என கனவு காண்கிறது. அந்த கனவை மோடி தன்னந்தனியாக உடைத்து எறிவார். சிவாஜி திரைப்படத்தில் ஒரு வசனம் சிங்கம் சிங்கிளாத்தான் வரும், சிறு நரிகள் தான் கூட்டமாக வரும் என்று சொல்வார். அது போல மோடி சிங்கிளான சிங்கம் தான் . தனித்தே பல சாதனைகளை புரிவார்.\nபாஜக தனியாக நின்றால் எதையும் சாதிக்க முடியாது . மோடி தலைமையில் அது தோற்று போகும் என்று சாபம் கொடுக்கும் கம்யூன���ஸ்ட்கள் முதலில் இரட்டை இலக்க தொகுதிகளை ஜெயிக்க ஏதாவது வழியிருக்கிறதா என்று பாருங்கள். பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கயவர்களே பாஜக மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறது. மக்களின் நியாய உணர்வின் மீதும், தேச பக்தியும் , சூடு, சொரணையும் உள்ள மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறது. உங்களை போல திருட்டுதனம் செய்து ஈனப்பிழைப்பு பிழைத்தும், அயல் நாட்டிற்கு என் தேசத்தை அடகு வைத்தும் முறையற்ற முறையில் ஜெயிக்க விரும்பவில்லை . மோடி ஒற்றை ஆள் தான் ஆனால் ஒரு வெற்றிகரமான போர் உத்தி வகுப்பாளரும், தளராத தளகர்த்தரும் ஆவார். காங்கிரஸ் கட்சியில் உள்ளது போல கூலிக்கு மாரடிக்கிற கொள்ளைகூட்டம் அல்ல பாஜக . நெஞ்சிலே கொள்கை ஏந்தி, நெற்றியிலே தேச பக்தியை சுடராக கொண்டிருக்கும் தியாக செம்மல்களின் கூட்டம் பாஜக. அயராது பாடுபடும் அஞ்சாத சிங்கங்களையும் சிறுத்தைகளையும் கொண்ட அரசியல் இயக்கம் பாஜக. ஒவ்வொரு அரசியல் இயக்கமும் பாஜகவின் நிழலில் வளர்ந்து பலம் பெற்ற பிறகு அதை எட்டி உதைத்து விட்டு செல்வதையே தொழிலாக கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த தேசத்திற்காக அனைத்தையும் பொறுத்து கொண்டு அயராது கடமையாற்ற மோடி பின்னால் ஒரு பெரும் மக்கள் இயக்கமே தயாராக இருக்கிறது. மேலும் ஒரு பூரண ஸ்வயம் சேவக் இந்த தேசத்தை ஆளும் போது தான் இதன் மகத்துவம் பரிபூரணமாக வெளிவரும்.\nகூட்டணி பலம் இல்லாத பாஜக என்று விமர்சிக்கும் அரசியல் அறிஞர்களுக்கு வரலாறு தெரியவில்லை. மகா பாரதத்தில் பாண்டவர்கள் 7 அக்ரோணி சேனைகள் மட்டும் தான் வைத்திருந்தார்கள், கெளரவர்கள் 11 அக்ரோணி சேனைகளை கொண்டிருந்தார்கள், பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், சல்லியன், பூரிசிரவசு, அஸ்வத்தாமன் என்று ஏராளமான வீரத்தலைமைகளை பெற்றிருந்தார்கள். வென்றது பாண்டவர்கள் தானே . வரலாற்றில் 1526 ஆம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட் போரை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். வெறும் 8000 படை வீர்ர்களுடன் வந்த பாபர்,200000 அதிகமான இப்ராஹிம் லோடியின் படையை சின்னாபினாமாக்கி வெற்றி அடைந்தார். ஒரே வித்யாசம் தான் பாபரிடம் போர் உத்தியும், பீரங்கியும் இருந்தது. லோடியிடம் வெறும் எண்ணிக்கை அடிப்படையிலான படை மட்டும் இருந்தது . லோடியிடம் இல்லாத்து இன்று மோடியிடம் இருக்கிறது. பாஜகவிடம் இருக்கிறது மோடி எனும் ச��முராயும், அஞ்சாத துணிவுள்ள பாஜக தொண்டர்களும் இணைந்தால் போதும், தர்மம் நிச்சயம் வெல்லும். பாரத்த்தை பாஜக அரசாளும். பாரதம் உலகிற்கே முன்னுதாரணமாக திகழும். மோடி மிளிர்வார், தன்னந்தனியாக ….\nTags: அரசு நிர்வாகம், ஆரோக்கியம், ஆர்.எஸ்.எஸ்., உள் கட்டமைப்பு, குஜராத், குடும்ப நலம், கோத்ரா, சாமுராய், சூரிய ஒளி மின்சாரம், நரேந்திர மோடி, நிதிஷ்குமார், பா.ஜ.க., பிரதமர், போர் வீரன், மின்சாரம், மோடி\n38 மறுமொழிகள் நரேந்திர மோடி எனும் சாமுராய்\nவாலி ரெடி . ராமன் ரெடியா\nமிக நேர்த்தியாக….புள்ளி விவரங்கள்… ஆதார தரவுகளுடன் எழுதப்பட்ட இந்த கட்டுரைக்கான உழைப்புக்கு நண்பருக்கு முதலில் பாராட்டுகள். கட்டுரையில் மோடி மீதான அதீத அன்பின் காரணமாக மேடை பேச்சின் வாசனை சில இடங்களில் தெரிகிறது.//பாஜக என்ற கட்சி செய்த நன்றியை மறந்து விட்டு கேவலமாக காங்கிரஸ் வீசும் எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்பட்டு அதன் பின்னால் சென்று பாஜகவுக்கு துரோகம் செய்யும் நிதிஷ் அவர்களே காலம் உங்களுக்கு சரியான பாடம் கற்பிக்கும். // இப்படி எல்லாம்.\nமிக அவசரமாக செயல்பட்டு நம்பத்தகுந்த கூட்டாளியான நிதிஷ்குமாரை இழந்ததன் மூலம் சுமார் 30 மக்களவை இடங்களை பாஜக இழக்க போகிறது.\nமிக நீண்டநாள் கூட்டாளியாக இருந்தவர் பிரிய எத்தனைக்கும் போது அமைதியாக க குலுக்கி பிரிந்திருந்தால் பாஜகவின் மரியாதை உயர்ந்திருக்கும்.\nமோடி ஒரு வசீகரமான தலைவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் எல்லா விஷயங்களிலும் தம் கட்சியை விட தன்னையே முன்னிருத்திக் கொள்ளும் சுய தம்பட்ட ஆசாமியாக இருக்கிறார்.\nஇது பல மாநிலங்களைக் கொண்ட பல தலைவர்களை உள்ளடக்கிய பொதுத்தேர்தலை சந்திக்க வழி செய்யாது. ஜெயலலிதாவால் எப்படி தேசிய அளவில் ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்க முடியாதோ அதே போலத் தான் மோடியும்.\nகட்சிக்கு பின்னால் நின்று கூட்டணிகளின் ஆலோசனையோடு தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று எல்லோரது வாயாலும் மோடி எங்கள் பிரதமர் என்று சொல்ல வைக்க ஏன் பொறுமை இல்லை.\nஅத்வானி அவர்களை ஓரங்கட்ட வேண்டும் என்கிற வேட்டை… அதனூடே கம்பெனிகளின் பிரமோஷன் தான் இந்த மோடி மாயை. இந்த நிலை நீட்டித்தால் ராகுல் காந்தி பிரதமாரவது உறுதியாகிவிடும்.\nஇது தேசத்திற்கு எத்தனை பெரிய இழப்பை தரும் தெரியுமா ஆக கொஞ்சம் நிதானமாக ���ெயல்பட வேண்டியது கட்டாயம்.\nமோடி மோடி என்கிற சத்தத்தில் கொள்கை…செயல்திட்டம் எல்லாம் பின்னுக்கு தள்ளிப்போய்விடும்.\nகூட்டணிக்கு யாரும் கிட்டே வர மாட்டார்கள். ஆறு மாநிலங்களில் சுமார் 130 சீட்டுக்கு மேல் வாங்க முடியாமல பாஜக ஓரங்கட்டப்படும். ஆக நிதானமாக கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து தேவையான இலக்க இடங்களை கைப்பற்ரிய பிறகு பிரதமரை பற்றி யோசிப்பது நல்லது.\nஇணையம் மூலம் கருத்துருவாக்கம் செய்ய முடியும். ஆனால் வரிசையில் நின்று ஓட்டு போடுபவர்கள் அதிகம் இணையத்தை படித்துக் கொண்டிருப்பவர்கள் இல்லை. ஆக வெகுஜன மீடியாக்களில் பல தலைவர்கள் மோடியின் ஆக்கிரமிப்பை பற்றி பேசும் போது எதிர் விளைவை ஏற்படுத்தி விடும். ராகுலுக்கு ரத்தின கம்பளத்தை விரித்த பெருமை அதி வேக பாஜக மோடி தாசர்களை சேரும்.\nஎன் விருப்பம் உறுதியாக மண்மோகன் அரசு நீக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால் அதற்கான வாய்ப்பை பாஜகவின் சமீபத்திய செயல்பாடுகள் சிதைத்து வருவது கண்கூடு.\nசாமுராய் ஆரவாரத்தோடு களம் காண்பதற்கு முன்னால் எதிரிகளை நண்பனாக்கும் தந்திரம் கற்க வேண்டும். எதிரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்வது ஆற்றல் விரையத்தை ஏற்படுத்தி வெற்றிக் காண போரட்டத்தை அதிகப் படுத்திவிடும்.\nவருங்கால இந்திய PM திரு மோடியின் எதிரிகளுக்கு அவர் செய்த சாதனைகள் தெரிவதில்லை. இந்த மறுமொழியினை 3வது முறையாக type செய்துகொண்டிருக்கிறேன். காரணம் 2 முறை மின்சாரம் cut ஆகி திரும்ப திரும்ப type செய்துகொண்டிருக்கிறேன். (UPS இல்லை என்பதால் ) இப்படி இருக்கிறது தமிழ்நாட்டின் கதி. குஜராத்தில் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம் உள்ளது. இங்கிருக்கும் அறிவாளிகள் கஷ்டத்தை அனுபவித்தபிறகும்\nகுஜராத்தை பாராட்டாமல் தூற்ற மனம் எப்படி வருகிறது என்று தெரியவில்லை. உபரி மின்சாரத்தை வெளியே விற்று மின்வாரியம் லாபத்தில் இயங்குகிறது. ஆனால் இங்கு நிலைமை\nபோலி மதசாற்பற்றவாதிகளுக்கு 2002 கோத்ரா சம்பவம் ஒன்று கையில் மாட்டி கொண்டிருக்கிறது. கீறல் விழுந்த record போல அதையே சொல்லிகொண்டிருக்கும் அவர்கள் 1969 ல் செப்டெம்பர் மாதம் அகமதாபாத் நகரில் நடந்த வகுப்பு கலவரங்களில் 512 (five hundred and twelve ) க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை மட்டும் பேசமாட்டார்கள். காரணம் அப்போது குஜராத்தில் ஆட்சியில் இ��ுந்தவர்கள் காங்கிரஸ் களவாணி பயல்கள் என்பதால். இந்த கலவரம் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஜெக்மோகன் ரெட்டி தனது அறிக்கையில் “Most of the congressmen participated directly or indirectly in the communal violence ” என்று தெரிவித்தார்.\nபோலி மதசார்பற்ற வாதிகளுக்கு “secularism ” என்ற தீரா மன நோய் பிடித்துள்ளது மன நோய் பிடித்துள்ளவன் ” அதோ அவன் என்னை அடிக்க வரான் இதோ அவன் என்னை கொல்ல வரான்” என்று சும்மாவே உளறுவது போல பிஜேபி ஆட்சி minority களை அழித்துவிடும் கொன்றுவிடும் என்று\npseudo secularists வாய்க்கு வந்தபடி உளறி கொண்டிருக்கின்றனர்.\n17-6=2013 அன்று Polimer டிவியில் “மக்களுக்காக” programme ல் பீட்டர் அல்போன்ஸ் என்ற காங்கிரஸ் கயவாளி “நிதீஷ் தன நெற்றியில் திருமண் அணிந்து கொள்ளவும் குல்லாய் அணிந்துகொள்ள தயார்.” ஆனால் மோடி ஒரு முஸ்லிம் கொடுத்த குல்லாயினை அணிந்துகொள்ள மறுத்துவிட்டார்” எனவே அவர் ஒரு மதவாதி” என்று மோடி மீது குற்றம் சாட்டினர். நான் கேட்கிறேன்.”கருணாநிதி கோவிலில் திருநீறு கொடுத்தால் அணிந்துகொள்ள மறுப்பார். அதே நேரத்தில் ரம்ஜான் நோன்பு நேரத்தில் தலையில் . குல்லாய் அணிந்து கொண்டு குட்டிகுரங்கு மாதிரி நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு கஞ்சி குடிப்பார். பீட்டரின் காமாலை கண்களுக்கு அவர் மட்டும் நல்லவராக தெரிகிறாரோ அவர் இன்னொன்றும் கேட்டார். பிஜேபி ஒரு முஸ்லிமை PM ஆக ஆக்க தயாரா அவர் இன்னொன்றும் கேட்டார். பிஜேபி ஒரு முஸ்லிமை PM ஆக ஆக்க தயாரா பிஜேபி தான் ஒரு முஸ்லிமை ஜனாதிபதியாக ஆக்கியது.என்பதை மறந்துவிட்டார். Namonia குறித்து பீதி அடைந்துள்ள இத்தாலி நாட்டு இறக்குமதி நம் sonia தனது மகன் ராகுல் காந்திக்கு பதிலாக நான் ஒரு முஸ்லிமை பிரதம மந்திரியாக ஆக்குவேன் என்று உறுதிமொழி கொடுப்பாரா பிஜேபி தான் ஒரு முஸ்லிமை ஜனாதிபதியாக ஆக்கியது.என்பதை மறந்துவிட்டார். Namonia குறித்து பீதி அடைந்துள்ள இத்தாலி நாட்டு இறக்குமதி நம் sonia தனது மகன் ராகுல் காந்திக்கு பதிலாக நான் ஒரு முஸ்லிமை பிரதம மந்திரியாக ஆக்குவேன் என்று உறுதிமொழி கொடுப்பாரா பாகிஸ்தானில் இந்துக்கள் ஒரு MLA ஆக கூட முடியாது. ஆனால் இந்தியாவில் 15 % ஜனத்தொகை காரனுக்கு PM பதவி வேண்டும் என்று 7% கிறிஸ்தவன் recommendation செய்கிறான். ஊழல் பெரூச்சாளிகளின் ஒட்டுமொத்த தலைவி தன மகனை PM ஆக அழகு பார்க்க தவமாக காத்துகிடகிறார்.\n758 முஸ்லிம்களின் கொலைக்கு காரணமான மோடி ஒரு “மரண வியாபாரி” என்றால் 3000 சீக்கியர்கள் கொலைக்கு காரணமான காங்கிரஸ் கட்சியினர் என்ன “மல்லிகைபூ வியாபாரியா” தினம் ஆடு வெட்டி வெட்டி பழக்கப்பட்ட கசாப்பு கடைக்காரனிடம் கேட்டல் கூட இதற்கு அருமையான பதில் சொல்வானே\n1956 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இரக்குமதியான கோதுமையுடன் பார்தீனியா விதைகளும் சேர்ந்து வந்துவிட்டன அவை புனேவில் தரிசு நிலங்களில் பரவ தொடங்கி இன்று நாடு பூராவும் வியாபித்து ஆஸ்துமா வியாதியினை விருத்தி செய்துகொண்டிருக்கிறது. அந்த பார்த்தீனிய செடிக்கு English ல் “Congress weed ” என்று சொல்வார்கள். ஆஸ்துமாவை கொடுக்கும் காங்கிரஸ் weed னை அழிப்போம் நாட்டுக்கு ஆபத்தை கொடுக்கும் காங்கிரஸ் கட்சியினை ஒழிப்போம்.\nகட்டுரை எழுதிய திரு ராஜமாணிக்கம் அவர்களுக்கு நன்றி. குஜராத்தில் மட்டும் பிஜேபி எழுச்சியோடு இருந்தால் போதாது. மற்ற மாநிலங்களிலும் எழுச்சி பெறவேண்டும். குறிப்பாக தமிழ் நாட்டில் பிஜேபி தூங்கி கொண்டிருக்கிறது. அங்கங்கே ஓடுகிறார்கள் ஓடிவருகிறார்கள் ஆனால் net result என்னவென்றால் பூஜ்யம் தான் ஒரு தொகுதிய்லாவது ஒரு MLA வரமுடியவில்லை என்றால் ஓடி ஓடி உழைத்து என்ன பலன் சரியான பாதையில் செல்லவில்லை என்று பொருள். ஆகவே தமிழ்நாட்டில் அதன் அசுர வளர்ச்சிக்கு தேவையான கருத்துகளை அடுத்தமுறை எழுதுங்கள். அதே போல வெறும் எழுதுவதோடு நில்லாமல் அனைவரும் 2014 தேர்தலில் களம் இறங்கி வாழ்வா சாவா என்ற முடிவோடு உழைக்கவேண்டும். அதை எல்லாம்\nஅவர்கள் பார்துகொள்வர்கள் அவர்களை விட நாம் என்னத்தை கிழித்துவிட போகிறோம் என்று திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கட்டுரை மட்டும் எழுதினால் போதாது (யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை பொதுவாக கூறுகிறேன்) ஒரு கை பார்த்து விடுவோம் ஒருவரும் விதி விலக்கின்றி அனைவரும் வாருங்கள் இந்து சகோதரர்களே\nமிகவும் அருமையாக தொகுக்கப்பட்ட வ்யாசம். வாழ்த்துக்கள் ஸ்ரீ ராஜமாணிக்கம்.\n\\\\\\அவரின் அரசியல் வாழ்வு முழுக்க திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.\\\\\\\nபிரிட்டனின் ப்ரதமராக ஜான் மேஜர் அவர்கள் இது போன்று திட்டமிட்டு ஆட்சியை பிடித்ததாக கேட்டிருக்கிறேன். மோடியும் சாதித்துக் காட்டுவார்.\n\\\\\\மோடியை தனிமைப்படுத்துவது தான் இந்திய அரசியலுக்கு நல்லது என்கிறார் நிதிஷ் \\\\\\\nபாஜாகாவை / ஜனசங்கத்தை / ஆர். எஸ். எஸ் ஐ தனிமைப்படுத்துவது தான் அடல்ஜி ஆட்சிக்கு வரும் வரை நிகழ்ந்த கதை. அடல்ஜி மற்றும் அத்வானிஜி இதை மாற்றிக் காட்டினர். நிகழ வேண்டிய மாறுதல் நரேந்த்ரபாய் மூலம்.\nநிதீஸ் பாபு நரேந்த்ரபாய் பற்றி யோசிப்பது இருக்கட்டும். தான் பூ மஞ்சத்தில் அமர்ந்திருப்பதாக எண்ண வேண்டாம். லாலு யாதவ் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வான் ஒன்றும் பேன் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. நவீன் பட்நாயக் போல நிதீஸ் பாபு தொடர முடியாது. லாலு யாதவிற்கு தன் நிலை புரிய வெகு காலம் ஆயிற்று. அடுத்தது நிதீஸ் பாபுவுக்கும் அதே கதை தொடரும்.\n\\\\\\மோடிக்கு இது பெரும் பின்னடைவு\\\\\\\nதற்சமயம் பின்னடைவு தான். ஆனால் பின்னடைவு தாத்காலிகமே.\n\\\\\\அகண்ட பாரதத்தை நோக்கி …\\\\\\\nதமிழ் ஹிந்து மட்டும் தான் ஒரு ஸ்வயம் சேவகர் மட்டிலும் தான் இப்படி சிந்திக்க இயலும். அகண்ட பாரதம் அமைந்தே தீரும்.\n\\\\\\மிக நீண்டநாள் கூட்டாளியாக இருந்தவர் பிரிய எத்தனைக்கும் போது அமைதியாக க குலுக்கி பிரிந்திருந்தால் பாஜகவின் மரியாதை உயர்ந்திருக்கும்.\\\\\\\n@ செந்தில்குமார், மிக மிகச் சரியான நிலைப்பாடு. ஜனதா தளம் இதற்கு முயற்சி செய்தது. ஆயினும் பாஜாக கிட்டத்தட்ட ஜட்கா முறையில் உறவை துண்டித்தது போன்று ஒரு பாவனையை தோற்றுவித்துள்ளது.\nஉறுதியாக. பாரத அன்னையின் வெற்றி பாஜாக மூலம்.\nஅன்பர் பூவண்ணன் அவர்கள் நிச்சயம் குஜராத் சர்க்காரின் குறைகளை பட்டியலிடுவார். குறைகள் இருக்கவும் செய்யலாம். ஆனால் குறைகளை ஒவ்வொன்றாக சர்க்கார் நிவர்த்தி செய்தும் வருகிறது என்பதை அவர் அடியோடு ஒதுக்கி விடுவார்.\nதிட்டப்பணிகள் ஆகட்டும் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை ஆகட்டும். பத்து வருஷங்களாக குஜராத் சாதித்து வருவதை மறுக்க இயலாது.\nமோடியின் எழுச்சி வரவேற்கத் தக்கது. பழயன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை. கந்தல்களாகி விட்ட அத்வானி, சுஷ்மா போன்றவர்கள் தானாகவே விலகினால்\nபா. ஜ. க புனர் ஜன்மம் எடுக்க வழி உண்டு. சனாதன தர்மமான ஹிந்து தர்மமே உண்மையான சம தர்ம மதம். இதுவே எல்லா மதத்தையும் மதிக்கும் மதம்.\nபா. ஜ. க “சம தர்மமே எங்கள் கொள்கை” என்று தைர்யமாக பறை சாற்ற வேண்டும்.\nஆரம்பத்தில் அத்வானி அவர்களை உறுதியானவர் என்றும், இரும்பு மனிதர் என்றும், ஹிந்துத்துவ கொள்கைகளுக்கு பக்க பலமாக இருப்பார் என்றும், பாகிஸ்தான், சைனா வின் வாலை ஒட்ட நறுக்குவார் என்றும் நம்பினோம். பதவியில் அமர்ந்ததும் நடந்ததெல்லாம் வேறு. இவர்கள் ஆட்சியிலும்தான் சிறுபான்மையினர்களுக்கு சலுகைகள் பல தரப்பட்டன. வாஜ்பாய் அரசு அஜ் மானியத்தையும், செல்லும் பயணிகள் எண்ணிக்கையையும் உயர்தியது. ராமர் கோவில் கட்டுவதை அடியோடு மறந்துவிட்டது. நேரு குடும்ப ஊழல் வழக்குகளை விசாரிப்பதில் மெத்தன போக்கையே கடைபிடித்தது. ராகுல் அமெரிக்க விமான நிலையத்தில் கணக்கில் வராமல் கையில் பல லஷ்சம் டாலர் பணம் வைத்திருந்ததால் கைதாகி காவலில் வைக்கப்பட்டார். பின்பு வாஜ்பாய் அவர்களின் தலையீட்டால் விடுதலை ஆனார். மேலும் சோனியாவை சில வழக்குகளில் சிக்கவைத்து அவர்களது குடும்பம் அரசியல் முன்னேற்றம் பெறுவதை தடுத்திருக்கலாம் \nசோனியா பிரதமர் ஆனால் நான் மொட்டை போடுவேன் என்று சொன்ன சுஷ்மா இன்று அவர் தோளில் கைபோட்டு வலம் வருகிறார்.. அத்வானி சோனியாவை கண்டால் தலைவணங்குகிறேன் என்று காலை தொடும் அளவுக்கு கழுத்தை தொங்கபோடுவது ஏன் அவரை சோனியாஜி என்று எடியூரப்பாவை எட்டி என்றுதான் அழைக்கிறார் அவரை சோனியாஜி என்று எடியூரப்பாவை எட்டி என்றுதான் அழைக்கிறார் சமீபத்தில் நடந்த பல இடை தேர்தல்களில் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. (உத்திரகண்ட்-ஜார்கண்ட்-இமாசல பிரதேசம்- கர்நாடகம்) இதற்கெல்லாம் பொறுப்பேற்பவர்கள் யார் என்றே தெரியவில்லை சமீபத்தில் நடந்த பல இடை தேர்தல்களில் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. (உத்திரகண்ட்-ஜார்கண்ட்-இமாசல பிரதேசம்- கர்நாடகம்) இதற்கெல்லாம் பொறுப்பேற்பவர்கள் யார் என்றே தெரியவில்லை ஆனால் அத்வானி தனது வலை தளத்தில் பொதுவாகவே இன்று மக்கள் தேசிய கட்சிகளின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்கிறார். அவர் மேலும் கர்நாடக தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான் என்கிறார். கர்நாடக ஐகோர்ட் எடியூரப்பாவை விடுவித்தபின் அவரை மீண்டும் பதவியில் அமர்த்தாமல் அத்வானி அடம்பிடித்து ஆனந்த குமாரை பதவியில் அமர்த்த பெறும் முயற்சி எடுத்தது ஏன் ஆனால் அத்வானி தனது வலை தளத்தில் பொதுவாகவே இன்று மக்கள் தேசிய கட்சிகளின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்கிறார். அவர் மேலும் கர்நாடக தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான் என்கிறார். கர்நாடக ஐகோர்ட் எடியூரப்பாவை விடுவித்தபின் அவரை மீண்டும் பதவியில் அமர்த்தாமல் அத்வானி அடம்பிடித்து ஆனந்த குமாரை பதவியில் அமர்த்த பெறும் முயற்சி எடுத்தது ஏன் அதன் பலன் தான் எடியூரப்பா தனி கட்சி பாஜக படுதோல்வி.\nபாஜக ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸைபோல் போலி செக்யூலரிச போர்வையை போர்திக்கொண்டுதான் ஆட்சி செய்தார்கள். சமீபத்தில் அத்வானி அவர்கள் ” மை கன்டிரி மை லைப் ” என்ற புத்தகத்தை உருது மொழியில் எழுதி அந்த புத்தக வெளியீட்டு விழாவி்ற்கு ஹிந்துகளை வெறுக்கும் ”Aziz Burney-Editor-Rashtriya Sahara ” என்பவரை அழைத்து தனது செக்யூலர் கொள்கையை உறுதிசெய்தார். பாகிஸ்தான் சென்று ஜின்னாவை பாராட்டியதும் இதைப்போல்தான். காந்தகார் விமான கடத்தலில் 3 தீவிரவாதிகளை விடுவித்து பயணிகளை மீட்டபொழுதும் உள்துறை அமைச்சகம் இவர் பொறுப்பில் தான் இருந்தது. டிசம்பர் 2006 இல் மன்மோகன் இந்தியாவின் செல்வ வளங்கள் வளர்சிகளின் முதன்மை பங்கு இஸ்லாமியருக்குதான் என்று வெளிப்படையாக மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் கொள்கையை அறிவித்தபோது ஒரு பாஜக வினரும் எதிர்காதது ஏன் எந்த ஒரு ஊழல் வழக்கையும் பாஜகவினர் ஏற்று நடத்தாதது ஏன் எந்த ஒரு ஊழல் வழக்கையும் பாஜகவினர் ஏற்று நடத்தாதது ஏன் இன்று சுப்பிரமணியசாமி தனிமையில் ஊழலை எதிர்த்து போராடுகிறார். இன்னமும் நிறைய சொல்லலாம். இப்படி தனக்குதானே சூடுவைத்துக்கொள்வதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்\nஇன்று நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் மோதிதான். திரு சோ அவர்களேகூட தன் குருநாதர் அத்வானியை பின் தள்ளி மோதியை முன் நிறுத்துகிறார். மூன்று முறை தேர்தலை வென்று இன்று குஜராத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிகாட்டியவர் மோதி. அவரது சமீபத்திய பேச்சுக்களும் ஒர் வித்தியாசமான நடுநிலைதன்மையுடன் பொறுப்பான செயல்களை எப்படி செய்ய வேண்டும் என்கிற அவரது அணுகுமுறை எல்லாம் இதுவரையில் எந்த அரசியல் தலைவர்களும் வாய்திறந்துகூட சொல்லாத ஒன்று என்பதை நாம் உணரவேண்டும் இவரும் செக்யூலரிஸ வியாதியால் பாதிக்கப்பட்டு பல்டி அடிப்பாரா என்பது ஹிந்துகளின் தலை எழுத்தை பொறுத்துதான் அமையும் இவரும் செக்யூலரிஸ வியாதியால் பாதிக்கப்பட்டு பல்டி அடிப்பாரா என்பது ஹிந்துகளின் தலை எழுத்தை பொறுத்துதான் அமையும் \nஎஸ்.ஆர்.செந்தில்குமார் on June 20, 2013 at 5:24 pm\n//கந்தல்களாகி விட்ட அத்வானி, சுஷ்மா போன்றவர்கள் தானாகவே விலகினால்\nபா. ஜ. க புனர் ஜன்மம் எடுக்க வழி உண்டு. // மிக மோசமான வார்த்தைப் பிரயோகம். பாஜக வை கட்டமைத்த அற்புதமான தலைவர் அத்வானி. வரலாறு தெரியாமல் மூத்த தலைவரை கந்தல் என்று விமர்சிப்பது அழகல்ல\nRecent quotes of NaMo (ஓம் நமோ நாராயணா- வருவாயா செய்வாயா\n•\tஇந்த இரண்டையும் செய்தாலே இந்தியாவின் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்\nஇன்று இந்தியாவில் ஒரு அரசியல்கட்சிவிடாமல் இந்த செக்யூலரிஸ நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் பாதிப்பு பாஜக வில் 50 சதவிகிதம் காங்கிரஸில் 100 சதவிகிதம் மற்ற கட்சிகள் 50 – 100 இடைப்பட்ட சதவிகிதம் பாதிப்பில் செயல்படுகிறது. என்னதான் செக்யூலரிசம் பேசி செயல்பட்டாலும் இந்த கிருஸ்துவனும் துலுக்கனும் தங்கள் மதத்தை சார்ந்தவர் என்றால் எந்த கட்சியில் இருந்தாலும் மொத்தமாக ஒட்டு அளிப்பார்கள் இல்லையேல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் ஒட்டு அளிப்பார்கள். எனவே காங்கிரஸ் தவிற மற்ற கட்சிகளின் இந்த செக்யூலர் கோஷம் காங்கிரஸ் கட்சிக்கு சொற்ற சதவிகித வாக்கை பெற்று ஆட்சியை பிடிக்கும் பலத்தை இன்றுவரை அளித்துக்கொண்டிருக்கிறது என்பதை யாரும் உணர்வதாக தெரியவில்லை .\n@எஸ் .ஆர் .செந்தில்குமார் …………\nநெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே……. இன்னும் எத்தனை நாளைக்கு திரு.அத்வானி அவர்களின் தவறான நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக உத்தேசம்……\nஅத்வானி அவர்களின் எண்ணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்……அதை அவர் வெளிப்படுத்திய விதம் நிச்சயம் பாஜகவுக்கு நன்மை அளிப்பதல்ல……சொல்லப்போனால் , நிதிஷ் குமார் இவ்வளவு அவசரமாக வெளியேறியதன் காரணம் அத்வானி அவர்களின் நடவடிக்கையே……\nபீகார் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் நிதிஷ் முதலில் அடக்கி வாசித்தார்……நரேந்திர மோடி அவர்கள் பாஜக தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டதைப்பற்றி கேட்கப்பட்டபோது , அது பாஜகவின் உட்கட்சி விவகாரம் என்றுதான் சொன்னார்…..தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக இருப்பதாகவும் சொன்னார்…..\nஅத்வானியின் ராஜினாமாவை அடுத்து , பாஜக கு��ம்பியிருக்கும் நேரத்தை பயன்படுத்தி கூட்டணியை விட்டு வெளியேறி, இடைத்தேர்தல் தோல்வியை மறக்கடிக்க முயற்சி செய்கிறார்…….இதனால் அவருக்கு நிச்சயம் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை…….லாலு யாதவுக்கு மறுவாழ்வு அளித்தது மட்டுமே மிச்சம்……பீகார் ஒன்றும் ஒரிசா அல்ல,,,…பீகாரில் பாஜகவுக்கு நல்ல கட்டமைப்பு உண்டு……..\n// மிக நீண்டநாள் கூட்டாளியாக இருந்தவர் பிரிய எத்தனைக்கும் போது அமைதியாக க குலுக்கி பிரிந்திருந்தால் பாஜகவின் மரியாதை உயர்ந்திருக்கும்.//\nஉங்களுக்கு ஆங்கில செய்தி சேனல்கள் பார்க்கும் வழக்கமில்லை என்று நினைக்கிறேன்…..கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிவானந்த் திவாரி போன்ற ஐக்கிய ஜனதாதள தலைவர்கள் மோடி அவர்களை வரம்பு மீறி விமர்சித்து வந்துள்ளனர்……லாலுவின் கட்சியில் இருந்து நிதிஷின் கட்சியில் வந்து ஒட்டிக்கொண்ட சிவானந்த் திவாரி எப்போதுமே மோடி அவர்களை மிக கேவலமாக விமர்சிப்பார்……சரத் யாதவோ , நிதிஷோ அந்த ஆளை கண்டித்ததே கிடையாது……இதுதான் குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் வேலை……\nகூட்டணி முறிவை தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத்தான் இத்தனை நாட்களாகியுள்ளது……..நிதிஷ் காரணமில்லாமல் மோடியை வெறுத்து செயல்பட ஆரம்பித்தவுடன் பாஜக தொண்டர்கள் மத்தியில் மனவேற்றுமை ஏற்பட்டுவிட்டது……இடைத்தேர்தலில் பாஜக தொண்டர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தான் நிதிஷ் கட்சி தோல்வியை தழுவியது…….\n//கூட்டணிக்கு யாரும் கிட்டே வர மாட்டார்கள். ஆறு மாநிலங்களில் சுமார் 130 சீட்டுக்கு மேல் வாங்க முடியாமல பாஜக ஓரங்கட்டப்படும். //\nகாரணம் கடந்த சில நாட்களாக இது போன்ற கணிப்புகள் தூள்கிளப்புகின்றன…….\nநாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களுக்கு மேல் உள்ளது…..அரசியலில் இது மிக நீண்ட காலம்….. அதற்கு முன்பாக ஐந்து மாநில தேர்தல்கள் வர இருக்கின்றன…..அவற்றில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக வெல்ல நல்ல வாய்ப்புள்ளது……[ மத்தியப்பிரதேசம் , ராஜஸ்தான் , டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ] அப்போது தேர்தல் களமே மாறிவிடும்…..வெல்லும் கூட்டணியில் ஒட்டிக்கொள்ள பல மாநிலக்கட்சிகள் முயற்சி செய்யும்…..\n2009 தேர்தலின் போது பல மாதங்களுக்கு முன்பாகவே அத்வானி அவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்…….நடந்தத��� என்ன சரி …ஒரு வாதத்துக்காக அத்வானி அவர்களை முன் நிறுத்தினால் நிறைய கூட்டணி கட்சிகள் கிடைக்கும் என்றே வைத்துக்கொள்வோம்…….அதனால் பாஜகவுக்கு என்ன பலன் சரி …ஒரு வாதத்துக்காக அத்வானி அவர்களை முன் நிறுத்தினால் நிறைய கூட்டணி கட்சிகள் கிடைக்கும் என்றே வைத்துக்கொள்வோம்…….அதனால் பாஜகவுக்கு என்ன பலன் மோடி அவர்களைத்தவிர வேறு யாரை முன் நிறுத்தினாலும் பாஜக தொண்டர்கள் வேலை செய்ய மாட்டார்கள்….பாஜகவுக்கு படுதோல்வி நிச்சயம்…..கூட்டணி கட்சிகள் வெங்காயமே போச்சு என்று காங்கிரஸ் கூட்டணிக்கு மாறிவிடுவார்கள்…..இருக்கவே இருக்கு மதச்சார்பின்மை…….\nமோடி மட்டுமே தொண்டர்களின் ஒரே சாய்ஸ்……இதுதான் நிதர்சனம்…….இதை நன்கு தெரிந்துகொண்டதால்தான் , ஆர்.எஸ். எஸ் சும் , ராஜ்நாத் சிங்கும் மோடி அவர்களை முன் நிறுத்துகிறார்கள்……சொல்லப்போனால் , தொகாடியா போன்றவர்கள் நரேந்திர மோடி அவர்களை விரும்பாதவர்கள்…….ஆனால் அவர்களுக்கும் வேறு வழியில்லை……மோடி அவர்களைத்தவிர வேறு யாரை முன் நிறுத்தினாலும் பாஜக நூறு இடங்களைக்கூட தாண்டாது…..\nஅத்வானி நிலைகண்டு கலங்கினேன் அரசியலில் அவரை பின்னுக்குக் தள்ளுவார்கள் என்று நினைத்தே இருக்க மாட்டார் இந்த பழுத்த அரசியல்வாதி.\n\\\\//கந்தல்களாகி விட்ட அத்வானி, சுஷ்மா போன்றவர்கள் தானாகவே விலகினால்\nபா. ஜ. க புனர் ஜன்மம் எடுக்க வழி உண்டு. // மிக மோசமான வார்த்தைப் பிரயோகம். பாஜக வை கட்டமைத்த அற்புதமான தலைவர் அத்வானி. \\\\\\\nஉண்மை தான். மோசமான வார்த்தை ப்ரயோகமே. ஸ்ரீ அத்வானி ஜி அவர்கள் கந்தல் கழிசல் இல்லை தான்.\nஸ்ரீ அத்வானி ஜி செங்கல் செங்கலாக கட்டமைத்து உருவாக்கியது பாஜக.\nபாஜக உருவானதில் அத்வானி ஜிக்கு பெரும் பங்குண்டு.\nஅதே அளவுக்கு என்றில்லாவிட்டாலும் சற்றேறக்குறைய கட்சிக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள பல கார்யகர்த்தர்களுக்கும் இந்த இயக்கத்தில் பெரும் பங்குண்டு.\nமோசமான வார்த்தைகளை ப்ரயோகம் செய்வதற்கு அத்வானி ஜி அவர்களுக்கு மட்டிலும் தான் அதிகாரம் உண்டு போலும்.\nதன் ராஜினாமாக் கடிதத்தில் அவரது வார்த்தை ப்ரயோகம் :-\nஉப்பிட்ட தேசத்திற்கு த்ரோஹம் செய்து தேசத்தைத் துண்டாடிய அரக்கப்பதரான முஹம்மத் அலி ஜின்னாவை அத்வானி ஜி அவர்கள் போற்றியதை பண்டித ஷ்யாம ப்ரசாத முகர்ஜியோ அல்��து தீன் தயாள் உபாத்யாயரோ இருந்திருந்தால் நிச்சயம் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள். சரி போகட்டும்…….போறாத காலம்…..அவலை நினைத்து உரலை இடித்தாகி விட்டது.\n கட்சியின் பெரும்பான்மையான தலைவர்கள் தங்கள் சொந்த லக்ஷ்யங்களுக்காகவே பாடுபடுகிறார்கள் என்ற வசை இது சரியான வார்த்தை ப்ரயோகமா\nகுண்டர்படையாலும் பாங்க்ளாதேசத்திலிருந்து ரேஷன் கார்டு கொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட முஸல்மான் ஓட்டுக்களாலும் பதவியைத் தொடர்ந்து வைத்துக்கொள்ள முடியும் என்று உலகத்திற்கு எடுத்துக்காட்டிய கம்யூனிஸ பயங்கரவாதிகளின் மத்தியில் மக்களுக்காக உழைப்பதன் மூலம் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று காட்டியுள்ளது பாஜக்.\nஒரு நரேந்த்ரபாய் மோடி மட்டும் இல்லை. மானனீய சிவ்ராஜ் சிங்க் சௌஹான் மற்றும் மானனீய ரமண் சிங்க் அவர்களும் மானனீய மனோஹர் பாரிக்கரும் அவர்களைச் சார்ந்த பல கார்யகர்த்தர்களும் மக்களுக்கு உழைப்பதன் மூலமும் நாட்டிற்கு சேவை செய்வதன் மூலமும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் —– என உலகத்திற்குக் காட்டியுள்ளனர்.\nகட்சியின் பெரும்பான்மைத் தலைவர்கள் சொந்த லக்ஷ்யங்களுக்காகப் பாடுபடுகின்றனர் என்பது மோசமான வார்த்தை ப்ரயோகமே.\nகுல்கர்னி ( அத்வானிக்கு ஜின்னாவைப் புகழ துர்போதனை செய்த பெருந்தகை) தற்போது நரேந்த்ரபாய் அவர்களை வசைபாடுவதில் இறங்கி உள்ளார். (அல்லது அத்வானி ஜி யை உசுப்பி விடுவதில் இறங்கி உள்ளார்). அத்வானி ஜி எப்படியெல்லாம் பேசப்போகிறார் என்பதைக் காலம் காட்டும்.\nமோசமான வார்த்தை ப்ரயோகங்களை தவிர்க்க வேண்டியது தொண்டர்கள் மட்டும் அல்ல. தலைவர்களும் கூட.\n\\\\\\ மோடி மட்டுமே தொண்டர்களின் ஒரே சாய்ஸ்……இதுதான் நிதர்சனம்…….இதை நன்கு தெரிந்துகொண்டதால்தான் , ஆர்.எஸ். எஸ் சும் , ராஜ்நாத் சிங்கும் மோடி அவர்களை முன் நிறுத்துகிறார்கள்……சொல்லப்போனால் , தொகாடியா போன்றவர்கள் நரேந்திர மோடி அவர்களை விரும்பாதவர்கள்…….ஆனால் அவர்களுக்கும் வேறு வழியில்லை……மோடி அவர்களைத்தவிர வேறு யாரை முன் நிறுத்தினாலும் பாஜக நூறு இடங்களைக்கூட தாண்டாது…..\\\\\\\\\nஅதே அளவு நிதர்சனமான விஷயம். ஜனதா தளம் பாஜகவுடனான தனது உறவை சுமுகமாக முடித்துக்கொள்ள விழைந்துள்ளது. ஆனால் உறவைத் துண்டித்துக்கொண்டது போன்ற படிக்கு கூ���்டணி முறிவு ஏற்பட்டது தேவையற்றது.\nநரேந்த்ரபாய் அவர்களுக்கு நல்லாட்சியில் எவ்வளவு அக்கறை உள்ளதோ அது போன்றே அக்கறையும் நாணயமான அரசியலுக்கும் சொந்தக்காரர் நிதிஷ் குமார். பீஹாரில் நிதிஸ் பாபு என அன்புடன் அழைக்கப்படும் பெருந்தகை. மிகவும் கஷ்டமான சமயங்களில் கூட பாஜகவுடனான உறவை பேணியவர்.\nகுல்கர்னி அத்வானி ஜிக்கு துர்போதனை செய்தது போல் இவருக்கும் யாரோ துர்போதனை செய்து லாலு யாதவுக்கும் காங்க்ரஸுக்கும் நற்பணி செய்துள்ளனர்.\nபாஜகவிற்கும் ஜனதாதளத்திற்கும் இன்று பீஹாரில் அடிதடி சண்டை. இது தேவையில்லாத ஒன்று. தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம்.\nவருங்காலத்தில் நரேந்த்ரபாய் அவர்கள் தனிப்பெரும்பான்மையுடன் கூட ஆட்சியில் வர வழி வகுக்கலாம். ஆனால் அதற்கான தூரம் மிக அதிகம். அதுவரை மற்ற பல கட்சிகளை நரேந்த்ரபாய் பாஜக வசம் கொணர வேண்டும். அவசியம் செய்வார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. காலம் பதில் சொல்லும்.\nநரேந்திர மோதி- குஜராத் கலவரம் – 2002 என மீண்டும் மீண்டும் காங்கிரஸ்காரர்கள் கூட்டிசைத்துப் பாடிக்கொண்டிருக்கவேண்டும்\nமஹாராஷ்ட்ரா- மும்பயில் 1993 இல் காங்கிரஸ் அரசாங்கம் தானே பதவியிலிருந்து அதைப்பற்றி எந்த காங்கிரஸ்காரனும் ஏன் பேசுவதில்லை\nஉத்தரப் பிரதேஷ் ‘மல்லியானா’, ‘மீரட்’ கலவரங்களைப்பற்றி ஏன் எந்த காங்கிரஸ்காரனும் பேசுவதில்லை அச்சமயத்தில் காங்கிரஸ் அரசாங்கம் தானே பதவியிலிருந்தது\nபீஹாரில் காங்கிரஸ் அரசாங்கத்தில் நடந்த பாகல்பூர், ஜாம்ஷட்பூர் கலவரங்களைப்பற்றி ஏன் எந்த காங்கிரஸ்காரனும் பேசுவதில்லை\nடில்லியில் 1984இல் நடந்த குற்றமொன்றில்லாத சீக்கியர்கள்மீது கலவரம் நிகழ்த்தியது காங்கிரஸ் வெறியர்கள் ஜகதீஷ் டைட்லர் போன்ற ரௌடிக் கும்பல்கள் தானே அவர்களைப்பற்றி எந்த காங்கிரஸ்காரனும் ஏன் பேசுவதில்லை\nஅடிக்கடி குஜராத் கலவரத்தைப்பற்றியே மோதியையும் இதிலிணைத்து எல்லா காங்கிரஸ்காரனும் கூட்டிசைத்துப் பாடிக்கொண்டே இருப்பது ஏன் எதற்காக இதன் உள் நோக்கம் என்ன இதன் உள் நோக்கம் என்ன எதற்காக இக்கலவரம் நடந்தது என்ற உண்மை தெரிந்தும் திரித்துப் பேசுவது ஏன்\nஇதையெல்லாம் கேட்க நினைத்துப் பார்ப்பதற்குக் கூட காங்கிரஸில் எந்த நாதியும் இல்லையா\n“அத்வானி போன்ற உள்ளிருந்தே காலை இழுக்கும் ந��்பர்கள் இருக்கும் வரை பாஜகவுக்கு வேறு எந்த பகைவனும் வேண்டாம்” என ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையை படித்தேன். சரியாகத்தானிருக்கிறது.\nவாள்போல் பகைவரை அஞ்சற்க, அஞ்சுக\nஎனதருமை தேசபக்தியுள்ள இந்திய மக்களுக்கு எனதன்பான வேண்டுகோள்::-ஆங்கிலேயனிடமிருந்து 1947 ஆகஸ்ட் 15 ல் நாம் அடைந்தோம் சுதந்திரம் ஆனால் தரித்திரம் ஊழல் தேசதுரோகம் மட்டும் நாட்டில் இன்று நிரந்தரம்.\n1. இன்று ரூபாயின் மதிப்பு படுபாதாளத்தில் விழுந்துவிட்டது. நமது . பொருளாதார மேதை சிங்கின் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் பெருத்த சேதாரம் கண்டுள்ளது என் குற்றசாட்டிற்கு ஆதாரம் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு. வேட்டி கட்டிய ஒரு தமிழனின் .திறமை() யின் காரணமாக இன்று விவசாயிகள் வேட்டி வாங்கி கட்டகூட நிதியாதாரம் இல்லை.\n2. மாதத்திற்கு 2 முறை பெட்ரோல் விலை ஏறுகிறது.\n3. ஒரு அயல்நாட்டுகாரியின் தலைமையில் உள்ள ஒரு கட்சியின் ஆட்சியில் சரியான அயல்நாட்டு கொள்கை இல்லாததால் அண்டை நாடுகள் அனைத்தும் நமக்கு சண்டை நாடுகளாக மாறிவிட்டன.\n4. நகரவாசி முதல் கிராமவாசி வரை விஷம் போல் ஏறும்\nவிலைவாசியால் ஒரு நரகவாசி (Hell Dweller) படும் கஷ்டத்தை தினம் தினம் அனுபவிக்கின்றனர்.\n5. மாநிலங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியாத வக்கற்ற அரசு.\n6. நக்சலைட் தொல்லை , தீவிரவாதிகள் தொல்லை இவற்றை அழித்து ஒழிக்க அக்கறையும் இல்லை, திறமையும் இல்லை.\n7. ஊழல் மலிந்த அரசு. ஏதோ 1 அல்லது 2 ஊழல்கள் செய்தால் மனதில் நினைவில் வைத்துகொள்ளலாம். தினம் ஒரு ஊழல் என்ற கணக்கில் பட்டியல் நீளுவதால் நினவில் நிறுத்துவது ரொம்ப கஷ்டம்.\n8. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் தோல்விதான். காரணம் திட்டம் தீட்டுவதே ஏதுமறியாத மக்களின் ஓட்டை வாங்கத்தானே அதனால்தான் அதில் பல ஓட்டைகள் உள்ளன. சுதந்திர போராட்டத்திற்கு காந்தி, வ.ஊ.சி பாரதியார் கட்டபொம்மன், காமராஜர், இன்னும் பலபேர் பாடுபட்டதைவிட ராஜீவ் இந்திரா ஆகிய இரு காந்திகள் ரொம்ப ரொம்பவே பாடுபாட்டிருக்கின்றனர். அதனால்தான் எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அந்த திட்டங்களுக்கு அவர்கள் 2 பேர பெயரை மட்டும் சூட்டுவார்கள்..\nதமிழ் நாட்டு மக்கள் அறிவாளிகள். ஒரே ஆட்சியை தொடர்ந்து நீடிக்கவிடமாட்டர்கள். திமுக தான் ஆளுகின்ற 5 வருடத்தில் தப்பு செய்தால் அடுத்�� தடவை வீட்டுக்குத்தான். அதேபோலதான் அதிமுக வின் கதியும். அதே போல மத்தியுலும் மாற்றம் செய்யாத காரணத்தால்தான் தொடர்ந்து ஊழல் செய்கிறது. தங்களை யாரும் ஆட்ட முடியாது அசைக்கமுடியாது என்று நினைக்கிறது. அதனால் திராவிட கட்சிகளை போல செய்த தவறுக்கு வருந்தவோ அதன் பின் திருந்தவோ காங்கிரெஸ் கட்சிக்கு வழி இல்லை. ஆகவே வரப்போகும் 2014 தேர்தலில் நன்றாக யோசித்து வாக்கு அளியுங்கள் அதற்காக 3 ம் தர அரசியல் வாதிகள் நடத்தும் 3ம் அணியினை தேர்ந்தேடுத்துவிடாதிர்கள். அப்படி செய்தால் காங்கிரஸ் அதை ஆதரித்து கடைசியில் காலை வாரிவிடும் மூன்றே நாளில் 3ம் அணி முறிந்துபோகும்..(இதற்கு பழைய வரலாறுகள் உள்ளன) பின்னர் ஈசியாக மீண்டும் அந்த எமகாதக கட்சி ஆட்சிக்குவந்துவிடும்..\nஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். குஜராத்தை பாருங்கள் அந்த வளர்ச்சி மற்ற மாநிலங்களுக்கும் வரவேண்டும் என்றால் மோடி ஆட்சி வரவேண்டும். நாங்கள் ஊழல் பேர்வழி எடியுரப்பாவை ஆதரிக்க சொல்லவில்லை. நீங்கள் கண்கூடாக காணும் நல்லாட்சி நாயகன் நமோ (= நரேந்திர மோடி)வை நம்புங்கள் நல்லதே நடக்கும். ஒரு சான்ஸ் கொடுத்து தான் பாருங்களேன் அன்பு மக்களே சரிப்படவில்லை என்றால் அடுத்த 5 வது ஆண்டு அவரை தூக்கி எறிந்த விடுங்கள் குப்பை தொட்டிக்கு போகட்டும்.\nபோலி மத சார்பற்ற போக்கிரிகள் வெறுமனே “அய்யயோ அவர்கள் மதவாதிகள் அவர்கள் வந்தால் நாடு சுடுகாடுவிடும் என்று சொல்வார்கள்.(இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா சொர்கமாக இருப்பதுபோல) வீட்டில் வயதானவர்கள் சின்ன குழந்தையினை பார்த்து “அங்கே போகாதே அங்கு போனால் பூச்சாண்டி உன்னை பிடித்து கொண்டு போய்விடும்” என்று சொல்வார்கள். அந்த குழந்தையும் பயந்து அங்கே போகாது. அப்படிதான் நீங்களும் காங்கிரஸ் என்ற ஏமாற்றுக்காரன் சொல்வதை நம்புகிறீர்கள். பூச்சாண்டி என்று ஒன்று உள்ளதா அந்த குழந்தை தைரியத்தோடு சென்றால் அது குழந்தையினை பிடித்து சாப்பிடும் என்று நீங்கள் நம்புவீர்களா அந்த குழந்தை தைரியத்தோடு சென்றால் அது குழந்தையினை பிடித்து சாப்பிடும் என்று நீங்கள் நம்புவீர்களா அதுபோலதான் இதுவும். கோத்ரா ரயில் சம்பவத்தில் கரசேவை பக்தர்கள் சாவிற்கு முழு மூல காரணம் யார் அதுபோலதான் இதுவும். கோத்ரா ரயில் சம்பவத்தில் கரசேவை பக்தர்கள் சாவிற்கு முழு மூல காரணம் யார் விஷ செடி விதையினை விதைத்தவர்கள் யார் விஷ செடி விதையினை விதைத்தவர்கள் யார் 2002 சம்பவததிரக்கு பிறகு இன்று வரை ஏதாவது அசம்பாவிதம் நடந்துள்ளதா பாருங்கள். குஜராத் வளர்ச்சி பாதையில் பீடு நடை போடுகிறது. அந்த வளர்ச்சி இந்தியா முழுவதும் வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.\n நன்றி திரு. ராஜமாணிக்கம் அவா்களே தொடரட்டும் உங்கள் பணி. பாரத அன்னையின் அளப்பரிய கருணையினால் மோடி அவா்கள் பாரதத்தை காவிக்கொடியின் கீழ் கொண்டு வந்து பாரில் உயா்த்துவார். கோட்டையில் காவிக்கொடி பறக்கும் நாளுக்காக காத்திருப்போம் (மிக விரைவில்).\nஅற்புதமான கட்டுரை. மோடியின் தலைமையில் மாபெரும் நாடாக பாரதம் தலை நிமிர்ந்து நிற்கும் நாள் தொலைவில் இல்லை.\n“மோடி. மரண வியாபாரி என்று சொன்ன காங்கிரஸ் 1,40,000 தமிழ் மக்களை கொன்று அழிக்க ஆயுதம் வழங்கிய சோனியா காங்கிரஸ். 60,000 பெண்கள் விதவையாக தாலி அறுத்து கொண்டு தெருவில் பிச்சை எடுக்க வைத்த காங்கிரஸ். 10,000க்கும் மேற்பட்ட சீக்கியர்களை கொன்று ரத்தம் குடித்த கொலைகார காங்கிரஸ் துளியும் வெக்கமின்றி மோடியை இன்று குற்றம் சாட்டுகிறது.”\nகட்டுரையின் மேற்கண்ட பகுதி காங்கிரசின் உண்மையான உருவத்தைப் படம் பிடித்துக் காண்பிக்கிறது. யாரோ எழுதிக் கொடுத்ததை ஆரம்பப் பள்ளிக் குழந்தையைப் போல தடுமாறும் கொச்சை இந்தியில் பேசி, தன்னை இந்திரா காந்தி என்று நினைத்துக் கொண்டு, இந்த நாட்டின் சுதந்திரத்துக்கும், முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபட்டவரைப் போல மேடையேறியதும் பதிவிசாக இந்திராவைப் போல தலையில் முக்காடு போட்டுக்கொண்டு இந்த நாட்டின் குடும்பப் பெண்ணைப் போல காட்டிக் கொள்ளும் சொனியாவின் பிதற்றல் மோடி ஒரு மரண வியாபாரி என்பது. மகாத்மாவின் மறைவுக்குப் பின், நேருவின் மரணத்துக்குப் பின் என்றுகூட சொல்லலாம், காங்கிரஸ் யாருடைய கரங்களில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். யாரையும் விலைகொடுத்து வாங்கிவிடமுடியும் என்பதை நிதீஷ் மூலம் நிரூபித்திருக்கும் காங்கிரஸ் போட்டிருக்கும் மனக்கணக்கு எத்தனை தூரம் மோடியின் ராஜதந்திரத்துக்கும், செயல் வீரத்துக்கும் முன்பாக நிற்க முடியும் என்பதை பார்க்கப் போகிறோம். போலி அரசியல் வாதிகள் ப���சும் மதச் சார்பின்மை என்பது ஊரை ஏமாற்ற உபயோகப்படும் பொருளற்ற சொல். யார் இங்கு மதத்தை விட்டு விலகி நிற்பவர்கள். ஆட்சியில் மதங்கள் தலையிட்டு கேடு செய்வதனைத் தடுப்பதுதான் செகூலரிசம். காங்கிரஸ்காரர்களில் தமிழகத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்த ஒருவர் “பார்ப்பனர்கள்” என்று ஒரு ஜாதியாரை தொலைக்காட்சி பேட்டியொன்றில் வசைபாடுகிறார். அவர் ஒரு கிறிஸ்தவர். இவர் போன்றவர்கள் செகூலரிசம் பேசினால் பார்க்கிறவர்கள் சிரிப்பார்கள்.\nஸ்ரீவிஸ்வநாதன் பீட்டர் அல்போன்ஸ் கருத்துபற்றி\n“ஆனால் மோடி ஒரு முஸ்லிம் கொடுத்த குல்லாயினை அணிந்துகொள்ள மறுத்துவிட்டார்” எனவே அவர் ஒரு மதவாதி” என்று மோடி மீது குற்றம் சாட்டினர். நான் கேட்கிறேன்.”கருணாநிதி கோவிலில் திருநீறு கொடுத்தால் அணிந்துகொள்ள மறுப்பார்”. ஏன் இந்த பீட்டர் அல்போன்ஸ் திரு நீறு அணிவாரா என்ன அபத்தமான விளக்கம் மதச்சார்பின்மைக்கு. அந்த பாலிமர் உரையாடலை நானும் கொஞ்ச நேரம் பார்த்தேன். ஸ்ரீ எல் ஜி நல்ல விளக்கம் கொடுத்தால். அனால் சரியான டிஃபென்ஸ் என்றாலும் அஃபென்ஸ் சரியில்லை. நம்ம வீர. ராஜமாணிக்கம் ஸ்ரீ விஸ்வ நாதன் மாதிரி பதிலாக காங்கிரஸின் வண்டவாளத்தினை புட்டு புட்டு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nகாங்கிரஸ் என்பது ஒரு மரணவியாபாரிகளின் கட்சி . பெரிய நாட்டை பிளக்க வெள்ளையன் சதி செய்தபோது , அந்த சதிக்கு உடன்பட்டு நாட்டை கூறிட்டனர் காங்கிரசார். அதனால் தான் நாட்டுப்பிரிவினையின் போது, கோடிக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.காஷ்மீரில் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் 3 நாட்கள் தாமதம் செய்த ஜவகர்லால் நேருவால் வந்ததுதான் காஷ்மீர் பிரச்சினை. 1970-71 ஆம் ஆண்டில் வங்காள போரின்போது , இந்தியாவுக்குள் நுழைந்த அகதிகளை , ரேஷன் கார்டு கொடுத்து, இந்தியக்குடிமக்கள் என்று ஆக்கிவிட்டனர். அவர்களை பங்களா தேசத்துக்கு திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். அதனால் , அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் நம் நாட்டு மக்கள் சிறுபான்மையினர் ஆகிவிட்டனர். 1975-லே அவசர நிலைமை பிரகடனம் செய்து , பல கோடி மக்களை சிறையிலேயே கொன்றனர் காங்கிரஸ்காரர்கள் தான். அப்போது நம் தமிழ் நாட்டைச்சேர்ந்த ஒரு அரசியல் தலைவர் ( மஞ்சள் அவருக்கு அதிருஷ்ட நிறம்) சாத்தூர் பாலகிருஷ்ணனை கொன்றாயே சண்டாளி, மேயர�� சிட்டிபாபுவை கொன்றாயே , இரத்தக்காட்டேரி , குடித்த ரத்தம் போதாதா இன்னமுமா இரத்தவெறி பிடித்து அலைகிறாய் என்று வீரவசனம் பேசி, அவருடைய குடும்ப கட்சியின் ” எம் ஒலியில் ” கடிதமும் கட்டுரைகளும் எழுதியதும், எமெர்ஜென்சி முடிந்தவுடன் , அதே ரத்தக்காட்டேரியுடன் கைகுலுக்கி காலில் விழுந்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக்க என்று அழைத்து காஷ்மீர பண்டிதரின் மகளின் காலில், புனித மோட்சம் அடைந்ததும் நாடறிந்த வரலாறு. 1984-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டவுடன் அப்பாவி சீக்கியரை கொன்று 8000 பிணங்களை உருவாக்கி சாதனை செய்தனர். காங்கிரஸ் காரர்கள் ஆசை ஆனாலும் இன்னமும் நிறைவேறவில்லை. நம் நாட்டை முற்றிலும் அழித்தால் தான் அவர்களுக்கு திருப்தி ஏற்படும். எனவே காங்கிரஸ்காரனுக்கு மீண்டும் ஓட்டுப்போட்டு நம் நாடு அழிய , காங்கிரஸ்காரனுக்கு யாரும் துணைபோகமாட்டார்கள். இந்தியாவில் மரணவியாபாரி என்றாலே காங்கிரஸ் கட்சி மட்டும் தான்.\nநண்பர் ஸ்ரீ வீர. ராஜமானிக்கம் ஸ்ரீ மோதியை ஒரு சாமுராய் ஆக வர்ணித்துள்ளார். அதில் மிகையில்லை. அவரை வாலியோடு ஒப்பிட்டுள்ளார். தனக்கு நேரோடு நேர் நின்று போரிடுபவர்களின் வலிமையில் பாதியை ஈர்த்துக்கொள்ளும் வரம் பெற்றவன் வாலி. ஆனால் திரு மோதியை வாலியின் மற்ற குணாதியசங்களைக்கொண்டவராக அவர் உருவகிக்கவில்லை. எனினும் வாலியை காவிய நாயகன் என்று வீர.ரா கூறுவது தவறு. ஸ்ரீ ராமாயண வீர காவியத்தில் நாயகன் ஸ்ரீ ராமபிரன் மட்டுமே. உணர்ச்சிவசப்பட்டு ஸ்ரீ வீர.ரா வாலியை நாயகன் என்று கூறிவிட்டார் அவ்வளவுதான். மாபெரும் சிவபக்தன் மாவீரன் என்றாலும் வாலி வீழ்ந்தான் தான் செய்த சோதரத்ரோகத்தால் என்பதே ராமாயணம் காட்டும் உண்மை.\nமாவீரர் மோதி மெய்யாகவே ஒரு தேசிய நாயகர் என்பதில் எள்ளவிலும் ஐயமில்லை. காங்கிரஸ்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும், பிராந்தியவாதிகளுக்கும், பிரிவினை வாதிகளுக்கும் அவர் சிம்ம சொப்பனம். அவர் ஸ்ரீ ராமனையும் ஸ்ரீ அனுமனையும் ஒருங்கே நிகர்த்த தலைவர். அவர் தலைமையில் நம் அன்னை பாரதம் வெற்றி மேல் வெற்றி பெறும்.\nதேசத்தில் மிகப் பெரும் துயரமாக த்வாதச ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் மஹாதேவர் கோயில் கொண்டிருக்கும் கோவிலருகே வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரிடர் நிகழ்ந்துள்ளது. கேதார்நாத் (கேதாரீஸ்வரர் கோவில்), பத்ரிநாத் (நரநாராயணர் கோவில்)மற்றும் ஹேம்குண்ட் சாஹேப் குருத்வாரா (கட்வால் பகுதி) பிதோராகட் (குமாவுன் பகுதி) பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து சென்ற யாத்ரிகர்கள் பத்ரமாகத் திரும்பியுள்ளனர் எனக் கேழ்க்க நேர்ந்தது. தென்னாடுடைய இறைவன் பெருங்கருணை.\nஆயிரம் பேருக்கு மேல் உயிரிழப்பு என காலம் கடந்து செய்தித்தாட்களும் ஊடகங்களும் மனம் போன போக்கில் இது சம்பந்தமாகச் செய்திகள் வெளியிடுகின்றன. இறந்த உயிர்கள் ஹிந்துக்களது என்றால் அதிலும் கூட அலக்ஷ்யம் இருக்கும் போல.\nயுவராஜர் ராகுல் காந்தி அவர்கள் விதேச யாத்ரையாகப் போய் உள்ளார். அதைப்பற்றிக் கேழ்வி கேட்கப்பட்டதற்கு காங்க்ரஸ் சர்க்கார் அவர் பாதித்த இடங்களைப் பார்க்க வந்தால் மீட்புப்பணிகள் பாதிக்கப்படும். ஆக என்ன செய்தோம் எனப்பார்ப்பீர். யார் போனார்கள் எனப்பார்க்காதீர்கள் என நீட்டி முழக்கியுள்ளார்கள்.\nநரேந்த்ரபாய் மோடி அவர்கள் வெள்ளப்பகுதிக்கு விரைந்து சென்று தன் ராஜ்யத்திலிருந்து முக்யமான திறமைசாலிகளான அதிகாரிகளை வரவழைத்து ஆயிரக்கணக்கான யாத்ரிகர்களை மீட்டிருக்கிறார். சேதமான கோவிலின் புறப்பகுதிகளை திறம்பட செப்பனிட வழிவகுப்பதாகவும் சொல்லியிள்ளார். காங்க்ரஸுக்கு வயிற்றிப்போக்கை ஏற்படுத்தியுள்ளது இது. எனவே அந்த உதவியைக் காட்டமாக மறுத்துள்ளனர். காமன்வெல்த் விளையாட்டுப் போல இங்கும் திருப்பணி செய்ய உத்தேசித்துள்ளனரா எனக்காலமே பதில் சொல்லும். ப்ரதேச காங்க்ரஸ் சர்க்கார் கையைப்பிசைந்து கொண்டும் மத்திய சர்க்கார் மிகவும் நிதானமாகவும் நடவடிக்கைகள் எடுத்துள்ளன.\nஇருமுறை கேதார் யாத்ரை சென்றுள்ளேன். கோவிலின் பின்புறம் தொலைவில் மிக ப்ரம்மாண்டமான பர்வதம் உள்ளது. வெள்ளப்பெருக்கின் போது பாராங்கற்களும் நீரிடிகளும் மண்ணுமாக விழுந்ததில் கோவில் மட்டும் சேதமாகாது அருகாமையிலுள்ள பல இடங்கள் பெரும் சேதத்துக்குள்ளானது தெரிய வருகிறது. பல நூறு பேர்கள் கோவில் பரிசரத்திற்கருகில் இறந்துள்ளனர். கோவிலுக்கருகில் உள்ள காவல் தேவதையை புனல்மின் திட்டத்திற்காக வேண்டி அப்புறப்படுத்தியபின் இது போன்றதொரு விபத்து நிகழ்ந்ததாக பக்தர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ள���ர்.\nபத்ரிநாத் கோவிலுக்கு பத்ரிநாத் பஸ்நிலையம் வரை பஸ் போக்குவரத்து உண்டு. கேதார் நாத்துக்கு கௌரிகுண்ட் (குப்த்காசிக்கு அருகாமையில் உள்ள ஸ்தலம்) வரை மட்டிலும் பஸ் போக்கு வரத்து. அதன் பின் நடந்து அல்லது மலைக்குதிரை / கோவேறுகழுதையின் மூலம் / அல்லது பல்லக்குத் தூக்கிகள் மூலம் இறைவனை தரிசிக்க கிட்டத்தட்ட 14 கிலோமீட்டர் மலை மீது பயணம். அருகாமையில் பஞ்ச் கேதார் என்ற ஐந்து கேதாரீஸ்வர ஸ்தல யாத்ரை செல்பவர்களும் உண்டு. மற்ற ஸ்தலங்களின் நிலை என்னவென்றும் தெரியவில்லை.\nMI17 ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவத்தினர் மிகத்திறமையாக யாத்ரிகர்களை மீட்டு வருகின்றனர். பலர் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது யாத்ரிகர்கள் உயிரைக் காப்பாற்றியமை பெரும் பாராட்டுக்குறியது. அதே சமயம் எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற ரீதியில் சிக்கிக்கொண்ட யாத்ரீகர்களிடம் தங்க மேலும் உண்ண மட்டுமீறிய பண வசூல் என்ற படிக்கான அவலங்களும் அரங்கேறியுள்ளது. ப்ரதம மந்த்ரியின் Disaster Management சரியான படிக்கு இயங்காததால் சரியான சமயத்தில் ராணுவத்தை அரசு deploy செய்யாததால் விரைவில் பணிகள் துவங்கப்படவில்லை.\nஇன்னும் மீட்கப்படாத யாத்ரிகர்கள் இறையருளால் விரைவில் மீட்கப்படவேண்டி அனைவரும் ப்ரார்த்தனை செய்யவேண்டுமென்று இருகரம் கூப்பி முறையிட்டுக்கொள்கிறேன்.\nஅருமையான கட்டுரை வாழ்த்துக்கள் வீர ராஜமாணிக்கம்.\nதமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களிடம் இருந்து இன்றைய பாஜகவினர் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. – 1951- டிசம்பர் மாதம் அன்றைய மெட்ராஸ் ( இன்றைய சென்னை ) பெருநகரில் திமுகவினரின் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் கடைசி நாளில் இரவு எட்டு மணிக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசுவது எனவும் , வேட்பாளர்கள் பட்டியலை அண்ணா அவர்கள் வெளியிடுவார் எனவும் நிகழ்ச்சி நிரலில் கண்டிருந்தது. அண்ணா அவர்கள் உரையாற்றிக்கொண்டிருந்த போது, மக்கள் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் , அந்த மாநாட்டுப்பந்தலுக்குள் தன் பாதுகாவலர்களுடன் ( personal guards ) உள்ளே நுழைந்தார். நுழைவாயிலில் இருந்து , அவர் மேடைக்கு வந்துசேர கூட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக கால்மணி நேரத்துக்குமேல் ஆகிவிட்டது. இதனால் அண்ணா அவர்களின் பேச்சு தடைப்பட்டது. எம் ஜி ஆர் மேடையில் ஏறி , அண்ணாவுக்கும், கூட்டத்தினருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு , மேடையில் பின் வரிசையில் போய், அமர்ந்துவிட்டார். அப்போது அண்ணா அவர்கள் தன்னுடைய பேச்சை மீண்டும் தொடர்ந்தார் ஆனால் கூச்சல் நிற்கவில்லை. எம் ஜி ஆரை பேச சொல்லுங்கள் என்று திமுக கொள்கை தங்கங்கள் கூக்குரல் இட்டனர். பார்த்தார் அண்ணா. இனி தான் பேசினால் எடுபடாது என்பதை புரிந்துகொண்டு, வேட்பாளர் பட்டியல் பத்திரிக்கைகளுக்கு கொடுத்து, நாளை காலை பத்திரிகைகளில் வெளிவரும் என்று சொல்லி, தன்னுடைய பேச்சை முடித்துக்கொண்டு , உட்கார்ந்துவிட்டார். மாயூரம் கிட்டப்பா போன்ற மூத்த தலைவர்கள் அண்ணாவிடம் தங்கள் வருத்தத்தை வெளியிட்டு , எம் ஜி ஆர் அவர்களை இனிமேல் நம் கட்சிக்கூட்டத்துக்கு அழைக்கவேண்டாம். அவரால் கூட்டத்தின் அமைதி கெடுகிறது என்று சொன்னார்கள். அதற்கு அண்ணா அவர்கள் நாம் வெற்றிக்கனியை பறிக்கவேண்டும், ராமச்சந்திரனின் முகத்தை காட்டினாலே முப்பது லட்சம் ஓட்டு கூடுதலாக கிடைக்கும் . அப்போது தான் நாம் காங்கிரசுக்கு சமாதி கட்டமுடியும் என்று சொல்லி கூட இருந்தவர்களின் வாயை அடைத்தார். எம் ஜி ஆருக்கு இருந்த செல்வாக்கை கண்டு அண்ணா அவர்கள் பொறாமைப்படவில்லை. அதை வைத்து திமுகவுக்கு வெற்றிபெற பயன்படுத்தி ஆட்சியை பிடித்தார். அதே போல பாஜகவினரும் , அத்வானி போன்ற பெருந்தலைவர்களும் , நரேந்திர மோதியின் செல்வாக்கை பயன்படுத்தி ி ஆட்சியை பிடித்து மீண்டும் மத்திய அரசில் அமர , வழி வகுக்க வேண்டும். நிதீஷ் குமார் விலகியிருப்பது பாஜகவுக்கும், நம் நாட்டுக்கும் நல்லது. வேறுபல மாநில கட்சிகளை அணுகி கூட்டணி அமைக்க முயல்க. முடியாவிட்டாலும் தேர்தல் முடிவுகள் வந்தபின்னர் , முன்பு தெலுங்கு தேசம் வந்ததுபோல மாநில கட்சிகள் படை எடுத்து , பாஜக அணிக்கு வரும். நரேந்திர மோடிதான் அடுத்த இந்தியப் பிரதமர்.\nவாயே திறவாத மன்மோகன் சிங்கை உண்மை பேசுபவர் என்று புகழ்ந்து, வாங்கிய காசுக்கு கூவவேண்டுமே என்று , நிதீஷ் குமார் பேசியுள்ளார். மத்திய அரசின் நிதி உதவி என்ற பெயரில் 44000 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ள தாசானுதாசர் வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் என்ற பொதியை சுமக்கும் கழுதையாக மாறினால் , இத்தாலி ராணியின் கால் கழுவி , மஞ்சள் துண்டு முனிவரைப்போல தானும் வாழலாம். ஆன���ல் மக்கள் மன்றத்தில் இவருக்கு சாட்டையடி சவுக்கடி வரும் 2014- தேர்தலில் காத்திருக்கிறது.\nபீஹாரிலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்ட காங்கிரெஸ் எம். பி. ஷகீல் அஹமது மூலம் மொரிஷியஸ் தீவில் இருக்கும் உல்லாச ஹோட்டலில் பீஹார் முதல்வருக்கு உள்ள பங்கு பற்றி பொருளாதாரக் குற்றப் பிரிவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று மிரட்டல் விடுத்து நிதீஷ் குமாருடன் திரை மறைவில் பேரம் பேசப்பட்டதை மறைத்து, எதோ மதச்சார்பற்ற கொள்கையை காப்பாற்ற தியாகம் செய்துவிட்டதாக போலியாக ஒரு நாடகமாடிய நிதீஷ்குமாரின் முகத்திரை கிழிக்கப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. ஏதோ நரேந்திர மோடியை பா.ஜ. க. முன்னிறுத்தியதன் மூலம் செக்யூலர் தீட்டு பட்டுவிட்டதாக பொதுமக்களை நம்ப வைக்க இவர்கள் போட்ட நாடகம் விரைவில் முடிவுக்கு வரும்.\nமத்தியில் தாமரை ஆட்சி மலரவும் தமிழ் நாட்டில் அக்கட்சி காலூன்றவும் இதோ என் ஆலோசனைகள்::::::—–\n1, குஜராத்தில் மட்டும்தான் மோடிக்கு செல்வாக்கு உள்ளது என்று எதிரிகள் கூறுகின்றனர். அதனால் மோடிஜி மாதத்திற்கு 2 மாநிலங்கள் என்ற கணக்கில் அணைத்து மாநிலங்களுக்கும் சென்று ஒரு மாநிலத்தில் minimum 10 முக்கிய நகரங்கள் என்ற கணக்கில் பொதுகூட்டம் நடத்தி உரையாற்றவேண்டும். இன்னும் தேர்தலுக்கு 10 மாதங்கள் உள்ளன. இப்படி செய்தால் அடுத்த 10 வது மாதத்தில் பிஜேபி ஆட்சி பி ற க் கு ம்\n2 இந்த தேர்தலில் கோவில் கட்டுவதை பிரதான படுத்தாமல் வளர்ச்சி, காங்கிரஸ் ஆட்சியின் ஊழல், விலைவாசி, உயர்வு பெட்ரோலின் தாறுமாறான விலை ஏற்றம், தீவிரவாதம் போன்றவற்றை மட்டும் மிக காட்டமாக பேசவேண்டும்\n3, தேர்தலின்போது scientific technology யினை பெருமளவில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.\n4. தமிழகத்தில் பிஜேபி க்கு என்று பத்திரிக்கை பலம் கிடையாது. அதனால் உடனடியாக ஒரு தமிழ் தினசரி துவக்கவேண்டும் அதில் வெறும் பக்தி புராண கதைகளை வெளியிடாமல் எதிரிகளின் குற்றச்சாட்டுகளை (மதவாத கட்சி & ஆர் எஸ் எஸ் பற்றி அபாண்டம்) ஆதாரபூரவமாக மறுப்புகளை காட்டமாக வெளியிடவேண்டும்.\n5, பிஜேபி சார்பில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டி இடாமல் வெற்றி வாய்ப்புள்ள 3 தொகுதிகளில் மட்டும் (கன்னியாகுமரி மாவட்டம்) தீவிர கவனம் செலுத்தவேண்டும். அணைத்து தமிழ் நாட்டு தலைவர்களும் அங்கே பிரசாரம் செய்யவே���்டும். மற்ற மாநில தலைவர்களயும் அந்த 3 இடங்களில் பிரச்சாரம் செய்ய அழைத்துவரவேண்டும். வெளி மாவட்ட கட்சி தொண்டர்கலை அழைத்து வந்து குழு அமைத்து ஒவ்வொரு வீடு வீடாக சென்று canvas செய்யவேண்டும்.\n7. முடிந்தால் ஏதேனும் சிறு கட்சிகளோடு கூட்டு வைத்துகொள்ளலாம் ஆனால் minority களை தாஜா செயும் கட்சிகளை ஒதுக்கிடவேண்டும்.\n8.தமிழ் நாட்டில் பிஜேபி க்கு என்று ஒரு டிவி சேனல் இல்லை Lotus News என்று ஒன்றுள்ளது.ஆனால் எதற்கும் பயனில்லா சானெல் அது. மக்களால் காரி துப்பப்பட்ட “நித்தி” யின் பேச்சை ஒளிபரப்பி கொண்டிருக்கிறது. “இமையம் டிவி” வைகோ வின் பேச்சை ஒளிபரப்பி கொண்டிருக்கிறது. அதுபோல பிஜேபி தலைவர்களின் பேச்சை ஒளிபரப்பிடாமல் ஒரு காமுகனின் பேச்சை கேட்க வேண்டயதாய் உள்ளது.\nGV tv யில் கூட அன்றாட பிரச்சனைகளை குறித்து பிரமுகர்களை அழைத்து Debate நடத்துகிறது. அதையாவது lotus டிவி செய்கிறதா மேலும் செய்திகளை மூச்சிவிடாமல் வாசிப்பார்கள் மூச்சிவிடாமல் பாடுவது போல ஏதாவது போட்டியா மேலும் செய்திகளை மூச்சிவிடாமல் வாசிப்பார்கள் மூச்சிவிடாமல் பாடுவது போல ஏதாவது போட்டியா இடை இடையே வானிலை அறிக்கைவேறு. எவனாவது இந்த கன்றாவி டிவியினை பார்ப்பானா இடை இடையே வானிலை அறிக்கைவேறு. எவனாவது இந்த கன்றாவி டிவியினை பார்ப்பானா எனவே ஒரு ஜனரஞ்சகமான அதே நேரத்தில் கட்சி வளர்ச்சிக்கு பெருமளவு உதவும் வகையில் ஒரு டிவி சேனல் ஐ உடன் துவக்கவேண்டும்.\n9. கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் ஒரு தீவிர drive னை உடன் மேற்கொள்ளவேண்டும். திக திமுக ஆகிய கட்சிகளால் பிஜேபி மீது ஒரு வெறுப்புணர்வு மக்கள் மத்தியில் உள்ளது. அதனை போக்கும் வகையில் அவர்களின் குற்ற சாட்டுகளுக்கு பதிலளித்து booklets பிரிண்ட் செய்து உறுப்பினர்களை சேர்க்கும்போது விநியோகிக்கவேண்டும். புத்தகத்தை படித்து மக்கள் மனம் மாறுவார்கள்.\n10/ சன் நியூஸ் டிவி யில் debate ல் கலந்து கொண்டாலே கட்சி வளர்ந்து விடும் என்று நம் தமிழ் நாட்டு கட்சி தலைவர்கள் பகல் கனவு கொண்டிருக்க கூடாது. L G (=இல கணேசன்) என்பவர் காலி L G பெருங்காய டப்பா. டிவி debate களில் அவரால் smart ஆக பேச தெரியவில்லை Debate நடத்துபவர் களும் பிஜேபி நபர்களை பேசவிடுவதில்லை அதனால்தான் நமக்கொரு\nடிவி சானெல் தேவை என்று வாதிடுகிறேன்.\n11. கட்சி பிரசாரத்திற்கு பேச்சு திறமை உள்ள youth களை ���யன்படுத்தவேண்டும்.அவர்களுக்கு தேவை எனில் ஓர் workshop நடத்தலாம்.\n12. உள்ளூர் மக்கள் சார்ந்த பிரச்சனைகளை கண்டிக்கும் வகையில் நூதனமான போராட்டங்களை நடத்தவேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியல் ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பாடும். கோவில் பிரச்னை ஒன்றிற்காக மட்டும் போராடினால் மக்கள் வெறுப்படைவார்கள்.\n13. தமிழ் ஹிந்து வில் கட்டுரை எழுதுவோர் கண்டிப்பாய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும்.\n14. தமிழ் ஹிந்து வில் வரும் அரசியல் கட்டுரைகளில் திமுக அதிமுக பற்றிய கட்டுரைகளை booklet ஆக அச்சடித்து தேர்தல் நேரத்தில் மக்களுக்கு விநியோகிக்கவேண்டும்.\n15. பிஜேபி ஒரு மதவாத கட்சி அல்ல என்று காட்டும் வகையல் பிரசார மேடையில் முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவ SC & ST பிரமுகர்களை உட்கார அல்லது பேசவைக்கவேண்டும்.\n18 வரும் தேர்தலில் வாஜ்பாயை (“கருணா” மாதிரி wheel chair ல்) மிக முக்கிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வைக்கவேண்டும். அவரும் மறுக்காமல் பெருந்தன்மையோடு வரவேண்டும்.\n19.பிரிந்துபோன பிஜேபி பிரமுகர்களை மீண்டும் கட்சிக்கு கொண்டு வரவேண்டும்.\n20. எந்த கட்சியும் சாராமல் மதில் மேல் பூனையாக உள்ள பிஜேபி மீது நற்பதிப்பு கொண்டுள்ள personality களை பத்திரிகைகளில் அறிக்கை விட செய்யலாம்.\n21. தேர்தல் அறிக்கையில் (manifesto ) அணைத்து மக்களையும் கவரும் வகையில் நன்றாக யோசித்து கவனமாக அனைவரயும் கலந்து ஜாக்கிரதையாக தயாரிக்கவேண்டும்.\n22. இன்னும் தேர்தல் தேதி எங்கேயோ இருக்கிறது. அதற்குள் என்ன அவசரம் என்று சோம்பி இராமல் இன்றே பணிகளை துவங்கவேண்டும்.\n23. மேடையில் பேசுவது அறிக்கை விடுவது போன்ற விஷயங்களில் ஒவ்வொரு வார்த்தையையும் ஜாக்கிரதையாக செய்யவேண்டும். ஏன் எனில்\nகாங்கிரஸ் காரர்கள் அதை பெரியதாக குற்றம் சாட்டி பேசுவார்கள். அவர்களுக்கு மீடியா வும் ஒத்து ஊதும். நாம்தான் careful ஆக இருக்கவேண்டும்.\n24.தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் நல்ல பெயர்கொண்டவர்களாக இருக்கவேண்டும். அவர்களின் சொத்து விவரங்களை வெளியிடவேண்டும். அவர்களின் நற்குணங்களை விளம்பரபடுத்தவேண்டும். நல்லதை (விளம்பரம் வேண்டாம் என்று) மூடி மறைப்பதால் தீமைதான் விளையும். (இப்படிதான் RSS செய்யும் நற்காரியங்களை நாமே மூடி மறைப்பதால் RSS பற்றி திமுக செய்யும் பொய் பிரசாரத்தால் அதர்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.\n25. பிஜேபி கட்சியின் well – wishers வேறு ஏதாவது கருத்துகளை சொல்ல விருப்பபட்டால் இங்கே சொல்லலாமே\nநண்பர் ஸ்ரீ விஸ்வநாதன் நல்லப்பரிந்துரைகளை வழங்ககியிருக்கிறார். அவை நிச்சய்ம் பாஜக ஆட்சிக்கு வர வழிவகுக்கும். ஆனால் ஸ்ரீ நித்யானந்தரைப்பற்றி அவர் எழுதியவை அவசியமில்லை என்று நினைக்கிறேன்.\nதமிழகத்தில் பாஜக திரு விஜகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணிக்கு முயற்சிக்கவேண்டும். அது தமிழகத்தில் ஏற்கனவே பெருகிவரும் ஸ்ரீ மோதிஜி அலையை பாராளுமன்ற சீட்டுகளாக மாற்ற வழிவகுக்கும். தேமுதிக திமுக உள்ளிட்ட ஐமுகூ அணியில் இருப்பதைவிட தேசிய ஜன நாயக்கூட்டணியில் அங்கம் வகிப்பது தமிழகத்திற்கும் நன்மைபயக்கும். காங்கிரசை வீழ்த்துவது நாட்டுக்கும் பயன் தரும்.\nகபில் சிப்பல் இன்று அளித்துள்ள பேட்டியில் நரேந்திர மோடியை தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.நமது சுப்ரீம் கோர்ட்டின் மூலம் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரித்து , மோடி மீது எவ்வித குற்றமும் இல்லை என்று அறிவித்து உள்ளது. அதை மூடி மறைத்து, மோடி மீது , மீண்டும் மீண்டும் பொய்க்குற்றச்சாட்டுக்களை கூறிவரும் அயோக்கியர்களுக்கு மனசாட்சியே கிடையாது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது ,பெரிய கலவரம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். அவர்களில் இந்துக்களும், முஸ்லீம்களும் அடக்கம். அந்த படுகொலைகளுக்கு எப்படி ஜவஹர்லால் நேரு பொறுப்பல்லவோ, அதே போல குஜராத்தில் நடந்த வன்முறைகளுக்கும் மோடி எவ்விதத்திலும் பொறுப்பல்ல. இந்த வன்முறைகளுக்கு யார் பொறுப்பு தெரியுமா கோத்ரா ரயில் நிலையத்தில் பயணிகள் பெட்டியை பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி ஐம்பதுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொலை செய்த இஸ்லாமிய தீவிர வாதிகளே, அதன் பின்னர் நடந்த பதில்தாக்குதலுக்கு காரணம்.\nநாம் அனைவரும் தேர்தலில் பி ஜே பி கட்சிக்கு வாக்களித்து காங்கரஸின் முகத்தில் கரியைப் பூச வேண்டும்.\nஅவர்கள் மோடியின் செல்வாக்கைக் கண்டு அஞ்சுகிறார்கள்.அதனால்தான் இவ்வளவு கூச்சல்.\nஎப்படியும் வந்துவிடுவார் நரேந்திரா மோடி பிரதமராக. காலை 6 மணி அளவில் சிக்னலை கடக்கும் பொது சிகப்பு விளக்கு எறிந்தால் கூட நின்றுதான் செல்ல வேண்டும். இன்று எதனை பேர் இதனை செய்கிறோம். மக்களே கரப்ட் ஆகி உள்ளார்கள் என்���து தான் உண்மை. முதலில் நாம் அவர்கள் மனங்களையும் சலவை செய்ய வேண்டும். இதற்கு வழிவகுக்கும் ஹிந்து தத்துவங்களை எதாவது ஒரு வடிவில் பத்து பேருக்காவது தினமும் சொல்ல வேண்டும். மற்ற மாற்றங்கள் காலபோக்கில் தானாய் நிரந்தரமாய் நிகழும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\n• கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nஅணு உலையைக் குலைக்கும் அந்நியக் கரங்கள்\nஅயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 03\nநசியனூர்: அறநிலையத் துறையின் அராஜக கோயில் சிதைப்புகள்\nவிருதுகளும் வேடங்களும் – அறிவுஜீவிகளின் அரசியல்\nஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 3\nவன்முறையே வரலாறாய்… – 19\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\nவினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்\nதாமரை சங்கமம்: பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 16\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற���சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/11/30234342/velmurugan-borewells.vpf", "date_download": "2020-08-13T14:09:29Z", "digest": "sha1:3BHSQRZJXHUXXA7P2BSJ74MMQB5HQ3G7", "length": 11234, "nlines": 101, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :velmurugan borewells || வேல்முருகன் போர்வெல்ஸ்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: நவம்பர் 30, 2014 23:43\nஇயக்குனர் கோபி எம் பி\nவேல்முருகன் போர்வெல்ஸ் என்ற பெயரில் கிராமம் கிராமமாக சென்று போர் போடும் தொழில் செய்து வருகிறார் கஞ்சா கருப்பு. இதில் நாயகன் மகேஷ், பாண்டி மற்றும் சிலர் வேலை செய்கிறார்கள். நாயகன் மகேஷ் தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏற்றார்போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறார்.\nஅப்போது ஒருநாள் உள்ளூர் டி.வி.யில் நாயகி ஆருஷியை பார்க்கிறார். அதில் நாயகி ஆருஷி தான் ஒரு நல்ல மனைவியாக என் கணவரையும் அவரது குடும்பத்தையும் பார்த்து கொள்வேன் என்று சொல்கிறார். இதைப்பார்த்தவுடன் மகேஷ் எப்படியாவது அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார்.\nஇந்நிலையில் கஞ்சா கருப்பு வெளியூர் செல்கிறார். இதனால் பொறுப்புகளை மகேஷிடம் ஒப்படைத்து, பல இடங்களில் போர் போட வேண்டியது உள்ளது என்று அதன் விவரங்களையும் கொடுத்து விட்டு செல்கிறார். ஆனால் உடன் வேலை செய்யும் பாண்டியோ நாயகியின் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. அங்கு சென்று இலவசமாக போர் போட்டு கொடுத்தால் அந்த கிராமத்து மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்று கூறி அழைத்து செல்கிறார்.\nநாயகனும் அங்கு போர் போட்டு தண்ணீர் எடுத்து உடனே கிடைக்கும்படி செய்கிறார். அதனால் தண்ணீர் பிடிப்பதில் பெண்களிடையே சண்டை ஏற்பட்டு, அது ஊர் கலவரமாக மாறுகிறது. இதில் பலர் காயம் அடைகிறார்கள்.\nஅந்நேரத்தில் ஊர் தலைவரான நாயகியின் அப்பா ஊரை சமாதானப்படுத்தி, இதற்கு காரணமாக இவர்களையும், இவர்களது பொருட்களையும் ஊரைவிட்டு வெளியே விடாமல் ஊர் மக்களுக்கு சேவை செய்ய வைக்கிறார்.\nஇந்நிலையில், அந்த ஊரில் காதலே இல்லை என்றும் காதலிப்பதே கிடையாது என்றும் நாயகன் அறிகிறார்.\nஇறுதியில் ஊர் மக்களிடமிருந்து நாயகன் தப்பித்தாரா, காதலே இல்லாத ஊரில் நாயகியிடம் காதலை சொல்லி இணைந்தாரா ���ல்லையா என்பதே மீதிக்கதை.\nநாயகன் மகேஷ் மிக எதார்த்தமாக நடித்து ரசிக்க வைக்கிறார். நடனம், ஆக்ஷன், காமெடி என்று திறம்பட செய்திருக்கிறார்.\nநாயகி ஆருஷி கிராமத்து பெண்ணாக தாவணியில் திரையில் அழகாக இருக்கிறார். தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.\nவேல்முருகன் போர்வெல்ஸ் முதலாளியாக வரும் கஞ்சா கருப்பு இப்படத்தை தயாரித்தது மட்டுமில்லாமல் தனது கதாப்பாத்திரத்தை நகைச்சுவையுடன் சிறப்பாக செய்திருக்கிறார்.\nநண்பனாக வரும் பாண்டி, மற்றும் குழுவினர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.\nஸ்ரீகாந்த்தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது.\nஇயக்குனர் எம்.பி. கோபி கிராமத்தில் நடக்கும் எதார்த்தமான கதையை மிகவும் அழகாக திரைக்கதை அமைத்து படமாக்கியிருப்பது பாராட்டத்தக்கது.\nமொத்தத்தில் வேல்முருகன் போர்வெல்ஸ் ‘கலகலப்பு’.\nதமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு புதிதாக கொரோனா - 119 பேர் பலி\nசாத்தான்குளம் வழக்கு- ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. கு.க. செல்வம் நீக்கம்\n உரிய நேரத்தில் முடிவு- கே.பி.முனுசாமி\nமுதலமைச்சர் வேட்பாளர் குழப்பம்- அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை\nஉரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி\nகிசான் திட்டத்தில் முறைகேடு- விசாரணை நடத்த அமைச்சர் துரைக்கண்ணு உத்தரவு\nமர்ம கொலைகளும்... நாயுடன் விசாரிக்கும் வரலட்சுமியும் - டேனி விமர்சனம்\nமர்ம மரணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மறைக்க போராடும் யோகிபாபு - காக்டெய்ல் விமர்சனம்\nதாயின் பாசப் போராட்டம் - பெண்குயின் விமர்சனம்\nதாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/105863-farina-azad-express-her-marriage-feelings", "date_download": "2020-08-13T15:03:29Z", "digest": "sha1:ESASGQSSFWH2ZBDIYZMIDVP4WH5Y7VQF", "length": 13562, "nlines": 156, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘இந்த ஹெவன் ஏஞ்சலுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு!’ - ‘கிச்சன் கலாட்டா’ ஃபரீனா ஆசாத் | Farina azad express her marriage feelings!", "raw_content": "\n‘இந்த ஹெவன் ஏஞ்சலுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு’ - ‘கிச்சன் கலாட்டா’ ஃபரீனா ஆசாத்\n‘இந்த ஹெவன் ஏஞ்சலுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு’ - ‘கிச்சன் கலாட்டா’ ஃபரீனா ஆசாத்\n‘இந்த ஹெவன் ஏஞ்சலுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு’ - ‘கிச்சன் கலாட்டா’ ஃபரீனா ஆசாத்\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...\nசன் டி.வி 'கிச்சன் கலாட்டா' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர், ஃபரீனா ஆசாத். அந்த நிகழ்ச்சி பிறகு, 'செல்பிரிட்டி இன்டர்வியூ', 'சினிமா ஸ்பெஷல்' போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக அசத்தினார். சில மாதங்களுக்கு முன்பு திடீரென 'எனக்குக் கல்யாணம்' என அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, அவரது ரசிகர்களைப் பதறவைத்தார். தற்போது, சொன்னபடியே அவரது திருமணம் கோலாகலமாக நடந்துமுடிந்துள்ளது. தன் காதல் கணவரைக் கைப்பிடித்த சந்தோஷத்தில் நம்மிடம் பேசினார்.\n''ஒரு வழியாகப் போராடி கல்யாணத்தை முடிச்சுக்கிட்டீங்க போல...''\n''அட ஆமாங்க. எவ்வளவு கனவுகள் இருந்துச்சு தெரியுமா அத்தனையும் இப்போ நிறைவேறியிருக்கு. ஃபரீனா ஹேப்பி அண்ணாச்சி. நான் மட்டுமில்லே, என் ஃபேமிலி மற்றும் ரஹ்மான் ஃபேமிலியும் ஹேப்பியா இருக்காங்க. சன் டி.வி புரோகிராம் எடிட்டரா ரஹ்மான் இருந்ததாலும், நான் தொகுப்பாளினியா இருந்ததாலும் இரண்டு பக்கத்திலிருந்து எக்கசக்கமான ஆள்கள் கல்யாணத்தில் கலந்துக்கிட்டு ஜமாய்ச்சுட்டாங்க. 'ஹெவன் ஏஞ்சல்'னுதான் ரஹ்மான் என்னை சொல்லிட்டிருப்பான். இப்போ, அந்த ஹெவன் ஏஞ்சல்கூட சேர்ந்தாச்சு. மாப்பிள்ளை வெட்கப்படுறதையும் நீங்க பார்த்திருக்கணும்.''\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...\n''உங்கள் மேரேஜில் என்ன ஸ்பெஷல்\n''ஏகப்பட்டது பண்ணியிருந்தோம். எல்லாமே ஸ்பெஷல்னு சொல்லலாம். முதல் நாள் (அக்டோபர் 20) மெஹந்தி ஃபங்ஷன் நடந்துச்சு. என் தோழிகள் நிறைய பேர் வந்திருந்தாங்க. மெஹந்தி போடறது, டான்ஸ் ஆடறது, பாட்டுப் பாடறது என எல்லோரும் சேர்ந்து அந்த இடத்தையே அதகளம் பண்ணிட்டோம். மெஹந்தி செலிபிரேஷன் முடிஞ்சதும் ஃபோட்டோ எடுத்துட்டு எல்லோரும் கிளம்பிட்டாங்க. அடுத்த நாள் பள்ளிவாசலில் நிக்காஹ் நடந்துச்சு. அங்க ஒரு மணி நேரத்தில் முடிஞ்சிருச்சு. மூன்றாவது நாள் ரிசப்ஷன். ரிசப்ஷனுக்குத்தான் அத்தனை பிரபலங்களும் நெருங்கிய வட்டாரமும் வந்திருந்தாங்க.''\n''மேரேஜுக்கு நிறைய கிஃப்ட் வந்திருக்குமே அ���ுபற்றி...''\n''குட்டி குட்டியா நிறைய கிஃப்ட் வந்திருந்துச்சு. முதல்ல அதையெல்லாம் பார்த்துட்டு, அப்புறமா பெரிய கிஃப்டுகளைப் பிரிக்கலாம்னு முடிவுப் பண்ணினேன். பிரிக்க ஆரம்பிச்சால் அத்தனை ஆச்சரியம். குட்டிக் குட்டி கிஃப்ட்லேயே தங்க மோதிரங்கள். பத்து விரல்களில் போட்டும் எக்ஸ்ட்ராவா இருந்துச்சுன்னா பார்த்துக்கோங்க. இன்னும் சில பேர் எனக்கு ஃபோட்டோ பிரேம் பிடிக்கும்னு, விதவிதமான ஃபோட்டோ பிரேம்களாக பிரசன்ட் பண்ணியிருக்காங்க. என் தம்பி, சின்ன வயசிலிருந்து இப்போ வரைக்கும் இருக்கிற ஃபோட்டோ கலெக்‌ஷனை அழகா கிஃப்ட் பண்ணியிருந்தான். இத்தனைக்கும் அவன் எட்டாவதுதான் படிக்கிறான். நான் எதிர்பாக்காதவங்க எல்லாம் மேரேஜுக்கு வந்திருந்தாங்க. 'காதலில் சொதப்புவது எப்படி' அர்ஜூன், ராஜ்கமல், லதாராவ், சுபாஷ், சுமையா, சசி, ராஜ் டி.வி ஆங்கர்ஸ், கனா காணும் காலங்கள் டீம், ஜானகி அக்கா என பெரிஅய் கூட்டம் வந்து சந்தோஷத்தில் திக்குமுக்காட வெச்சிருச்சு.''\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...\n“அட... அதில் மட்டும் சும்மா விடுவோமா எப்பவும் ஃபேவரைட்டான பிரியாணியில் ஆரம்பிச்சு, பல வெரைட்டி இருந்துச்சு. மேரேஜ் முடிச்ச கையோடு பல உறவினர் வீடுகளுக்கு விருந்துக்குப் போனோம். செம்மையா கவனிச்சாங்க. ஒரு வீட்டில் சாப்பிட்டதுக்கே நெஞ்சு வரைக்கும் நிரம்பிடுச்சு. இன்னும் நிறைய ரிலேஷன் வீட்ல கூப்பிட்டிருக்காங்க. பார்ப்போம். கொஞ்சம் அதிகமா சாப்பிட்டாலே ஊதிப்போயிருவேன். இப்போ என்ன ஆவேன்னு தெரியலை. எப்படி இருந்தாலும் நாளைக்கு ஷூட்டிங் கிளம்பிடணும். கடமை முக்கியமில்லையா எப்பவும் ஃபேவரைட்டான பிரியாணியில் ஆரம்பிச்சு, பல வெரைட்டி இருந்துச்சு. மேரேஜ் முடிச்ச கையோடு பல உறவினர் வீடுகளுக்கு விருந்துக்குப் போனோம். செம்மையா கவனிச்சாங்க. ஒரு வீட்டில் சாப்பிட்டதுக்கே நெஞ்சு வரைக்கும் நிரம்பிடுச்சு. இன்னும் நிறைய ரிலேஷன் வீட்ல கூப்பிட்டிருக்காங்க. பார்ப்போம். கொஞ்சம் அதிகமா சாப்பிட்டாலே ஊதிப்போயிருவேன். இப்போ என்ன ஆவேன்னு தெரியலை. எப்படி இருந்தாலும் நாளைக்கு ஷூட்டிங் கிளம்பிடணும். கடமை முக்கியமில்லையா'' என்கிறார் ஃபரீனா ஆசாத்.\nஎழுத்து, பேச்சு, டிஜிட்டலில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர��. கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://id.scribd.com/document/368089097/RPT-PJ-Tahun-6", "date_download": "2020-08-13T15:13:42Z", "digest": "sha1:PLNFQTHREMV6BXY4WSQIC3B4JCTEPHFU", "length": 51979, "nlines": 1003, "source_domain": "id.scribd.com", "title": "RPT PJ - Tahun 6", "raw_content": "\n2 5.3 5.1.2 வவறளயதடறட உபகரணஙறகறள மறறபறபட அடகறகதலற.\n5.2.2 பலறவறக இயகறகதறதவறன¨Éò தனறனமறபவகறறகயடனற தவளவபறபடதறததலற.\n5.3.1 நடவடகறறககளற மமறறதகதளறளமற மபதத நணறபரறகளற, ஆசவரவயரற, கழ உறபறபவனரடனற\n1.3 ¦¾¡í¸¢ Àø§ÅÚ கககோணங்களளில ஊசலகோடுதல.\n7 தததகதவ 3 5.3 1.6.3ஊசலகோடும\nவவறளயதடறடதற 2.6.3 Àó¨¾ þġŸÁ¡¸ நகர்த்தும முகறகய «¨¼Â¡Çí¸¡Ï¾ø.\nமதணவரற க þÂì¸í¸¨Ç கமேற்கககோளவதற்குரிய\nளற தரதற த வறற\nம கறற ப சவகற\n¯ÕÅ¡ì̾ø. க லகற க தன தச ரவ\nற நடவடகற ற இடப\nஇறசசற சசரடறற பயவறறசவ 2.5.1 பகோதுககோபகப\nவறலசதரற, தவடலறசதரற) 5.1 5.4.2¿¢¨Ä,\n(இறசகறமகறறப 5.4 5.2.1 ஆமரதகறº×ò¾Ãõ\nகவய நவறலகறÁüÚõ மகறறப ¦¾¡¼÷¨À\nசறசறபறபகற கறகறள ¯ûǼ츢Âமமமற ¸ÕòÐÕ\nசமனற நவறலச , தரற) 5.2\nவறலசதரற , தவடலற 1.5 ¬ì¸ôâ÷\n2.4.1 சுழலவதற்குத் துகண புரியும உடல அகசவுககள\nறககளற மமறறதகதளறளமற மபதத நணற²üÈø.\nÅÕ¨¸¨Â பரறகளற, ஆசவரவயரற, கழ\nஉறபறபவனரடனற தததடரறப ÌØÅ¢ø தகதளறளதலற .\n1.6.1 சுழலவதற்கும உடல அகமேபபயிற்கும உளள\n1.6 கதகோடர்கப அகடயகோளம ககோணுதல.\nஅடபறபறட வவறளயதடறடதற 2.6 5.1.4 நடவடிக்கககள கமேற்கககோளவதற்குரிய\nககககள உயர்த்ததகயகோ àÃò¾¢Ä¢ÕóÐõ உடலகசகள Àó¨¾ô கசய்கதகோ\n5.2.2 வறக இயகற டதறதக ளதறபததகதபற\nநணறபரறகளவனற ப தனற ற மயடனற\nஆறறறறல அஙறக±¾¢Ã¡Ç¢Â¢ýகறள வழஙற க தலற ; ஏறற\nசகரவதறதலற; பலவசனஙறÀÄò¨¾Ôõ லற. ஏறறறகற\n9 தததகதவ 3 1.6.7 எததரைணயியயி தற்ககோபகபத் தகோண்டி பந்கத வகலக்குல புகுத்துதல.\nவவறளயதடறடதற 5.2.2 பலறவறக இயகறகதறதவற¨Éò தனறனமறபவகறறகயடனற தவளவபறபடதறததலற.\n1.7.1 கபகோருத்தமேகோன உபகரைணங்ககளயும உடல உ Ú பபுககளயும\n1.7 கககோண்டு பலவகக கதகோடக்க முகற கககோடுககள ‘சர்வஸ’\n(ததகறகதலறசதரற, 5.4 2.7.1 ‘சர்வயிஸ’ கசய்யுமகபகோதும பந்கத கபறுமகபகோதுõ அனுபபும\nகபகோதும பந்ததன இலக்கக நதர்ணயம கசய்தல.\n5.2.3 மதணவரறகளற தரதறதவறறமகறறப சவகறகலகறகதன தசரறவ நடவடகறறககளதற ததரவவ தசயறதலற.\n1.7.2 கபகோருத்தமேகோன உபகரைணங்ககளயும உடல உறுபபுககளயும\n1.7 கககோண்டு சூழலுக்ககற்ப பலவயித ò¾¢ல அனுபபுதல.\n2.7.1 ‘சர்வயிஸ’ கசய்யுமகபகோதும பந்கதô கபறுமகபகோதுõ அனுபபும\n5.3 கபகோதும பந்ததன இலக்கக நதர்ணயம கசய்தல.\nதவறனற��ளற 5.1.3 வவறளயதடறடதறதள பததகதபறப வவதவமறறகறளì கறடபறபவடதறதலற.\n5.3.2 சக நணறபரறகளவனற ஆறறறறல அஙறகசகரவதறதலற; பலவசனஙறகறள ஏறறறகற¦¸¡ளறளதலற.\n1.7.3 உபகரைணங்ககளப பயனபடுத்தத சரைமேகோரி (Voli) ததறனககளச\n2.7.1 ‘சர்வயிஸ’ கசய்யுமகபகோதும பந்கதô கபறுமகபகோதுõ அனுபபும\n5.4 கபகோதும பந்ததன இலக்கக நதர்ணயம கசய்தல.\n5.2.2 பலறவறக இயகறகதறதவற¨Éò தனறனமறபவகறறகயடனற தவளவபறபடதறததலற.\n1.7.4 உபகரைணங்ககளப பயனபடுத்தத ஸகமே‰ (வலலடி)\n5.2 2.7.2 பலததகச இயக்கத்கதத் துவங்குமகபகோது இருக்க கவண்டிய\n5.4 சரியகோன நதற்றல முகறயயிகன அகடயகோளம ககோணல.\n5.2.2 பலறவறக இயகறகதறதவற¨Éò தனறனமறபவகறறகயடனற தவளவபறபடதறததலற.\n5.3.3 தவறநறத மனபறபதனறறமயடனற கரதறதகறள வழஙறகதலற; ஏறறறலற.\n1.7.5 கபகோருத்தமேகோன உடல உறுô புககளப பயனபடுத்தத Í ழற்றத\n5.2 2.7.1 ‘சர்வயிஸ’ கசய்யுமகபகோதும பந்கதô கபறுமகபகோதுõ\nதததகதவ 3 5.3 அனுபபும கபகோதும பந்ததன இலக்கக நதர்ணயம கசய்தல.\n5.3.3 தவறநறத மனபறபதனறறமயடனற கரதறதகறள வழஙறகதலற; ஏறறறலற.\n5.2.2 பலறவறக இயகறகதறதவற¨Éò தனறனமறபவகறறகயடனற தவளவபறபடதறததலற.\n1.7.6 பலகவறு தடுத்தல முகறககளச கசய்தல.\nவறலசதரற, தவடலறசதரற) 2.7.1 ‘சர்வயிஸ’ கசய்யுமகபகோதும பந்கதô கபறுமகபகோதுõ\n5.1 அனுபபும கபகோதும பந்ததன இலக்கக நதர்ணயம கசய்தல.\n5.2 5.2.3 மதணவரறகளற தரதறதவறறமகறறப சவகறகலகறகதன தசரறவ நடவடகறறகக¨Ç தற ததரவவ\n5.1.3 வவறளயதடறடதறதள பததகதபறப வவதவமறறகறளì கறடபறபவடதறதலற.\n12 1.8.1 ‘கடிககோரை முள’ ¾¢¨ºì§¸üÀ ககககள கநரைகோக கவத்து\nஇலக்கக கநகோக்கதô பந்கத வசுதல\n5.2 2.8.1 ககககள கநரைகோக கவத்து இலக்கக கநகோக்கத பந்கத\n5.4 அடிக்கும உத்¾¢ககளக் கூறுதல.\n5.2.5 வவறளயதடறடனற தவறறறவதற மததலறவவகறள ஏறறறலற.(Secara Positif)\n5.3.2 சக நணறபரறகளவனற ஆறறறறல அஙறகசகரவதறதலற; பலவசனஙறகறள\n2.8 5.1.3 வவறளயதடறடதறதள பததகதபறப வவதவமறறகறளì கறடபறபவடதறதலற.\n2.8.1 ககககள கநரைகோக கவத்து இலக்கக கநகோக்கத\nபந்கத அடிக்கும உத்¾¢ககளக் கூறுதல.\n1.8.2 ‘கடிககோரை முள’ எததர்த்ததகசக்ககற்ப ககககள\nகநரைகோக கவத்து இலக்கக கநகோக்கத பந்கத வசுதல.\nஅடபறபறட 1.8 1.8.5 பலவகக\n1.8.3 பந்கதக் ககீ ழ்ததகசயயிலதருந்தும\n1.8 2.8.3 அடிக்கும கருவயியயின கமேற்பரைபபு நதகலக்கும பந்து அடிக்கும\nவவறளயதடறடதற பந்கத தடுத்து குறதபபயிட்ட இடத்ததற்கு நகருதல.\n13 தவறனறகளற அலலது தடுக்கும கபகோது நகரும ததகசக்கும இகடயயிலகோன\n5.1 2.8.2 அடிக்கும தூரைத்ததற்கும உந்து சக்ததயயின\n(ததகறகதலறசதரற, 5.2 கதகோடர்கபக் கூறுதல.\nவறலசதரற, தவடலறசதரற) 5.4 5.1.3 மேகோறுதலுக்கும இகடயயிலகோன\nவவறளயதடறடதறதள பததகதபற ப வவதவமறறகறளìமேகோறுதகலக்\nதததகதவ 3 5.3.3 தவறநறத மனபறபதனறறமயடனற கரதறதகறள வழஙறகதலற; ஏறறறலற.\n5.1.4 தகரையயில தட்டும பந்து கமேல எழமபும கபகோது பயிடித்தல.\n15 தவறனறகளற 1.8 2.8.3 அடிக்கும கருவயியயின கமேற்பரைபபு நதகலக்கும பந்து அடிக்கும\n2.8 இடபபகோதுககோபகப உறுதத கசய்தல.\n(ததகறகதலறசதரற, அலலது தடுக்கும கபகோது நகரும ததகசக்கும இகடயயிலகோன\nகதகோடர்கபக் கூறுதல . Á¸¢ú§Â¡Î ±¾¢÷¦¸¡ñÎ\nவவறளயதடறட உபகரணஙறகறள மறறபறபட அடகறகதலற.\n16 தததகதவ 4 1.9.2 அடிக்கும\n2.2 ததகசயயிலதருந்து பந்கதத் ºÃ¢Â¡É ¨¸ «¨º×¸¨Ç Å¢Çì̾ø.\nமபதடறட 5.1.2 வவறளயதடறட உபகரணஙறகறள மறறபறபட அடகறகதலற.\n17 ததணறடதலற,வசசதலமற 1.9.3 அடிக்கும\n14 மேகோறுதலுக்கும இகடயயிலகோன மேகோறுதகலக்\n5.2.3 மதணவரற களற தரதறதவறறமகறறப சவகறகலகறகதன தசரறவ நடவடகறறககளதற\nலற. தகதளறளமற மபதத நணறபரறகளற, ஆசவரவயரற, கழ\nதததடரறப தகதளறள தலற. ²üÈø.\n1.10.1 ஓட, கறவபறபவடறட தரதறதவலற எழமறபவ, பறநறத தறரயவறஙறகதலற.\n1.10 2.10.1. கதவகறகமற மபதத இரகறக மவணறடய சரவயதன உடலற வதகறவ\n5.1 2.10.2 கதவகறகமற மபதத பயனறபடò த மவணறடய கதறல அறடயதளமற\n1.10.1 ஓட, கறவபறபவடறட தரதறதவலற எழமறபவ, பறநறத தறரயவறஙறகதலற\nதததகதவ 4 1.10 5.1.4 நடவடிக்கககள கமேற்கககோளவதற்குரிய\nதவடலற தட வவறளயதடறடபற 5.1\n1.10.2 ‘கதறதரவ’ மறறயவலற உயரமற ததணறடதலற.\n5.3 5.3.2 சக நணறபரறகளவனற ஆறறறறல அஙறகசகரவதறதலற; பலவசனஙறகறள\n19 1.10 1.10.2 ‘கதறதரவ’ மறறயவலற மறறயவலற உயரமற ததணறடதலற.\n5.1 5.1.2 வவறளயதடறட உபகரணஙறகறள மறறபறபட அடகறகதலற.\n5.2 5.1.4 நடவடிக்கககள கமேற்கககோளளுவதற்குரிய இடப\n5.2.2 பலறவறக இயகறகதறதவறனற தனறனமறபவகறறகயடனற\n1.11.1 சகறதவறயயமற தவறறனயமற ஒரஙறகவறணதறத கணறறட எறவதலற.\n1.11 2.11.2 சகறகரமற எறவயமற மபதத அதனற வலவறம, மவகமற, சகறதவ ஆகவயவறறறகறகளறள\n2.11.2 வடறட எறவயமற மபதத அதனற மவகதறதவறறகமற à ரதறதவறறகமற உளறள தததடரறறபகற\n5.1.2 வவறளயதடறட உபகரணஙறகறள மறறபறபட அடகறகதலற.\n5.1.3 வவறளயதடறடதறதள பததகதபறப வவதவமறறகறளì கறடபறபவடதறதலற.\nதததகதவ 4 5.3.1 நடவடகறறககளற மமறறதகதளறளமற மபதத நணறபரறகளற, ஆசவரவயரற, கழ\nதவடலற தட வவறளயதடறடபற உறபறபவனரடனற தததடரறப தகதளறளதலற.\nமபதடறட 1.11.1 சகறதவறயயமற தவறறனயமற ஒரஙறகவறணதறத கணறறட எறவதலற.\n(ஓடதலற, 1.11 2.11.2 வடறட (சகறகரமற) எறவயமற மபதத அதனற மவகதறதவறறகமற à ரதறதவறறகமற உளறள\nஎறவதலமற) 5.3.1 நடவடகறறககளற மமறறதகதளறளமற மபதத நணறபரறகளற, ஆசவரவயரற, கழ\n1.11.2 சகறதவறயயமற தவறறனயமற ஒரஙறகவறணதறத சகறகரதறறத எறவதலற.\n1.11 2.11.2 வடறட (சகறகரமற) எறவயமற மபதத அதனற மவகதறதவறறகமற à ரதறதவறறகமற உளறள\n5.2 5.3.2 சக நணறபரறகளவனற ஆறறறறல அஙறகக ச ரவதறதலற; பலவசனஙறகறள ஏறறறகற\n5.3.1 நடவடகறறககளற மமறறதகதளறளமற மபதத நணறபரறகளற, ஆசவரவயரற, கழ\n1.11.2 சகறதவறயயமற தவறறனயமற ஒரஙறகவறணதறத, சகறகரதறறத எறவதலற.\nதததகதவ 4 1.11 2.11.2 வடறட (சகறகரமற) எறவயமற மபதத அதனற மவகதறதவறறகமற\nதவடலற தட வவறளயதடறடபற 2.11 à ரதறதவறறகமற உளறள தததடரறறபகற கணறடறவதலற.\n5.3.2 சக நணறபரறகளவனற ஆறறறறல அஙறகசகரவதறதலற; பலவசனஙறகறள\n1.12.1 இலகறறக மநதகறகவ உதவவô தபதரளறகறள வசசதலற.\n1.12 2.12.1 றககறக எடறடமற தரதறதவலற ததறதளவபறபவறர மசடறகவமற,\n2.12 எடறடதத தரதறதவலற ததறதளவபறபவறர மசடறகவமற பயனறபடதறதமற\n2.12.2 நசரவனளற மசறசவ வவடமற மபதத றககளவனற அறசவகறளகற\nற லற 5.3.2 சக நணறபரறகளவனற ஆறறறறல அஙறகசகரவதறதலற; பலவசனஙறகறள\n(றக இயகறகமமற ஏறறறகற ¦¸¡ளறளதலற.\nமசறசவழதறதலமற, 1.12.2 ‘பவரஸறடற ஸறடறமரதகற’ (Breast Stroke) மலமற நசநறதகற கறறறலற\nகதலற இயகறகமற) 1.12 2.12.2 நசரவனளற மசறசவ வவடமற மபதத றககளவனற அறசவகறளகற\n5.2.2 பலறவறக இயகறகதறதவற¨Éò தனறனமறபவகறறகயடனற\nலற.மற (kuak dada) தவழறநறத நசநறதவதறறகமற\n2.13 இறடயவலதன மவகமற மறறறக\nஅடபறபறட நசசறசலற(றக 2.13.1(kuak rangkak)\nகபறபறபற படதற த நசநறதமற மபதத கதலற றமற\nஇயகறகமமற மவறபடதற த தலற .\nமசறச வவடதலவனற தததடரறறபகற கணறடறவதலற.\nமசறசவழதறதலமற, 5.1.4 நடவடிக்கககள கமேற்கககோளவதற்குரிய\nதததகதவ 5 1.13.2 மகதமவடமற\nஆசவரவயரவனற றகயவனறமபதத கபறபகயவற கடறதடகதலற\n25 அடபற பறட நச6\nதததகதவ சசற லற 1.14\n1.13 மமறறநசத கதளற ள லற .\n(றக வ இயகற கமமற 2.14\nமனமகவழற மற ஓயற வ மநர 2.14.1\nத நச நறத மவற கடறட¨¸,\nமற மபதத , மடசற\nமசற ச வழதற த லமற படறடமசற\nச வவடதலவனற தததடரறறபகற கணறடறவதலற.\n5.2.4 5.1.3 வவறளயதடறடதறதள பததகதபற\n5.1.4 நடவடிக்கககள ப வவதவமறறகறளì கறடபறபவடதறதலற.\nவசசதலற, அடதறதலற, ஓடதலற உறுதத , பவடதறகசய்தல.\n26 1.14 ‘கவணற டத கவணறட’ §À¡Ð மபதனறறºÅ¡ø¸¨Ç\n2.14 பயனற ப டதற\n¦ºÂøÀξø.த வ வவறளயதடதலற .\nமசறச வவடதலவனறடதறதளதததடரறபததகதபற றபகற ப வவதவமறறகறளì\n5.3.1 வவறளயதடற றககளறடதறதமமறறள பததகதபற\nப தகதளற தனறள னதலற\n1.14 1.14.3 தததடரற கடறடபறபதடறடலற றவதறதவரகறகமற தவறறனô பயனறபடதறதவ\n5.2 பதரமறப âய வவறளயதடறடதன இறக வவறளயதடறட (Tating Lawi\nமனமகவழறவமற ஓயறவ மநர 5.4\n5.3.1 நடவடகறறககளற மமறறதகதளறளமற மபதத நணறபரறகளற, ஆசவரவயரற,\nகழ உறபறபவனரடனற தததடரறப தகதளறளதலற.\n3.1 3.1.1 மம��றதகதளறளவவரகறகமற நடவடகறறககறகô தபதரதறதமதன\n4.1 தவதபறபலற நடவடகறறகறயசற தசயறதலற.\n4.1.1 மமறறதகதளறளவவரகறகமற நடவடகறறககறகபற தபதரதறதமதன\n5.4 தவதபறபலற நடவடகறறககறள அறடயதளஙறகதணலற.\nதததகதவ 7 4.1.2 தவதபறபலற நடவடகறறககறகமற த ½¢தறதலற நடவடகறறககறகமற\nசறசறபறபவனற கரதறதர இறடமய உளறள மவறபதடறறட வவளகறகதலற.\n5.2.2 பலறவறக இயகறகதறதவற¨Éò தனறனமறபவகறறகயடனற\n3.2 3.1.1 மமறறதகதளறளவவரகறகமற நடவடகறறககறகô தபதரதறதமதன\n4.1 தவதபறபலற நடவடகறறகறயசற தசயறதலற.\n5.1 3.1.2 தணவதறதலற நடவடகறறகறய மமறறதகதளறளலற\n5.3 4.1.4 உடறறபயவறறசவயவனற மபதத ஏறறபடமற நசரவழபறபவனற வவறளவகறள\n5.1.1 உட ü பயவறறசவ நடவடகறறககறகரவய உறடறயயமற அதறறகâய\n5.3.1 நடவடகறறககளற மமறறதகதளறளமற மபதத நணறபரறகளற, ஆசவரவயரற,\nகழ உறபறபவனரடனற தததடரறப தகதளறளதலற.\n5.3.3 தவறநறத மனபறபதனறறமயடனற கரதறதகறள வழஙறகதலற; ஏறறறலற.\n3.1 3.1.2 தணவதறதலற நடவடகறறகறய மமறறதகதளறளலற.\n4.1 4.1.1 மமறறதகதளறளவவரகறகமற நடவடகறறககறகபற தபதரதறதமதன\n5.2 தவதபறபலற நடவடகறறககறள அறடயதளஙறகதணலற.\n5.3 4.1.2 தவதபறபலற நடவடகறறககறகமற த ½¢தறதலற நடவடகறறககறகமற\nஇறடமய உளறள மவறபதடறறட வவளகறகதலற.\n4.1.4 உடறறபயவறறசவயவனற மபதத ஏறறபடமற நசரவழபறபவனற வவறளவகறள\n5.2.3 மதணவரறகளற தரதறதவறறமகறறப சவகறகலகறகதன தசரறவ\nநடவடகறறகக¨Ç தற ததரவவ தசயறதலற.\n5.3.3 தவறநறத மனபறபதனறறமயடனற கரதறதகறள வழஙறகதலற; ஏறறறலற.\nதததகதவ 8 3.3.1 தறசநதரறகளவனற நகரறசறசவறய மமமறபடதறத தறசநசளற பயவறறசவகறள\nசறசறபறப வனற கறகளற 3.3 மமறறதகதளறளதலற.\n34 தததகதவ 8 4.3 3.1.3உயரமற\nமற பவனற தன லற மறத\nசறசறபறப வனற கறகளற 3.5\n3.1 4.5.1 சய உடலற அறமறவ கணகற க வடமற மறற (BMI) அறவநற Ð\nகவடதலற கறதலற . .\nநவறல வறகபற பதடஅடற டவறணமயதட (NORMA)\n5.1.4 தவதபற பலற நடவடகற றககற கபற பவனற அறடயமவணற\n5.3 இடபபகோதுககோபகப உறுதத கசய்தல. கறடபறபவடதறதலற.\nதள பததகதபற மகறறப பசறசறபற\nமமமறபடதறததலற. க ளற §À¡Ð\nதரதற த வறற º¸\nப சவகற க லகற கÅÆ¢¸¡ðξø.\nகளவனறதறஆறற ததரவவறறலதசயற அஙறக தசக லறரவதற\n3.4.1 உநற மறற ற மற உடலற எறடயவனற வளரற ச ச\nற வறய த ஏறறற பதவவ\nவ மறறற ளமற தலற\n3.4 தசயற தலற. ககறள மமறறதகதளறளதலற.\nறவ எழதலற, மழஙற தகதழபற\n5.1 3.2.1 கறவபறபவடறடவலவறம மநரதறத.பயவறறவறறகளற இறச இயகறகமதனற கற கலறற வவயவலற\n4.4.1 தறசநதரற கறதலற சவயவலற ஈடபடமற ம\n3.2 கதணபற ப டமற தகதளற த வறறன (kapasiti) மமமற ப டதற த, தலற .\n5.3.1 நடவடகற ற ககளற\nதறசநதரறகளவனற தபயரறகறளகற கறதலற. மமறற த கதளற ள மற மபதத நணற ப ரற களற ஆசவரவயரற , கழ\nதததகதவ 7 4.2 4.2.1 உறபறஇறச இயகறகதததடரற கற கலறவபவயவனற தகதளற த.வறனறகறள மமமறபடதறதவட\n5.1.4 நடவடிக்கககள தகதளற ளதலற\nசறசறபறபவனற கரதறதர 5.4.3‘ஃபவடற ’ (FITT) தகதளற\nº¸ ¯ÚôÀ¢ÉÕìÌ பயனறபடதற ததலற.\n4.2.2 இறச இயகறககற கலறவவ நடவடகறறககளகறக மனறனமற பவனறனமற கசய்தல.\n¿¼ÅÊ쨸¸Ç¢ýமதணவரற நதடதறக§À¡Ðதளகற டபறபகவனற தனமதறறஉடலற\nºÅ¡ø¸¨Ç றஙறஆறறக றள றலறவவளகற\n¦ºÂøÀξø.(SEGAK)சவ நடவடகற வழவகதடற றககறடகபதற ரவயதகதறஉறடறயயமற\nறதகற தகதணற அதறறட கâய\n33 4.6 நடதற ததலற\nவ மறறறமற தறசநதரற வவளகற கதலற. மமமறபடதறத ஏறறற\nஊனற ற வ த லற\nபடமற தகதளறதவறறன (kapasiti) மமமற , மழஙற க தறல மடகற கவ எழதலற\nவடதலறற . ககறளபற பயனறபடதறததலற.\nகறறப சறசறபற தசயறதபலறகற கறகறள\n¿¼ÅÊ쨸¢ý §À¡Ð றறலº¸ அஙற கசகரவதறதலற; பலவச\n3.1.1 மமறறதகதளறளவவரகறகமற நடவடகறறககறகô தபதரதறதமதன\n3.1 3.6.2 உடலற ஆறறறலற மதவபறபட\nச றடசற (SEGAK) மசததறனயவனற\n37 சறசறபறப வனற கறகளற 4.6\n5.4 4.6.1 மதவபறபசடறட அடறடவறணயவனற தறணதகதணறட மதணவரற ஆறறறலற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/nepal-lanslide/4485126.html", "date_download": "2020-08-13T14:34:04Z", "digest": "sha1:ONILGZ36FGIODKJPK7BQOIKCMXT55CVZ", "length": 3453, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "நேப்பாளத்தில் நிலச்சரிவு - 9 பேர் மரணம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nநேப்பாளத்தில் நிலச்சரிவு - 9 பேர் மரணம்\nநேப்பாளத்தில் கனத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் மாண்டனர்.\nநிலச்சரிவு நரஹரிநாத் கிராமத்தில் ஏற்பட்டது.\nமாண்ட 9 பேரில் 7 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் மூன்று பேர் குழந்தைகள், மூன்று பேர் பெண்கள்.\nநிலச்சரிவு நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்டதாகவும் மாண்டவர்கள் அப்போது தூங்கிக்கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.\n58 பேரைக் காணவில்லை என்றும் 87 பேர் காயமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nகடந்த மூன்று மாதங்களில் அங்கு வெள்ளத்திற்கும் நிலச்சரிவுக்கும் 160 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநேப்பாளத்தில் பருவமழைக் காலத்தின்போது வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்படுவது வழக்கம்.\nநேப்பாளத்திற்கு அருகே உள்ள இந்திய மாநிலங்களான பீஹாரும் அஸாமும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.\nவெள்ளத்தால் இரு மாநிலங்களின் சுமார் 9 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்; 111 பேர் மாண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2020-08-13T15:47:03Z", "digest": "sha1:AM5XGD6CNNLUVOZJ3QKJOJYJQLSHELSJ", "length": 8210, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராதிகா ஆப்தே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராதிகா ஆப்தே (பிறப்பு 7 செப்டம்பர் 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1] இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.\n2012 தோனி நளினி பரிந்துரை:- சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருதுகள்\nபரிந்துரை:- சிறந்த துணை நடிகைக்கான தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்\n2013 ஆல் இன் ஆல் அழகு ராஜா மீனாட்சி\n2014 வெற்றிச் செல்வன் சுசாதா\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ராதிகா ஆப்தே\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2020, 09:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/enai-nokki-payum-thotta-may-month-release-4085", "date_download": "2020-08-13T14:56:30Z", "digest": "sha1:GUMKFCXIBZAHDGZBDY4SOLD4N4K535II", "length": 4334, "nlines": 32, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "எனை நோக்கிப் பாயும் தோட்டா மே மாதம் வெளியாகுமா?", "raw_content": "\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா மே மாதம் வெளியாகுமா\nகௌதம் மேனனின் ஒன்றாகா யூட்யூப் தளத்தில் உள்ள பாடல்கள் ப்ரைவேட் செய்யப்பட்டுள்ளது. சோனி நிறுவனம் பட உரிமையை வாங்கும் பட்சத்தில் மே மாதம் படம் வெளியாகும் என்று தகவல்கள் வந்துள்ளது.\nஇயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் , மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. படம் ஆரம்பிக்கப்பட்டு பாதி முடிவடைந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் முடிவடையாமல் உள்ளது.\nதர்புகா சிவா இசையில் படத்தின் பாடல்கள் இணையத்தில் ஹிட் அடுத்துள்ளது. மறுவார்த்தை, விசிறி, நான் பிழைப்பேனா என வெளியான மூன்று பாடல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் யூட்யூப்பில் இருந்து பாடல்கள் நீக்கப்பட்டுள்ளன. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் விசாரித்ததில் பட உரிமையை சோனி நிறுவனம் வாங்க இருப்பதால் பாடல்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. கௌதம் மேனனின் ஒன்றாகா யூட்யூப் த��த்தில் உள்ள பாடல்கள் ப்ரைவேட் செய்யப்பட்டுள்ளது. சோனி நிறுவனம் பட உரிமையை வாங்கும் பட்சத்தில் மே மாதம் படம் வெளியாகும் என்று தகவல்கள் வந்துள்ளது. கௌதம் மேனனும் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Mahindra/Mumbai/car-service-center.htm", "date_download": "2020-08-13T15:21:32Z", "digest": "sha1:3RU2R5YULW6U2UN3EYPA3JNXE3GGO5Y6", "length": 8848, "nlines": 167, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் மும்பை உள்ள 7 மஹிந்திரா கார் சர்வீஸ் சென்டர்கள் | மஹிந்திரா கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திராcar சேவை centerமும்பை\nமும்பை இல் மஹிந்திரா கார் சேவை மையங்கள்\n7 மஹிந்திரா சேவை மையங்களில் மும்பை. கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட மஹிந்திரா சேவை நிலையங்கள் மும்பை உங்களுக்கு இணைக்கிறது. மஹிந்திரா கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட மஹிந்திரா டீலர்ஸ் மும்பை இங்கே இங்கே கிளிக் செய்\nமஹிந்திரா சேவை மையங்களில் மும்பை\nஜி 3 மோட்டார்ஸ் plot no-7, ஸ்பெக்ட்ரா கலவை, சுவாமி விவேகானந்த் சாலை, ராம்சந்திர லேன் எக்ஸ்டன் காஞ்ச்பாடா, மலாட் டபிள்யூ / எஸ், சாந்தி உணவகம் அருகில், மும்பை, 400064\nமுடிவிலி ஆட்டோலிங்க்ஸ் கைலாஷ் ஹைட்ஸ், கட்டம் 1, பாதுகாப்பான பூல், அந்தேரி, சகினகா, சாஃப்ட்லிங்க் சேவைகளுக்கு அருகில், மும்பை, 400072\nஎன் பி எஸ் இன்டர்நேஷனல் S.v.road, ஜுஹு லேன் சந்தி, பங்கங்கா தொட்டியின் அருகே, மும்பை, 400052\nமும்பை இல் 7 Authorized Mahindra சர்வீஸ் சென்டர்கள்\nPlot No-7, ஸ்பெக்ட்ரா கலவை, சுவாமி விவேகானந்த் சாலை, ராம்சந்திர லேன் எக்ஸ்டன் காஞ்ச்பாடா, மலாட் டபிள்யூ / எஸ், சாந்தி உணவகம் அருகில், மும்பை, மகாராஷ்டிரா 400064\nகைலாஷ் ஹைட்ஸ், கட்டம் 1, பாதுகாப்பான பூல், அந்தேரி, சகினகா, சாஃப்ட்லிங்க் சேவைகளுக்கு அருகில், மும்பை, மகாராஷ்டிரா 400072\nஎன் பி எஸ் இன்டர்நேஷனல்\nS.V.Road, ஜுஹு லேன் சந்தி, பங்கங்கா தொட்டியின் அருகே, மும்பை, மகாராஷ்டிரா 400052\n272/2157, இணைப்பு சாலை, மோதிலால் லால் நகர் எண் -1, கோரேகான் (வ), எதிரில். சவேரா ஹோட்டல், மும்பை, மகாராஷ்டிரா 400062\nஅந்தேரி-காட்கோபர் இணைப்பு சால��, Sakinaka, அந்தேரி (E), ஹோட்டல் தீபகற்பம் அருகே, மும்பை, மகாராஷ்டிரா 400072\nமஹிந்திரா கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/07/11/3-arrested-for-trying-to-start-fake-sbi-branch-in-panrutti", "date_download": "2020-08-13T14:58:03Z", "digest": "sha1:TBYZ77VYC2XMVQ3JFVQPCFHEX5KH43EC", "length": 4291, "nlines": 50, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "3 arrested for trying to start fake sbi branch in panrutti", "raw_content": "\n\"வேலையில்ல அதனால பேங்க் வச்சிட்டோம்\" - பண்ருட்டியில் எஸ்.பி.ஐ பெயரில் போலி வங்கிக் கிளை\nபண்ருட்டியில் போலி வங்கிக் கிளை தொடங்க இருந்த 3 பேரை காவல் துறை கைது செய்துள்ளது\nகடலூர் மாவட்டம் பண்ருட்டியில், பாரத ஸ்டேட் வங்கி பெயரில் போலி வங்கிக் கிளை தொடங்க முயற்சி செய்து வந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.\nகமல்பாபு என்ற இளைஞர் உள்ளிட்ட மூன்று பேர், போலி வங்கியை நடத்த வாடகைக்கு இடம் தேடி வந்ததை அறிந்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.\nவங்கி நடத்துவதற்காக, பண்ருட்டி நார்த் பஜார் பாரத் ஸ்டேட் வங்கி என்ற பெயரில் வங்கி படிவங்கள், சலான், ஸ்டாம்ப் போன்றவற்றை அச்சடித்து தயாராக வைத்திருந்திருக்கின்றனர்.\nஊரடங்கு நேரத்தில் வேலை எதுவும் இல்லாததால், பேசாமல் வங்கி தொடங்கி விடலாம் என்ற விபரீத முடிவுக்கு வந்துள்ளனர். இதற்கு மாஸ்டர் பிளான் போட்ட கமல்பாபுவின் பெற்றோர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள். அவர்களது பணியை கவனித்து வளர்ந்தவர் என்பதால், போலி வங்கி நடத்திவிட முடிவு செயந்ததாக கூறுகிறார்.\n வடகிழக்கு, தென்மாநில மக்களுக்கு எப்படி புரியும்” - சுப்ரீம் கோர்ட் விளாசல்\n\"இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்து மாணவர்களின் அழுத்தத்தை போக்கிடுக” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇன்று ஒரே நாளில் 119 பேர் கொரோனாவுக்கு பலி... தமிழகத்தில் 5,835 பேருக்கு புதிதாக தொற்று\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி - நலமாக உள்ளதாக ரசிகர்களுக்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/6804", "date_download": "2020-08-13T13:57:50Z", "digest": "sha1:CA6VZRDDODLKET5ZTLQBPNQPHD6GLXY3", "length": 11538, "nlines": 79, "source_domain": "www.newlanka.lk", "title": "12 ராசிகளில் இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் காந்தம் போல பணத்தை ஈர்க்கும் அதிசக்தி உள்ளதாம்! | Newlanka", "raw_content": "\nHome Sticker 12 ராசிகளில் இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் காந்தம் போல பணத்தை ஈர்க்கும் அதிசக்தி...\n12 ராசிகளில் இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் காந்தம் போல பணத்தை ஈர்க்கும் அதிசக்தி உள்ளதாம்\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டுமே பணம் பண்ணும் சக்தி படைத்தவர்கள்.அந்தவகையில் தற்போது பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி எந்த ராசிக்கு இருக்கின்றது என்று இங்கு பார்ப்போம்.\nமேஷம்:செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்கள் கடமையை சரியாக செய்வார்கள். பலனை அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள்.தர்மத்தின் வழியிலும் நியாயமாகவும் பணத்தை சம்பாதிப்பார்கள். அதிகம் கடன் வாங்க மாட்டார்கள்.பணம் இவர்களை தேடி வரும்.\nரிஷபம்:பணத்தின் அதிபதி, சுகபோகத்தின் அதிபதி சுக்கிரன். இந்த கிரகத்தை அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்கள் பணத்தை ஈர்ப்பதில் கெட்டிக்காரர்கள்.பணம்தான் குறிக்கோள், லட்சியம் என ஒடி ஓடி சம்பாதிப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் பணம் இருக்கும். பணம் இருக்கும் இடத்தில் இவர்கள் இருப்பார்கள். எத்தனை லட்சம் கடன் வாங்கினாலும் எளிதில் அடைத்து விடுவார்கள்.\nமிதுனம்:புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களும் பணம் எல்லாம் பெரிய விசயமே இல்லை. நிறைய கடன் வாங்கி செலவு செய்வார்கள்.\nகடகம்:சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்கள் பல வழிகளில் பணம் சம்பாதிப்பார்கள். வரவுக்கு மேல் செலவு செய்ய மாட்டார்கள். யாருக்கும் கடன் அதிகமாக கொடுக்க மாட்டார்கள்.\nசிம்மம்:சிம்ம ராசிக்காரர்களும் பணம் சம்பாதிக்கம் சூட்சமம் தெரியும். தனித்துவமாக பணம் சம்பாதிப்பார்கள். கடன் வாங்கிய பணத்தை கொண்டே சம்பாதித்து அந்த கடனை அடைத்து விடும் கெட்டிக்காரர்கள்.\nகன்னி:கன்னி ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள். வீண் செலவு செய்ய மாட்டார்கள். கடன் வாங்க மாட்டார்கள் அப்படி கடன் வாங்கி விட்டால் அதை கட்டும் வரை தூங்க மாட்டார்கள். துலாம்:துலாம் ராசிக்காரர்கள் நல்ல வியாபாரிகள். பணம் பண்ண தெரிந்த அளவிற்கு சேமிக்க தெரியாது. செலவு செய்வதில் மன்னர்கள்.\nவிருச்சிகம்:விருச்சிக ராசிக்காரர்கள் பணம் பண்ணுவதில் கெட்டிக்காரர்கள். பணத்தின் மீது பற்றும் நேசமும் கொண்டவர்கள். வியாபாரத்தில் கெட்டிக்காரர்கள்.காலையில் 10 ரூபாய்க்கு வாங்கியதை மாலையில் 100 ரூபாய்க்கு விற்று விடுவார்கள். அதே நேரத்தில் சேமிக்க தெரியாது.\nதனுசு:குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு பணம் பெரிய விசயமே இல்லை. பணத்தின் மீது பற்றற்றவர்கள். நேர்மையாக சம்பாதிப்பார்கள். கடன் வாங்கினால் நேர்மையாக கட்டிவிடுவார்கள்.\nமகரம்:சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு பணம் பண்ணுவதுதான் குறிக்கோள். சாப்பாடு தூக்கம் இன்றி கூட பணத்தை சம்பாதிப்பார்கள்.பணத்தின் மீது அதிக பற்று கொண்ட இவர்களுக்கு வட்டியில்லாமல் கைமாற்றாக பணம் தர பலர் தயாராக இருப்பார்கள்.\nகும்பம்:கும்ப ராசிக்காரர்களுக்கு பணத்தை சம்பாதிக்கும் சூட்சமம் தெரிந்திருக்கும். பணம் சம்பாதிப்பதில் வெற்றிகரமானவராக இருந்தாலும் கடனை கட்ட முடியாமல் தவிப்பார்கள்.\nமீனம்:மீனம் ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள். வீண் செலவு செய்ய மாட்டார்கள். யாரிடமும் எளிதில் கைமாற்றாக பணம் கடன் வாங்குவதில் சமர்த்தர்கள்.\nPrevious articleகேப்பாப்புலவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினருக்கு கொரோனா தொற்று.\nNext articleவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல கோடான கோடி நன்மைகள் ஏற்படுமாம்..\nபாடசாலை மாணவர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு…\nஉங்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் அதிஷ்டக் காற்று வீச இந்த ராசிக் கற்களை இப்படி அணிய வேண்டுமாம்..\nதலைமன்னாரில் கைதான ரஷ்யப் பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை.\nபாடசாலை மாணவர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு…\nஉங்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் அதிஷ்டக் காற்று வீச இந்த ராசிக் கற்களை இப்படி அணிய வேண்டுமாம்..\nபஞ்சமுக விநாயகரை இப்படித் தொழுது வந்தால் எந்தவிதமான துன்பங்களும் பறந்தோடிப் போகுமாம்..\nதலைமன்னாரில் கைதான ரஷ்யப் பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை.\nமுள்ளிவாய்க்காலில் இருந்து பாராளுமன்ற பயணத்தை ஆரம்பித்துள்ள சி வி விக்னேஸ்வரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/Ranil.html", "date_download": "2020-08-13T14:46:17Z", "digest": "sha1:2K34XRBUULYTRUGCMPRH72FHHCCNNV3S", "length": 9819, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "போட்டுத்தள்ள ரணில்-ரஞ்சன் கூட்டு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / போட்டுத்தள்ள ரணில்-ரஞ்சன் கூட்டு\nடாம்போ January 07, 2020 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்கவும் பேசினர் எனக் கூறி, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள தொலைபேசி உரையாடல் ஒன்றின் ஒலிப்பதிவு சமூக வலைதளங்களில் இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஏற்கனவே, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும், சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷாணி அபேசேகரவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்த ஒலிப்பதிவொன்று வெளியாகி பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள நிலையிலேயே இந்தக் புதிய குரல் பதிவும் வெளிவந்துள்ளது.\nஅதில், ராஜபக்ச அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகேயை சுட்டுக் கொலைசெய்யவதற்காக தான் துப்பாக்கிப் பயிற்சி மேற்கொண்டுவருகிறார் எனவும், சம்பவத்தை அரங்கேற்றிய பின்னர் தவறுதலாகத் துப்பாக்கி வெடித்துவிட்டது எனக் கூறி படுகொலை விசாரணையை முடிவுறுத்துமாறு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ரஞ்சன் ராமநாயக்க பேசிக்கொண்டிருக்கிறார்.\nஅத்துடன் இதுகுறித்து பொலிஸ்மா அதிபருடன் பேச்சு நடத்தி விசாரணைகளை முடிவுறுத்துவது தொடர்பிலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததைப் போன்று குரல் பதிவு காணப்படுகின்ற அதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்தை செய்வதற்கான அனுமதியையும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கியுள்ளார் என்பது போலுவே அதில் உள்ளது.\nஇந்நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/sri-lanka-u19-vs-australia-u19-icc-u19-cwc-warm-up-match-report-tamil/", "date_download": "2020-08-13T14:48:32Z", "digest": "sha1:GJLI2XBJEIORTTVL7GFL6FGT6RL7EQ2V", "length": 8509, "nlines": 251, "source_domain": "www.thepapare.com", "title": "இளையோர் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கைக்கு முதல் தோல்வி", "raw_content": "\nHome Tamil இளையோர் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கைக்கு முதல் தோல்வி\nஇளையோர் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கைக்கு முதல் தோல்வி\nபத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றிருக்கும் இலங்கை இளையோர் அணி தமது முதலாவது பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய இளையோர் அணியிடம் 53 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. எனினும் பின்வரிசையில் வந்த ஹசித்த போயகொட மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் சோபித்ததோடு பந்துவீச்சாளர்களும் போதிய பயிற்சியை பெற்றனர். அணித் தலைவராகவுள்ள மெ���ிவ்ஸ் உடற்தகுதி சோதனையில் தேர்வு ஆர். பிரேமதாச மைதானத்தில்…\nபத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றிருக்கும் இலங்கை இளையோர் அணி தமது முதலாவது பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய இளையோர் அணியிடம் 53 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. எனினும் பின்வரிசையில் வந்த ஹசித்த போயகொட மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் சோபித்ததோடு பந்துவீச்சாளர்களும் போதிய பயிற்சியை பெற்றனர். அணித் தலைவராகவுள்ள மெதிவ்ஸ் உடற்தகுதி சோதனையில் தேர்வு ஆர். பிரேமதாச மைதானத்தில்…\nசங்கீத் குரேவின் இரட்டை சதத்தால் கோல்ட்ஸ் அணி வலுவான நிலையில்\nவிஷ்வ சத்துரங்கவின் சதத்தோடு வலுவடைந்திருக்கும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி\nஜிம்பாப்வே ஒரு நாள் அணியில் மீண்டும் நட்சத்திர வீரர்கள்\nசயீட் அன்வரின் 24 வருட சாதனையை முறியடித்த ஷான் மசூத்\nஇலங்கையின் சகல விளையாட்டையும் அபிவிருத்தி செய்வேன் – நாமல் ராஜபக்ஷ\nதன் வாயால் அபராதத்திற்குள்ளாகிய ஸ்டுவர்ட் ப்ரோட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739046.14/wet/CC-MAIN-20200813132415-20200813162415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}