diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0242.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0242.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0242.json.gz.jsonl" @@ -0,0 +1,434 @@ +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1155-2017-09-13-15-15-16", "date_download": "2020-08-05T05:31:14Z", "digest": "sha1:4LUI3QIVSO5JAHII7MFM6G2JLLDZU3HP", "length": 13106, "nlines": 125, "source_domain": "www.acju.lk", "title": "பேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு விஜயம் செய்தார்………. - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nபேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு விஜயம் செய்தார்……….\nபேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு விஜயம் செய்தார்……….\nபேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு விஜயம் செய்தார்……….\nஇலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள தாய்லாந்து நாட்டின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,அந்நாட்டுப் பிரதமரின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான பேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் நேற்று (2017/09/12ம் திகதி செவ்வாய் கிழமை) மாலை 6:00 மணியளவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.\nஅகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைவர்,உபதலைவர்,செயலாளர் மற்றும் அதன் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.அதன் போது அவர் உரையாற்றுகையில் தாய்லாந்து நாட்டின் அறிமுகத்தை வழங்கியதோடு அங்குள்ள முஸ்லிம்கள் பற்றியும் குறிப்பிட்டார்.இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள் கவலை அளிப்பதாகவும் தெரிவித்த அவர் சமூக ஒற்றுமையை வலியுறுத்திக் கூறியதோடு பிறமதத்தவருடனான சகவாழ்வின் முக்கியத்துவம் பற்றியும் சுட்டிக்காட்டினார்.இஸ்லாத்தின் மீது குறை கூறுபவர்கள் அல்குர்ஆனையும் குறை கூறுவதாகவும் குறிப்பிட்ட அவர் அது அல்குர்ஆனை சரிவர விளங்காத காரணத்தால் தான் நடப்பதாகவும், அல்குர்ஆனில் அல்ல பிழை இருப்பது குறை கூறுபவர்களிடம் தான் என்று கூறியது கோடிட்டு காட்ட வேண்டிய ஒன்றாக அமைந்தது.\nதொடர்ந்து அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் சார்பில் உரையாற்றிய அதன் தலைவர் அஷ்ஷைக் ரிஸ்வி முப்தி அவர்கள் அண்மைக் காலமாக உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் சந்திக்கும் அவல நிலைகள் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும்,ரோஹின்யா முஸ்லீம்கள் விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு ஒன்றினைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும��� என்றும் குறிப்பிட்டதோடு ஒற்றுமை பற்றியும்,சகவாழ்வு பற்றியும் எடுத்துக் கூறினார்.\nஇலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு 1000 வருடங்களுக்கு முன்னிருந்து ஆரம்பிப்பதை தெளிவாகக் கூறிய அவர் இந்த நாட்டின் மீது முஸ்லிம்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும்,நாட்டுக்காக அன்று தொடக்கம் போராடி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றிய பேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் அவர்களின் கேள்விக்கு தலைவர் பின்வருமாறு பதிலளித்தார் ”இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் 1924ம் ஆண்டு எமது முன்னோர்களால் திட்டமிட்டு இலங்கை முஸ்லிம்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாகவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆரம்பிக்கப்பட்டு பல பகுதிகளாக இன்றுவரை செயற்படுவதாக குறிப்பிட்டதோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒவ்வொரு பிரிவு பற்றியும் ஒரு தெளிவை வழங்கினார் ”தலைவரின் உரையில் வேற்றுமையில் ஒற்றுமை எனும் விடயத்தை வலியுறுத்திப் பேசியது குறிப்பிடத் தக்க விடயமாக அமைந்தது.\nசுமார் 2மணி நேரம் வரை நீடித்த இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் ரிஸ்வி முப்தி,உபதலைவர் அஷ்ஷைக் அப்துல்ஹாலிக் ,பொதுச்செயளாலர் அஷ்ஷைக் முபாரக் ,உட்பட அதன் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nLast modified onவெள்ளிக்கிழமை, 15 செப்டம்பர் 2017 06:00\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி\nஇவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nரோஹின்ய முஸ்லீம்களை பாதுகாக்க முன்வாருங்கள்....\tசமயோசிதமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்வோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/599381/amp?ref=entity&keyword=Child%20Rights%20Protection%20Commission", "date_download": "2020-08-05T04:58:27Z", "digest": "sha1:KCWGBMADMLE3DJ3EMEKROSAKOHPEBZQP", "length": 11178, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Youth suicide attempt at Thrissur police station: Human Rights Commission complains of guards beaten | துறையூர் காவல் நிலையத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி!: காவலர்கள் அடித்து உதைத்ததாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதுறையூர் காவல் நிலையத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி: காவலர்கள் அடித்து உதைத்ததாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்\nதிருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரில் காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர், காவலர்கள் அடித்து உதைத்ததாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். துறையூரில் உள்ள கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரகுநாத் என்ற இளைஞரே பாதிக்கப்பட்டவராவார். கூலிப்படையுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த மாதம் ரகுநாத்தை விசாரணைக்கு அழைத்து சென்ற துறையூர் போலீசார், காவல் நிலையத்தில் அவரை அடித்து உதைத்ததாக கூறப்படு��ிறது.\nஇதனால் ரகுநாத் தற்கொலைக்கு முயன்றதாக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளிடம் அவர் தரப்பில் புகார் மனு அளித்துள்ளார். காவல்துறையினர் அடித்து உதைத்ததில் வலிதாங்க முடியாத ரகுநாத், காவல் நிலையத்தில் இருந்த கொசு மருந்தினை எடுத்து குடித்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இரட்டை கொலை வழக்கை தொடர்ந்து, காவல்துறையினர் மீது அடுத்தடுத்து அத்துமீறல் புகார் எழுந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇதுகுறித்து ரகுநாத் தனது மனுவில் தெரிவித்ததாவது, காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளாமல் தன்னை மிருகங்களை அடிப்பது போன்று அடித்து துன்புறுத்தினர். மேலும் 2 நாட்கள் காவல்நிலையத்தில் என்னை அடித்து சித்ரவதை செய்தனர். இதனால் வலிதாங்க முடியாமல் அங்கிருந்த பூச்சுமருந்தை குடித்துவிட்டேன். தொடர்ந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் அவர்கள் தண்ணீர் மற்றும் உப்பு நீரை வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றினார்கள். பெரம்பலூரை சேர்ந்த கூலிப்படையோடு தொடர்பில் இருந்ததாக சொல்லி, பொய் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தும் போது அடித்ததையும் அதனால் ஏற்பட்ட காயத்தையும் சொன்னால் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில் குண்டர் சட்டத்தில் அடைத்துவிடுவோம் என காவலர்கள் மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.\nதருமபுரியில் அரசு பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை\nராமர் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம்: 10 பேர் கைது\nநடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸின் பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குடும்பத்தினர் தலைமறைவானதாக தகவல்\nதூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலய 438வது ஆண்டு பெருவிழா திருப்பலியுடன் தொடங்கியது\nசெஞ்சி அருகே கொரோனாவால் இறந்த நபரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு : ஆம்புலன்ஸில் காத்திருக்கும் உடல்\nகொரோனா பரிசோதனை முடிவு குறித்து தமிழக அரசு தரும் தகவல்களில் உண்மை இல்லை: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம்\nதிருக்கழுக்குன்றம் பகுதிகளில் தொடரும் மின் வெட்டால் பொதும��்கள் அவதி: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nமனித கடத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்\n× RELATED கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-05T04:59:26Z", "digest": "sha1:XL7EKGANHCGMGYORAFKFDJ6HTVOAMFVQ", "length": 13322, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலான் பத்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(உலான் பாடர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஊலான் பாடோர் (மங்கொல் மொழி: Улаанбаатар) மங்கோலியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். மங்கோலிய மக்களில் 38% (1 மில்லியன்) உலான் பாடரில் வசிக்கிறார்கள். உலகில் பல நாட்டுத் தலைநகரங்களில் மிகவும் குளிரானது உலான் பாடர்.\nதலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா நடு ஆசியா கிழக்காசியா\nஅபுதாபி (நகரம்), ஐக்கிய அரபு அமீரகம் (UAE)\nயெரூசலம், இசுரேல் மற்றும் பாலத்தீன அதிகார சபை கோரும் தலைநகர்;6 7\nரமல்லா, பாலத்தீன அதிகார சபை நிகழ்நிலை\nகோட்டே, கொழும்பு, இலங்கை 3\nபெய்ஜிங், சீன மக்கள் குடியரசு\nதைப்பெய், சீனக் குடியரசு (ROC) 2\nஉலான் பாடர், மங்கோலியா 1\nபண்டர் செரி பெகாவான், புரூணை\nகோலாலம்பூர் 4 மற்றும் புத்ராஜெயா,5 மலேசியா\nமொரெசுபி துறை, பப்புவா நியூ கினி 9\n1 மைய ஆசியாவின் பகுதியாகக் கருதப்படுகிறது 2 தாய்வான் என்று பொதுவாக அழைக்கபடுகிறது 3 முழுப்பெயர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே 4 தொடர்புடைய 5 அமைச்சு 6 யெரூசலேம் பற்றிப் பார்க்கவும் 7 ஆசியாவில் இருந்தாலும், ஐரோப்பாவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது 8 கண்டங்களுக்கிடையேயான நாடு 9 முழுவதும் மெலனேசியாவில் இருந்தாலும், ஆசியாவுடன் பொருளாதார ரீதியில் தொடர்புடையது\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கட���சியாக 31 மார்ச் 2017, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T06:17:55Z", "digest": "sha1:T24SVDCZDRH645H7FY2E5RTRWEK4E4ZV", "length": 6485, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "விலனோவா பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிலனோவா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா\nவிலனோவா பல்கலைக்கழகம் (Villanova University), ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பிலடெல்பியா நகரத்தின் ஒரு புறநகரத்தில் அமைந்த கத்தோலிக்க பல்கலைக்கழகமாகும்.\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2014, 04:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-08-05T05:12:14Z", "digest": "sha1:STX4VEA6MWAVC3HPWJPUPCN6MXK4BHMK", "length": 4657, "nlines": 75, "source_domain": "www.inidhu.com", "title": "கவின்மிகு கல்லணை புகைப்படங்கள் - இனிது", "raw_content": "\nகிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான அணை கல்லணை. திருச்சிக்கு அருகில் இருக்கும் இதனைக் கட்டியவர் கரிகாலச் சோழன்.\nகல்லணையின் அழகைப் புகைப்படங்களாக்கித் தந்தவர் இளம்பரிதி.\nகல்லணை கட்டிய கரிகாலச் சோழன்\nகரிகாலச் சோழன் என்ற கரிகால் பெருவளத்தான்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious விடுகதைகள் – விடைகள் – பகுதி 3\nNext PostNext முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி\nகொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தத் தேவையில்லை\nசொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்\nபாம்பனின் சாலைப் பாலம் இரவில்\nடாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்\nபல் மருத்துவ‌ கல்லூரிக���ின் தரவரிசை 2020\nதவால் வடை செய்வது எப்படி\nஅன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/acefen-p37082128", "date_download": "2020-08-05T05:18:26Z", "digest": "sha1:24JYJYEGPNUALGC7GBYBEWWXF75AMZA6", "length": 22378, "nlines": 308, "source_domain": "www.myupchar.com", "title": "Acefen in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Acefen payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Acefen பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Acefen பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Acefen பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Acefen பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Acefen-ன் தாக்கம் என்ன\nAcefen கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Acefen-ன் தாக்கம் என்ன\nAcefen கல்லீரல் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதயத்தின் மீது Acefen-ன் தாக்கம் என்ன\nAcefen-ஆல் இதயம் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற வி���ைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Acefen-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Acefen-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Acefen எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nAcefen உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAcefen உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Acefen-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Acefen உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Acefen உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Acefen உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Acefen உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Acefen எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Acefen எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Acefen -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Acefen -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAcefen -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Acefen -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2015/03/blog-post_12.html", "date_download": "2020-08-05T04:08:54Z", "digest": "sha1:K46JL2ZEGUIPLK7KWSTRB76ET3UC4IBU", "length": 39082, "nlines": 705, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: கவிதை: நதியில் விளையாடும் தென்றல் அடுத்து என்ன செய்யும்?", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nகவிதை: நதியில் விளையாடும் தென்றல் அடுத்து என்ன செய்யும்\nகவிதை: நதியில் விளையாடும் தென்றல் அடுத்து என்ன செய்யும்\nஇதுவரை கவியரசர் அவர்கள் எழுதிய காதல், தத்துவம், சொல்விளையாட்டுப் பாடல்கள் என்று பல பாடல்களைப் பார்த்துக் கொண்டு வந்தோம். இன்று ஒரு மாறுதலுக்காகத் தாலாட்டுப் பாடல்களைப் பார்ப்போம். சுழற்சி முறையில் அந்த வகைப் பாடல்களும் மீண்டும் வரும்\nகாதல் பாடல்களை எந்த முனைப்புடன் எழுதினாரோ அதே முனைப்புடன் கவியரசர் அவர்கள் பல அற்புதமான தாலாட்டுப் பாடல்களையும் எழுதியுள்ளார்.\nகவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் கவியரசரின் சமகாலப் பாடலாசிரியர். காதல் பாடல்களையும் தத்துவப் பாடல்களையும் அனாயசமாக எழுதியவர் அவர். ஆனால் தாலாட்டுப் பாடல்கள் என்றால், கவியரசரிடம் எழுதி வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிடுவாராம். அது கண்ணதாசனுக்குதான் சிறப்பாக வரும் என்றும் மனம் உவந்து சொல்லிவிடுவராம்.\nகவியரசர் அவர்கள் எழுதிய இரண்டு தாலாட்டுப் பாடல்களை இன்று பதிவிட்டிருக்கின்றேன்\n\"முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ\nகட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ\nசின்னஞ்சிறு சிறகு கொண்ட சிங்காரச் சிட்டல்லவோ\nசெம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ\nமாவடு கண்ணல்லவோ ��ைனாவின் மொழியல்லவோ\nபூவின் மணமல்லவோ பொன் போன்ற முகமல்லவோ\nகாணாத மனிதரையும் காண வைக்கும் சேயல்லவோ\nபேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ\nமாலைப் பொழுதல்லவோ வண்டாடும் செண்டல்லவோ\nபடம் : நெஞ்சில் ஓர் ஆலயம் - 1962\nமுத்தான முத்து, கட்டான மலர். சின்னஞ்சிறு சிறகு உடைய சிங்காரச் சிட்டு செம்மாதுளை பிளந்த சிரிப்பு. மாவடு கண்,மைனாவின் மொழி, பூவின் மணம் பொன் போன்ற முகம் .தாழங்குடை தள்ளாடும் நடை, மாலைப் பொழுது போன்றவள்வண்டாடும் செண்டு என்று எட்டு வரிகளுக்குள்\nமனதை மயக்கும் விதம் விதமான வர்ணனைகளோடு பாடலை எழுதினார் பாருங்கள். அதுதான் சிறப்பு\nகாணாத மனிதரையும் காண வைக்கும் சேயல்லவோ\nபேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ\nமற்றுமொரு பாடல்: பாசமலர் படத்தில் வந்த இந்தப் பாடல் சிகரம் தொட்ட பாடலாகும். இலக்கிய நயம் மிகுந்த பாடலாகும். கவியரசருக்குப் பெரும் புகழைச் சேர்த்த பாடலாகும். பாடலைப் பாருங்கள்:\nமலர்ந்தும் மலராத பாதிமலர் போல\nவந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக\nநதியில் விளையாடி கொடியின் தலை சீவி\nவளர் பொதிகைமலை தோன்றி மதுரைநகர் கண்டு\nமலர்ந்தும் மலராத பாதிமலர் போல\nவந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக\nநதியில் விளையாடி கொடியின் தலை சீவி\nவளர் பொதிகைமலை தோன்றி மதுரைநகர் கண்டு\nஅத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு\nஅத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு...\nதங்கக் கடிகாரம் வைர மணியாரம்\nபொருள் தந்து மணம் பேசுவார்\nமாமன் தங்கை மகளான மங்கை உனக்காக\nஉலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்\nமாமன் தங்கை மகளான மங்கை உனக்காக\nநதியில் விளையாடி கொடியின் தலைசீவி\nவளர் பொதிகை மலை தோன்றி மதுரைநகர் கண்டு\nசிறகில் எனை மூடி அருமை மகள் போல\nகனவில் நினையாத காலம் இடை வந்து\nகண்ணில் மணி போல மணியின் நிழல் போல\nஇந்த மண்ணும் கடல் வானும் மறைந்து\nஇந்தப் பாடலில் பல வரிகள் அற்புதமான வரிகளாகும். மலர்ந்து மலராத பாதிமலர் என்று குழந்தைக்கு உதாரணம் சொன்னதோடு விடிந்தும் விடியாத காலைப் பொழுதையும் உதாரணப் படுத்திச் சொன்னது அதி சிறப்பாகும். இளந்தென்றல் நதியில் குளித்துவிட்டு அருகில் இருக்கும் கொடிகளில் தலை சீவும் என்றதும் அருமை. புவியாளப் பிறந்தவனடா நீ என்று சொன்னதும், உனக்காக உலகை விலை பேசுவார், வாங்கித் தருவார் என்று சொன்னதும் அருமை\n”கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா,\nஇந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா\nஎன்ற வரிகள் பாடலின் முத்தாய்ப்பான வரிகளாகும்\nநதியில் விளையாடும் தென்றல் அடுத்து என்ன செய்யும் என்று கேட்டால் நமக்குச் சொல்லத் தெரியாது. ஆனால் கவியரசர்”அது கொடியில் தலை சீவிக் கொள்ளும் என்று அருமையாகச் சொன்னார் பாருங்கள். அதனால்தான் அவர் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்\nலேபிள்கள்: classroom, கண்ணதாசன், கவிதை நயம், கவிதைகள்\nஇரண்டாவது பாடல் கவிதை நயம், இலக்கிய நயம் மிகுந்த பாடல்தான். கவிஞர்கள் எப்படி வார்த்தைகளை அடுக்கி இப்படி பாடல்கள் எழுதுகிறார்களோ என்று பல முறை வியந்திருக்கிறேன். நமக்கு இதெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது.\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல் ஐயா\nஇரண்டு பாடல்களில் எவற்றை கேட்பது எவற்றை மறப்பது என்றே தெரியவில்லை.\nஇனிப்பை சிரிது உண்டாலும் திவட்டிவிடும் ஆனால் கன்னதாசன் பாடல் வரிகள் எவ்வளவு கேட்டாலும் பார்தாலும் தெவட்டாத அமிர்தம் போன்று ஐயா\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல் இவை இரண்டும்\nஊங்களுக்கு மனமார்ந்த நன்றி குருவே\nநீங்கள் கவனிப்பதே நாங்கள் செய்த பாக்கியம்தான் வேப்பிலை சுவாமி\nமலேசியா பட்டயக் கணக்காய்வாளரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்\nநீங்கள் கவனிப்பதே நாங்கள் செய்த பாக்கியம்தான் வேப்பிலை சுவாமி\nமலேசியா பட்டயக் கணக்காய்வாளரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்\nஇரண்டாவது பாடல் கவிதை நயம், இலக்கிய நயம் மிகுந்த பாடல்தான். கவிஞர்கள் எப்படி வார்த்தைகளை அடுக்கி இப்படி பாடல்கள் எழுதுகிறார்களோ என்று பல முறை வியந்திருக்கிறேன். நமக்கு இதெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது.//////\nவராவிட்டால் பரவாயில்லை. அவற்றை ரசிக்கும் அறிவும் மனமும் இருந்தால் போதுமே சுவாமி\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல் ஐயா/////\nஇரண்டு பாடல்களில் எவற்றை கேட்பது எவற்றை மறப்பது என்றே தெரியவில்லை.\nஇனிப்பை சிரிது உண்டாலும் திவட்டிவிடும் ஆனால் கண்ணதாசன் பாடல் வரிகள் எவ்வளவு கேட்டாலும் பார்தாலும் தெவட்டாத அமிர்தம் போன்று ஐயா\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல் இவை இரண்டும்\nஉங்களுக்கு மனமார்ந்த நன்றி குருவே////////\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி\nகவனிப்புகளில் பல வகைகள் இருக்கின்றன. இரு உன்னை பிறகு கவனித்துக் கொள்கிறேன் என்றோ நேரம் வரட்டும் கவனித்துக் கொள்கிறேன் அல்லது வேறு விதத்தில் கவனித்துக் கொள்கிறேன் என்று சிலர் சொல்வதையும் கேட்டிருக்கிறோம். வேப்பிலை சுவாமிஜி என்னையும் ஏதோ ஒரு விதத்தில் கவனித்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.\nகவியரசருக்கு ஏன் தாலாட்டுப் பாடல் நன்றாக வந்தது ஆசை ஆசையாக நிறையக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதால் இருக்குமோ\nகலாக்சி வ‌குப்பிற்குள் என்னை அனுமதியுங்கள் ஐயாஎன் மின் அஞ்சல் பார்த்து ஒரு தீர்வு தாருங்கள் ஐயாஎன் மின் அஞ்சல் பார்த்து ஒரு தீர்வு தாருங்கள் ஐயா பல மாதங்களாக இந்தப் பிரச்சனை உள்ள‌து. நானும் தினமும் இன்று சரியாகும் நாளை சரியாகும் என்று எதிர் பார்த்து ஏமாந்து வருகிறேன்.\nஎனக்கு மிகவும் பிடித்த இந்தப் பாடலுக்குத் தாங்கள் அளித்த விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு .\nஅன்பர்களுக்கு வேண்டிய நிலைப்பொருள் எது\nநகைச்சுவை: ஜல்லிக்கட்டிற்கும் கல்யாணத்திற்கும் என்...\nஉலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியுமா\nமாறியது உலகம்; மாற்றியது யாரோ\nவல்லக் குறிஞ்சி நிலத்தில் வாழ்கின்றவன் அவன்\nநீங்கள் ஆசைப்பட்டது நடக்கப் போகிறது\nஅத்தனை பேர்களும் எழுந்து நின்று ஏன் கை தட்டினார்கள்\nநகைச்சுவை: பணத்தின் மதிப்பும் உங்கள் மதிப்பும்\nமுதல் வேலை என்ன வேலை\nகவிதை: நதியில் விளையாடும் தென்றல் அடுத்து என்ன செய...\nQuiz.no.80 Answer: தைமாத மேகம் தரையில் வாடவில்லை\nஏன் கல்வி மட்டுமே வாழ்க்கை ஆகாது\nHealth: எப்போதும் இளைமையாக இருக்க என்ன செய்ய வேண்ட...\nநகைச்சுவை: சிரிக்கத் தெரிந்த மனமே, இதைப் படிக்கத் ...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்��ாக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2015/07/", "date_download": "2020-08-05T05:17:07Z", "digest": "sha1:WV6V5DXS5LYBAQN77SW36M5XZ6ZZBMS7", "length": 159596, "nlines": 1829, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: July 2015", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nசினம் என்றால் தெரியும். கோப உணர்வு. சரி அது வரும்போது அதை எப்படி வராமல் தவிர்ப்பது மிகவும் சிரமமான செயல் அது. உணர்ச்சி வசப்படுவதால் சட்டென்று வருவது கோபம். அதைத் தவிர்ப்பதற்கு சிலர் மனவள வகுப்பு எல்லாம் எடுக்கிறார்கள்.\nஆனால் தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் சுலபமான வழி ஒன்றைச் சொல்லித் தருகிறார். அவர் சொல்வது காணொளி வடிவில் இருக்கிறது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அவசியம் பாருங்கள் மிகவும் சிறிய காணொளிதான் அது.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:59 AM 14 கருத்துரைகள்\nகலாமின் வாத்தியார் கற்ற பாடம்\nகலாமின் வாத்தியார் கற்ற பாடம்\nகலாமின் வாத்தியார் என்ன பாடத்தை அவரிடமிருந்து கற்றார் என்கிறீர்களா கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:17 AM 1 கருத்துரைகள்\nநமது முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். அவருடைய ஆன்மா சாந்தியடைய\nஎல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். அத்துடன் நம்\nவகுப்பறையின் சார்பில் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்வோம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:23 AM 8 கருத்துரைகள்\nஇன்றைய பக்திமலரை பத்மஸ்ரீ டி. எம். செளந்தரராஜன் அவர்கள் பாடிப் பரவசப் படுத்திய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்\nபழநிக்குச் சென்று ... அழகனைப் பார்த்து\nதன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா\n(பழநிக்குச் சென்று ... )\nதன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா\nதணிகைக்கு வந்து ... தலைவனைக் கண்டு\nஅன்பில் ... கும்பிட்ட கைகள் விலகுமா\nபொன் கோடி தந்தாலும் தீண்டுமா\n(பழநிக்குச் சென்று ... )\nஅறுபடை வீடும் ... அடியவரோடு\nஇனி ... வேரொருப் பாதையில் செல்லுமா\n(பழநிக்குச் சென்று ... )\nகாவடிக் கொள்ளும் ... பூவடி நிழலில்\nநாம் ... வாவென அழைத்தால் திரும்புமா\n(பழநிக்குச் சென்று ... )\nதன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா\n--------------பத்மஸ்ரீ டி. எம். செளந்தரராஜன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:01 AM 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nநகைச்சுவை: \"தியேட்டரில் இருந்து எதற்குடா ஓடி வந்தாய்\nநகைச்சுவை: \"தியேட்டரில் இருந்து எதற்குடா ஓடி வந்தாய்\nஎதற்குத்தான் அவசரம் என்பது கணக்கில் இல்லையா\nகணவர் தில்லியில் இருந்து சண்டிகரில் இருக்கும் மனைவிக்கு போன் போடுகிறார். எதிர் முனையில் வேலைக்காரர்தான் போனில் தொடர்பு\nகொள்கிறார். இருவருக்கும் நடந்த உரையாடல்:\nகணவர்: போனை என் மனைவியிடம் கொடு\nவேலையாள்: அவர் தன் கணவருடன் உள் அறையில் இருக்கிறார்\nவேலையாள்: நான் இப்போது என்ன செய்யட்டும் அய்யா\nகணவர்: இரண்டு பேரையும் இரக்கமில்லாமல் கொன்று விடு. உனக்கு நான் ஐம்பது லட்ச ரூபாய் பணம் தருகிறேன். சொன்னதை உடனே செய்\nஅதை உடனே செய்து முடித்துவி���்டு வந்த வேலையாள் தொடர்ந்து பேசுகிறார்: செத்துக் கிடக்கும் உடல்களை என்ன செய்ய வேண்டும்\nகணவர்: வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் அவைகளை வீசிவிட்டு, நீ உன் சொந்த ஊருக்கு ஓடி விடு\nவேலையாள்: நம் வீட்டில் நீச்சல்குளம் எதுவும் இல்லையே அய்யா\nகணவர்: இது 45678922 என்ற எண்தானே\n”ஆஃபரேசன் தியேட்டரில் இருந்து எதற்குடா ஓடி வந்தாய்\n”நர்ஸ் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். உணர்ச்சி வசப் படாதீர்கள். பயப்படாதீர்கள். தைரியமாக இருங்கள். இது சிறு அறுவை\n”ஆமாம், அவள் சொன்னதில் என்ன தவறு உனக்கு ஏன் இத்தனை பயம் உனக்கு ஏன் இத்தனை பயம்\nSundar: வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.\nJayakumar: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்\nSundar: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத்\nJayakumar: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.\nSundar: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த\nசாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்\nJayakumar: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும்\nஅதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.\nSundar: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி\nவிட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.\nSundar: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத்\nதண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள்\nகாட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.\nஇது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.\nJayakumar: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர்\nஇல்லை.என் மனைவி போட்ட காபி.\nSundar: பலே ஆள் சார் நீங்க\nJayakumar: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.\nஇந்த மூன்றில் எது மிகவும் நன்றாக உள்ளது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 26 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nHalf Quiz பாதிப் புதிர்: காலம் மாறியது. கவலையும் தீர்ந்தது\nHalf Quiz பாதிப் புதிர்: காலம் மாறியது. கவலையும் தீர்ந்தது\nநேற்றையப் பதிவில் அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகருக்கு மிகு��்த பணவிரயம் ஏற்பட்டு, கடன் வலையில் சிக்கினார் (Debt Trap) என்றும், பணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். சிக்கிய வலையில் இருந்து தப்பி வெளியே வந்தால் போதும் என்று அவர் கலங்காத நாள் இல்லை என்றும் எழுதியிருந்தேன். அத்துடன் ஜாதகத்தைப் பார்த்து, அவர் கடன் சுமையில் இருந்து மீண்டு வந்தாரா என்று கணித்து, காரணத்துடன் எழுதுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.\nசரியான பதில்: ராகுதிசையில் கடனில் சிக்கி சீரழிந்த ஜாதகர், ராகு திசை முடிந்து, குரு மகா திசை துவங்கியவன், படிப்படியாக கடன்கள் தீர்ந்து வெளியில் வந்து சுகப்பட்டார்.\nகுரு பகவானின் நேரடிப் பார்வையில் பத்தாம் வீடு உள்ளது.\nபத்தாம் அதிபதி சுக்கிரன் லக்கினத்தில் அமர்ந்திருக்கிறார்.\nசிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருப்பதோடு, நவாம்சத்திலும் அதே கன்னி வீட்டில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்ரு வலிமையாக உள்ளார்.\nஅத்துடன் குரு பகவானுக்குப் பதினொன்றில் அவர் இருக்கிறார்.\nராகு மகா திசையில் கடன் ஏற்பட்டுக்கொண்டே வந்தது. அதுவும் கடைசி புத்தியில் (செவ்வாய் புத்தி) அதிகப் பணம் விரயம் ஏற்பட்டு ஜாதகர் சிக்கும்படி ஆகிவிட்டது. அதுதான் கடன் சுமை ஏற்படக் காரணம்.\nஅடுத்து வந்த குரு மகா திசை ஜாதகருக்குக் கை கொடுத்தது. கடனிலிருந்து அவர் மீள வைத்தது. யோககாரகன் செவ்வாயின் வீட்டில் குரு பகவான் இருப்பதைப் பாருங்கள். செவ்வாய் லக்கினத்திற்கு 2ல் இருப்பதுடன், குரு பகவானுக்குப் பதினொன்றில் இருப்பதாலும் மீள்வது சாத்தியமாயிற்று.\nஇந்த அமைப்பை ஒரு சிலரே சுட்டிக் காட்டியுள்ளனர். மற்றவர்கள் ஒட்டியுள்ள பதிலை எழுதியுள்ளனர்.\nகலந்து கொண்டவர்கள் 31 பேர்கள் அவர்களில் 25. பேர்கள் மட்டுமே ஜாதகர் கடன் சுமையில் இருந்து மீண்டு வருவார் என்று எழுதியுள்ளார்கள்.\nஅவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.\nவிடுபட்டார் . தனது 43-44 வயதில் விடுபட்டார். அதாவது குரு தசையில் புதன் புக்தியில்/////\n1. 12 க்கு உரிய சந்திரன் ஆறில். இது விபரீத ராஜ யோகம் என்றாலும் கடனை ஏற்படுத்தும்\n2. 2 க்கு உரிய புதன் 3ல் நீச்சம். எனவே விரயத்திற்கு தகுந்த வருமானம் இல்லை.\n3. 9 க்கு உடைய செவ்வாய் ராகுவோடும், லக்கினாதிபதியோடும் இரண்டாமிடத்தில். இது நல்ல யோகம்.\n4. ஜாதகர் தான் சம்பாத்தியமல்லாத பரம்பரைச் சொத்தைக் கொண்டு கடனிலிருந்து மீண்டிருப்பார். இது செவ்வாய் தசை குரு புத்தியில்\nகடன் வலையில் இருந்து தப்பி வந்து சுகப்பட்டு இருப்பார்.\n1. 10ஆம் அதிபதி லக்கனத்தில் இருப்பதாலும் குரு 10ஆம் அதிபதியை பர்ப்பதாலும், நல்ல வேலை அல்லது தொழில் முலமாக குரு தசையில்\n2. லக்கனாதிபதி இரண்டில் இருப்பதால் கடன் ஒழிவதர்க்கு உதவி இருப்பார்.\nஜாதகர் பிறந்த நேரம் 10/Oct/1959 அதிகாலை 4:30 உத்திராட நட்சத்திரம்.\nகடனிலிருந்து மீண்டார். எல்லோரும் வியக்கும் விதத்தில்.\n12ம் வீடு விரையாதிபதி சந்திரன் ஆறில் அமர்ந்தது. லக்கினாதிபதி சூரியனும் ராகுவுடன் ஒரே வீட்டில் இருந்து பலம் இழந்துள்ளார். இருந்தாலும் தன\nஸ்தானத்தில் 30 பரல். 11ம் இடத்தில் யாருக்கும் கிடைக்க அறிதான 41 பரல் கை கொடுத்திருக்கும்.\n6ம் அதிபதி வில்லன் சனி பார்வையில் நடந்த ராகு திசையில் ஜாதகர் கடனாளி ஆகியிருப்பார். அடுத்து வந்த தன காரகன் குருவின் திசையில்\nஎல்லோரும் வியக்கும் விதத்தில் கடனிலிருந்து மீண்டிருப்பார். இங்கே குரு 5,8ம் இடதிற்குரியவர், மேலும் அவர் ரகசிய உறைவிட ராசியான\nவிருச்சிகத்தில் இருந்து 8,10,12ம் இடங்களை பார்வையிட்டு ஜாதகரை மீட்டு கொண்டு வந்தார்.\nகுரு திசை சனி புத்தியில் கடன் ஆக வாய்ப்பு அதிகமாக உள்ளது, அதன் பிறகு அவர் கடனில் இருந்து விடுபட்டிருப்பார்\n12ம் அதிபதி சந்திரன் 6 ஆறில் நிற்க்கிறார்,\n12ல் மாந்தி மேலும் வியாபார அமைப்பில் சுக்கிர புத அமைப்பால் பண விரையபட்டிருக்கும்.\n5ந்து அல்லது 9ம் ஆட்சியரின் தசா புக்தியில் கடன் வலையில் இருந்து தப்பியிருப்பார்.\nபுதிர் எண்: 92 இற்கான பதில் \nஜாதகரின் ஆறாம் வீடு கெட்டுவிட்டது. பரல்:21, ஆறாம்வீட்டில் விரயாதிபதி சந்திரன் வர்கோதமம். ஆறாமதிபதி சனி அந்த வீட்டிற்கு\nபன்னிரெண்டில். 21 முதல் 38 வரை நடந்ததோ ராகு திசை. ராகு இருப்பதோ தன வீட்டில். அதனால் கையில் காசு தங்கவில்லை. 38 வயதுக்கு மேல்\nவந்த குரு பலமாக(6 பரல்) (தன காரகன்) இருப்பதால், 40 வயதுக்கு மேல் கடனில் இருந்து மீண்டு வர இவரால் முடியும்.\nசிம்ம லக்ன ஜாதகம்..ராகு தசை 12ம் அதிபதி சாரம்,.அவர் 6ஆம் வீட்டில்..இதனால் கடன்,.பின்னர் வந்த குரு தசை சுய புத்தியில் கடன்\nபிரச்சினையிலிருந்து வெளியேறி இருப்பார்,.காரணம் :6க்கு அதிபதி 6க்கு 12ல் மறைந்து அவர���க்கு 12ல் 5,8க்கு அதிபதி 6க்கு உடையவன்\nஜாதகர் 10 அக்டோபர் 1959 காலை 4மணி 30 நிமிட்ம் 30 வினாடிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.\nஇவர் வாழ்க்கையத் துவங்கும் போது, 21 வயதில் ராகு தசாவில் சிக்கிக்கொண்டு 39 வயது வரை மீளமுடியாமல் அவதிப்பட்டார்.\nஎட்டாம் இடக் கேது அவருக்கு எப்படியாவது தலை குனிவை ஏற்படுத்த வேண்டும்.அது கடன் வடிவத்தில் வந்தது. இரண்டாம் இட கன்னி ராகு&\nசெவ்வாய், 'கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்' என்பதை நிரூபித்தது. விரய ஸ்தானாதிபதி சந்திரன் ஆறில் வந்து அமர்ந்து கடன் கிடைக்க வழி\nசெய்தார். ஆனால் அதனை அடைக்க வழி செய்யவில்லை.இரண்டாம் முறை ஏழரைச்சனி வந்தபோது ராகுதசா கேதுபுக்தியில் மாட்டிக்கொண்டு\nசுமார் நாற்பது வயதுக்குப் பின்னர் குரு தசா துவங்கிய பின்னர் சிறிது சிறிதாகக் கடன் தொல்லையிலிருந்து மீண்டார்.\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\nலக்கணம் சிம்மம் .லக்னாதிபதி 2ல் ..4& 9 க்குடையவன்.செவ்வாய் அவனும் 2ல் .\n12ல் மாந்தி ..வறுமையில் வாடகூடிய ஜாதகர் ஆனாலும் . 4மிடத்தில் உள்ள குரு தனது திசையில்\nஜாதகரை கடன் நிவர்த்தி செய்து சற்று நிமிர வைத்திருப்பார் ..\n1ல் சுக்கிரனும் 7ல் சந்திரனும் சம சப்தம பார்வை . சுபர்களுக்குள் மற்ற 6 கிரகங்களும் ..ஒரு மாதிரி சுப கர்த்தரி யோகம் போல ..{என்ன இது புதுசா\n**ஜாதகரை கடன் நிவர்த்தி ஆகி இருக்கும் **...\nஜாதகர் ராகு தசை சந்திர புக்தியில் கடனாளியாகியிருப்பார்.\nவிரயாதிபதி சந்திரன் 6ல் அமர்ந்து ருன, ரோக, சத்ரு ஸ்தானத்தையும், தன் நேரடி பார்வையால் தன் வீடான விரய ஸ்தானத்தையும் வலுபடுத்தினார்.\nவீடு கொடுத்த சனி பகவானோ திரிகோணத்தில் அமர்ந்து வலுவாக உள்ளார். அதே நேரம் ஏழரை சனி வேறு நடப்பில் இருந்தது. பின்னர் வந்த குரு\nதசையில் கடனிலிருந்து மீண்டு வந்திருப்பார். ஏனெனில் குரு ஆராமிடத்திர்க்கு 11ல் அமர்ந்துள்ளார். அத்துடன் அவர் 6மிடத்திர்க்கு 12மிட\nஅதிபதியுமாவார்(6மிடத்திர்க்கு எதிர் பலனை தருமிடம் 5மிடம்).\nகடனுக்கு உரிய‌ 6ம் வீட்டு அதிபதி சனி அந்த வீட்டிற்கு 6ல். சுகத்திற்கு உரிய 4ம் வீட்டு அதிபதி சுக்கிரன் இலக்கினத்தில். 4ம் வீட்டில் வியாழன்.\n6ம் வீட்டில் சந்திரன். 6ம் வீட்டுக்கோ சனிக்கோ சுபர் பார்வை இல்லை. 4ம் வீட்டுக்காரரும் சிம்ம இலக்கினத்திற்கு யோக���திபதியுமான செவ்வாய்\nஇலக்கினாதிபதி சூரியனுடன் 2ம் வீட்டில் இராகுவோடு உள்ளார். 20 வயதுக்கு மேல் ஆரம்பித்த இராகு தசையில் கடன் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.\nஅது 18 ஆண்டுகள் ஜாதகரை பாடாய் படுத்தி இருக்கும். ஜாதகருக்கு விடிவு வியாழ தசையில் உண்டு. அப்போது அவர் கடனிலிருந்து மீண்டு\n10/10/1959 ஆம் ஆண்டு சனி கிழமை காலை 4.30.18 மணிக்கு உத்திராடம் நட்சத்திரத்தில் சிம்ம லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை)\nசிம்ம லக்கினம் : யோககாரர்கள்: சூரியன், குரு, செவ்வாய்\nராஜ யோகம் : செவ்வாய் லக்கினத்தில் இருந்தால்.\nபதில் : கடனிலிருந்து தப்பி வந்து சுகப்பட்டார்.\nசுப கிரங்கள் குரு, சந்திரன், சுக்கிரன் நன்றாக இருந்தால் கடனிலிருந்து சுலபமாக தப்பி வரலாம்.\nகுருவின்(6 பரல்) 9ம் பார்வை 12ம் வீட்டின் மீது இருப்பதாலும், 12ம் வீட்டு அதிபதி சந்திரன் 6ல் அமர்ந்து 12ம் வீட்டை தன்னுடைய 7ம் பார்வையால்\nகுரு தசை சந்திர புக்தியில் ஜாதகரின் 48 வயதில் கடனிலிருந்து தப்பி வந்து சுகப்பட்டார்.\n12ம் வீடு (31பரல்) அயனம், சயனம், போகம். 4ம் வீட்டில் குரு சுகஸ்தானம். லக்கினத்தில் சுக்கிரன் (8 பரல்)\n11ம் வீடு & 2ம் வீட்டு அதிபதி புதன் (6 பரல்) 3ம் வீட்டில் அமர்ந்து 7ம் பார்வையால் 9ம் வீடு பாக்கியஸ்தானத்தை பார்க்கிறார். பாக்கியஸ்தானமான 9ம் வீட்டு அதிபதி செவ்வாய் யோககாரன் இந்த ஜாதகருக்கு. 11ம் வீட்டில் 41 பரல்கள்\nநிதி நிலைமை மோசமானதிற்க்கு காரணம்.\n2ம் வீடு, 5ம் வீடு, 11ம் வீடு தீய கிரங்களால் சூழ பட்டுள்ளது.\n2ம் வீட்டில் 2 தீய கிரங்கள் இருந்தால் செல்வம் இருக்காது. நிலைக்காது.\n2ல் சூரியன் பொருள் நாசம், 2ல் ராகு தீராத பிரச்சனை செல்வம் இருக்காது, 2ல் செவ்வாய் குறைந்தளவு செல்வம்.கேதுவின் 7ம் பார்வை 2ம் வீட்டின்\nமீது. சனியின் 10ம் பார்வை 2ம் வீட்டின் மீதும் உள்ளது. 2ம் வீட்டின் மீது சுப கிரங்களின் பார்வை இல்லை.\n5ம் வீட்டு அதிபதி குரு 4ம் வீட்டில் அந்த வீட்டிற்க்கு 12ல், 5ம் வீட்டில் 6ம் வீட்டு அதிபதி சனி (1பரல்) அமர்ந்து 7ம் பார்வையால் 11ம் வீட்டை\nபார்க்கிறார்.சனியின் 10ம் பார்வை 2ம் வீட்டின் மீதும் உள்ளது.\nQuiz No 92 Answer: ஜாதகர் குரு தசையில் 40 வயதிற்க்கு மேல் (ஜூன் 1999 க்கு மேல்) குரு பகவான் கோள்ச்சாரத்தில் மேஷத்திலிருந்து லக்னத்தை\nபார்ப்பதால் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டிருப்பார். அதுவரை நடந்த ��சைகளான 12ஆம் அதிபதி சந்த்ரனும், ராஹுவின் பிடியிலிருக்கும்\nயோகாதிபதி கன்னிச்செவ்வாயும், ராஹுவும் உதவியிருக்கமாட்டார்கள்.\nதன் குரு மகாதிசையில் சுகப்பட்டார்.\nகடன் வலையில் சிக்க காரணங்கள்\nவிரையாதிபதி 6 ல் உட்கார்ந்து தன் வீடான விரையஸ்தானத்தை பார்வையில் வைத்திருக்கிறார்\n6 ம் அதிபதி தன் வீட்டுக்கு 12 ல் மறைந்து உள்ளார்\nதனஸ் தான அதிபதி 3 ல் மறைவு\nராகு தசை முடிந்து குரு தசை ஆரம்பித்த பிறகு, புதன் புக்தியில் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டார்.\nதனஸ்தானத்தில் ராகு. லக்கினாதிபதி சூரியனும், யோகாதிபதி செவ்வாயும் 2ல் ராகுவின் பிடியில் உள்ளனர்.சனியின் 10ம் பார்வை வேறு 2மிடத்தின்\nமேலுள்ளது. லாபாதிபதியும், தனாதிபதியுமான புதன் 3ல் சென்று அமர்ந்து விட்டார். ஜாதகருக்கு 21 வயதில் ஆரம்பித்த ராகு தசை 39 வயது வரை\nஅவரை கடன் தொல்லையில் படாத பாடு படுத்தி விட்டது. அதற்கு பிறகு வந்த குரு தசை,புதன் புக்தியில் அவரை எல்லா கடன் தொல்லயில்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:44 AM 1 கருத்துரைகள்\nHalf Quiz: பாதி புதிர்: கடன் வலையில் சிக்கியவரின் கதி என்ன\nHalf Quiz: பாதி புதிர்: கடன் வலையில் சிக்கியவரின் கதி என்ன\nகீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.\nஜாதகருக்கு மிகுந்த பணவிரயம் ஏற்பட்டு, கடன் வலையில் சிக்கினார் (Debt Trap) பணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். சிக்கிய வலையில் இருந்து தப்பி வெளியே வந்தால் போதும் என்று கலங்காத நாள் இல்லை என்னும் நிலைமை.\nஒரே ஒரு கேள்விதான். பதிலையும் ஒரே வரியில் எழுதுங்கள். ஜாதகர் கடன் வலையில் இருந்து தப்பி வந்து சுகப்பட்டாரா அல்லது இல்லையா\nபதிலை வழவழவென்று எழுதாமல் ஒரே வரியில் காரணத்துடன் எழுதுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:27 AM 33 கருத்துரைகள்\nசாதம் எப்போது பிரசாதம் ஆகும்\nசாதம் எப்போது பிரசாதம் ஆகும்\nசாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்\nபட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்\nதண்ணீருடன் பக்தி சேரும்போது அது புனித நீராகிவிடும்\nபயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.\nஇசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.\nபக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்\nசெயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்\nவேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்\nஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்\nபடித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:07 AM 9 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப் பூக்கள்\nகன்னியாஸ்திரியின் வாதம் என்ன ஆயிற்று\nகன்னியாஸ்திரியின் வாதம் என்ன ஆயிற்று\nபோலந்து நாட்டின் இந்துக்களுக்கு எதிராக நடந்த ஒரு வழக்கு:\n“இஸ்கான்” என்று அழைக்கப்படும் கிருஷ்ண பக்தி இயக்கம் உலக\nமுழுவதும் இந்து மதம் பரவ ஒரு காரணமாகவும் இருக்கிறது...\nஅப்படி இந்து மதம் உலக அளவில் பரவுவதை விரும்பாத ஒரு கிறித்துவ கன்னியாஸ்திரி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போலந்து நாட்டின்\nதலைநகர் வார்சாவில்”இஸ்கான்” அமைப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.....\nகன்னியாஸ்திரியின் வாதம் என்னவென்றால் “இஸ்கான்” போலந்து\nநாட்டில் பகவான் கிருஷ்ணரைப் பற்றி பிரச்சாரம் செய்து தங்கள் மதத்தை\nபிரபலப் படுத்துகின்றனர்..... ஆனால் அவர்கள் அப்படி பிரபலப்படுத்தும் கிருஷ்ணரோ மிகவும் ஒழுக்கமற்றவராக இருந்துள்ளார்....அவர் சுமார்\n16,000 கோபிகளை திருமணம் செய்துகொண்டுள்ளதாக புராணங்கள் சொல்கின்றன....அப்படிப்பட்ட ஒரு ஒழுக்கமற்றவரைப் பற்றி பிரச்சாரம்\nசெய்வது தடை செய்யப் பட வேண்டும்.....\n”இஸ்கான்” சார்பில் எதிர்வாதம் செய்தவர் நீதிபதியிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்...\n.”தயவு செய்து வழக்கு தொடர்ந்த கன்னியாஸ்திரியிடம் அவர் கன்னியாஸ்திரியாக குருப்பட்டம் பெறும் போது எடுத்துக் கொள்ளும்\nஉறுதி மொழியினை இந்த நீதிமன்றத்தில் ஒருமுறை திரும்பச் சொல்ல வேண்டி உத்தரவேண்டும்” என்பதுதான்....\nநீதிபதியும் அவ்வாறே அந்த கன்னியாஸ்திரியிடம் உறுதிமொழியினை ஒருமுறை நீதிமன்றத்தில் ஒப்புவிக்கச் சொன்னார்.... ஆனால் அவர்\n“இஸ்கான்” நபர் நீதிபதியிடம் தானே அந்த உறுதிமொழியினை ஒப்புவிப்பதற்கு அனுமதி கேட்டார்.... நீதிபதியும் அதற்கு சம்மதித்தார்....\nஅந்த உறுதி மொழியின் படி ஒருவர் கன்னியாஸ்திரி ஆனால் அவர் ஏசுநாதருடன் திருமணம் செய்து வைக்கப் பட்டவர்....\n”இஸ்கான்” நபரின் வாதம்: கனம் நீதிபதி அவர்களே... பகவான் கிருஷ்ணர் 16,000 பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொண்டுள்ளார்.....ஆனால் சுமார் இரண்டு மில்லியன் (இருபது லட்சம்) கன்னியாஸ்திரிகள் ஏசுநாதருடன் த���ருமணம் செய்து கொண்டுள்ளதாக உறுதிமொழி ஏற்றுள்ளனர்....அப்படி இருக்கையில் பகவான் கிருஷ்ணர் மற்றும் ஏசுநாதர் இருவருக்கிடையில் யார் அதிகமாக ஒழுக்கமற்றவர் பகவான் கிருஷ்ணர் 16,000 பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொண்டுள்ளார்.....ஆனால் சுமார் இரண்டு மில்லியன் (இருபது லட்சம்) கன்னியாஸ்திரிகள் ஏசுநாதருடன் திருமணம் செய்து கொண்டுள்ளதாக உறுதிமொழி ஏற்றுள்ளனர்....அப்படி இருக்கையில் பகவான் கிருஷ்ணர் மற்றும் ஏசுநாதர் இருவருக்கிடையில் யார் அதிகமாக ஒழுக்கமற்றவர்\nஅது தவிர அந்த கன்னியாஸ்திரிகளை என்னவென்பது....\nபடித்ததில் பிடித்தது. நன்றாக இருந்ததால் உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:12 AM 16 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப்பூக்கள்\nபழம் உதிர்த்த சோலை அது\nபழம் உதிர்த்த சோலை அது\nஇன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும்\nபழமுதிரும் சோலையிலே பழமுதிர்த்த முருகா\nப்ரணவத்தை உபதேசம் செய்தவனே வேல் முருகா\nவேல் முருகா ... வெற்றி வேல் முருகா\nபக்தியோடு நீரணிந்து வருவோரை எல்லாம்\nபற்றோடு காப்பவனே வேல் முருகா\nபச்சை மயிலேறி உலகைச் சுற்றி வலம் வந்த வேல் முருகா\nபாதத்தைப் பற்றி உன் கோயிலைச் சுற்றியே வந்தேன் வேல் முருகா\nவேல் முருகா ... வெற்றி வேல் முருகா\nபாடும் குயிலினங்களும் ஆடும் மயில் இனங்களும்\nபாடிடும் குகா குகா என்றே வேல் முருகா\nபறக்கும் பறவையெல்லாம் உன் பெயர் சொன்னால் வேல் முருகா\nநான் ... பாடிடவும் வேண்டாமா\nவேல் முருகா ... வெற்றி வேல் முருகா\nபழமுதிரும் சோலையிலே பழமுதிர்த்த முருகா\nப்ரணவத்தை உபதேசம் செய்தவனே வேல் முருகா\nவேல் முருகா ... வெற்றி வேல் முருகா\n- பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 4 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nநகைச்சுவை: ஒரு மதுபான தயாரிப்பாளரின் அசத்தலான பேட்டி\nநகைச்சுவை: ஒரு மதுபான தயாரிப்பாளரின் அசத்தலான பேட்டி\nஒரு மதுபான தயாரிப்பாளரை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காகப் பேட்டி எடுக்கிறார்கள்:\n'வணக்கம் நேயர்களே.. இன்றைய பாருக்கு..பார்..ச்சீ.. நேருக்கு நேர் நிகழ்ச்சியில்.. மதுபான தயாரிப்பாளரும்..ட��ஸ்மாக் ஆலோசகர் பதவி தனக்கு தர வேண்டும்..என பல ஆண்டுகளாக தமிழக அரசை நச்சரித்து வரும்.. திரு. அஜய் புல்லையா.. அவர்கள் வந்து இருக்கிறார்கள்..\n'சார் இப்ப.. ஆண்டுக்கு 21 ஆயிரம் கோடி வர்ற.. டாஸ்மாக் வருமானம்.. நீங்க அலோசகரா வந்தா இதை விட வருமானம்..அதிகரிக்குமா..\n'என்ன தம்பி இதைப் போய் வருமானம்'னு சொல்றீங்க.. அவமானம்'னு சொல்லுங்க..\n'சார் நீங்க சொல்றது.. புரியலையே..\n'தம்பி..இது அள்ள..அள்ள குறையாத அட்சய பாத்திரம்..தம்பி.. 21 ஆயிரம் கோடி ரூபாய் எல்லாம்.. ஜு.ஜு.பி.. 21 ஆயிரம் கோடி ரூபாய் எல்லாம்.. ஜு.ஜு.பி.. இது வருமானம் இல்ல அவமானம்.. இது வருமானம் இல்ல அவமானம்..\n'சார் நீங்க.. ஆலோசகரா வந்தா ஆண்டுக்கு எவ்வளவு.. வருமானம் கிடைக்கும்..\n'தம்பி எழுதி வச்சுக்கோங்க.. நான் வந்தா ஒரே வருஷத்தில 50 ஆயிரம் கோடி.. வருமானம் கிடைக்கும்..\n'அதுக்கு தான் தம்பி..5 அம்ச திட்டம் வச்சு இருக்கேன்..\n'சூப்பர் சார்.. எங்கே ஒவ்வொன்னா.. சொல்லுங்க..\n'திட்டம் 1.. ரம்.. பிராந்தி..விஸ்கி.. இதெல்லாம் சாஷே பாக்கெட்ல.. அறிமுகம்..எப்புடி..\n'இனி டாஸ்மாக் மட்டுமில்லாம.. மளிகை கடை.. பெட்டி கடையில கூட நம்ம பாக்கெட் கிடைக்கும்..\n'ஆஹா சூப்பர்.. அப்ப பலசரக்கு கடையில கூட 'பலசரக்கு' கிடைக்கும்.. அப்படி தானே..\n இதுக்கு விளம்பர வாசகம் கூட ரெடியா.. இருக்கு தம்பி..\n'என்ன வாசகம் சார்.. சொல்லுங்க..\n'திட்டம் 2 குடிக்கிறவங்க..ஒரு SMS பண்ணா போதும்.. உடனே சரக்கு டோர் டெலிவரி.. உடனே சரக்கு டோர் டெலிவரி.. ஆகும்..\n'போங்க சார்.. இதுல ஒரு ரிஸ்க் இருக்கு.. சார் போதைல இருக்கிறவன்.. சரக்கு பத்தலைனா..எப்படி சார் SMS நம்பர ஞாபகம் வச்சுக்குவான்.. சார் போதைல இருக்கிறவன்.. சரக்கு பத்தலைனா..எப்படி சார் SMS நம்பர ஞாபகம் வச்சுக்குவான்.. இந்த திட்டம் சுமார் தான்.. இந்த திட்டம் சுமார் தான்..\n'தம்பி இவ்வளவு யோசிச்சவன்.. அத யோசிக்காம இருப்பேனா.. எந்த போதையிலும் மறக்காத நம்பர்.. குடிகாரங்களுக்கு பழகிய நம்பர்..\n-சிக்ஸ்டி...நைன்டி.. அதாவது 6090க்கு SMS.. யாரு மறப்பா..\n'சார் நான் சி.எம் ஆனா இப்பவே.. பதவி தந்துயிருப்பேன்.. சூப்பரோ சூப்பர்..\n'திட்டம் 3 இனி டாஸ்மாக்கை தேடி மக்கள் போக வேண்டாம்..மக்களை தேடி டாஸ்மாக் வரும்..\n'தம்பி மொபைல் கோர்ட்.. மொபைல் ஹோட்டல்..மாதிரி மொபைல் பார்.. எப்புடி..\n'சார் நீங்க கட்சி ஆரம்பிச்சா.. சாகுற வரைக்கும் நீங்க தான் முதல்வர்.. சூப்பர் திட்டம் ச��ர்..\n'இதுக்கு கூட விளம்பர வாசகம் இருக்கு..தம்பி..\n'நாங்க நடமாடுகிறோம்.. நீங்க நடனமாடுங்க.. நல்லா இருக்கா தம்பி..\n'ஆஹா.. சார் பூரா பயலுகளையும் ஆட விட்டு காசை அள்ளுறிங்க போங்க.. அருமை..\n'திட்டம் 4 சரக்கு வெண்டிங் மிஷின்..\n'தம்பி பெரிய.. பெரிய மால்.. தியேட்டர்.. இங்கெல்லாம் போனா.. பெப்ஸி.. கோக்.. காசு போட்டா வரும் பார்த்து இருக்கியலா.. தியேட்டர்.. இங்கெல்லாம் போனா.. பெப்ஸி.. கோக்.. காசு போட்டா வரும் பார்த்து இருக்கியலா..\n'அதே மாதிரி காசு போட்டா சரியான மிக்சிங்'ல..பெப்ஸியோட சரக்கு வரும்.. அந்த கம்பெனியோட ஒப்பந்தம் போட்டுக்கிட்டா.. மெஷின் செலவு அவனது.. அந்த கம்பெனியோட ஒப்பந்தம் போட்டுக்கிட்டா.. மெஷின் செலவு அவனது..\n'சார் நீங்க எங்கேயோ போய்டிங்க.. அருமையான திட்டம் சார்..\n'இதுக்கு கூட விளம்பர வாசகம் இருக்கு தம்பி..\n'துட்டை போடுங்க.. மட்டை ஆகுங்க..\n'திட்டம் 5 ஏழை எளியவர்களுக்கு.. ரேஷன் கடைல.. மாதம் இரு முறை மானிய விலையில் குவாட்டர் வழங்கும் திட்டம்.. எப்புடி தம்பி..\n கண்டிப்பா நீங்க வந்தா ஓரே ஆண்டுல 50 ஆயிரம் கோடிய அள்ளி விடுவிங்க.. ரொம்ப நன்றி சார்..\n நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டுமே பார்க்க வேண்டும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:58 AM 15 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nHalf Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியது\nHalf Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியது\nநேற்றையப் பதிவில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன. ஜாதகரின் பல ஆசைகள் நிறைவேறின. ஆனால் ஒரே ஒரு ஆசை மட்டும் பாக்கியுள்ளது. அது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை. ஜாதகரின் அந்த ஆசை (அதாவது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை) நிறைவேறியதா அல்லது இல்லையா\nசரியான பதில்: ஜாதகரின் ஆசை நிறைவேறியது. தாமதமானாலும் நிறைவேறியது.\nநான்காம் வீடுதான் அசையாத சொத்துக்களுக்கான இடம். ஆனால் இந்த ஜாதகத்தில் நான்காம் அதிபதி சனீஷ்வரன், அந்த வீட்டிற்குப் 12ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். அத்துடன் ஜாதகர் அவருடைய 40வது வயதில் ஆசைப்பட்டபோது அவருக்கு சந்திரனின் மகா திசை நடந்து கொண்டிருந்தது. தசாநாதன் 6ம் இடத்தில் அமர்ந்திருப்பதைப் பாருங்கள். அத்துடன் கேதுவின் அரவணைப்பால் அவர் கெட்டிருக்கிறார். அவரால் உடனடியாக உதவமுடியவில்லை.\nதசாநாதன் சந்திரனுக்குத் திரிகோணத்தில் அமர்ந்திருக்கும் சூரியன் கை கொடுக்க, அவருடன் அமர்ந்திருக்கும் பதனுடைய புத்தியில் (sub period)\nஜாதகருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டானது. ஜாதகர் அவருடைய 44வது வயதில் வீடு ஒன்றை வாங்கி அங்கே குடியேறி மகிழ்ந்தார்.\nஇந்த அமைப்பை ஒரு சிலரே சுட்டிக் காட்டியுள்ளனர். மற்றவர்கள் ஒட்டியுள்ள பதிலை எழுதியுள்ளனர்.\nகலந்து கொண்டவர்கள் 36 பேர்களில், 19 பேர்கள் மட்டுமே வீடு வாங்குவார் என்று எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.\nசொந்த வீடு வாங்கினர் .\n4'ம் அதிபதி 3'ல் அமர்ந்தது வீடு வாங்குவதை தாமதம் செய்தது. அனால் பூமிகாரகன் செவ்வாய் ஆட்சி பெற்று குருவின் பார்வையுடன் உள்ளது. செவ்வாய் தசையில் அதாவது தனது 44-45 வயதில் வீடு வாங்கி இருப்பார் ///////.\nநிறைவேறியது.லக்கனாதிபதியும்,11 ஆம் அதிபதியும் சேர்ந்து 2 ஆம் வீட்டில் இருப்பதால் லக்கனாதிபதி திசையில் நடபெற்று இருக்கும்.\nஇடம் வாங்கி வீடு கட்டியிருப்பார். 23.11.1958 காலை 5.12க்கு பிறந்தவர். 4வது ஸ்தானம் கட்டிட ஸ்தானமாகும். அதன் அதிபதி சனியீஸ்வரர் 4க்கு 12ல் மறைந்ததினால் காலதாமதம்.\nஆனால் லக்கினத்தில் இறையருளால் அமைந்துள்ள குரு பகவான் தனது 7ஆம் பார்வையாக நேரடியாக ஆட்சி பலம் பெற்றுள்ள வலுவான செவ்வாயை பார்க்கின்றார்.\nஅதனால் செவ்வாய் தசை சுக்கிர புத்தியில் அதாவது 2008ல் சொந்த வீடு கட்டியிருப்பார்.\nபூமிகாரகன் மற்றும் இரண்டிற்குறிய செவ்வாய் 7ல் ஆட்சி.\nஜாதகர் சுக்கிரதசை செவ்வாய் புத்தியில் வீடு வாங்குவார்.\nபூமிகாரகன் ஆன செவ்வாய் சொந்தவிட்டில் கேந்திரத்தில் இருந்து குருவின் பார்வையையும் பெற்றதால் இவருக்கு சொந்த வீட்டு அதிர்ஷட்ம் இல்லாமல் போகவில்லை.சொந்தவீடு வாங்கினார்.சதுர்தாம்சத்திலும் இந்த நிலை உள்ளது.நாலாம் வீட்டிற்கு 33 பரல்.\nஜாதகர் 23 நவம்பர் 1958ம் ஆண்டு காலை 5 மணி 14 நிமிடம் 45 வினாடிக்குப் பிறந்தவர்.\nஆசை நிறைவேறியது. வீடு கட்டுவார்\n2.7 க்குரிய செவ்வாய் ஆட்சி பெற்று , லக்னம் மற்றும் 2 ஆம் வீட்டின் மீது பார்வை\n4 ஆம் இட அதிபதி( யோககாரகன்) சனி பூர்வஜென்மத்தையும்,பாக்கியத்தையும் பார்க்கிறார்\nபுதிர் எண்: 91 இற்கான பதில் \nஜாதகர் ரேவதி நட்சத்திரம் மீன ராசி, துலா லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சுக்கிரன் இரண்டாமிடத்தில் உடன் பாக்கியாதிபதி புதன். பாதகாதிபதி சூரியனுடன். நான்காம் அதிபதி சனி அந்த வீடிற்கு 12இல். அம்சத்தில் நீசம். சுக்கிரனும் அம்சத்தில் நீசம். லக்கினத்தில் ஆறாமதிபதி குரு. குருவும் செவ்வாயும் ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் குருமங்கள யோகத்தில். பூமிகாரகன் செவ்வாய் அதன் சொந்த வீட்டில். ஆகையால் ஜாதகர் சுக்கிர திசை சனி புத்தியில் தனது 36ஆம் வயதில் சொந்த வீடு கட்டும் யோகம் அமைய வாய்ப்பு உண்டு \nநிச்சயம் வீடுயோகம் உண்டு,,தாமதமாக 4ம் அதிபதி அதற்க்கு 12 ல் மறைந்ததே காரணம்..செவ்வாய் திசையில் அந்த யோகமும் நிறைவேறியிருக்கும் ...\n45 வயதிற்கு மேல் செவ்வாய் தசையில் வீடு ஒன்றை வாங்கியிருப்பார்.\nசெவ்வாய் நான்காம் வீட்டிற்கு நான்காம் வீட்டு அதிபதி, ஆட்சியில் உள்ளதோடு குருவின் பார்வையும் பெறுகிறார் மற்றும் அவர் பூமி காரகனும் ஆவார். குருவின் பார்வை வீட்டு காரகன் சுக்கிரனுக்கு நான்காமிடம், நான்காமிடதிர்க்கு நான்காமிடம், சந்திரனுக்கு நான்காமிடம் ஆகிய இடங்களுக்கு கிடைக்கிறது.\nகுரு பார்வை இல் ஆடசி செவ்,4க்கு 4ல் செவ்,வீடு SURE ஆக உண்டு, 4க்கு 12ல் சனி OLD வீடு Chance உண்டு.(NEAR TEMPLE)(EAST Facing) Chance உண்டு\n23/11/1958 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை காலை 5.14.45 மணிக்கு ரேவதி நட்சத்திரத்தில் துலா லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை)\nபதில் : ஆசை நிறைவேறியது.\nதுலா லக்கினம் : யோககாரர்கள்: சனி புதன்\nநல்ல பலனை கொடுப்பவர் : சுக்கிரன்\n70 வயதில் குரு மகா தசையில் சனி புக்தியில் ஜாதகருடைய ஆசை நிறைவேறியது.\nசொத்து, வீடு அதற்கான வீடு 4ம் வீடு.4ம் வீடு அதிபதி சனி 3ம் வீட்டில் இருந்து 7ம் பார்வையால் பாக்கியஸ்தானமான 9ம் வீட்டை பார்க்கிறார்.\nகுருவின் 9ம் பார்வை பாக்கியஸ்தாந்த்தின் மீது உள்ளது.\nசந்திர ராசியிலிருந்து 4ம் வீடு பாக்கியஸ்தானமான 9ம் வீடு.\n9ம் வீட்டு அதிபதி புதன் சுக்கிரனுடன் 2ம் வீட்டில் கூட்டு.\nகுருவின் பார்வையும், சனியின் பார்வையும் சேர்ந்து பார்க்கின்ற பார்வை ஜாதகருக்கு 70 வயதில் தான் கிடைத்தது.\nஇன்று எனக்கு சந்திராஷ்ட்டமம். ஆகையினால் மாற்று யோசித்து பார்தேன்.\nபார்க்காலாம்…….. சரியா (அ) தவறா என்று.\nலக்னம் துலாம்...4ஆம் அதிபதி 3ல்....செவ்வாய் 7ல் வக்ரம்... தற்சமயம் ராகு தசை,.செவ்வாய் சாரம்..வர்க்கோத்தமம், ..எனவே சுப விரயமாக வீடு வாங்குவார்..\nஜாதகரின் வீடு வாங்கும் ஆசை நிறைவேறி��து.\nபூமிகாரகன் செவ்வாய் 7 ல் ஆட்சி, அதை குரு பார்வையில் வைத்திருக்கிறார்.\n4 க்கு அதிபதி சனி , அந்த இடத்திற்கு 12 ல் சுப விரையத்திலும்,\nசந்திர ராசியில் 4 ஆம் இட அதிபதி புதன் , புதாத்திய யோகத்தில் உள்ளார்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 9:13 PM 0 கருத்துரைகள்\nHalf Quiz: பாதி புதிர்: நிறைவேறியதா\nHalf Quiz: பாதி புதிர்: நிறைவேறியதா\nகீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.\nஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன. ஜாதகரின் பல ஆசைகள்\nநிறைவேறின. ஆனால் ஒரே ஒரு ஆசை மட்டும் பாக்கியுள்ளது.\nஅது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை.\nஒரே ஒரு கேள்விதான். பதிலையும் ஒரே வரியில் எழுதுங்கள்.\nஜாதகரின் அந்த ஆசை (அதாவது சொந்த வீடு ஒன்றை வாங்கும்\nபதிலை வழவழவென்று எழுதாமல் ஒரே வரியில் காரணத்துடன் எழுதுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:40 AM 38 கருத்துரைகள்\nஓஹோ அதுதான் பெயர்க் காரணமா\nஓஹோ அதுதான் பெயர்க் காரணமா\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை\nசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்... சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது...\nஅப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே...\n* 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது...\n* chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று...\n* 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது...\n* மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது...\n* தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது...\n* சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது...\n* முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி...\n* உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம��...\n* சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்...\n* கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்...\n* சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது...\n* பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்...\n* சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது...\n* நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்)...\n* புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது...\n* அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்...\n* 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள\nதொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை...\n* முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது...\n* மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது...\n* பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது...\n* சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது...\n* திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது...\n* பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என\nபெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போத�� triplicane என மாற்றம் கண்டுள்ளது...\n* தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே\nஇப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது...\n* வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது.\nவாட்ஸ்அப்பில் வந்தது. படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:18 AM 6 கருத்துரைகள்\nபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் விஸ்வநாதன் புகழ் பாடுங்களேன்\nபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் விஸ்வநாதன் புகழ் பாடுங்களேன்\nமெல்லிசை மன்னருக்கு ஒரு அஞ்சலி\nசுமார் 60 ஆண்டு காலம் திரையுலகில் கோலோச்சிய திருவாளர்\nM.S. விஸ்வநாதன் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார். அவர்\nஆன்மா சாந்தியடைய நம் வகுப்பறையின் சார்பில் நமது அஞ்சலியைப்\nபதிவு செய்கிறேன். எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்த்தனை செய்கிறேன்.\nசுமார் 1,200 படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவற்ரில் பல பாடல்கள் நம் மனதில் தங்கியுள்ளன.\nபல கவிஞர்கள் அவருடைய இசைக்கு உறுதுணையாக அற்புதமான\nபல பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார்கள். அவர்களில் கவியரசர்\nகண்ணதாசன் அவர்களும் கவிஞர் வாலி அவர்களும் குறிப்பிடப் பட வேண்டியவர்களாகும்.\nஅவர்கள் எல்லாம் வாழ்ந்து பல ஆக்கங்களைக் கொடுத்து காலத்தில்\nநாமும் வாழ்ந்திருந்தோம் என்பதே நாம் மகிழ்ச்சி அடையக்கூடிய விஷயமாகும்.\nமறக்க முடியாத, மறுக்க முடியாத மேதை M.S. விஸ்வநாதன்.\nஅவர் இறக்கவில்லை. திரையிசை வடிவில் அவர் என்றும் நம்முடன்\nகவியரசர் கண்ணதாசன் இன்று இருந்தால் இப்படித்தான் சொல்வார்:\nபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்\nவண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே-எங்கள்\nமெல்லிசை மன்னன் புகழ் பாடுங்களேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:30 AM 15 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அஞ்சலி., உதிரிப் பூக்கள்\nஅவனிருக்கையில், எது வந்தாலென்ன எது போனாலென்ன\nஅவனிருக்கையில், எது வந்தாலென்ன எது போனாலென்ன\nஇன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகப்பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்\nஅருணகிரி பரவு திருஅடிகள் தொழும் அடியவர்க்கு\nஒரு பயமும் உலகில���ல்லை மனமே\nசிவ குமரனையே வணங்கிடுனே தினமே\nஅரு மறையின் ஒரு பொருளை அறுமுகத்தின் திருவருளை\nபெறுபவர்க்கு பிணிகள் இல்லை நினைவாய்\nஅந்தப் பேரின்பச் சோலையிலே நுழைவாய்\n(அருணகிரி பரவு திருஅடிகள் தொழும் அடியவர்க்கு\nஒரு பயமும் உலகிலில்லை மனமே\nவளரெழிலும் மலர் மணமும் ... வழிநெடுக தேன்சுவையும்\nவிருந்தாக நிறைந்து மனம் இனிக்கும்\nவடிவேலுடனே மயிலும் வந்து அழைக்கும்\nபுதிய மனம் புதிய சுவை ... புதிய நிலை புதிய வழி\nஇங்கு எதுவந்து எதுபோயின் என்னே\nஅழகுவிழி பழகியபின் அமுத மழை பொழியும் அதில்\nகுருநாதனவன் தாள் சரணம் சரணம்\nபாடிப்பரவசப் படுத்தியவர்: பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:42 AM 8 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nHalf Quiz பாதிப் புதிர்: இல்லாமல் போவதைவிட தாமதம் ஒன்றும் மோசமில்லை\nHalf Quiz பாதிப் புதிர்: இல்லாமல் போவதைவிட தாமதம் ஒன்றும் மோசமில்லை\nSomething is better than nothing என்பார்கள். ஒன்றும் இல்லை என்பதைவிட, கொஞ்சம் இருக்கிறது என்பது எவ்வளவோ பரவாயில்லை.\nஒரு யோகம் ஜாதகத்தில் இல்லை என்பதைவிட, இருக்கிறது ஆமால் தாமதமான பலன் (அதன் மகா திசையில்) என்பதும் பரவாயில்லை.\nஒவ்வொரு திசையிலும் லக்னாதிபதி மற்றும் இரண்டாம் அதிபதியுமான சனீஷ்வரனின் தசாபுக்தி (sub period) வருமல்லவா அவ்வப்போதெல்லாம் அது ஜாதகனை போஷித்துவிட்டுச் செல்லுமல்லவா\nநேற்றைய ஜாதகத்திற்கான பதில் ஜாதகனுக்கு வியாபாரம் செய்வதற்கான வலுவான அமைப்பு ஜாதகத்தில் உள்ளது. அதனால் ஜாதகன் வியாபாரம் செய்யலாம். அதைத்தான் ஜாதகனும் செய்து மேன்மை அடைந்தான்.\nபத்தாம் வீட்டுக்காரனும், வியாபாரத்திற்கு உரிய கிரகமான புதனும் (planet for trading) ஒன்றாகக் கை கோர்த்துக் கொண்டு 11ம் வீட்டில் இருப்பதுடன், லக்கினாதிபதியும் 2ம் அதிபதியுமான சனீஷ்வரனின் நேரடிப் பார்வையோடும் இருக்கிறார்கள். ஆகவே வியாபாரமே உகந்தது.\nஇந்த அமைப்பை ஒரு சிலரே சுட்டிக் காட்டியுள்ளனர். மற்றவர்கள் ஒட்டியுள்ள பதிலை எழுதியுள்ளனர்.\nகலந்து கொண்டவர்கள் 33 பேர்களில், 17 பேர்கள் மட்டுமே வியாபாரத்திற்கு ஓட்டுப் போட்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.\n17 பேர்கள் சரியான விடை\nமகர லக்கினாதிபதி ஸ்திர ராசியில்(���ிஷபம்), 3ம் அதிபதி 12ல் மறைந்து விட்டார். வியாபாரம் செய்ய ஏற்ற அமைப்பு. வியாபாரம் செய்ய வேண்டிய ஜாதகம். அதுதான் வரும்.\nஒருவரியில் பதில் என்றால், வணக்கம் வாத்தியாரே & அன்புள்ள மாணவன் ஆகியவை சேராது என்று நினைக்கிறன்.... ஹிஹி... ஹி....\nமகரலக்னம். லக்னாதிபதி 5ல். 5+9ஆம் அதிபதிகள் பார்வையுடன்.(5ஸ்டார் ஹோட்டலில் பால்ரூம்டான்ஸ் பார்பதுபோல)\nசெவ்வாய் 10ல் திக்பலம். செவ்+சுக்=பரிவர்த்தனை. சந்+செவ்=நேரடிபார்வை(சந்திரமங்களயோகம்)\nஜாதகன் வியாபாரம் சுயதொழில்தான் செய்வார் \nவியாபாரத்தை குறிக்கும் 7 ஆம் வீட்டு அதிபதி சந்திரன் , சுக (4ஆம்) இடத்தில்\nஇருந்து , தொழில் பாவத்தில் உள்ள‌ லாபாதிபதி செவ்வாயை பார்க்கிறார்.\nசெவ்வாய , சந்திரனையும்.லக்கினத்தையும் ,லக்னாதிபதியையும் பார்க்கிறார்\nலக்னாதிபதி சனிக்கும், வியாபார காரகன் புதனுக்கும் பார்வை.\nஜாதகர் 17 டிசம்பர் 1972 காலை 10 மணி 9 நிமிடம் 30 வினாடிக்குப்பிறந்தவர்.\nஅஷ்ட வர்கப்படி வியாபாரத்திற்கு உரிய‌ மூன்றாம் இடத்திற்கு 30 பரல்.12 விரய ஸ்தானத்திற்கு 19 பரல் மட்டுமே.வியாபரத்திற்கு உரிய‌ புதனுக்கு சுயவர்கத்தில் 8க்கு எட்டு\nஎன் ஓட்டு அவருக்கு வியாபரத்திற்கே\n1. 10ம் அதிபதி சுக்கிரன் திரிகோணத்தில் + 1-ம் அதிபதி சனி பகவானின் சப்தம பார்வையில் சம்பந்தம்.\n2. லாபாதிபதி செவ்வாய் 10-ல் இருந்து , 8-ம் இட பார்வையில் லக்கினாதிபதி சனி\n3. 2,5,9 ம் ஸ்தானாதிபதிகள் சேர்க்கை மற்றும் பார்வைகள்\nசுக்கிரன் தசை மீதி 14 வருடம் + சந்திரன் திசை 10 வருடம் முடிந்து 24ம் வயதில் செவ்வாய் திசையில் தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுகிறது. ரியல் எஸ்டேட் அல்லது உணவு சம்பம்தம் பட்ட தொழிலாக இருக்கலாம்.\n1. ஐந்தாம் வீட்டுக்காரனும் ஒன்பதாம் வீட்டுக்காரனும் ஒன்றாக இருப்பதோடு, அவர்களை இரண்டாம் வீட்டுக்காரன் வலிமையோடு தன் பார்வையில் வைத்திருக்கிறான்.\n2.10 க்கு உடைய சுக்கிரனும் 11க்கு உடைய செவ்வாயும் பரிவர்த்தனை.\n3.10 ம் இடம் நன்றாக உள்ளது, சசி மங்கள யோகம், நிபுணத்துவ யோகம் போன்ற பல சுப யோகங்கள் உள்ளன.\n4.சந்திர திசை சாதகமாக உள்ளது. ஜாதகர் தொழில் செய்யலாம்.\nஜாதகர் வேலைக்குச் சென்றால் சோபிக்க மாட்டார். காரணம் சூரியன் 12ல் மற்றும் 6க்குரிய புதன் அதற்கு 6ம் இடத்தில். எனவே அரசு வேலை கிடைப்பதும் கிடைத்தாலும் அதில் சோபிப்பது அரிது.\nவியாபாரம் செய்��ால் பலன் உண்டு காரணம்.\n1. 10 க்குரிய சுக்கிரனும் 11க்குரிய செவ்வாயும் பரிவர்த்தனை யோகத்தில்.\n2. 2 க்குரிய சனி ஏழாம் பார்வையால் 11ம் இடத்தைப் பார்ப்பதால் தன வருவாய் பாக்கியமாக உண்டு. 12 க்குரியவனும் வலுத்திருப்பதால் பணப்புழக்கம் - விரயம் இருந்துகொண்டே இருக்கும். அதனால் வியாபாரம் இவருக்கு ஒத்து வரும்.\n3. 10ம் இடத்தில் செவ்வாய் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் இவருக்கு ரியல் எஸ்டேட் அல்லது construction business லாபகரமானதாக இருக்கும்.\n4. 24 வயதில் சூரியதிசையில் வியாபாரம் செய்தாரானால் 6 வருடங்கள் கழித்து வரும் செவ்வாய் திசையில் மிகுந்த யோகம் உண்டு.\nஜாதகர் வேலைக்கு செல்வதைவிட businees செய்தால் நல்ல பலன் கிடைக்கும். காரனம்\n1. 9ம் அதுபதி மற்றும் 10ம் அதிபதி சேர்ந்து தர்மகத்தா யொகம் அடைந்து திரிகோணம் ஏரி இருகின்றனர் அதும் லாபஸ்தானத்தில்.\n2.11ம் அதிபதி (லாபஸ்தான அதிபதி) 10ல் ஆக இவருக்கு தொழிலில் நஸ்டம் வர வாய்பே இல்லை\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:39 AM 1 கருத்துரைகள்\nHalf Quiz: பாதி புதிர்: தனயோகம் தாமதமாகக் கிடைத்தால் என்ன ஆகும்\nHalf Quiz: பாதி புதிர்: தனயோகம் தாமதமாகக் கிடைத்தால் என்ன ஆகும்\nகீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.\nஜாதகத்தில் தன யோகம் உள்ளது. ஐந்தாம் வீட்டுக்காரனும் ஒன்பதாம் வீட்டுக்காரனும் ஒன்றாக இருப்பதோடு, அவர்களை இரண்டாம் வீட்டுக்காரன் வலிமையோடு தன் பார்வையில் வைத்திருக்கிறான். ஆகவே தன யோகம் உள்ளது. ஆனால் லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்காரனுமான சனீஷ்வரனின் மகா திசை ஜாதகருக்கு வாழ்க்கையின் கடைசிப் பகுதியில்தான் வருகிறது. ஆகவே ஜாதகருக்கு யோகம் கிடைத்தும் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலைமை.\nஆனால் ஜாதகர் தனது 24வது வயதில் வேலைக்குச் செல்ல மறுத்து சொந்த வியாபாரம் செய்ய விரும்பினார். ஆனால் அவருடைய பெற்றோர்களுக்கு விருப்பமில்லை.\nஒரே ஒரு கேள்விதான். பதிலையும் ஒரே வரியில் எழுதுங்கள். ஜாதகர் வேலைக்குச் செல்ல வேண்டுமா அல்லது வியாபாரம் செய்யலாமா\nகேள்வி: வேலையா அல்லது வியாபாரமா\nபதில்: ஒரே வரியில் காரணத்துடன்\nஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:02 AM 37 கருத்துரைகள்\nபக்தி என்ற ஏணியின் முதல் படிக்கட்டு\nபக்தி என்ற ஏணியின் முதல் படிக்கட்டு\nகண்ணபிரானும், அர்ஜுனனும் சென்று கொண்டிருந்தபோது, ம���லே\nபறந்த பறவையை அது புறா தானே, என்றார் கண்ணன்.\nஇல்லையில்லை....கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன்.\nரொம்ப சரி...அது கழுகே தான், என்றான் அர்ஜுனன்.\n சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை...\nஎன்றதும், அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான்,\nகிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன்.\n நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே...\nஅது என்ன பறவை என தெளிவாகச் சொல், என்ற கண்ணனிடம்,\n என்பார்வையை விட உன்வார்த்தையில் எனக்கு\nநம்பிக்கைஅதிகம். மேலும், அந்தப்பறவையை நான் புறா என்று\nஅடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட,\nஉனக்கு எவ்வளவு நேரமாகி விடும் நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே... நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே... உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.\n பக்திக்கு தேவை நம்பிக்கை தான்\nஅப்படி சொல்லியிருக்கிறதே... இப்படி சொல்லியிருக்கிறதே...\nநம்புகிற மாதிரி இல்லையே... என்று வாதம் செய்தால், பக்தி என்ற\nஏணியின், முதல் படிக்கட்டில் கூட நாம் காலை வைக்க முடியாது.\n1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்\n3) மூட்டு வலியை போக்கும்\n4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்\n5) நீரழிவு நோய் குணமாக்கும்\n6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்\n7) உடலை பொன்னிறமாக மாற்றும்\n10) கான்சர் நோயை குணமாக்கும்\n11) மூளை வலிமைக்கு ஓர்\n12) நீரிழிவு நோயை குணமாக்கும்\n13) வாயு தொல்லையிலிருந்து விடுபட\n14) நீரிழிவு நோயை குணமாக்க\n15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்\n16) மார்பு சளி நீங்கும்\n19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்\n20) ரத்த சோகையை நீக்கும்\n21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்\n22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை\n23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.\n24) மார்புசளி, இருமலை குணமாக்கும்\n27) மஞ்சள் காமாலை விரட்டும்\n28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்\nகண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்..\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:06 AM 12 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, ஆன்மீகம், உதிரிப்பூக்கள்\nஇப்போது எத்தனையோ புது முகங்கள் திரையிசையில் கலக்குகிறார்கள். அவர்களில் நன்றாகப் பாடுகிறவர்களை நாம் ஆதரிக்க வேண்டாமா\nஜனவர் 2014ல் வெளிவந்த ரம்மி திரைப்படத்தில் வரும் பாடலைக் கேட்க நேர்ந்தது. பாடலைப் பாடிய ஆண் மற்றும் பெண்மணியின் குரல்\nயாரென்று தெரிந்துகொள்வதற்காக, இணையத்தைத் தோண்டினேன்:\nபாடகியின் பெயர்: வந்தனா சீனிவாசன்\nபாடலின் காணொளி பதிவின் கடைசியில் உள்ளது. கேட்டுப் பாருங்கள்\nபாடலின் வரி வடிவம்: ஆக்கம் கவிஞர் யுகபாரதி\nபடத்தில் நடித்தவர்கள்: விஜய் சேதுபதி மற்றும் அஷ்வர்யா\nகூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே\nஉன் கூட கொஞ்சம் நானும் வாறன்\nஒத்தையில நீயும் போனா அது ஞாயமா\nஉன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா\nநீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா\nநீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா\nகூட மேல கூட வச்சு கூடலூரு போறவள\nநீ கூட்டிக்கிட்டு போகச் சொன்னா\nஎன்ன சொல்லும் ஊரு என்ன\nஒத்துமையா நாமும் போக இது நேரமா\nதூபதாலே தேச்சு வச்ச கரு ஈரமா\nநான் போறேன்னு சொல்லாம வாரேன்னே உன் தாரமா\nநீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா\nசாதத்துல கல்லு போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து\nசீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட\nஅதிகம் பேசாமல் அளந்து நான் பேசி\nசல்லி வேற ஆணி வேராக்குற\nசட்ட பூவா வாசமா மாத்துற\nநீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுறே\nகூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே\nநீ கூட்டிகிட்டு போக சொன்னா\nஎன்ன சொல்லும் ஊரு என்ன\nஎங்க வேணா போயிக்கோ நீ\nதண்ணியத் தான் விட்டுப் புட்டு\nதர மேல தல சாயுமே\nமறஞ்சு போனாலும் மறந்து போகாத\nபட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே\nஉன்ன பாக்க பாக்க தான் இன்பமே\nநீ பாக்காம போனாலே கெடையாது மறு சென்மமே\nகூட மேல கூட வச்சு கூடலூரு\nம்ம் கூட்டிகிட்டு போகச் சொன்னா\nஎன்ன சொல்லும் ஊரு என்ன\nஓ ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா\nஉன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா\nநான் போறேன்னு சொல்லாம வார்னே உன் தாரமா\nநீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா\nஆஹாஹா ஆஹாஹ ஆஹாஹ ஆஹாஹ ஹா ....\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:57 AM 10 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nகலாமின் வாத்தியார் கற்ற பாடம்\nநகைச்சுவை: \"தியேட்டரில் இருந்து எதற்குடா ஓடி வந்தா...\nHalf Quiz பாதிப் புதிர்: காலம் மாறியது. கவலையும் த...\nHalf Quiz: பாதி புதிர்: கடன் வலையில் சிக்கியவரின் ...\nசாதம் எப்போது பிரசாதம் ஆகும்\nகன்னியாஸ்திரியின் வாதம் என்ன ஆயிற்று\nபழம் உதிர்த்த சோலை அது\nநகைச்சுவை: ஒரு மதுபான தயாரிப்பாளரின் அசத்தலான பேட்டி\nHalf Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியது\nHalf Quiz: பாதி புதிர்: நிறைவேறியதா\nஓஹோ அதுதான் பெயர்க் காரணமா\nபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் விஸ்வநாதன...\nஅவனிருக்கையில், எது வந்தாலென்ன எது போனாலென்ன\nHalf Quiz பாதிப் புதிர்: இல்லாமல் போவதைவிட தாமதம் ...\nHalf Quiz: பாதி புதிர்: தனயோகம் தாமதமாகக் கிடைத்தா...\nபக்தி என்ற ஏணியின் முதல் படிக்கட்டு\nஇன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல் எது\nHalf Quiz பாதிப் புதிர்: என்னதான் நடக்கும் நடக்கட்...\nHalf Quiz: பாதி புதிர்: உள்ளதைச் சொல்வேன் நல்லதைச்...\nShort story: சிறுகதை: ஆச்சிக்குக் காட்சி கொடுத்த ப...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/7902-2010-02-04-04-23-12", "date_download": "2020-08-05T06:26:19Z", "digest": "sha1:S5MSVXTUEFVOILNJ476QCFP6M3GIEAKV", "length": 20674, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நாத்திகர்களாகியே தீர வேண்டும் - I", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதலித் முரசு - மார்ச் 2007\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது\nபெரியார் கண்ட ரஷ்யாவும் சாதிய இந்தியாவும்\nபெரியாரும் இந்தியப் பொதுவுடைமையாளர்களும்: உறவும் முரணும்\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nசாதியை அழித்தொழிப்பவர்கள் உண்மையில் யார்\nஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (1)\n‘முருகன்குடி’ ஜாதி ஒழிப்பை நோக்கிப் பயணிக்கும் ஒரு முன்னோடிச் சிற்றூர்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nசண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இயக்கத்துக்கு ஊக்கம் தாரீர்\nபால்நிலை மையப்படுத்திய வெறுப்பு பேச்சு வெறுக்கத்தக்க குற்றமாகும்\nதேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\nபிரிவு: தலித் முரசு - மார்ச் 2007\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\nபிறவி ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நாத்திகர்களாகியே தீர வேண்டும் - I\nசமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது, ஆங்கிலத்தில் உள்ள ‘சோஷலிசம்' என்னும் வார்த்தைக்கு தமிழ் மொழி பெயர்ப்பாகக் கையாளப்படுகிறது என்றாலும், சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்துக்கு ஒருவிதமான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது. அனேகமாக அவ்வார்த்தை அந்தந்த தேச தகுதிக்கும், சவுகரியத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்த படிதான் பிரயோகிக்கப்படுகின்றது. சில இடங்களில் சட்டதிட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்கின்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகின்றது. இங்கு சமதர்மம் என்ற வார்த்தைக்கு, சமூகத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் வா��� வேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்துக் கொண்டு, சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்கு பிரயோகிக்கின்றேன்.\nஏனெனில், மற்ற நாட்டில் சமூகத் துறையில் நம் நாட்டில் உள்ளது போன்ற பிறவி, உயர்வு, தாழ்வு பேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றன. நம் நாட்டுச் சமுதாய உயர்வு தாழ்வானது, பிறவியிலேயே வகுக்கப்பட்டு, அதை மதத்தோடு பொருத்தி, அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது.\nஅரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால், அதற்கு நம் நாட்டு மக்கள், அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிதுகூட ஒப்பமாட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல், அவர்களே நமக்கு எதிரிகளாயும் இருப்பார்கள். ஏனெனில், பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு, அம்மதம் பாமர மக்கள் ரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும், அதை மாற்றாமல், அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல் மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவது, பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவே ஆகும். முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதற்படியாகும்.\nநிற்க. பொதுவாகவே சமதர்மம் என்பது எந்தக் கருத்தில் இருந்தாலும், சமுதாயம் முக்கியமானாலும், அதற்குக் கடவுள் உணர்ச்சி, மத நம்பிக்கை என்பவற்றின் எதிராகவே இருந்து வருகின்றன. சர்வதேச மதவாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மத நம்பிக்கையையும், சமதர்மத்திற்கு விரோதமானது என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்தவரையில் அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.\nநம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து, மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்பதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிற்று. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும், சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் க���வலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதி பேதமே, பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது.\nஎந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்துவிட்டாலும், நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகுசீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்கு பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்ட காரணம் எல்லாம், அவர்களின் பிறவியில் கீழ்மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி, பொருளாதார சமதர்மம் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.\nஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம், பொருளாதார சமதர்மத்துக்காகவே, பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கிறது என்றும், பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தைப் பற்றியோ, மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும், அதை நாத்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாத்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2018/10/19051975.html", "date_download": "2020-08-05T06:28:41Z", "digest": "sha1:WC34ZSJEODATCV2VTAT666ZTWRSU5IWP", "length": 28091, "nlines": 227, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் கமிட்டி 19.05.1975", "raw_content": "\nதேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்க���ம் எதிராக தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் கமிட்டி 19.05.1975\n'தமிழ் மக்கள் விடயத்தில் இடதுசாரிகள் தவறிழைத்து விட்டார்கள்' என பொத்தம் பொதுவாகப் பேசியும் எழுதியும் வரும் தமிழர்களைக் கவனத்திற்கொண்டு, ஒரு வரலாற்று ஆவணத்தின் மீள்வெளியீடு:\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் குழு 1975 மே 19 இல் அன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து, குறிப்பாக தமிழர் அரசியல் குறித்து வெளியிட்ட மேற்படி தலைப்பிலான அறிக்கையை அதன் முக்கியத்துவம் கருதி 43 வருடங்களின் பின்னர் மீள் பிரசுரம் செய்கின்றோம்.\nஅதற்கான காரணம், இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில் தமிழர் விடுதலை கூட்டணி வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி தமிழீழத் தீர்மானத்தை எடுத்திருக்கவில்லை. அந்தத் தீர்மானத்தின் காரணமாக தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமும் உருவாகியிருக்கவில்லை. இருப்பினும் தமிழ் தலைமை தவறான தீர்மானத்தை எடுக்கும் என்பதை முன்கூட்டியே உய்த்துணர்ந்து இந்த அறிக்கையில் கோடிகாட்டியிருப்பதுடன், அதனால் எழும் ஆயுதப் போராட்டத்தால் பெரும் அழிவுகள் ஏற்படும் என்பதையும், இலங்கையில் அந்நியத் தலையீடு ஏற்படும் என்பதையும் அறிக்கை சரியாகக் கணித்துக் கூறியுள்ளது.\nஇன்று 43 வருடங்கள் குறித்து திரும்பிப் பார்க்கையில் இந்த அறிக்கையில் கூறப்பட்டவை பெரும்பாலும் சரியாக நிகழ்ந்துள்ளதைக் காண முடியும். அதுமாத்திரமின்றி, இந்த அறிக்கையின் தலைப்பு இன்றைய சூழலுக்கும் மிகச் சரியாகப் பொருந்துகிறது என்பதையும் காண முடியும்.\nஇந்த அறிக்கையைத் தயாரிப்பதில் கட்சியின் அன்றைய வட பிரதேசக் குழுவின் பின்வரும் உறுப்பினர்கள் பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாலஞ்சென்ற தோழர்களான மு.கார்த்திகேசன், வீ.ஏ.கந்தசாமி, மு.குமாரசாமி, இ.வே.துரைரத்தினம், சி.சண்முகநாதன், மு.முத்தையா மற்றும் தோழர்கள் வ.சின்னத்தம்பி, ச.சுப்பிரமணியம், கோ.சந்திரசேகரம், சி.செல்லையா, ச.வாமதேவன்.\nஇந்த அறிக்கை பற்றிய வாசகர்களின் கருத்துக்களை வரவேற்கின்றோம்.\nகுடியரசு தினத்தைப் பகிஸ்கரிப்பது என்பதை தமிழர் கூட்டணி வருடாவருடம் ஒரு சடங்காக நடாத்தி வருகின்றது. இது தமிழ் மக்களின் நலன்களுக்கு உகந்ததுதானா என்பதை தமிழ் மக்கள் தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.\nதமிழ் மக்களினதும் சிங்கள மக்களினதும் பொது எதிரி ஏகாதிபத்தியமாகும். அது உலக மக்களினதும் பொது எதிரியாகும். இந்த உண்மையை முன்பு தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்பனவும், தற்பொழுது தமிழர் கூட்டணியும் அங்கீகரிக்க மறுத்தது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியமே தமிழ் மக்களின் நலன்களுக்கு உதவவல்லது என்ற தவறான கொள்கையையே நீண்டகாலமாகப் பின்பற்றி வந்தனர். அதன் விளைவே தமிழ் மக்களை உரிமையற்றவர்களாக வாழ வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளியது. அதுமட்டுமல்லாமல், இலங்கை மக்கள் ஏகாதிபத்தியத்திற்கெதிராக – தேசிய சுதந்திரத்தை வென்றெடுக்கும் பாதையில் எடுத்த சகல நடவடிக்கைகளையும் (குடியரசு பிரகடனம் உட்பட) தமிழ்த் தலைவர்கள் எதிர்த்து வந்ததின் மூலம் இலங்கை மக்களின் பெரும்பான்மையானோரின் எதிர்ப்பைச் சம்பாதித்ததுமல்லாமல், தமிழ் மக்கள் தேசிய சுதந்திரத்திற்கும் தேசிய அபிலாசைகளுக்கும் எதிரானவர்கள் என்ற தவறான எண்ணத்தை தென்னிலங்கை மக்கள் மத்தியில் வளர்த்தும் விட்டது. இதனால் இலங்கையில் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் மக்களாக தமிழ் மக்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.\nமறுபுறத்தில் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் கூட்டணி என்பன தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்த தேசவிரோதக் கொள்கையைச் சாட்டாக வைத்துக் கொண்டு, அரசியல் சுயலாபம் தேடும் பூர்சுவாக் கட்சிகள் சிங்கள மக்கள் மத்தியில் மட்டும் தங்கியிருந்து பாராளுமன்ற ஆசனங்களை பெரும்பான்மையாக வென்றெடுக்கும் குறுகிய தேசியவாத, சந்தர்ப்பவாதக் கொள்கைகளைப் பின்பற்றி வருவதால், தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, தேசிய நலன்களுக்கும் மிகவும் அவசியமானது என்பதை உணர மறுப்பதன் மூலம், ஏகாதிபத்தியவாதிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு சைப்பிரசில் நடப்பது போல் அல்லது பாகிஸ்தானில் நடந்தது போல ஒரு நிலையை உருவாக்க வாய்ப்பைத் தேடிக் கொடுத்துள்ளார்கள்.\nஇந்த நிலையை ஏற்கெனவே உணர்ந்ததினால் போலும், இலங்கையின் பிரபல தேசியவாதியான முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அண���குமுறையையும் கொள்கையையும் ‘பண்டா – செல்வா ஒப்பந்தத்தின்’ மூலம் முன்வைத்தார். இந்த நல்ல வாய்ப்பை ஏகாதிபத்திய சார்பு யூ.என்.பியும் இதர வகுப்புவாத சக்திகளும் வடக்கிலும், தெற்கிலும் நடாத்திய எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் சிதறடித்து விட்டார்கள். இது இந்த நாட்டின் துர்ப்பாக்கியமாகும்.\nஇன்று பண்டாரநாயக்கவின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினை அடிப்படையில் ஒரு தேசியப் பிரச்சினை என்பதை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட அமரர் பண்டாரநாயக்கவின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் செயல்படுத்தத் தயங்குவதன் மூலம் தமிழ் மக்களை ஏகாதிபத்திய, பிற்போக்கு முகாமில் தள்ளி விட்டுள்ளது. இதனால் நாட்டுக்கும், தேசிய சுதந்திரத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இதையிட்டு நாட்டு நலனில் அக்கறையுள்ள சகலரும் சிந்திக்க வேண்டும். இந்த அபாயம் சிறிய விசயமல்ல.\nஎம்மைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் மொழி, இனப் பாதுகாப்புக்கான சரத்துகள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்படாததை நாம் எதிர்க்கின்றோம். அதேபோல, பதிவுப் பிரசைகளுக்கும் இலங்கைப் பிரசைகளுக்கும் இடையில் பாகுபாடு காட்டப்படுவதை முற்றாக அகற்ற வேண்டும் என வற்புறுத்துகின்றோம். கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றில் இன ரீதியான பாகுபாட்டை நாம் எதிர்க்கின்றோம். பொருளாதார ரீதியாக சிங்களப் பிரதேசத்திற்கும், தமிழ் பிரதேசத்திற்கும் இடையில் பாரபட்சம் காட்டப்படுவதை நாம் எதிர்க்கின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறைந்த பட்சம் பண்டாரநாயக்கவினது கொள்கையையாவது அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஇன்று தமிழ் மக்கள் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தத்தளிக்கிறார்கள். தமிழ் தலைவர்களின் ஏகாதிபத்திய சார்புக் கொள்கை அவர்களை ஒருபுறத்தால் நாசம் செய்கிறது. மறுபுறத்தால் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் இருப்பதின் மூலம் சுயநல அரசியல் லாபம் தேடும் சந்தர்ப்பவாத, குறுகிய தேசிய அபிலாசைகளைப் பிரதிபலிப்பதில் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதும், ஐக்கியப்படுவதுமான அரசாங்கத்தினதும், ஐக்கிய தேசியக் கட்சியினத��ம் தந்திரோபாயங்களினால் தேசிய வாழ்விலிருந்து தமிழ் மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆகவே இந்த இரண்டு தவறான போக்குகளுக்கும் எதிராக தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும், போராட வேண்டும். இதைத் தவிர தமிழ் மக்கள் முன் வேறு மார்க்கமே கிடையாது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக சக்திகள், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், புத்திஜீவிகள், தொழிற்சங்கங்கள், மற்றும் தேசாபிமானிகள் அனைவரும் ஒன்றுபட்டு, தமிழர் விரோதப் போக்குக்கு எதிராக ஐக்கியப்பட்டு, தமிழ் மக்களின் ஜனநாயக அணி ஒன்றைத் தோற்றுவிப்பதே தமிழ் மக்கள் பிரச்சினையின் தீர்வுக்கான முதற் தேவையாகும். ஒரு சிலரின் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக குடியரசு தினத்தைப் பகிஸ்கரிப்பதன் மூலம் தமிழ் மக்கள் எந்த நன்மையையும் அடைய முடியாது. மாறாக, இளைஞர்களினதும், மாணவர்களினதும் எதிர்காலத்தைத்தான் பாழடிக்க முடியும்.\nஅமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளையோ, வேறெந்த ஏகாதிபத்திய நாட்டையோ அல்லது வேறு அந்நிய நாடு எதனையுமோ நம்பி தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலங்கை மக்களே தீர்வுகாண வேண்டும். கம்போடியாவிலும், வியட்நாமிலும் மக்கள் ஈட்டிய மகத்தான வெற்றி நமக்கு நல்ல பாடமாக அமைய வேண்டும். ஏகாதிபத்தியத்தின் காலைப் பிடித்தோரையே ஏகாதிபத்தியம் உதறித்தள்ள வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. ஏகாதிபத்தியத்தைச் சார்ந்தல்ல, எதிர்த்தே மக்கள் விடுதலை பெற முடியும். தமிழ் மக்கள் இந்த நாட்டில் சமத்துவ, ஜனநாயக உரிமையுள்ளவர்களாக வாழ முடியும். பெரும் முதலாளிகளாலும், வர்த்தகர்களாலும், நிலச் சொந்தக்காரர்களாலும் தலைமை தாங்கப்படும் தமிழர் கூட்டணியால் தமிழ் மக்களுக்கு எந்த நல்வழியையும் காட்ட முடியவில்லை. இனிமேலும் காட்ட முடியாது. ஆகவே இந்த நேரத்திலாவது தமிழ் மக்கள் தீவிரமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் கமிட்டி வேண்டுகோள் விடுக்கிறது.\nஎமது தேசத்தின் ஒருமைப்பாடு, நமது மக்களின் ஐக்கியம், நமது பல்வேறு தேசிய இனங்களின் ஐக்கியம், இவையே நமது இலட்சியத்தின் நிச்சய வெற்றிக்கான அடிப்படை உத்தரவாதங்கள் ஆகும்.\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)\n(இப்பிரசுரம் நல்லூர் நாவலன் பதிப்பகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலப்பிரதி ‘வானவில்’ ஆவணக் காப்பகத்தில் உள்ளது)\nஅலி சாஹீரும் (மௌலானா) அரசியல் பச்சோந்தித்தனமும்\nஅலி சாஹிர் ( மௌலானா ), புலிகளின் மட்டக்களப்பு பொறுப்பாளர் ரமேஷ் வேண்டிக்கொண்டபடிதான் கருணாவை கொழும்புக்கு கொண்டு வந்தார் ; அவராக...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nநாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர்\nதமிழ் மக்களின் அழிவுக்கு போரைத் தூண்டியவர்களே தண்ட...\nதேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?paged=2&cat=9", "date_download": "2020-08-05T04:48:46Z", "digest": "sha1:OELJHUJOIQ6NOYAIPTZSUTAO6F3FLJ7T", "length": 11156, "nlines": 125, "source_domain": "www.paasam.com", "title": "உலகம் Archives | Page 2 of 6 | paasam", "raw_content": "\nபிரித்தானியாவில் 27 மருத்துவர்கள் உட்பட 171 மருத்துவப் பணியாளர்கள் கொவிட்-19 க்கு பலி\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் பிரித்தானியாவில் 27 மருத்துவர்கள் மற்றும் 100 மருத்துவர் தாதியர் இறந்துள்ளனர் . வைரஸ் தொற்று ஆரம்பித்த காலகட்டம் தொடக்கம் தற்போது வரை அதிகமாக…\nபிரான்ஸில் இன்னும் 2 மாதத்திற்கு நீடிக்கப்பட்ட ஊரடங்கு\nகொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கை ஜூலை மாதம் 24-ம் வரை நீடிக்க பிரான்ஸ் அரசு சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது….\nபிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் கொரொனாவால் உயிரிழப்பு\nயாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் லண்டன் வற்பேட���டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் வவுனியாவை பிறப்பிடமாகவும் ஓமந்தை மத்திய…\nவட கொரிய தலைவர் கிம் ஜாங் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி-உயிருடன் உள்ளார்\nவட கொரிய தலைவர் கிம் ஜோங் உடல்நலம் குறித்து நிலவும் பல்வேறு யூகங்களுக்கு இடையில் உர தொழிற்சாலை திறக்கும் போது நாடாவை வெட்டினார் என்று கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது….\nபிரித்தானியாவில் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டவர்களில் 33 சதவீதமானோர் மரணம்\nகொரோனாவின் தாக்கம் குறித்த பல ஆய்வுகள் முனைப்புப் பெறும் இன்றைய காலகட்டத்தில் பிரித்தானியாவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு ஆய்வு பல தகவல்களை வெளிப்படுத்துகிறது. பெப்பிரவரி 6ஆம் நாளுக்கும்…\nபிரித்தானியாவில் ஜூன் மாதம் வரை லாக் டவுன் நீடிக்கப்படவுள்ளது\nமே மாதம் 7ம் தேதியுடன் முடிவடையும் லாக் டவுன் மீண்டும் தொடர்ந்து ஜூன் மாதம் வரை கடைபிடிக்க உள்ளதாக தெரிகிறது. இரண்டாவது கொரோனா அலை வீசினால் அதனை…\nபிரித்தானியாவில் இரண்டு குழந்தைகளை கொலை செய்த தந்தை கைது\nஒரு வயது மற்றும் மூன்று வயதுடைய தனது குழந்தைகளை கொலை செய்ததற்காக பிள்ளைகளின் தந்தை நிதின் குமார் 40 வயது (கொலையாளி) இன்று புதன்கிழமை லண்டன் மருத்துவமனையில்…\nகொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு எபோலா மருந்தின் சாதகமான முடிவு\nகொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்ட வைரஸ் தடுப்பு மருந்து சாதகமான தரவுகளை தந்துள்ளதாக அதன் தயாரிப்பாளரான கிலியட் சயின்சஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளது. எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக…\nபிரித்தானியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,097ஆக – திடீர் அதிகரிப்பு\nமருத்துவமனைகளை விட அதிகமான மக்கள் வீடுகளில் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று இப்போது நம்பப்படுகிறது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மொத்தமாக 26,097 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ…\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nகனடாவில் தமிழ் குடும்பம் ஒன்று 50 ஆவது பிறந்த தினத்தை இவ்வாறு கொண்டாடியுள்ளது,நோயின் பிடியால் நாளுக்கு நாள் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில்…\nலண்டன் மிச்சத்���ில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nலெபனான் தலைநகர் உலுக்கிய சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு 30 பேர் பலி\nபதிவு செய்த ஊடகங்களே தேர்தல் முடிவை வெளியிடலாம்\nவாக்கெண்ணத் தொடங்கும் நேரம் அறிவிப்பு\nஇ.ம.உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் பதவி விலகுகிறார்\nஐந்து முக்கிய கூட்டணிகளில் 59 பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/06/05/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-08-05T04:36:44Z", "digest": "sha1:UJGIBGG73V5V5OYDE467LKLTHD4SLIO4", "length": 14583, "nlines": 176, "source_domain": "www.stsstudio.com", "title": "\"கிறிபீல்ட் நாகபூசனி பாமாலை \" வெட்டு சிறப்பாக 04.03.2017 - stsstudio.com", "raw_content": "\nபரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,…\nயேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து 02_08_2019 இன்று ஆகும்.இவர்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் திருமதி சரண்னியா அவர்கள்01.08.2018இன்று தனது பிறந்தாளை கணவன், அப்பா,…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் பொலிகைஜெயா அவர்கள்01.08.2020 தனது பிறந்தாளைமனைவி பிள்ளைகள் சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்களுடனும் ,நண்பர்களுடனும்,…\nஇனுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கயில்புறோன��ல் வாழ்ந்துவரும் திரு மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சகோதர சகொதரிகள்,…\nதாகம் தணியாதடி.எவருக்கும்பணியாதடி.கண்டஇடத்திலும் குனியாதடிதுணிவான மொழி தமிழடி.. மூப்படையாமலரிடம் வண்டினம்குடைவது போல்என்னிடம் ஏதோஎதிர்பார்க்கின்றாய்.. பானையில்இருந்தால் அகப்பையில்வருமென்பர்வேதனை தீமூட்டாதே..\nநாம் மண்ணில் மனிதனாய் பிறந்தபோது மழலையென்ற மகிழ்வோடு மலர்முகம் சிலிர்க்க … அள்ளி அனைத்து ஆண்டுகள் போக … அடியெடுத்து…\nயேர்மனி போகும் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி பாலச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி டிலேசா.பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா,…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் அவர்கள் தனது பிறந்தாளை கணவன் குகன்…\nகவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது…\n„கிறிபீல்ட் நாகபூசனி பாமாலை “ வெட்டு சிறப்பாக 04.03.2017\n„கிறிபீல்ட் நாகபூசனி பாமாலை “\nசிறப்பாக நடைபெற்ற இறுவெட்டு வெளியீட்டு விழா „கிறிபீல்ட் நாகபூசனி பாமாலை “ திருமதி.கலைவாணி ஏகானந்தராஜா (Dip in music) அவர்களின் தெய்வீகக்குரலில் அம்பாள் மீது மெய்யுருகி பாடிய பாடல் இறுவெட்டு சிறப்பாக 04.03.2017 (ஞாயிற்றுக்கிழமை) யேர்மனியில் நடைபெற்றது.மண்டபம் நிறைந்த சபையோர்களின் கைதட்டல்களுடன் பல கலைநிகழ்வுகளுடன் விழா சிறப்பாக நடைபெற்றதுடன், அவருடைய நீண்ட கால கலைச்சேவையும்.தமிழ்ப்பணியும்.என்றும் போற்றுதலுக்கு உரியது.\nதமிழ் உலகம் அவரிடம் இருந்து இன்னும் நிறைய கலைப்படைப்புகளை எதிர்பார்க்கின்றது\nவாழ்க அவர்தம் கலைப்பணி வாழ்க பல்லாண்டு..பல்லாண்டு…பல்லாண்டு\nசுருதிலயம் 2017 ஆருரனும் தனிப்பாடலுக்கு முதலிடம் பெற்றார்\n***ஆவதும் அழிவதும் பெண்ணாலே ***கவிதை தாய்மைநேசன்\nமூத்தவள் பெண்ணென்றால் இளையவனுக்கு ........முத்தமிட…\nதென்மராட்சிக் கல்வி வலயம் நடத்திய முழுநிலா…\nஅடிக்கடி தலையில் அடித்து அம்மா எனும்…\nயேர்மன் தமிழ்கல்விச்சோவை நடத்தும் 20வது ஆண்டுபரிசளிப்புவிழா 07.10.2017\nயேர்மனி டோட்முண் நகரில் சுவாமி விபுலானந்தர்…\nஇளம் குயில் நிவேதாவின் பிறந்தநாள் வாழ்த்து 20.06.2020\nஇண்டனில் வாழ்ந்துவரும��� இளம் குயில் குயில்…\nநினைவுகளைப் பதிவாக்கும் வயதில் ஆரோக்கியமான…\nஜெபநாமகணேசன் அவர்களும் வைத்தியசாலை நிர்வாக முகாமைத்துவதில் விஞ்ஞான முதுமானி பட்டம் வழங்கப்பட்டது\nசங்கத்தின் தலைவரும், உசன் கிராம முன்னேற்றத்துக்கு…\nஈழ தேசத்தின் தேசியப் பூ. ஈழ விடியலுக்காய்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2020\nஇளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2020\nநடன ஆசியர் திருமதி சரண்னியா பிறந்தநாள் வாழ்த்து 01.08.2020\nகவிஞர் பொலிகை ஜெயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 01.08.2020\nபாடகர் மனோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.07.2020\nKategorien Kategorie auswählen All Post (2.070) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (21) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (243) கவிதைகள் (176) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (564) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/593274/amp?ref=entity&keyword=West%20Bengal%20BJP", "date_download": "2020-08-05T04:52:42Z", "digest": "sha1:ZCC47IQ3TRU4LL5BRKJCB6JIPGBTAWE7", "length": 10552, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Paul's dragged corpses tied rope! .. disgrace for humanity stemming from the Governor of West Bengal !! | கயிறு கட்டி தரதரவென இழுத்துச் செல்லப்படும் சடலங்கள்!.. மனிதகுலத்திற்கே இழிவான செயல் என கொதித்தெழுந்த மேற்குவங்க கவர்னர்!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரிய���ூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகயிறு கட்டி தரதரவென இழுத்துச் செல்லப்படும் சடலங்கள்.. மனிதகுலத்திற்கே இழிவான செயல் என கொதித்தெழுந்த மேற்குவங்க கவர்னர்\nகொல்கத்தா : டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை குப்பைத் தொட்டியில் வீசியது போலவே, மேற்குவங்கத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்குவங்கத்தில், தெற்கு கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துப்போன 13 சடலங்கள் தகனத்துக்காக, கயிறு கட்டி தரதரவென்று இழுத்துச் சென்று அமரர் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது துர்நாற்றம் வீசியதை அடுத்து உள்ளூர்வாசிகள் தகன வாயிலுக்கு பூட்டுப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்ததை அடுத்து, இது குறித்து பேசிய கவர்னர் ஜகதீப் தங்கர், “இறந்து போன மனித சடலங்களை இப்படி இழிவாக நடத்தியது மனிகுலத்தை வெட்கப்படச் செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாநில உள்துறை மற்றும் கொல்கத்தா மாநகராட்சி ஆணையாளரிடம் மேற்கு வங்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.இதற்கு விளக்கம் அளித்த மேற்குவங்க சுகாதாரத் துறை, வீடியோ போலியானது என்று கூறியதுடன், அரசு மருத்துவமனைகளில் அநாதையாக கிடந்த உடல்கள் அவை என்றும், அவற்றுக்கும் கொரோனா பாதிப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர். இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்புவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கொல்கத்தா காவல்துறை ட்வீட் செய்துள்ளது.\nமகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் காலமானார்\nவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. : இந்திய வானிலை மையம் தகவல்\nவிலகி இருந்து கொரோனாவை விரட்டுவோம் : இந்தியாவில் கொரோனா நோயில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12.82 லட்சத்தை தாண்டியது\nஅயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியிலிருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் இதுவரை 2.14 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன : ஐசிஎம்ஆர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியது: இதுவரை 39,795 பேர் பலி\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடி விபத்தால் ஏற்பட்ட உயிர், பொருள் சேதம் வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்\nஅயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா : நூற்றாண்டு கால அயோத்தி பிரச்சினை, இன்று சாதனை சரித்திரமாக மாறுகிறது\nசசிகலா விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஸ் அதிகாரி ரூபா, கர்நாடகாவின் முதல் பெண் உள்துறை செயலாளராக நியமனம்\nபணம் சம்பாதிக்கும் வெறியில் விபரீதம் 125 பேரை கொன்ற சைக்கோ டாக்டர்: உடல்களை முதலைகளுக்கு இரையாக்கிய கொடூரம்\n× RELATED தொற்றால் இறந்தவர்களின் சடலத்தை தூக்கும் பளு தூக்கும் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/07/06/24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-08-05T04:43:56Z", "digest": "sha1:C22RDTV4EXORSGSGCGOMGWABR4SHLRD6", "length": 10041, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "24 மணி நேரத்தில் பலி… சீனாவை உலுக்கும் இன்னொரு பெருந்தொற்று! | LankaSee", "raw_content": "\nஸ்ரீலங்காவில் 660 வாக்குகளை தடுத்து நிறுத்திய கொரோனா…..\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களும் வாக்களிக்கலாம்\nதிடீரென்று சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஷாம் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன ரசிகர்கள்…\nபெண்கள் ஆண்களை கட்டியணைக்க இவ்வளவு காரணம் இருக்கா\nஇத்தாலியில் மீண்டும் சிக்கல்… அதிகரிக்கும் புதிய நோயாளிகள் என்ணிக்கை…\nகொரோனா பெருந்தொற்று எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும்\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் மர்ம மரணம்\nகாமம் தலைக்கேறிய சரண்யா.. யாருக்குமே அடங்கவில்லை.. இறுதியில் நேர்ந்த விபரீதம்…\nபிரதமராக வெற்றி பெறப்போவது யார்\n24 மணி நேரத்தில் பலி… சீனாவை உலுக்கும் இன்னொரு பெருந்தொற்று\nசீனாவின் வட பகுதியில் உள்ள நகரங்களுக்கு இன்னொரு ஆபத்தான பெருந்தொற்று தொடர்பில் மாகாண நிர்வாகங்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த பெருந்தொற்று தொடர்பில் சனிக்கிழமை பயன்னூரின் உள் மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள ஒரு மருத்துவமனை நிர்வாகம் முதன் முறையாக தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து வட சீனாவின் முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் அனைத்தும் மூன்றாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஉலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த பெருந்தொற்றானது வனப்பகுதிகளில் கொறித்து உண்ணும் விலங்குகளில் வாழும் ஒருவகை உண்ணிகளால் பரவும் தொற்று நோய் என தெரியவந்துள்ளது.\nஇதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை பலனின்றி இறக்க நேரிடலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.\nஇதனையடுத்து 2020 இறுதி வரை இந்த புதிய பெருந்தொற்று தொடர்பான எச்சரிக்கை காலம் தொடரும் என்று உள்ளூர் சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.\nமேலும், பொதுமக்கள் தங்கள் சுய பாதுகாப்பு விழிப்புணர்வையும் திறனையும் மேம்படுத்த வேண்டும் எனவும், அசாதாரண சுகாதார நிலைமைகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nசமீபத்தில் பன்றிகளில் இருந்து உயிர் கொல்லும் பெருந்தொற்றின் வாய்ப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்,\nதற்போது மூன்றாவது பெருந்தொற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது சீன பொதுமக்களை மீண்டும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகனடாவில் இளம்பெண் காணாமல்போன வழக்கில் எதிர்பாராத திருப்பம்\nபிறந்த 4 மாதத்தில் தன்னுடைய திறமையால் கோடீஸ்வரர் ஆகியுள்ள குழந்தை\nஇத்தாலியில் மீண்டும் சிக்கல்… அதிகரிக்கும் புதிய நோயாளிகள் என்ணிக்கை…\nகொரோனா பெருந்தொற்று எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் மர்ம மரணம்\nஸ்ரீலங்காவில் 660 வாக்குகளை தடுத்து நிறுத்திய கொரோனா…..\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களும் வாக்களிக்கலாம்\nதிடீரென்று சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஷாம் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன ரசிகர்கள்…\nபெண்கள் ஆண்களை கட்டியணைக்க இவ்வளவு காரணம் இருக்கா\nஇத்தாலியில் மீண்டும் சிக்கல்… அதிகரிக்கும் புதிய நோயாளிகள் என்ணிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/lamborghini/urus/pictures", "date_download": "2020-08-05T04:05:04Z", "digest": "sha1:6PVCSGSRQ27WVMWL7F5TFSDTEJU62BOJ", "length": 10829, "nlines": 246, "source_domain": "tamil.cardekho.com", "title": "லாம்போர்கினி அர்அஸ் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand லாம்போர்கினி அர்அஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஅர்அஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஅர்அஸ் வெளி அமைப்பு படங்கள்\nQ. Does லாம்போர்கினி அர்அஸ் have ஏ sunroof\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of லாம்போர்கினி அர்அஸ்\nஎல்லா அர்அஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nலாம்போர்கினி அர்அஸ் looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அர்அஸ் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அர்அஸ் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅர்அஸ் இன் படங்களை ஆராயுங்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் படங்கள்\nரேன்ஞ் ரோவர் போட்டியாக அர்அஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் படங்கள்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக அர்அஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஅர்அஸ் : has லாம்போர்கினி lost their mind\nஎல்லா லாம்போர்கினி அர்அஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா லாம்போர்கினி அர்அஸ் நிறங்கள் ஐயும் காண்க\nஅர்அஸ் on road விலை\nஎல்லா லாம்போர்கினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-05T05:08:24Z", "digest": "sha1:L2E2SH5C3CXGXG2N6MEDSFBNVBNLLDBE", "length": 5059, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோவர்தனன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமதுராவிலிருந்து 23 கி. மீ., தொலைவில் உள்ள கோவர்தனன் கோயில்\nகோவர்தன மலையடிவாரத்தில் உள்ள க���சும குளக்கரையின் படித்துறைகள்\nதிருமாலின், கிருஷ்ணாவதார காலத்தில், மழைக்கடவுளான இந்திரனுக்கே கோகுலத்தில் வசித்த ஆயர்கள் ஆண்டு தோறும் பூசை செய்து வழிபட்டனர். ஒருமுறை இந்திர வழிபாட்டை, கிருட்டிணன் தடுத்து அருகில் உள்ள மலைக்கு பூசை செய்ய வைத்தார்.\nஇதனால் கோபம் கொண்ட மழைக் கடவுளான இந்திரன், கோகுலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் மழை பொழியச் செய்தார். இடி மின்னலுடன் கூடிய தொடர் மழையைக் கண்டு பயந்த கோகுலத்து ஆயர்களையும் ஆவினங்களையும் காக்க கிருட்டிணன், அருகில் இருந்த ஒரு மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினார். குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர்.\nகிருஷ்ணரின் இச்செயலைக் கண்டு வியந்த இந்திரன், கிருஷ்ணரை சரணடைந்து மன்னிப்பு கேட்டான். அந்த மலை, கோபியர்களையும் கோபர்களையும் காத்ததால், கோவர்த்தன மலை என்றும், அதைத் தாங்கிய கிருஷ்ணர், கோவர்தனன் என்றும் பெயர் பெற்றார்.\nஸ்ரீகிருஷ்ணர் கோவர்தன மலையை தூக்கிப் பிடிக்கும் ஓவியம்\nகிருஷ்ணர் ஏழு நாட்களாக தூக்கிப் பிடித்த மலை\nபாகவத புராணத்தின்படி கிருஷ்ணர் மலையை ஒரு விரலால் தூக்கிய காட்சி; 1640இல் வரையப்பட்ட ஓவியம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 02:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-05T06:03:34Z", "digest": "sha1:WISMILYM2CUDRWMIJZHWZZ4YR3ECX7KS", "length": 15573, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒக்டாவியோ பாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒக்டாவியோ பாஸ் (Octavio Paz Lozano; 31 மார்ச்சு 1914-ஏப்பிரல் 19, 1998) என்பவர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற ஓர் இலக்கியவாதி ஆவார். இவர் கவிஞர், எழுத்தாளர், நூலாசிரியர், தூதுவர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.\nஒக்டாவியோவின் தாத்தா ஓர் எழுத்தாளராக இருந்த காரணத்தால் அவருடைய நூலகம் இவருக்குப் பயன்பட்டது. அந் நூலகத்தில் இருந்த நூல்களை எடுத்துப் படித்ததால் ஐரோப்பிய இலக்கியங்களையும் மேக்சிகோ நாட்டு இலக்கியங்களையும் பற்றி அறிய வாய்ப்புக் கிட்டியது. பள்ளியில் சட்டக் கல்வியைப் பயின்றார். பின்னர் ஆசிரியராகப் பணி புரிந்தார்.\nடி. எச். லாரன்சு எழுதிய நூல்கள் இவரைக் கவர்ந்தன. 1950 இல் 'தி லேபிரிந்த் ஆப் சாலிட்யூட்' என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இது சுபானிசு மொழியில் எழுதப்பட்ட புகழ் பெற்ற நூல் ஆகும்.மெக்சிகோவின் நாகரிகம், பண்பாடு, வரலாறு, அந்நாட்டு மக்களின் உளவியல் ஆகியவற்றைப் பற்றி விளக்கமாக இந்த நூலில் எழுதினார். ஒக்டாவியோ தம் கவிதைகளை அமெரிக்கக் கவிஞரான டி எஸ் எலியட் பாணியில் எழுதினார் என்பது குறிக்கத்தக்கது. தனியாக இலக்கிய இதழ்களை நடத்தி வந்த ஒக்டாவியோ பாஸ் சனநாயகத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வந்தார்.\nஇந்தியாவுக்கான மெக்சிகோ தூதராகப் பணியாற்றினார். அச்சமயம் 1968 ஆம் ஆண்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை மெக்சிகோ அரசு தம் இராணுவம் கொண்டு சுட்டுக் கொன்றது. எனவே மெக்சிகோ அரசின் அடக்குமுறையைக் கண்டித்து ஒக்டாவியோ தம் பதவியைத் துறந்தார். 1970 ஆம் ஆண்டில் ஆர்வர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவியை ஏற்றார். நான்கு ஆண்டுகள் அப்பதவியில் இருந்து பணியாற்றினார்.\nஇவருடைய இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1990 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. இது மட்டுமன்றி பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றார். பல நாடுகளுக்கும் பயணம் செய்தார்.\nநோபல் இலக்கியப் பரிசு வென்றவர்கள்\nவி. சூ. நைப்பால் (2001)\nஜே. எம். கோட்ஸி (2003)\nஜெ. எம். ஜி. லெ கிளேசியோ (2008)\nமாரியோ பார்க்காசு யோசா (2010)\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nகலிபோர்னியா பல்கலைக்கழக (பெர்க்லி) முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2020, 15:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/553446-bahujan-samaj-party-bsp-chief-mayawati.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-05T04:27:53Z", "digest": "sha1:WS4NATU7BFQ4A57RE2YJ5SZFWHX5Y2ND", "length": 19091, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய, மாநில அரசுகள் மோசமாக நடத்துகின்றன: மாயாவதி கண்டனம் | Bahujan Samaj Party (BSP) Chief Mayawati - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய, மாநில அரசுகள் மோசமாக நடத்துகின்றன: மாயாவதி கண்டனம்\nஉத்தர பிரதேசதத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் விதம் தவறானது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகடந்த மார்ச் 24 முதல் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கியமான நகரங்கள், தங்கள் பணியிடங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். சிலர் கிடைத்த வாகனங்களிலும் சிலர் நடைபயணமாகவே சொந்த ஊரைச் சென்றடைந்தனர். எனினும் லட்சக்கணக்கான மக்கள் அங்கங்கே சிக்கிக்கொண்டனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர்.\nதங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென சில மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி அளிக்கும்படி எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்தன.\nஇதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.\nஇதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியதாவது:\n‘‘உத்தர பிரதேசதத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல மாநிலங்களில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான எந்த வசதியும் இல்லை. இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மிகவும் வேதனைக்குள்ளாகியுள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை மிக மோசமாக உள்ளது. அவர்களை நடத்தும் விதமம் தவறானது.\nஅவர்களுக்கு சரியான உணவும், தங்குமிடமும் வழங்கப்படவில்லை. இதனால் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீ்ட்டு வருவதற்கான நடவடிக்கைகளை உத்தர பிரதேச அரசு எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கும், உ.பி. அரசுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக ��ிலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவந்தே பாரத் மிஷன்: வங்கதேசத்தில் தவித்த 186 மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்; ஸ்ரீநகரில் தங்கவைப்பு\n2 மாதங்களில் ரூ.5.66 லட்சம் கடன் வழங்கிய பொதுத்துறை வங்கிகள்; லாக்டவுன் தளர்த்தப்பட்ட பின் பொருளாதாரம் மீளும்: நிர்மலா சீதாராமன் நம்பிக்கை\nகேரளத்தில் நேற்று 2-வது நாளாக யாருக்கும் கரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தகவல்\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 56 ஆயிரத்தைக் கடந்தது; 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று; 103 பேர் பலி: மகாராஷ்டிரா, குஜராத்தில் நிலைமை மோசம்\nBahujan Samaj Party (BSP) Chief Mayawatiபுலம் பெயர்ந்த தொழிலாளர்மத்தியமாநில அரசுகள்மாயாவதி கண்டனம்\nவந்தே பாரத் மிஷன்: வங்கதேசத்தில் தவித்த 186 மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்;...\n2 மாதங்களில் ரூ.5.66 லட்சம் கடன் வழங்கிய பொதுத்துறை வங்கிகள்; லாக்டவுன் தளர்த்தப்பட்ட...\nகேரளத்தில் நேற்று 2-வது நாளாக யாருக்கும் கரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nஇந்தியப் பகுதிகளை இணைத்து பாக். பிரதமர் வெளியிட்ட புதிய வரைபடம்; அரசியல் அபத்தம்...\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கரோனா தொற்றால் பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி\nஅயோத்தியில் முஸ்லிம்களிடம் 5 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு: இங்கு கட்டப்படும் மசூதிக்கு பாபர்...\nபுதிய கல்விக் கொள்கையை மறுசீராய்வுக்கு உட்படுத்துக: மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பக் கோரி...\nஅயோத்தியில் இன்று பூமி பூஜை: 1.25 லட்சம் லட்டு வழங்குகிறத��� மஹாவீர் கோயில்...\nமுதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு பிபிஇ கிட் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nராமர் கோயில் பூமி பூஜை ஒற்றுமை விழா- காங். பொதுச் செயலாளர் பிரியங்கா...\nபோலீஸாரின் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் சத்தீஸ்கரில் 70 மாவோயிஸ்ட்கள் சரண்\nஅயோத்தியில் இன்று பூமி பூஜை: 1.25 லட்சம் லட்டு வழங்குகிறது மஹாவீர் கோயில்...\nமுதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு பிபிஇ கிட் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nராமர் கோயில் பூமி பூஜை ஒற்றுமை விழா- காங். பொதுச் செயலாளர் பிரியங்கா...\nபோலீஸாரின் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் சத்தீஸ்கரில் 70 மாவோயிஸ்ட்கள் சரண்\nமதுபோதையில் தகராறு: தஞ்சாவூரில் ரவுடி வெட்டிக் கொலை\nபுதுச்சேரியில் குறையும் கரோனா பாதிப்பு: இருவருக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-05T04:47:59Z", "digest": "sha1:BGIQWSFREGMKNNQPWCFJCBUPKME37QI7", "length": 15410, "nlines": 145, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: விஜய் சேதுபதி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாஸ்டர் படம் ஆகஸ்ட் 14ல் ரிலீசா - பிரபல ஓடிடி நிறுவனத்தின் போஸ்டரால் பரபரப்பு\nவிஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீசாக இருப்பதாக வெளியான போஸ்டரால் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவிஜய் சேதுபதி - நயன்தாரா பாடலை கொண்டாடிய ரசிகர்கள்\nவிஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இமைக்கா நொடிகள் படத்தின் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார்.\n‘துக்ளக் தர்பார்’ மாஸ் அப்டேட்டை வெளியிட்ட விஜய் சேதுபதி\nடெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துக்ளக் தர்பார் படத்தின் முக்கிய அப்டேட்டை விஜய் சேதுபதி வெளியிட்டு உள்ளார்.\nநீண்ட நாட்களுக்கு பின் பணிக்கு திரும்பிய விஜய் சேதுபதி\nஎஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லாபம் படத்தின் முக்கிய அப்டேட்ட��� நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு உள்ளார்.\nமுதன்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் அனுஷ்கா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமீண்டும் கடவுளாகும் விஜய் சேதுபதி\nதமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, மீண்டும் கடவுள் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nவிஜய்யை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு வெயிட்டு காட்ட இருக்கிறார் ஸ்ரீதர்\nபிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் விஜய்யை தொடர்ந்து விஜய்சேதுபதிக்கு பாடலை சமர்ப்பணம் செய்ய இருக்கிறார்.\nவைரலாகும் விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nவெப் தொடரில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி\nதமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் சேதுபதி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறார்.\nஅல்லு அர்ஜூன் படத்தில் இருந்து விலகியது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம்\nஅல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா படத்தில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.\nகிரிக்கெட் பார்த்ததே இல்லை... முரளிதரனாக நடிக்க சம்மதித்தது ஏன்\nநடிகர் விஜய் சேதுபதி, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க சம்மதித்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்\nஅரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\nதமிழில் பிரபல நட்சத்திரமாக இருக்கும் அமீர் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் அரசியல் களத்தில் களமிறங்கி இருக்கிறார்கள்.\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமாங்கிற ரேஞ்சுக்கு நின்னா என்ன அர்த்தம்\nநடிகர் விஜய் சேதுபதியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே அவர் மாஸ்டர் தான் - விஜய் சேதுபதி புகழாரம்\nஇன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே அவர் தான் மாஸ்���ர் என நடிகர் விஜய் சேதுபதி இணையதள கலந்துரையாடலின் போது கூறியுள்ளார்.\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி பட போஸ்டர்\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் துக்ளக் தர்பார் படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nவிஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்\nவிஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் புவனா தற்போது புதிய படத்தை இயக்க தயாராகி இருக்கிறார்.\nவிஜய்சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nநான் துளி கூட நல்லவன் கிடையாது - விஜய் சேதுபதி\nநான் துளிகூட நல்லவன் கிடையாது என்று நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது: எல்.கே. அத்வானி\nசுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் என் மீது தனிப்பட்ட தாக்குதல்: ஆதித்யா தாக்கரே வேதனை\nராமர் கோவில் பூமி பூஜை விழா தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம்: பிரியங்கா காந்தி\nபாஜகவில் இணையவில்லை- திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்\nஅயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் மாதிரி புகைப்படம் வெளியீடு\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஇங்கிலாந்து தொடரை டிரா செய்தாலே, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி: அப்ரிடி சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-05T06:04:19Z", "digest": "sha1:AGURNZW764ALLPI3LGJDYUOR74A2ZUJE", "length": 4588, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜீன் காஸ்டெக்ஸ் | Virakesari.lk", "raw_content": "\nகூட்டமைப்பின் வெற்றி உறுதி - ரவிகரன்\nலெபனான் வெடி விபத்தில் இலங்கை தூதரகம் சேதம் ; இலங்கையர் ஒருவருக்கு காயம்\nதமிழர்கள் கசப்பான விடயங்களை மறந்து வாக்களிக்க வேண்டும் - சாள்ஸ் நிர்மலநாதன்\nநாடளாவிய ரீதியில் வாக்குப்பதிவுகள் ; இன்று காலை 10 மணி வரையான நிலைவரம் இதோ \nவவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஜீன் காஸ்டெக்ஸ்\nபிரான்ஸின் புதிய பிரதமராக ஜீன் நியமனம்\nபிரான்ஸின் புதிய பிரதமராக, ஜீன் காஸ்டெக்ஸ் பொறுப்பேற்கவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் அறிவித்தார்.\nநாளை நள்ளிரவுக்கு முன்னர் இறுதி தேர்தல் முடிவு - மஹிந்த தேசப்பிரிய\nலெபனான் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் தொகை 78 ஆக உயர்வடைந்தது\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/drdo-cvrde-avadi-recruitment-2020/", "date_download": "2020-08-05T04:15:38Z", "digest": "sha1:3SERUEYXYEEP4ITNUHP3G3PQRELA472M", "length": 5860, "nlines": 213, "source_domain": "athiyamanteam.com", "title": "DRDO CVRDE Avadi Recruitment-2020 - Athiyaman team", "raw_content": "\nDRDO– யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணியிட பதவி பெயர் (Posts Name)\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/309", "date_download": "2020-08-05T04:11:51Z", "digest": "sha1:JMNV3BWELLL2YM2ECAUAVQD3HIBFK3NZ", "length": 19660, "nlines": 217, "source_domain": "26ds3.ru", "title": "பூவும் ��ுண்டையையும் - பாகம் 30 -தமிழ் காமக்கதைகள் * ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 30 -தமிழ் காமக்கதைகள்\nபூட்டைத் திறந்து வீட்டுக்குள் போன சசி.. பேண்ட்டைக் கழற்றிவிட்டு.. லுங்கிக்கு மாறினான். தண்ணீர் குடித்துவிட்டு சிகரெட்டை எடுத்துக் கொண்டு மறுபடியும்.. புவியாழினி வீட்டுக்குப் போனான..\nபூவும் புண்டையையும் – பாகம் 31 -தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 30 -தமிழ் காமக்கதைகள்\nஅவனைப் பார்த்த புவியாழினி வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள. சத்தம் வராமல் அவள் சிரித்ததில் அவளது மார்பு ‘பக் பக் ‘ என அதிர்ந்தது.\n” என்று கேட்டவாறு அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தான்.\nநகர்ந்து படுத்து.. சிரித்துக்கொண்டே கேட்டாள்.\n நான் கோவிச்சுட்டா.. நீ பீல் பண்ணுவியே.. அதான் ரிட்டன்..” சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்.\n”அப்படியெல்லாம் எந்த ஆனியனும் இல்ல..\n”நீ உன் பீலிங்க.. வெளில காட்டிக்க மாட்ட.. உன்ன பத்தி எனக்கு தெரியாதா..” சிகரெட் பற்ற வைத்தான்.\nசிகரெட் புகை இழுத்து.. அவள் முகத்தில் ஊதினான்.\n” அவள் பக்கத்தில் சிகரெட்டைக் கொண்டு போனான்\nமூக்கை உறிஞ்சிக்கொண்டு சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தாள்.\n” அவனும் உள்ளே தள்ளி சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தான்.\nஅவன் சிறிது அமைதியாக சிகரெட் பிடிக்க…\n”உங்கள ஒன்னு கேட்டா.. ஓபனா பேசனும்..” என்றாள்.\n”சீ.. ட்ரஸ் ஓபன் இல்ல.. மனசு..\n”நம்ம மனசெல்லாம்.. எப்பயும் ஓபன்தான்.. என்ன தெரியனும் உனக்கு..\nஅவனை அமர்த்தலான ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கேட்டாள்.\n”நீங்க யாரையாவது லவ் பண்ணிட்டு இருக்கீங்களா..\n”அட… ச்சீ.. நா சீரியஸா கேக்கறேன்..\n” ஐ’ ம் கூட சீரியஸ்தான்.. குட்டி..”\n” ஐயோ..” என்றுவிட்டு மீண்டும் கேட்டாள் ”சரி நேராவே கேக்கறேன்.. கவிய லவ் பண்றீங்களா..\n”சே.. அப்படியெல்லாம் எதுவும் இல்ல.. குட்டி..”\n” பொய் சொல்லாம சொல்லுங்க..” என்றாள்.\nஅவள் தலைமீது கை வைத்தான்.\n”இன்னொருத்தனோட லவ்வர எப்படி குட்டி லவ் பண்ண முடியும்..\n”அப்றம் எப்படி.. ரெண்டு பேரும்.. அப்படியெல்லாம் பேசிக்கறீங்க..\n”ஏய்.. அது ஒரு ஜாலிமா..\n” என்று அவ நம்பிக்கையோடு கேட்டாள்.\n”ப்ராமிஸ்டா குட்டி..” என அவளது தோளில் கை வைத்து.. வெளியே தெரிந்துகொண்டிருந்த.. அவள் பிரா பட்டியின் எலாஸ்டிக்கை இழுத்து சுண்டினான்.\n”சீ..” என அவன் கையில் அடித்த���.. பிரா பட்டையை சரி செய்தாள் ”ராஸ்கல்..”\n”பிரா.. போடறது தப்பில்ல.. ஆனா இப்படி.. அலட்சியமா இருக்ககூடாது..”\nஅவனை முறைத்தவாறு கட்டிலை விட்டு இறங்கினாள்.\n”நானும் வரேனே.. அங்கயே..” என அவன் சிரிக்க..\n” என்று விட்டு வெளியே போனாள்.\nசிரித்தவாறு போய்விட்டாள். பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.\nசசி சிகரெட் புகைத்தான். கவிதாயினியை அவன் காதலிக்கவில்லை. ஆனாலும் முத்தமிட்டிருக்கிறான். அவளிடம் சில்மிசம் செய்திருக்கிறான்.. அவளும் அதே அளவில்தான் ஆனால் அது காதல் இல்லை..\nஆனால் புவியாழினி அப்படி இல்லை. சுத்தமான பெண். ஒழுக்கம் கொண்ட.. நல்ல குணம் கொண்டவள். ஒழுக்கம் கொண்ட.. நல்ல குணம் கொண்டவள். காதலை மிகவும் உண்மையானதாக எதிர்பார்க்கும்.. மெண்மையான மனம் படைத்த பெண்.. காதலை மிகவும் உண்மையானதாக எதிர்பார்க்கும்.. மெண்மையான மனம் படைத்த பெண்.. உண்மையில் புவியாழினி குடும்பத்துக்கு ஏற்ற குத்து விளக்கு.. உண்மையில் புவியாழினி குடும்பத்துக்கு ஏற்ற குத்து விளக்கு.. பண்பான பெண்.. மணந்தால் இவளைப் போண்ற.. ஒரு பெண்ணைத்தான் மணக்க வேண்டும்.. இவளைப் போல என்பதைவிட.. இவளைத்தான் மணக்க வேண்டும். .\nஆனால் இன்னும் சின்னப் பெணணாக இருக்கீறாளே.. உடனடியாக எல்லாம் இவளை மனைவியாக அடைய முடியாது… ஆனால்…\nஆனால் என்ன.. காதலிக்கலாம்.. குறைந்த பட்சம்.. மூன்று வருடங்கள் காதலித்துக் கொண்டிருக்க வேண்டும்..\nஅவளையும் காதலில் விழ வைக்க வேண்டும்..\nபுவியாழினிதான் தன் வருங்கால மனைவியாக வரவேண்டும் என தீர்மானித்தான் சசி..\nகழுவின ஈரமுகத்தை தாவணித்தலைப்பால் துடைத்துக் கொண்டே வந்தாள் புவியாழினி.\nசசியின் இதயம்.. இதுவரை இல்லாத புதிய லயத்தில் துடித்தது. அவனது எண்ணங்களையே மாற்றி அமைத்திருந்தாள் புவியாழினி.\nசிகரெட் கடைசி பப்பையும் உறிஞ்சிவிட்டு.. தூக்கி வெளியே வீசினான்.\nசீப்பை எடுத்த புவியாழினி தனது தலைப்பின்னலை.. அவிழ்த்து.. வாரத்தொடங்கினாள்.\nஅவளையே பார்த்துக்கொண்டு நிதானமாகக் கேட்டான் சசி.\n”நீ.. யாரையாவது லவ் பண்றியா புவி..\n” புருவம் உயர்த்திக் கேட்டாள்.\nலேசான புன்னகை தவழ.. ”ம்கூம்..” எனத் தலையாட்டினாள்.\n”சே.. என்ன புவி.. நீ எத்தனை சூப்பரான ஒரு ஃபிகர்.. உன் பின்னால ஒருத்தன்கூடவா அலையல.. உன் பின்னால ஒருத்தன்கூடவா அலையல..\nஅப்பறம் சிறிது இடைவெளிவிட்டு அவனைக் கேட்���ாள்.\nபூவும் புண்டையையும் – பாகம் 29 – தமிழ் காமக்கதைகள்\nஅக்காவை ஓக்க வை – பாகம் 08 -அக்கா காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 30\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\non என்ட அம்மே – பாகம் 01 – அம்மா காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா – பாகம் 25 – தமிழ் காமகதைகள்\non திருமதி கிரிஜா – பாகம் 25 – தமிழ் காமகதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/804", "date_download": "2020-08-05T04:26:30Z", "digest": "sha1:72AP7W4Z7JE3F5RW6B34UV4QAGQ6KEFF", "length": 21387, "nlines": 230, "source_domain": "26ds3.ru", "title": "பூவும் புண்டையையும் – பாகம் 85 – தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 85 – தமிழ் காமக்கதைகள்\n”ஷ்யூர்..டா..” பூமரை வாயில் போட்டு மெல்லத் துவங்கினாள்.\n”என்று விட்டு பாத்ரூம் போனாள் கவி.\nசசி மீண்டும் அவள் வீட்டில் போய் உட்கார்ந்தான்.\nடி வி யைப் பார்த்தபடி கட்டிலில் படுத்திருந்த கவியின் அம்மா..\nஉட்கார்ந்தான் ”புவி எங்க போறாக்கா..\n”அவ பிரெண்டுக்கு பர்த்டேனு போறா.. எங்கயோ ட்ரீட் வெக்கறாளாம்.\n” தாரிணியோ.. பூரணியோ.. என்னமோ பேரு சொன்னா.. கிளாஸ்மேட்.. நல்லா வசதியான புள்ளைன்னா..”\nஅவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கவி வந்தாள்.\nகவியோடு பேசியதிலேயே அவனுக்கு நேரம் போய்விட்டது.\nஇரவு எட்டுமணிவரை.. வீட்டில் இருந்துவிட்டு.. வெளியே கிளம்பினான் சசி.\nஅவன் போனபோது ராமு கடை பூட்டியிருந்தது. அண்ணாச்சியம்மா கடையில் இருந்தாள்.\nசைக்கிளை நிறுத்திவிட்டு அவளிடம் போனான்.\n” என்று கேட்டாள் அண்ணாச்சியம்மா.\nஇவன் எப்ப கடைய சாத்தினான்..\n” சாயந்திரம்தான் பூட்னான். ஏன்டா.. உனக்கு தெரியாதா..\n” ம்கூம்.. நைட்வரை இருப்பேனு சொன்னான். இப்ப கடை சாத்திருக்கே.. அதான் கேட்டேன்..”\n”அவன்ட்ட போன் இருக்கும் இல்ல.. பண்ணிப்பாரு..”\n” போனைக் கையில் எடுத்தான். ராமுவுக்கு போன் செய்தான். நாட் ரீச்சப���ளாக இருந்து. இரண்டு முறை முயன்றுவிட்டு.. வைத்துவிட்டான்.\n” அவள் முந்தானை ஒதுங்கி.. அவளின் புடைத்த மார்பு.. கும்மென்று தெரிந்தது.\n” வெளில எங்காவது போய்ட்டானா..\n”அதான் தெரியல..” அவள் மார்பைப் பார்த்தவாறு மெதுவாகப் பாடினான் ”மூடிக்கிடந்த முலையிரண்டும் பார் பார் என்றன.. முந்தானை காற்றிலாடி வா.. வா.. என்றன..”\n நல்லாத்தான் வேலை செய்யுது.. உன் புத்தி.. அந்த விசயத்துல மட்டும்..\n”எனக்கு.. என்னிக்குமே ஓகேதான்டா.. பையா..” என்றாள் அண்ணாச்சியம்மா….\nஇரவு.. சசி சாப்பிட்டபின்.. சிகரெட் பிடிக்க மொட்டை மாடிக்குப் போனான்.\nஇரவின் அமைதியில் ஊர் அடங்கிப் போயிருந்தது. மெலிதான குளிர்.. உடம்பில் விறுவிறுப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.\nஅவன் சிகரெட்டை வாயில் வைத்துப் பற்றவைக்க.. அவன் பின்னால்.. மாடிப்படிகளில்.. மெல்லிய கொலுசொலி கேட்டது.\nஅந்த கொலுசின் ஒலி இருதயாவுடையது.\nஅவன் சிகரெட்டை மறைத்தவாறு.. மாடிப்படியருகே.. எட்டிப் பார்க்கப் போக.. இருதயா மேலே வந்தாள்.\n” சிகரெட்டை நன்றாக மறைத்தான்.\n” நேரம் இரவு பத்து மணியை நெருங்கியிருந்தது.\n”நானும்.. சும்மாதா.. அப்படியே..” என்று அவனைப் போலவே சொல்லி சிரித்துவிட்டுச் சொன்னாள் ”தம்முதான.. கேரியான்..\n இந்த நேரத்துல எதுக்கு.. மொட்டை மாடி பக்கம்..\n”ஜஸ்ட்.. ரிலாக்ஸா.. காத்துவாங்கலாம்னு…” சிரித்தாள்.\n”குளிர் காலத்துல.. ஸ்வெட்டர் போட்டுட்டு.. மொட்டை மாடில காத்து வாங்கற..” சிகரெட் புகைத்தபடி கேட்டான் சசி.\n”தலையை நாசுக்காக ஆட்டிச் சிரித்தாள்.\nவானத்தை அன்னாந்து பார்த்தவாறு அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.\n”நிலா பாருங்க.. சூப்பரா இருக்கில்ல..\nசசியும் வானத்தைப் பார்த்தான். வளர்பிறை நிலா.. இன்னும் இரு தினங்களில் பௌர்ணமி ஆகிவிடும். அவ்வப்போது அந்த நிலவை மேகம் மறைத்துக் கொண்டிருந்தது.\n அப்பப்ப.. நிலாவ மேகம் மறைக்குது..”என்றான்.\n”அத பாக்கறப்ப உங்களுக்கு என்ன தோணுது..” என்று அவனைக் கேட்டாள்.\n”சத்தியமா.. எதுவும் தோணல..” என்றான். ஒருவேளை இதே கேள்வியை புவியாழினி கேட்டிருந்தால்.. அவன் இப்படிச் சொல்லியிருக்க மாட்டான் என்று அவனுக்கே தோண்றியது.\n”எனக்கு ஒண்ணு தோணுது..” என்றாள் இருதயா.\n‘நீயும் காதலில் விழுந்து விட்டாயா..\n” நிஜமாகவே வியப்பைக் காட்டினான் சசி ”சூப்பர்.. நீ கவிதைகள்கூட எழுதுவியா என்ன..\n ஏதோ இது மாதிரி.. சின்னச் சின்னதா..” புன்னகைத்தாள்.\n”இத ரசிக்கவா.. இப்ப நீ இங்க வந்த..\n”இல்ல.. நீங்க வரத பாத்துட்டுதான் வந்தேன். ஏன் உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.. ஏன் உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..\n நீ வந்ததுல எனக்கு சந்தோசம்..\n அதான்.. அவரோட கேர்ள் பிரெண்டா.. க்யூட் கேர்ள்..\n எப்படி இருந்தா.. அந்த பொண்ணு..\n”சூப்பரா இருந்துச்சு.. செம க்யூட்.. உங்க பிரெண்டு லககிதான்..\n‘ தீபாவை இவளுக்கு தெரியாதோ..\nசசி மெல்ல..” அதோ அந்த எதுத்த சந்துலருந்து ஒரு பொண்ணு நம்ம அண்ணாச்சி கடைக்கு அடிக்கடி வருவா தெரியுமா.. தீபா.. னு..” என்று எதிர் சந்தைக் கை நீட்டிக் கேட்டான்.\n இன்னிக்குத்தான் நா அத பாத்தேன். என்ன பண்ணுது.. காலேஜா..\n”வெய்ட்.. நா அதுவானு கேக்க வந்தேன். தீபாவ நீ பாத்ததில்லையா..\n”இதுக்கு முன்ன நா பாத்ததில்ல.. ஆனா எனக்கு அந்த பொண்ண ரொம்ப புடிச்சிது.. ஹோம்லி ஃபேஷ்.. ஆனா எனக்கு அந்த பொண்ண ரொம்ப புடிச்சிது.. ஹோம்லி ஃபேஷ்..\nஅக்காவை ஓக்க வை – பாகம் 29 – அக்கா காமக்கதைகள்\nஅக்காவை ஓக்க வை – பாகம் 30 – அக்கா காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nNalin on ஆச்சாரமான குடும்பம் – பாகம் 28 – குடும்ப காமக்கதைகள\nSankar on காம தீபாவளி – பாகம் 16 இறுதி – குடும்ப செக்ஸ் கதைகள்\nkuttyMani on பாவ மன்னிப்பு – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nRaju on சுண்ணி வலிக்குது – தங்கை காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/09/15/sivaganga-comes-to-the-by-election-2-years-jail-in-tax-evasion-case/", "date_download": "2020-08-05T04:11:16Z", "digest": "sha1:W2K5TW552N25GAM2DRR526CQ3NE4XTGX", "length": 13529, "nlines": 117, "source_domain": "kathir.news", "title": "சிவகங்கைக்கு வருகிறது இடைத்தேர்தல்! வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு 2 ஆண்டு ஜெயில்?", "raw_content": "\n வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு 2 ஆண்டு ஜெயில்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கோ இல்லை ஏர் செல் மேக்சிஸ் வழக்கோ இல்லை இது வரி ஏய்ப்பு வழக்கு\nமுட்டுக்காடு கிராமத்தில் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் 16 சென்ட் நிலம் இருந்தது. இதன் பங்குதரர்களாக கார்த்திக் சிதம்பரமும் அவரது மனைவி ஸ்ரீநிதியும் இருந்தனர்.\nஇந்த நிலத்தை கடந்த 2015-2016 ம் ஆண்டு விற்பனை செய்தது சிதம்பரத்தின் குடும்பம். தமிழக அரசுக்கு பருப்பு முட்டை சப்ளை செய்த கிறிஸ்டி பூட் நிறுவனம் தான் சிதம்பர குடும்பத்தின் நிலத்தை வாங்கியது.\nஆனால் நேரடியாக அந்த நிலத்தை விற்பனை செய்தது போல எந்த ஆவணங்களும் இருக்க கூடாது என திட்டமிட்ட கார்த்தி சிதம்பரம் பிரபல தொழிலதிபர் ஜெய்பிரகாஷிடம் விற்பனை செய்தார்.இதற்கடுத்து இந்த நிலம் கிறிஸ்டி பூட் நிறுவனத்திற்கு கை மாற்றப்பட்டது நிலத்தை விற்பனை செய்த கார்த்திக் சிதம்பரத்திற்கு 3 கோடியே 65 லட்சம் வருமானமாக கிடைத்துள்ளது. இந்த தொகை செக் மூலம் கொடுக்கப்பட்டதால் வருமான வரித்துறையிடம் கணக்கு காட்டப்பட்டுள்ளது.\nஅனால் இந்த நிலம் விற்பனை செய்தத்தில் 1.35 கோடி பணமாக கைமாறியுள்ளது. கார்த்திக் சிதம்பரம் இதற்கு கணக்கும் காட்டவில்லை வரியும் கட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளார்.\nகிறிஸ்டி பூட் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு அதிரடி சோதனை நடத்தப்பட்டது, அப்போது கார்த்திக் சிதம்பரத்தின் முட்டுக்காடு டாக்மென்ட் சிக்கியது. இதனையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டது அமலாக்க துறை.\nஇந்த நில விற்பனை தொடர்பாக தொழிலதிபர் ஜே.பி யிடம் விசாரணை செய்த போது அவர் அளித்த வாக்குமூலத்தில் 3.65 கோடி வெள்ளையாகவும் 1.35 கோடி கறுப்பு பணமாகவும் கொடுக்கப்பட்டது என கூறியுள்ளார். இதன் அடிப்படையில் கார்த்திக் சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி மேல் வழக்கு பதிந்தது அமலாக்கத்துறை, இவ்வழக்கில் கார்த்திக் சிதம���பரம் தப்பிக்க முடியாது ஆதாரங்கள் ஆவணங்கள் உள்ளதாகவும் அதை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன அமலாக்க துறை வட்டாரங்கள்.\nதற்போது கார்த்திக் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார். இதனால் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது, இதை எதிர்த்து கார்த்திக் சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பதிவாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.\nஇதனையடுத்து பதிவாளர் விரிவான பதிலை தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் நீதிபதி ஆதிகேசவலு கிரிமினல் வழக்கை ஒரு நீதிமன்றத்திலிருந்து வேறு நீதி மன்றத்திற்கு மாற்ற அதிகாரம் இருப்பதால் கார்த்திக் சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தார். விரைவில் தீர்ப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார்.\nஇந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் வேகம் எடுத்திருக்கிறது. வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு 2 வருடங்களுக்கு அதிகமாக தண்டனை கிடைக்கும் பட்சத்தில் அவர் எம்.பி. பதவியை இழக்க நேரிடும்.\nசிவகங்கை தொகுதிக்கு கண்டிப்பாக இடைத்தேர்தல் வரும் என இவ்வழக்கை தொடுத்துள்ள அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார் - பிரதமர் மோடி.\nஅயோத்தியில் ராமர் கோவில்: என்னுடைய கனவு நிறைவேற்றியது - அத்வானி மகிழ்ச்சி.\n24 கிலோ வெள்ளி செங்கல்களை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி ஜெயின் சமூகத்தினர் அசத்தல்.\nஉய்குர் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் பாகிஸ்தான் சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கொடுமை\nமறைந்த நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தியின் மீது பண மோசடி வழக்கு - தனது விதிகளையே மீறுகிறதா அமலாக்கத்துறை.\nஅயோத்தி ராமர் கோவில் : \"திரும்பி வருவேன்..கோவில் பணி தொடங்கும்‌ போது\" - 1991ல் அளித்த வாக்கைக் காப்பாற்றும் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில்: கண்களைக் கவரும் மின் விளக்குகள்; ஜொலிக்கும் அயோத்தி சரயு நதிக்கரை.\nசரியாக 12.44-12.45 க்கு இடையில் ராம ஜென்ம பூமி பூஜை நிகழ்வு நடைபெறும் - மேலும் பல தகவல்கள்.\nஇந்துக்களுக்கு பாரபட்சம் காட்டும் டெல்லி அரசு - குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்துக்கள்\nபாலிவுட்டை கேள்வி கேட்டதால் அர்னா��் கோஸ்வாமிக்கு எதிராக பொங்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா.\n2025 ஆம் ஆண்டுக்குள் விமானத்துறை, பாதுகாப்பு பொருள்கள் மற்றும் சேவைப் பிரிவில் ரூ.1,75,000 கோடி அளவை எட்ட இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_-_15_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-08-05T05:10:43Z", "digest": "sha1:M7NRHAUZIXW6VYIQZLZ4JZ4JELQMXPL5", "length": 15778, "nlines": 443, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்பை - 15 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அம்பை - 15 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n115 - 125 நாட்கள்\nஅம்பை - 15 (ASD 15) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 20 நெல் இரகத்தையும், ஐ ஆர் - 22 நெல் இரகத்தையும், (IR 20 / IR 22) இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]\nதமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1979 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]\nகுறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 115-125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]\nநீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 15 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]\nஇந்த நெல் இரகம் ஒரு ஏக்கருக்கு 4600 கிலோவரை ( 4.6 t/ha) மகசூல் தரக்கூடியது.\nஇந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் மிதமான சன்ன வடிவில் காணப்படுகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2018, 14:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamnewsteachers.blogspot.com/2019/03/5_23.html", "date_download": "2020-08-05T05:10:51Z", "digest": "sha1:RFH6HL63JHOF7YGT7FJMJO4Q6355DDQ4", "length": 29441, "nlines": 663, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "வருமான வரியை சேமிக்க 5 எளிய வழிமுறைகள்! - WELCOME TO TAMNEWS BLOG", "raw_content": "\nபள்ளி நாள்காட்டி - ஏப்ரல் 2019\nஃபேஸ்புக்கின் புதிய கட்டுப்பாடு அடுத்தவாரம் முதல் ...\nபுதிய அரசாணையை திரும்ப பெற்றால் இன்ஜினியரிங் கவுன்...\n���ெற்றோர் ஓட்டு போட்டால் பிள்ளைகளுக்கு 4 மதிப்பெண்'\nபள்ளியின் சிறப்பம்சங்களை விளக்கும் வகையில் மாணவர் ...\nதேர்தல் 2019 - எந்த வாக்குச் சாவடி என தெரிந்ததும் ...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை செப்.30 வரை இணைக்கலாம்: ...\nஅஞ்சல் வாக்குச் சீட்டு படிவங்கள்\n45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள...\nதமிழ்நாடு சமக்ரா சிக் ஷா - திட்டத்தின் கீழ் இன்று ...\n'ஜாக்டோ - ஜியோ'வின் ஒரு விரல் புரட்சி அழைப்பு\nஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக...\nமூத்தோர், இளையோர் - வருகைப் பதிவேட்டில் முதலில் யா...\nTNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வ...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.03.19\nதேர்தல் 2019 - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வரும் ...\nஒரு தொடக்கப்பள்ளி மாணவனின் கல்விக்காக ஆண்டிற்கு அர...\nபொது தேர்வுகள் நிறைவு 'ரிசல்ட்' தேதி அறிவிப்பு\n'மை' வைக்க போகும் உதவி பேராசிரியர்கள்:\nதேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் தபால் வாக...\nபகுதி நேர பயிற்றுநர்களுக்கு ஏப்ரல் 2019 மாத ஊதியம...\nபள்ளிக் கல்வித் துறை - ஆசிரியர்கள் மற்றும் பணியாளர...\nதேர்தல் பணி அரசு ஊழியர்கள் அந்த வாக்குசாவடியிலேயே ...\nசமூக வலைதளங்களில், 'மீம்ஸ்' பதிவிடும் ஊழியர்கள் மீ...\nதேர்தல் பயிற்சி பெற 60 கி.மீ அனுப்புவதா\nபிளஸ் 2 வேதியியலில், மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண...\nதொலைதூர கல்வியில் இனி இடமில்லை..\nஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் தேர்தல் தொடர்பான...\nNew pension scheme (CPS) அனைத்து துறைகளிலும் மாதாந...\nகல்வி தொலைக்காட்சி -மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்கள்...\nSmart ID Card - EMIS இணையதளத்தில் மாணவர் அடையாள அட...\nஇடைநிலை ஆசிரியர்களை மழலையர் வகுப்புகளில் பணியமர்த்...\nதனக்கு 3 வயதில் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியைக்கு ப...\nதபால் ஓட்டு ரொம்ப முக்கியம் சார்: திரும்பவும் அந்த...\nகடினமோ கடினம் 10ம் வகுப்பு அறிவியல் வினாத்தாளை படி...\nTRB - போட்டித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த ஆசிரியர் ...\n24.03.2019 அன்று தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளா...\nமாணவர்கள் கைகழுவ - அருமையான வடிவமைப்பு\nவாக்குப்பதிவு நடைபெறும் ஏப்., 18ம் தேதி பொது விடு...\n08.04.2019 ( திங்கள் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவ...\nதேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 45 கேள்வி...\n12ம் வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம் \nதவிர்க்க முடியாத நிலையில் உள்ள ஆசிரியர்களின் தேர்த...\nகல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) - பள்ளிகள் (SCH...\nவேலை வாய்ப்பு -கால அட்டவணை\nஆசிரியர்களின் இன்றைய நிலை- மீம்ஸ்\nDGE-ஜூன் 2018 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுதிய ப...\nஅரசு பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர்\nDSE PROCEEDINGS-வாரத்தில் ஒரு நாள் அனைத்து வகை பள்...\nமத்திய அரசின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு ய...\nமாணவர்களின் நலன் கருதி 10 ஆம் வகுப்பு கணித பாடத்தி...\nதேர்தல் நடத்தை விதிமீறல்: அரசு ஊழியர் சஸ்பெண்ட்\nஓவியம் வரைந்து அரசு பள்ளியை அழகுபடுத்தும் ஆசிரியர்...\nஆசிரியர்களை ஆசிரியர்களாக மட்டும் தான் பணி இறக்கம் ...\nTET தவிர்த்து அனைத்து தேர்வுகளும் இனி ஆன்லைன் வழிய...\nசபாஷ்💐 தூரோடு பெயர்க்கப்பட்ட ஆலமரத்துக்கு மீண்டு...\nமுடிவுக்கு வருகிறது 'விண்டோஸ் 7'- அடுத்து என்ன செய...\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சியளித்த கணித...\nதேர்தல் பணி காரணமாக ஆரம்பப் பள்ளிகள் 210 நாட்களாக ...\nநேற்று ( 25.03.2019) விசாரணைக்கு வந்த ஜாக்டோ ஜியோ...\nSSA-SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - ம...\nPO1 / Po2 வாக்காளர் எண்ணிக்கை குறிப்பதற்காக படிவம்\nதேர்வுத்துறைக்கு கணித ஆசிரியர்கள் கடும் கண்டனம்\nதபால் ஓட்டுகள் செலுத்த யாரிடம் Attestation வாங்க வ...\n\"சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது \" ஆசிரியர்கள் விண...\nஆதார் நம்பருடன் பான் நம்பரை மார்ச் 31க்கு முன் இணை...\nவிடுமுறை தினத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பு - ஆசிரி...\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களை புறக்கணிப்பது ஏன்\nதேர்தல் பணியில் கலெக்டரின் நடவடிக்கையால் ஆசிரியர்க...\nக(டின)ணிதம் - ஆசிரியர்களின் குமுறல்\nகற்றல் விளைவுகள் மற்றும் தேசிய அடைவிற்கு பிந்தைய ச...\nதேர்தல் பணியிலிருந்து கர்ப்பிணிப் பெண் ஊழியர்களுக்...\nஎத்தனை முறை பார்வேர்ட் செய்கிறோம் \nTET 2018 - தவறாக விண்ணப்பித்தவர்களுக்கு திருத்திக்...\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" ம...\nவாக்குச்சாவடி தலைமை அலுவலர் என்னென்ன வகையான தேர்தல...\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் காலை 9 30 மணிக்கு வெளியாகின்றது.அதற்கான இணையதள முகவரி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு\n#Breaking || தமிழகத்தில் 12 ���ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு click here to view\ne-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே பாடங்களை படிப்பது எப்படி \n#Breaking || தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு- ஆன்லைனில் ரிசல்ட் பார்ப்பது எப்படி \nBreaking News -2004-06 தொகுப்பூதிய வழக்கு . 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு - - judgement copy avail\nஅரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்படி\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் காலை 9 30 மணிக்கு வெளியாகின்றது.அதற்கான இணையதள முகவரி\nHome Unlabelled வருமான வரியை சேமிக்க 5 எளிய வழிமுறைகள்\nவருமான வரியை சேமிக்க 5 எளிய வழிமுறைகள்\nவருமான வரியை சேமிக்க/ வருமான வரி விலக்கு பெற பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கிய 5 முறைகளை பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் : ELSS (Equity Linked Saving Scheme)- சேமிப்பின் மூலம் 3 வருடங்கள் வரை ஒரு லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.\nஇதில் முதல் 3 வருடங்களில் சேமித்த தொகையை எடுத்து மீண்டும் ELSS சேமிப்பில் முதலீடு செய்யலாம். 3 வருடங்கள் என்ற குறைந்த கால அளவு இருப்பதால் இதனை தொடர்ந்து பயன்படுத்தலாம். அதேபோன்று PPF (பொது வருங்கால வைப்பு நிதி) -இல் வட்டி விகிதம் (8%) மிகவும் அதிகம் என்பதால் சிறந்த பாதுகாக்கப்பான சேமிப்பு முறையாகும். தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme): பிரிவு 80சியின் மூலம் ரூ.1.5 லட்சம், பிரிவு 80சிசிடி மூலம் ரூ.50,000 என மொத்தம் 2 லட்சம் ரூபாய் வரை வருமானவரி விலக்கு பெறலாம் சுகாதாரக் காப்பீடு (Health Insurance) தனி நபருக்கோ அல்லது குடும்பத்தில் உள்ள அனைவருக்குமோ, ஆயுள் காப்பீடு செய்தால் அவற்றிற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பிரிவு 80டி-யின் படி, மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரூ.25,000 வரையிலும்,60 வயதுக்கு அதிகமான பெற்றோர்களுக்கு ரூ.50,000 வரையிலும் வரிவிலக்கு பெறலாம் டெர்ம் இன்சூரன்ஸ்: இது குறிப்பிட்ட கால அளவு காப்பீடாகும்.\nஇதற்கான ப்ரீமியம் தொகை மிகவும் குறைவே. எனவே தனிப்பட்ட நபர் அல்லது தனது குடும்பத்திற்கு இந்த காப்பீட்டை எடுக்கலாம். இதில் 15-20 வருடங்கள் என்ற குறைந்த கால காப்பீடை எடுத்துக்கொள்ளலாம். அல்லது 60-65 வயது வரையிலான நீண்ட கால காப்பீடை எடுக்கலாம். தோராயமாக ரூ.1 கோடிக்கு 30 ஆண்டுகால காப்பீட்டில் மாதத்திற்கு ரூ. 700 முதல் 800 வரை செலுத்த வேண்டியிருக்கும். நன்கொடை : நாம் நன்கொடை வழங்கும் தொகை மற்றும் நிறுவனத்தை பொறுத்தது வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. பிரிவு 80ஜி-யின் படி, நாம் வழங்கும் நன்கொடை தொகைக்கு 50% முதல் 100% வரை வரி விலக்கு கிடைக்கும்.\n�� ஷேர்சாட்-ல் உள்ள \"TAMNEWS\" குழுவில் இணையுங்கள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் காலை 9 30 மணிக்கு வெளியாகின்றது.அதற்கான இணையதள முகவரி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2581164", "date_download": "2020-08-05T05:36:14Z", "digest": "sha1:INPKGHSJM474GSCFVJ547KBKCCMRVXVP", "length": 21414, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "சட்ட அமைச்சர் செய்ய வேண்டியதுதானே...| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ...\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா.,\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 11\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 8\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 18\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\nமீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது ... 2\nஆக., 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசட்ட அமைச்சர் செய்ய வேண்டியதுதானே...\nஇந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது\n'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு' 1\nமாலவி நாட்டில் கொடுமை: 5 மாதங்கள் பள்ளிகள் மூடல்: 7,000 ... 12\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 152\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\n'நீங்கள் சட்ட அமைச்சர்; அதிகாரம் இருக்கிறது; நியாயமாக இருந்தால் செய்ய வேண்டியது தானே...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக சட்ட அமைச்சர் சண்முகம் பேட்டி:\nகந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த விவகாரத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அமைதியாக இருக்கிறார். அவரின் மவுனத்தை பார்த்தால், அக்கட்சியின் மீது சந்தேகமாக இருக்கிறது. தி.மு.க.,வையும் இவ்விவகாரத்தில் விசாரிக்க வேண்டும்.\n'சரியாக சொல்கிறீர்கள்; சட்டம் அவசியம் தான்...' என, சொல்லத் துாண்டும் வகையில், த���ிழக காங்., விவசாய பிரிவு மாநில செயலர் ராஜ்குமார் பேச்சு:\nமதங்கள் பற்றியோ, கடவுள் குறித்தோ அவதுாறாக பேச, யாருக்கும் உரிமையில்லை. நாட்டின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் இதுபோன்ற செயல்களை, அரசு அனுமதிக்கக் கூடாது.\n'நியாயமான கோரிக்கை தான். முழு உடல் தகுதி இருப்பவர்களே, குடும்பத்தை நடத்த தள்ளாடும் போது, மாற்றுத்திறனாளிகள் நிலை பரிதாபம் தான்...' என, கூற வைக்கும் வகையில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் ஜான்சிராணி அறிக்கை:\nதமிழகம் முழுதும் காப்பகங்களில், 14 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்; உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு சிரமப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு, அரசு வழங்கும் உணவூட்டு தொகையை இரட்டிப்பாக்க வேண்டும்.\n'பள்ளிகள் துவங்கட்டும்; வகுப்புகள் நடைபெறட்டும்; அதன்பின், உங்கள் கோரிக்கை ஏற்கப்படலாம்...' என, நெத்தியடியாக கூற வைக்கும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை:\nஅரசு பள்ளிகளில் பணியாற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரையும், நிரந்தரப்படுத்த வேண்டும். அவர்களுக்கு, ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிவாரணமாக வழங்க வேண்டும்.\n'கொஞ்ச நாட்களுக்கு, இதுபோன்ற, அல்லரை, சில்லரை கோரிக்கைகளை வலியுறுத்தாதீர்கள்...' என, கண்டிக்கத் துாண்டும் விதத்தில், தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலர் காமராஜ் பாண்டியன் அறிக்கை:\nநுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்ற சம்பளம் மற்றும் இதர படிகள், ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.\n'நடக்கிற விஷயத்தை பேசுங்க சார்; ரொம்ப வித்தியாசமாக சிந்திக்காதீர்கள்...' என, அறிவுரை கூறத் துாண்டும் வகையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை:\nகல்விக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே, பாடப்புத்தகம் வழங்க, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்குவது போல், தனியார் பள்ளி மாணவர்களுக்கும், இலவச புத்தகங்கள் வழங்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சட்டம் அமைச்சர்\nசெப்.5-ம் தேதி பள்ளிகளை திறக்க ஆந்திரா அ��சு முடிவு \nகொரோனா பாதிப்பு: சென்னையில் 71,949 பேர் குணமடைந்தனர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட���டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெப்.5-ம் தேதி பள்ளிகளை திறக்க ஆந்திரா அரசு முடிவு \nகொரோனா பாதிப்பு: சென்னையில் 71,949 பேர் குணமடைந்தனர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582055", "date_download": "2020-08-05T05:30:56Z", "digest": "sha1:UFWV5FWVU2QSODRBRURF5DAGRDDJTTGR", "length": 16599, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா தடுப்பு விழிப்புணர்வு போலீசார் அணிவகுப்பு ஊர்வலம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ...\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா.,\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 11\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 8\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 18\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\nமீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது ... 2\nஆக., 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு போலீசார் அணிவகுப்பு ஊர்வலம்\nவிழுப்புரம்; விழுப்புரம் வழுதரெட்டி பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.விழுப்புரம், வழுதரெட்டி காலனி பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து, அங்குள்ள பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்காமலும், முககவசம் அணியாமலும் வெளியே வருவதும், தண்ணீர் பிடிக்கும் இடங்களில் கூட்டமாக நிற்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,மாவட்ட காவல் துறை சார்பில், ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையில் டவுன் டி.எஸ்.பி., நல்லசிவம் மற்றும் போலீசார் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த பகுதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஊழியருக்கு கொரோனா உறுதிதேசியமயமாக்கப்பட்ட வங்கி 'மூடல்'\nகொரோனா தொற்று இல்லை: மின்வாரியத்தினர் நிம்மதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்ப��ுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊழியருக்கு கொரோனா உறுதிதேசியமயமாக்கப்பட்ட வங்கி 'மூடல்'\nகொரோனா தொற்று இல்லை: மின்வாரியத்தினர் நிம்மதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582550", "date_download": "2020-08-05T05:04:31Z", "digest": "sha1:BVGJF6FF43OW35MTZCWVH3WK72LM3EYN", "length": 30216, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "மருந்து இல்லை; சிகிச்சை எப்படி?| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ...\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா.,\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 9\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 8\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 18\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\nமீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது ... 2\nஆக., 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nமருந்து இல்லை; சிகிச்சை எப்படி\nஇந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது\n'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு' 1\nமாலவி நாட்டில் கொடுமை: 5 மாதங்கள் பள்ளிகள் மூடல்: 7,000 ... 12\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 152\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 152\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\n'தமிழகத்தின் கல்வி ஒளியை அணைய விடமாட்டோம்' 120\nமுனைவர் சு.பால்ராஜ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகம் முழுதும் பரவி வரும், 'கொரோனா' வைரசுக்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்க, ஆறு மாதங்களாக, மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் சேவையை போற்றுவோம்; அதேநேரம், அவர்களால் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் ஏற்றுக் கொள்வோம்.\nதமிழகத்தில், நம் பாரம்பரிய சித்த மருத்துவம���, கொரோனாவிற்கு எதிராக நல்ல பலன் அளித்துள்ளது. இது, நிரூபிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, கொரோனாவுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிப்பதற்கு, தமிழக அரசு அங்கீகாரம் அளித்தது.சென்னையில், இரண்டு மையங்களில் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில், ரசாயன கலவை கிடையாது. நோயாளியின் உயிருக்கு, வேறு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது.\nஎளிமையான இந்த சிகிச்சையில், மிகக் குறைந்த செலவில், எந்தவித பக்க விளைவும் இல்லாமல், நோயால் பாதிக்கப்பட்டோர், உடல் நலம் தேறி வருகின்றனர்.நம் மக்களுக்கு, ஆங்கில மருத்துவத்தின் மீதிருக்கும் மோகம் தீரவில்லை. சாதாரண இருமலுக்கு கூட, ரசாயன மருந்து உட்கொள்ளும் அளவிற்கு, நம் மக்கள் மாறி விட்டனர்.\nஆங்கில மருத்துவத்தில், கொரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனியார் மருத்துவமனையில், நோயாளிகளிடம், லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்து, என்ன சிகிச்சை அளிக்கின்றனர்கொரோனாவை ஒழிக்கும் மருந்து இல்லை; ஆனால், சிகிச்சை உண்டு எனும் கொடுமை அல்லவா, அரங்கேறிக் கொண்டிருக்கிறது.இதற்கெல்லாம் காரணம், நம் பாரம்பரிய மருத்துவமான, சித்தா மீது, நமக்கு நம்பிக்கையோ, விழிப்புணர்வோ இல்லாமல் இருப்பது தான்.ஆங்கில மருத்துவம், பல நோய்களுக்கு புரட்சிகரமான தீர்வுகளைக் கண்டுள்ளதை, யாரும் மறுக்கவில்லை.\nஅதே நேரத்தில், சித்த மருத்துவம், பல நோய்களுக்கு, எளிய தீர்வை கொடுத்துள்ளது என்பதையும், நினைவில் கொள்ள வேண்டும்.இன்றைய நிலையில், கொரோனா நோய்க்கு, சித்த மருத்துவம் நல்ல பயனளித்து வருவது குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நம் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை, உலக அளவில் எடுத்துச் செல்ல, இது ஒரு நல்ல சந்தர்ப்பம் கூட\nலா.போஸ்கோ பெர்னாண் டோ, மதுரையிலிருந்து எழுதுகிறார்: குற்றம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபரை, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்கும்போது, அவரை அடித்து துன்புறுத்துவது, மனித உரிமை மீறல் மட்டுமல்ல; மிருகத்தனமான செயலாகும்.\nஅவர், விசாரிக்கப்படும் நபர் தானே தவிர, குற்றவாளி அல்ல. அவரை துன்புறுத்துவது என்பது, செய்யாத குற்றத்தை, 'செய்தேன்' என, ஒப்புக்கொள்ள செய்யும், அடாவடித்தனம்.ஓரிரு இடங்களில் நடக்கும் தவறான சம்பவத்தால், ஒட்டுமொத்த போலீசாரையும் விமர்சிப்பது, ஏற்கத்தக்கதல்ல.\nகாவல் துறையினர் அனைவரும், அரசுப் பணியாளர்களே. ஆனால், அவர்களுக்கான அலுவல் நேரம், இதுநாள் வரை வரையறுக்கப்படவில்லை. எப்போதும், எந்நேரமும் பணியாற்ற அழைத்தால், உடனே செல்ல வேண்டும். இந்த நிலைமை, மற்ற அரசு ஊழியர்களுக்கு இல்லை.பண்டிகை, விடுமுறை ஏதும் கிடையாது. கலவரம் ஏற்பட்டால், உயிரை பொருட்படுத்தாது, முன்னின்று, அதை தடுக்க வேண்டும்.\nபோலீசாரின் அவல நிலையை, நாம் புரிந்துக் கொள்ளாமல், தவறாக விமர்சிக்கக் கூடாது.குடும்ப பிரச்னை, ஓய்வு இல்லாமை, பணியில் மன உளைச்சல் உள்ளிட்டவை, அவர்களுக்கும் உண்டு. பிறரை விட, அவர்களுக்கு தான், பணியிட சூழலில் நிம்மதியின்மை அதிகம்.கடும் வெயில், மழை பொருட்படுத்தாது, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும், 'டிராபிக்' போலீசார் சந்திக்கும் துயரங்கள், இன்னும் அதிகம்.எனவே, போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.\nமேலும், தீயணைப்பு வீரர்கள் உட்பட, அனைத்து நிலையில் உள்ள சீருடைப்பணியாளர்கள் அனைவரையும், 'போலீசார்' என்ற பெயரில், பணியில் நியமனம் செய்ய வேண்டும்.சுழற்சி முறையில், அவர்களுக்கு பணி வாய்ப்பு அளித்தால், போலீசாருக்கு நல்ல ஓய்வு, பணியில் மனநிறைவு, உடல் நலம், குடும்பத்தில் அமைதி ஏற்பட வாய்ப்பு உள்ளது.அரசு நடவடிக்கை எடுத்தால், உண்மையாகவே, போலீசார், மக்களுக்கு நண்பராக இருப்பர்\nஎன்.கிருஷ்ணவேணி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்நேரத்தில், எல்லாருடைய மனதில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி, 'கொரோனா தொற்றிடுமோ' என்பது தான். இதுவும், மற்ற வைரஸ்களை போலத் தான்; எனவே, வதந்திகளை நம்பாதீங்க; பயப்படாதீங்க.\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள, குழந்தை, முதியோர், நோயாளிகளைத் தான், கொரோனா அதிகம் பாதிக்கிறது. எனவே, கூட்டம் சேரும் இடத்திற்கு, குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர். சோப்பு பயன்படுத்தி நன்கு கைகளை கழுவிய பின், பிள்ளைகளை தெருவில் விளையாட அனுமதியுங்கள்.வெளியே சென்று வந்தால், கைகளை கழுவிய பின், குழந்தைகளை தொடுங்கள்.\nதேவையின்றி வெளியே செல்வதை, முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.வீட்டிலேயே இருக்க கஷ்டமாக இருந்தால், குடும்பத்தினருடன் அமர்ந்து விளையாடுங்கள்; மனம் விட்டு பேசுங்கள்.'வேலை... வேலை' என, காலில் சு���ு தண்ணீர் ஊற்றியது போல் ஓடிக்கொண்டிருந்தோருக்கு, இந்த ஊரடங்கு அருமையான வாய்ப்பு.\nஉங்கள் குழந்தைகளுடனும், உறவினர்களுடனும் அதிக நேரத்தை செலவிடுங்கள். வாய்ப்பு இருந்தால், தோட்டம் போடுங்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள்; உடற்பயிற்சி செய்யுங்கள்.உணவில் இஞ்சி, மிளகு, மஞ்சள் துாள் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.\nதிணை, கம்பு, சோளம், கேழ்வரகு, நெல்லிக்காய், கொய்யா, குடமிளகாய், கீரை, கருப்பு திராட்சை, மீன், பப்பாளி இவற்றை சாப்பிடுங்கள்; தயிர் சாப்பிடுவதை தவிருங்கள்.கொரோனாவை கண்டு பயப்படாதீங்க; ஆனால், கவனமாகஇருங்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇது உங்கள் இடம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலகளவில் கொரானா தொற்று, மரண எண்ணிக்கையை ஊடகங்கள் மாறி மாறி ஒளிபரப்பி மக்களின் பீதியை அதிகரிக்கின்றன. மேலும், ஒரு தெரு, வீடு சீல் வைக்கப்பட்டால் எல்லோருமே கும்பலாகத் தொற்றுக்கு ஆளாகி கொத்தாக மடிவதுபோல் ஒரு பிரமையை ஏற்படுத்திவிடுகிறார்கள். சீல் வைப்பது வெளி யார் புழக்கம், பரவ லைக் கட்டுப்படுத்த தானே என்று உணர்ந்தால் போதும். எங்கள் உறவினர் தொற்றுக்கு உட்பட்டு, வீட்டிலேயே தனித்திருத்தல், மருத்துவம் என மிக எளிதில் குணமடைந்துள்ளனர் நேர்மறை எண்ணங்களை வளர்ப்போம் பாதுகாப்பிலும் கவனமாக இருப்போம் .\\\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்ட��ம் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583441", "date_download": "2020-08-05T04:57:42Z", "digest": "sha1:G3GKKQ7UONDA52K5GWNHI6HKO7QQF3WQ", "length": 17720, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "அயோத்தி கோவில் பூமி பூஜைக்கு ஸ்ரீராம நாமம் மந்திர தொகுப்பு| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ...\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா.,\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 9\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 8\nபொருளாதாரம் மீது ���க்களுக்கு இருந்த நம்பிக்கை ... 18\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\nமீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது ... 2\nஆக., 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஅயோத்தி கோவில் பூமி பூஜைக்கு 'ஸ்ரீராம நாமம்' மந்திர தொகுப்பு\nகோவை:அயோத்தி ராமர் கோவில் திருப்பணி பூமி பூஜையில் சமர்பிக்க, கோவையில் இருந்து ஸ்ரீராம நாமம் மந்திர தொகுப்பு அனுப்பப்படுகிறது.கோவையில், 'ஸ்ரீ ராம மந்த்ரா' அமைப்பு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில், 1,008 கோடி 'ஸ்ரீராம நாமம்' எழுத பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதற்காக ஒரு நோட்டு புத்தகத்தில் ஒரு லட்சம் எண்ணிக்கையிலான, 'ஸ்ரீ ராமநாமம்' எழுதுவதற்கேற்ப தயாரித்து பக்தர்களிடம் வினியோகிக்கப்பட்டது. ஆண்டு தோறும் சீதாராமர் பட்டாபிஷேகத்தை, கோவையில் நடத்தி அதில் ஸ்ரீ ராமபக்தர்களை பங்கேற்க செய்தனர்.நாடு முழுவதும் உள்ள பக்தர்கள், 900 கோடி ஸ்ரீராம நாமம் எழுதி சமர்பித்தனர். இதில், ஐந்து லட்சம் எண்ணிக்கையிலான ஸ்ரீராம நாமம் எழுதிய புத்தகங்கள், ஆக., 5ல் அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமி ஆலய திருப்பணி பூமி பூஜையில் சமர்பிக்கப்பட உள்ளன.இதற்காக, தேக்குமரத்திலான பேழை தயாரிக்கப்பட்டு, அதில் பக்தர்களால் எழுதிய, ஐந்து லட்சம் 'ஸ்ரீராமநாமம்' நோட்டு புத்தக தொகுப்பு பட்டு வஸ்திரங்களால் சுற்றி வைக்கப்பட்டது. மந்திர தொகுப்பை, 'வேதவாக்கு' இதழாசிரியர் ராஜகோபாலனிடம் கோவை, 'ஸ்ரீராம மந்த்ரா' அமைப்பு நிறுவனர் கோபிநாத், மாருதி நற்பணி மன்றத் தலைவர் பாலசுப்ரமணியன் சமர்ப்பித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபழநி கோயில் பாதுகாப்பை அதிகரிக்க யோசனை\nஅயோத்தி கோவில் பூமி பூஜைக்கு 'ஸ்ரீராம நாமம்' மந்திர தொகுப்பு(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபழநி கோயில் பாதுகாப்பை அதிகரிக்க யோசனை\nஅயோத்தி கோவில் பூமி பூஜைக்கு 'ஸ்ரீராம நாமம்' மந்திர தொகுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584332", "date_download": "2020-08-05T04:49:13Z", "digest": "sha1:M2MKU7S5RWMYXR6F5DWDLPWLXGCRHOYG", "length": 16825, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "நர்ஸ்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ...\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா.,\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 9\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 8\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 18\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\nமீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது ... 2\nஆக., 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசென்னை : கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் ஒப்பந்த நர்ஸ்களுக்கு, மூன்று மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து, டி.எம்.எஸ்., வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதமிழகத்தில், கொரோனா தொற்றின் பாதிப்பும், இறப்பும் அதிகரித்து வருகிறது. அதனால், கொரோனா தடுப்பு பணிகளுக்காக, டாக்டர்கள், நர்ஸ்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், 50க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, நர்ஸ்கள் கூறியதாவது:மூன்று மாதங்களாக, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் பணியாற்றி வருகிறோம். முதலில், நிரந்தர பணி என்றனர்;\nதற்போது, ஒப்பந்த பணி என்கின்றனர். மூன்று மாதங்களாக சம்பளமும் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.அதிகாரிகள் சொன்னபடி, எங்களை நிரந்தர பணியாளராக நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநடிகை தற்கொலை முயற்சி சீமான் மீது போலீசில் புகார்\nஇலவச மின்சாரம் ரத்தா: விவசாயிகள் போராட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்��� வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநடிகை தற்கொலை முயற்சி சீமான் மீது போலீசில் புகார்\nஇலவச மின்சாரம் ரத்தா: விவசாயிகள் போராட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்���ளை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2587005", "date_download": "2020-08-05T04:11:07Z", "digest": "sha1:CRD5JWKHCFCWFPRZHMZ7JTEIFV4ZGCF7", "length": 15665, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "தினமலர் செய்தியால் தீர்வு | Dinamalar", "raw_content": "\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ...\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 6\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 11\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு\nமீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது ... 2\nஆக., 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஜாதவ் வழக்கில் 3 வழக்கறிஞர்கள்'அமிகஸ் கியூரி'யாக ... 1\nலெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் ... 9\nஇலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல் 2\nஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் நகராட்சி காந்திநகர் கிழக்குப் பகுதியில் ஓடையில் குப்பை களை கொட்டுவதால் கழிவு நீர் தேங்குகிறது. இதனால் சுகாதாரம் பாதிப்பதாக தினமலர் 'சூப்பர் ரிப்போர்ட்டர்' பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது.\nஇதனை தொடர்ந்து துார்வாரும் இயந்திரம் மூலம் ஓடையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. கழிவுநீர் தேங்காமல் செல்லும் வகையில் நகராட்சி நிர்வாகம் சீரமைக்கிறது. இப்பணியை முழுமையாக செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதினமலர் செய்தியால் டாக்டர் நியமனம்\nகோவையில் ஒரே நாளில் 161 பேர் டிஸ்சார்ஜ்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதினமலர் செய்தியால் டாக்டர் நியமனம்\nகோவையில் ஒரே நாளில் 161 பேர் டிஸ்சார்ஜ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T05:27:38Z", "digest": "sha1:YLMIRSBJKEGDWHCKDNMIESCH2PEBQO26", "length": 5763, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொதுச்சபைக் கூட்டம் | Virakesari.lk", "raw_content": "\nநாடளாவிய ரீதியில் வாக்குப்பதிவுகள் ; இன்று காலை 10 மணி வரையான நிலவரம் இதோ \nநாடளாவிய ரீதியில் வாக்குப்பதிவுகள் ; இன்று காலை 10 மணி வரையான நிலவரம் இதோ \nவவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.\nமன்னாரில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு பணிகள்\nஅவதூறு, ஆணாதிக்கத்தால் அடக்கப்படும் பெண் அரசியல் தலைமைத்துவம்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பொதுச்சபைக் கூட்டம்\nகிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம் நாளை\nகிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக கிளிநொச்சி பனை தென...\nநாட்டினுள் ஒற்றுமையை ஏற்படுத்த உலகநாடுகளின் ஒத்துழைப்பை கௌரவமாக எதிர்பார்க்கின்றேன் ; ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி\nஎனது நாட்டினுள் மீண்டுமொரு போர் ஏற்படாததை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து இனங்களிடையேயும் ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கு...\nநாளை நள்ளிரவுக்கு முன்னர் இறுதி தேர்தல் முடிவு - மஹிந்த தேசப்பிரிய\nலெபனான் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் தொகை 78 ஆக உயர்வடைந்தது\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்களிப்பது அனைவரதும் கடமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_113191.html", "date_download": "2020-08-05T04:19:33Z", "digest": "sha1:S5RF63MXHOHT64NGXDS4AGKUXIMSALNM", "length": 18314, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிய உச்சமாக, 22 ஆயிரத்து 771 ‍பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்", "raw_content": "\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்துறையில் பணிபுரிய ஆர்வம் என பேட்டி\nசென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,985 பேர் பூரண குணமடைந்தனர்\nமருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்\nகோயம்பேடு சந்தையை திறக்கக்கோரி தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி காய்கறி மற்றும் மலர் சந்தை மூடல் - சென்னையில் நடைபெற்ற வியாபாரிகள் கூட்டத்தில் முடிவு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகளை பெற்றோரை வரவழைத்து கொடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகேரள தங்கக்கடத்தல் விவகாரம் - முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனை சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுக்க திட்டம்\nநாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவால் அதிக மருத்துவர்கள் உயிரிழப்பு - இதுவரை 43 பேர் பலியான பரிதாபம்\nபட்டா நிலத்தில் அளவுக்கு அதிகமாக மணல் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு - ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nசென்னையில் காவல்துறை டி.எஸ்.பி.க்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட போதைப் பொருள் - மத்திய போதை தடுப்பு பிரிவு காவல் துறையினர் அதிரடி சோதனை\nநீதிமன்ற தீர்ப்பை மீறி 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் - அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்த தகவல்களை தெரிவிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிய உச்சமாக, 22 ஆயிரத்து 771 ‍பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதிய உச்சமாக, 22 ஆயிரத்து 771 ‍பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா ‌வைரஸ் கோரத் தாண்டவமாடி வருகிறது. மத்திய சுகாதாரத் துறை வெளியி‌ட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 22 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்���ை 6 லட்சத்து 48 ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை, 3 லட்சத்து 94 ஆயிரத்து 227 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 2 லட்சத்து 35 ஆயிரத்து 433 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில், நேற்று ‍ஒரே நாளில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, 445 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது.\nபுதுச்சேரியில் இன்று புதிதாக 168 பேருக்கு கொரோனா தொற்று : பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\nகேரள தங்கக்கடத்தல் விவகாரம் - முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனை சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுக்க திட்டம்\nஇந்தியாவின் மற்றொரு பகுதியையும் சொந்தம் கொண்டாடும் நேபாளம் - எல்லையில் இருக்கும் குமாவன் பகுதியையும் பறிக்கும் செயலால் மீண்டும் சர்ச்சை\nமகாராஷ்டிராவில் வலுக்கும் கனமழையால் மும்பை, தானே, வடக்கு கொங்கன் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை - தாழ்வான பகுதிகளிலிருந்து பொதுமக்களை மீட்கும் பணிகள் தீவிரம்\nநடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரும் வழக்கு - மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி எதிரொலி - முதலீட்டாளர்களுக்கு இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு - ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்\nஅரசியல்வாதிகளை குறி வைக்கும் கொரோனா தொற்று - அமித்ஷா, எடியூரப்பா உள்ளிட்டோரை தொடர்ந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் கொரோனா உறுதி\nகுல்பூஷண் ஜாதவுக்கு ஆதரவாக வா‌தாட வழக்கறிஞரை நியமிக்க மத்திய அரசுக்கு அனுமதி - பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசின் புதிய கல்விக்‍ கொள்கையை அப்படியே ஏற்றுக்‍ கொள்ள முடியாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து - தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் கொரோனா சித்த மருத்துவமனைகள் அமைக்‍கப்படும் என்றும் தகவல்\nஹாங்காங் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் நடவடிக்கை : பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு\nஅணு ஆயுதங்களைத் தயாரித்துள்ளதா வடகொரியா : ஆய்வுக்குழு தயாரித்து அளித்துள்ள அறிக்கையில் தகவல்\nபிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் : மீண்டும் கடுமையான பாதுகாப்பு விதிகள் அமல்\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்துறையில் பணிபுரிய ஆர்வம் என பேட்டி\nசாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை விவகாரம் - வேலூரில் பெண்ணுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளைவித்த காவல் துறையினர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்\nதிருவட்டாரில் பரளியாற்றில் கலக்கும் ஆபத்து நிறைந்த குப்பைகள் : தொற்று நோய்கள் பரவும் அபாயம்-பொதுமக்கள் அச்சம்\nகாரைக்காலில் இந்து கோவிலுக்கு நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : நீரிப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை எதிரொலி\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் மதகுகளின் கதவுகள் மாற்றும் பணி நிறைவு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு\nஹாங்காங் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் நடவடிக்கை : பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதி ....\nஅணு ஆயுதங்களைத் தயாரித்துள்ளதா வடகொரியா : ஆய்வுக்குழு தயாரித்து அளித்துள்ள அறிக்கையில் தகவல் ....\nபிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் : மீண்டும் கடுமையான பாதுகாப்பு விதிகள் ....\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ....\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்த ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5429&id1=53&id2=0&issue=20191001", "date_download": "2020-08-05T04:39:02Z", "digest": "sha1:YRY3YKFTQ77CPDOEHSYQ5KFPOZ5ENKNF", "length": 20387, "nlines": 73, "source_domain": "kungumam.co.in", "title": "வாழ்க்கைத் துணைநலம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n* குறளின் குரல் 114\nமனைவி எப்படி இருக்க வேண்டும் என்னென்ன பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்னென்ன பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் அவள் எப்படி இருந்தால் அது அவளுக்கும் கணவனுக்கும் குடும்பத்திற்கும் பெருமை தரும் அவள் எப்படி இருந்தால் அது அவளுக்கும் கணவனுக்கும் குடும்பத்திற்கும் பெருமை தரும் இந்தக் கேள்விகளுக்கான விடையை திருக்குறளில், `வாழ்க்கைத் துணைநலம்` என்ற ஆறாம் அதிகாரத்தில் ஆராய்கிறார் திருவள்ளுவர்.\n`மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்\nவளத்தக்காள் வாழ்க்கைத் துணை.’ (குறள் எண் 51)\nஇல்லற வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்புகள் உடையவளாக இருந்து, கணவனுடைய வருவாய்க்குத் தக வாழ்க்கை நடத்துபவளே\n`மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை\nஎனைமாட்சித் தாயினும் இல்.’ (குறள் எண் - 52)\nநல்ல பண்புகளும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லையானால், அவ்வாழ்க்கை எவ்வளவு சிறப்புக்களைப் பெற்றிருந்தாலும் பயனில்லாததே.\n`இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்\nஇல்லவள் மாணாக் கடை.’ (குறள் எண் - 53)\nமனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது ஒன்றுமில்லை. அதே மனைவி நற்பண்பு இல்லாதவளாக இருப்பாளானால் வாழ்க்கையில் இருப்பது எதுவுமில்லை.\n`பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்\nதிண்மை உண்டாகப் பெறின்.’ (குறள் எண் - 54)\nகற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் அந்தப் பெண்ணை விடப் பெருமையுடையது எதுவுமில்லை.\n`தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nபெய்யெனப் பெய்யும் மழை.’ (குறள் எண் - 55)\nவேறு தெய்வத்தைத் தொழாது கணவனையே தெய்வமாக எண்ணித் தொழுபவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்பதே இக்குறளுக்குச் சொல்லும் சம்பிரதாயப் பொருள். இன்றைய கண்ணோட்டத்தில் இந்தக் குறளை ஆராய்ந்து வேறுவிதமாகப் பொருள் கொள்வதே பொருந்தும். இரவுப் பணிக்குச் செல்லும் மனைவி கணவனைத் தொழுது எழுவது என்பது எப்படிச் சாத்தியம் கணவனை மனத்திலே தொழுபவளும் அவன் நேசம் தனக்குக் கிட்டியுள்ளது என்ற பெருமிதத்தால் `எழுச்சி’ ���ெறுபவளும் ஆகிய மனைவி, பெய்யென்றால் பெய்யும் மழையைப் போன்று அன்பு செலுத்துபவள் எனப் பொருள் கொள்வது பொருந்தக் கூடும்.\n`தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nசொற்காத்துச் சோர்விலாள் பெண்.’ (குறள் எண் - 56)\nகற்பு நெறியில் தன்னைக் காத்துக் கொண்டு தன் கணவனையும் காப்பாற்றி குடும்பத்தின் புகழையும் கட்டிக் காப்பவளே பெண்ணாவாள்.\n`சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்\nநிறை காக்கும் காப்பே தலை.’ (குறள் எண் 57)\nபெண்களைச் சிறைவைத்துக் காப்பதில் பொருளில்லை. பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.\n`பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nபுத்தேளிர் வாழும் உலகு.’ (குறள் எண் - 58)\nமேலே சொன்ன இத்தனை சிறப்புக்களையும் பெண்கள் பெற்றிருந்தால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.\n`புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்\nஏறுபோல் பீடு நடை.’ (குறள் எண் - 59)\nபுகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு, அவர்களை ஏளனம் செய்பவர்கள் முன்னே ஆண்சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.\n`மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்\nநன்கலம் நன்மக்கட் பேறு.’ (குறள் எண் - 60)\nஒருவனுக்கு நல்ல பண்புகளையும் செயல்களையும் உடைய மனைவியே மங்கலம் தருபவள். நல்ல பிள்ளைகளைப் பெறுவதே அந்த மங்கல அழகிற்கு ஏற்ற அணிகலன் ஆகும். மனைவி முற்காலங்களில் பணிவுடையவளாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டாள். இப்போதைய மனைவி கணவனைப் பணிபவள் அல்ல. அவள் கணவனுக்குத் தோழியாக இருப்பவள்.\n`காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுத்து’ வாழும் அதே நேரத்தில், கணவனும் தன் காரியம் யாவினும் கைகொடுத்து உதவ வேண்டும் என எதிர்பார்ப்பவள்.\nஒற்றை மாட்டு வண்டியாக இல்லறம் ஓடிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. பெரும்பாலும் இன்றைய இல்லறம் இரட்டை மாட்டு வண்டிதான். பொருளாதாரச் சுமையை கணவன் - மனைவி இருவரும் சேர்ந்தே சுமக்க வேண்டிய நிர்பந்தம். குடும்பப் பொறுப்பிலிருந்து குழந்தை வளர்ப்பு வரை எல்லாவற்றையும் இருவரும் சேர்ந்தே பகிர்ந்துகொள்கிறார்கள்.\n*கணவனுக்கு அதிக வருவாய் வரும்போது மனைவி பணிக்குப் போகவேண்டிய அவசியமென்ன, அவள் வேலைக்குப் போகாமல் இருந்தால் அந்த வேலை இன்னோர் ஆண்மகனுக்குக் கிடைக���குமல்லவா, குழந்தை வளர்ப்பில் அந்த இளம் தாய் முழுமையாக ஈடுபடலாம் அல்லவா என்பன போன்ற வாதங்களை எழுப்புபவர்கள் சிலர் இப்போதும் இருக்கிறார்கள். அந்த வாதங்களில் அர்த்தமில்லை. மனைவி படித்திருக்கும்போது அந்தப் படிப்பின் பயனை சமுதாயம் அனுபவிக்காமல் அவள் சமையலறை மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என எண்ணுவது தவறான போக்கு. வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதுதான் ஆண்களின் வேலையின்மைக்கான தீர்வாக இருக்க முடியும். பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் எனச் சொல்வதல்ல தீர்வு.\nகணவன் வெறும் பொருளாதார ஆதாயத்திற்காக மட்டுமே பணிக்குப் போகிறான் என்று சொல்ல முடியுமா வேலைக்குப் போவதால் கிடைக்கும் மகிழ்ச்சி, அடுத்தவர்களோடு பழகுவதால் கிடைக்கும் நிறைவு, படித்த படிப்பைப் பயன்படுத்துவதில் கிட்டும் ஆனந்தம் என ஓர் ஆண் பணிக்குப் போக இன்னும் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அதனால்தான் பிறவியிலேயே செல்வ வளம் மிக்க ஆண்களும் கூட எங்காவது வேலை பார்க்கிறார்கள். அல்லது வணிகம் செய்கிறார்கள். பொருளாதாரம் தாண்டி ஒரு படித்த கணவனுக்குக் கிடைக்கும் அனைத்து மன நிறைவுகளும் அவ்விதமே படித்த மனைவிக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதானே நியாயமாக இருக்க முடியும்\nஇருவருமே பணிக்குப் போவதால் குடும்ப வாழ்வில் சில இடர்ப்பாடுகள் ஏற்படலாம். கணவனோ மனைவியோ வேறு ஊருக்குப் பணிநிமித்தம் மாற்றப்படுதல், அதனால் பிரிவு நேர்தல், ஒருவருக்குத் தொடர்ந்து இரவுப் பணி அமைதல், குழந்தை வளர்ப்பில் நேரும் சிரமங்கள் எனச் சில சிக்கல்கள் இல்லற வாழ்வில் காலப் போக்கில் ஏற்படத்தான் செய்கின்றன. கணவனைவிட மனைவி அதிக சம்பளம் வாங்குபவளாக இருந்தால் அதை இயல்பானதாக எடுத்துக் கொள்ளும் போக்கு சமுதாயத்தில் மிகக் குறைவு.\nஅதனால் கணவனுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதையும் கணவன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு அதன் விளைவுகள் குடும்பத்தையே பாதிப்பதையும் பல இடங்களில் காண முடிகிறது. பொருளாதாரம் என்பது வாழ்வின் முக்கியமான ஒரு கூறு தானே தவிர அதுவே வாழ்வல்ல. வாழ்க்கைக்காகத்தான் பொருளே தவிர, பொருளுக்காக வாழ்க்கை அல்ல. ஓர் ஆணோ பெண்ணோ அதிகச் சம்பளம் வாங்குவது என்பது பெரும்பாலும் தற்செயலான நிகழ்வு தானே தவிர, அதனாலேயே மற்ற எல்லா விதங்களிலும் அந்த ஆணோ பெண��ணோ உயர்ந்தவர்கள் என்று ஆகாது. பல குடும்பங்களில் தந்தையை விட மகள் அதிகம் சம்பாதிப்பதைப் பார்க்கிறோம். அதனால் அறிவிலும் அனுபவத்திலும் அந்தத் தந்தையை விட மகள் உயர்ந்தவள் என்றா பொருள் அவளுக்குக் கிடைத்த வாய்ப்பு அப்படி என்பது மட்டும்தான் உண்மை. தந்தைக்கு அந்தக் காலத்தில் அத்தகைய வாய்ப்புக் கிட்டவில்லை. அவ்வளவே.\nதந்தை விஷயத்தில் மட்டுமல்ல, கணவன் விஷயத்திலும் இதுவே உண்மை. மனைவி பணியாற்றும் துறை காரணமாகவும் வேறு பல நிலைமைகள் காரணமாகவும் அவளுக்குப் பதவி உயர்வும் அதனால் கூடுதல் சம்பளமும் கிடைத்தால், அது பொருளாதார ரீதியாய் குடும்பத்திற்குக் கிடைத்த நன்மை என்று உணர்ந்து மகிழ வேண்டுமே அல்லாது மனைவியைப் பார்த்துக் கணவன் பொறாமைப் படுவது அபத்தம். கணவனை விடத் தான் அதிகம் சம்பாதிக்கிறோம் என மனைவி கர்வம் கொள்வாளானால் அது அதைவிட அபத்தம். தற்செயலாகக் கிட்டிய வாய்ப்புக்களுக்கு நன்றிசொல்லி இருவரும் ஆனந்தமாக எந்த வகையான கர்வமும் இல்லாமல் இணைந்து வாழ்வார்களானால் அதுவே நல்ல இல்லறம்.\nஅதுபோலவே மனைவியைப் பற்றிச் சொல்லும்போதும் நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு காலத்திற்குக் காலம் மாறக்கூடிய மனைவியின் அன்றாடக் கடமைகள் பற்றி வள்ளுவம் எதுவுமே பேசவில்லை. கணவன் மனைவியிடையே உள்ள அன்பை முதன்மைப் படுத்தி, அந்த அன்பின் வெளிப்பாடு பற்றியே வள்ளுவம் பேசுகிறது.தம் சமகாலம் தாண்டிச் சிந்தித்த வள்ளுவரின் பொதுநோக்கு பயிலும்போதெல்லாம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது. வள்ளுவர் வகுத்த இலக்கணங்களோடு கூடிய `மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. (குறள் உரைக்கும்.)\nகுறு பெயர்ச்சி ராசி பலன்கள்\nதிருமலையப்பனுள் தேசிகன் தரிசித்த தயாதேவி\nகுறு பெயர்ச்சி ராசி பலன்கள்\nதிருமலையப்பனுள் தேசிகன் தரிசித்த தயாதேவி\nபேச்சி, பிரம்மசக்தியாய் அருளும் கலைமகள்\nவித்யா ஸ்வரூபிணி சரஸ்வதி01 Oct 2019\nவேதங்கள் வியந்தோதும் ஞான சரஸ்வதி01 Oct 2019\nபேசும் வல்லமை தருவாள் பேச்சாயி01 Oct 2019\nபேச்சியம்மன் எனும் சரஸ்வதிதேவி01 Oct 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_186557/20191128121728.html", "date_download": "2020-08-05T05:24:10Z", "digest": "sha1:WMYVS7BNVDQG33NPJB3TMU2ODP2R7M7Q", "length": 18166, "nlines": 75, "source_domain": "tutyonline.net", "title": "கோத்தபய ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் : வைகோ கைது!", "raw_content": "கோத்தபய ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் : வைகோ கைது\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகோத்தபய ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் : வைகோ கைது\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வைகோ உள்ளிட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஆர்ப்பாட்டம் குறித்து வைகோ கூறியதாவது,: இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சே, முன்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி ஆவார். அப்போது அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே குடியரசுத் தலைவராக இருந்தார். அவர்தான் இனப்படுகொலைக்கு உத்தரவு பிறப்பித்தார். 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள், இந்தியப் பிரதமராகப் பதவி ஏற்ற விழாவிற்கு, மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.\nஅதை எதிர்த்து நாங்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இதே நாடாளுமன்ற வீதியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானோம். ஈழத்தமிழர் படுகொலை குறித்துத் துளி அளவும் கவலை இன்றி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்குச் சென்று கோத்தபய ராஜபக்சேவை, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருக்கின்றார். இது ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் எரிகின்ற தீயில், மேலும் பெட்ரோல் ஊற்றுகின்ற செயல் ஆகும். ஐ.நா. மன்றம் அளித்துள்ள ஆய்வு அறிக்கையின்படி, 2009-ஆம் ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஎங்களுடைய தாய்மார்களும் சகோதரிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. மருத்துவமனைகள் மீது இலங்கை வான்படை குண்டுகளை வீசியது; தரைப்படை பீரங்கித் தாக்குதல் நடத்தியது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். பள்ளிக் கட்டடங்களை இடித்துத் தகர்த்தார்கள். அண்மையில் நடைபெற���று முடிந்த தேர்தலில், ஈழத் தமிழர்கள் சஜித் பிரேமதாஸா வுக்கு ஆதரவாக வாக்கு அளித்து இருக்கின்றனர். எனவே, நான் சிங்கள மக்களின் ஆதரவால்தான் வெற்றி பெற்றேன் என்று கோத்தபய இராஜபக்சே அறிவித்தார்.\nபதவி ஏற்றவுடன் முதல் வேலையாக அவர் பிறப்பித்த உத்தரவில், ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற தெருக்களில் இலங்கை இராணுவம் துப்பாக்கி ஏந்தி வலம் வர வேண்டும் என அறிவித்து இருக்கின்றார்.\nஏற்கனவே ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகள், சிங்கள ராணுவத்தின் சித்திரவதைக் கூடமாக, கொலைக்களமாக ஆக்கப்பட்டு இருக்கின்றது. 2008ஆம் ஆண்டு, சண்டேலீடர் என்ற ஆங்கில ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை அனைவரும் அறிவர். தான் இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய தலையங்கத்தில், மஹிந்த ராஜபக்சேவால் நான் கொல்லப்படுவேன் என்று எழுதி இருந்தார்.\nகோத்தபய ராஜபக்சே நிகழ்த்திய படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக நிசாந்த சில்வா என்ற அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் அந்தப் பொறுப்பில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே அவர் காவல்துறை ஆணையத்தையும் நீதிமன்றத்தையும் அணுகி அதே பொறுப்பில் நீடித்தார். கோத்தபய ராஜபக்சே குடியரசுத் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு, நிசாந்த சில்வா அவரது மனைவி மூன்று பெண் பிள்ளைகள் இலங்கையை விட்டு வெளியேறி விட்டனர். இப்போது அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.\nஇலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுத் தூதரகத்தின் ஒரு பெண் அதிகாரி, கோத்தபய ராஜபக்சேவின் வெள்ளை வேன் குண்டர்களால் கடத்தப்பட்டு இருக்கின்றார். ஈழத்தமிழர்கள் இனப் இனப்படுகொலையின்போது இந்த வெள்ளை வேன் ஒரு கொலைக்கருவியாகச் செயல்பட்டது. அந்தப் பெண் அதிகாரி எங்கோ ஓரிடத்தில் விசாரிக்கப்படுவதாக நியூயார்க் டைம்ஸ் ஏடு எழுதி இருக்கின்றது. உலகப் புகழ்பெற்ற ராய்ட்டர் செய்தி நிறுவனம், தங்களுடைய செய்தியாளர்களை இலங்கையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது.\nகோத்தபாய ராஜபக்சவின் மிரட்டலால், தினப்புயல் தமிழர் தளம் ஆகிய இரண்டு தமிழ் ஏடுகள் நிறுத்தப்பட்டுவிட்டன. அது மட்டும் அல்ல. லைட் ஹவுஸ் என்ற, சிங்கள, ஆங்கிலம், தமிழ் செய்தித்தாள்களை வெளியிடுகின்ற, இலங்கையின் பெரிய செய்தி நிறுவனம், தமிழ் செய்தித்தாள்களை நிறுத்துவதாக அறிவித்து விட்டது. இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றார்கள். கடந்த 30 ஆண்டுகளில் 580 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களுடைய படகுகளைப் பறிமுதல் செய்து, பிடிபட்ட மீனவர்களை இலங்கைச் சிறைகளில் அடைத்துள்ளனர்.\nஆனால், இலங்கை அரசாங்கத்தோடு நரேந்திர மோடி அரசு கொஞ்சிக் குலாவுகின்றது. இது தமிழர்களுக்கு எதிரான அநீதி ஆகும்.இப்போது இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் மிரட்டலுக்கும் அச்சத்திற்கும் வேதனைக்கும் ஆளாகி இருக்கின்றனர். அவர்களுடைய துயரத்தை உலகுக்கு எடுத்து உரைக்கவும், கொடியவன் கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த இந்திய அரசாங்கத்தைக் கண்டிக்கவும் நாங்கள் இந்தக் கருப்புக்கொடி அறப்போர் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.\nஎங்களுடைய முதன்மையான கோரிக்கை: ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை, பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும்.\n90,000 ஈழத் தமிழ்ப் பெண்கள் இப்போது விதவைகளாகக் கண்ணீர் சிந்துகின்றனர். காணாமல்போன பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. எனவே ஐநா மன்றம், மனித உரிமைகள் ஆணையம், தமிழ் ஈழம் அமைப்பதற்காக, ஈழத் தமிழர்கள் இடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் அனைவரும், அந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்கு அளிக்க வகை செய்ய வேண்டும் என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: கோவா, மத்திய பிரதேசத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை\nஅயோத்தியில் நாளை ராமர் கோவில் பூமி பூஜை : பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்\nஅமித்ஷா கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு சென்றது ஏன்\nஎடியூரப்பாவுக்கு கரோனா: முதல்வர் அலுவலக ஊழியர்கள் 6 பேருக்கு தொற்று உறுதி\nகேரளத்தில் கரோனா பரவலுக்கு கவனக்குறைவே காரணம்: முதல்வர் பினராயி விஜயன்\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு 2 மற்றும் 3ஆம் கட்ட பரிசோதனை :டி.சி.ஜி.ஐ அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75447/Sanjay-Manjrekar-requests-BCCI-to-join-him-in-Commentator-panel", "date_download": "2020-08-05T05:37:39Z", "digest": "sha1:77V6H7RS53HRML7JH7RTNWPNMHOJ2NJK", "length": 7948, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"திரும்ப என்னை சேர்த்துக்கோங்க\" பிசிசிஐக்கு சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் கடிதம் ! | Sanjay Manjrekar requests BCCI to join him in Commentator panel | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"திரும்ப என்னை சேர்த்துக்கோங்க\" பிசிசிஐக்கு சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் கடிதம் \nபிசிசிஐயின் வர்ணனையாளர்கள் குழுவில் தன்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்படி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் கடிதம் எழுதியுள்ளார்.\nபல ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு வந்த சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதன் காரணமாக பிசிசிஐயின் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில் \"நான் பிசிசிஐயின் விதிப்படி நடந்துக்கொள்கிறேன். இனிமேல் ஒருபோதும் விதிகளை மீறமாட்டேன். என்னை மீண்டும் வர்ணனையாளர் குழுவில் சேர்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி\" என தெரிவித்துள்ளார். இந்தக் கடிதம் தொடர்பான இறுதி முடிவை சவுரவ் கங்குலி விரைவில் எடுப்பார் என கூறப்படுகிறது.\nஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து ஜெ.தீபா மனு\nபைக் ���ீட்டிற்குள் புகுந்த பாம்பு : போராடி பிடித்த தீயணைப்பு வீரர்கள்\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து ஜெ.தீபா மனு\nபைக் சீட்டிற்குள் புகுந்த பாம்பு : போராடி பிடித்த தீயணைப்பு வீரர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wwwiyanarkovilchunnakam.blogspot.com/2013/12/blog-post_1279.html?spref=fb", "date_download": "2020-08-05T05:34:25Z", "digest": "sha1:DXSVRRW6GSEFRSL2VWKOPB6WUVVUKOI2", "length": 13154, "nlines": 66, "source_domain": "wwwiyanarkovilchunnakam.blogspot.com", "title": "yarlfmradio.com: மனைவியுடன் கள்ளத் தொடர்பு?: ஈ.பி.டி.பி பிரதேசத் தலைவரின் கொலையின் பின்னணியில், ஈ.பி.டி.பி யாழ் பொறுப்பாளர் கமல்?", "raw_content": "\nஎதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்\n: ஈ.பி.டி.பி பிரதேசத் தலைவரின் கொலையின் பின்னணியில், ஈ.பி.டி.பி யாழ் பொறுப்பாளர் கமல்\nயாழ். நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை செய்யுமாறு பணித்தது அவருடைய மனைவியே என பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கொலை குறித்து விசாரணை நடத்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.\nதனது கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முன்னர் அவரது மனைவி பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.\nஆனால் தனது கணவனை கொலை செய்யுமாறு அவர் பணிப்பு விடுத்ததை அடுத்து வட மாகாண சபை எதிர்கட்சித் தலைவரும் ஈபிடிபி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் மற்றும் அவரது அலுவலகத்தில் பணிபுரியும் லண்டன் சசிந்திரன் ஆகியோர் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nகொலைக்கு பயன்படுத்தப்பட்ட 09MM வர்க்க துப்பாக்கியும், 11 ரவைகளும் துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வட மாகாண சபை எதிர்கட்சித் தலைவரும் ஈபிடிபி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரனுக்கும் கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் மனைவியான றெக்சியன் அனிதாவிற்கும் இடையில் கள்ளத் தொடர்பு காணப்பட்டுள்ளதாகவும் அதன் விளைவாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸாருக்கு பொய் தகவல் வழங்கிய நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் மனைவியான றெக்சியன் அனிதாவிடம் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணை மூலம் அனைத்து உண்மைத் தகவல்களையும் பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n(செய்தி-யாழ்தீபன்) புலம்பெயர் தமிழர்களை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவ.பதிவு காப்பகம் மார்ச் (2) ஜூன் (78) ஜூலை (107) ஆகஸ்ட் (134) செப்டம்பர் (55) அக்டோபர் (61) நவம்பர் (118) டிசம்பர் (93) ஜனவரி (110) பிப்ரவரி (102) மார்ச் (2) ஜூலை (144) ஆகஸ்ட் (156) செப்டம்பர் (107) அக்டோபர் (65) நவம்பர் (95) டிசம்பர் (81) ஜனவரி (1) பிப்ரவரி (1)\nஇந்து நெறி காப்போம். இந்துவாக வாழ்வோம்\n(செய்தி-யாழ்தீபன்) புலம்பெயர் தமிழர்களை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n: ஈ.பி.டி.பி பிரதேசத் தலைவரின் கொலையின் பின்னணியில், ஈ.பி.டி.பி யாழ் பொறுப்பாளர் கமல்\nயாழ். நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை செய்யுமாறு பணித்தது அவருடைய மனைவியே என பரபரப்புத் தகவல் வெளியாகியுள்...\nமனைவியுடன் உடலுறவு காட்சிகளை செல்போனில் பரப்பிய கணவர் சிறையில்.\nமனைவியுடன் கொண்ட உடலுறவுக் காட்சிகளை செல்போனில் பதிவு செய்து அதை நண்பர்களுக்கு போட்டுக்காட்டிய கணவரை மாதவரம் போலீசார் கைது செய்து...\nகருணாவின் மனைவியின் பரபரப்பு பேட்டி\nத��்னைத் திருத்திக் கொள்ள கருணாவுக்கு நான் ஒரு மாதம் அவகாசம் கொடுத்துள்ளேன் கருணாவின் மனைவி கருணா ஒரு தமிழ் துரோகி\nசனல் 4- ன் இயக்குனர் கல்லாம் மேக்ரோ-வை இலங்கையில்கொலை செய்ய அரசின் சதி அம்பலம்\nசேனல்-4, இலங்கையின் இனவெறி செயல்களை உலகறிய செய்த சேனல். இந்த சேனல் அலைவரிசைக்கு தடைவிதித்தால் மேலும் பெரிய பிரச்சனை எழும் என்பதால் இலங்...\n15 வயது சிறுவனை வளைத்து வளைத்து கற்பழித்த திருமணமான ஆசிரியர்.\nதிருமணமான பெண் ஆசிரியர் ஒருவரால், 15 வயதேயான சிறுவன் ஒருவன் பல்வேறு இடங்களில் வைத்து பலவாறாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்ச...\nசிறிலங்கா அரசை விட, விடுதலைப் புலிகள் மோசமானவர்கள் இல்லை- கலும் மக்ரே\nசிறிலங்காவில் மக்கள் எமக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்வதைப் போல, பிரித்தானியர்கள் ஒருபோதும் எம்மை வெறுக்கவில்லை அனைத்துலகச் சட்டங்களை ம...\nமுதலாவதாக கிளிநொச்சி முதியவரை“யாழ் தேவி புகையிரதம்” பலியெடுத்த பரிதாபம்\nசுமார் 24 வருடங்களுக்குப் பின்னர் யாழ்தேவி புகையிரதத்தின் கிளிநொச்சி வரையிலான மீள் பயணம் 15.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனாதிபதி மஹிந்த...\n பாலியல் செய்தவர் மாட்டிய அதிரடி\nஸ்கைப் இணையத்தளம் மூலம் இளம் பெண்களுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களை நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரய...\nவிழுப்புண்ணடைந்து வறுமையில் வாடும் முன்னாள் போராளிக்கு உதவிக்கரம் நீட்ட முன்வாருங்கள்\nதாயக விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழமையாக அற்பணித்துச் சேவையாற்றிய பலர் இன்று கால்களையும் கைகளையும் உடல் உறுப்புக்களையும் இழந்த நிலை...\nஎங்களை ஒரே குழியில் புதையுங்கள் : கள்ளக் காதலர்களின் கடைசி ஆசை\nதமிழகத்தின் கோவையில் ஜோடியாக தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி, தங்களை ஒரே குழியில் புதைக்க வேண்டும் என்றும், தங்க...\nஎதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/study-materials/page/2/", "date_download": "2020-08-05T04:41:11Z", "digest": "sha1:3RJHKJPLZI3YOK2NVRRBRM5H4MEO4ZXR", "length": 14619, "nlines": 223, "source_domain": "athiyamanteam.com", "title": "Study Materials Archives - Page 2 of 63 - Athiyaman team", "raw_content": "\nTNPSC Master Plan – Prime Test Batch – TEST 12 6th 1st Term 1st lesson -NUMBERS 6th 1st Term 2nd lesson- INTRODUCTION TO ALGEBRA 6th 1st Term 2nd lesson – RATIO AND PROPORTION அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெ��்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு…\nNew Samacheer Book 2020 – PDF தமிழக பள்ளி பாட புத்தகங்கள் 2020க்கான புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு மூன்று பருவ இரண்டு புத்தகங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு ஒரே புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை தமிழ் நாடு அரசின் / நமது இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nTNPSC Master Plan July Test 22 PDF 6th Term 3- முழுக்கள் தினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும்.அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும் திருப்புதல்…\nTNPSC Master Plan July Test 21 PDF Polity -12th சட்டமன்றம் தினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும்.அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும் திருப்புதல் தேர்வுகள்…\nTNPSC Master Plan July Test 20 PDF 12th History தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கம் தினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும்.அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும்…\nTNPSC Master Plan July Test 19 PDF 12th History இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி தினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும்.அதியமான் குழு��த்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும்…\nTNPSC Master Plan July Test 18 PDF 12th Std Polity -Lesson 1இந்திய அரசமைப்பு தினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும்.அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு…\nTNPSC Master Plan July Test 17 PDF 11th Std Polity -Vol 1- 4th Lesson அரசியல் அறிவியலின் அடிப்படை கருத்தாக்கங்கள் பகுதி-2 (Athiyaman Book – 14th Lesson) தினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும்.அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர்…\nTNPSC Master Plan – Prime Test Batch – TEST 10 ECONOMICS -11 std – Tamilnadu Economy அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும் திருப்புதல் தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2020/04/17/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2020-08-05T04:09:15Z", "digest": "sha1:6KPBONBJNGLKDI4OD77OCLR4KICMMMIK", "length": 52785, "nlines": 238, "source_domain": "biblelamp.me", "title": "அற்பமான ஆரம்பத்தின் காலத்தை அசட்டை செய்யக்கூடாது | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஅற்பமான ஆரம்பத்தின் காலத்தை அசட்டை செய்யக்கூடாது\nசகரியா 4:10, ‘அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டை பண்ணலாம்’ என்ற வினாவை எழுப்புகிறது. இதற்குக் காரணம் பா��ிலோனின் சிறைவாசத்தில் இருந்து திரும்பிவந்தவர்கள் எருசலேம் ஆலயத்தைத் திருத்திக் கட்டவேண்டியதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்ததுதான். பாழடைந்திருந்த ஆலயத்தையும் அதன் மதிலையும் மீண்டும் கட்டி முடித்து மறுபடியும் நாட்டில் மக்களைக் குடியேற்றுவது என்பது பெரிய காரியம். ஆனால் அதன் ஆரம்பம் அன்று அநேகருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. லேவியரும், ஆசாரியர்களும் இந்தப் பெரும் பணியில் ஈடுபட்டபோது அது எல்லோருக்கும் மிகவும் அற்பமானதாகவும், சாதாரணமானதாகவுந்தான் தெரிந்தது. அதை எவரும் பொருட்படுத்தவில்லை. அதுவும் இத்தனைப் பெரிய காரியம் மிகச்சிலரைக் கொண்டே அன்று ஆரம்பமானது. சகரியா சொல்லுகிறார், கண்களுக்குத் தெரியும் இந்த அற்பமான ஆரம்பத்தின் காலத்தை அசட்டை பண்ணாதீர்கள் என்று.\nசபை வரலாற்றில் பெருங்காரியங்கள் எல்லாமே அற்பமான ஆரம்பத்தைத்தான் கொண்டிருந்திருக்கின்றன. இன்று நம்மில் பலர் பெருமையோடு வியந்து நினைவுகூரும் சீர்திருத்த வரலாற்றின் ஆரம்பம் அற்பமானதாகத்தான் இருந்தது. நவீன உலகில் நாம் மலைத்துப்போய் தலைதூக்கிப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்து உலக நாடுகளின் தலை நாடாக இருக்கும் அமெரிக்காவின் ஆரம்பகாலமும் அற்பமானதாகத்தான் இருந்தது. அதுவும் மேபிளவர் கப்பலில் இங்கிலாந்தைவிட்டு வெளியேறிய பியூரிட்டன்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய ஆதங்கம் மட்டுமே இருதயத்தில் இருந்தது. அவர்கள் கால்பதித்த புதிய தேசத்தில் அவர்களுக்குச் செழிப்பு காத்திருக்கவில்லை; அவர்களின் வரலாற்று ஆரம்பம் அற்பமானதாகத்தான் இருந்தது. அற்பமான ஆரம்பத்தின் நாளை அசட்டைச் செய்யக்கூடாது என்கிறார் சகரியா (சகரியா 4:10).\nநம் ஊழியங்களும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் பெருகவேண்டும், பெரும் பேர் பெறவேண்டும் என்ற ஆசை அநேகருக்கு இருக்கிறது. அவற்றை அடைய என்னென்னவோ செய்துகொண்டிருப்பவர்களை கிறிஸ்தவ உலகு அறியும். அவர்களுக்குச் செழிப்போடு வாழவேண்டுமென்று ஆசை. கர்த்தரின் ஊழியமும், கர்த்தரின் மெய்யூழியர்களும் செழிப்பைக் காணமாட்டார்கள் என்று நினைத்துவிடக்கூடாது. செழிப்பை உண்டாக்குவதும், ஒருவருக்குக் கொடுப்பதும் பரிசுத்த ஆவியானவரின் பணி; அதை அவர் தன் சித்தப்படியே செய்கிறார். நாம் அவரை வற்புறுத்திக்கேட்டு அதை அட���யமுடியாது. ஜெபித்தும் அதை அடைய முடியாது. அவரே அதை அவருடைய வழிப்படி நமக்குத் தந்தால்தான் உண்டு. கர்த்தரின் ஊழியங்கள் எப்போதும் இந்த உலகில் ஆரம்பத்தில் செழிப்போடு ஆரம்பிக்கவில்லை. அதற்குக் காரணம் கர்த்தருக்கு வல்லமையில்லை என்று அர்த்தமல்ல; பரிசுத்த ஆவியானவர் பலமிழந்து போய்விட்டார் என்றும் தவறாக எண்ணக்கூடாது. ஆண்டவர் அப்போஸ்தலர்களை சுவிசேஷம் சொல்ல அனுப்பிவைத்தபோது அவர்களுடைய ஊழியம் சின்னதாகத்தான் ஆரம்பித்தது. இன்னொருவிதத்தில் சொன்னால் அற்பமானதாகத்தான் இருந்தது. கடுகு சிறிதாக இருந்தாலும் காரம் பெரிது என்பதுபோல் அவர்களுடைய அற்பமான ஆரம்ப ஊழியம் வல்லமையோடுதான் ஆரம்பித்தது. இருந்தாலும் அது சுற்றியிருப்பவர்களினாலும், உலகத்தாலும் அற்பமானதாகத்தான் கருதப்பட்டது.\nமீட்பின் வரலாற்றில் சில காலப்பகுதிகளில் கர்த்தர் மக்கள் மத்தியில் வார்த்தைப் பஞ்சத்தை உண்டாக்குகிறார். உதாரணத்திற்கு, பழைய ஏற்பாட்டு எலிசாவின் காலம் (2 இராஜாக்கள்) அப்படியிருந்தது. நாம் வாழும் காலம் இன்று அப்படியிருக்கிறது. அதிகளவில் கர்த்தரின் மெய்யான ஊழியத்தையும் வார்த்தைச் செழிப்பையும் நாம் எல்லா இடங்களிலும் காணமுடியாமல் இருக்கிறது. உலகில் சில பகுதிகளில் சில திருச்சபைகளில் அதைக் காணமுடிகிறது. ஆனால், பெரும் செழிப்பையும், எழுப்புதலையும் நாம் இன்று காணவில்லை. அதற்குக் காரணமென்ன சுவிசேஷம் பலமற்றுப் போய்விட்டதா கர்த்தரின் கரம் வலிமையற்றுப் போய்விட்டதா இல்லவேயில்லை மக்களின் இருதயம் கடினப்பட்டிருக்கிறது. செவித்தினவுள்ளவர்களாக அவர்கள் காதுக்கு இதமாக இருப்பதை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள். அவர்கள் இருதயத்தைப் பொய்க்கு விற்றிருக்கிறார்கள். நிதானித்து ஆராய்ந்து சத்தியத்தை மட்டுமே அறிந்துணரும் பக்குவமில்லாதிருக்கிறார்கள். அதனால் கர்த்தர் வார்த்தைப் பஞ்சத்தை உண்டாக்கியிருக்கிறார். ஆசிய நாடுகளையும், இந்தியாவையும் பார்க்கும்போது பெருமளவில் நிகழ்ந்து வரும் சுவிசேஷ ஊழியங்களில் உண்மையில்லை என்பதை உணர்வதற்கு ஒருவர் ராக்கட் விஞ்ஞானியாக இருக்கவேண்டிய அவசியமில்லை. எங்கு திரும்பினாலும் போலிப்பிரசங்கங்களும், செழிப்புபதேசப் போதனைகளும் கொரோனா வைரஸைப்போல செழிப்போடு பரவி வருகின்றன. மெய்யா�� சுவிசேஷ ஊழியங்கள் அங்குமிங்குமாக அற்பமானதாக இருந்து வருகின்றன. விசுவாசமுள்ள, சத்தியத்தை சத்தியமாக விளக்கிப்போதிக்கும் பக்திவிருத்தியுள்ள, பணத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படாத பிரசங்கிகளும், போதகர்களும் விரல்விட்டு எண்ணிவிடக்கூடியவிதத்திலேயே இருந்து வருகின்றனர். இது ‘அற்பமான ஆரம்பத்தின் காலம்.’ அதாவது இவை சத்தியப் பஞ்சத்திற்கு மத்தியில் சொற்பமாக இருந்து வரும் உண்மை ஊழியங்கள். இருந்தபோதும் இவை மட்டுமே கர்த்தரின் மெய்யான ஊழியங்கள். இவை சொற்பமானவையாக, பெருங்கூட்டத்தைக் கொண்டிராதவையாக இருந்தபோதும் இவை எதிர்காலத்தில் வரப்போகும் ஆத்மீக செழிப்பிற்கு அடையாளங்கள். அதனால்தான் சகரியா, அற்பமான ஆரம்பத்தின் நாட்களை உதாசீனப்படுத்தக்கூடாது என்கிறார்.\nஇத்தகைய அற்பமான ஆரம்பத்தின் காலப்பகுதியில்தான் 1995ல் திருமறைத்தீபம் ஆடம்பரமின்றி வெளிவர ஆரம்பித்தது. அது வெளிவரப்போகிறதென்பதும் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதுபற்றிய ஹொலிவுட், போலிவுட் முன்னறிவிப்புக்கள் கொடுக்கப்படவில்லை. அற்பமான முறையில் கர்த்தரை நம்பி வெளிவர ஆரம்பித்த காலாண்டிதழ் இன்று 25 வருடங்களைக் கடந்து கர்த்தரின் கிருபையால் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் மூலம் கர்த்தர் செய்துவருகின்ற ஆத்மீகக் கிரியைகளை நினைவுகூர்ந்து அவருக்கு நன்றி தெரிவிருக்கும் ஒரு நினைவுக்கூட்டத்தை பெங்களூர் நகரத்தில் ஜனவரி மாதம் 17ம் தேதி மாலை இதழ் வெளியீட்டாளர்களும், அந்நகரில் இருந்துவருகின்ற கிருபை சீர்திருத்த பாப்திஸ்து சபையும் நிகழ்த்தினார்கள். இக்கூட்டத்தை போதகர் முரளி ஜெபத்தோடு ஆரம்பித்து வைத்து உரையாளர்களை அறிமுகப்படுத்தினார். அமெரிக்காவில் இருந்து வந்திருந்த டாக்டர், போதகர் ஸ்டீபன் பேர்ட் தலைமை தாங்கி தலைமையுரை நிகழ்த்தினார். திருமறைத்தீப இதழுக்கும் அவருக்கும் நெடுநாள் தொடர்பு இருந்து வந்திருக்கின்றது. அதன் பணிக்காக ஜெபித்து வந்திருப்பவர்களில் அவரும் ஒருவர்; அதில் ஒரு சில ஆக்கங்களையும் எழுதியிருக்கிறார்.\nஅவரைத் தவிர மேலும் ஐந்து பேர் அக்கூட்டத்தில் பேசினார்கள். அதில் மூன்று பேருக்கு இதழின் ஆரம்ப நாளில் இருந்து அதோடு தொடர்பு இருந்து வந்திருக்கின்றது. முக்கியமாக அந்த ஐந்து பேர்களில் ஒ��்வொருவருடைய வாழ்க்கையிலும் திருமறைத்தீபம் அழிக்கமுடியாத ஆத்மீகத் தாக்கத்தை ஏற்படுத்தித் தன் அச்சைப் பதித்திருக்கிறது. அவர்கள் வெறும் வாசகர்களல்ல; பத்திரிகையினால் வாழ்க்கையில் மாற்றங்களை அடைந்தவர்கள். பத்திரிகையின் பணிகளில் வெவ்வேறு விதங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறவர்கள். அவர்களுடைய உரையின் சிறப்பைப்பற்றிக் கூறவேண்டுமானால், ஐந்து பேருடைய உரையும் அவர்களுடைய இருதயத்தில் இருந்து வருவதாக இருந்தன. உரை நிகழ்த்தவேண்டுமென்பதற்காக எதையும் சொல்லாமல், இதழினால் தங்களுக்கேற்பட்ட வாழ்க்கை மாற்றத்தை நெஞ்சைத்தொடும் விதத்தில் அவர்கள் சொன்னது சிறப்பான அம்சம். திருமறைத்தீபம் தொடர்ந்து பல்லாண்டு காலத்துக்கும் பணிபுரிய வேண்டும் என்ற அவர்கள் தங்கள் ஆவலைப் பகிர்ந்துகொண்டார்கள். தலைமையுரை நிகழ்த்திய டாக்டர் ஸ்டீபன் பேர்ட் முதல் ஏனைய ஐந்துபேரும் பகிர்ந்துகொண்ட அனுபவங்களும், எண்ணங்களும் கர்த்தர் இந்த இதழ் மூலம் இந்த அற்பமான ஆரம்பத்தின் காலங்களில் எத்தனைப் பெருஞ்செயல்களைச் செய்துவருகிறார் என்று உணர முடிந்தது. ஒரே நாளில் இருபத்து ஐந்து வருட அனுபவங்களை மனதில் அசைபோட்டுப் பார்க்கிறபோது எவருக்கும் அத்தகைய மலைப்பு ஏற்படத்தான் செய்யும்.\nஅன்று இதழாசிரியரோடு, இதழ் பணிகளில் ஈடுபட்டிருக்கிற சிலர் அவர்களுடைய உழைப்புக்காகவும், வைராக்கியங்கொண்ட தளராத பணிக்காகவும் கௌரவிக்கப்பட்டார்கள். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காது கர்த்தரின் மகிமைக்காகவும், தமிழினத்துக் கிறிஸ்தவத்தின் சத்திய விழிப்பிற்காகவும் மட்டும் செயல்பட்டு வருகிற அவர்கள் இவ்வகையில் கௌரவிக்கப்பட்டது அத்தனை வாசகர்களையும் சாரும். இறுதியில் இதழாசிரியர் தனது நன்றியுரையைத் தெரிவித்தார். அதில் தன்னோடு இணைந்து செயல்பட்டு வருகிறவர்களுக்கும், தொடர்ந்து இதழ்மூலம் சத்தியவிழிப்படைந்து வருகின்ற வாசகர்களுக்கும், அருமையாக கூட்டம் நடந்துமுடிய தங்கள் உழைப்பைத் தந்திருந்த பெங்களூர் திருச்சபையினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். ஆடம்பரம் எதுவுமின்றி அமைதியாகவும், அழகாகவும் கூட்டம் அன்று நிறைவுபெற்றது.\nகூட்டத்திற்கு தலைமைதாங்கி சுருக்கவுரை நிகழ்த்தியவரின் பேச்சை இங்கே தந்திருக்கிறேன்:\nடாக்டர், போதகர் ஸ்��ீபன் பேர்ட், வட கரலைனா, அமெரிக்கா\n‘அற்பமான ஆரம்பத்தின் காலத்தை அசட்டை செய்யாதீர்கள்: ஒரு சிறிய இதழை கர்த்தர் எப்படியெல்லாம் ஆசீர்வதிக்கிறார்’\nதிருமறைத்தீபம் 25 வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நான் வர்ஜீனியாவில், டிரினிடி திருச்சபையில் அங்கத்தவனாக இருந்தபோது, 1995ல், போதகர் பாலாவிடம் இருந்து வந்த ஜெபக்குறிப்பில் இதழின் ஆரம்பத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது இப்போதும் நினைவிலிருக்கிறது. இத்தனை காலத்திற்குப் பிறகு எத்தனை ஆயிரம் பேர் இதனை வாசித்து வருகிறார்கள் என்பது யாருக்குத் தெரியும் ஒவ்வொரு இதழிலும் கொடுக்கப்படும் சத்தியங்கள் இன்னும் எத்தனையோ விதங்களில் மேலும் பலரை அடைந்து வருகின்றது.\nபோதகர் பாலா இதழின் முதன்மை ஆசிரியராக இருந்து வருகிறார். நான் போதகர் பாலாவை 2005ம் ஆண்டில் சந்தித்தேன். அவரோடு சில தடவை நான் இந்தியா வந்திருக்கிறேன்; இப்போது பெங்களூருக்கு வரமுடிந்திருக்கிறது. 2005ம் ஆண்டில் இருந்து வருடா வருடம் போதகர் பாலா என் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். ஒவ்வொரு வருடமும் திருமறைத்தீபம் மூலம் கர்த்தர் செய்து வரும் அற்புதமான செயல்களையெல்லாம் நான் இப்போது போதகராக இருந்துவரும் சபையார் கேட்கும் ஆசீர்வாதம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. போதகர் பாலா சில வேளைகளில் சில ஊழியங்களை ஆரம்பித்திருக்கிறார்; சில சமயங்களில் ஒருசில தொடராமல் நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. இருந்தபோதும், திருமறைத்தீபத்தின் பணி நிற்காமல் தொடர்ந்து முன்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.\nஇந்த இதழின் விசேஷ தன்மை என்ன இது போதகர்களுக்கும், திருச்சபை ஊழியர்களுக்கும் அவசியமான, தேவையான, தெளிவான வேதபோதனைகளை அளித்து வருகின்றது. அதில் வெளிவருகின்ற ஆக்கங்கள் அனைத்தும் உயர்தரமானவையாகவும், நடைமுறைக்கொத்ததாகவும், காலத்துக்குப் பொருத்தமானதாகவும் வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளவையாகவும் இருந்து வருகின்றன. அதுவும் நம்மத்தியில் வேதபூர்வமான, உயர்தரமான நல்ல நூல்கள் தமிழில்லை; இருந¢தபோதும் திருமறைத்தீபம் அந்தக் குறையை நீக்கி ஆங்கிலத்தில் மட்டுமே காணப்படும் தரமான வேதவிளக்கங்களை அளித்துவருகின்றது. அதேநேரம், ஆசிரியர் அருமையான ஆக்கங்களைத் தானே எழுதி வெளியிட்டும் வருகிறார��. மேலாக, திருமறைத்தீபம் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது\nஇத்தகைய தரமான இதழ் நம்மத்தியில் இருப்பதற்குக் காரணமென்ன போதகர் பாலா தளர்வடையாத உழைப்பாளி; அநேக வருடங்களாக இதழில் அத்தனைப் பணிகளையும் தானே பெரும் உதவிகளெதுவுமின்றி செய்துவந¢திருக்கிறார். சமீப காலமாக அவருக்குத் துணையாக விசுவாசமும், ஊக்கமுமுள்ள ஊழியராக ஜேம்ஸ் இணைந்து பணியாற்றுகிறார். அதேநேரம் இப்பணிக்கு ஒத்துழைப்புக்கொடுத்து பின்பலமாக இருந்து வரும் நியூசிலாந்து சபையையும் மறந்துவிடக்கூடாது.\nபோதகர் பாலா இதழில் வரும் ஆக்கங்கள் விஷயமாக மிகவும் கவனத்தோடு செயல்படுகிறார். அனைத்து ஆக்கங்களும் வாசகர்களுக்கு அவசியமானதாகவும், நடைமுறைக்கொத்ததாகவும், வாசிப்பதற்கு எளிமையாகவும் இருக்கவேண்டும் என்பதில் மிகவும் சிரத்தை காட்டுகிறார். இது ஒரு பெரும் ஈவு தரமான வேதபோதனைகள் மூலம் வாசகர்களின் இருதயமாற்றத்தையே, ஆத்மீக மாற்றத்தையே ஆசிரியர் எதிர்பார்ப்பதால் மிகுந்த சிரத்தையோடு இதழில் வரும் ஆக்கங்களைக் கவனத்தோடு வெளியிட்டு வருகிறார். அத்தகைய மாற்றத்தைப் பலர் அடைந்திருக்கிறார்கள்; அடைந்தும் வருகிறார்கள்.\nசத்தியத்தின் வல்லமையை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. வேத வசனங்களும், தெளிவான வேதபோதனைகளும் அவற்றின் இலக்கை அடையாமல் இருக்காது. போதகர் பாலாவுடன் எனக்கிருக்கும் 15 வருடகால நட்பில் இதற்கான எண்ணற்ற உதாரணங்களை அவரிடம் இருந்து நான் கேட்டறிந்திருக்கிறேன். போதகர்களின் வாழ்க்கை மாறியிருக்கின்றது; திருச்சபைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன; சத்தியத்திற்காக திருச்சபைப் பிரிவுகளில் இருந்து விலகி வந்திருக்கிறவர்களும் அநேகர். சிலர் பலவருடங்களாக இதழை வாசித்திருக்கிறார்கள்; சத்தியம் அவர்களில் செயல்பட ஆரம்பிக்குமுன். நாம் சத்தியத்தில் வளர வேண்டியவர்களாக இருக்கிறோம்; எல்லாவற்றையும் ஒரே நாளில் நாம் அடைந்துவிடுவதில்லை. திருமறைத்தீபம் கிறிஸ்தவ வாசகர்களுக்கு வாசித்து, நிதானித்து, சிந்திக்கின்ற வாய்ப்பை அளித்திருக்கின்றது.\nஇந்த மாலை நேரத்தில் நாம் கிறிஸ்துவில் மிகவும் உற்சாகத்தோடு இருக்கவேண்டும். நாம் காணாத வேளைகளிலும் கர்த்தர் தொடர்ந்து கிரியை செய்து வருகிறார். சிலவேளைகளில் நாம் தளர்ந்துபோகிறோம்; ஆ���ால் அதற்கு அவசியமில்லை. எனக்குத் தெரியும், சிலவேளைகளில் இந்த இதழ் பணிகளை நிறுத்திவிட்டு வேறு பணிகளில் கவனம் செலுத்தலாமா என்றுகூட போதகர் பாலா எண்ணியிருந்திருப்பார். அவருக்கு வேறு எத்தனையோ பணிகள் இருப்பதோடு உள்ளூரிலும், வேறு நாடுகளிலும் ஊழியப்பணிகள் இருந்து வருகின்றன என்பது நமக்குத் தெரியும். இருந்தபோதும் இந்த இதழ் பணி கர்த்தரால் தனக்களிக்கப்பட்ட ஊழியப் பொறுப்பு என்பதை அவர் உணர்ந்து அதில் விசுவாசமாக இருக்க உழைத்து வருகிறார்.\nஎன் உரையை நாம் முடிக்கின்ற இவ்வேளை, திருமறைத்தீபம் கர்த்தரால் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதம் என்பதோடு, போதகர் பாலாவுக்கும் நாம் பெருங்கடனாளியாகவும் இருக்கிறோம் என்பதை உணரவேண்டும். ஒருவர் ஒரு பெரும் சுவிசேஷப் பணியைச் செய்வதற்கு தீர்மானிக்கின்றபோது அவர் அதற்கு அதிக தியாகத்தையும் நேரத்தையும் விலையாகச் செலுத்தவேண்டும். அதன் நல்விளைவுகளை உணரக் காலமெடுக்கும்; அதன் பலன்கள் பெரிதானவை.\nநாம் ஆவியில் விதைப்பதெல்லாம் ஆவியில் கனிகொடுக்கும். நாம் அற்பமான ஆரம்பத்தைப் பற்றி ஒருபோதும் சந்தேகப்படக்கூடாது. இந்த மாலை நேரத்தில் கர்த்தரின் ஈவான திருமறைத்தீபத்திற்காகவும் போதகர் பாலாவின் விசுவாமுள்ள பணிகளுக்காகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். திருமறைத்தீபம் தொடர்ந்து வேதத்திற்கு விசுவாசமுள்ளதாக ஒளிவீசட்டும். கர்த்தருக்கே அனைத்து மகிமையும்; அவருடைய இராஜ்ஜியம் விஸ்தரிக்கட்டும். ஆமென்\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்க���ுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\nJeba on கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிற…\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T04:48:18Z", "digest": "sha1:36OM4QWFM6JY2F3LZ3BLMVSMT47SJO6Z", "length": 8924, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "தேச நிந்தனை சட்டம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags தேச நிந்தனை சட்டம்\nTag: தேச நிந்தனை சட்டம்\nவான் ஜி சிறையில் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு\nகோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய மத போதகர், வான் ஜி வான் ஹுசின், காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சிறை பாதுகாவலரால் தாக்கப்பட்டதாகக் கூறினார். ஒரு நாள் சிறைவாசத்திற்குப் பிறகு கடந்த ஜூலை 12-ஆம் தேதி விடுவிக்கப்பட்ட வான்...\nசிறைத் தண்டனையை தள்ளிப்போடும் விண்ணப்பத்தில் வான் ஜிக்கு சாதகமான முடிவு\nகோலாலம்பூர்: இஸ்லாமிய மத போதகரான வான் ஜி வான் ஹுசின், தேச நிந்தனைக் குற்றத்திற்காக சிறைவாசம் அனுபவிப்பதை தள்ளிப்போடும் விண்ணப்பத்தில் வெற்றி பெற்றுள்ளார். வழக்கறிஞர் ராட்ஸ்லான் ஜலாலுடின் சமர்ப்பித்த விண்ணப்பத்தைப் பெற்ற ஷா அலாம்...\n“தேச நிந்தனைச் சட்டம் விரைவில் இரத்து செய்யப்படும்\nகோலாலம்பூர்: 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை இரத்து செய்து அதனை புதிய சட்டத்துடன் மாற்றும் நடவடிக்கையை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ளும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார். முதலாக...\nபக்காத்தான் ஹாராப்பான் செய்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்\nகோலாலம்பூர்: அண்மையில் தேச நிந்தனை குற்றச்சாட்டை எதிர்த்து மேல் முறையீடு செய்த வான் ஜி வானின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்துரைத்த வழக்கறிஞர் டத்தோ அம்பிகா சீனிவாசன், தேச நிந்தனை சட்டத்தை இரத்து...\nமலேசியாவில் தேச நிந்தனைச் சட்டம் – அமெரிக்கா கவலை\nவாஷிங்டன், டிசம்பர் 6 – மலேசியாவில் தேச நிந்தனைச் சட்டம் தொடர்ந்து நீடிப்பது குறித்த அரசாங்கத்தின் முடிவு, எதிர்கட்சியினரை மட்டுல்லாமல் அமெரிக்காவையும் கவலையடையச் செய்திருக்கின்றது. அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் நேற்று தனது...\nதேச நிந்தனைச் சட்டம் நீடிக்கப்பட்டது ஏன் – நஜிப் விளக்கம்\nகோலாலம்பூர், நவம்பர் 29 - தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படுமா அல்லது நீடிக்கப்படுமா என்பது குறித்து தொடர்ந்து நடைபெற்று வந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளியாக அச்சட்டம் அகற்றப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...\nதேச நிந்தனைச் சட்டம் நீட்டிப்பு மஇகாவுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை – டாக்டர் சுப்ரா\nகோலாலம்பூர், நவம்பர் 29 - தேச நிந்தனைச் சட்டத்தை தொடர்ந்து அமலில் வைத்திருப்பது குறித்து ம.இ.காவுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இச்சட்டம் குறித்து தங்களுடன் எத்தகைய விவாதமும் நடந்ததாக தமக்கு...\nகர்ப்பால் சிங் உறவினரான சட்ட மாணவன் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கைது\nகோலாலம்பூர், அக்டோபர் 3 – தேச நிந்தனைச் சட்டம் காலத்துக்கு ஒவ்வாதது என்ற கண்டனக் குரல்கள் எங்கும் எழுந்து, பரவலான போராட்டங்கள் முளைத்து வரும் வேளையில், இந்த சட்டத்தின் கீழ் பலர் தொடர்ந்து...\nஆதாரங்கள் இருந்தால், குவான் எங் வழக்குகள் தொடரப்படும்\nஅம்னோ அடுத்தக் கட்டத்திற்குத் தயாராக வேண்டும்\n“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்\nபெய்ரூட்டில் பெரிய வெடிப்பு, 78 பேர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-08-05T05:47:01Z", "digest": "sha1:MNBBGLRUTZGGACZQ6CJYE4AMTA5AGYU3", "length": 6852, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹம்சத்வனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஹம்சத்வனி 29 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, \"பாண\" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ இராகம் ஆகும்.\n3 ஹம்சத்வனி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்\nஹம்சத்வனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஆரோகணம்: ஸ ரி2 க3 ப நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 ப க3 ரி2 ஸ\nஇந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.\nஆரோகண அவரோகணத்தில் ம, த வர்ஜம். இது உபாங்க இராகம் ஆகும்.\nமூர்ச்சனாகாரக இராகம். இதன் பஞ்சம மூர்ச்சனையே நாகஸ்வராளி இராகம் ஆகும்.\nஜண்டை சுரக்கோர்வைகளும், தாட்டு சுரக்கோர்வைகளும் இவ்விராகத்திற்கு இனிமையைக் கொடுக்கின்றன.\nஅரங்கிசை நிகழ்ச்சிகளிலும், பிற நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் பாடுவதற்கு மிகப் பொருத்தமான இராகம். வீரச்சுவை நிரம்பியது.\nமுத்துஸ்வாமி தீஷிதர் அவர்களின் தந்தையாகிய இராமசாமி தீஷிதர் (1735-1817) இந்த இராகத்தைக் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகின்றது.\nவர்ணம்\t: \"ஜலஜாக்ஷா\"\t- ஆதி\t- மானம்புசாவடி வெங்கடசுப்பைய்யர்.\nகிருதி\t: \"வாதாபி கணபதீம்\"\t- ஆதி\t- முத்துஸ்வாமி தீட்சிதர்.\nகிருதி\t: \"ரகு நாயகா\"\t- ரூபகம்\t- தியாகராஜர்.\nகிருதி\t: \"கந்தனைக் காணாமல்\"\t- ஜம்பை\t- பெரியசாமி தூரன்.\nதிருவருட்பா : \"தயாகி தந்தையும்\"\t- கண்ட சாபு\t- இராமலிங்க அடிகள்.\nஹம்சத்வனி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்தொகு\nசிறீரங்க ரங்கநாயகி... - மகாநதி\nவா வா வா கண்ணா வா... - வேலைக்காரன்\nதிறக்காதக் காட்டுக்குள்ளே... - என் சுவாசக் காற்றே\nதேர்கொண்டுவந்தவன்... - எனக்குள் ஒருவன்\nமௌனம்யாவும் மலரும்... - மயூரி\nகாலம் மாறலாம்... - வாழ்க்கை\nRaga Hamsadhwani - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2018, 05:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுத��ான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-08-05T05:55:06Z", "digest": "sha1:JAENYITAWYOUUBGRZBQCHTA7ZKLJYBY2", "length": 7143, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "காசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாசா அல்லது காசா நகர் (Gaza, அரபு மொழி: غزة) என்பது காசாகரையில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இதன் மக்கள்தொகை 515,556. பாலத்தீனத்தின் பெரிய நகரம் இதுவாகும். கி.மு. 15ம் நூற்றாண்டிலிருந்து இங்கு மக்கள் வாழத் தொடங்கினர்.[4]\n↑ \"Gaza City\". Gaza Municipality. மூல முகவரியிலிருந்து June 20, 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-02-16.\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2018, 11:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-05T06:23:53Z", "digest": "sha1:EGUM5JYSMOEW3GEJBJE3L2FLIRY2CE6J", "length": 31949, "nlines": 294, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதே பெயரில் உள்ள பேரூராட்சி பற்றி அறிய வைத்தீசுவரன்கோவில் கட்டுரையைப் பார்க்க.\nவைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட்டுள்ளது.[1][2] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 16வது சிவத்தலமாகும்.\n4 மூலவர் காட்சி மற்றும் செவிவழிச் செய்த���கள் (ஐதீகங்கள்)\n5 மூலவருக்காக படைக்கப்படுகின்ற பொருட்கள் மற்றும் காணிக்கைகள்\n6 மூலவர் காட்சி, சேவைகள் மற்றும் திருவிழாக்கள்\nவேளூர்வாயில் என்பது புள்ளிருக்கு வேளூரின் சங்ககாலப் பெயர். 'வேள்' என்னும் சொல் முருகப்பெருமானைக் குறிக்கும். 'புள்' என்னும் சொல் கருடனையும், 'இருக்கு' என்னும் சொல் இருக்கு வேதத்தையும் குறிக்கும் என்று மு. அருணாசலம் விளக்கம் தருகிறார். இடையன் நெடுங்கீரனார் என்னும் சங்ககாலப் புலவர் இந்த ஊரிலுள்ள தெய்வம் பொய் சொல்வோர் உயிரைப் பலியாகக் கொள்ளும் என்று குறிப்பிடுகிறார்.[3]\nஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான புதன் கிரகத்தையும் அதனுடன் அங்கராதனையும் சேர்த்து வழிபடும் தளமாகும். அங்காரகன் தொழுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட கடவுளாக நம்பப்படுகின்றது. நாடி சோதிடர்கள் நிறைந்திருக்கும் புகழ்பெற்ற இடமாகும்.\nஇக்கோயில் சிதம்பரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சையிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்தை தொடர்வண்டி மூலம் மயிலாடுதுறையை அடைய மைசூரிலிருந்து மைசூர் விரைவுத் தொடர்வண்டி (வழி) பெங்களூர், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மார்க்கமாக மயிலாடுதுறையை அடையலாம்.\nவைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார்.\nஇக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது.\nவரலாற்று சிறப்பு மிக்க வைத்தீசுவரன் கோயிலின் தோற்றம்\nசம்பாதி, சடாயு, என்ற கழுகரசர் இருவர்களும், தமிழ் கடவுளாம் முருகப்பெருமானும், பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது.\nஇத்தலத்துச் சிவபெருமானைப் பற்றிய புகழ்ப் பாக்களில்\nசடாயு, சம்பாதி இவர்கள் வழிபட்ட செய்திகள் உள்ளன.[4]\nசடாயு[5] என்னும் புள் [5](பறவை), இருக்கு- வேதம் (ரிக்கு வேதம்[5]), முருகவேள்[5], சூரியனாம் ஊர்[5] ஆகிய நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இத்தல நாயகர் புள்ளிருக்குவேளூர்[5] எனவும் திருபுள்ளிருக்குவேளூர்[5] என தனிச்சிறப்புடனும் அழைக்கப்படுகின்றார்.\nஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது.[6] என்னும் அப்பர் பெருமானின் தேவாரப் பகுதியில் இறைவன் வைத்திய நாதர் என்னும் பெயர் பூண்ட காரணத்தைப் புலப்படுத்துவதாகும்.\nதிருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதியுற்றபொழுது அவர் தமக்கையார் வைத்தியநாதனை நினைந்து பிணிநீக்க தொழுதிட்டார், அவ்வாறே எழுந்தருளி பிணிநீக்கினார். அன்று முதல் இத்தல சிவனாரை அவரின் பக்தகோடிகளால் வைத்தியநாதன் என்றழைக்கபெற்று வழிபடலாயினர்.\nவைத்தீசுவரன் கோயில் பிரகாரம் (வழிபாட்டாளர்கள் சுற்றிவரும் பாதை)\nதமிழ் ஆண்டு சகம் 1814 (கி.பி.1892) அங்கு வாழ் நகரத்தாரால் திருப்பணியும் குடமுழுக்கும் செய்யப்பட்டன. தமிழ் ஆண்டு சகம் 1689 (கி.பி. 1767) ராசாமகாராசர் [7] காலத்தில் முத்துக்குமாரசாமித் தம்பிரானால் [8] திருப்பணி செய்யப் பட்டது. தமிழ் ஆண்டு சகம் 1682 (கி.பி.1770) துளசாமகாராசர் [9] காலத்தில் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது. தமிழ் ஆண்டு சகம் 1802 (கி.பி. 1880) கொடிக்கம்பம் தங்கமயம் ஆக்கப்பட்டது என்று கோயில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.\nமூலவர் காட்சி மற்றும் செவிவழிச் செய்திகள் (ஐதீகங்கள்)[தொகு]\nஇக்கோயிலில் வைத்தீசுவர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர்.\nஇக்கோயிலுக்கு இராமர், இலட்சுமணன் மற்றும் ஏழுகடல் முனிவர்களும் (சப்தரிஷி) இத்தலம் வந்து வணங்கியதாக செவிவழிச் செய்திகள் (அய்தீகங்கள்) உண்டு.\nஇத்தலம் இந்துக்களின் கடவுளாக கூறப்படும் இராமரின் மனைவி சீதையை இலங்கை மன்னன் இராவணன் கவர்ந்து சென்றபொழுது கழுகு மன்ன்னான சடாயு இடைமறித்து தடுத்ததினால், இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி மாண்ட சடாயுவின் சடலத்தை இராமன் மற்றும் அவரின் தமையனாரான இலக்குவணன் இருவரும் இணைந்து (ஜடாயு) இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து சடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ள குளத்தை சடாயு குந்தம் என்றழைக்கப்படுகின்றது.\nஇக்கோயிலினுள் உள்ள சிறிய தலத்தில் கடவுள் தன்வந்தரியும், தமிழ்க்கடவுளாம் முருகன் முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர்..\nமூலவருக்காக படைக்கப்படுகின்ற பொருட்கள் மற்றும் காணிக்கைகள்[தொகு]\nகடவுளுக்கு படைத்த பொருட்காளாக (பிரசாதங்களாக) திருநீரும் , சாம்பல் (திருச்சந்தன உருண்டை (அ)திருச்சாந்து உருண்டை) நோய்தீர்க்கும் மருந்தாக வழங்கப்படுகின்றது. இது தீக்குழியிலிருந்து (ஒமகுண்டத்திலிருந்து) தயாரிக்கப்படுகின்றது. இன்னொரு வகையான மருந்தாக (சந்தன துகள்கள்) சந்தனம், குங்குமப்பூ கலந்து வழங்கப்படுகின்றது.\nமக்கள் இங்கு வருகை புரியும் பொழுது மிளகு மற்றும் வெல்லத்துடன் கலந்த் உப்பு இவற்றை சித்தாமிர்தத்தில் (குளம்) வைத்து நோய்தீர்க்க வேண்டி கடவுளுக்கு படைக்கின்றனர். கடவுளுக்காக வெள்ளித்தட்டுகள், மோதிரங்களை காணிக்கையாக பிணிதீர்க்க வேண்டி உண்டியலில் செலுத்துகின்றனர்.\nமூலவர் காட்சி, சேவைகள் மற்றும் திருவிழாக்கள்[தொகு]\nஆண்டுத் திருவிழா (பிரம்மோற்சவம்) ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மற்றும் தை (தமிழ் மாதங்கள்) மாதங்களில் கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை மாதத்திலும் விழா எடுக்கப்படுகின்றது. தமிழ்க் கடவுளாம் முத்துகுமாரசுவாமிக்கு தனி விழாவாக அமாவசை அல்லது பௌர்ணமிக்குப் பின்வரும் காலத்தன்று (சஷ்டியன்று) விழா எடுக்கப்படுகின்றது.\nநாடி சோதிடம் இங்கு புகழ்பெற்ற ஒன்று இது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது ஆனால் இது பொய்யுரையாகவும் இருக்கலாம்.\nதிருநாவுக்கரசர் மற்றும் சுந்தரரால் வைத்தியநாத சுவாமிகள் குறித்து பாடியத்தலமாகும். ஆகையால் இது பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றது.\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nசிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்\n↑ குமரகுருபரர். ஸ்ரீ குமரகுருபர சிவாமிகள் பிரபந்தங்கள். சென்னை, கேசரி அச்சகம்: திருப்பனந்தாள் மடம், காசிவாசி சுவாமிநாத சுவாமிகள், (உ. வே. சாமிநாதையர் குறிப்புரையுடன்) நூல் பதிப்பு 1939,. பக். 257.\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). த���ிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 98.\n↑ நறு விரை தெளித்த நாறுஇணர் மாலை, பொறி வரி இன வண்டு ஊதல கழியும், உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்,பழம் பல் நெல்லின் வேளூர்வாயில், (அகநானூறு 166)\n↑ தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்\nபுள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே (ஞானசம்பந்தரின் தேவாரம்)\n↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 திருபுள்ளிருக்குவேளூர்-புனித இந்தியா-இணையத்தளம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009\n↑ மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்\n↑ இறைப்பணி செய்யும் துறவி அல்லது மடத்தலைவன்\nஅருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்\nகொனார்க் சூரியன் கோயில், ஒடிசா\nமார்தாண்ட சூரியன் கோயில், காஷ்மீர்\nஅரசவல்லி சூரியன் கோயில், ஸ்ரீகாகுளம், ஆந்திரப் பிரதேசம்\nதிருக்கோலக்கா சப்தபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 16 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 16\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்\nமயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nகாவேரி வடகரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/29", "date_download": "2020-08-05T05:40:21Z", "digest": "sha1:LWR56ZVQ3YHWNDDKANT3BS3PN6NCIEC4", "length": 9119, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/29 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதுன்னிடின் - வாழ்ந்தால். என் பயன் - என்ன பிரயோசனம் ரத்னகிரி - இரத்தின கிரி என்னும் தலத்தில். உறை - எழுந்தருளியுள்ள துங்கவன் ஆம் - பரிசுத்தமானவனாகிய, மன்னவன் - ��ாலமுருகனுடைய, பூந்தாள் - தாமரை மலரைப்போன்ற திருவடிகளை உடைய, சரவணன் - சரவணப் பொய்கையில் தவழ்ந்தவனாகிய முருகனுடைய பாதம் - திருவடிகளை. வணங்குமின் - பணியுங்கள்.\nசரவணப்பொய்கையில் - தருப்பைப்புல் வளர்ந்த சரவணப் பொய்கையில். சரம் - தருப்பை, தோன்றிய - வளர்ந்த ஆறு பேர் - ஆறு கிருத்திகை மாதர்கள், தாம் : அசை நிலை. சுரந்து - தம் கொங்கைகளிலிருந்து சுரக்கச் செய்து, மருவிய - உண்டாகிய, பாலினை - முலைப்பாலை. உண்ட - குடித்த பிரான் - கடவுளாகிய முருகன். ரத்ன மாமலையில் - பெருமையை உடைய இரத்தினகிரியில். திரு உரு - அழகிய வடிவத்தை உடைய, பால முருகன் அடிமைக்கு - பால முருகன் அடிமை என்ற பெயரை உடைய துறவிக்கு. தேசு பெற - ஒளி உண்டாகும்படி தேசு தேஜஸ் என்ற வட சொல்லின் திரிபு. அருளிய கருணை பாலித்த, நாதன் - பால முருகனுடைய. அருள் உறின் - திருவருளைப் பெற்றால், வாராதவை - கிடைக்காத நல்ல பயன்கள். உளவோ - இருக்கின்றனவோ \nஉளத்தும் நினைமின்கள் - உங்களுடைய மனத்திலும் தியானம் செய்யுங்கள். வாயால் புகழை உரைத்திடு மின் - உங்களுடைய வாயினால் பாலமுருகனுடைய புகழைச் சொல்லுங்கள். திளைக்கும் - இன்பத்தை அடையும். இரத்தின நற்கிரி - நல்ல இரத்தினகிரியில். வேலவன் - எழுந்தருளியுள்ள பாலமுருகனுடைய திருவடியில் - அழகிய சரணாரவிந்தங்களில். இளைப்புற - அடிக்கடி விழுந்த வணங்குவதனால் களைப்பு உண்டாகும்படி வீழந்து. சாஷ்டாங்கமாக வீழ்ந்து. பணிமின்கள் - வணங்குங்கள். எந்த இனலும் - எந்த விதமான துன்பங்களும் இனல் இடைக்குறை. அறும் - போய்விடும். களைப்பு இலா - களைத்தல் இல்லாத. நல் முயற்சிக்கண் - நாம் செய்யும் நல்ல முயற்சிகளில், பயன் உறும் - அவற்றுக்குரிய பிரயோசனம் கிடைக்கும். காமுற - நாம் விரும்பியபடி,\nகாமர்கள் ஆயிரம் பேர் எனினும் - ஆயிரம் மன்மதர்கள் என்றாலும். கவின் - அவர்களுடைய அழகு. காலில் - பாலமுருகனுடைய திருவுடிகளில், உள ஆம் இருக்கிறதாகிய, அந்தத் தூசினுக்கு -\nஅந்தப் பொடிக்கு. ஒவ்வார் - ஒப்பாக மாட்டார்கள் : \"ஆயிரம் கோடி\nகாமர் அழகெலாம் திரண்டொன் றாகி, மேயின எனினும் செவ்வேள் விமலமாம் சரணம் தன்னில், மேய இவ்வெழிலுக் காற்றா தென்றி.டின்\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2018, 18:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாட��களுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/kamal-hassan-produce-rajinikanth-movie-may-be-not-happening-qa9woi", "date_download": "2020-08-05T05:36:10Z", "digest": "sha1:C67ZZTLYIPNW6QBCYB63OOGJTXOTAKYV", "length": 12944, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "‘நோ’ சொன்ன ரஜினியால் நொந்து போன கமல்... அதிரடி முடிவால் ஏமாந்த இளம் இயக்குநர்? | Kamal Hassan Produce Rajinikanth Movie May be not Happening", "raw_content": "\n‘நோ’ சொன்ன ரஜினியால் நொந்து போன கமல்... அதிரடி முடிவால் ஏமாந்த இளம் இயக்குநர்\nஅதே சமயத்தில் ரஜினிகாந்திற்கு சொன்ன கதையை கேட்ட கமல் ஹாசனுக்கு அது பிடித்துவிட்டதாம்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது நடித்து வரும் படம் “அண்ணாத்த”. இந்த படத்தில் ரஜினியுடன் 90ஸ்-களில் ஜோடி போட்ட குஷ்பூ, மீனா மட்டுமல்லாது கரண்ட் டிரெண்டில் உள்ள கீர்த்தி சுரேஷ், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே உலக நாயகன் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. அந்த படத்தை தற்போது விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், அந்த கதையை கேட்ட ரஜினிகாந்த் ஓ.கே.சொன்னதாகவும் தகவல்கள் அடுத்தடுத்து பரவின.இது அனைத்திற்கும் மேலாக சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் இணைய உள்ள புதிய படத்திற்கான பூஜை மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ளதாக கூட சில ஊடகங்களில் செய்தி வெளியானது. அதை ராஜ்கமல் நிறுவனம் மறுப்பு தெரிவித்தது.\nஇதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...\nமுதலில் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையில் சில மாறுதல்களை சூப்பர் ஸ்டார் கூறியுள்ளார். இதையடுத்து மாஸ்டர் ஷூட்டிங்கை முடித்த கையோடு சூப்பர் ஸ்டார் கதையில் சில மாறுதல்களை செய்து, ரஜினிகாந்திடம் மீண்டும் கதையை கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால் அதில் தலைவருக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் அந்த படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விலகிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.\nஇதையும் படிங்க: குடும்ப குத்த��விளக்கு நிவேதா பெத்துராஜா இது.... அப்பட்டமாக முன்னழகை காட்டி அட்ராசிட்டி...\nஅதே சமயத்தில் ரஜினிகாந்திற்கு சொன்ன கதையை கேட்ட கமல் ஹாசனுக்கு அது பிடித்துவிட்டதாம். அதனால் தானே இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என உலக நாயகன் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்த படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசனிடம் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், அதனால் படத்தில் மட்டுமல்ல இருவரது நட்பிலும் விரிசல் விழுந்துவிட்டதாக கோலிவுட்டில் பரபரப்பு தகவல்கள் பரவின. தற்போது இந்த படத்தை டிராப் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சூப்பர் ஸ்டாரை இயக்க போகிறோம் என்ற லோகேஷ் கனகராஜின் கனவு கலைந்துவிட்டது.\nரஜினியும் இல்லை காமலும் இல்லை.. லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் குறித்து அதிரடியாக வெளியான ஷாக்கிங் தகவல்\nபுதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் ஆட்சி... சூழலை உருவாக்க தொண்டர்களுக்கு கமல்ஹாசன் உத்தரவு\nசூப்பர் ஸ்டார் மனைவி லதா ரஜினிகாந்த்... எழுதி, இசையமைத்து பாடிய பாடல்\nரஜினியால் தமிழகத்துக்கு மாற்றம்..ரஜினி ஆதரவோடுதான் என் அரசியல் வாழ்வு நிறைவு..தமிழருவி மணியன் அதிரடி விளக்கம்\nகமல், விஜய், சூர்யா, சிம்பு குடும்பத்தை பற்றி மீரா மிதுன் கண்டுபிடித்த ரகசியம்... கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்\nநடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் விவகாரம்... சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பரபரப்பு தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபயங்கர சத்தத்துடன் தலைநகரையே அதிரவைத்த வெடி விபத்து..\nகள்ளத்தொடர்பால் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. மருத்துவமனையில் கதறும் கணவரின் வீடியோ.\nசூர்யாவிற்கு நடிப்பு சுத்தமா வராது.. சிவகுமாரின் குடும்பம் மிகப்பெரிய கோலிவுட் மாஃபியா\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமி���்னரின் அதிரடி..\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கேட்ட மன்னிப்பு.. அனைவரையும் நெகிழவைத்த ஆடியோ கால்..\nபயங்கர சத்தத்துடன் தலைநகரையே அதிரவைத்த வெடி விபத்து..\nகள்ளத்தொடர்பால் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. மருத்துவமனையில் கதறும் கணவரின் வீடியோ.\nசூர்யாவிற்கு நடிப்பு சுத்தமா வராது.. சிவகுமாரின் குடும்பம் மிகப்பெரிய கோலிவுட் மாஃபியா\nதிமுக: ஐபேக் டீம் கையில் வேட்பாளர் பட்டியல்..குமுறும் சீனியர்கள்..சைலண்டாகும் முக.அழகிரி.\nஇந்திய அளவில் சாதனை படைத்த காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன்\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா கோலாகலம்.. டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட மோடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-hyundai-creta+cars+in+mumbai", "date_download": "2020-08-05T05:38:33Z", "digest": "sha1:C5EVTLPBYP22A6UZ6KED6BZFSRKEGUTB", "length": 11473, "nlines": 325, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Hyundai Creta in Mumbai - 76 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2017 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் Option\n2017 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 VTVT AT எஸ்எக்ஸ் Plus\n2017 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 CRDi AT எஸ்எக்ஸ் Plus\n2017 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 VTVT AT எஸ்எக்ஸ் Plus\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 VTVT AT எஸ்எக்ஸ் Plus\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் Option\n2018 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக் டீசல்\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 Gamma எஸ்எக்ஸ் Plus\n2017 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக்\n2015 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக் டீசல்\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 CRDi எஸ்எக்ஸ்\n2018 ஹூண்டாய் க்ரிட்டா 1.4 CRDi எஸ்\n2018 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 VTVT AT எஸ்எக்ஸ் Plus\n2019 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக் டீசல்\n2019 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 CRDi AT எஸ்எக்ஸ் Plus\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 CRDi AT எஸ்எக்ஸ் Plus\n2019 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 VTVT இ\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nதெற்கு மும்பைகுர்லாவிலிருந்து முலுண்த் வரைபாந்த்ராவிலிருந்து ஜோகேஸ்வரி வரைவடலாவிலிருந்து செம்பூர் வரைகோரேகானிலிருந்து தாஹிசர் வரை\n2015 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 CRDi AT எஸ்எக்ஸ் Plus\n2015 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 CRDi எஸ்எக்ஸ் Option\n2018 ஹூண்டாய் க்ரிட்டா 1.4 CRDi எஸ்\nக்யா Seltosஹூண்டாய் வேணுமஹிந்திரா ஸ்கார்பியோமாருதி விட்டாரா பிரீஸ்ஸாஎம்ஜி ஹெக்டர்ஆட்டோமெட்டிக்டீசல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்��வும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585062", "date_download": "2020-08-05T04:29:11Z", "digest": "sha1:V7H2BG3MTAQLDIDOCEQ4JCLHO2BX56BN", "length": 17112, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "திருப்பூரில் தொற்று குறைகிறது ஒரே நாளில் 56 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ...\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா.,\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 8\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 8\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 17\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\nமீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது ... 2\nஆக., 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nதிருப்பூரில் தொற்று குறைகிறது ஒரே நாளில் 56 பேர் 'டிஸ்சார்ஜ்'\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதித்தவர்கள் வேகமாக குணமடைந்து வருகின்றனர்; நேற்று ஒரே நாளில், 56 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த வாரம் கொரோனா தொற்று அதிகமாக பரவிய நிலையில், தற்போது பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று, 18 பேருக்கு மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது.திருப்பூர், குமாரசாமி காலனி; அவிநாசி - அவிநாசிலிங்கம்பாளையம், நடுவச்சேரி, தெக்கலுார், திருமுருகன்பூண்டி, தெக்கலுார் சமத்துவபுரம் பகுதி; உடுமலையில்,வடபூதிநத்தம், டவுன் போலீஸ் ஸ்டேஷன், பூளாங்கிணறு கிருஷ்ணாபுரம், கரட்டூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, எட்டு பெண்கள் உட்பட, 18 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.திருப்பூர் கோல்டன் நகரை சேர்ந்த், 65 வயது முதியவர், அனுப்பர்பாளையத்தை சேர்ந்த, 47 வயது பெண், குமரன் நகரை சேர்ந்த, 52 வயது ஆண் என, மூன்று பேர் இறந்தனர். பலி, 15 ஆக உயர்ந்துள்ளது.மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, 757 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில், 56 பேர் குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 443 பேர் குணமாகியுள்ளனர். 299 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோவையில் ஒரே நாளில்296 பேர் டிஸ்சார்ஜ்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவையில் ஒரே நாளில்296 பேர் டிஸ்சார்ஜ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Gold", "date_download": "2020-08-05T05:05:27Z", "digest": "sha1:BB2SOGKVV5X3HQ4AAGNW4GDCMPRH2QOM", "length": 11270, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Latest Gold News, Photos, Latest News Headlines about Gold- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 ஜூலை 2020 வியாழக்கிழமை 06:25:01 PM\nஇந்தியாவில் கரோனாவால் குறைந்த தங்கம் இறக்குமதி\nஇந்தியாவில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு தங்கம் இறக்குமதி 24% குறைந்துள்ளது.\nசென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து 12-ஆவது நாளாக உயா்ந்து,\nசத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்கினார் ரமேஷ் சென்னிதலா\nகேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஒரு நாள் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கினார்.\nசென்னையில் தங்கம் விலை சற்று குறைந்து விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து, சவரன் ஒன்றுக்கு 41,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு\nகேரளத்தில் தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஉச்சம் தொடும் தங்கம் விலை: ஒரு சவரனுக்கு ரூ.224 உயர்வு\nசென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.41 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், இன்றும் உயர்வு கண்டு, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.\nசென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்தை எட்டியது\nசென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்தை எட்டியுள்ளது.\nதங்கத்தின் விலை குறையுமா, எப்போது குறையும்\nபாதுகாப்பான, லாபகரமான முதலீடாக தங்கம் இருப்பதால் சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பு���ின்றனர்.\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது\nசென்னையில் தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் ஆபரணத் தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது.\nசென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,512க்கு விற்பனை\nசென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.216 உயர்ந்து ரூ.40,512க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nகேரள தங்கக் கடத்தல்: சிவசங்கரிடம் 10 மணி நேரம் விசாரணை\n​கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கரிடம் என்ஐஏ அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 5 நாள் சுங்கத் துறை காவல்\nஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை 5 நாள்கள் சுங்கத் துறை காவலில் வைத்து விசாரணை நடத்த கொச்சியில் உள்ள சுங்கத் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையில் தினந்தோறும் புதிய உச்சம் தொடும் தங்கம் விலை நிலவரம்\nசென்னையில் தினந்தோறும் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வருகிறது. இன்று ஒரு சவரனுக்கு ரூ.192 அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,296க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nவரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலை 40 ஆயிரத்தைக் கடந்தது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு சவரன் ரூ.872 உயர்ந்து 40 ஆயிரத்தைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது.\n40 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்\nசென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயா்ந்து புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், ஒரு சவரன் 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/24/2008-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-05T04:49:59Z", "digest": "sha1:CF3ADQQONUN3P72EWA664RIEXEV6VOPE", "length": 10777, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "2008 ஆம் ஆண்டில் 11 பேர் கடத்தல்: லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சியைக் கைது செய்யுமாறு உத்தரவு", "raw_content": "\n2008 ஆம் ஆண்டில் 11 பேர் கடத்தல்: லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சியைக் கைது செய்யுமாறு உத்தரவு\n2008 ஆம் ஆண்டில் 11 பேர் கடத்தல்: லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சியைக் கைது செய்யுமாறு உத்தரவு\n2008 ஆம் ஆண்டு கொழும்பில் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் நான்காவது சந்தேகநபரான லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சியை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் இன்று இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபரைக் கைது செய்வதற்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவர் கைது செய்யப்படாமை ஏன் என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகுறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்கு, கடற்படைத் தளபதி இதுவரை அவரை கையளிக்கவில்லை என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.\nஎனினும், யாருடைய தலையீடுமின்றி உடனடியாக அவரை கைது செய்யுமாறு நீதவான் இன்று மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇதேவேளை, சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் வெளியாகியுள்ள புதிய தகவல்களின் பிரகாரம், இந்த கடத்தல் சம்பவத்தின் முதலாவது சந்தேகநபரான லெப்டினன்ட் கொமாண்டர் முணசிங்க ஆராச்சிகே தொன் நிலந்த சம்பத் முணசிங்கவை மீண்டும் கைது செய்யுமாறு மனுதாரர்கள் சார்பில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான விண்ணப்பத்தை எழுத்துமூலம் மன்றில் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.\nஇதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையைச் சேர்ந்த இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nநீதிமன்ற விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\n2008 இல் கொட்டாஞ்சேனை, வத்தளை, மட்டக்குளி மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளை அண்மித்துள்ள பாடசாலை மாணவர்கள் ஐவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை அடுத்து, சம்பவத்துடன் ���ொடர்புடைய கடற்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகுடு அஞ்சுவின் உதவியாளர் கைது\nதிட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் புகுடி கண்ணாவின் உறவினர் ஹெரோயினுடன் கைது\nஇயக்குநர் வேலு பிரபாகரன் கைது\n1000 கிலோகிராம் மஞ்சளுடன் மன்னாரில் ஒருவர் கைது\nT-56 ரக துப்பாக்கி, 22 ரவைகளுடன் வெல்லவ பகுதியில் ஒருவர் கைது\nசீனாவின் உளவாளியாக செயற்பட்டதாக சந்தேகம்: சிங்கப்பூர் பிரஜை அமெரிக்காவில் கைது\nகுடு அஞ்சுவின் உதவியாளர் கைது\nபுகுடி கண்ணாவின் உறவினர் ஹெரோயினுடன் கைது\nஇயக்குநர் வேலு பிரபாகரன் கைது\n1000 கிலோகிராம் மஞ்சளுடன் மன்னாரில் ஒருவர் கைது\nT-56 ரக துப்பாக்கி, 22 ரவைகளுடன் ஒருவர் கைது\nசிங்கப்பூர் பிரஜை அமெரிக்காவில் கைது\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nதேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் 10,000 பேர்\nதேர்தல் பாதுகாப்பு கடமையில் 70,000 பொலிஸார்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 78 பேர் உயிரிழப்பு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/%E2%80%9C%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E2%80%9D---%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-160", "date_download": "2020-08-05T05:07:56Z", "digest": "sha1:A4PSF3VEUIQLXW6BOXILDMBXZ6UHXTUD", "length": 10495, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "“இந்தியா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது யாருடைய ஆட்சியில் தெரியுமா?” - மோடி", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் கோயில் - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வ���ழ்த்து\nபூமி பூஜையையொட்டி விழாக்கோலம் பூண்ட அயோத்தி\nராமர் கோயில் பூமி பூஜையை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டது அயோத்தி\nராமர் கோயில் பூமி பூஜை : களைகட்டும் அயோத்தி நகரம்\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nதங்கம் விலை உயர என்ன காரணம் - சிறப்பு தொகுப்பு\nதிமுகவில் உட்கட்சித்தேர்தல் நடத்தவேண்டும் - அதிருப்தியில் கு.க. செல்வம்\nஇந்தியாவிலே இது முதன்முறை - அம்மா கோவிட் - 19 வீட்டுபராமரிப்பு திட்டத்தை துவக்கி வைக்கும் முதல்வர்\nதமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.…\nகால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கவுள்ள இடத்தில் ஆய்வு துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு…\nஆதார் இருந்தால் அரை மணி நேரத்தில் இபாஸ்\nசென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது\nமதுரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\n100 சதவீத கல்விக் கட்டணம் வசூலிப்பா\nராமர் கோயில் பூமி பூஜை : களைகட்டும் அயோத்தி நகரம்\nமதுரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nகளக்காடு அருகே குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி: போலி சாமியார் உட்பட 3 பேர் கைது\n“இந்தியா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது யாருடைய ஆட்சியில் தெரியுமா\nசுதந்திரத்திற்கு பிறகு பாஜக ஆட்சியில் தான் நாடு பெரும் வளர்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, நாடு முழுவதும் 50 இடங்களில் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் தனது பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார். அங்குள்ள அசாம்கார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, பாஜக தலைமையிலான ஆட்சி 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய நலத்திட்ட பணிகளை 4 ஆண்டுகளில் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறினார்.\nவிவசாயிகள், தலித்துகள், ஏழைமக்கள் உள்ளிட்டோரின் முன்னேற்றமே பாஜகவின் இலக்கு என குறிப்பிட்ட மோடி, ஒட்டிற்காக மட்டுமே எதிர்கட்சிகள் ஒன்றினைந்துள்ளன என்றும் விமர்சித்துள்ளார். முன்னதாக 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பூர்வாஞ்சல் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.\n« மீண்டும் மழை பெய்யும் பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்ய வருகிறது புது பிளான் பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்ய வருகிறது புது பிளான்\nஇந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபருக்கு வரவேற்பு\n“பெண்களுக்கு ஏன் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் தெரியுமா\nஅடேங்கப்பா.. மோடி 50 இடங்களில் பிரசாரம்\nதங்கம் விலை உயர என்ன காரணம் - சிறப்பு தொகுப்பு\nதிமுகவில் உட்கட்சித்தேர்தல் நடத்தவேண்டும் - அதிருப்தியில் கு.க. செல்வம்\nஇந்தியாவிலே இது முதன்முறை - அம்மா கோவிட் - 19 வீட்டுபராமரிப்பு திட்டத்தை துவக்கி வைக்கும் முதல்வர்\nஅயோத்தியில் ராமர் கோயில் - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nபூமி பூஜையையொட்டி விழாக்கோலம் பூண்ட அயோத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sterlingsilverjewelry4u.com/ta/", "date_download": "2020-08-05T04:18:15Z", "digest": "sha1:SF4XMMVKPRI42VLM4OOE3DUZK3ORX37C", "length": 7470, "nlines": 158, "source_domain": "sterlingsilverjewelry4u.com", "title": "╳", "raw_content": "\nதொழில்முறை OEM மல்டி கலர் 925 ஸ்டெர்லிங் சில்வர் சிஇசட் பெண்கள் மோதிரம் தங்கம் பூசப்பட்ட 85203\nதொழில்முறை OEM மல்டி கலர் 925 ஸ்டெர்லிங் சில்வர் CZ தங்க மோதிரத்துடன் பெண்கள் மோதிரம் 85203 https://www.kirinjew.com\nதொழில்முறை நேர்த்தியான தனிப்பயன் 925 ஸ்டெர்லிங் சில்வர் சி.இசட் ரிங் ரோடியத்துடன் பெண் 102826 சீனா-கிரினிலிருந்து தொழிற்சாலை\nதொழில்முறை நேர்த்தியான தனிப்பயன் 925 ஸ்டெர்லிங் சில்வர் சி.இசட் ரிங் ரோடியத்துடன் பெண் 102826 சீனா-கிரினிலிருந்து தொழிற்சாலை https://www.kirinjew.com\nதனிப்பயனாக்கப்பட்ட ஹார்ட் லவ் 925 ஸ்டெர்லிங் சில்வர் ரிங் ரோடியத்துடன் பெண் 85512 ஆர்.டபிள்யூ\nதனிப்பயனாக்கப்பட்ட ஹார்ட் லவ் 925 ஸ்டெர்லிங் சில்வர் ரிங் ரோடியத்துடன் பூசப்பட்ட பெண் 85512RW https://www.kirinjew.com\nசிறந்த தரமான பிரகாசம் நிச்சயதார்த்தம் 925 பெண்ணுக்கு ஸ்டெர்லிங் சில்வர் கியூபிக் சிர்கோனியா மோதிரங்கள் 107278 ஓம்-கிரின்\nசிறந்த தரமான பிரகாசம் நிச்சயதார்த்தம் 925 பெண்ணுக்கு ஸ்டெர்லிங் சில்வர் கியூபிக் சிர்கோனியா மோதிரங்கள் 107278 ஓம்-கிரின் https://www.kirinjew.com\nதொடர்பு படிவத்தில் உங்கள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணை விட்டு விடுங்கள், இதன்மூலம் எங்கள் பரந்த அளவிலான வடிவமைப்புகளுக்கு இலவச மேற்கோளை நாங்கள் உங்களுக்கு அனுப்ப முடியும்\nஉங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75128/Yuvraj-Singh-takes-the-cake-with-heartfelt-wish-on-pacer---s-500-wicket-milestone", "date_download": "2020-08-05T05:31:58Z", "digest": "sha1:YGUKB3DJMWVZQO564XWQCKOH6IPKYHYC", "length": 9388, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "6 சிக்ஸர்களை குறிப்பிடாதீர்கள்.. ஸ்டூவர்ட் பிராட் ஒரு லெஜண்ட்: பாராட்டி தள்ளிய யுவராஜ்சிங் | Yuvraj Singh takes the cake with heartfelt wish on pacer’s 500-wicket milestone | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n6 சிக்ஸர்களை குறிப்பிடாதீர்கள்.. ஸ்டூவர்ட் பிராட் ஒரு லெஜண்ட்: பாராட்டி தள்ளிய யுவராஜ்சிங்\nயுவராஜ்சிங் என்றாலே 6 சிக்ஸர்கள் தான் நினைவுக்கு வரும். 2007 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்களுடன் 12 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.\nஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்ஸர்கள் நாலாபுறமும் பறந்தன. 6 சிக்ஸருக்கு முன்னதாக பிளிண்டாப் உடன் வார்த்தைப்போர் நடக்கும். அதற்கு பிறகு 6 சிக்ஸர்கள் பறந்தன. இது குறித்து சமீபத்தில் பேசிய யுவராஜ் சிங், 6 சிக்சர்கள் அடிக்கும் போது நான் செம கோபத்தில் இருந்தேன் என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஒவ்வொரு முறையும் நான் ஸ்டூவர்ட் பிராட்டைப் பற்றி ஏதாவது எழுதும்போது, மக்கள் அவரை ஆறு சிக்ஸர்களுடன்\n ஆனால் இன்று எனது ரசிகர்கள் அனைவரையும் இதைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன், அவரின்\nசாதனையைத் தான் நாம் இன்று பாராட்ட வேண்டும்.\n500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்பது நகைச்சுவையல்ல. இதற்கு பல ஆண்டுகள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு தேவை.\nஉங்கள் பின்னடைவுகளை நீங்கள் எப்போதுமே எதிர்த்துப் போராடி வெற்றி பெறுகிறீர்கள். என் நண்பரே ஸ்டூவர்ட் பிராட், நீங்கள் ஒரு லெஜண்ட்\nதலை வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங்கின் இந்த பதிவுக்கு இருநாட்டு ரசிகர்களும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.\nகிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் கேம் என்பதை யுவராஜ் மீண்டும் நிரூபித்து விட்டார் என பதிவிட்டு வருகின்றனர்.\n7 பேர் விடுதலை விவகாரம்: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்\nநாளை மறுநாள் பிளஸ் 1 தேர்வு ரிசல்ட்\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n7 பேர் விடுதலை விவகாரம்: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்\nநாளை மறுநாள் பிளஸ் 1 தேர்வு ரிசல்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/07/28/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-05T04:23:16Z", "digest": "sha1:I2XKINN2HVXQXVY3LVKJ2VFYMZVJRMQP", "length": 14962, "nlines": 179, "source_domain": "www.stsstudio.com", "title": "கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2017 - stsstudio.com", "raw_content": "\nபரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,…\nயேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வ���்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து 02_08_2019 இன்று ஆகும்.இவர்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் திருமதி சரண்னியா அவர்கள்01.08.2018இன்று தனது பிறந்தாளை கணவன், அப்பா,…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் பொலிகைஜெயா அவர்கள்01.08.2020 தனது பிறந்தாளைமனைவி பிள்ளைகள் சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்களுடனும் ,நண்பர்களுடனும்,…\nஇனுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சகோதர சகொதரிகள்,…\nதாகம் தணியாதடி.எவருக்கும்பணியாதடி.கண்டஇடத்திலும் குனியாதடிதுணிவான மொழி தமிழடி.. மூப்படையாமலரிடம் வண்டினம்குடைவது போல்என்னிடம் ஏதோஎதிர்பார்க்கின்றாய்.. பானையில்இருந்தால் அகப்பையில்வருமென்பர்வேதனை தீமூட்டாதே..\nநாம் மண்ணில் மனிதனாய் பிறந்தபோது மழலையென்ற மகிழ்வோடு மலர்முகம் சிலிர்க்க … அள்ளி அனைத்து ஆண்டுகள் போக … அடியெடுத்து…\nயேர்மனி போகும் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி பாலச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி டிலேசா.பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா,…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் அவர்கள் தனது பிறந்தாளை கணவன் குகன்…\nகவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது…\nகவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2017\nகவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாள்கொண்டாடுகிறார் இவர் தனது பிறந்தநாளை கணவர் ,பிள்ளைகளுடனும், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,இவர்தன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .\nஇவர் கலை வாழ்வில் சிறந்தோங்கிய கலைஞை அன்பிலும் பண்பிலும் சிறந்து கலைஞைஎன பெருமைக்குரியது இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவ��யலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஇளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2017\nஎங்கள் கலைஞருக்கான களங்கள் சிறப்பு கண்டு…\nவாழும்காலத்தில் கலைஞர்களுக்கு கௌரவிப்பு வழங்கிய ஈசன் சரண் குடும்பத்தினர்\nதாயகத்து இசைக்கலைஞர் இசைக்கவி விமல்…\nகவிதை எழுத ஆசை…..கவிதை கவிஞர் ரதிமோகன்\nஒரே ஒரு கவிதையாவது எழுதிட வேண்டுமென நின்…\nஊடகவியலாளர் பிரகாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.02.2019\nபரிசில் வாழ்ந்து வரும் பிரகாஸ் அவர்கள்…\nரோஜா முலம் பூசப்பட்ட கம்பிகள்…\nஎன் வீட்டு முற்றம் புதிதாக அடிக்கப்பட்ட…\nஎழுத்தாளர் சந்திரகௌரி (கௌசி) சிவபாலன் பிறந்தநாள்வா‌ழ்த்து 07.08.2017\nஜேர்மனி சோலிங்கனில் வாழ்ந்துவரும் எழுத்தாளரும்…\n„அனுபவம்“ கவிதை மயிலையூர் இந்திரன்\nகலைஞை செல்வி „லக்சனா“அவர்களின் பிறந்தநாள்23.05.2020\nபரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“…\nதிரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.17)\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2020\nஇளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2020\nநடன ஆசியர் திருமதி சரண்னியா பிறந்தநாள் வாழ்த்து 01.08.2020\nகவிஞர் பொலிகை ஜெயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 01.08.2020\nபாடகர் மனோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.07.2020\nKategorien Kategorie auswählen All Post (2.070) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (21) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (243) கவிதைகள் (176) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (564) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/12/05/if-the-army-were-summoned-the-sikhs-could-have-prevented/", "date_download": "2020-08-05T05:09:32Z", "digest": "sha1:ACC2XYVDXNBQYDBLIQXOCCXLAWBEHGJG", "length": 10218, "nlines": 112, "source_domain": "kathir.news", "title": "'ராணுவத்தை அழைத்திருந்தால், சீக்கியர்கள் படுகொலையை தடுத்திருக்க முடியும்' - மன்மோகன் சிங் ஒப்புதல்!", "raw_content": "\n\"ராணுவத்தை அழைத்திருந்தால், சீக்கியர்கள் படுகொலையை தடுத்திருக்க முடியும்\" - மன்மோகன் சிங் ஒப்புதல்\n1984-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ்காரர்களால், கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பல முக்கிய காங்கிரஸ் தலைவர்களே முன்னின்று இந்த கலவரத்தை நடத்தினர். இதில் 3350 அப்பாவி சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்தது. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள், இந்தப் படுகொலை 8 ஆயிரத்திற்கும் மேல் 17 ஆயிரத்திற்குள் இருக்கும் என்று தெரிவிக்கின்றன. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சீக்கியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.\nஇந்த படுகொலையில்காங்கிரஸ் கட்சியினர் நேரடியாகவே ஈடுபட்டனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதோடு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை தடுக்க எந்த முயற்சியும் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.\nஇந்த குற்றச்சாட்டு உண்மை என்று ஆமோதிக்கும் வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நடந்த முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜராலின் 100-வவது பிறந்த தின விழாவில் பங்கேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nகடந்த 1984-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அப்போது உள்துறை அமைச்சராக நரசிம்மராவ் இருந்தார். அவரை சந்தித்த ஐ.கே.குஜரால், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உடனே ராணுவத்தை அழைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் குஜ்ராலின் பேச்சை கேட்கவில்லை. அவரது பேச்சைக் கேட்டு உடனே ராணுவத்தை அழைத்திருந்தால், 1984-இல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தடுக்கப்பட்டிருக்கும்.\nஇவ்வாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\nஅயோத்தியில் ராமர் கோவில்: பூமி பூஜையில் 40 கிலோ எடையான வெள்ளி செங்கலை அடிக்கல் நாட்டுகிறார் - பி��தமர் மோடி.\nஅயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார் - பிரதமர் மோடி.\nஅயோத்தியில் ராமர் கோவில்: என்னுடைய கனவு நிறைவேற்றியது - அத்வானி மகிழ்ச்சி.\n24 கிலோ வெள்ளி செங்கல்களை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி ஜெயின் சமூகத்தினர் அசத்தல்.\nஉய்குர் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் பாகிஸ்தான் சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கொடுமை\nராமர் கோவில் பூமி பூஜைக்கு முன்னர் பிரதமர் மோடி அனுமன் காரி கோயிலுக்கு செல்வது ஏன் பின்னணியில் உள்ள ஆன்மீக காரணம்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு முன்பு பிரதமர் மோடி செல்ல இருக்கும் முக்கிய பகுதி - இன்றைய திட்டம் இதுதான்\nஅயோத்தி ராமர் கோவில்: நினைவு கூறப்படும் கோத்தாரி சகோதரர்கள் குடும்பத்தினர் பூமி பூஜையில் பங்கேற்க அழைப்பு\nஅயோத்தி ராமர் கோவில் : \"திரும்பி வருவேன்..கோவில் பணி தொடங்கும்‌ போது\" - 1991ல் அளித்த வாக்கைக் காப்பாற்றும் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில்: கண்களைக் கவரும் மின் விளக்குகள்; ஜொலிக்கும் அயோத்தி சரயு நதிக்கரை.\nசரியாக 12.44-12.45 க்கு இடையில் ராம ஜென்ம பூமி பூஜை நிகழ்வு நடைபெறும் - மேலும் பல தகவல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/405", "date_download": "2020-08-05T04:37:08Z", "digest": "sha1:5RMPRYQIHYRRGJF4OADZDB6C44J6NROQ", "length": 4906, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/405\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/405\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/405\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/405 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/2", "date_download": "2020-08-05T05:34:57Z", "digest": "sha1:OCJPEIDKM6WV2HXKC6GIDRQF6G43LK4A", "length": 6513, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/2 - விக்கிமூலம்", "raw_content": "\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)\nஇது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\nஇது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2020, 23:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/07/lok-sabha-recruitment-paraliamentary-interpreter.html", "date_download": "2020-08-05T04:03:05Z", "digest": "sha1:TSZZWCMOWX4SFLM4P7SESAG3G4DP5XZS", "length": 7037, "nlines": 99, "source_domain": "tamil.jobnews360.com", "title": "மக்களவை வேலைவாய்ப்பு 2020: Parliamentary Interpreter", "raw_content": "\nHome அரசு வேலை PG வேலை மக்களவை வேலைவாய்ப்பு 2020: Parliamentary Interpreter\nமக்களவை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 12 காலியிடங்கள். மக்களவை அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://loksabhadocs.nic.in/\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மக்களவை பதவிகள்: Parliamentary Interpreter. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள��ளன. Indian Government Lok Sabha\nமக்களவை வேலைவாய்ப்பு: Parliamentary Interpreter முழு விவரங்கள்\nமக்களவை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nமக்களவை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nமக்களவை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nமக்களவை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nECHS மத்திய அரசு வேலைவாய்ப்பு தமிழ்நாடு முழுவதும் Driver, Clerk, Officer, Attendant, Lab Technician\n8வது to Any Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020\nSSC மத்திய அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 5846 காலியிடங்கள்\nஎழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வெள்ளலூர் கோயம்புத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் அரசு வேலைவாய்ப்பு\nபேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 28 காலியிடங்கள்\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 100 காலியிடங்கள்\nஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2020: கால்நடை ஆலோசகர் (4 காலியிடங்கள்)\nதேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2020: Manager/Executive\nஇந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர் வேலைவாய்ப்பு SRF, JRF, YP, PA\nதிருநெல்வேலி தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: 12th to Any Degree வேலை\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamnewsteachers.blogspot.com/2020/07/blog-post_36.html", "date_download": "2020-08-05T05:11:15Z", "digest": "sha1:R7K46BDJCZJMLIHMKIL7MGG73BESKATG", "length": 36371, "nlines": 671, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் புதிய வழிகாட்டல் - WELCOME TO TAMNEWS BLOG", "raw_content": "\n+1 & +2 மறு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்...\n+1 & +2 மறு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் ...\nகுழந்தைகளின் ஆன்லைன் கல்வி���்காக தாலியை வைத்து டிவி...\nதனக்கு சொந்தமில்லாத பணத்தை போலீசிடம் ஒப்படைத்த பட்...\nமாணவர்கள் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும் - உச்சநீ...\nபுதிய கல்விக் கொள்கையில் எவ்வித சமரசம் இல்லை: வரைவ...\nபத்தாம் வகுப்பு தமிழ் -அனைத்து படங்களுக்கான Video\nசாதிக்க துடிக்கும் மாணவருக்கு ஜனாதிபதி தந்த பிரத்ய...\nDSE PROCEEDINGS:12 ஆம் வகுப்பு படிக்கும் அரசு மற்ற...\nதமிழக முதல்வர் & மாவட்ட ஆட்சியர் பாராட்டிய அரசு ப...\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\nஆன்லைன் கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு - தேசிய மன...\nமும்மொழிக் கொள்கை மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ள ந...\nநாள்தோறும் ஒரு பாடம் -நாள்-31.07.2020 -3rd TO 5th std\nகல்வி நிலையங்களில் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு ...\nசிறந்த நுால்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் பரிசு\nகொரோனா தொற்று காரணமாக பணியில் ஈடுபட்டு -அரசு ஊழியர...\nபள்ளிகளில் சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான வழிகாட்ட...\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் உரை...\nவரும் ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து நான்கு சனிக்கிழமை வங்...\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்...\n*📕📰 வகுப்புகள் தொடங்குவது குறித்து அனைத்து உறுப்...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாத ஊதியம் வழங்க உத...\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2,...\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\nG.O 65-ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைக...\nநாளை (31.07.2020) காலை 09.30க்கு வெளியாகும் +1 தே...\n#BREAKING | பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்த...\nஇனி 10, +2 முறையில் மாற்றம்.. அமலுக்கு வரும் 5+3+3...\nமாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது ஆட்சியரிடம்...\nபுதிய கல்விக் கொள்கை குறித்து 3ம் தேதி தமிழகத்திற்...\nநாள்தோறும் ஒரு பாடம் -நாள்-30.07.2020- 1st std 5...\nஇன்றைய வேலைவாய்ப்புச் செய்திகள்- APPLY NOW\nகுழந்தைகளுக்கான ரீங்கார பாடல்கள் - பா .ரா.தனபால்-3...\nகலை, அறிவியல் கல்லூரிகள் வகுப்புகள் நேரம் மாற்றம் ...\nUNLOCK-3.0 || 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் மத்திய ...\n2021-2022 ம் ஆண்டிற்கான எண்வகைப் பட்டியல் மற்றும் ...\nபள்ளி கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது - இரவு நேர...\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\n2 - ம் வகுப்பு முதல் 11 - ம் வகுப்பு வரை கல்வித் ...\n5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம்: புதிய க...\nதேசிய கல்வி���் கொள்கை வரைவு சுருக்க கையேடு\nஜமாபந்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அவகாசம்\n2030ஆம் ஆண்டிக்குள் அனைவருக்கும் கல்வி என்பதே புதி...\nM.Phil படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் க...\nதலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்...\nதமிழ்நாட்டின் 38 மாவட்டங்களும் அதன் வரலாறும்\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்...\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இன்றைய செய்தியாளர் ...\nஅரசு ஊழியர்களுக்கு உயர்நீதி மன்றம் அறிவுரை\nBREAKING || +1 & +2 மறுதேர்வு முடிவுகள் நாளை மறுநா...\n*📕📰 BREAKING || புதிய தேசிய கல்வி வரைவு கொள்கைக்...\nநாள்தோறும் ஒரு பாடம் நாள்-29.07.2020- 1st std to 5...\nதனியார் கல்வி நிறுவனங்களுக்கு இ.எஸ்.ஐ சட்டம் பொரு...\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை ...\nஇன்டர்நெட்் கணினி வசதியுடன் அரசுப்பள்ளிகளில் உயர் ...\nஉடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி\nபி.எப் பணம் 30 ஆயிரம் கோடி காலி\nகல்லுாரி சேர்க்கை: ஆன்லைன் பதிவில் சிக்கல்\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\nதமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் MIND-MAP ஐ எவ்வாறு MIND...\n₹46800 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு\nநாள்தோறும் ஒரு பாடம் 6th- 8th std\nநாள்தோறும் ஒரு பாடம் 1st- 5th std\nபொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை : 500 கல்லூரிகளி...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித...\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழுக்கான காலத்தை நீட...\n மாதம் ₹1.20 இலட்சம் சம்ப...\nஒய்வுபெற்ற தலைமைச்செயலாளர்கள், கூடுதல் தலைமைச்செயல...\nவாடிக்கையாளர் கணக்கில் இருந்து -பணம் திருடப்பட்டால...\nஇடைக்கால ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு-மத்திய அமை...\nCEO, DEO அதிகாரம் அதிரடியாக பறிப்பு \nஉங்க போட்டோக்களை வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களாக மாற்றுவது...\nஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி வழக்க...\nஜாக்டோ -ஜியோ -தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மனு\nஇன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய...\nஅழகப்பா பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர கல்வி மாணவர...\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\n#Breaking || G.O-111- தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ...\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் காலை 9 30 மணிக்கு வெளியாகின்றது.அதற்கான இணையதள முகவரி\nஅரசு பள்ளி மாணவர்களுக���கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு\n#Breaking || தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு click here to view\ne-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே பாடங்களை படிப்பது எப்படி \n#Breaking || தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு- ஆன்லைனில் ரிசல்ட் பார்ப்பது எப்படி \nBreaking News -2004-06 தொகுப்பூதிய வழக்கு . 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு - - judgement copy avail\nஅரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்படி\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் காலை 9 30 மணிக்கு வெளியாகின்றது.அதற்கான இணையதள முகவரி\nHome Unlabelled பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் புதிய வழிகாட்டல்\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் புதிய வழிகாட்டல்\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான புதிய வழிகாட்டல் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nகரோனா நோய்த் தொற்று காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என்கிற பதற்றம் நெடுங்காலம் நீடித்தது. ஜூன் 15 ஆம் தேதி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற நிலை இருந்தது. பெற்றோர், கல்வியாளர்கள், எதிர்க்கட்சிகள் தேர்வை ரத்து செய்யும்படி தொடர் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஜூன் 9 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என்று அறிவிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும் கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது . இதே போன்று பிளஸ் 1 மாணவர்களுக்கும் மதிப்பெண் கணக��கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇதனைத்தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள், தங்களது பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேடு விவரங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் ஜூனை 12 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கிடையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கத் தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் லஞ்சம் கேட்பதாகப் புகார் எழுந்தது. இது போதாதென்று பிளஸ் 1 இல் எந்த பாடப் பிரிவு யாருக்கு என்ற ரீதியில் பேரமும் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ள. இதனைத் தடுக்க பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெறாமல் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி பாடத் தொகுப்பைத் தேர்வு செய்யப் பள்ளிகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது.\nஇந்நிலையில் தேர்வு வாரியம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை இன்று அனுப்பியுள்ளது. அதில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதை விளக்கி இருக்கிறது.\n''பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களின் அசல் சேகரிக்கப்பட்டு அதில் வழங்கப்பட்ட உண்மையான மதிப்பெண் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை காலாண்டு அல்லது அரையாண்டுத் தேர்வை எழுதத் தவறிய மாணவர்கள் இருந்தால் அது குறித்துத் தெரிவிக்க வேண்டும். பத்தாம் வகுப்பைப் பொறுத்தவரை மொழிப் பாடம், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தலா 100 மொத்த மதிப்பெண்களுக்கு மாணவர் பெற்ற மதிப்பெண் கணக்கிடப்பட வேண்டும். அறிவியல் பாடத்துக்கு 75 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட வேண்டும்.\nபிளஸ் 1 வகுப்பைப் பொறுத்தவரை வேதியியல் மற்றும் புவியியல் பாடங்கள் 70 மொத்த மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட வேண்டும். கணக்கியல் பாடமானது 90 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட வேண்டும். பாட வாரியாக அனைத்துப் பாடங்களின் விடைத்தாள்களும் அடுக்கப்பட்டு புராகிரஸ் ரிப்போர்ட் இணைக்கப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலருக்கு பள்ளிகள் ஜூன் 22 ஆம் தேதியில் இருந்து 27 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோன்று பிளஸ் 1 வகுப்புக்குரிய வேதியில், புவியியல் மற்றும் கணக்கியல் விடைத்தாள்கள் மற்றும் அவரவர் புராகிரஸ் ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒரு வேளை இந்த ஆவணங்களில் சில இல்லாத பட்சத்தில் அது தொடர்பான உரிய விளக்கத்தைப் பள்ளி தலைமை ஆசிரியர் எழுத்து வடிவில் வழங்க வேண்டும்''.\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய வழிகாட்டல் மூலம் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு மாணவர்களின் மேல்நிலைக் கல்விக்கான கதவுகள் கூடிய விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n-தமிழ் தி இந்து திசை\n�� ஷேர்சாட்-ல் உள்ள \"TAMNEWS\" குழுவில் இணையுங்கள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் காலை 9 30 மணிக்கு வெளியாகின்றது.அதற்கான இணையதள முகவரி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2007/07/blog-post_17.html", "date_download": "2020-08-05T05:18:27Z", "digest": "sha1:S6TUNAVRMV2AAOEROADPZ27LANFTXFNF", "length": 39747, "nlines": 719, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: சனி என்ன செய்யும்? என்ன செய்யாது?", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nசனிப் பெயர்ச்ச��யை வைத்து நாளிதழ்களும் சரி,\nகுறு இதழ்களும் சரி பரபரப்பாக எழுதிக் கொண்டிருக்கின்றன.\nசாதாரணக் குடிமகனுக்கு - என்ன தெரியும்\nசனிப்பெயர்ச்சி என்றால், சனீஸ்வரன் மூட்டை முடிச்சுக்களை\nயெல்லாம் கட்டிக்கொண்டு தன் குடும்பத்தாருடன் அடுத்த\nஊருக்குக் குடி பெயர்ந்து போகிறார் என்று நினைத்துக்கொண்டிருப்பான்.\nவானவெளியின் வட்டத்திலுள்ள 360 டிகிரிகளையும் (பாகை\nகளையும்) 30 வருடங்களில் (அதாவது 360 மாதங்களில் மாதம்\nஒரு டிகிரி என்ற விகிதத்தில்) கடந்து ஒரு சுற்றை முடிக்கும்\nசனீஸ்வரன், ஒரு ராசியின் 30 டிகிரிகளையும் கடந்து அடுத்த\nராசியின் எல்லைக்குள் பிரவேசம் செய்வதுதான் சனிப் பெயர்ச்சி.\nகடக ராசியில் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு\nபிரவேசித்தவர், அந்த ராசியின் முழு தூரத்தையும் தாண்டி\nஇப்போது 121வது டிகிரியில் துவங்கும் சிம்ம ராசிக்குள்\nபத்திரிக்கைகளில் சனிக்கென்று எழுதியுள்ள ராசி பலன்களில் குறிப்பிட்டுள்ளதைப் போலதான் அவ்வளவு ராசிக்\nஇந்தியாவின் ஜனத்தொகை சுமார் 108 கோடி மக்கள். 12 ஆல்\nவகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 9 கோடி என்ற அளவில்\nமக்கள் இருக்கலாம். அந்த ஒன்பது கோடி மக்களுக்கும்\nஅவர்களுடைய ராசிப்படி குறிப்பிட்டுள்ள பலன்கள் எப்படி\nஒவ்வொருவருடைய, பிறந்த ஜாதகம், அவர்களுடைய\nஇன்றைய வயது, ஜாதகத்திலுள்ள கிரகங்களின் வலிமை,\nஅஷ்டவர்க்கத்தில் அந்த ஜாதகருடைய குறிப்பிட்ட ராசியி\nலுள்ள பரல்கள், முக்கியமாக ஜாகதருடைய நடப்பு\nதசா புக்தி போன்றவைகளை வைத்துத்தான் கோச்சார\nசனியுடைய தீய பலன்கள் அல்லது நல்ல பலன்கள்\nஉதாரணத்திற்கு லாபாதிபதியுனுடைய தசை நடந்து\nகொண்டிருக்கும் ஜாதகனை, அந்த லாபதிசைக்கு அதிபதி\nயான கிரகம் அணைத்துக் கொள்ளூம். Bullet Proof ஜாக்கெட்\nபோட்ட மனிதனை எப்படித் துப்பாக்கிக் குண்டுகள்\nஅனுகாதோ அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள்.\nஇருக்கும் ஒரு நபரைத் தீய சக்திகள் எப்படி அனுக\nமுடியாதோ, அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள்.\nஅதேபோல் 30 பரல்களுக்கு மேல் உள்ள ராசிகளில்\nசஞ்சாரம் செய்யும் சனி அந்த ஜாதகனை ஒன்றும் செய்யாது.\nஇதை எதற்காக எழுதுகிறேன் என்றால் பெயர்ச்சி\nபலன்கள் பொதுவானவை. மழை பெய்வதைப் போல\nவீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பவன் மழையைப்பற்றிக்\nகவலைப்பட வேண்டாம். காருக்குள், கண்ணாடிகளை\n���ற்றிவிட்டு அமர்ந்து செல்பவனும் கவலைப்பட\nவேண்டாம். குடை வைத்திருப்பவன், பாதி நனைய\nவாய்ப்புண்டு அவன் சற்றுக் கவலைபடலாம். ரெயின் கோட்\nபோட்டிருப்பவனும் சிறிது நனைய வாய்ப்புண்டு அவனும்\nசற்றுக் கவலைபடலாம். முழுதாகக் கவலைப் பட வேண்டியன்\nஇவை எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக்\nஆகவே உங்கள் வயது to நடப்பு தாசாபுக்தி என்று மேற்\nசொன்னவை மட்டுமே சனியின் பெயர்ச்சிப் பலனை\nநிர்ணயம் செய்யும். அதன்படிதான் பலன்களும் இருக்கும்.\nயாரும் பொதுப்பலன்களைப் படித்து விட்டுக் குழம்ப\nதிருநள்ளாறு கோவிலின் அதிகாரபூர்வ அறிக்கை சனிப்\nபெயர்ச்சி (வாக்கிய பஞ்சாங்கப்படி) வரும் ஆகஸ்ட் மாதம்\n5ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்று கூறுகிறது. ஆனால் சனி\nஇடம் மாறி இரண்டு நாள் ஆகிவிட்டது. ஆதாரம் கீழே\nகொடுத்துள்ளேன் (இது திருக்கணிதப் படி - Based on Indian\nதேதியையும், சனி சிம்மராசியில் இருப்பதையும் (Sa = Saturn)\nவாழ்க வளமுடன்: வாழ்க நலமுடன்\n ஆரம்பத்தில் ஒரு மாதிரி உற்சாகத்தைத் தந்தாலும் வேலைகளில் சுணக்கத்தைத் தந்துவிடும்\nஆகவேதான் பெரிய மென்பொருள் நிறுவனங்கள் எல்லாம் எப்படி இருந்தாலும் பெரிதாக வேலை ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று சனிக்கும் விடுமுறை விட்டுவிடுகின்றனர்.\nசனி கர்மகாரகன் (authority for work)அவரைப்போய் சுணக்கத்தை ஏற்படுத்துவார் என்கிறீர்களே\nஇந்தப் பின்னூட்டத்தை சனீஸ்வரன் படிக்காமல் இருக்க வேண்டும்\nமென்பொருள் கம்பெனிக்காரர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் (சனி & ஞாயிறு) விடுமுறையாக்குவதற்கு ஒரு தனிக் கதை இருக்கிறது.\nஅதைப் பதிவில் எழுத முடியாது\n//இந்தப் பின்னூட்டத்தை சனீஸ்வரன் படிக்காமல் இருக்க வேண்டும்\n(எனது இராசிக்கு)எட்டாவது இடத்தில் இருந்து என்னை இப்படியெல்லாம் பின்னூட்டங்கள் இட வைக்கிறார்\n//அதைப் பதிவில் எழுத முடியாது\nஎழுதினால் ஏழரை ஆகிவிடும் என்பது வேறு கதை\nசனி கர்மகாரகன் (authority for work)அவரைப்போய் சுணக்கத்தை ஏற்படுத்துவார் என்கிறீர்களே\nஎடுத்த காரியங்கள் மெதுவாய் நகரும், புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது, பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதைத் தவிர்க்கவும் என்றெல்லாம் சொல்கிறார்களே\n//இந்தப் பின்னூட்டத்தை சனீஸ்வரன் படிக்காமல் இருக்க வேண்டும்\n தெரியாமல் வாத்தியாரின் இந்த பின்னூட்டத்தைப் படித்து விட்டேனே\n��ந்த பதிவின் பின்னூட்டங்கள் என் பார்வைக்குப் புலனாக மறுப்பது ஏனோ\nஅண்ட சராசரிகளையும் ஆட்சி செய்து காத்து ரட்சிக்கும் அன்னை பார்வதி தேவியை வணங்குவோருக்கும், நவக்ரக நாயகியாம் ஆதிபராசக்தியின் பக்தர்களுக்கும் எந்த கிரகங்களாலும் எவ்வித தொல்லையும் இராது\nஅன்னையின் பாதத்தை சரணமென்றடைந்தோர்க்கு சங்கடங்கள் ஏது\nநலன்கள் யாவும் தருபவளே அருள் மாரி\nபொதுப் பலன்களைப் பார்த்து குழம்புவர்களுக்கு நம்பிகையூட்டும் பதிவு.\n//இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் பெயர்ச்சி\nபலன்கள் பொதுவானவை. மழை பெய்வதைப் போல\nவீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பவன் மழையைப்பற்றிக்\nகவலைப்பட வேண்டாம். காருக்குள், கண்ணாடிகளை\nஏற்றிவிட்டு அமர்ந்து செல்பவனும் கவலைப்பட\nவேண்டாம். குடை வைத்திருப்பவன், பாதி நனைய\nவாய்ப்புண்டு அவன் சற்றுக் கவலைபடலாம். ரெயின் கோட்\nபோட்டிருப்பவனும் சிறிது நனைய வாய்ப்புண்டு அவனும்\nசற்றுக் கவலைபடலாம். முழுதாகக் கவலைப் பட வேண்டியன்\nஇவை எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக்\nஊரிலிருந்தால் வீட்டுக்கு இத்தனை பத்திரிகைகளும் வந்து குழப்பி இருக்கும்.\nஇங்கே கிழமை முதற்கொண்டு நினைவில் வைத்து இயங்காமல் நாட்கள் வேகமாகப் போகின்றன. குட்டிப் பாப்பா இருப்பதால்.:)))\nஇத்தனை விவரம் கொடுத்து இருக்கிறீர்கள். அனாவசியக் கவலைகளைத் தவிர்க்கலாம். மிகவும் நன்றி.\nபிறக்கும்போதே சனி தசைன்னு சொல்லி அது ஒரு பதினாலு வருஷமான பிறகும், மறுபடி சனிப்பெயர்ச்சி\nகாரணம் அந்த ஜாதகருக்கு நன்மை வருமா இல்லை அவரையும் பிடிச்சு இன்னொருமுறை ஆட்டுமா\nஒண்ணும் புரியலையே வாத்தியார் ஐயா(-:\nஐயா வணக்கம், நான் வகுப்பில் பின் தங்கிய மாணவன். கொஞ்சம் விளக்கம் தேவை. செல் இருப்பு என்று சொன்கிறிர்களே அதை கணக்கிடுவது எப்படி\nஇனி வரும் நாட்கள் கடக லக்கினக்காரர்களுக்கு நன்மை அளிக்கும் நாட்களாக இருக்குமா\nநல்ல எடுத்துக்காட்டுடன் விளக்கியுள்ளீர்கள். ஒவ்வொரு ராசிக்கும் பெயர்ச்சி பலன் புத்தகங்கள் வர ஆரம்பித்தாயிற்று. நானும் நினைத்துக் கொள்வேன், விரைவில் மாதமொருமுறை சூரிய பெயர்ச்சி பலன் வெளியிடாததுதான் பாக்கி என்று. எனக்கு தெரிந்தவரை ரொம்ப குறுகிய காலம் ஒரு ராசியில் சஞ்சரிப்பது சூரியன் மட்டுமே என்று எண்ணுகிறேன், என் புரிதல் சரிதானா\n//சி���ிது நனைய வாய்ப்புண்டு அவனும்\nசற்றுக் கவலைபடலாம். முழுதாகக் கவலைப் பட வேண்டியன்\nஇவை எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக்\nசனியை மழையோடு அருமையாக ஒப்பிட்டு இருக்கிறீர்கள். எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக்\nகொண்டவன் கூட ரொம்ப கவலைப்பட வேண்டியதில்லை ஐயா. மழைதானே அமில மழை இல்லையே...\nஏழரைச்சனியும் அர்த்தாஷ்டம,அஷ்டம சனியும் கஷ்டங்கள் பலவற்றை தந்தாலும் வாழ்க்கையை கற்றுத்தரும் பல அனுபவங்களை அளிக்கிறது.\nநாம் கஷ்டப்படும்போது தானே பிற மனிதர்களின் உண்மை குணங்கள் நமக்கு தெரிய வருகிறது... இது ஒரு வகையில் நல்லது தானே...\n//ரொம்ப குறுகிய காலம் ஒரு ராசியில் சஞ்சரிப்பது சூரியன் மட்டுமே என்று எண்ணுகிறேன், என் புரிதல் சரிதானா\nஇல்லை. சந்திரன். அதனால் தான் வாரப்பலன்களும் நாட்பலன்களும் சொல்ல சந்திரனைக் கருத்தில் கொள்வர்.\nஐயா அடிகடி பரல்கள் என்று எதோ கூறுகிறீர்களே....அதை கணிப்பது எப்படி ஐயா....\nஐயா அடிகடி பரல்கள் என்று எதோ கூறுகிறீர்களே....அதை கணிப்பது எப்படி ஐயா....\nமுதலில் பழைய பாடங்கள் அனைத்தையும் படியுங்கள். மொத்தம் 260 உள்ளது.\nகண்மணியே சற்றுக் கை கொடு\nசிபிக்காக ஒரு சிறப்புப் பதிவு\nஜோதிடம் - பாடம் எண்.32\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்��வில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_113681.html", "date_download": "2020-08-05T04:29:22Z", "digest": "sha1:AKPZKZZ3SEPBT6F5D5KI2UBRHACBRZNS", "length": 18234, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா பாதிப்பு - 519 பேர் பலி", "raw_content": "\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்துறையில் பணிபுரிய ஆர்வம் என பேட்டி\nசென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,985 பேர் பூரண குணமடைந்தனர்\nமருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்\nகோயம்பேடு சந்தையை திறக்கக்கோரி தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி காய்கறி மற்றும் மலர் சந்தை மூடல் - சென்னையில் நடைபெற்ற வியாபாரிகள் கூட்டத்தில் முடிவு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகளை பெற்றோரை வரவழைத்து கொடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகேரள தங்கக்கடத்தல் விவகாரம் - முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனை சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுக்க திட்டம்\nநாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவால் அதிக மருத்துவர்கள் உயிரிழப்பு - இதுவரை 43 பேர் பலியான பரிதாபம்\nபட்டா நிலத்தில் அளவுக்கு அதிகமாக மணல் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு - ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nசென்னையில் காவல்துறை டி.எஸ்.பி.க்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட போதைப் பொருள் - மத்திய போதை தடுப்பு பிரிவு காவல் துறையினர் அதிரடி சோதனை\nநீதிமன்ற தீர்ப்பை மீறி 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் ���ள்ளிகள் - அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்த தகவல்களை தெரிவிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா பாதிப்பு - 519 பேர் பலி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அதிகபட்சமாக 27 ஆயிரத்து 114 பேருக்‍கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 519 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் பொது முடக்‍கம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்‍கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்‍கப்படுவோர் எண்ணிக்‍கை தினந்தோறும் அதிரடி உயர்வை கண்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அதிகபட்சமாக 27 ஆயிரத்து 114 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனா மொத்த பாதிப்பு, 8 லட்சத்து 20 ஆயிரத்து 916-ஆக உயர்ந்துள்ளது. இதில், 2 லட்சத்து 83 ஆயிரத்து 407 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 5 லட்சத்து 15 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 519 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்‍கை 22 ஆயிரத்து 123-ஆக அதிகரித்துள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபுதுச்சேரியில் இன்று புதிதாக 168 பேருக்கு கொரோனா தொற்று : பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\nகேரள தங்கக்கடத்தல் விவகாரம் - முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனை சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுக்க திட்டம்\nஇந்தியாவின் மற்றொரு பகுதியையும் சொந்தம் கொண்டாடும் நேபாளம் - எல்லையில் இருக்கும் குமாவன் பகுதியையும் பறிக்கும் செயலால் மீண்டும் சர்ச்சை\nமகாராஷ்டிராவில் வலுக்கும் கனமழையால் மும்பை, தானே, வடக்கு கொங்கன் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை - தாழ்வான பகுதிகளிலிருந்து பொதுமக்களை மீட்கும் பணிகள் தீவிரம்\nநடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரும் வழக்கு - மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி எதிரொலி - முதலீட்டாளர்களுக்கு இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ��ோடி ரூபாய் இழப்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு - ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்\nஅரசியல்வாதிகளை குறி வைக்கும் கொரோனா தொற்று - அமித்ஷா, எடியூரப்பா உள்ளிட்டோரை தொடர்ந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் கொரோனா உறுதி\nகுல்பூஷண் ஜாதவுக்கு ஆதரவாக வா‌தாட வழக்கறிஞரை நியமிக்க மத்திய அரசுக்கு அனுமதி - பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசின் புதிய கல்விக்‍ கொள்கையை அப்படியே ஏற்றுக்‍ கொள்ள முடியாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து - தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் கொரோனா சித்த மருத்துவமனைகள் அமைக்‍கப்படும் என்றும் தகவல்\nஹாங்காங் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் நடவடிக்கை : பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு\nஅணு ஆயுதங்களைத் தயாரித்துள்ளதா வடகொரியா : ஆய்வுக்குழு தயாரித்து அளித்துள்ள அறிக்கையில் தகவல்\nபிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் : மீண்டும் கடுமையான பாதுகாப்பு விதிகள் அமல்\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்துறையில் பணிபுரிய ஆர்வம் என பேட்டி\nசாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை விவகாரம் - வேலூரில் பெண்ணுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளைவித்த காவல் துறையினர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்\nதிருவட்டாரில் பரளியாற்றில் கலக்கும் ஆபத்து நிறைந்த குப்பைகள் : தொற்று நோய்கள் பரவும் அபாயம்-பொதுமக்கள் அச்சம்\nகாரைக்காலில் இந்து கோவிலுக்கு நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : நீரிப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை எதிரொலி\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் மதகுகளின் கதவுகள் மாற்றும் பணி நிறைவு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு\nஹாங்காங் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் நடவடிக்கை : பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதி ....\nஅணு ஆயுதங்களைத் தயாரித்துள்ளதா வடகொரியா : ஆய்வுக்குழு தயாரித்து அளித்துள்ள அறிக்கையில் தகவல் ....\nபிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் : மீண்டும் கடுமையான பாதுகாப்பு விதிகள் ....\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ....\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்த ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/97662", "date_download": "2020-08-05T04:57:44Z", "digest": "sha1:RPCH6FGUWMGKJB72ZK42JY3KWW3AFTJ7", "length": 5376, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் கருணா", "raw_content": "\nகட்சியில் இருந்து நீக்கப்பட்டார் கருணா\nகட்சியில் இருந்து நீக்கப்பட்டார் கருணா\nமுன்னாள் பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தமது கட்சியில் போட்டியிடவில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.\nகடந்த நாட்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் போர்க்காலத்தில் 3000 படையினரை கொன்றதாக கருணா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையிலேயே பொதுஜன முன்னணி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகருணாவை சிறையில் அடைக்கவேண்டும் : சரத்பொன்சேகா\nகுற்ற விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார் கருணா\nஅவுஸ்ரேலியாவில் இருந்து 98 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்\nவிமான நிலைய திறப்பு - இன்னமும் முடிவு இல்லை\nவிமான நிலைய திறப்பு - இன்னமும் முடிவு இல்லை\nதெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் ஒரே சூழில் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு\nநல்லூர் ��லய கடமையில் பொலிஸாருக்குப் பதில் இராணுவம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_186546/20191128105011.html", "date_download": "2020-08-05T04:25:48Z", "digest": "sha1:GME3LICUIUIYXS75SMJDVN4R37CE2XPB", "length": 12217, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "கோவை 2 குழந்தைகள் கொலை வழக்கு: குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு நிறுத்திவைப்பு", "raw_content": "கோவை 2 குழந்தைகள் கொலை வழக்கு: குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு நிறுத்திவைப்பு\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகோவை 2 குழந்தைகள் கொலை வழக்கு: குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு நிறுத்திவைப்பு\nகோவை குழந்தைகள் கொலை வழக்கில் குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டணைக்கு இடைக்கால தடை பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகோவையைச் சோ்ந்த ஜவுளிக் கடை உரிமையாளா் ரஞ்சித். இவரது குழந்தைகள் முஸ்கான் (11), ரித்திக் (8). இருவரும் 2010, அக்டோபா் 29-இல் கடத்தப்பட்டனா். இதில் சிறுமி முஸ்கான், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாா். பின்னா், குழந்தைகள் இருவரும் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டு, உடல்கள் பொள்ளாச்சி அருகே உள்ள வாய்க்காலில் வீசப்பட்டன. இந்த இரட்டைக் கொலை தொடா்பாக, குழந்தைகளை பள்ளிக்கு வேனில் அழைத்துச் சென்ற ஓட்டுநரான பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியைச் சோ்ந்த மோகனகிருஷ்ணன், அதே பகுதியைச் சோ்ந்த அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.\nகுழந்தைகளைக் கொலை செய்த இடத்தை அடையாளம் காட்டுவதற்காக மோகன கிருஷ்ணனை 2010, நவம்பா் 9-இல் அழைத்துச் சென்றனா். அப்போது, தப்பிக்க முயன்ற போது போலீஸாா் சுட்டதில் அவா் உயிரிழந்தாா். மனோகரன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிா் நீதிமன்றம், மனோகரனுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து 2012, நவம்பா் 1-இல் தீா்ப்பு அளித்தது. இத்தீா்ப்பை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் மனோகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் 2014, செப்டம்பா் 20-இல் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், சஞ்சீவ் கன்னா, சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து கடந்த ஆகஸ்ட் 1-இல் இறுதி ��த்தரவு பிறப்பித்தது. இதில் நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், சூா்ய காந்த் ஆகியோா் கீழ் நீதிமன்றம் பிறப்பித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்தனா். நீதிபதி சஞ்சீவ் கன்னா தனது உத்தரவில் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனைக்குப் பதிலாக, அவரது வாழ்நாள் முழுவதும் எவ்வித நிவாரணமும் வழங்காமல் சிறைத் தண்டனையை விதிக்கலாம் என்று பதிவு செய்திருந்தாா்.\nஇதன்படி, இந்த வழக்கின் குற்றவாளி மனோகரனுக்கு கடந்த செப்டம்பா் 20-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனோகரன் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, தூக்குத் தண்டனையை நிறைவேற்ற அக்டோபா் 16 வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்த உச்சநீதிமன்றம், சீராய்வு மனு விசாரணைக்கு பின்னர், கோவை மகளிா் நீதிமன்றம் தீர்ப்பின்படி டிசம்பர் 2 ஆம் தேதி மனோகரனை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தது.\nஇந்நிலையில், ஆளுநருக்கு கருணை மனு அளிப்பதற்கு அவகாசம் அளிக்காமல் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பதாக மனோகரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், மனோகரனுக்கு கோவை மகளிா் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை பிறப்பித்தும், மனோகரன் மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் இன்று 5,063 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு : 108 பேர் பலி\nதமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது : சுகாதாரத்துறை செயலாளர் தகவல்\nஜெயலலிதாவின் நினைவு இல்லம் விவகாரம்: ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைப்பு\nஇ-பாஸ் வாங்கித் தர ரூ.2,500 வசூல்: வாலிபர் கைது\nபுதிய கல்விக் கொள்கை குறித்து குழு அளிக்கும் பரிந்துரைப்படி முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வழங்கலாம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு : நாகர்காேவில் இளைஞர் தமிழகத்தில் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTMxMTQ0MzkxNg==.htm", "date_download": "2020-08-05T06:40:59Z", "digest": "sha1:EZ2MT5JOXK6VVQKE526BC4Z6T3I5VYQX", "length": 10023, "nlines": 137, "source_domain": "www.paristamil.com", "title": "Montmartre மலையும் சில யுத்தங்களும்!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nMontmartre மலையும் சில யுத்தங்களும்\nஇரண்டாம் உலக யுத்தத்தின் போது ஈஃபிள் கோபுரத்தில் ஹிட்லர் ஏற ஆசைப்பட்டது பரவலாக நீங்கள் அறிந்தது தான்.\nஅதேபோல், பல்வேறு யுத்தங்களின் போது பரிசில் உள்ள Montmartre மலை, பாரிய பங்காற்றியுள்ளது. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் அது குறித்து பார்க்கலாம்.\n1590 ஆம் வருடம், மதத்துக்கான யுத்தம் பரிசில் இடம்பெற்றது. இதன்போது எதிராளிகளை தாக்க, நான்காம் ஹென்றி மன்னன் இந்த மலை மீது ஆட்லொறிகளை ஏற்றி அங்கிருந்து தாக்குதலை மேற்கொண்டிருந்தான்.\n1871 ஆம் ஆண்டில், 'பிராங்கோ-பிரஷியன் யுத்த'த்தின் போது, பிரெஞ்சு இராணுவத்தினர் பாரிய அளவிலான ஆட்லொறிகளை மலை மீது ஏற்றினார்கள். பின்னர் அங்கிருந்து குண்டுமழை பொழிந்தார்கள்.\nஆனால் இவை எல்லாம் பிரெஞ்சு இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதல், 1814 ஆம��� ஆண்டு இரஷ்ய இராணுவ வீரர்களால் இந்த மலை கைப்பற்றப்பட்டது.\nஇந்த உயரம் பரிஸ் நகரை தகர்க்க போதுமானதாய் இருந்தது.\nபிரெஞ்சு பேரரசுக்கு பெரும் தலைவலியாய் இருந்தது இரஷ்ய இராணுவத்தினர் தான். 'பரிஸ் யுத்தம்' அப்போது இடம்பெற்றுக்கொண்டிருந்தது.\nஇந்த துன்பங்கள் எல்லாம் போதும் என Sacré-Cœur (Basilique du Sacré-Cœur,) தேவாலயத்தை 1919 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்கள்.\nஇதனால் முதலாம் இரண்டாம் உலகப்போர்களிடம் இருந்து இந்த மலை தப்பித்திருந்தது எனவே சொல்லலாம்.\nபிரெஞ்சு மண்ணில் சர்வதேச காவல்துறை\nபிரான்சின் இரும்புப் பெண்மணி.. நேற்றைய தொடர்ச்சி.\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4247:2&catid=67:2008&Itemid=59", "date_download": "2020-08-05T06:16:07Z", "digest": "sha1:YUZDDTGP4Q6HJJUUZPFPRJX4YGWDTQK2", "length": 17587, "nlines": 58, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவைரஸ் காய்ச்சலுக்காக மருத்துவரைப் பார்க்க போயிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியே நின்று கையிலுள்ள பத்திரிக்கையைப் (புதிய ஜனநாயகம்) புரட்டிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையை நோட்டமிட்டபடி அருகில் வந்தார் அந்த மருந்துக் கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதி. பார்த்தவர் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தார்.\n இது ரொம்ப தீவிரமான கம்யூனிஸ்டு பத்திரிக்கையாச்சே நக்சலைட்டெல்லாம் சரின்னு எழுதுவாங்களே எலக்ஷனக் கூட பாய்காட் பண்ணனும்பாங்க.. இத விரும்பி படிப்பீங்க போல.. இத விரும்பி படிப்பீங்க போல\n\"படிச்சிருக்கேன். ஆனா தொடர்ந்து படிக்க மாட்டேன். ரெகுலரா படிச்சோம்���ு வச்சிக்குங்க .. அப்படியே நம்மள பிரைன்வாஷ் பண்ணிடுவாங்க\n\"அது என்னங்க.. துணி வாஷ் மாதிரி, பிரைன்வாஷ். அழுக்கா இருந்தா சலவைக்குப் போட வேண்டியதுதானே\n\"ஐ மீன்.. பிரைன்வாஷ்.. மீன்.. எதையாவது ஒன்னச் சொல்லி அவங்க சொல்றதுதான் சரின்னு ஆக்கிடுவாங்க.. நம்மள அவங்க பக்கம் இழுத்துடுவாங்க .. புரியுதா\n\"எங்கயும் போயிடாதீங்க, தொடர்ந்து நிகழ்ச்சியைப் பாருங்கன்னு டி.வி.யுலயும்.. ஏன் உங்க மருந்துக் கம்பெனி முதலாளி வரைக்கும் எதையாவது சொல்லி, பொருளை விக்கறதுக்காக அவங்க பக்கம் நம்மள இழுக்கும்போது.. இந்தச் சுரண்டல் சமுதாய அமைப்பு மாறணும்னு தொழிலாளிங்க கருத்துச் சொன்னா அது தப்பா\n உடனே தொழிலாளி முதலாளின்னு பேச ஆரம்பிச்சுடுவீங்க.. மனுசன இயல்பா ஃபீல் பண்ணவுடணும் பாஸ் சும்மா எப்ப பாத்தாலும் \"அவன் ஒழிக சும்மா எப்ப பாத்தாலும் \"அவன் ஒழிக இவன் ஒழிக புரட்சி'ன்னு பேசி பப்ளிக்கை டெர்ரர்ராக்கி .. லைப்ல ஒரு ஜாலியே இல்லாம .. வேஸ்டாயிடும் பாஸ்\n\"உழைக்குற எல்லாரும் அவுங்க தேவைக்கு ஏத்த மாதிரி \"இயல்பா' பணத்தை எடுத்துக்க முதலாளி விடுவானா தொன்னூறு சதவீதம் பேரை ஜாலியா இருக்க வுடாம, 12, 16 மணிநேரம் வேலை வாங்கி 10 சதவீதம் முதலாளிகள் மொத்த சமூகச்சொத்தையும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்களே தொன்னூறு சதவீதம் பேரை ஜாலியா இருக்க வுடாம, 12, 16 மணிநேரம் வேலை வாங்கி 10 சதவீதம் முதலாளிகள் மொத்த சமூகச்சொத்தையும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்களே இது உங்களுக்கு இயல்புக்கு மீறுனதாப் படலையா இது உங்களுக்கு இயல்புக்கு மீறுனதாப் படலையா\n மெல்ல மெல்லப் பேசி .. என்னையே பிரைன்வாஷ் பண்ணிடுவீங்க .. இதான் கம்யூனிஸ்டு வேலையே\n ஏற்கனவேதான் டாக்டர் மருந்து எழுதிக்கிட்டு இருக்காரே அவரை இயல்பா இருக்கவுடறீங்களா உங்க கம்பெனி மருந்துகளைக் காட்டி, அதப் பத்தியே பேசிப் பேசி டாக்டரை ஏன் பிரைன்வாஷ் பண்றீங்க நீங்க முதலாளிக்காக பிரைன்வாஷ் பண்ணலாம் நீங்க முதலாளிக்காக பிரைன்வாஷ் பண்ணலாம் தொழிலாளிக்காக மட்டும் யாரும் பேசக்கூடாது தொழிலாளிக்காக மட்டும் யாரும் பேசக்கூடாது இல்ல\n\"பாஸ்.. என்ன புரிஞ்சுக்காம பேசுறீங்க இது அட்வான்ஸ் மெடிசின்.. ஜனங்களுக்குத் தேவை.. சும்மா ஏனோ தானோ இல்லை.. பழைய மருந்துகளை விடப் புதுசு. வியாதியை அட்வான்ஸா க்யூர் பண்ணுது இது அட்வான்ஸ் மெடிசின்.. ��னங்களுக்குத் தேவை.. சும்மா ஏனோ தானோ இல்லை.. பழைய மருந்துகளை விடப் புதுசு. வியாதியை அட்வான்ஸா க்யூர் பண்ணுது இது தேவை இல்லையா என்ன சயின்சும் வேணாம்பீங்க போல..''\n\"அறிவியல் வேண்டாம்னு சொல்லலை.. அதைப் பண்டமாக்கி விக்கிறீங்க நீங்க.. அதை சமூக மாற்றத்திற்கும் பயன்படுத்தலாம்ங்குறோம் நாங்க. இப்ப இருக்குற தனியுடமை, சுரண்டல், சாதி மத ஆதிக்க நோய்களுக்கு, அதை விரட்ட \"அட்வான்ஸா' அரசியல் மட்டும் கூடாதா அதச் சொன்னா பிரைன் வாஷா அதச் சொன்னா பிரைன் வாஷா\n\"இதாங்க.. உங்கள மாதிரி ஆளுங்க.. அது அதுக்கு ஒரு பதில் சொல்வீங்க.. பாசிட்டிவ்வா திங்க் பண்ணுங்க.. ஏன் நெகட்டிவாவே யோசிக்கிறீங்க.. சும்மா குறையை மட்டுமே பாக்குறீங்க.. எவ்வளவு மாடர்னா லைஃப் வந்துருக்கு.. சயின்ஸ், மருந்து, டெக்னாலஜி.. நாடு எங்கேயோ போயிட்டு இருக்கு நீங்க என்னடான்னா சும்மா இல்லாததை மட்டுமே சொல்லி .. நீங்களும் டென்சனாகி, ஜனங்களையும் டென்சனாக்கப் பாக்குறீங்க.. இன்னவொன்னு பாஸ் நீங்க என்னடான்னா சும்மா இல்லாததை மட்டுமே சொல்லி .. நீங்களும் டென்சனாகி, ஜனங்களையும் டென்சனாக்கப் பாக்குறீங்க.. இன்னவொன்னு பாஸ் இந்த கம்யூனிஸ்டு தாட் உள்ளவங்க.. நாங்க சொல்றதுதான் சரின்னு அடுத்தவங்க மேல ஏன் கருத்தைத் திணிக்கிறீங்க .. இந்த கம்யூனிஸ்டு தாட் உள்ளவங்க.. நாங்க சொல்றதுதான் சரின்னு அடுத்தவங்க மேல ஏன் கருத்தைத் திணிக்கிறீங்க .. இதுவே ஒரு வயலன்ஸ் இல்லையா இதுவே ஒரு வயலன்ஸ் இல்லையா\n\"சில பேருக்கு நீங்க சொன்ன எல்லா வசதியும் ஏன் இல்லாமல் இருக்குன்னு யோசிக்கறதுக்குப் பதில், இல்லாததைப் பத்திப் பேசுறதே தப்புங்குறீங்களே இது வயலன்ஸ் இல்லையா உங்க கருத்துப்படி சயின்ஸ் முன்னேறிய இந்த நாட்டில் வறுமை காரணமாகப் பெத்த பிள்ளைகளைக் கிணற்றில் போட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கின்றாள் ஒரு தாய். நீங்க சொன்னபடி டெக்னாலஜி முன்னேறிய இந்த நாட்டில் இன்னும் மனித மலத்தைக் கையால் அள்ளும்படி வேலை வாங்கப்படறாங்க தாழ்த்தப்பட்ட தொழிலாளிங்க.. இப்படி ஒரு பகுதி உண்மை நிலவரத்தை மறச்சிட்டு நாடு பொதுவா முன்னேறி எங்கோ போயிட்டிருக்குன்னு நீங்க பேசறதுதான், அடுத்தவங்க மேல கருத்தைத் திணிக்கறது, அதுவும் தப்புத் தப்பா\n நான் சொன்ன மாதிரி இதுபோல பத்திரிக்கைகளைப் படிச்சுப் படிச்சு நீங்களும் அத���வாவே மாறிட்டீங்க இதெல்லாம் சீரியஸா படிச்சா.. அவ்ளோதான்.. சும்மா சொசைட்டியுல இப்படியும் ஒண்ணு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு விட்டுடணும் பாஸ் இதெல்லாம் சீரியஸா படிச்சா.. அவ்ளோதான்.. சும்மா சொசைட்டியுல இப்படியும் ஒண்ணு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு விட்டுடணும் பாஸ் தொடர்ந்து அதுலேயே நாலெட்ஜெ கொண்டு போனோம்னு வச்சுக்குங்க.. அப்புறம் எதைப் பாத்தாலும் எதிர்க்கச் சொல்லும்.. யாரைப் பார்த்தாலும் இதுதான் சரின்னு பேசச்சொல்லும் தொடர்ந்து அதுலேயே நாலெட்ஜெ கொண்டு போனோம்னு வச்சுக்குங்க.. அப்புறம் எதைப் பாத்தாலும் எதிர்க்கச் சொல்லும்.. யாரைப் பார்த்தாலும் இதுதான் சரின்னு பேசச்சொல்லும் சும்மா சித்தாந்தம் பேசிக்கிட்டு இருந்தா லைஃப்பே போரடிக்கும்.. ஜஸ்ட் வாட்ச் அண்ட லீவ் இட்.. சும்மா சித்தாந்தம் பேசிக்கிட்டு இருந்தா லைஃப்பே போரடிக்கும்.. ஜஸ்ட் வாட்ச் அண்ட லீவ் இட்..\n\"இப்ப நீங்க பேசறது ஒரு சித்தாந்தம் இல்லையா உன்னை வரைக்கும் பாருங்குறதுதான் முதாலாளித்துவ சித்தாந்தம்.. என்னை சொன்னீங்க.. இப்ப நீங்க அதுவாவே மாறி என் மேல ஏன் உங்க சித்தாந்தத்தைத் திணிக்குறீங்க.. உன்னை வரைக்கும் பாருங்குறதுதான் முதாலாளித்துவ சித்தாந்தம்.. என்னை சொன்னீங்க.. இப்ப நீங்க அதுவாவே மாறி என் மேல ஏன் உங்க சித்தாந்தத்தைத் திணிக்குறீங்க.. நீங்க திணிச்சா ஜஸ்ட் பேச்சு.. நாங்க பேசுனா திணிப்பு.. என்னங்க உங்க ஜனநாயகம் நீங்க திணிச்சா ஜஸ்ட் பேச்சு.. நாங்க பேசுனா திணிப்பு.. என்னங்க உங்க ஜனநாயகம்\n\"ஹலோ நீங்க ஆயிரம் சொல்லுங்க.. உங்கள மாதிரி பேசிக்கிட்டு இருக்குறவங்க ஊருக்கு ஒரு பத்துப் பேரு இருப்பீங்களா எங்கள மாதிரி உள்ளவங்கதான் மெஜாரிட்டி.. இதுதான் பாஸ் யதார்த்தம்.. சும்மா ஏதாவது கற்பனையாப் பேசாதீங்க.. ஹா.. ஹா..''\n\"நாட்ல மெஜாரிட்டி நோயாளிங்க; எய்ட்ஸ் பிரபலமா இருக்கு. அதுக்காக அதை ஆதரிக்க முடியுமா நேர்மையா, கருத்து சரியா தப்பான்னு பேசுங்க. அத வுட்டுட்டு மெஜாரிட்டி, மைனாரிட்டி எதுக்கு நேர்மையா, கருத்து சரியா தப்பான்னு பேசுங்க. அத வுட்டுட்டு மெஜாரிட்டி, மைனாரிட்டி எதுக்கு\n\"கருத்துன்னு கேட்டா.. நீங்க ஏத்துக்க மாட்டீங்க.. பட் பல இடத்துக்கும் போறதால ஐ நோ த ட்ரூத் வெரிவெல், பாஸ் இந்த புரட்சி அது இதெல்லாம் எடுபடாது.. ஜனங்க ஏத்துக்க மாட்டாங்க.. நீங்க பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.''\n ஜம்ப் ஆகுறீங்களே .. ஜனங்க இருக்கட்டும். நீங்க ஏத்துக்குறீங்களா.. இல்லையா.. அதச் சொல்லுங்க முதல்ல\n\"நோ.. நோ.. எனக்கு இந்த கம்யூனிசம்னாலே அலர்ஜி.. நீங்க சொல்றது சரியாவே இருந்தாலும் நான் ஏத்துக்க மாட்டேன். ஒருநாளும் கம்யூனிஸ்டா மாறவும் மாட்டேன்..''\n\"நான் ஏன் கம்யூனிஸ்டா மாறணும் .. எனக்குதான் எல்லா வசதியும் இருக்கே ஐ ஆம் ஆல்ரெடி செட்டில்ட். ஸோ ஐ டோண்ட் வான்ட் எனி ரிஸ்க் ஐ ஆம் ஆல்ரெடி செட்டில்ட். ஸோ ஐ டோண்ட் வான்ட் எனி ரிஸ்க்\n\"இப்பதாங்க உள்ளபடியே உங்கள சரியாக அறிமுகப்படுத்திட்டு உண்மையைப் பேசுறீங்க.. உங்க வர்க்கத்துக்கு கம்யூனிசம், புரட்சி தேவையில்லைங்குறதுக்காக.. அதை மத்தவங்களுக்கும் தேவை இல்லைன்னு பேச்சுவாக்குல பிரச்சாரம் பண்றீங்க பாருங்க.. இதுதான் பிரைன்வாஷ்.. அடுத்தவங்க மேல கருத்தத் திணிக்கறது.. இப்ப புரியுதா\n என்ன டென்சனாயிட்டீங்க போல. விட மாட்டேங்குறீங்க.. வரட்டா.. டார்கெட் பிசினஸ் பாஸ்.. டார்கெட் பிசினஸ் பாஸ் டார்கெட் பிசினஸ்.. லேட்டாகுது.. வரட்டா டார்கெட் பிசினஸ்.. லேட்டாகுது.. வரட்டா\n\"புரியுது.. புரியுது.. டார்கெட்டோடுதான் இருக்கீங்க ..''\n ஐ ஆம் அண்டர்ஸ்டேண்ட்.. பட் ஐ டோண்ட் கேர். ஹா.. ஹா.. ஹா..''\nவறட்டுச் சிரிப்புடன் நகர ஆரம்பித்தார்.. வைரஸை நுண்ணோக்கி மூலம்தான் பார்க்க முடியும் என்று அறிவியல் சொல்கின்றது. என் கண்ணிற்கு முன்னால் ஐந்து அடி, இரண்டு சென்டிமீட்டரில் ஒரு வைரஸ் அலட்டிக் கொள்ளாமல் நழுவிச் செல்வதைப் பார்த்து வியந்து நின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/10/10/dmk-with-2nd-largest-assets-in-india/", "date_download": "2020-08-05T04:39:43Z", "digest": "sha1:P4BLVHFI2VZV6RRAREDH6YAROTGQOBSQ", "length": 8729, "nlines": 109, "source_domain": "kathir.news", "title": "இந்தியாவில் அதிக சொத்துகள் வைத்திருக்கும் மாநிலக் கட்சி 2ஆம் இடத்தில் திமுக! திமுக- வின் சொத்து மதிப்பு 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது!!", "raw_content": "\nஇந்தியாவில் அதிக சொத்துகள் வைத்திருக்கும் மாநிலக் கட்சி 2ஆம் இடத்தில் திமுக திமுக- வின் சொத்து மதிப்பு 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது\nஇந்தியாவில் அதிக சொத்துக்கள் வைத்துள்ள மாநில கட்சிகளில் பணக்கார கட்சியாக உத்தரபிரதேச மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சி ரூ.583.28 கோடி சொத்து\nமதிப்புகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது. தமிழகத்தின் திமுக கட்சி ரூ.191.64 கோடி சொத்து மதிப்புகளுடன் இரண்டாவது பணக்கார கட்சியாகவும் அதிமுக ரூ. 189.54 கோடி சொத்து மதிப்புகளுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.\nமாநில கட்சி பட்டியலில் திமுக. 2-வது இடத்திலும், அதனைதொடர்ந்து 3-வது இடத்தில் அதிமுகவும் அங்கம் வகிக்கின்றன. 2016-17-ம் ஆண்டு திமுக.வின் சொத்து மதிப்பு ரூ.183.36 கோடியாக இருந்தது. 2017-18-ம் ஆண்டு ரூ.191.64 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2016-17-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017-18-ம் ஆண்டு திமுக.வின் சொத்து மதிப்பு 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது.அதிமுகவின் சொத்து மதிப்பு கடந்த 2016-17-ம் ஆண்டு ரூ.187.72 கோடியாக இருந்தது. மாநில கட்சிகளின் அதிக சொத்து மதிப்புடைய பட்டியலில் முதலாவது இடத்தையும் பிடித்தது.\nதற்போது அதிமுகவின் சொத்து மதிப்பு 2017-18-ம் ஆண்டு ரூ.189.54 கோடியாக உயர்ந்துள்ளது. 2017-18-ம் ஆண்டு பணக்கார மாநில கட்சி பட்டியலில் அதிமுக.வை பின்னுக்கு தள்ளி, திமுக. முந்தியிருக்கிறது.\nஅயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார் - பிரதமர் மோடி.\nஅயோத்தியில் ராமர் கோவில்: என்னுடைய கனவு நிறைவேற்றியது - அத்வானி மகிழ்ச்சி.\n24 கிலோ வெள்ளி செங்கல்களை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி ஜெயின் சமூகத்தினர் அசத்தல்.\nஉய்குர் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் பாகிஸ்தான் சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கொடுமை\nமறைந்த நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தியின் மீது பண மோசடி வழக்கு - தனது விதிகளையே மீறுகிறதா அமலாக்கத்துறை.\nராமர் கோவில் பூமி பூஜைக்கு முன்பு பிரதமர் மோடி செல்ல இருக்கும் முக்கிய பகுதி - இன்றைய திட்டம் இதுதான்\nஅயோத்தி ராமர் கோவில்: நினைவு கூறப்படும் கோத்தாரி சகோதரர்கள் குடும்பத்தினர் பூமி பூஜையில் பங்கேற்க அழைப்பு\nஅயோத்தி ராமர் கோவில் : \"திரும்பி வருவேன்..கோவில் பணி தொடங்கும்‌ போது\" - 1991ல் அளித்த வாக்கைக் காப்பாற்றும் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில்: கண்களைக் கவரும் மின் விளக்குகள்; ஜொலிக்கும் அயோத்தி சரயு நதிக்கரை.\nசரியாக 12.44-12.45 க்கு இடையில் ராம ஜென்ம பூமி பூஜை நிகழ்வு நடைபெறும் - மேலும் பல தகவல்கள்.\nஇந்துக்களுக்கு பாரபட்சம் காட்டும் டெல்லி அரசு - குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/11/20/special-investment-defense-sector/", "date_download": "2020-08-05T05:03:35Z", "digest": "sha1:IR4SJT2R2JP5IVZCAZYZNKNH3GR66M5H", "length": 8372, "nlines": 108, "source_domain": "kathir.news", "title": "நாட்டிலேயே இரண்டு இடம் தான் - அதில் கோவை பெற்ற சிறப்பிடம்: பாதுகாப்பு தளவாடங்களுக்கான சாலை மேம்பாடு!", "raw_content": "\nநாட்டிலேயே இரண்டு இடம் ...\nநாட்டிலேயே இரண்டு இடம் தான் - அதில் கோவை பெற்ற சிறப்பிடம்: பாதுகாப்பு தளவாடங்களுக்கான சாலை மேம்பாடு\nபாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தித் திட்டத்தின் பகுதியாகும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\n“தமிழ்நாட்டிலும், உத்தரப்பிரதேசத்திலும் இரண்டு பாதுகாப்பு தளவாடங்களுக்கான சாலைகள் அமைக்க அரசு விரும்புகிறது. ஏற்கனவே கோயம்புத்தூரில் பாதுகாப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புக்கான தொழிற்கூடம் செயல்படத் தொடங்கியுள்ளது. பாதுகாப்புக்கான திட்டமிடல் குழு உருவாக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசு உத்தேச புந்தேல்கண்ட் விரைவுச் சாலையோடு பாதுகாப்புத் தளவாடங்கள் கொண்டு செல்வதற்கான பாதை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இது பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் இந்தியாவை தற்சார்புடையதாக்க உதவும்” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.\nஉத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் 2020 பிப்ரவரி 5 முதல் 8 வரை நடைபெறவுள்ள பாதுகாப்பு தொழில் கண்காட்சியில் பங்கேற்க வருமாறு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் முதலீட்டாளர்களுக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.\nஅயோத்தியில் ராமர் கோவில்: பூமி பூஜையில் 40 கிலோ எடையான வெள்ளி செங்கலை அடிக்கல் நாட்டுகிறார் - பிரதமர் மோடி.\nஅயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார் - பிரதமர் மோடி.\nஅயோத்தியில் ராமர் கோவில்: என்னுடைய கனவு நிறைவேற்றியது - அத்வானி மகிழ்ச்சி.\n24 கிலோ வெள்ளி செங்கல்களை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி ஜெயின் சமூகத்தினர் அசத்தல்.\nஉய்குர் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் பாகிஸ்தான் சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கொடுமை\nராமர் கோவில் பூமி பூஜைக்கு முன்பு பிரதமர் மோடி செல்ல இருக்கும் முக்கிய பகுதி - இன்றைய திட்டம் இதுதான்\nஅயோத்தி ராமர் கோவில்: நினைவு கூறப்படும் கோத்தாரி சகோதரர்கள் குடும்பத்தினர் பூமி பூஜையில் பங்கேற்க அழைப்பு\nஅயோத்தி ரா��ர் கோவில் : \"திரும்பி வருவேன்..கோவில் பணி தொடங்கும்‌ போது\" - 1991ல் அளித்த வாக்கைக் காப்பாற்றும் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில்: கண்களைக் கவரும் மின் விளக்குகள்; ஜொலிக்கும் அயோத்தி சரயு நதிக்கரை.\nசரியாக 12.44-12.45 க்கு இடையில் ராம ஜென்ம பூமி பூஜை நிகழ்வு நடைபெறும் - மேலும் பல தகவல்கள்.\nஇந்துக்களுக்கு பாரபட்சம் காட்டும் டெல்லி அரசு - குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/asuraguru-movie-review-2/92578/", "date_download": "2020-08-05T05:42:21Z", "digest": "sha1:FHB5MBNIYW6BPGVGLZQTNDU3NDOEGSLP", "length": 7651, "nlines": 140, "source_domain": "kalakkalcinema.com", "title": "AsuraGuru Movie Review | Vikram Prabhu | Mahima Nambar", "raw_content": "\nHome Reviews விக்ரம் பிரபுவுக்கு கம்பேக் கொடுக்குமா\nவிக்ரம் பிரபுவுக்கு கம்பேக் கொடுக்குமா\nராஜ்தீப் சிங் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஹிமா நம்பியார், நண்டு ஜெகன், யோகி பாபு இன்னும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் அசுரகுரு. இந்த படத்தோட விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.\nசிறு வயதில் இருந்தே பணத்தை பார்த்தாலே திருடி வைத்து கொள்ளும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் ஹீரோ விக்ரம் பிரபு.\nஅப்படி சின்ன வயதில் சிறுசு சிறுசா திருடிய விக்ரம் பிரபு பெரியவன் ஆனதும் பெரிய அளவில் திருட்டு வேளைகளில் ஈடுபடுகிறது.\nஉண்மை சம்பவம் ரயியில் நடந்த கொள்ளையை போல இந்த படத்திலும் ஒரு கொள்ளை சம்பவம் நடக்கிறது. கொள்ளையடித்த பணத்தையெல்லாம் விக்ரம் பிரபு என்ன செய்கிறார் இதனால் என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.\nதுருவ் விக்ரம் வெளியிட்ட சிங்கிள் போட்டோ.. முத்தமா கொடுக்கும் பெண்கள் கூட்டம் – வைரலாகும் புகைப்படம்.\nபடத்தை பற்றிய அலசல் :\nவிக்ரம் பிரபு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை கவர்ந்துள்ளார்.\nமஹிமா நம்பியார் சும்மா டூயட் பாடுவதற்கு மட்டும் வந்து செல்லாமல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.\nயோகி பாபு சும்மா ரெண்டு காட்சிக்கு வந்து சென்று விடுகிறார். இந்த படத்திற்கு மொத்தமாகவே இரண்டு நாள் தான் கால்ஷீட் கொடுத்திருப்பார் போல.\nகணேஷ் ராகவேந்திரா படத்திற்கு இசையமைக்க சைமன் கே கிங் பின்னணி இசை அமைத்துள்ளார். இருவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.\nராமலிங்��ம் காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளார்.\nராஜ் தீப் சிங் வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதனை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.\n1. விக்ரம் பிரபு, மஹிமா நம்பியார் நடிப்பு\n1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்\n2. சீரியஸான படம் என்பதால் காமெடி இல்லாமல் போனது.\nமொத்தத்தில் அசுர குரு விக்ரம் பிரபு ரசிகர்களுக்கு ஒரு அசத்தலான படம்.\nPrevious articleஹரிஷ் கல்யாணுக்கு இன்னொரு சக்ஸஸ் பார்சல் – தாராள பிரபு விமர்சனம்.\nமாஸ் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் சிவகார்த்திகேயன்..\nஉடல் எடையை குறைக்க இரண்டாவது குழந்தையுடன் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் சினேகா – வைரலாகும் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-05T04:50:58Z", "digest": "sha1:GQHAXXMXUGKRXKRTXNQ7DMGFYJERUHYX", "length": 11943, "nlines": 210, "source_domain": "news.tamilmurasam.com", "title": "அமெரிக்க செய்திகள் - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\n– அமெரிக்க செய்திகள் –\nபதவிக்காக சீன அதிபரிடம் கெஞ்சிய அமெரிக்க அதிபர் அமெரிக்க அதிபரின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் தகவல்\nஅமெரிக்காவில் மீண்டும் கொலையில் காவல்துறை காவல்துறை ஆணையாளர் பதவி விலகல்\nசர்வதேச நீதிமன்ற அதிகாரிகள் மீது தடை : சுவிட்சர்லாந்து கண்டனம்\nமேலாதிக்கத்தின் அடையாளங்கள் ; சர்ச்சைக்குரிய சிலைகள் விழுகின்றன\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகும் அமெரிக்க அதிபர்\nCNN கருத்துக் கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு\nசீனாவை தனிமைப்படுத்த 8 நாடுகள் கூட்டணி ; கேலி செய்யும் சீனா\nஅமெரிக்கா ; கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளது\nஅமெரிக்காவில் மேலும் ஒரு காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை அதிகரித்துள்ள\nOBAMA ; ��மெரிக்கா ஒரு சிறப்பான நாடாக மாறும்\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 684 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 446 views\nநோர்வேயின் பிரபலமான மலைத்... 409 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 347 views\nலோறன்ஸ்குக்கில் இரண்டு கு... 306 views\nஇருட்டடிப்பு செய்யும் இரண்டக ஊடகங்கள்\nதமிழ் தேசத்தை மீட்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு\nபோலியான அறிக்கைகளை நம்பி ஏமாறாதீர்கள்\nஇலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு – ஈழத்தாயக உறவுகளுக்கு சீமான் கடிதம்\nமுன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் ஆசீர்வதித்துடன் முன்னணிக்கு ஆதரவான துண்டு பிரசுரம் விநியோகம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T06:25:37Z", "digest": "sha1:NFXUONADSIWFJFKCOMVKDZWSTJ7GQ3FC", "length": 5661, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கம்பர்லாந்து மாவட்ட நகரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கம்பர்லாந்து மாவட்ட நகரங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nஅப்பெர் டியர்பீல்ட் நகரியம், நியூ செர்சி\nஇசுடோவ் கிரீக் நகரியம், நியூ செர்சி\nகிரீன்விச் நகரியம், நியூ செர்சி\nகொமேர்சியல் நகரியம், நியூ செர்சி\nகோப்வெல் நகரியம், நியூ செர்சி\nடியர்பீல்ட் நகரியம், நியூ செர்சி\nடொவ்னே நகரியம், நியூ செ���்சி\nபெயார்பீல்ட் நகரியம், நியூ செர்சி\nமோரிசு நகரியம், நியூ செர்சி\nலோவ்ரன்சு நகரியம், நியூ செர்சி\nநியூ செர்சியில் மாவட்டங்கள் வாரியாக நகரியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2016, 14:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-08-05T04:33:41Z", "digest": "sha1:XNQHYCCGWL4Y6BKN2453ZVWI65K5UJHB", "length": 33724, "nlines": 228, "source_domain": "tncpim.org", "title": "பிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தோழர் இளமாறம் கரீம் அவர்கள் எடுத்து வைத்த முக்கிய ஆலோசனைகள்: – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nபிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தோழர் இளமாறம் கரீம் அவர்கள் எடுத்து வைத்த முக்கிய ஆலோசனைகள்:\nமாண்புமிகு பிரதமர் அவர்களே அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு இந்திய அரசாங்கத்தை நான் பாராட்ட்டுகிறேன். பிப்ரவரி மாதத்திலிருந்தே இத்தகைய கூட்டத்தை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கோரி வந்தன. கோவிட் வைரசுக்கு எதிரான போராட்டம் என்பது இந்திய மக்கள் அனைவரும் ஒரே மனிதனாக அரசியல் வேறுபாடுகளை கடந்து ஓரணியில் நின்று நடத்த வேண்டிய போராட்டம் ஆகும்.இந்த போராட்டத்தில் எங்களது ஆதரவை முழுமையாக நல்குகிறோம்.\nதேசம் தழுவிய ஊரடங்கு என்பது இன்றைய தேவையாக இரு���்கலாம். ஆனால் திடீரென அது அறிவிக்கப்பட்டவிதம் பல துன்பங்களை விளைவித்துள்ளது.\nஇன்றைய நெருக்கடியில் நமது தேசம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஊரடங்குக்கு பிறகு உருவாக உள்ள துன்பமான சூழல்களை எதிர்கொள்ளவும் நான் சில ஆலோசனைகளை முன்வைக்கிறேன்.\nஉழைக்கும் மக்களின் பொருளாதார சூழலை நிலை நிறுத்த\n1.கோவிட் வைரசின் முதல் தாக்குதல் ஜனவரி இறுதியில் தெரிய வந்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட இடையில் இரண்டு மாதங்கள் நம்மிடம் இருந்தன. ஆனால் நமது நடவடிக்கைகளை திட்டமிட இந்த பொன்னான கால இடைவெளி பயன்படுத்தப்படவில்லை. எனவே ஊரடங்கு அறிவித்த பொழுது மக்களிடையே பீதி உருவானது. புரிதல் தேவையான அளவு இல்லாமல் போனது.\nஏற்கெனவே தள்ளாடிக்கொண்டிருந்த நமது பொருளாதாரம் வைரஸ் தாக்குதலுக்கு பிறகு மேலும் மோசமாகிவிட்டது. ஊரடங்கு காரணமாக தின வருவாயை மட்டுமே நம்பியிருக்கும் கோடிக்கணக்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் பசியால் வாடிக்கொண்டுள்ளனர். அவர்கள்அனைவருக்கும் ரூ 5000 உடனடியாக தரப்பட வேண்டும்.\nஅரசாங்கத்திடம் 50 மில்லியன் டன் அரிசியும் 27.5 மில்லியன் டன் கோதுமையும் உள்ளது. எனவே அனைத்து ஏழை மற்றும் இடம் பெயர் உழைப்பாளிகளுக்கு ஒரு குடும்பத்துக்கு 35 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக தரப்பட வேண்டும்.\nஅனைத்து நகர்ப்புற மையங்களிலும் குறிப்பாக குடிசை வாழ் பகுதிகளில் பசி,பட்டினி மற்றும் வைரஸ் சமூக பரவலை தடுக்க இது உடனடியாக நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது.\nகேரளா அறிவித்து இருப்பது போல விளைந்த பயிர்களை அறுவடை செய்வதை அத்தியாவசிய பணியாக அறிவிக்க வேண்டும். ஊரடங்கை தளர்த்தி விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டும். அறுவடை இயந்திரங்கள், விதைகள் இலவசமாக தர வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையில் உணவு கழகம் விளை பொருட்களை வாங்குவதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.\nமாகாத்மா காந்தி கிராமப்புற வேலைச்சட்டத்தில் உள்ள வேலையில்லா காலத்திய உதவி சட்டவிதியை பயன்படுத்தி விவசாய தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.\nஅத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பது உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். கருப்பு சந்தை கட்டுப்படுத்துவதுடன் ஒவ்வொரு அத்தியாவசிய பொருளின் அதிகபட்ச விலை பகிரங்கம��க அறிவிக்கப்பட வேண்டும்.\nபல இடங்களிலிருந்து பயணம் செய்த இடம் பெயர் தொழிலாளர்களுக்கு பொருத்தமான மருத்துவ வசதிகளும் ஆரோக்கியகரமான தனிமைப்படுத்துதல் வசதிகளும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் செய்து தரப்பட வேண்டும்.\nவைரசால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் வசதிகளை அதிகரிக்க வேண்டும். தேவைப்பட்டால் அனைத்து தனியார் மருத்துவ மனைகளையும் அரசாங்கம் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். கேரளா அரசாங்கத்தின் முயற்சிகளை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.\nநோய் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் நிபுணர்கள் அளித்துள்ள ஆலோசனைப்படி மருத்துவமனை படுக்கைகள் மற்றும் அவசரகால சிகிச்சைகள் வசதிகளின் எண்ணிக்கையை பன்மடங்கு அதிகரிக்க பேரிடர் கால நிதியை பயன்படுத்தி பெருமளவு மூலதன முதலீடு செய்ய வேண்டும்.\nசமூக பரவலை தடுக்க பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடிப்பிடிப்பது அவசியம் ஆகும். இதில் கேரளாவின் அனுபவத்தை முன்மாதிரியாக கொள்ளலாம்.\nஅனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் பாதுகாப்பு உடைகள் மற்றும் ஏனைய உபகரணங்கள் தரப்பட வேண்டும். அனைத்து மருத்துவ உதவிகளும் செய்யப்பட வேண்டும். சுவாசக்கருவிகள் கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.\n‘ரேபிட் டெஸ்ட்’ எனப்படும் அதிவிரைவு மருத்துவ பரிசோதனைகள் தேசம் முழுதும் விரைவுபடுத்தப்பட வேண்டும். தென் கொரியாவைவிட 241 மடங்கு குறைவாக நாம் பரிசோதனை செய்கிறோம். கேரளாவில் ஏற்கெனவே அதிவிரைவு மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட்டுவிட்டன.\nஇந்த வைரசை திறமையாக கட்டுப்படுத்திய தேசங்களான கியூபா, சீனா, தென் கொரியா ஆகிய தேசங்களிலிருந்து அவசர அவசியமாக மருத்துவ உதவிகள் பெறப்பட வேண்டும். சீனா,கியூபா ஆகிய தேசங்கள் எப்பொழுதும் இன்னல் மிகுந்த காலங்களில் உதவிட தயாரக உள்ளன.\nவைரஸ் தொற்று காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டதால் பணியை செய்ய இயலாத ஊழியர்களுக்கு 80% ஊதியத்தை தருவதாக பல தேசங்கள் அறிவித்துள்ளன. இந்திய அரசாங்கமும் அவ்வாறு அறிவிக்க வேண்டும்.\nஊரடங்கிற்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்\n1.எந்த ஒரு தொழில் பிரிவிலும் வேலை இழப்போ அல்லது ஊதிய குறைப்போ இல்லை என்பதை அ���சாங்கம் உத்தரவாதம் செய்ய வேண்டும்.\nதொழில் மற்றும் கட்டுமான பிரிவுகளின் செயல்பாடை உடனடியாக துவங்க வேண்டும். பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் குறிப்பாக இடம் பெயர் தொழிலாளர்களை காப்பாற்ற இது அவசியம்.\nஊரடங்கிற்கு பிந்தைய காலத்தில் பொருளாதார மந்தம் தடுக்க தேவையான அளவு மூலதனம் ஈடுபடுத்தப்பட வேண்டும்.\nவிவசாய துறைக்கு உடனடி கவனம் செலுத்த வேண்டும். விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும்.\nவேலை இழப்பின் காரணமாக நாடு திரும்பும் வெளிநாடு இந்தியர்களுக்கு மறுவாழ்வு திட்டம் அறிவிக்கப்பட வேண்டும். அதற்காக விசேட பொருளாதார திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.\nநடுத்தர வர்க்க மக்களுக்கு குறிப்பாக ஊழியர்களுக்கு கடன் மற்றும் மாத தவணைகள் தள்ளி போட வேண்டும்.\nஅனைத்து மாவட்டங்களிலும் அரசாங்க மருத்துவமனைகள் தொடங்க மத்திய மாநில அரசாங்கங்கள் நடவடிகைகள் எடுக்க வேண்டும்.\n8.பல்வேறு இடங்களில் உள்ள இடம் பெயர் தொழிலாளர்கள் தமது சொந்த ஊர்களுக்கு செல்ல விசேட இரயில்கள் இயக்க வேண்டும்.\nகேரளா மற்றும் மாநிலங்கள் தொடர்பான கோரிக்கைகள்:\nஇந்த அசாதரண சூழலில் மாநில ஜி.டி.பி.யில் 3% எனும் கடன் உச்சவரம்புகளை நீக்க வேண்டும். இது குறித்து பின்னர் விவாதித்து மறுநிர்ணயம் செய்யலாம்.\nகேரளாவுக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை ரூ 3000 கோடி உடனடியாக தரப்பட வேண்டும்.\nஏற்கெனவே மத்திய அரசால் ஏற்று கொள்ளப்பட்ட 2020-21ம் ஆண்டுக்கான ரூ 15,323 கோடி உடனடியாக தரப்பட வேண்டும்.\nஉள்ளார்ட்சிகளுக்கு தர வேண்டிய ரூ2412 கோடி விரைவில் அளிக்க வேண்டும்.\nமாநில பேரிடர் நிதியை அந்தந்த மாநிலங்களின் நிலைமைக்கு ஏற்ப பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.\n6.கோவி 19 வைரஸ் காரணமாக மோசமாக கேரளா பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உதவி தொகை குறைவாகவே தரப்பட்டுள்ளது. இது அதிகரிக்கப்பட வேண்டும்.\nவெளிநாடுகளில் இறந்தவர்களின் உடலை இந்தியா கொண்டுவர எளிமையான நடைமுறைகளை இந்திய அரசாங்கம் தூதரகங்கள் மூலமாக அமலாக்க வேண்டும்.\nகோவிட் 19 நிவாரணம் என்பது கேரளாவுக்கு ரூ 157 கோடி மட்டுமே தரப்பட்டது. மொத்த உதவியான 11,091 கோடியில் இது வெறும் 1.4% மட்டுமே. தேசத்தில் உள்ள மொத்த நிவாரண முகாம்களான 22567ல் கேரளாவில் மட்டும் 15541 அதாவது 68.8% இயங்குகின்றன. இதனை மத்திய அரசாங்கமே உச்ச நீதிமன்றத்தில் ஏற்று கொண்டுள்ளத���. எனவே கேரளாவுக்கு தரப்பட்ட நிதி அதிகரிக்கப்பட வேண்டும்.\nவளைகுடா நாடுகளில் தொழிலாளர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் ஒரு அறையில் 10 முதல் 20 பேர் தங்கியுள்ளனர். இதனால் தொற்று பரவும் ஆபத்து உள்ளது. எனவே இந்திய தூதரகங்கள் மூலம் அந்தந்த தேசங்களின் அரசாங்கங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நமது தொழிலாளர்களை காப்பது மிக அவசியம் ஆகும். இதனை மாண்புமிகு பிரதமர் செய்ய வேண்டும்.\nஇந்த பிரச்சனைகளை இந்திய அரசாங்கம் பரிசீலனை செய்யும் என நம்புகிறேன். மீண்டும் எனது கட்சி சார்பாக கோவிட் 19 வைரசுக்கு எதிரான போராட்டத்தில் எங்களது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்.\nநீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிடுக தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் 24ந் தேதி முதல் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ...\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஆக.20-26 மாபெரும் மக்கள் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்\nநீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிடுக தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nஅயோத்தி: அறக்கட்டளை அதன் வேலையைச்செய்யட்டும்மத்திய, மாநில அரசுகளுக்கு அதில் வேலையில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nநாகப்பட்டினம் மாவட்ட வீரஞ்செறிந்த போராளிகளில் ஒருவரான தோழர் ஏ.வி. முருகையன் மறைவு\nகைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திடுகமக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திடுகமக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திடுக\nதேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக தமிழக அரசு நிராகரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/author/kanyakumari/", "date_download": "2020-08-05T05:09:50Z", "digest": "sha1:DDS6HQIYKJL4VF4ZGCZCO6HBP4UKNSD3", "length": 32062, "nlines": 230, "source_domain": "tncpim.org", "title": "கன்னியாகுமரி மாவட்டக்குழு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காண்ணிப்பு அதிகாரியிடம் சி.பி.ஐ(எம்) மனு…\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 30.11.2017 அன்று ஏற்பட்ட ஓக்கி புயலின் எதிரொலியாக கனமழையும் சூறைகாற்றும் வீசியது.இதனால் மாவட்டமே புரட்டி போடப்பட்டது. நூறு ஆண்டு காலத்தில் காணாத புயல் இது. புயல் பற்றிய முன்னெச்சரிக்கை இல்லாமையால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர். எத்தனை பேர் மீன் பிடிக்க சென்றனர், இதில் காணாமல் போனவர்கள் எத்தனை பேர், இறந்து போனவர்கள் எத்தனை பேர் என்ற விபரம் கூட அரசால் அறுதியிட்டு தெரிவிக்க முடியவில்லை. அமைச்சைர்கள் ஒரு எண்ணிக்கையும் அதிகாரிகள் ஒரு எண்ணிக்கையும் கூறி மக்களை குழப்புகின்றனர். ...\nNPHH அட்டைகளை PHH அட்டைகளாக மாற்ற கோரி மாதர் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் போராட்டம்.\nNPHH குடும்ப அட்டைகளை PHH குடும்ப அட்டைகளாக மாற்றக் கேட்டும், ரேஷன் பொருட்கள் விலை உயர்வை ரத்து செய்யவும், ரேஷன் திட்டத்தை முடக்க முயலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜன��ாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் எம்.ரெகுபதி முன்னிலை வகித்தார். சி.பி.ஐ(எம்) மாவட்ட செயலாளர் என்.முருகேசன் வாழ்த்தி ...\nகுமரியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டு 17.10.2016 காலை ரயில் மறியல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது எனக் கூறி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக்ககாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது எனக் கூறி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து 17-10-2016 காலை நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியலை மக்கள் நலக் கூட்டணி முழு ஆதரவு கொடுக்க முடிவு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலளார் என்.முருகேசன்ம மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளர் எஸ்.வெற்றிவேல் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி மாவட்டச் செயலாளர் ...\nமக்கள் நலக் கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் 28-03-2016 அன்று குமரியில்\nமக்கள் நலக் கூட்டணியின் மாநிலத் தலைவர்கள் மாற்று அரசியல் எழுச்சி பிரச்சாரப ;பயணத்தை தமிழகத்தில் நடத்தி வருகின்றனர். சுமார் 24 மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்துவிடடு, ஐந்தாவது கட்டமாக குமரி மாவட்டம் வருகின்றனர். 28-03-2016 மாலை நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளருமான வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு ...\nமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் குளச்சல் துறைமுக திட்டத்தை அமைக்க மத்திய அரசு முன் வர வேண்டும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு தீர்மானம்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.உஷாபாசி தலைமையில் பார்வதிபுரம் சிபிஐ(எம்) அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் குளச்சல் துறைமுகம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்��ட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு இயற்கை வழங்கிய பரிசு குளச்சல் கடல் பகுதி. மிகவும் ஆழமான பகுதியாகும். இங்கு இயற்கையான துறைமுகம் அமைந்து உள்ளது. பிரிட்டீஷ்காரர்கள் காலத்திலேயே குளச்சல் துறைமுகம் செயல்பட்டு வந்தது. குளச்சல் துறைமுகம் வழியாக மாவட்டத்தில் உற்பத்தியாகும் ...\n4-3-2016 மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் திரள் ஆர்ப்பாட்டம்\nமக்கள் நலக் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் நாகர்கோவில் நகரச் செயலாளர்கள் ஆலோசனை; கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.முருகேசன் தலைமையில் வெட்டூர்ணிமடம் சிஐடியு அலுவலகத்தில் டைபெற்றது.கூட்டத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.வெற்றிவேல், சிபிஐ மாவட்டச்செயலாளர் எஸ்.இசக்கிமுத்து,விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் பு.திருமாவேந்தன்,மேற்கு மாவட்டச் செயலாளர் மத்தூர் ஜெயன்,சிபிஐ வி.கோபி,மதிமுக கிறிஸ்ஜெரால்டு, சிபிஐ(எம்) எஸ்.அந்தோணி, வி.சி.க அம்பேத்கார் வளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட முடிவு எடுக்கப்பட்டது: மாவட்டத்தில் நீண்டகாலமாக சாலைகள் ரணக்குழிகளாக உள்ளன. பல்வேறுகட்சிகள் பல்வேறு அமைப்புகள் கிராம மக்கள்; பல போராட்டங்களைநடத்தியுள்ளனர். இதன் ...\nபாதாள சாக்கடை திட்டம் குறித்து முறையான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துக\nநாகர்கோவில் நகராட்சியில் சுமார் 110 கி.மீ அளவுக்கு பாதாளச்சாக்கடைத் திட்டப்பணி நடைபெற்று வருகிறது. சுமார் 3 வருடங்களாக வேலை நடைபெறுகிறது. வேலை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை நகராட்சி என்பது நரக ஆட்சியாக மாறி மாவட்ட மக்களை அலங்கோலப்படுத்துகிறது. எந்த தெருவிலும் மக்கள் நடந்து செல்லவோ, இருச்சக்கரம் மற்றும் கார்களில் செல்லவோ முடியாது. தோண்டப்பட்ட குழிகள் மூடப்படவில்லை. மூடியப்பகுதிகளும் முழுமையாக மூடப்படவில்லை. வாகனங்கள் புதைக்குழிக்குள் சிக்கி தத்தளிப்பது தினம், தினம் கண்கொள்ளா காட்சியாக மாறிவிட்டது. நகராட்சி நிர்வாகத்தை நினைத்து மக்கள் தலையில் போட்டு அடித்துக் ...\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உயிர்பலி வாங்க துடிக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள்\nகன்னியாகுமரி மாவட்டம் மாவட்டம் மத்திய-மாநில அரசுகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. ���ுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை அதிகம் நம்பி பயணம் செய்யும் மக்கள் கொண்ட மாவட்டம். இம்மாவட்டத்தில் மலையோர பகுதிகள், கடற்கரை பகுதிகளில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் காலாவதியானவை.மாவட்டத்தில் 12 பணிமனைகள் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உள்ளன. 820 பேருந்துகள் இயக்கப்படுகிறது. காலையிலும், மாலையிலும் பள்ளி, கல்லூரிக்கு படிக்க வரும் மாணவ, மாணவிகள் உயிரை பணயம் வைத்தே பயணம் செய்கின்றனர். அந்த அளவிற்கு கூட்ட நெரிசல். இந்நிலையில் தீபாவளி, கிறிஸ்துமஸ், வருடபிறப்பு போன்ற ...\nகுமரியில் மக்கள் நல கூட்டியக்க ஆர்ப்பாட்டம்\nபத்திரிகை செய்தி பண்டிகை காலத்தையொட்டி பொதுமக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நியாயவிலைக் கடைகளில் பருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை. இதுபோல், ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மருந்துகள் விலைகட்டுப்பாடு இல்லாமல் உயர்ந்துவிட்டது. இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 03.11.2015(செவ்வாய் கிழமை) காலை 10.30 மணிக்கு மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் பெரும்திரள் ஆர்பாட்டம் நடைபெறும். ஆர்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)-ன் மாவட்ட செயலாளர் என்.முருகேசன் ...\nஅக்டோபர் 25 தோழர்.பி.திவாகரன் நினைவு தினம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளரவும், ஏழை தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் வாழ்வில் முன்னேற்றம்ஏற்படவும் உழைத்த ஆரம்பகால கம்யூனிஸ்ட் தலைவர்களில் தோழர்.பி.திவாகரன் அவர்களும் ஒருவர். கல்குளம் வட்டம், நெய்யூர் அருகில் கொகோடு என்ற சிறு கிராமத்தில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தார். உயர்கல்வி பயில வாய்ப்பின்மையால் ஆரம்பகல்வியிலேயே தனது கல்வியை முடித்துக் கொண்டார். அவர்து ஊரின் அருகாமையில் திங்கள் நகர் பகுதி பீடி சுற்றும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. எனவே, தோழர்.பி.திவாகரன் திங்கள் நகரில் பீடி சுற்றும் ...\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஆக.20-26 மாபெரும் மக்கள் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்\nநீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிடுக தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nஅயோத்தி: அறக்கட்டளை அதன் வேலையைச்செய்யட்டும்மத்திய, மாநில அரசுகளுக்கு அதில் வேலையில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nநாகப்பட்டினம் மாவட்ட வீரஞ்செறிந்த போராளிகளில் ஒருவரான தோழர் ஏ.வி. முருகையன் மறைவு\nகைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திடுகமக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திடுகமக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திடுக\nதேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக தமிழக அரசு நிராகரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/3-dmk-mlas-test-covid-19-positive-in-one-day.html", "date_download": "2020-08-05T05:17:27Z", "digest": "sha1:SA2PHY6XN42VYIZJZJFHNGZIUGYKO2U6", "length": 13905, "nlines": 178, "source_domain": "www.galatta.com", "title": "ஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா! திமுக நிர்வாகி பலி! பீதியில் எம்.எல்.ஏ.க்கள்..", "raw_content": "\nஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா திமுக நிர்வாகி பலி\nதமிழகத்தில் ஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு பரவி உள்ள நிலையில், ஒரு திமுக நிர்வாகி உயிரிழந்துள்ளார். இதனால், சக திமுக நிர்வாகிகள் பீதியடைந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவத் தொடங்கிய புதிதில், தமிழக மக்களிடையே பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “கொரோனா வைரஸ் என்பது, பணக்கார நோய் என்றும், அது ஏழை எளிய மக்களைப் பாதிக்காது” என்றும் கூறினார். ஆனால், அடுத்த சில நாட்களில், அனைத்து தரப்பு மக்களையும் கொரோனா பாதிக்கத் தொடங்கியது.\nமேலும், தமிழகத்தில் கடந்த நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சுமார் 5 ஆயிரத்தை நெருங்கிக் காணப்படும் நிலையில், சென்னை தாண்டி தமிழகத்தின் பி�� மாவட்டங்களிலும், அதன் தாக்கம் தீவிரமாகப் பரவி வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக, ஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏறப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு திமுக நிர்வாகி உயிரிழந்துள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த திமுக பேரூர் பகுதி செயலாளர் 56 வயதான ஜெயசந்திரன், ஏற்கனவே, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், டயாலிசிஸ் செய்து வந்தார்.\nஇதனையடுத்து, கடந்த 16 ஆம் தேதி உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு\nகொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.\nஇதனையடுத்து, அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஅதேபோல், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் தமிழக அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதன்படி, கடந்த மாதம் சேப்பாக்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். அதன் தொடர்ச்சியாக, திமுகவைச் சேர்ந்த ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு, செஞ்சி மஸ்தான், திட்டக்குடி எம்.எல்.ஏ. கணேசன் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியைச் சேர்ந்த பழனி, உளுந்தூர்பேட்டை தொகுதியைச் சேர்ந்த குமரகுரு, பரமக்குடி தொகுதியைச் சேர்ந்த சதன் பிரபாகர், கோவை தெற்கு தொகுதியைச் சேர்ந்த அம்மன் கே.அர்ஜூனன் ஆகியோரும் கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅத்துடன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியிருக்கு��் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதன் தொடர்ச்சியாக தற்போது ஒரே நாளில், கிருஷ்ணகிரி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவன், ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. காந்தி, வேலூர் திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயன் ஆகிய 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.\nஇதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், அதிமுக தரப்பிலும் 8 எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதனிடையே, தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள தமிழக அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தற்போது கொரோனா பீதியில் உரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகாதலன் வெறிச்செயல்.. காதலிக்க மறுத்த பெண் குத்தி கொலை\nகணவனின் தகாத உறவால் மனைவி தற்கொலை\n காதலி தற்கொலை.. காதலன் தற்கொலை முயற்சி..\n“சாக வானு கூப்பிடுது பா” பேய் மிரட்டுவதாகத் தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்..\nஆளுநர் இல்லாமல் தாக்கல் செய்யப்படுகிறதா புதுச்சேரி பட்ஜெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2020-08-05T04:29:09Z", "digest": "sha1:IR4VTOQ7J4BUKPAFKNUSC4E4RUJHDJDF", "length": 10463, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மகா சிவராத்திரி விழா: ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சிறப்பு ஏற்பாடு | Chennai Today News", "raw_content": "\nமகா சிவராத்திரி விழா: ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சிறப்பு ஏற்பாடு\nஆன்மீக கதைகள் / ஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம் / சர்வம் சித்தர்மயம்\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nமகா சிவராத்திரி விழா: ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சிறப்பு ஏற்பாடு\nஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி அலுவலகத்தில், கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா தலைமை தாங்கி பேசினார்.\nஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. கடந்த ஆண்டு வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது நடந்த நிறை, குறைகளை மனதில் வைத்துக் கொண்டு அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் முழு கவனத்துடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும். குறைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nவருடாந்திர மகா சிவ ராத்திரி பிரம்மோற்சவ விழா இன்னும் 36 நாட்களே உள்ளன. எனவே முன்னேற் பாடு பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். அதில் முக்கியமாக என்ஜினீயரிங் துறை அதிகாரிகள் மின்விளக்கு அலங்காரம் செய்வது, தரிசன வரிசைகளை அமைப்பது உள்ளிட்ட பணிகளை உடனே தொடங்க வேண்டும். இதுதொடர்பாக கோவில் என்ஜினீயர் வெங்கடநாராயணாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\nவருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் ஆர்வமுடன் பங்கேற்று நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்கள் ஒரு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து வருகிற 10-ந்தேதிக்குள் கோவில் அலுவலகத்துக்கு நேரில் வந்து கொடுக்கலாம். அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம். வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் போது உற்சவர்கள் எழுந்தருளி வீதிஉலா செல்லும் 8 வாகனங்களுக்கு நெல்லூரைச் சேர்ந்த பிரபாகர்ரெட்டி என்ற பக்தர் தங்கத்தகடு பொருத்தி விரைவில் ஒப்படைக்க உள்ளார்.\nஅதேபோல், நெல்லூரைச் சேர்ந்த மற்றொரு பக்தரான ஆதிநாராயணரெட்டி என்பவர் கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதி கொடி மரத்துக்கு தங்கத்தகடு பொருத்தி கொடுக்க முன் வந்துள்ளார். அந்தப் பணிகள் விரைவில் முடிந்து விடும். சொர்ணமுகி ஆற்றங் கரை ஓரம் கடந்த ஆண்டு ஏற்பாடு செய்திருந்த துபோல் ‘‘திவ்ய கைலாச கங்கா ஸ்நான அறை’’ அருகில் நதிநீர் ஸ்நானம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்துத் தரப்படும். அதிகாரிகள் பொறுப்பாக செயல்பட்டு பணியாற்ற வேண்டும்.\nஇவ்வாறு கோவில் நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா பேசினார்.\nகூட்டத்தில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமகா சிவராத்திரி விழா: ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சிறப்பு ஏற்பாடு\nமன அமைதி’ என்கிற இரண்டெழுத்து மந்திரம்\nமீண்டும் விஜய்யுடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\nமகா சிவராத்திரி விழா: ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சிறப்பு ஏற்பாடு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&si=0", "date_download": "2020-08-05T05:10:17Z", "digest": "sha1:5PVMDS4WXCO2MXAHPRAM2OW6ESINUGVL", "length": 14278, "nlines": 262, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சக்தி சுப்ரமணியன் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சக்தி சுப்ரமணியன்\nபெண் இல்லையென்றால் பிறவிகள் ஏது வாழ்க்கை ஏது ஆனாலும், இவ்வுலகில் அவள் எதிர்கொள்ளும் துன்பங்கள்தான் எத்தனை எத்தனை\nஇது சாமான்ய பெண்களுக்குத்தான் என்றில்லை; இறைவிக்கும் நேர்ந்ததுதான் தந்தை தட்சன் ஒருபுறம், கணவன் பரமேஸ்வரன் மறுபுறம் என பார்வதி [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ரஞ்சனா பாலசுப்ரமணியன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநோய் தீர்க்கும் பழங்கள் - Noitheerkkum Pazhangal\nஉடல்நலத்தைக் காப்பதில் பழங்கள் முதலிடம் வகிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். பழங்கள் நமது குணங்களைக் கூட ஆளுமை செய்யும் சக்தி வாய்ந்தவை என்பது உங்களுக்குத் தெரியுமா\nஇயற்கையான முறையில் நல்ல ஆரோக்கியத்தையும் நீடித்த உடல்நலனையும் பெறுவதற்கான முதல் படி, நம் உணவில் பழங்களை [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநாம் ஊரவாக்கிய அரசாங்கம்தான் நம்மை ஆள்கிறது. ஆனால் எப்போதேனும் விமரிசனம் இல்லாமல் இருந்திருக்கிறோமா\nஏன் நமது ஆட்சியாளர்களை நமக்குப் பொதுவாகப் பிடிப்பதில்லை\nநமது விருப்பங்கள், நமது தேவைகளை என் அவர்களால் முழுமையாகத் தீர்த்து வைக்க முடிவதில்லை\nசரி, அவர்கள் சரியில்லை, நம்மால் ஒரு வழிக்குக் கொண்டுவர [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஏ.கே. வேங்கடேசுப்ரமணியன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇந்த நாள், Unforgettable, கந்தையா, கைப்பேசி, yaen, கன்னிப், தப்பிக்கும், Jana Gana Mana, பீ, குமரிக், நிர்வாகம், arjuna, பி வீ ஆர், அகமுகநாதர் குருஜி, Nursery\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி - Aalmanathirkku Appaalulla Athisiya Shakthi\nசித்தர்களின் யோக நெறி -\nஷீர்டி சாயி பாபா -\nஒரு வீட்டின் கதை -\nகர்ப்பவதிகளுக்கு அவசியமான கையேடு - Karppavathigalukku Avasiamana Kaiyedu\nஇயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள் - Iyarkai Velaanmaiyil puthiya Paadangal\nபட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை -\nஇந்தியா ஒரு வல்லரசு வேடிக்கையான கனவு -\nகாளையார் கோயில் ரதம் (old book rare) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75649/Islamic-volunteers-who-buried-the-dead-by-corona-according-to-their-religious-rites", "date_download": "2020-08-05T05:25:35Z", "digest": "sha1:45K3ZMJDR47STETXDKTXYFDUYFIE7NKT", "length": 9740, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனாவால் இறந்தவர்களை அவரவர் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்த இஸ்லாமிய தன்னார்வலர்கள்! | Islamic volunteers who buried the dead by corona according to their religious rites | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொரோனாவால் இறந்தவர்களை அவரவர் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்த இஸ்லாமிய தன்னார்வலர்கள்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்த மூவரின் உடல்களை அவரவர் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்துள்ளனர் இஸ்லாமிய தன்னார்வலர்கள்\nகன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் சடலங்கள், சுகாதாரத்துறையின் வழி காட்டுதலின் பேரில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் எரிவூட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலர் உயிரிழக்கும் தங்களது உறவினர்களின் சடலங்களை தங்களது மத சடங்குகளை பின்பற்றி சொந்த இடங்களில் நல்லடக்கம் செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தக்கலையை அடுத்த மூலச்சல் பகுதியை சேர்ந்த 50-வயது நபர், அருமனை பகுதியை சேர்ந்த 55-வயது நபர், தேங்காய்பட்டணத்தை சேர்ந்த 72-வயது நபர் என மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.\nஇவர்களின் குடும்பத்தினர் தங்களின் மத சடங்குகளை பின்பற்றி அவர்களை சொந்த இடத்தில் நல்லடக்கம் செய்த மனித நேய மக்கள் கட்சியிடம் உதவி கோரினர். இதனையடுத்து த.மு.மு.க அமைப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய தன்னார்வலர்கள் அவர்களது உடலை ஆம்புலன்ஸில் எடுத்து சென்று சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின் பேரில் 12-அடி ஆழம் 10-அடி நீளம் 5-அடி அகலம் கொண்ட குழிகளை தோண்டி அவரவர் மத சடங்குகளின் படி நல்லடக்கம் செய்தனர்.\nஇதுவரை இவர்கள் ஆறு சடலங்களை நல்லடக்கம் செய்துள்ளனர். இதற்காக 20 பேர் இணைந்து மூன்று குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர் இவர்களின் மனித நேயமிக்க செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nசாலையோர ஐஸ்கிரீம் ஸ்டாலில் மோதிய பி.எம்.டபிள்யூ கார்: 4 பேர் காயம்- போலீஸ் விசாரணை\nகொரோனா காலமும்... தாய்ப்பாலின் ஈடுஇணையற்ற மகத்துவமும்...- உலக தாய்ப்பால் வாரம் (பகுதி 2)\nRelated Tags : த.மு.மு.க, கன்னியாகுமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம், நாகர்கோவில், கொரோனா,\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலையோர ஐஸ்கிரீம் ஸ்டாலில் மோதிய பி.எம்.டபிள்யூ கார்: 4 பேர் காயம்- போலீஸ் விசாரணை\nகொரோனா காலமும்... தாய்ப்பாலின் ஈட��இணையற்ற மகத்துவமும்...- உலக தாய்ப்பால் வாரம் (பகுதி 2)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-03-12-2019/?vpage=0", "date_download": "2020-08-05T05:06:49Z", "digest": "sha1:KE4CP2XMWQZ5UQ4UWK73NZYCMJ7XSZUH", "length": 2506, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "மதியச் செய்திகள் (03-12-2019) | Athavan News", "raw_content": "\nமிகவும் மோசமான இரண்டாவது கொரோனாத் தொற்றலை பிரான்சைத் தாக்கும்: விஞ்ஞான ஆலோசனைக் குழு\nகாத்தான்குடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nபாகிஸ்தானின் வரைபடத்திற்கு மத்திய அரசு கண்டனம்\nஅரசியல் அமைப்பொன்றை உருவாக்க இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு மங்கள அழைப்பு\nமதிய நேரச் செய்திகள் (19-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (18-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (17-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (16-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (15-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (14-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (13-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (12-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (11-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (10-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (09-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (08-03-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-05T05:12:17Z", "digest": "sha1:ZYZUYT2TZIJ4RT2VZBAEAAIBEHWT7GAM", "length": 8375, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுயி அரசமரபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும்\nசியா அரசமரபு 2100–1600 கிமு\nசாங் அரசமரபு 1600–1046 கிமு\nசவு அரசமரபு 1045–256 BCE\nஇலையுதிர் காலமும் வசந்த காலமும்\nசின் அரசமரபு 221 கிமு–206 கிமு\nவேய்i, சூ & வூ\nமேற்கு யின் 16 இராச்சியங்கள்\nவடக்கு & தெற்கு அரசமரபுகள்\n( இரண்டாம் சவு 690–705 )\n5 அரசமரபுகள் & 10 அரசுகள்\nவடக்கு சொங் மேற்கு சியா\nமங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368\nமுதல் சீனக் குடியரசு 1912–1928\nகால ஓட்டத்தில் சீன மெய்யியலாளர்கள்\nசுயி அரசமரபு சீனாவை கி.பி 581 இருந்து கி.பி. 618 வரை ஆண்ட அரசமரபு ஆகும். இவர்களின் ஆட்சியின் போது பல்வேறு ஆட்சிப் பிரிவுகளாக இருந்த சீனா மீண்டும் ஒருகுடைக் கீழ் கொண்டுவரப்பட்டது. இக் காலப் பகுதியில் Grand Canal கட்டப்பட்டது. Equal-field system அமுல்படுத்தப்பட்டது. ஆட்சி அதிகாரம் மையப்படுத்தப்பட்டது. அரச அதிகாரம் மிகக் கடுமையாகப் பயன்படுத்தப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Sridhar_G", "date_download": "2020-08-05T05:38:20Z", "digest": "sha1:U7ZTLP657HBBOXGGQNJZL2D7GMEACVB4", "length": 10197, "nlines": 103, "source_domain": "ta.wikisource.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - விக்கிமூலம்", "raw_content": "\n← பயனர் பேச்சு:Sridhar G\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n05:38, 5 ஆகத்து 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nபயனர்:Info-farmer/assistance‎ 14:50 +158‎ ‎Fathima rinosa பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொ��ுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு Advanced mobile edit\nசி பயனர்:Info-farmer‎ 14:33 +62‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎குறிப்புகள்: +\nசி பயனர்:Info-farmer/assistance‎ 14:32 +91‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎பக்க ஒருங்கிணைவு: #அட்டவணை:மணி பல்லவம் 2.pdf #*{{தீர்வு}.}\nபயனர்:Info-farmer/assistance‎ 14:23 +124‎ ‎Fathima rinosa பேச்சு பங்களிப்புகள்‎ →‎மேலடி அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு Advanced mobile edit\nசி பயனர்:Info-farmer/assistance‎ 14:14 0‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎பக்க ஒருங்கிணைவு: -\nசி பயனர்:Info-farmer/assistance‎ 14:14 +205‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎பக்க ஒருங்கிணைவு: #அட்டவணை:எனது கதைகளின் கதைகள்.pdf #*{{தீர்வு}.} #அட்டவணை:மணி பல்லவம் 1.pdf\nசி பயனர்:Info-farmer/assistance‎ 14:04 +266‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎பக்க ஒருங்கிணைவு: # அட்டவணை:புத்தர் பொன்மொழி நூறு.pdf #*{{தீர்வு}}~~~~\nசி பயனர்:Info-farmer/assistance‎ 13:05 +174‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎பக்க ஒருங்கிணைவு: #*{{தீர்வு}}~~~~\nசி பயனர்:Info-farmer/assistance‎ 13:05 -1‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎பக்க ஒருங்கிணைவு: -\nசி பயனர்:Info-farmer/assistance‎ 13:04 +274‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎பக்க ஒருங்கிணைவு: #*{{தீர்வு}}~~~~\nசி பயனர்:Info-farmer/assistance‎ 13:04 -62‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎பக்க ஒருங்கிணைவு: இணைப்பு முறிவு நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/duster/service-cost", "date_download": "2020-08-05T05:31:28Z", "digest": "sha1:JWQVICFDACDPXRNWA7LYRMIQTZXQBYKH", "length": 13738, "nlines": 303, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் டஸ்டர் சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ரெனால்ட் டஸ்டர்\nமுகப்புநியூ கார்கள்ரெனால்ட்ரெனால்ட் டஸ்டர்சேவை மற்றும் பராமரிப்பு செலவு\nரெனால்ட் டஸ்டர் பராமரிப்பு செலவு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரெனால்ட் டஸ்டர் சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு ரெனால்ட் டஸ்டர் ஆக 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 19,290. first சேவைக்கு பிறகு 2000 கி.மீ., second சேவைக்கு பிறகு 10000 கி.மீ. மற்றும் third சேவைக்கு பிறகு 20000 கி.மீ. செலவு இலவசம்.\nரெனால்ட் டஸ்டர் சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் ரெனால்ட் டஸ்டர் Rs. 19,290\nQ. 2020 இல் Buying அதன் ரெனால்ட் டஸ்டர் ஐஎஸ் worthy\nQ. ஐஎஸ் there any பயன்படுத்தியவை டஸ்டர் range below 5 lakh\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nரெனால்ட் டஸ்டர் சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டஸ்டர் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டஸ்டர் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டஸ்டர் mileage ஐயும் காண்க\nCompare Variants of ரெனால்ட் டஸ்டர்\nஎல்லா டஸ்டர் வகைகள் ஐயும் காண்க\nபிந்து சேவை கோஷ்டி ஒப்பி டஸ்டர் மாற்றுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா சேவை செலவு\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டஸ்டர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nரெனால்ட் டஸ்டர் மற்றும் Get Loyalty Benefit ... ஒன\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/07/sbi-recruitment-2020-circle-based-officers.html", "date_download": "2020-08-05T05:24:45Z", "digest": "sha1:DNFVSVE75OENNGH7DIPK4FRW3YNGK4Q3", "length": 7659, "nlines": 97, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 3850 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை வங்கி வேலை UG வேலை பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 3850 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 3850 காலியிடங்கள்\nVignesh Waran 7/27/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை,\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 3850 காலியிடங்கள். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://sbi.co.in/\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கி பதவிகள்: Circle Based Officers. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. SBI-State Bank of India\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு: Circle Based Officers முழு விவரங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # வங்கி வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nECHS மத்திய அரசு வேலைவாய்ப்பு தமிழ்நாடு முழுவதும் Driver, Clerk, Officer, Attendant, Lab Technician\n8வது to Any Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020\nSSC மத்திய அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 5846 காலியிடங்கள்\nஎழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வெள்ளலூர் கோயம்புத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் அரசு வேலைவாய்ப்பு\nபேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 28 காலியிடங்கள்\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 100 காலியிடங்கள்\nஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2020: கால்நடை ஆலோசகர் (4 காலியிடங்கள்)\nதேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2020: Manager/Executive\nதிருநெல்வேலி தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: 12th to Any Degree வேலை\nஇந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர் வேலைவாய்ப்பு SRF, JRF, YP, PA\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/rafael-deal/news/", "date_download": "2020-08-05T05:42:42Z", "digest": "sha1:7IY3GDZUFKDH7J42QUDRFA6C2PAT4JAR", "length": 6637, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "rafael deal News in Tamil| rafael deal Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nரஃபேல் வழக்கு - அனைத்து சீராய்வு மனுக்களும் தள்ளுபடி\nமுதல் ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியாவிடம் ஒப்படைப்பு\nரஃபேல் ஒப்பந்தம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்\nரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான மறுசீராய்வு மனு நீதிமன்றத்தில் இன்று விசாரனை\nவருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி\nவெளியானது ரஃபேல் ஊழல் புத்தகம்\n உச்ச நீதிமன்றம் சராமாரி கேள்வி\n’ரஃபேல் ஆவணங்கள் திருடு போயுள்ளன’\nரஃபேல் ஒப்பந்தம் - சி.ஏ.ஜி அறிக்கை இன்று தாக்கல்...\nரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையீடு\nநிர்மலா சீதாராமன் Vs ராகுல்காந்தி...\nபிரதமர் மோடிக்கு த���வகவுடா கேள்வி...\nநேருக்கு நேர் விவாதிக்க தயாரா\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nLIVE | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/weather/page/29/", "date_download": "2020-08-05T04:12:19Z", "digest": "sha1:Z2FDPC7FA2VGHBSBKANT3DD5JXWV5ADU", "length": 14070, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "Weather Archives - Page 29 of 31 - ITN News", "raw_content": "\nநாவலப்பிட்டிய நகரின் பாதிக்கப்பட்டிருந்த பிரதான வீதியின் போக்குவரத்து வழமை நிலைக்கு 0\nநாவலப்பிட்டிய நகரின் பாதிக்கப்பட்டிருந்த பிரதான வீதியின் போக்குவரத்து வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. அதிக மழையுடனான வானிலையினால் பிரதான வீதியின் ஒருபகுதி நீரில் மூழ்கியது. இதனால் சுமார் ஒரு மணித்தியாலமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தற்போது மழைநீர் வடிந்தோடிவரும் நிலையில், வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nநாட்டின் சில இடங்களில் 75 மி.மீற்றர் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி 0\nநாட்டின் பல பாகங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, ஊவா, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75\nமழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும் 0\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்றும் நாளையும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ கடற்கரை பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறித்த சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகளு மற்றும் ஜிங் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது 0\nநிலவுகின்ற அழையுடனான காலநிலை காரணமாக காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதியில் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக களு மற்றும் ஜிங் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nபாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார் 0\nகீழ் கடுகண்ணாவை வீதியின் குறுக்காக பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மரம் கடைத்தொகுதியொன்றிலேயே முறிந்து வீழ்ந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த பெண்ணொருவரும், ஆணொருவரும் கண்டி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக\nகடும் பனிமூட்டம் : மலைநாட்டின் பல வீதிகளின் போக்குவரத்து பாதிப்பு 0\nமத்திய மலைநாட்டின் பல வீதிகளின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான பனிமூட்டம் காணப்படுகின்றமையே இதற்கு காரணமாகும். பனிமூட்டத்தினால் வீதிகள் தெளிவின்றி காணப்படுவதாகவும், இதனால் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை நீரேந்தும் பகுதிகளில் அதிக மழையுடனான வானிலை நிலவியது. இதன் காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக\nகடல் பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படுகிறது 0\nசிலாபத்தில் இருந்து மாத்தறை வரையிலான கடல் பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்பட���கிறது. இதனால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்பாடுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். மணித்தியாலத்திற்கு கிலோ மீற்றர் 70க்கும், 80க்கும் இடைப்பட்ட வேகத்தில் காற்று வீசக்கூடும். நாட்டின் மேற்கு மற்றும் தென்மேற்கு கடற்பிரதேசங்களில் மேக\nஅமெரிக்காவின் பல பிரதேசங்களில் அவசரகால நிலை பிரகடனம் 0\nஅமெரிக்காவின் பல பிரதேசங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. லூஷியானா மற்றும் மிசிசிப்பி ஆகிய பகுதிகள் இதில் உள்ளடங்குகின்றன. அப்பகுதிகளில் மணிக்கு 105 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசி வருகிறது. இதயைடுத்து கடும் மழைக்கான சாத்தியமும் காணப்படுகிறது. இதுதொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்காவில் கடும் காற்றுடன் கூடிய வானிலை : பொதுமக்களுக்கு எச்சரிக்கை 0\nஅமெரிக்காவின் பல பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய வானிலை நிலவி வருகிறது. இதனால் புளோரிடா உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடும் காற்றையடுத்து கன மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 85 கிலோமீற்றர் எனும் வேகத்தில் காற்று வீசிவருகிறது. இதனால் கரையோர பகுதி மக்கள் மிகுந்த\nசீரற்ற காலநிலையால் ஹவாய் தீவில் பல்வேறு அனர்த்தங்கள் 0\nஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பல்வேறு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவுவதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தாழ்நிலங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மண்சரிவு அனர்த்தமும் ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக பொது சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணித்தியாலத்திற்கு 200 கிலோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/priya-bhavani-shankar-acted-in-80-year-old-lady-charecter/", "date_download": "2020-08-05T04:34:07Z", "digest": "sha1:OJAMUQ6FMYEWPNWPRQGL4ZPGDFC642YS", "length": 11558, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "80-வயது பாட்டியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர்..? யார் தெரியுமா ஹீரோ..? - Sathiyam TV", "raw_content": "\nஇ��வு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\n 100-க்கும் மேற்பட்டோர் இன்று பலி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\n12 Noon Headlines | 04 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema 80-வயது பாட்டியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர்..\n80-வயது பாட்டியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர்..\nபிரபல செய்தித்தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் மட்டும் நடித்துவிட்டு, வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார்.\nநடிகர் வைவ் மற்றும் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினமாவில் அறிமுகமாகிய இவர், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் சங்கர் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nஆனால் அந்த திர���ப்படத்தில் எந்த கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் இந்தியன் 1 படத்தில் இந்தியன் தாத்தாவாக நடித்த கமலுக்கு ஜோடியாக வரும் கதாபாத்திரத்தில் தான் பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nசுஷாந்த் தற்கொலை.. நெருங்கிய தோழி.. அதிகமான மாத்திரைகள்.. திடுக் தகவல்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\n 100-க்கும் மேற்பட்டோர் இன்று பலி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nOBC இடஒதுக்கீடு – தமிழக அரசின் அடுத்த அதிரடி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=83222", "date_download": "2020-08-05T04:11:30Z", "digest": "sha1:6NEA4TBODJZTQ25ANRXCDIIDLABAZJRT", "length": 22756, "nlines": 305, "source_domain": "www.vallamai.com", "title": "மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 4 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nமெட்ரீனா கதவருகில் நின்று சைமனைப் பார்த்து, “அவன் நல்லவனாக இருந்தால் நிர்வாணமாக இருக்க மாட்டான். அவன் மீது ஒரு சட்டை கூட இல்லை. அவன் நல்லவனானால், நீ அவனை, எங்கே, எப்படிக் கண்டாயெ��்று சொல்லியிருப்பாய்” என்றாள். அதற்கு சைமன் “நானும் அதைச் சொல்வதற்குப் பல முறை முயற்சித்தேன், நீ இடங்கொடுக்கவில்லை” என்றான்.\n“நான் ஆலயத்தின் அருகே வந்த போது, இவன் நிர்வாணமாகக் குளிரில் உறைந்திருந்தான். இந்தக் கடுமையான குளிரில் எப்படி நிர்வாணமாக இருக்க முடியும் இறைவன்தான் என்னை அங்கு அனுப்பியிருக்க முடியம். இல்லையென்றால் அவன் மரணமடைந்திருப்பான். நான் என்ன செய்வது இறைவன்தான் என்னை அங்கு அனுப்பியிருக்க முடியம். இல்லையென்றால் அவன் மரணமடைந்திருப்பான். நான் என்ன செய்வது அவனுக்கு என்ன நடந்ததென்று நமக்கு எப்படித் தெரியும் அவனுக்கு என்ன நடந்ததென்று நமக்கு எப்படித் தெரியும் ஆகையால் நான் அவனுக்கு என் கோட்டைக் கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தேன். மெடீனா, கோபப்படாதே. நாம் எல்லோரும் ஒரு நாள் மரணமடைவோம்”.\nமெடீனா கோபத்தில் பதில் சொல்ல நினைத்தவள் அந்த மனிதனைப் பார்த்து அமைதியானாள். அவன் கண்களை மூடி, கைகளை மடியில் வைத்துத் தலை குனிந்து பெஞ்சின் ஓரத்தில் அமர்ந்திருந்தான். அவன் புருவங்கள் சுருங்கி, வேதனையோடு இருப்பதைக் கண்டாள்.\nமெட்ரீனா அமைதியானாள். சைமன் அவளை நோக்கி “ மெட்ரீனா, உன்னிடம் இறைவனின் அன்பு இல்லையா” என்று கேட்டான். அதைக் கேட்ட போது அவள் அந்த மனிதனைத் திரும்பவும் பார்த்தாள். அவள் மனம் திடீரெனெ இளகியது. கதவு அருகிலிருந்து விலகி அடுக்களைக்குச் சென்று குடிப்பதற்கு போதை கொடுக்காத திராவகத்தையும், மீதியிருந்த ரொட்டியையும் மேசை மீது கொண்டு வைத்துவிட்டு அவனைச் சாப்பிடச் சொன்னாள். சைமன் உணவைப் பகிர்ந்து கொடுத்தான். மெட்ரீனா மேசையின் மூலையில் அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரெனெ அவள் மனம் இரக்கத்தால் நிறைந்து அவன்மேல் அன்பு கொண்டாள். உடனே அவன் முகம் பிரகாசமடைந்தது. அவன் கண்களை உயர்த்தி மெட்ரீனாவைப் பார்த்துப் புன்னகைத்தான். புருவங்களில் காணப்பட்ட சுருக்கங்களும், வேதனையும் மறைந்து விட்டன.\nஅவர்கள் உண்டு முடித்த பின், மெட்ரீனா எல்லாவற்றையும், சுத்தம் செய்து விட்டு, அந்த மனிதனிடம் “நீ எங்கிருந்து வருகிறாய்” என்று கேட்டாள்..\n“நான் இந்தப் பகுதியிலுள்ளவனல்ல” என்றான்\n“அப்படியானால், எப்படிக் கோவிலருகில் வந்தாய்\n“இல்லை, கடவுள் என்னைத் தண்டித்தார்”\n“நீ அ��்கே நிர்வாணமாக இருந்தாயா\n“ஆம், நிர்வாணமாகவும், குளிரில் உறைந்தும் இருந்தேன். சைமன் என்னைப் பார்த்து இரக்கம் கொண்டு அவன் கோட்டை எடுத்து எனக்கு அணிவித்து இங்கே கூட்டிக் கொண்டு வந்தான். நீ என் மேல் இரக்கம் கொண்டு உண்ண உணவும், குடிக்க நீரும் கொடுத்தாய். இறைவன் உனக்கு கைம்மாறு கொடுப்பாராக” என்றான்\nமெட்ரீனா, தான் தைத்துக் கொண்டிருந்த சைமனின் பழைய கோட்டையும், ஒரு பழைய கால் சட்டையையும் அவனுக்குக் கொடுத்து இரவு தூங்குவதற்கும் இடம் கொடுத்தாள். இரவு முழுவதும் மெட்ரீனாவால் தூங்க முடியவில்லை. வீட்டிலிருந்த கடைசி ரொட்டியும் முடிந்துவிட்டது. மறுநாள் உணவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சைமனும் தூங்கவில்லை. அவள், “சைமன், ஏன் அந்த மனிதன் நாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை பார்த்தால் நல்லவனாகத்தான் தோன்றுகிறான்” என்றாள்.\n“சைமன், நாம் எல்லோருக்கும் கொடுக்கிறோம், நமக்கு ஏன் ஒருவரும் கொடுக்கவில்லை\nசைமனுக்குப் பதில் தெரியவில்லை. “சரி, நாம் இப்போது தூங்குவோம்” என்று கூறித் திரும்பிப் படுத்துக்கொண்டான்.\nபறவைகள் ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர்.\nRelated tags : சற்குணா பாக்கியராஜ்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 106\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nசங்க இலக்கியத்தில் மொழிசார் வன்முறை\n-பா.சிவக்குமார் கி.பி. 21ஆம் நூற்றாண்டில் ஒன்றுபட்ட ஜனநாயகக் குடியரசான இந்தியாவில் வாழும் மக்களிடையே முல்லைப் பெரியா\n“அவன், அது , ஆத்மா” (53)\n(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை) மீ.விசுவநாதன் அத்யாயம்: 53 கவியோகி வேதம் பாரதி கலைக்கழகம் சார்பாக நடைபெறும் கவியரங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளும் கவிஞர்களில் கவியோகி வேதமும் ஒருவர். அவரது கவிதைகளில்\nபாரினில் பாரதப் பெண்கள் (1)\nசுலோசனா முன்னுரை தமிழ் ஆந்திரா, கேரளம் ,கர்னாடகா எனத் தெற்கிலும் மஹாராஷ்டிரா,குஜராத்,ஹரியானா,பிஹார் பஞ்சாப்,எனப் பலவாக நாடுகள் பிரிந்து இருந்தாலும், ஹிந்து தர்மம் சொந்த தர்மம் எனும் அடி நாதமே அஸ்த\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கம��ன வாத்து\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2020/08/astrology-quiz-31-7-2020.html", "date_download": "2020-08-05T05:43:15Z", "digest": "sha1:P3PFTRXMLZXKFR2ZQTPIOVSXHPESZ437", "length": 32929, "nlines": 619, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: Quiz: புதிர்: 31-7-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nAstrology: Quiz: புதிர்: 31-7-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர்: 31-7-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nகேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரம் தனுசு லக்கினம் மகர ராசி. ஜாதகருக்கு அவருடைய 15வது வயதில் தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நடக்க முடியாமல் போய் விட்டது. என்ன காரணம் ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள் ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்\nபதில்: தனுசு லக்கினம். லக்கினாதிபதி குரு பகவான் 11ல். இரண்டுமே நல்லதுதான். ஆனால் 11ல் இருக்கும் குரு பகவானை இரண்டு தீய கிரகங்கள் -சனி மற்றும் செவ்வாய் - நேரடி பார்வையில் வைத்துள்ளன. லக்கினாதிபதிக்கு அது மோசமான அமைப்பாகும்.அத்துடன் உடல்காரகன் சூரியன் ராகுவுடன் சேர்க்கை. அதுவுன் ம��சமான சேர்க்கையாகும் மேலும் ஜாதகரின் 17வது வயதில் ராகு திசை துவங்கியது. துவங்கியவுடனேயே ராகு வேலையைக் காட்டியது. ஜாதகருக்கு உடற்கொளாறு ஏற்பட்டு நடை போய்விட்டது,அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,\nபின்னால் சில ஆண்டுகள் கழித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பெற்று நடை திரும்பியது. அது தனிக் கதை\nஇந்தப் புதிரில் 10 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.\nஅடுத்த வாரம் 7-8-2020 வெள்ளிக்கிழமை அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்\nதாங்கள் கேட்டு இருந்த கேள்விக்கான பதில்\nதனுசு லக்கின திருவோண நக்ஷத்திர மகர ராசி ஜாதகர் தனது 17 வயதில் உடல் ஊனம் அடைந்தற்கான காரணங்கள் :\n1. ஒருவரின் நோய் பற்றி அறிய அவரின் ஆறாம் இடத்தை பார்க்க வேண்டும். இவரின் ஆறாம் இடத்து அதிபதி சுக்கிரன் மூன்றில் ராகுவுடன் இணைந்து சூரியனுடன் அஸ்தங்கதம் ஆகி உள்ளார். மேலும் உயிரை பற்றி சொல்லும் லக்கின அதிபதி குரு, நீச சனியின் நேரடி பார்வையில் உள்ளார். மேலும் செவ்வாயின் பார்வையும் லக்கின அதிபதி குருவின் மேல் உள்ளது.\n2. ஒருவரின் உடலின் தண்டுவடம் போன்ற உறுப்புகளின் தன்மையை சூரியன் கட்டு படுத்தும். இவரின் சூரியன் சனியின் வீட்டில் ராகுவுடன் சேர்ந்து மூன்றாம் வீட்டில் உள்ளது . மேலும் ஆறாம் அதிபதியின் தொடர்பிலும் சனியின் ஆதிக்கத்தில் உள்ளதால், ஜாதகர் தனது பதினேழாம் வயதில் ராகு தசையின் சனி புக்தியில் சூரியனின் அந்தரத்தில் தண்டுவட கோளாறு ஏற்பட்டு நோய் வாய் பட்டார் .\nவணக்கம் ஐயா. 31/7/20 புதிருக்கான பதில். லக்னம் எந்த சுப கிரகத்தின் பார்வை இல்லை. லக்னநாதன் குரு பகவான் சனி மற்றும் செவ்வாய் பார்வையில் . சந்திரன் மாந்தி மற்றும் சனி பார்ப்பதால் பலவீனம் அடைந்துள்ளார். சூரியன் சனி வீட்டில் கிரகண தோசத்தில் உள்ளார்.குருவின் வீட்டில் உளள ராகு திசை ஆரம்பித்ததும் குரு 11 லவ் சனி மற்றும் செவ்வாய் பார்வை பெற்றதும் காலை நடக்க இயலாமல் செய்தார். நன்றி ஐயா.\n1 .ஜாதகத்தில் மூன்றாம் வீடு பாதிப்படைந்து உள்ளது (கழுத்து தொண்டை கழுத்து எலும்புகள் ) உடல்காரகன் சூரியன் ராகுவின் பிடியில் ,ஆறாம் அதிபதி சுக்கிரனுடன்\n2 .பனிரெண்டாம் வீடு கால்கள் ) அதற்குரிய செவ்வாய் மூன்றாம் அதிபத��� சனியுடன் 12/6 positionஆகவே செவ்வாய் திசையில் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு கால்கள் செயலிழந்து இருக்கின்றன\nஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்: ராகு ஆறாம் அதிபதி சுக்கிரனுடன் சனி வீட்டில் சுய சாரத்தில்.ராகு தசை சுய புக்தியில் பாதிப்பு.\nBlogger இராம. சீனிவாசு, திருச்செங்கோடு. said...\n1. எலும்புக்கு காரகரான சூரியன் தனது பகைவீட்டில், தனது இன்னொரு பகைவரான ராகுவின் கிரஉறணப் பிடியில் கட்டுண்டு பலவீனப்பட்டுள்ளார். அதனால் இந்த ஜாதகருக்கு ராகு தசை, ராகு புத்தியில் தண்டுவடக் கோளாறு ஏற்பட்டது.\n2. உடல் மற்றும் மனோகாரகனும், 8க்குடையவனுமான சந்திரன் மாந்தியுடன் சேர்க்கை பெற்று பலவீனமடைந்துள்ள நிலையில், மகராசியின் அதிபதியான சனிபகவானால் 10ம் பார்வையால் பார்க்கப்படுவது அவரை நடக்க முடியாத நிலைக்கு தள்ளிவிட்டது.\n3. உச்சம் பெற்ற சனி பகவான் மற்றும் ஆட்சி பெற்ற செவ்வாய் லக்னாதிபதியை 7ம் பார்வையாக பார்ப்பது லக்னாதிபதியை செயலிழக்க செய்துள்ளது.\nஆறுக்குடைய சுக்கிரன், பாதகாதிபதி புதன், எட்டுக்குக்குடைய சூரியன் மற்றும் ராகு ஆகிய எல்லோரும் மூன்றாம் வீட்டில். எனவே இவர் ராகு திசை ராகு புக்தியில் நோய்வாய் பட்டுள்ளார். மேலும் நவாம்சத்திலும் ராகு பாதகஸ்தானத்தில் இருந்துகொண்டு லக்கினத்தை பார்க்கிறார்.\nஜாதகர் 5 மார்ச் 1970ல் காலை 2மணி 30 நிமிடம் போலப் பிறந்தவர்.\n5ம் இடத்தில் சனி செவ்வாய் மேஷத்தில் மிக நெருக்கமாக. சனி ஊனமுற்ற்வராகக்கருதப்படும் கிரகம் 5ம் இடத்தில் நீசம் பெற்று பரம எதிரியுடன் பகை கொண்டு நிற்பது.\nஉடல் காரகன் சூரியன் 3ல் இருந்து ராகுவின் மிக அருகாமை இருந்தது.10க்கு உடைய புதன் சூரியன், ராகு சம்பந்தப்பட்டது.\n17 வயதில் வந்த ராகு தசா ராகு புக்தி கடுமையாகத்தாக்கி ஊனமாக்கிவிட்டது.\nதனுர் லக்கினம், மகர ராசி ஜாதகர்.\nஅவருடைய 17வது வயதில் தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நடக்க முடியாமல் போய் விட்டது.என்ன காரணம்\nஉடல் அமைப்பைப் பொறுத்தவரையில், 5-ம் ஸ்தானம், வயிற்றின் மேல் பகுதி மற்றும் முதுகைக் குறிக்கும்.\n5மிடத்தில் அமர்ந்துள்ள நீச சனி மற்றும் செவ்வாய் கூட்டணி விபத்து மற்றும் ரத்த காயங்களை குறிக்கிறது.\nஇதன் காரணமாக ஜாதகரின் 17ம் வயதில் செவ்வாய் தசை முடியும் தருவாயில் முதுகுத் தண்டு பிரச்சினை ஏற்பட்டு நடக்கும் சக்தியை இழந்தார்.\nநவரத்தின கற்களின் தரம் அறிவது எப்படி\nஉலகத்தையே வியக்க வைத்த இந்தியர்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/thamizhachi-thangappandian-greetings/c77058-w2931-cid307206-su6271.htm", "date_download": "2020-08-05T04:28:09Z", "digest": "sha1:GPMURQWR2LEOXCAELIMRN4Q5MTGSK3TK", "length": 2373, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "தமிழிசைக்கு தமிழச்சி தங்கப்பாண்டியன் வாழ்த்து!", "raw_content": "\nதமிழிசைக்கு தமிழச்சி தங்கப்பாண்டியன் வாழ்த்து\nபாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வாழ்த்து கூறியுள்ளார்.\nபாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வாழ்த்து கூறியுள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், \" டாக்டர்.தமிழிசை அவர்கள் தெலுங்கானா மாநில ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தெலுங்கானா ஆளுநராக அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே திமுக தலைவர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழிசையின் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்\" என கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=124358", "date_download": "2020-08-05T05:32:25Z", "digest": "sha1:CTUPFZOCN5OV4DYEISUZMCOH5URHTJ3O", "length": 7518, "nlines": 55, "source_domain": "tamil.adaderana.lk", "title": "நாளை 3 வது T20 போட்டி", "raw_content": "\nநாளை 3 வது T20 போட்டி\nமலிங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ளது.\nஇரு அணிகள் இடையே கவுகாத்தியில் நடைபெற இருந்த முதல் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்தூரில் நடந்த 2 வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.\nஇந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3 வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி நாளைய போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.\nபங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக கைப்பற்றி இருந்தது. தற்போது இலங்கையை வீழ்த்தி ´ஹாட்ரிக்´ தொடரை வெல்லுமா\nகடந்த ஆட்டத்தில் பந்து வீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது. ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் ஆகியோர் அபாரமாக பந்துவீசி வெற்றியைத் தேடித் தந்தனர்.\n‌ஷர்துல் தாகூர் இந்தூரில் அடுத்தடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். அதற்குள் ஓவர் முடிந்ததால் ஹாட்ரிக் வாய்ப்பு பறிபோனது.\nகாயத்தில் இருந்து திரும்பிய ஜஸ்பிரித் பும்ராவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் இன்னும் ஒரு விக்கெட் கைப்பற்றினால் 20 ஓவரில் அதிக விக்கெட்டை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை பெறுவார்.\nதுடுப்பாட்டத்தில் விராட்கோலி, லோகேஷ் ராகுல், ஷிரேயாஸ் அய்யர், தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.\nநாளைய ஆட்டத்திற்கான அணியில் மாற்றம் இருப்பதற்கான வா��்ப்பு குறைவே. யசுவேந்திர சாஹலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் குல்தீப் யாதவ் நீக்கப்படலாம்.\nதுடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிலும் சமநிலையை பயன்படுத்தினால் தான் இலங்கையை மீண்டும் வீழ்த்த முடியும்.\nமுதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் வேட்கையில் இலங்கை இருக்கிறது. இந்த ஆட்டத்திலும் தோற்றால் தொடரை இழந்து விடும் என்பதால் அந்த அணிக்கு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.\nஇலங்கை அணியின் துடுப்பாட்டம் மோசமாக உள்ளது. குஷால் பெரைராவை தவிர யாரும் சிறப்பாக ஆடவில்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் இதை சரி செய்ய வேண்டிய நெருக்கடி அந்த அணி வீரர்களுக்கு உள்ளது. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இசுரு உதனா நாளைய போட்டியில் விளையாடமாட்டார்.\nஇரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் 18 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 12 இல், இலங்கை 5 இல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.\nஹெரோயினுடன் கொசல்வத்த ரைனா கைது\nபாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nவாக்களிப்பில் தமது ஜனநாயக உரிமையை வழமை போன்று பயன்படுத்துங்கள்\nSRI LANKA DECIDES விஷேட நேரலை ஆரம்பம்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி\nஇதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்\nவிரக்தியினால் வீடுகளிலேயே இருக்க வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/11/18/more-chance-of-bjp-shiv-sena-alliance/", "date_download": "2020-08-05T05:13:53Z", "digest": "sha1:MJB4P3LCAB25FNXXJVUVGCCFB2V5JXAW", "length": 15478, "nlines": 155, "source_domain": "kathir.news", "title": "மகாராஷ்ட்ராவில் 3 கட்சி கூட்டணி அமைவதில் பின்னடைவு? மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயிடம் அமித்ஷா அளித்த உறுதிமொழியால் பரபரப்பு !", "raw_content": "\nமகாராஷ்ட்ராவில் 3 கட்சி கூட்டணி அமைவதில் பின்னடைவு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயிடம் அமித்ஷா அளித்த உறுதிமொழியால் பரபரப்பு \nமஹாராஷ்ட்ராவில் சென்ற மாதம் நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தலில் பாஜக –\nசிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளை\nஇந்த நிலையில் ‘புத்திர பாசத்தில்’ மதி இழந்த குடும்ப அரசியல் கட்சியான\nசிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது மகனை முதல்வராக்கும் மறைமுக திட்டத்துடன்\nமுதல்வர் பதவியை தங்களுக்கு வழங்கி��ால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்று\nநிபந்தனை விதித்தது. ஆனால் பாஜக இதனை ஏற்கவில்லை. தேர்தலுக்கு முன்பு இத்தகைய\nஉறுதி எதையும் பாஜக வழங்கவில்லை என்றும் பட்நாவிஸ்தான் முதல்வர் எனக் கூறி\nபிரச்சாரம் செய்து வெற்றி அடைந்ததாகவும் பாஜக தலைவர் அமித்ஷா திட்டவட்டமாக கூறினார்.\nஇதை அடுத்து சிவசேனா பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டு முதல்வர் பதவி\nதங்களுக்கே என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து\nகூட்டணி ஆட்சி அமைக்க சென்ற வாரம் பேச்சு வார்த்தை நடத்தியது. அமைச்சரவையில் மேற்கண்ட\nஇரு கட்சிகளுக்கும் அதிக இடங்களை வழங்கும் திட்டத்தை தயாரித்து அவர்களின் ஒப்புதலை\nஆனால் இறுதி முதல்வர் தொடர்பான முடிவை சோனியாகாந்திதான் எடுப்பார்\nஎன்றும் இது தொடர்பாக டெல்லி சென்று அவரை நேரில் சந்திக்க சரத்பவார் மற்றும் சிவசேனா\nதலைவர்கள் சந்திப்பார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் இரண்டு முறை அவர்கள் டெல்லி\nசெல்ல திட்டமிட்டும் சோனியாவிடம் இருந்து எந்த சிக்னலும் கிடைக்காததால் நேற்றைய\nஅவர்களின் பயண திட்டமும் தோல்வியை தழுவியது.\nஏராளமான ஊழல் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் தலைவர் குடும்பம்,\nமற்றும் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் மீது நீதிமன்றங்கள் எந்த கரிசனத்தையும்\nஇதுவரை காட்டவில்லை. சென்ற வெள்ளிக் கிழமை நடைபெற்ற நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சொத்துக்கள்\nதொடர்பான விசாரணையில் கூட ராகுல் காந்தி முன்னுக்குப் பின் உளருவதாகவும், உண்மைகளை\nமூடி மறைக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது சோனியாவுக்கும், ராகுலுக்கும்\nஅதே போல ப.சிதம்பரம் தொடர்பான பொருளாதார வழக்கிலும் ஜாமீனுக்கு வழியே\nஇல்லை என கோர்ட் திட்டவட்டமாக கூறியதால் காங்கிரசுக்கு பலத்த அதிர்ச்சியை\nஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் மகாராஷ்ட்ராவில் சரத் பவார் தொடர்புடைய பல்லாயிரக்கணக்கான\nகூட்டுறவு வங்கி ஊழல் தொடர்பான விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்புகள் கையில்\nஇந்த நிலையில் மத்திய அரசின் கோபம் மேலும் அதிகரித்தால் விளைவுகள்\nகடுமையாக இருக்கும் என காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் தலைவர்கள்\nஅஞ்சுவதால்தான் மகாரஷ்ட்ராவில் 3 கட்சி கூட்டணி அரசு அமைவதில் சுணக்கம்\nஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறத��. மேலும் மகாராஷ்ட்ராவில் பாஜக தனிப்பெரும் வெற்றி\nபெற்ற போதிலும் அங்கு ஆட்சி அமைக்காமல் போனால் அது தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட\nபின்னடைவாகவும் அமித்ஷா எண்ணுவதால் அவர் தனது சர்வ பலத்தையும் பயன்படுத்தி ஆட்சி\nஅமைத்தே தீருவார் எனவும் கூறப்படுகிறது.\nஇந்த சூழலில் இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்\nராம்தாஸ் அத்வாலேயிடம் மகாராஷ்டிராவில் சிவசேனா-பாஜக கூட்டணி அமையுமா என்று\nநிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு ராம்தாஸ் அத்வாலே கூறுகையில்,\n\" பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் நான் சமீபத்தில் பேசினேன்.\nசிவசேனா-பாஜக இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையில் நீங்கள் தலையிட்டால் தீர்வு\nவந்துவிடுமே என்று கூறினேன். அதற்கு அமித் ஷா கவலைப்படாதீர்கள். எல்லாம் நன்றாக\nநடக்கும். மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜக மீண்டும் ஒன்றாக இணைந்து ஆட்சி\nஅமைக்கும், அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என உறுதியளித்தார்\" எனக் கூறினார்.\nஅமித்ஷாவின் இந்த உறுதியான பேச்சு நிச்சயம் சிவசேனாவை வெளியில்\nசெல்லாமல் கட்டிப் போட்டுவிடும் என்றும் மூவர் கூட்டணி உருவாவது இயலாத ஓன்று என்றும்,\nமீண்டும் பாஜக – சிவா சேனா ஆட்சி ஏற்படவே அங்கு வாய்ப்புகள் அதிகம் என்றும்\nஅரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\nஅயோத்தியில் ராமர் கோவில்: பூமி பூஜையில் 40 கிலோ எடையான வெள்ளி செங்கலை அடிக்கல் நாட்டுகிறார் - பிரதமர் மோடி.\nஅயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார் - பிரதமர் மோடி.\nஅயோத்தியில் ராமர் கோவில்: என்னுடைய கனவு நிறைவேற்றியது - அத்வானி மகிழ்ச்சி.\n24 கிலோ வெள்ளி செங்கல்களை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி ஜெயின் சமூகத்தினர் அசத்தல்.\nஉய்குர் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் பாகிஸ்தான் சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கொடுமை\nஅயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து லக்னோவுக்கு வந்தடைந்தார் - பிரதமர் மோடி.\nராமர் கோவில் பூமி பூஜைக்கு முன்னர் பிரதமர் மோடி அனுமன் காரி கோயிலுக்கு செல்வது ஏன் பின்னணியில் உள்ள ஆன்மீக காரணம்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு முன்பு பிரதமர் மோடி செல்ல இருக்கும் முக்கிய பகுதி - இன்றைய திட்ட���் இதுதான்\nஅயோத்தி ராமர் கோவில்: நினைவு கூறப்படும் கோத்தாரி சகோதரர்கள் குடும்பத்தினர் பூமி பூஜையில் பங்கேற்க அழைப்பு\nஅயோத்தி ராமர் கோவில் : \"திரும்பி வருவேன்..கோவில் பணி தொடங்கும்‌ போது\" - 1991ல் அளித்த வாக்கைக் காப்பாற்றும் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில்: கண்களைக் கவரும் மின் விளக்குகள்; ஜொலிக்கும் அயோத்தி சரயு நதிக்கரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/byline/elavamudhan-i-179.html/page-2/", "date_download": "2020-08-05T05:45:55Z", "digest": "sha1:WUXNTNB4LMGKT5L5KSBUGQBBFQJXVOD3", "length": 13378, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "ELAVAMUDHAN.I,tv Team Tamil News | Latest and Breaking News in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nகொரோனா நோயாளிகளின் விருப்பத்திற்காக பிரியாணி வழங்க ஏற்பாடு செய்த அமைச்சர்\nபுதுச்சேரியில் ஒரே கழிவறையை பயன்படுத்தும் 56 கொரோனா நோயாளிகள்\nபுதுச்சேரிஅரசு கோவிட் மருத்துவமனையில்56 நோயாளிகளுக்கு ஒரே கழிவறை என நோயாளி ஒருவர் பதிவிட்டுள்ள தகவல் வைரலாகி வருகிறது....\nகொரோனா சிகிச்சைக்காக 10 ஆயிரம் படுக்கைகள் உருவாக்க நடவடிக்கை - முதல்வர் நாராயணசாமி தகவல்\nபுதுச்சேரியில் கொரோனா சிகிச்சைக்காக 10 ஆயிரம் படுக்கைகள் உருவாக்குவதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்....\nமாநிலத்திற்கு மாநிலம் திமுக தலைவர் ஸ்டாலின் இரட்டை வேடம் - புதுச்சேரி அதிமுக தலைவர் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபாய் நிதி உதவி கேட்கும் திமுக, காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் ஆட்சி செய்யும் புதுச்சேரி மக்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5,000 வழங்க ஏன் முன்வரவில்லை என அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார். ...\nஇறந்தவருக்கு கொரோனா - இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற கிராம மக்கள் அச்சம்\nபுதுச்சேரியில் இறந்தவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.....\nபுதுச்சேரியில் கொரோனாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ உயிரிழப்பு\nகொரோனாவிற்கு புதுச்சேரியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலன் மரணமடைந்துள்ளார்....\nகொரோனாவில் இருந்து விடுபட சனி பகவானை காணொலி மூலம் வழிபட்ட புதுவை முதல்வர்\nகாரைக்கால் திருநள்ளாரில் உள்ள புகழ் பெற்ற சனி பகவான் கோயிலில் நவக்��ிரக சாந்தி ஹோமம் இன்று நடைபெற்றது....\nபிறப்பு உறுப்பில் சிறுமிக்கு சூடு... பாலியல் வன்கொடுமை... போக்ஸ்கோ சட்டத்தில் வளர்ப்பு தந்தை கைது\nபுதுச்சேரியில் 3 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்த தாயின் இரண்டாவது கணவரை காவல்துறையினர் போக்ஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்....\nபுதுச்சேரியில் முதல்வர் & எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை\nபுதுச்சேரியில் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியானதால் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது....\nகொரோனா பாதிப்பு 6000 ஆயிரத்தை தாண்டும் - புதுச்சேரி அமைச்சர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் வாரத்தில் ஒரு நாள் முழு ஊரடங்கை மக்களும் வியாபாரிகளிலும் விரும்பி கொண்டு வந்தால் மாதத்தில் 4 நாட்கள் நோய் பரவலை தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்...\nமணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசார் மீது லோடு வேன் ஏற்றி கொல்ல முயற்சி\nபுதுச்சேரியில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போலீசார் மீது, லோடு வேனை ஏற்ற முயற்சித்து 3 பேர் தப்பி ஓடியுள்ளனர்...\nகார்கில் தின நிகழ்ச்சியில், புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பாராட்டு..\nபட்ஜெட்டை சிறப்பாக தாக்கல் செய்ததாக கூறி முதல் அமைச்சர் நாராயணசாமியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்....\nதுணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி மாற்றமா\n\"எதுவும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. வாழ்த்துகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. உறுதியான செய்தி வந்தால் உடன் பதிவு செய்கிறேன்\" என்று இல.கணேசன் குறிப்பிட்டுள்ளார்....\nஎம்.எல்.ஏவுக்கு கொரோனா: புதுச்சேரியில் மரத்தடியில் நடந்த சட்டமன்ற கூட்டம்\nபுதுச்சேரி எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் சட்டமன்றக் கூட்டத் தொடர் வேப்பமரத்தடியில் நடைபெற்றது....\nபுதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nபுதுச்சேரியில் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது...\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nLIVE | அயோத்��ி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/new-rule-for-political-party-registration-esr-240017.html", "date_download": "2020-08-05T05:11:37Z", "digest": "sha1:BBUYV4VNET2M6FX4EL3TP3FTSTETL2PA", "length": 6887, "nlines": 109, "source_domain": "tamil.news18.com", "title": "அரசியல் கட்சி பதிவு செய்வதில் புதிய மாற்றம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு..! | new rule for political party registration– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\nஅரசியல் கட்சி பதிவு செய்பவர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்திய தேர்தல் ஆணையம்\nகட்சி உருவாக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.\nஅரசியல் கட்சியை பதிவு செய்பவர்களுக்கான புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nபுதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியை பதிவு செய்ய விரும்புவோர், அந்த கட்சி உருவாக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.\nஅப்படி விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியும் வகையில், அரசியல் கட்சிகள் பதிவு கண்காணிப்பு மேலாண்மை முறை என்ற புதிய வசதியை தேர்தல் ஆணையம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n’இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்...’ ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான்\nகாஷ்மீர் மட்டுமல்ல குஜராத்தையும் தங்களோடு சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்\nLIVE | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - ���ெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n’இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்...’ ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான்\nகாஷ்மீர் மட்டுமல்ல குஜராத்தையும் தங்களோடு சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/rajini-kanth/page-8/", "date_download": "2020-08-05T05:46:01Z", "digest": "sha1:KYMVAGF6BPA6J27YWXZE6K7CPBGEJYGV", "length": 6662, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "Rajini Kanth | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nசூப்பர் ஸ்டார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்\nஇலவச வீடுகள்... சாவியை வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்...\n“நாளையே ரஜினி கட்சி தொடங்குவார்... ஆனால்“ - தமிழருவி மணியன்\nதர்பார் ரகசியம் உடைத்த முருகதாஸ்\nசிவா இயக்கும் ரஜினி படத்தில் 2 ஹீரோயின்கள்\nஇமயமலைக்கு புறப்பட்ட ரஜினிகாந்த் - 10 நாள் ஓய்வெடுக்க திட்டம்\nCinema Round Up - பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிகில் கொண்டாட்டம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 168-வது படம்... இயக்குநர் இவரா\nஅரசியலுக்கு வரவேண்டாம்- ரஜினிக்கு அமிதாப் அட்வைஸ்\nதர்பார் படம் சிறப்பாக வந்துள்ளதாக ரஜினி பேட்டி\nகர்ணன் சிவாஜி vs தளபதி ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த் பெயரைச் சொல்லி பல ரசிகர்களிடம் மோசடி\nரஜினிக்கு சிரஞ்சீவி அட்வைஸ்... கராத்தே தியாகராஜன் கருத்து...\nகமல், ரஜினிக்கு அரசியல் வேண்டாம் - சிரஞ்சீவி\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nLIVE | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப��படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/11/25064843/Case-against-actress-Vani-Kapoor.vpf", "date_download": "2020-08-05T04:52:51Z", "digest": "sha1:TOCNKTMO2Q5VR2HJLDNEQF7ENYGAXB5L", "length": 12868, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Case against actress Vani Kapoor || நடிகை வாணிகபூர் மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியது | லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்.. | டெல்லியிலிருந்து விமானம் மூலம் அயோத்தி புறப்பட்டார் பிரதமர் |\nநடிகை வாணிகபூர் மீது வழக்கு\nதமிழில் நானி ஜோடியாக ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்தவர் வாணிகபூர்.\nசமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து திரைக்கு வந்த ‘வார்’ இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது ரன்பீர் கபூர், சஞ்சய்தத்துடன் ‘ஷாம்ஷேரா’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.\nசமூக வலைத்தள பக்கத்தில் வாணிகபூர் கவர்ச்சி மேலாடை அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என்ற வாசகம் இருந்தது.\nபுகைப்படத்தின் கீழ் வாழ்க்கையை மிகவும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். இங்கு யாருமே உயிருடன் இருக்கப் போவதில்லை என்ற வாசகத்தை பதிவிட்டு இருந்தார்.\nஇந்துக்கள் மனதை புண்படுத்தும்படியும் இந்து கடவுள்களை அவமதிப்பதுபோன்றும் வாணிகபூர் மேலாடை உள்ளது என்று எதிர்ப்புகள் கிளம்பின. ராமர் பெயர் எழுதப்பட்ட மேலாடையை எப்படி அணியலாம் என்று கண்டனங்கள் கிளம்பின. மும்பையை சேர்ந்த ராமா சாவந்த் என்பவர் ஜோஷிமார்க் போலீசில் ராமர் பெயர் எழுதிய அரைகுறை ஆடை அணிந்து இந்துக்கள் மனதை வாணிகபூர் புண்படுத்தி விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்.\nபோலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வாணிகபூரிடம் நேரில் விசாரணை நடத்த தேடி வருகிறார்கள்.\n1. கொரோனா தொற்று குறித்த புள்ளிவிவரங்களை மாவட்ட வாரியாக வெளியிட கோ���ி தி.மு.க. எம்.எல்.ஏ. வழக்கு\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த முழுமையான புள்ளி விவரங்களை மாவட்ட வாரியாக வெளியிட கோரி தி.மு.க., எம்.எல்.ஏ., தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n2. ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற கூடாது; ஐகோர்ட்டில் ஜெ.தீபா மீண்டும் வழக்கு\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதால் அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் ஜெ.தீபா மீண்டும் வழக்கு தொடர்ந்து உள்ளார்.\n3. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு நடிகை ரியா சக்ரபோர்த்தி தலைமறைவு போலீசார் விசாரிக்க சென்றபோது வீட்டில் இல்லை\nஇந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க பாட்னா போலீசார் மும்பை வந்தனர். நடிகை ரியா சக்ரபோர்த்தி வீட்டுக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை.\n4. பேய்க்குளம் வாலிபர் உயிரிழந்த வழக்கு: உறவினர்-நண்பர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை\nபேய்க்குளம் வாலிபர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உறவினர்கள், நண்பர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.\n5. இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி வழக்கு: பதில் அளிக்க பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஇறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில், பதில் அளிக்க பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. திருமண வாழ்க்கை கசந்தது; கணவரை விவாகரத்து செய்த நடிகை\n2. ஊரடங்கில் பிரபல டைரக்டர் திருமணம்\n3. கிரிக்கெட் வீரர் கதையில் எதிர்ப்பை மீறி நடிக்கும் விஜய் சேதுபதி\n4. நடிகர் மோகன்பாபு வீட்டில் மிரட்டிய 4 பேர் கைது\n5. சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகம்; கதாநாயகி கீர்த்தி சுரேஷ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகா��்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/The-father-of-a-young-woman-who-was-burnt-in-Unna-32764", "date_download": "2020-08-05T04:37:00Z", "digest": "sha1:Z2ZL746MVGOHERNLA6IGN2EUO3EBZZJH", "length": 11438, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "உன்னாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண்ணின் தந்தை ஆதங்கம்", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் கோயில் - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nபூமி பூஜையையொட்டி விழாக்கோலம் பூண்ட அயோத்தி\nராமர் கோயில் பூமி பூஜையை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டது அயோத்தி\nராமர் கோயில் பூமி பூஜை : களைகட்டும் அயோத்தி நகரம்\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nதங்கம் விலை உயர என்ன காரணம் - சிறப்பு தொகுப்பு\nதிமுகவில் உட்கட்சித்தேர்தல் நடத்தவேண்டும் - அதிருப்தியில் கு.க. செல்வம்\nஇந்தியாவிலே இது முதன்முறை - அம்மா கோவிட் - 19 வீட்டுபராமரிப்பு திட்டத்தை துவக்கி வைக்கும் முதல்வர்\nதமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.…\nகால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கவுள்ள இடத்தில் ஆய்வு துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு…\nஆதார் இருந்தால் அரை மணி நேரத்தில் இபாஸ்\nசென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது\nமதுரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\n100 சதவீத கல்விக் கட்டணம் வசூலிப்பா\nராமர் கோயில் பூமி பூஜை : களைகட்டும் அயோத்தி நகரம்\nமதுரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nகளக்காடு அருகே குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி: போலி ச��மியார் உட்பட 3 பேர் கைது\nஉன்னாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண்ணின் தந்தை ஆதங்கம்\nஉன்னாவில், தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்த நிலையில், குற்றவாளிகளை என்கவுண்ட்டர் நடத்தி சுட்டுக்கொல்ல வேண்டும் என அந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். உன்னாவில், தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்த நிலையில், குற்றவாளிகளை என்கவுண்ட்டர் நடத்தி சுட்டுக்கொல்ல வேண்டும் என அந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், இரண்டு பேர் தன்னை கடத்திச்சென்று பலாத்காரம் செய்து விட்டதாக அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்ற பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை, 5 பேர் வழிமறித்து, ஈவிரக்கம் இல்லாமல் தீ வைத்தனர். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைகளில் முதலுதவி அளித்தனர். அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் பேரில், அவர்கள் 5 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அதே சமயம், சிகிச்சை பலன் இல்லாமல், அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அந்தப் பெண்ணின் தந்தை, தனக்கு பணமோ, வேறு உதவிகளோ தேவை இல்லை என்றும், ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்தி கொன்றதுபோல, இந்த வழக்கிலும் குற்றவாளிகளை என்கவுண்ட்டர் நடத்தி கொல்ல வேண்டும் அல்லது தூக்கில் போட வேண்டும் என்று மகளை இழந்த சோகத்தில் ஆவேசமாக கூறினார்.\n« சோம்பேறித் தனம் கொண்ட நாயின் சாதனை உலகிலேயே ஆபாச படத்தை அதிகம் பார்க்கும் நாடு இந்தியா\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nதங்கம் விலை உயர என்ன காரணம் - சிறப்பு தொகுப்பு\nதிமுகவில் உட்கட்சித்தேர்தல் நடத்தவேண்டும் - அதிருப்தியில் கு.க. செல்வம்\nஇந்தியாவிலே இது முதன்முறை - அம்மா கோவிட் - 19 வீட்டுபராமரிப்பு திட்டத்தை துவக்கி வைக்கும் முதல்வர்\nஅயோத்தியில் ராமர் கோயில் - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nபூமி பூஜையையொட்டி விழாக்கோலம் பூண்ட அயோத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/chidambaram-interview-22134/", "date_download": "2020-08-05T04:25:18Z", "digest": "sha1:5BOCZF5WX2IFAOP44G5HBGXFJDBA2TIE", "length": 8172, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு வாபஸ்? ப.சிதம்பரம் பேட்டியால் பரபரப்புChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு வாபஸ்\nஅரசியல் / தலைவர்கள் கட்டுரை\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nடெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கியுள்ள நிபந்தனையற்ற ஆதரவு குறித்து காங்கிரஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏக்கள் வெளியில் இருந்து ஆதரவு தருகின்றனர். சமீபகாலமாக ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சியுடனும், மத்திய அரசுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எதிராக முதல்வரே தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார். இதுகுறித்து நேற்று பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘அனுபவம் இல்லாத ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தது தவறு என்றும், அந்த ஆதரவை கட்சி மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅரவிந்த் கெஜ்ரிவாலின் அதிரடி நடவடிக்கைகளால் காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், அதன் எதிரொலிதான் ப.சிதம்பரத்தின் பேட்டி என்றும் கூறப்படுகிறது.\nகூடியவிரைவில் டெல்லியில் ஆம் ஆத்மியின் அரசு கவிழக்கூடிய வாய்ப்பு இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n“குடியரசு தினவிழாவை நடத்த விடமாட்டோம்” டெல்லி முதல்வர் எச்சரிக்கை\nஜனவரி 31க்கு பின் நவீன மருத்துவமனையாகிறது புதிய தலைமைச்செயலகம்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: பரபரப்பு தகவல்\nபாமக ராம் டாக்டர் ராமதாசை திடீரென சந்தித்த கருணாஸ் எம்எல்ஏ\nநிர்பயா குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிப்பு: தூக்கு உறுதி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nஎங்கள் இண���யதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1535-2019-01-28-09-28-17?tmpl=component&print=1", "date_download": "2020-08-05T05:13:50Z", "digest": "sha1:CNCTCY5HC5RESJVXHCXW7LGRJ3J7GC5O", "length": 2662, "nlines": 30, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்கு கிளையின் பொதுக்கூட்டம் - ACJU", "raw_content": "\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்கு கிளையின் பொதுக்கூட்டம்\n2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்கு கிளையின் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதன் போது சென்ற வருடத்தின் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட்டதுடன் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை எனும் நூல் அறிமுகமும் நடைபெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி\nஇவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/97730-new-team-for-simbus-film", "date_download": "2020-08-05T05:39:34Z", "digest": "sha1:JLZKJTS27CWO2RJFORKXDL4TQWRF7W73", "length": 7418, "nlines": 146, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிம்பு படத்துக்காக உருவாகும் புதிய அணி..! | New team for Simbu's film", "raw_content": "\nசிம்பு படத்துக்காக உருவாகும் புதிய அணி..\nசிம்பு படத்துக்காக உருவாகும் புதிய அணி..\nசிம்பு படத்துக்காக உருவாகும் புதிய அணி..\n'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தால் பயங்கர அப்செட்டில் இருந்த சிம்பு, ‘இனிமேல் தாங்க முடியாது குருநாதா..’ என்கிற மோடில் தனது அடுத்த படத்தைத் தானே இயக்கத் தயாராகிவிட்டார். சிம்புவின் அடுத்த படம் என்ன என்று இணையமே பதறிக்கொண்டிருந்த வேளையில், ’என்னுடைய புதிய படங்களைப் பற்றி பேசுவதை நிறுத்துங்கள்’ என்று ட்வீட் தட்டியிருந்தார்.\nஅதன் பிறகு, சிம்பு தனது அடுத்த படமாக 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' படத்தை அறிவித்தார். சிம்பு இயக்கும் இந���தப் படத்தின் அப்டேட்களை அவ்வப்போது தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். இன்று, ’படத்தின் பின்னணி இசைக்கான வேலைகளை யுவன் சங்கர் ராஜா தொடங்கிவிட்டார். முதல் முறையாகப் பின்னணி இசையை முடித்துவிட்டு படப்பிடிப்புக்குச் செல்கிறேன்’ என சிம்பு ட்வீட் செய்திருந்தார். தற்போது இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனும் எடிட்டராக ஆண்டனியும் ஒப்பந்தமாகி உள்ளதாக ட்வீட் செய்துள்ளார். தொடர்ந்து தனது படங்கள் தோல்வியைத் தழுவி வருவதால், சிம்புவே களத்தில் இறங்கி தனக்கான டீமை ஃபார்ம் செய்துகொண்டிருக்கிறார். தன் மீதுள்ள தவறான விமர்சனங்களை துடைக்கவும், தனக்கான வெற்றியைத் தேடிக்கொள்ளவும் சிம்பு தீவிரமாக இருப்பது அவரின் செயல்பாடுகளில் இருந்து நமக்கு தெரியவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.1056/", "date_download": "2020-08-05T06:37:18Z", "digest": "sha1:LI5VHWV6KJIJGCCIHRW5PYIKN3QXWASV", "length": 6492, "nlines": 279, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் | SM Tamil Novels", "raw_content": "\nவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் - எனது பார்வையில் ♥️\nவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் - நிறைவு (Final)\nவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் - 7\nவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் - 8\nவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் - 5\nவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் - 4\nவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் - 3\nவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் - 1\nவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் - 12 (Pre-Final)\nLatest Episode ஆழி சூழ் நித்திலமே 8\nசரியா யோசி - Trailer\nExclusive காண்டீபனின் கனவு - Intro\nLatest Episode ஆழி சூழ் நித்திலமே 8\nமௌனத்தால் கொல்லாதே -- கமெண்ட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583609", "date_download": "2020-08-05T05:39:50Z", "digest": "sha1:5ZL4OR2VIHKWI62J3Q5QDHCO33VBVF7H", "length": 16093, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆலோசனை கூட்டம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ...\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா.,\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 11\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 8\nபொரு��ாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 18\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\nமீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது ... 2\nஆக., 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகுளித்தலை: டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுடன், ஏ.டி.எஸ்.பி., ஆலோசனை நடத்தினார். குளித்தலையில், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், 28 பேருடன், கரூர் ஏ.டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் விஜயசண்முகம், கலால் தாசில்தார் மகாமுனி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து, டாஸ்மாக் மேலாளர் விஜயசண்முகம் கூறுகையில், ''புதிதாக ஏ.டி.எஸ்.பி., பொறுப்பு ஏற்றுள்ளார். டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுடன் அறிமுக கூட்டம் நடந்தது,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசுப்பிரமணி கோவிலில் கந்தர் சஷ்டி வாசிப்பு\nஅம்மா மொபட் திட்டம்; விண்ணப்பிக்க அழைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசுப்பிரமணி கோவிலில் கந்தர் சஷ்டி வாசிப்பு\nஅம்மா மொபட் திட்டம்; விண்ணப்பிக்க அழைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2011/05/blog-post_29.html", "date_download": "2020-08-05T05:45:32Z", "digest": "sha1:3F3BIJVMZYCD6PS25VUF5DHAN7KAJ45P", "length": 55667, "nlines": 724, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: மனிதனை எப்படி மடக்க வேண்டும்?", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தள���்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nமனிதனை எப்படி மடக்க வேண்டும்\nமனிதனை எப்படி மடக்க வேண்டும்\nஇன்றைய ஞாயிறு மலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்\nமுகஸ்துதி செய்ததன் பலன் என்ன\nதிருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் கூறுவார்,\n'யானையை குழிதோண்டி பிடிக்க வேண்டும்,\nபறவைகளை வலைவைத்துப் பிடிக்க வேண்டும்,\nமனிதனை முகஸ்துதி செய்து பிடிக்க வேண்டும்' என்று.\nஇன்று மனிதன் முன்னேறுவதற்கும், காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்கும் முகஸ்துதி செய்துதான் பிழைக்க வேண்டியிருக்கிறது. அப்படி முகஸ்துதி செய்யாதவன் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாது என்கிற நிலை இன்று ஏற்பட்டுவிட்டது.\nதனது உயர் அதிகாரிகளால் காரியம் ஆக வேண்டியிருக்கிறது. அதனால் அவருக்குக் கீழ்படிந்து நடக்கும் ஊழியன் அவரை எப்போதும் முகஸ்துதி செய்துதான் காரியங்களைச் சாதிக்க வேண்டும். அவரை எங்கு சந்தித்தாலும், \"ஐயா வீட்டு நாய்க்குட்டி நன்றாக இருக்கிறதா, ஐயாவின் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் ரோஜாவுக்கு இணையாக நான் வேறு எங்கும் அப்படிப்பட்ட பூவைப் பார்த்ததில்லை, ஐயாவின் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் ரோஜாவுக்கு இணையாக நான் வேறு எங்கும் அப்படிப்பட்ட பூவைப் பார்த்ததில்லை\" என்றெல்லாம் மனமறிந்து பொய் சொல்லுவான்.\nஅவ்வளவு ஏன் வீட்டில் தன் மனைவியிடம் கூட காரியம் ஆவதற்குப் பொய்யும் முகஸ்துதியும் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. காலையில் ஒரு காபி சாப்பிட்டிருப்பான். அன்று விடுமுறை என்பதால் மறுபடியும் மற்றொரு காபி வேண்டும். இதை மனைவியிடம் கேட்டால், எத்தனை முறை காபி சாப்பிடுவது. காபிபொடி விலை என்ன தெரியுமா என்றெல்லாம் பொரிந்து தள்ளுவாள். என்ன செய்வது அடடா நீ போடும் காபிக்கு இணையாக வேறு எங்கும் நான் சாப்பிட்டதில்லை என்று ஒரு பொய்யைச் சொல்ல வேண்டியிருக்கிறது.\nவள்ளல் என்று நினைத்து ஒருவனிடம் கையேந்தி யாசகம் கேட்டு அதற்கு அவன் 'இல்லை போ' என்று சொல்லிவிட்டதற்காக மனம் வருந்தி, தான் மனசாட்சிக்கு எதிராக பொய்களைச் சொல்லி, முக���்துதி செய்து வாழ்ந்ததையெல்லாம் அசை போடுகிறான் ஒரு புலவன்.\nஅப்படி அசை போட்டதன் விளைவு அவனுக்கு ஏற்பட்ட ஞானோதயம் ஒரு பாட்டாக வெளிவந்தது. அதில் அவன் சொல்லுகிறான், படிப்பறிவு இல்லாத ஒரு பாமரனை 'கல்விக் களஞ்சியமே' என்று பொய் சொன்னேன், காட்டில் மரம் வெட்டுகின்றவனை 'நாடாளும் மன்னவனே' என்றேன், பொல்லாதவன் ஒருவனை நான் நல்லவன் என்று புகழ்ந்தேன், போர் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கோழையைப் பகைவர் மீது பாய்கின்ற புலியே என்றேன், மெலிந்து இளைத்த தொங்கிய தோளை உடைய ஒருவனைப் பார்த்து மற்போரில் வல்லவனே என்று புகழ்ந்தேன், இரந்து கையேந்தி வந்தவருக்கு எதையும் கொடுக்காத கஞ்சனை நான் வள்ளலே என்றேன் இப்படி நான் என் வாழ்நாளெல்லாம் பொய்யே சொன்னதனாலோ என்னவோ, நான் கையேந்திப்போய் பரிசில் கேட்ட இடத்தில் ஒருவன் எனக்கு ஒன்றும் இல்லை 'போ' என்று கைவிரித்து விட்டான். நான் சொன்ன பொய்களின் விளைவு இது என்று வருந்துகிறான் அந்தப் புலவன். இதோ அந்தப் பாடல்.\n\"கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்\nகாடு எறியும் மறவனை நாடு ஆள்வாய் என்றேன்\nபொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்\nபோர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்\nமல்லாரும் புயம் என்றேன் சூம்பல் தோளை;\nவழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்\nஇல்லாது சொன்னேனுக்கு 'இல்லை' என்றான்\nயானும் எந்தன் குற்றத்தால் ஏகின்றேனே\n இந்தப் பெயரை உங்களில் எத்தனை பேர் கேட்டு இருப்பீர்கள்\nஇப்பெயரை அறிந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.\n\"இந்தியா ஆங்கிலேய ஆட்சிக்குப் பின்னர்தான் கல்வியிலும், தொழிலிலும் முன்னேற்றம் அடைந்தது. ஆங்கிலேயர்கள் வ‌ருவதற்கு முன்னர் இந்தியர்கள் ஒரு ஒழுங்க‌ற்ற ,படிப்பறிவில்லாத,தொழில் அறியாத, பாமரக் கூட்டமாகத்தான் இருந்தனர்\" இப்ப‌டி யாராவது மேடையில் பேசினால் \"ஆமாம் தானே\" இப்ப‌டி யாராவது மேடையில் பேசினால் \"ஆமாம் தானே\" என்று பெரும்பாலான இந்தியர்கள் தலையாட்டி அங்கீகரித்து விடுவர்.\nஆனால் அப்படி அங்கீகரிக்க மறுத்தவர், ஆணித்தரமான ஆதாரங்களை அளித்தவர் தரம்பால்ஜி.\nசென்ற‌ தலைமுறையில் மஹாத்மா காந்திஜியின் சொல்கேட்டு ஆங்கிலக் கல்வியை உதறிக் கல்லூரியை விட்டு வெளியேறி 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டார் தரம்பால்ஜி 1922ல் பிறந்த தரம்பால்ஜி மறைந்தது 2006. உத்திரப்பிரதேச மாநிலம் முஸாப்பூர் மாவட்டத்தில் கண்டல என்ற ஊரில் பிறந்த தரம்பால்ஜி விரும்பிய ஒரு இடம் சென்னையும் தமிழ்நாடும்தான்.காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் சிற்பங்களில் தீராத மோகம் கொண்டவர்.\nஎதை ஆட்சியாளர்கள் சொல்கிறார்களோ அதுதான் சரித்திரம்.\nஆங்கிலேயர்கள் இங்கே வந்தபோது நல்ல கட்டுக்கோப்பான அமைப்புக்கள் இந்தியாமுழுவதிலும் உள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் இருந்தன.மக்களை ஒற்றுமைப்படுத்துவும், பொருளியல் ரீதியில் செயலூக்கம் கொடுக்கவும் இந்த சமுதாய அமைப்பு பெரிய ஆற்றல் படைத்ததாக இருந்தது.\nஇதன் முதுகெலும்பை உடைக்க இந்த சமூகப் பொருளியல் அமைப்பை சீர்குலைக்க வேண்டும்.அதை நிர்வாகத்திறன் மிக்க ஆங்கிலேயர் செவ்வனே செய்தனர்.\nகலகத்தை உருவாக்கி மக்களை மோதவிடுவதன் மூலம் தங்கள் அதிகார மையத்தை வலுப்படுத்திக் கொள்ளும் தந்திரம் மிக்கவர்கள் ஆங்கிலேயர்கள். ஒரு பிரிவினர் மற்றையோருக்கு கலவி பயிலத் தடையாக இருக்கின்றனர் என்ற வேற்றுமை விதையை வெற்றிகரமாக விதைத்தனர் அன்னியர். அவர்களுடைய பொய்யான பிரச்சாரத்தை ஒரு சாரார் நம்பி மற்றொரு சாரார் மீது தீராத பகைமை பாராட்டத் துவங்கினர். அதனுடைய உக்கிரகம் இன்றும் தணியவில்லை.\nதரம்பால்ஜி செய்துள்ளது பல சரித்திர ஆய்வாளர்களால் செய்ய முடியாத பணி.\nதரம்பால்ஜி இன்றளவும் ஒரு சரித்திர ஆய்வாளராகப் பேராசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்படாதவர். ஏனெனில் அவர் வசம் ஒரு பல்கலைகழகத்தின் பட்டப் படிப்புச் சான்றோ, முறையாகப் பதிவு செய்து ஆய்வு மேற்கொண்ட தற்கான அத்தாட்சியோ ஏதும் இல்லை.. ஆனாலும் அவர் பணி இந்திய சரித்திரத்தையே புரட்டிப் போட்டது.எதிர்காலத்தில் மேலும் ஆய்வுக‌ள் வரும் போது, தரம்பாலின் முன்னோடிப் பணிக்கு நிச்ச‌யமான அங்கீகாரம் கிடைக்கும்.\nஅப்படி என்னதான் செய்தார் தரம்பால்ஜி\nஇந்திய அரசு ஆவணக்காப்பகங்களில் தன் வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்தார். இலண்டன் மாந‌கரில் உள்ள ஆவணங்களையும் நுணுகி ஆராய்ந்தார்.\nஅவருக்குக் கிடைத்த சான்று என்ன தெரியுமா\nஇந்தியாவில் ஆரம்பக்கல்வியும் உயர் கல்வியும் ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பு, சாதி, ம‌த பாலின வேற்றுமையின்றி எல்லோருக்கும் கிடைத்தது என்பதே.\nஅவருடைய ஆய்வு நூலகள் 5 புத்தகங���களாகக் கிடைக்கின்ற‌ன‌\nஇதில் 3வது புத்தகம் \"பேர‌ழகான‌ மரம்=இந்தியக் கல்வி =18ஆம் நூற்றாண்டில்\" என்பது நமது மக்களுடைய கல்வி முறையைப்பற்றி,பாள்ளிகளில் மாணவர் வருகை பற்றி விரிவாகப் பேசுகிறது.\nஜூன்2011ல் சாதிவாரி மக்கட்த்தொகைக் கண‌க்கெடுப்புச் செய்யப் போகிறார்களாம். மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஆனால் 1822லேயே ஆங்கிலேயன் சாதிவாரியாகப் பள்ளிகளில் எத்துணை பேர் படிக்கிறார்கள் என்று கணக்கெடுத்து இலண்டனுக்கு அறிக்கை சமர்பித்துள்ளான்.\n1857 சிப்பாய் புரட்சிக்குப் பின்னர்தான் ஆங்கில மஹாராணியின் நேரடி நிர்வாகம் வருகிறது.அதுவரை இந்தியாவிற்கான எந்த கல்விக் கொள்கையும் இல்லை. கிழக்கிந்தியக்கம்பெனி வரிவசூல் மட்டும் செய்து வந்தது, நலத் திட்டம் எதுவும் செயல் படுத்தவில்லை. எனவே பழைய கல்வி முறைகளே கடைப் பிடிக்கப்பட்டன.\nதென் இந்தியாவின் தற்போதைய 4 மாநிலங்களும் மெட்ராஸ் ப்ரெசிடென்சி என்று இருந்த காலம். அப்போது சர் தாமஸ் மன்ரோ கவர்னர். இந்த தென் மாநிலங்களில் சாதிவாரியாக பள்ளிகளில் படிக்கும் மாண‌வர்களின் எண்ணிக்கை மாவட்டக் கலெக்டர்கள் சேகரித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உத்திரவு போட‌ப்பட்டது. ஜூன் 1822 முதல் இந்த சர்வே நடந்தது.\nகிடைத்த தகவல்கள் இன்றும் ஆவணக் காப்பகத்தில் காணலாம்.\nஒரு சில மட்டும் காண்போம்.\nவிசாகப்பட்டினத்தில் பிராமண‌ர்களும் வைஸ்யர்களுமாக மொத்த மாணவர் எண்ணிக்கையில் 47%. பிற்படுத்தப்பட்டோர் 21% தாழ்த்தப்பட்டவர்கள் (எஸ்சி) எண்ணிக்கை 20% முஸ்லிம்கள் 12%\nதிருநெல்வேலியில் பிராமண மாண‌வர் எண்ணிக்கை 21.8% பிற்படுத்தப்பட்டவர்கள் 31.2% தாழ்த்தப்படவர்கள் 38.4% மூஸ்லீம் 8.6%\nதென் ஆற்காட்டில் பிராமண மானவர்கள் 16% ஏனையோர் 84%\nஅன்றைய பாம்பே மாகாணத்தில் பிராமண மாணவர் எண்ணிக்கை 30%மட்டுமே. ஏனையோர் 70%. வங்க‌த்தில் இது 40=60%\nஉயர்கல்வியில் சட்டமும், தத்துவமும்தான் பிராமணர் படித்துள்ளனர். வைத்தியம், வானியல் மற்ற வகுப்பாரே படித்துள்ளனர்.அதாவது வேலை வாய்ப்பும் வருமானமும் கூடவரும் ஃப்ரொபொஷனல் கல்வி மற்றவர்களுக்கே அதிகம் கிடைத்துள்ளது.\nதரம்பால்ஜி அவர்களின் ஆய்வு நூல்கள் இணையத்தில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். தொடர்புக்கு\nதட்ட‌ச்சு தெரியாத, கணினி பற்றி அறியாத தரம்பாலஜி செய்துள்ள ஆய்வு மிகவும் பயனுள��ளது.\nநன்கு இருந்த நம் நாட்டை, நம் கலாச்சாரத்தை, நம் பண்பாட்டை , வாழ்வியலை சீர்குலைத்த ஆங்கிலேயன் சொன்ன சரித்திரத்தை தள்ளிவைப்போம்.\nதரம்பால்ஜி போன்றவர்களின் அடிச்சுவட்டைப்பின் பற்றி சரித்தரத்தை முன் நகர்த்துவோம்.\nலேபிள்கள்: classroom, ஞாயிறு மலர்\nமுகஸ்துதி செய்துதான் பிழைக்க வேண்டியுள்ளது என்கிறார் பெரியவர்\n கிருபானந்தவாரியார் சுவாமிகளைப் போல கோவில் கும்பாபிஷேகம் செய்ய முகஸ்திதி செய்தாலும் பரவாயில்லை.தன் சுயநலத்திற்காகவும், அற்ப உலக வசதிகளுக்காகவும் முகஸ்திதி செய்கிறார்களே சென்ற‌ ஆட்சியின் போது முகஸ்துதி கூட்டங்களுக்குத் தவறாமல் போய் தன் தள்ளாத வயதிலும் மணிக்கணக்காக அமர்ந்து முகஸ்திதியைத் தன் காதால் கேட்டு மகிழ்ந்தவர் அல்லவா முன்னாள் முதல்வர் சென்ற‌ ஆட்சியின் போது முகஸ்துதி கூட்டங்களுக்குத் தவறாமல் போய் தன் தள்ளாத வயதிலும் மணிக்கணக்காக அமர்ந்து முகஸ்திதியைத் தன் காதால் கேட்டு மகிழ்ந்தவர் அல்லவா முன்னாள் முதல்வர்.அவர் ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையத்தில் திருச்சி கல்யாணராமன் உரையையும், வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசத்தையும் கேட்க ஏற்பாடு செய்தனர் ராம.வீரப்பனும்,\nஜகத்ரட்சகனும்.அவரும் சென்றார். திருச்சி கல்யாணராமன் விவரமான ஆள். கலைஞருக்குத் தேவையான முகஸ்த்துதியை திகட்டத் திகட்டக் கொடுத்துவிட்டார்.ஆனால் வேளுக்குடி தன் வழக்கப்படி பேச வேண்டிய தலைப்புக்கு உண்டானதை மட்டும் பேசிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.\nமுதலவர் 'ஆடியென்சி'ல் அமர்திருப்பதை கண்டு கொள்ளவில்லை.கலைஞர் தன் உரையில் திருச்சி கலயாணராமன் உரையை வெகுவாகப் புகழ்ந்தார்.\n\"வெளியில் இருப்பவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அச்சத்தில் வேளுக்குடி கிருஷ்ணன் சிலவற்றைத் தவிர்த்தது நன்றாகவே தெரிந்தது\" என்று ஒரு சிறிய குட்டை வைத்துவிட்டுத்தான் நகர்ந்தார் முன்னாள் முதல்வர்.\nதிருவையாறு தியாகராஜ சுவமிகளைப் போல அரசன் அனுப்பிவைத்த பொன் பொருள் ஜதிபல்லக்கைத் திருப்பி அனுப்பி \"நிதிசால சுகமா ராமா நின்ன சன்னிதி சுகமா ராமா நின்ன சன்னிதி சுகமா\"என்று பாட எத்தனை பேருக்கு வரும்\nமுக்காலம் என்ற பெயரை வைத்திருப்பவர் பல பழங்க‌தையெல்லாம் சொல்கிறார்.\nஇறந்த காலம் தெரிந்த அளவுக்கு, நிகழ்காலமும், எதிர்காலமும் அவருக்குத் தெரிவ��ாகத் தெரியவில்லை.இருப்பினும் தரம்பால்ஜியை அவர் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது மேலும் ஆய்வு செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல தூண்டுதலாக அமையும்.\nதரம்பால்ஜியின் ஆய்வு நூலில் கேரளாவில் 1600 முஸ்லிம் பெண்கள் பள்ளிக்கல்வி கற்றதற்கான ஆதாரம் உள்ளது.முக்காலம் ஐயா சற்றே இக்காலத்தையும் பாருங்கள் ஐயா\n//நான் சொன்ன பொய்களின் விளைவு இது என்று வருந்துகிறான் அந்தப் புலவன்.//\nஉண்மைதான் ஐயா,, தகுதியில்லாத மனிதர்களை முகஸ்துதி செய்து பிழைப்பதை விட ...\nகருணையே வடிவான இறைவனைப் போற்றுங்கள் அவன் உங்களுக்கு எல்லாம் தருவான் என்கிறார் சுந்தரமூர்த்தி நாயனார், இதோ\nதிருவாரூருக்கு அருகாமையில் உள்ள திருப்புகலூர் என்னும் தலத்தில் அவர் பாடியருளிய தேவாரம்,\nமிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று\nகொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இல்லை\nபொடிக்கொள் மேனி எம் புண்ணியன் புகலூரைப் பாடுமின் புலவீர்காள்\nஅடுக்குமேல் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.\nஎனவே முகஸ்துதி என்பது தேவயைற்ற ஒன்று..\nவணக்கம் தோழர் முக்காலம் அவர்களே,\nதிருவாளர் தரம்பால்ஜி குறித்த அரிய தகவல்களை தந்தமைக்கு வாழ்த்துக்கள்.\nமுதுகு சொரிந்துவிட்டால் தன முதுகும் சொரிந்துவிடப்படும் என்று தவறான எதிர்பார்ப்பில் ஏமாந்த புலவனின் காலம் அந்தக்காலமல்லவாபாவம்.. வலையுலகில் வாழ்ந்திருக்கவேண்டிய புலவன்..\nகடந்த காலத்துப் பாடத்திட்டங்களைப் பற்றிய முக்காலம் அவர்களின் ஆக்கம் போல அவரின் புகைப்படமும் அருமை..\n(அப்பவாவுது ஒரிஜினல் முகத்தைக் காட்டுராரான்னு பார்ப்போம்..ன்னுதான்..)\nஇப்போதைய சமச்சீர் கல்வியில் வந்துள்ள மாற்றம் பற்றிய விவாதங்களின் தாக்கம் இந்த ஆக்கத்தை எழுதத் தூண்டியதோ\nஇறுமாந்து இருப்பன் கொலோ என\nஇப்படி அப்பர் வாக்கினை சொல்ல\nஎத்தனை பேருக்கு தகுதி இருக்கிறது\nதிக வைப்போல் முக துதி செய்தவரும்\nதிரை விலகுமா என எதிர்பார்த்தோம்\nதிரட்டிய செய்திகளிலும் அவர் பதிவில்\nஅந்த முகம் அப்படியே தெரிகிறது..\nஅந்த நிலவு முகம் காட்டுமா..\nஇசைப்பாட்டு பாடும் \"அந்த\" குயில்\nஇந்த வகுப்பில் தன்னை காட்டும்வரை\nவழக்கம் போல் அமைதி காத்தபடி\nகேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு\nமுகஸ்துதி பற்றிய கட்டுரை ஆதங்க��்....\nஅரசியல் வாதிகளுக்கு அது தான் ஆபரணம்...\nஅப்படிப் பார்க்கையில் முன்னாள் முதல்வர்\nபற்றிய பின்னூட்டம் திருவாளர் கிருஷ்ணன் சார்\nஇந்நாள் முதல்வரையும் குறிப்பிட்டு இருக்கலாம்\nஇந்நாள் முதல்வரின் செயலில் மாற்றம் தெரிகிறது...\nமாற்றம் தானே அனைவரின் விருப்பமும்; நல்லது.\nகேள்விப் பட்ட ஓன்று பண்டித நேருவா\nவாத்தியார் திரு ராஜேந்திரப் பிரசாத்தா\nஒரு மனிதர் மேடையில் காலில் விழுந்த போது...\nதாவி குதித்து எழுந்திருக்க சொன்னாராம்...\nஇந்நாள் முதல்வர் முன்னாளில் இது போன்று காட்சித்\nதரும் போதெல்லாம்.. பெரும் முக சுழிப்புக்கு ஆளானோம்..\nஇப்போது நல்ல மாற்றம்... வரவேற்போம்....\nஉண்மையை மரியாதையுடன் பெருமைப் படக் கூறினால்\nகொள்வதும் /கேட்பதும் நன்றாக இருக்கும்...\n////முக்காலம் ஐயா சற்றே இக்காலத்தையும் பாருங்கள் ஐயா\n இவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள் கிருஷ்ணன் சார்\nஎழுத்து நடை பெண்ணாகத் தோன்றுகிறது...\nஎதுவானாலும்.... சமுதாயத்திற்கு உழைத்தவர்களை யார் மறந்தாலும்\nவரலாறு மறக்காது... இருந்தும் நல்லோர் செயல் நல்லோரே போற்றுவர்\nஎன்பதைப் போல் தங்களின் ஆக்கம் நன்று\nவாத்தியார் என்று நான் குறிப்பிட்டு இருப்பது.... டாக்டர் ராதாகிருஷ்ணன் என ழுதி இருக்க வேண்டும். நன்றி\nஒரு வித்யாசமான, அரிய மனிதரை பற்றி அறிய வாய்ப்பளித்ததற்கு நன்றி.\nஅந்த தொடர்பை உடனே பார்த்தாயிற்று.\nதஞ்சை கோபாலன் சாரின் ஆக்கம் அருமை. இந்தப் பாடல் எதில் இடம் பெற்றுள்ளது\nதரம்பால்ஜி// இவரைப்பற்றிய தகவல்கள் கேள்விப்படாதவை. இந்த தலைமுறை அறியாத இது போன்ற தகவல்களைத் தொடர்ந்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nAstrology ரேஸ் குதிரையும், ஜட்கா வண்டிக் குதிரையும்\nAstrology பெண்ணின் நிறத்தில் என்ன(டா) இருக்கிறது\nமனிதனை எப்படி மடக்க வேண்டும்\nஎன்ன செய்தால் எல்லோரையும் நம் பதிவைப் படிக்க வைக்க...\nAstrology இளைஞனுக்கு என்ன(டா) தேவை\nAstrology வாய்ப்பு எப்போதடா வரும்\nசண்டாளன் குரு ஆன கதை\nகோவி கண்ணன் சொன்னது சரிதானா\nAstrology: தஞ்சை பெரிய கோவிலின் மர்ம சக்தி...\nAstrology அம்மாவின் ஜாதக மேன்மையும் காத்திருக்கும்...\nநகைச்சுவை: ஒன்றாய் மேலேபோன சாமியாரும், டாக்சி டிரை...\nAstrology தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி; தனியே நி...\nAstrology அவனைக் கண்டால் வரச்சொல்லடி\nஉயிர்தப்பி ஓடிவந்த சாமியாரின் கதை\nShort Story கருப்பஞ்செட்டியாரும் கருவேலமரமும்\nAstrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28787/", "date_download": "2020-08-05T05:04:37Z", "digest": "sha1:6YVN6PPLPKJ3I7QO6D4TDJAX5T6ISK42", "length": 12314, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "கருத்தமர்வுக்கென பொய்சொல்லி மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியர் கைது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகருத்தமர்வுக்கென பொய்சொல்லி மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியர் கைது\nகிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவியை கருத்தமர்வு எனக்கூறி அப்பாடசாலையில் கணிதபாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றமையானது பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது\nகுறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது என அழைத்து சென்றுள்ளார் எனவும் ஆசிரியருக்கு பலதடவைகள் தொடர்பை ஏற்படுத்திய பொழுதும் மாணவி கருத்தரங்கில் இருக்கின்றார் சிறிது நேரத்தில் எடுங்கள் எனக் கூறுகின்றாரே தவிர மாணவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என தர்மபுரம் காவல் நிலையத்தில் மாணவியின் சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து சில மணிநேரத்துக்குள் மாணவியையும் ஆசிரியரும் விஸ்வமடு பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்\nமாணவி கிளிநொச்சி சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆசிரியர் தர்மபுரம் காவல் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளளார்.\nஇருப்பினும் நேற்று வெள்ளிக்கிழமை எங்கும் கருத்தரங்குகள் எவையும் நடைபெற வில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது மேலதிக விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆசிரியரை முன்னிலப்படுத்த இருப்பதாக தர்மபுரம் காவல் நிலையைப் பொறுப்பதிகாரி டி.எம்.சத்துரங்க தெரிவித்துள்ளார்\nபாடசாலைகளுக்கு மாணவர்களை ஆசிரியர்களை நம்பியே அனுப்புகின்றோம் இவ்வாறான வேலைகளை பார்க்கும் போது வேலியே பயிரை மேய்வதனைப் போல் உள்ளது. எனவே இவர்களுக்கு தகுந்த சட்டநடவடிக்கைகளை எடுங்கள் இல்லை எனில் ஆசிரியரை எங்கள் கைகளில் தாருங்கள் நாங்கள் தீர்ப்பினை வழங்குகின்றோம் என தர்மபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர் கொந்தளிததனைக் காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nTagsஅழைத்து ஆசிரியர் கண்டாவளை கருத்தமர்வு கைது பொய் மாணவி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல்கண்காணிப்பு பணியில் 10,000ற்கும் மேற்பட்ட அதிகாரிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபொது தேர்தலுக்கான வாக்களிப்பு – நுவரெலியா மாவட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமலையக பெண்களின் வாழ்க்கை போராட்டம் – சகாயராஜா புஸ்பலதா..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் அமைதியான முறையில் தேர்தல் ஆரம்பம்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா\nவிவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி – யூன் 9ம்திகதி முதல் ஜூலை 10ம்திகதி வரை 32 நாட்கள் தொடர் போராட்டம்:-\nதிருகோணமலையில் ஜூம்மா பள்ளிவாசல் மீது தாக்குதல்\nதேர்தல்கண்காணிப்பு பணியில் 10,000ற்கும் மேற்பட்ட அதிகாரிகள் August 5, 2020\nபொது தேர்தலுக்கான வாக்களிப்பு – நுவரெலியா மாவட்டம் August 5, 2020\nமலையக பெண்களின் வாழ்க்கை போராட்டம் – சகாயராஜா புஸ்பலதா.. August 5, 2020\nமன்னாரில் அமைதியான முறையில் தேர்தல் ஆரம்பம். August 5, 2020\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13270", "date_download": "2020-08-05T06:49:51Z", "digest": "sha1:5HT6K7FYOGNPSRKDUD4EKFM4TFVHR34D", "length": 11646, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "புஸ் புஸ் பூரி வேணும் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபுஸ் புஸ் பூரி வேணும்\nபூரி புசு புசு வர என்ன செய்யனும் சப்பாதிக்கும், பூரிக்கும் மாவு பிசைய மாறுதல்கள் ஏதாவது இருக்கா சப்பாதிக்கும், பூரிக்கும் மாவு பிசைய மாறுதல்கள் ஏதாவது இருக்கா ஒரே மாவுல செய்தால் நல்ல வராதா\nசப்பாத்தி/ பூரி செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷய���்கள்:\n1. மாவு (தேய்க்கும்) பரத்தும்போது, ரொம்ப மெல்லிதாக, அப்பளம் போல‌ப் பரத்தக் கூடாது.\n2. பரத்திய பிறகு, ரொம்ப நேரம் வைத்திருக்கக் கூடாது. உடனே சுட்டு விட வேன்டும்.\n3. அடுப்பில் போட்ட பிறகு, லேசாகக் க‌ரண்டியால் அழுத்தி விட வேண்டும்.\n4. இவைகளைச் சரியாகச் செய்தாலே, பொங்கி வரும். நாளாக, நாளாகப் பழகி விடும். முடிந்தவரை சோடா உப்பு சேர்க்காமல் செய்வது நல்லது.\n5. சப்பாத்திக்கு மாவு தளரப் பிசைய வேண்டும்.(இழுத்தால் ரப்பர் போல வரவேண்டும்.) ஆனால், பூரிக்கு தண்ணீர் குறைவாகச் சேர்க்க வேண்டும். (இழுபடாமல், பிய்ந்து வர வேண்டும்)\nநான் பூரிக்கு மைதாவும் சப்பாத்திக்கு கோதுமை மாவும் உபயோகிப்பேன் நல்லா வரும்\nநானும் பேகிங் பவுடர் எல்லாம் போடுவதில்லை ஆனால் நல்ல க்ரிஸ்பியாக வரும்..நல்ல மாவை குழைக்கவும்..சில சமயம் நான் வேக வைத்த உருளை கிழங்கை மசித்து சேர்த்து பூரி போடுவதுண்டு க்ரிஸ்பியாக இருக்கும் .நல்ல மொருமொருன்னு இருக்க வேண்டுமென்றால் 3 ஸ்பூன் ரவை +1/4 ஸ்பூன் சக்கரை கலந்து செய்தால் நல்ல இருக்கும்\nநன்றி திருமதி.ஹுசைன் அக்கா. சப்பாத்தி அருமையா வருது அக்கா. பூரியில தான் சில தப்பு நடக்குது. 1) மெல்லிதாக தேய்கிறேன், 2) தண்ணீர் கொஞ்சம் அதிகமாயிடுது. ஆனால் நீங்கள் சொல்வது போல நான் சோடா உப்பு சேர்ப்பதே கிடையாது அக்கா.\nநன்றி திருமதி.தளிகா அக்கா. சப்பாத்தி அருமையா வருது அக்கா. பூரியில தான் சில தப்பு நடக்குது. மைதா சேர்த்தா என் கணவருக்கு பிடிக்கவில்லை.மிக்க நன்றி அக்கா. அதனால் நான் மைதா சேர்பதில்லை.\nநான் பூரியும் கோதுமையில்தான் செய்கிறேன். தளிகா சொன்னதுபோல் ரவை, சீனி, பட்டர் ஆகியவை சேர்த்துப் பிசையுங்கள். செய்யச் செய்ய நல்லா வரும்.\nபாதி மைதாவும் பாதி கோதுமையிம் சேர்த்து செய்யும் பூரியும் நல்லா வரும்..மொத்ததில் பூரி ஆசை கிளம்பிடுச்சு இங்க இங்க எண்ணை தவிர்க்க பூரி செய்வதே இல்லை\nஇன்று பூரியும் கிழங்கு குருமாவும் செய்து விட வேண்டியது தான்\nசரி அக்கா. செய்து பார்க்கிறேன்.\n திட்டாதீங்க அக்கா. நீங்க சொன்னபடி செய்து பார்த்திட்டு அப்பறமா சொல்றேன்.\nகோதுமை மாவு ,மைதா மாவு,\nகோதுமை மாவு ,மைதா மாவு, கொஞ்சம் அரிசி மாவு , ரவா ஊர வச்சது சேத்து பூரி சுட்டுட்டு சொல்லுங்க\nபிஸ்ஸா சாஸ் செய்து ப்ரிட்ஜ்ல்\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்��மாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/5808-2010-04-15-07-18-12", "date_download": "2020-08-05T06:32:23Z", "digest": "sha1:4X6CDFDCUZWD2OOISNYB5URZH4NPGLMD", "length": 12014, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "ராஜன் ராஜீயான க(வி)தை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதற்கொலை எண்ணம் ஏன் தோன்றுகிறது\nஅரசு பற்றிய மார்க்ஸீயக் கொள்கை\nபர்தா - தலைப்பாகை - பூணூல்\nஇஸ்லாமிய விழிப்புணர்வின் இரண்டாவது அலை\nதினமணி - பத்திரிகை உலகின் மிகப்பெரும் அவமானச் சின்னம்\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nசண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இயக்கத்துக்கு ஊக்கம் தாரீர்\nபால்நிலை மையப்படுத்திய வெறுப்பு பேச்சு வெறுக்கத்தக்க குற்றமாகும்\nதேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\nவெளியிடப்பட்டது: 15 ஏப்ரல் 2010\nவலுவாய்க் கட்டப்பட்டது காலச் சுவர்\nகூலியாய் வாழ்க்கையினைக் கேட்ட வளர்ப்பு\nராஜீ வாசல்விட்டுப் பறந்த நள்ளிரவில்\n- கோகுலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/217259/news/217259.html", "date_download": "2020-08-05T04:22:54Z", "digest": "sha1:6OGJZMHVCAEXQOUAFPQSGZXBYAXEYI34", "length": 9627, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுக்கு குளிர்ச்சி தரும் கறிவேப்பிலை!! (மருத்துவம்) : நி��ர்சனம்", "raw_content": "\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கறிவேப்பிலை\nகோடைகாலம் என்பதால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். வெயிலின் தாக்கத்தால் ஆசனவாய் எரிச்சல், கடுப்பு, மூலம், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். வாழைப்பழத்தை பயன்படுத்தி மலச்சிக்கலை போக்கும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வாழைப்பழம், பனங்கற்கண்டு, பால். ஒரு பாத்திரத்தில் சிறிது பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். இதை நீர் விட்டு கொதிக்க வைக்கவும். பனங்கற்கண்டு கரைந்தவுடன் வடிகட்டி எடுக்கவும்.\nஇதனுடன் மசித்த வாழைப்பழம் சேர்த்து கலக்கவும். பால் சேர்த்து இரவு தூங்க போகும் முன்பு ஒரு டம்ளர் அளவுக்கு குடித்துவர மலச்சிக்கல் சரியாகும். கோடைகாலத்தில் ஆசனவாயில் வெடிப்பு, எரிச்சல் வராமல் தடுக்கலாம். சோர்வை போக்கும். வெயிலால் உடலில் நீர்வற்றி போவதால் சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல் இருக்கும். இதற்கு வாழைப்பழம் மருந்தாகிறது.\nகறிவேப்பிலையை பயன்படுத்தி ஆசனவாயில் ஏற்படும் எரிச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். சுமார் 30 கறிவேப்பலையை நீர்விடாமல் அரைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர மலச்சிக்கல் சரியாகும்.\nஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், வலி குணமாகும். உடலுக்கு குளிர்ச்சி தரும். இழந்துபோன நீர்ச்சத்தை ஈடுகட்டுகிறது. உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும். சோர்வை போக்கும் தன்மை கொண்டது. கறிவேப்பிலை உன்னதமான மருத்துவ குணங்கள் உடையது.\nஇதில் இரும்புச் சத்து, வைட்டமின் சி அதிகம் உள்ளது. கால்சியம் சத்து கணிசமான அளவில் இருக்கிறது. குப்பைமேனி, வேப்பிலையை பயன்படுத்தி ஆசனவாயில் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் நெய் விடவும். நெய் உருகியதும் குப்பை மேனி இலைகள் மற்றும் வேப்பிலை பசையை சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதில், ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் தணிந்து போகும்.\nமலச்சிக்கல் மறைந்து போகும். இதை வடிகட்டி மேல் பற்றாக போடும்போது ஆசனவாய் வெடிப்பு, எரிச்சல், வலி சரியாகும். உடலில் உஷ்ணம் இல்லாமல் செய்வது கறிவேப்பிலை. உடலை மேன்மை படுத்தும் தன்மை கொண்டது குப்பை மேனி.\nகோடைகாலத்தில் ஏற்படும் ஆசனவாய் வெடிப்பு, தொற்று ஆகியவற்றை போக்கும் மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம். மாசிக்காய் பொடி, கடுக்காய் பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து கலந்து கொள்ளவும். இதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து ஆசனவாயில் மேல்பூச்சாக போடும்போது வெடிப்பு விரைவில் குணமாகும். ஆசனவாயில் ஏற்படும் தொற்று விலகும். கால்களில் ஏற்படும் வெடிப்புக்கும் இதை பயன்படுத்தலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅல்சரை தடுக்கும் பனை மரத்தின் இள நுங்கு\nதமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளால் வெற்றியீட்டி ‘கிழக்கை காப்பேன்’\nதமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் \nRafale வைத்து சீனாவை அதிர வைக்கலாம்- முன்னாள் அதிகாரி தகவல்\nAyodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா\nஉலகின் ஒட்டு மொத்த மர்மமும் மறைந்திருக்கும் ஒரே இடம் \nலெபனான் தலைநகர் பெய்ரூட் தலை நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.\nபீர்க்கங்காய் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Shweta?page=1", "date_download": "2020-08-05T05:37:12Z", "digest": "sha1:BR74HHBAM7AVETL3PFI7WRYJZWU5XUV3", "length": 3934, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Shweta", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசுஷாந்த் இறப்பை தீவிரமாக விசாரிக...\nமனைவி கொடுத்த புகாரில் பிரபல டிவ...\nமது போதையில் நடிகையை அடித்து உதை...\nபாட்டில் கேப் சேலஞ்ச்: களத்தில் ...\nநடிகை ஸ்வேதா பாசு திருமணம்: இயக்...\nநடிகை ஸ்வேதா மேனனுக்கு மிரட்டல்...\nபாலிவுட் நடிகை ஸ்வேதா திரிபதி தம...\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/155322-director-sasi-talks-about-sivappu-manjal-pachai-movie", "date_download": "2020-08-05T04:23:12Z", "digest": "sha1:GQMDOGN36HJV2BB436LOS4L2FMJF7UDO", "length": 19181, "nlines": 175, "source_domain": "cinema.vikatan.com", "title": "``கதையெல்லாம் கண்டுக்கலை... அந்த ஒரு டைட்டிலுக்கு, கோடி ரூபா அட்வான்ஸ்னு சொன்னாங்க!'' - இயக்குநர் சசி #GuessTheTitle | Director Sasi talks about Sivappu Manjal Pachai movie", "raw_content": "\n``கதையெல்லாம் கண்டுக்கலை... அந்த ஒரு டைட்டிலுக்கு, கோடி ரூபா அட்வான்ஸ்னு சொன்னாங்க\n``கதையெல்லாம் கண்டுக்கலை... அந்த ஒரு டைட்டிலுக்கு, கோடி ரூபா அட்வான்ஸ்னு சொன்னாங்க\n\"பிச்சைக்காரன் படத்திற்குப் பிறகு, சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை இயக்கியிருக்கிறார், சசி. படம் குறித்தும், தனது சினிமா பயணம் குறித்தும் பகிர்கிறார்.\n\"என்னை நம்பிப் பணம் போடுற தயாரிப்பாளர் திருப்தியா இருக்கணும், படம் பார்க்கிற ரசிகர்கள் திருப்தியா இருக்கணும், என் படங்கள் எனக்கான பெயரை டேமேஜ் பண்ணிடக் கூடாது\"- ஒவ்வொரு படத்துக்கும் பெரிய இடைவெளி எடுத்துக்கொள்ளும் இயக்குநர் சசி, அதற்கான காரணம் இதுவெனச் சொல்கிறார். 'பிச்சைக்காரன்' வெற்றிக்குப் பிறகு சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்க 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை இயக்கி முடித்து, ரிலீஸ் வேலைகளில் பிஸியா இருந்தவரை சந்தித்தோம்.\n\"உங்களுடைய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். உங்களுக்குனு ஒரு ஜானரை ஃபிக்ஸ் பண்ணிக்காததும் இடைவெளிக்கு ஒரு காரணமா\n\"நான் இப்படித்தான் இருக்க விரும்புறேன். இதுவரை நான் இயக்கிய எல்லாப் படங்களும் நல்ல படைப்புகளாகவே இருந்திருக்கு. ஒரு படம் தவிர ஆனா, 'பிச்சைக்காரன்' கொடுத்த பெரிய வெற்றிக்குப் பிறகும் இவ்ளோ டைம் எடுத்துக்கிட்டதுக்குக் காரணம், 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் கதைதான். இந்தப் படம் என்னைப் படுத்தி எடுத்திடுச்சு. இந்த மாதிரி ஜானர்ல இந்தியாவுல எந்தப் படமும் வரலை. சிலபேர் இந்த ஜானரை டச் பண்ணியிருக்காங்க. ஆனா, இவ்ளோ டீட்டெயிலா பண்ணல.\"\n\"20 வருடத்துக்கும்மேல சினிமாவுல இருக்கீங்க. பெரிய நடிகர்களும் நீங்களும் இணையாம போனதுக்கு என்ன காரணம்\n\"பெரிய நடிகர்களுக்குப் படம் பண்ணக் கூடாதுனு எதுவும் இல்லை. என் கதை யாரை டிமாண்ட் பண்ணுதோ, அவங்களை வச்சுப் படமெடுக்கிறேன். ஆனா, 'சாருக்கு உங்க டைரக்‌ஷன்ல படம் பண்ணணும்'னு சில பெரிய ஹீரோக்கள்கிட்ட இருந்து அழைப்பு வந்திருக்கு. அவங்களுக்கா�� ஒரு கதையை எழுதி, என்னால படம் பண்ண முடியாதுங்கிறதால அதைப் பண்ணலை. சமீபகாலமா, நான் விஜய் சேதுபதியின் நடிப்பை அதிகமா ரசிக்கிறேன். என் கதைக்கும் அவர் தேவைப்படுறார். சீக்கிரமா அதுக்கான வாய்ப்பு அமையும்.\"\n\"பார்ட் 2 சீஸன் இது. 'பிச்சைக்காரன் 2' வரப்போறதா ஒரு பேச்சு இருக்கே\n\"பெயரை மட்டும் வச்சுக்கிட்டு பார்ட் 2 எடுக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்லை. 'நீங்க, விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 டைட்டில்' இந்த மூணு விஷயம் இருந்தா போதும். கோடியில அட்வான்ஸ் தர்றோம்'னு சிலர் சொன்னாங்க. 'வேற நல்ல கதை இருக்கு, அதைப் பண்ணலாம்'னு சொன்னேன், கேட்கல. ஆனா, ஒரு வருடம் முன்னாடி என்ன நடந்ததுன்னா, 'என்ன டைட்டில் இது; மாத்துங்க பாஸ்'னு சொன்னாங்க. இங்கே சக்ஸஸ்தான் மேட்டர். தமிழ் சினிமாவுல நல்ல படம் கொடுக்கிறதுல பிரச்னை இல்லை, சக்ஸஸ் படம் கொடுக்கிறதுல பிரச்னை இல்லை. நல்ல படத்தை சக்ஸஸ்ஃபுல்லா கொடுக்கிறதுதான் பெரும் பிரச்னை.\"\n''இந்த 20 வருடத்துல ஒரு இயக்குநரா மறக்க முடியாத தருணங்களைச் சொல்லுங்களேன்\n\"நிறைய இருக்கு. பாலு மகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன்... இவங்க படங்களைப் பார்த்துதான், சினிமா எடுக்கணும்னு சேலத்துல இருந்து சென்னைக்கு வந்தேன். நான் ரசிச்ச படங்களின் இயக்குநர்களே பின்னாளில் என் படத்தைப் பாராட்டினாங்க. அவங்க கூட நிறைய உரையாடியிருக்கேன். இதைவிடப் பெரிய சந்தோஷம் ஒரு படைப்பாளிக்கு என்னவா இருக்கும் 'பூ' படத்துக்கான ஒரு நிகழ்ச்சி. இளைஞர் ஒருத்தர், 'எப்போவும் டைட்டில் கார்டு முடியிற வரைக்கும் படம் பார்த்துட்டு, கடைசியா தியேட்டரைவிட்டு எழுந்துபோற ஆள் நான். ஆனா, 'பூ' படத்துல ஒரு அம்மாவும் பொண்ணும் கடைசி வரை இருந்தாங்க. அவங்களைக் கடந்துபோறப்போ கவனிச்சேன். 'மம்மி... இட்ஸ் எ ஜஸ்ட் மூவி மம்மி'னு அழுதுகிட்டு இருந்த அவங்க அம்மாவை சமாதானப்படுத்திக்கிட்டு இருந்துச்சு அந்தப் பொண்ணு'னு சொன்னார், கலங்கிட்டேன். இன்னொருத்தர், \"ஒவ்வொரு வருட தீபாவளிக்கும் எங்க அக்காவுக்கு நான் சேலை வாங்கிட்டுப் போவேன். இப்போவும் வாங்கிட்டுப் போறேன். ஆனா, 'என்ன கலர் பிடிக்கும்'னு கேட்டு வாங்கிக்கொடுக்கிறேன். உங்க 'பூ' படம் அதைத்தான் பண்ணியிருக்கு'னு சொன்னார். ஆடியன்ஸுக்காக நான் நாலு படி கீழே இறங்குறேன். அவங்க எனக்காக நாலு படி மேலே வரட்டும். இப்படித்த��ன் இருக்கணும் என் சினிமாக்கள்.\"\n\"மிஷ்கின், ராம், வெற்றி மாறன்... உங்களுக்குப் பிறகு வந்த படைப்பாளிகளையெல்லாம் கவனிக்கிறீங்களா\n\"லேட்டஸ்ட்டா வந்த 'டு லெட்' வரைக்கும் பார்த்துட்டுப் பாராட்டுற ஆள் நான். மிஷ்கின், ராம், வெற்றி மாறன் எல்லோரும் கிரேட் டைரக்டர்ஸ். எந்த சமரசமும் இல்லாம படம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. மிஷ்கின் மாதிரி கேமராவைக் கையாளக்கூடிய இயக்குநர் இங்கே கிடையாது. வெற்றி மாறன் படைப்பின் தரத்தை டச் பண்ண ஆளில்லை. ராமின் ஐடியாலஜி அவ்ளோ புதுசா இருக்கு. இவங்கெல்லாம் சினிமாவுல இருக்கிற போராளிகள்.\"\n\"இத்தனை வருடமா கண்ணாடிக்கு ஃபிரேம் மாறியிருக்கே தவிர, ஆள் அப்படியேதான் இருக்கீங்க. என்ன சீக்ரெட்\n\"இளமையாவே தெரியிறேன்னு சொல்றீங்க... சந்தோஷம். எங்க அப்பா ரொம்ப ஒல்லியா இருப்பார். நானும் அப்படியே இருக்கேன். இயக்குநர் கதிர் சார்கிட்ட நான் உதவியாளரா இருந்தப்போ, 'குஞ்சுமோன் சார் நிறைய புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு தர்றார்'னு பேசிப்பாங்க. கதிர் சார் குஞ்சுமோன் சார் தயாரிப்புல 'காதல் தேசம்' பண்ணும்போது கொஞ்சம் பெரிய ஆளா தெரியணும்னு, பவர் இல்லாத கண்ணாடியைப் போட்டுக்கிட்டேன். பிறகு, அந்தக் கண்ணாடிக்குப் பவர் வந்து அதுவும் எனக்கான ஒரு அடையாளம் ஆகிடுச்சு. இந்த லுக்ல என்னைப் பார்க்கிற ஆட்டோக்காரங்ககூட, சின்னப் பையனாதான் ட்ரீட் பண்ணுவாங்க. நல்லதுதான், இப்படி உடம்பு அமையிறது வரம். மத்தபடி, கண்ணாடி போடுறதுக்கும், வாய்ப்பு கிடைக்கிறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு அப்புறமாதான் தெரிஞ்சுக்கிட்டேன்.\"\nஇவை தவிர, 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் அப்டேட்ஸ், சித்தார்த் - ஜி.வி.பிரகாஷை இயக்கிய அனுபவம், படமாக்க ரைட்ஸ் வாங்கி வைத்திருக்கும் சிறுகதை, 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்தால் பணம் பதுக்குவது குறையும் என 'பிச்சைக்காரன்' படத்தில் இடம்பெற்ற வசனம் நிஜத்தில் நடந்தபோது சசியின் மனநிலை, தன் சசியின் அரசியல் நிலைப்பாடு... எனப் பல்வேறு கேள்விகளுக்கு நாளை வெளியாகவிருக்கும் 'ஆனந்த விகடன்' இதழில் விரிவாகப் பதில் அளித்திருக்கிறார்.\nஆனந்த விகடன் இதழை ஆன்லைனில் சப்ஸ்கிரைப் செய்து படிக்க இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/rakul-preet-singh-says-about-ngk-movie", "date_download": "2020-08-05T05:46:29Z", "digest": "sha1:CKZFZO23JT4Y5X2TZGIRM5XZLX7NXSBT", "length": 13977, "nlines": 165, "source_domain": "cinema.vikatan.com", "title": "`தி தி பியார் தி' படத்துல ஏன் கிளாமரா நடிச்சேன்னா...\" - ரகுல் ப்ரீத் சிங் | Rakul Preet Singh says about ngk movie", "raw_content": "\n\" 'தி தி பியார் தி' படத்துல ஏன் கிளாமரா நடிச்சேன்னா...\" - ரகுல் ப்ரீத் சிங்\nரகுல் ப்ரீத் சிங் ( ஜீவாகரன் .தி )\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் `என்.ஜி.கே' படம் குறித்தும் தன் பிற திரைப்படங்கள் குறித்தும் பேசியிருக்கிறார், நடிகை ரகுல் ப்ரீத் சிங்.\nதமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக சேர்ந்து நடிப்பவர் நடிகை ரகுல் ப்ரீத்திசிங். 'தடையற்ற தாக்க' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் ஹிட் அடித்தது. கார்த்தியுடன் தொடர்ந்து 'தேவ்' படத்தில் நடித்தவர் தற்போது செல்வராக இயக்கியிருக்கும் 'என்.ஜி.கே' படத்தில் நடித்திருக்கிறார். படம் குறித்து ரகுல் அளித்த பேட்டி.\n``கண் இமையைக்கூட அசைக்காம ஒரு ஷாட்ல நடிச்சிருக்கீங்கன்னு கேள்விப்பட்டோம்\n``ஆமா, இந்த ஷாட்ல நடிச்சது ரொம்பக் கஷ்டமா இருந்தது. ஷாட் ரெடியாகுறதுக்கு முன்னாடி பலமுறை கண் இமையை அசைச்சுப் பார்த்துப்பேன். டேக் சொல்லிட்டா, கண்ணை அசைக்காம நிற்பேன். பத்து வரிக்கு வசனம் இருந்தாலும், கண் இமையை அசைக்காமப் பேசணும். நான் மட்டுமல்லாம, சாய் பல்லவி, சூர்யா எல்லோரும் இந்த ஷாட்ல அப்படித்தான் நடிச்சோம். ஃபைனல் டேக் ஓகே ஆனதுக்குப் பிறகு, மானிட்டரைப் பார்க்கிறப்போ, அந்தக் காட்சி ரொம்ப நல்லா வந்திருந்தது. அதைப் பார்க்கிறப்போதான், அந்தக் காட்சியோட முக்கியம் புரிஞ்சது.\"\n\"செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா காம்போ ரசிகர்களுக்கு எப்போவுமே ஸ்பெஷல். உங்களுக்கு எப்படியிருந்தது\n``ரொம்ப நல்லாயிருந்தது. இந்தப் படத்துல அதிகமா பாடல் இல்லை. `அன்பே பேரன்பே' பாட்டு என்னோட ஃபேவரைட். ரசிகர்களுக்கும் ரொம்பப் பிடிச்ச பாட்டு இதுன்னு நினைக்கிறேன்.\"\n\"செல்வராகவன் படங்களில் லாங் ஷாட்ஸ் இருக்கும். உங்களுக்கு அப்படி ஏதாவது இருந்ததா\n``ஷூட்டிங் ஸ்பாட்ல எப்போதும் கிளாப் போர்டு இருக்காது. அதனால, நாம எவ்வளவு டேக் போறோம்ங்கிறது தெரியாது. செல்வராகவன் சாரோட ஷூட்டிங் ஸ்டைல் ரொம்ப வித்தியாசமா இருக்கும். இதுவரைக்கும் அப்படி ஒரு ஷூட்டிங்கை வேற எங்கேயும் பார்த்திருக்க முடியாது. ஒரு ஷாட்டுக்கு என்ன ரியாக்‌ஷன், எங்கே நிற்கணும், எவ்வளவு பேசணும், மூச்சு எப்படி விடணும்ங்கிறதைக்கூட தெளிவா சொல்லித் தருவார். நாம ஒரு காட்சியில நடிக்கிறப்போ, மனசு முழுக்க அந்தச் சிந்தனையிலேயே இருக்கும். லாங் ஷாட்ஸ்ல நடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா, அதையும் ரசிச்சுப் பண்ண வைப்பார்.\"\n\"செல்வா சார் படமாச்சே இது நானும், சூர்யா சாரும் ரொம்ப ரிலாக்ஸா நடிச்சோம்னே சொல்லலாம். செல்வா சார் டைரக்‌ஷன், சூர்யா சார்கூட ஆக்டிங்... ஆனா, தினமும் ஷூட்டிங் முடிச்சுட்டு வீட்டுக்குப் போகும்போது, மனசும் உடம்பும் ரொம்ப ரிலாக்ஸா இருக்கும். ரெண்டுபேருமே நம்ம கவனம் முழுக்க நடிப்புல மட்டுமே இருக்கிற மாதிரி பார்த்துப்பாங்க.\"\n\"படத்துக்காக என்னென்ன ஹோம்வொர்க்ஸ் பண்ணீங்க\n\"அப்படியெல்லாம் எதுவும் இல்லை. செல்வா சார் சொன்னதைச் செஞ்சேன். ஏன்னா, நான் ஏதாச்சும் பிரிபேர் பண்ணிட்டு வர, செல்வா சார் ஷூட்டிங்ல மொத்தமா மாத்திட்டா என்ன பண்றது... அதனால, தினமும் எந்த முன்னேற்பாடும் இல்லாமதான் ஷூட்டிங் போயிட்டு வந்தேன்.\"\n\"சாய் பல்லவிகூட நடிச்ச அனுபவம்\n\"எங்க ரெண்டுபேருக்கும் வேற வேற ட்ராக்ல சீன்ஸ் இருக்கும். அவங்க நல்ல நடிகைன்னு எல்லோருக்கும் தெரியும். செல்வா சார் படத்துல எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும். நந்தகோபாலன் குமரன் அரசியலுக்குப் போறார். அவருடைய வாழ்க்கையில சந்திக்கிற ரெண்டு பெண்கள் அதுக்கு எந்தளவுக்கு உறுதுணையா இருக்காங்க. இதுதான் படத்தோட களம். மத்ததைப் படம் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க.\"\n\"தமிழ், தெலுங்கு, இந்தி... மூணு மொழிகள்ல நடிக்கிறீங்க. கதையை எப்படித் தேர்ந்தெடுப்பீங்க\n\"நிறைய இயக்குநர்கள், நடிகர்கள்கூட படம் பண்றேன். எப்போதுமே முழுக் கதையையும் கேட்பேன். அதுல என் கேரக்டர் எந்தளவுக்கு அழுத்தமா இருக்குனு பார்ப்பேன். எனக்குக் கொஞ்சம் பிடிக்கலைன்னாலும், அந்தப் படத்துல கமிட் ஆகமாட்டேன். இந்தியில் நான் நடிச்ச `தி தி பியார் தி'யில கிளாமர் ரோல் பண்ணியிருக்கேன். ஏன்னா, அந்தப் படத்துல எனக்கு ஸ்கோப் அதிகம். மொத்தம் மூணு கேரக்டர்களைச் சுத்திதான் படம் நகரும். தவிர, அது ஒரு சூப்பர் கேரக்டர். கிளாமர் இருக்கோ இல்லையோ... நல்ல கதைகள்தான் என் சாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2014/02/vgk-07.html", "date_download": "2020-08-05T05:45:47Z", "digest": "sha1:HTFAXNRY72I7ZPEX7ZNRD2CW7L7P6U6C", "length": 99790, "nlines": 734, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 07 - ஆப்பிள் கன்னங்களும் ....... அபூர்வ எண்ணங்களும் !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 07 - ஆப்பிள் கன்னங்களும் ....... அபூர்வ எண்ணங்களும் \nஇது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை\nவிமர்சனங்கள் வந்து சேர வேண்டிய\nஇந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.\nபோட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:\n ஒரு சின்ன ஹெல்ப் பண்ணணும்...டா.\nஅந்தப் பிள்ளையார் கோயில் டெய்லரிடம் போய் இந்தப் புதுசா தைத்த ஜாக்கெட்டை கைப்பக்கம் கொஞ்சம் பிரிச்சு லூஸ் ஆக ஆக்கிக்கொண்டு வரணும்...டா.\nவிலை ஜாஸ்தியான ஒஸ்தித் துணி...டா.\nஜாக்பாட் நிகழ்ச்சியில் வந்த, குஷ்பு போல முதுகுப் பக்கம் பெரிய ஜன்னலா வைக்கச் சொன்னேன்டா.\nஏதோ சுமாரான ஜன்னலாக வைத்துவிட்டு கைகள் பக்கம் ரொம்பவும் டைட்டா தைத்துத் தொலைத்து விட்டான்.....டா.\nஅளவு ரவிக்கையைக் கொடுக்கும் போதே படித்துப் படித்து சொன்னேன்....டா.\nபூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிவிட்டு, வேணும்னே இப்படி டைட்டாகத் தைத்துத் தொலைத்திருக்கிறான்....டா.\nநானே அந்த டெய்லரிடம் போகலாம்ன்னு தான் நினைச்சேன்....டா.\nஆனாக்க அவனையும், அவன் அசட்டுச் சிரிப்பையும், திருட்டு முழியையும், பார்க்க எனக்கு சகிக்கலை...டா, பிடிக்கலை...டா”, என்றாள் என் பக்கத்து வீட்டு ஜிகினாஸ்ரீ.\nஅவளின் உண்மைப் பெயர் என்னவோ ’ஜெயஸ்ரீ’ தான். இருந்தாலும் நான் அவளுக்கு என் மனதுக்குள் வைத்துள்ள பெயர் ஜிகினாஸ்ரீ.\nநொடிக்கு நூறு தடவை என்னை “டா” போட்டு பேசி வருகிறாள். “ஸ்ரீனிவாசன்” என்கிற என் முழுப்பெயரைச் சுருக்கி “சீமாச்சூ” என்கிறாள். அதிலும் எனக்கென்னவோ என் மனதுக்குள் ஒரு வித கிளுகிளுப்பு தான்.\nசின்ன வயதிலிருந்தே எங்களுக்குள் மிகவும் பழக்கம். தாயக்கட்டம், பரமபத சோபன படம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, பாண்டி, பம்பரம், கோலிக்குண்டு, சடுகுடு, பச்சைக்குதிரை தாண்டுதல் எனப் பல விளையாட்டுகள், நாங்கள் சேர்ந்தே ஜாலியாக விளையாடியதுண்டு.\nஎன்னை விட அவள் இரண்டு வயது சிறியவள். விஞ்ஞான பாட நோட்டில் சயன்ஸ் டயக்கிராம் வரைய என் உதவியை நாடுவாள். அவளுக்கு சரியாக ஓவியம் வரைய வராது.\nஇந்த வேலை, அந்த வேலை என்று பாகுபாடு இல்லாமல் என்னை நன்றாகவே எல்லாவற்றிற்கும் பயன் படுத்திக் கொள்வாள்.\nநானும் மகுடிக்கு மயங்கும் நாகம் போல அவள் எது சொன்னாலும், சின்ன வயதிலிருந்து என்னையும் அறியாமல் தட்டாமல் செய்து கொடுத்துப் பழகி வந்து விட்டேன்.\nஒருநாள் மதியம் அவள் வீட்டுக்கு நான் எதற்கோ சென்றிருந்தேன். அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து, அங்கிருந்ததோர் வார இதழைப் படித்துக்கொண்டிருந்தேன். இவள் குளிப்பதற்காக பாத்ரூமுக்குள் நுழைந்து விட்டாள். அவள் வீட்டிலோ அன்று வேறு யாருமே இல்லை.\nசற்று நேரத்தில் பாத்ரூம் கதவை லேஸாகக் கொஞ்சூண்டு மட்டும் திறந்து, தன் கைகள் மட்டும் வெளியே தெரிவதுபோல, தன் உள்பாவாடையை என்னை நோக்கி வெளியே விட்டெறிந்தாள்.\n”டேய் சீமாச்சூ, இந்தப் பாவாடையிலிருந்து நழுவிவிட்ட நாடாவை மளமளன்னு ஊக்குபோட்டு கோர்த்துக்கொடு...டா; ஊக்கு அதோ அந்த அலமாரியில் மூன்றாவது தட்டில் முன்னுடிக்க இருக்கு பாரு...டா” என்றும் அவள் சொன்னதுண்டு.\nநானும் அன்று அவளின் அந்த உள்பாவாடை நாடாவை மளமளன்னு ஊக்கால் கோர்த்து, பயபக்தியுடன், பாத் ரூம் கதவின் கைப்பிடியில் சொருகிவிட்டு, அவளிடம் எடுத்துக்கோ என்று சொல்லிவிட்டு, வார இதழை விட்ட இடத்தில் தொடங்கி படித்ததுண்டு.\nஎன் தந்தையும் அவள் தந்தையும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வரும் நண்பர்கள். என் தாயும் அவள் தாயும் மிகவும் சிநேகிதிகள். அக்கம்பக்கத்திலேயே தான் எங்கள் வீடுகள். நாங்கள் இவ்வாறு சிறு வயதிலிருந்தே ஒன்றாகப்பழகி வருவதை யாருமே தவறாகவோ, வித்யாசமாகவோ நினைப்பதில்லை.\nநான் படிப்பில் சுமார் தான். இப்போது பீ.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். அவள் அப்படியில்லை. படிப்பில் படு சுட்டி. ப்ளஸ் டூ வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் வாங்கிப் புகழ் பெற்றவள்.\nபடிப்பு மட்டும் அல்ல, அவள் அழகோ அழகு. அன்று சிறு வயதில் என்னைவிட நோஞ்சானாகத் தான் இருந்தாள். அவள் எட்டாவது படிக்கும் போது, அவர்கள் வீட்டில் திடீரென ஒரு விழா எடுத்தார்கள்.\nகாது, மூக்கு, கழுத்து, கைகள் என புதுப்புது நகைகள் அணிவித்திருந்தார்கள். இதுவரை கவுன், பாவாடை சட்டை, சுடிதார், நைட்டி என அணிந்திருந்தவளுக்கு பட்டுப்பாவாடை சட்டையுடன், நல்ல பளபளப்பான ஜிகினா ஜரிகைகளுடன் மின்னும் தாவணி அணிவித்திருந்தார்கள். தலை நிறைய கலர் கலராக பூச்சூடிக்கொண்டிருந்தாள்.\nகழுத்தில் நெருக்கமாகத் தொடுத்த நறுமணம் கமழும் மல்லிகைப்பூ மாலை அணிவித்திருந்தனர். அந்த மாலையின் அடியில் குஞ்சலம் போல சில பட்டு ரோஜாக்கள் தொங்கிக்கொண்டிருந்தன.\nபூப்போட்ட தாவணியின் ஜரிகைகள் ஜிகினா போல மிகவும் பளபளப்பாக டால் அடித்துக் கண்ணைப் பறிப்பதாக இருந்தது.\nஅதைப் பார்த்து திகைத்துப்போன நான், அவளை ஜிகினாஸ்ரீ என்று வாய் தவறி அழைத்தேன். விழா அமர்க்களத்தில் நான் சொன்னது அவள் காதில் சரியாக விழவில்லை போலும்.\nஅவள் வயதுக்கு வந்து விட்டதாகப் பேசிக்கொண்டார்கள். எங்கள் எல்லோருக்கும் இனிப்புப் புட்டு, எள்ளுப்பொடி என ஏதேதோ தின்பதற்கான பலகாரங்கள் கொடுத்தார்கள்.\nபெண்களெல்லாம் என் ஜிகினாஸ்ரீயை ஒரு நாற்காலியில் பட்டுத்துணி போட்டு அமர வைத்து, கூடி நின்று பாட்டுப் பாடினார்கள். பெண்மணிகளின் கோலாட்டமும் கும்மாளமுமாக விழா இனிதே நடைபெற்றது.\nஎனக்குத்தான் இந்த திடீர் விழாவைப் பற்றி ஒன்றும் புரியவில்லை. என் தாய் உள்பட எனக்குப் புரியும் படியாக யாரும் எதுவும் எடுத்துச் சொல்லவும் இல்லை.\nபிறகு ஒரு நாள் இது பற்றிய என் சந்தேகத்தை நான் அவளிடமே கேட்டு விட்டேன்.\nஅதற்கு அவள் தன் தலையில் அடித்துக்கொண்டு, “மக்கு, மக்கு; பத்தாவது படிக்கிறாய்; உனக்கே உனக்காக ஒரு எழவும் புரியாது...டா. என்னைக் கேட்டது போல வேறு யாரையும் கேட்டு வைக்காதே...டா; அப்புறம் உனக்கு உதைதான் விழும்;\nஉனக்கு முரட்டு மீசை முளைக்கும் போது ஒரு பொண்டாட்டி வருவாள்...டா. அவளிடம் போய் உன் சந்தேகங்களைக் கேளு...டா. அவ எல்லாம் விபரமா உனக்குச் சொல்லுவா...டா” என்றாள்.\nஇப்போது தான் அரும்பு மீசை முளைக்கலாமா என்று பார்த்துவரும் என் மேல் உதட்டுக்கும், நாசித் துவாரங்களுக்கும் இடைப்பட்ட பகுதியைத் தடவி பார்த்துக் கொண்டேன்.\nஅவளைவிட இரண்டு வயது பெரியவனாகிய எனக்கு, எங்கள் வீட்டில், வயது வந்து விட்டதாக விழா எதுவுமே எடுக்கவில்லை. இவளுக்கு மட்டும் என்ன திடீர் விழா என்பதே எனக்கான மிகப்பெரிய சந்தேகம்.\nபள்ளியில் விசாரித்ததில் பருவம் அடைந்த வயதுப்பெண்களுக்கு நடைபெறும் விழாவென்றும், அதைப் ’பூப்பு நீராட்டு விழா’ என்று சொல்லுவார்கள் என்றும், ஏதேதோ தனக்குத் தெரிந்ததைச் சொன்னான் என் ���யது நண்பன் ஒருவன்.\nமொத்தத்தில் யாருக்கும் ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லையோ அல்லது எனக்குப் புரியும்படியாகத்தான் எடுத்துச் சொல்லத் தெரியவில்லையோ \nசரியென்று நானும் அதைப் பற்றி சந்தேகம் கேட்பதையே பிறகு ஒரு வழியாக விட்டு விட்டேன்.\nஅந்த விழா நடைபெற்ற பிறகு, அவளின் நடை உடை பாவனை தோற்றம், எல்லாவற்றிலும் ஒரு வித திடீர் மாற்றங்கள்.\nதிடீரென கொஞ்ச நாளிலேயே நல்ல சதை பிடிப்புடன் மொழு மொழுவென்று தேக அமைப்பு மாறி விட்டது.\nஆப்பிள் போன்ற செழுமையான கன்னங்கள், ஆங்காங்கே அசத்தலான மேடு பள்ளங்கள் என ஆளே முற்றிலும் மாறி விட்டாள்.\nஎன்னை “டா” போட்டு அழைப்பதும், அதிகாரமாக வேலை ஏவுவதும் மட்டும் இப்போதும் குறையவே இல்லை. அவள் எங்கு போனாலும் என்னையும் துணைக்கு அழைத்துப் போவதும், கடையில் வாங்கிய துணிமணிகள் போன்ற பொருட்களை என்னை விட்டு தூக்கி வரச்செய்வதுமாக, மொத்தத்தில் என்னை, ஒரு வேலையாள் போலவே நடத்தி வந்தாள்.\nஆனால் ஒன்று மட்டும் சொல்லியே ஆகவேண்டும். ஹோட்டலில் வயிறு முட்ட டிபனும், ஐஸ் க்ரீம் போன்றவையும், அவள் செலவிலேயே, அவ்வப்போது எனக்கு வாங்கித் தரவும் தவற மாட்டாள்.\nநானும் அவளுடன் சிறு வயதிலிருந்தே பழகிய தோஷமோ என்னவோ தெரியவில்லை, வாலிப வயதாகிய எனக்கு அவள் மேல் நாளுக்கு நாள் ஒரு வித ஈர்ப்பும் இனக் கவர்ச்சியுமாக, என்னை ஆட்டிப் படைத்து வந்த ஏதோவொன்று, அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடியாடி உதவிகள் செய்து வரச் செய்தது என்னை.\nஎனக்கு இப்போதெல்லாம் அவளைப் பார்க்காவிட்டாலோ, அவளுடன் பேசாவிட்டாலோ, ஏதோ பைத்தியம் பிடித்தாற்போல ஒரு உணர்வு ஏற்பட்டு வருகிறது.\nநான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு போகும் போது, அவள் பொறியியற் கல்லூரியில் நுழைந்து படிக்க முயற்சித்து வருகிறாள்.\nசிறந்த படிப்பாளியும், வருங்கால இஞ்ஜினியருமான அவளை, சாதாரணமானதொரு பட்டதாரியாகப் போகும் நான் என் சுமாரான நிறத்துடனும், மிகச் சாதாரணமான பெர்சனாலிடியுடனும், என்னுடைய வாழ்க்கைத் துணைவியாக அடைய முடியுமா\nஅவளுக்கு என் மேல் ஒரு வித ஈர்ப்பும், ஈடுபாடும் ஏற்பட நான் என்ன செய்வது என்று யோசித்து, முடிவில் என்னுடைய ஓவியத் திறமைகளை முழுவதும் உபயோகித்து, என் மனதில் முழுவதுமாக நிறைந்துள்ள என் அன்புக்குரிய அவளை மிகப்பெரிய அளவில் ஓவியமாகத் தீட்டி வர்ணம் கொடுத்து வந்தேன்.\nஅவளின் அதே, ஆப்பிள் கன்னங்களுடன் படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. அதை ப்ரேம் போட்டு அவளுக்கு என் அன்புப் பரிசாக அளிக்க நினைத்துக் கொண்டிருந்தேன்.\nநேற்று மாலை நல்ல ராயல் ஆப்பிள் பழமொன்று பெரியதாக வாங்கி வந்திருந்தேன். நான் வரைந்த அவளின் படத்தையும், படத்தில் நான் வரைந்துள்ள அவளின் ஆப்பிள் கன்னங்களையும், நான் வாங்கி வந்த ஆப்பிளையும் மாறி மாறிப் பார்த்து வெகுநேரம் ரசித்துக்கொண்டிருந்தேன்.\nபிறகு ஆப்பிள் பழத்தைக் கத்தியால் எனக்கேயுள்ள காதல் கலையுணர்வோடு அழகாக வெட்டினேன்.\nநான் கஷ்டப்பட்டு வரைந்திருந்த படத்திலிருந்த அவளின் கன்னத்தின் மேல், அந்த ஒரேயொரு துண்டு ஆப்பிளை வைத்து, குனிந்து என் வாயினால் கவ்வி ருசித்தேன்.\nஅவள் கன்னத்தையே நான், லேசாகக் கடித்து விட்டது போன்ற ஒரு வித இன்பம் எனக்கு ஏற்பட்டது.\nஅந்த நேற்றைய இன்ப நிகழ்ச்சியையே மீண்டும் மீண்டும் என் மனதில் நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்த என் கையில், இப்போது அவளின் ஜாக்கெட் டெய்லரிடம் சென்று ஆல்டர் செய்து வரக் கொடுக்கப்பட்டுள்ளது.\nடைட்டான அவளின் ஜாக்கெட்டை லூஸாக்க, அவள் சொன்ன அந்த டெய்லரிடம் போய் அமர்ந்திருந்தேன்.\nஜாக்கெட்டை மட்டுமில்லாமல் என்னையும் லூஸாக்கி விட்டது அந்த டெய்லர் சொன்ன சமாசாரம்.\n“யாரு சாமி, அந்தப் புதுப் பையன் அந்தப் பொண்ணு அடிக்கடி ஒரு வாட்டசாட்டமான, சிவத்த, வாலிபனுடன் பைக்கில் உட்கார்ந்து ரெளண்டு அடிக்குது அந்தப் பொண்ணு அடிக்கடி ஒரு வாட்டசாட்டமான, சிவத்த, வாலிபனுடன் பைக்கில் உட்கார்ந்து ரெளண்டு அடிக்குது ” என்ற ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அந்த டெய்லர்.\n வாய்க்கு வந்தபடி ஏதாவது உளறாதே; அவள் அப்படிப் பட்ட பெண் இல்லை” என்றேன் நான்.\n“நான் இப்போ என்ன சொல்லிப்புட்டேன்னு நீங்க கோச்சுக்கிறீங்க\nஅந்தப் பையன் யாருன்னு உங்களுக்குத் தெரியுமோன்னு கேட்டேன். தெரிந்தா யாருன்னு சொல்லுங்க; இல்லாவிட்டால் தெரியாதுன்னு சொல்லிட்டுப் போங்க \nஅந்தப் பையன் ஏதாவது சொந்தக்கார முறைப் பையனாக் கூட இருக்கலாம். அல்லது நண்பனாக இருக்கலாம். கூடவே அந்தப் பெண்ணுடன் காலேஜில் படிப்பவனாகக் கூட இருக்கலாம்.\nகம்ப்யூட்டர், சாட்டிங் அல்லது செல் போன் தொடர்புன்னு ஏதேதோ நியூஸ் பேப்பர்களில் போடுறாங்களே அ���ு போல கூட இருகலாம்.\nஏதோ பாய் ஃப்ரண்டுன்னு சொல்றாங்களே அதுவாகவும் கூட இருக்கலாம்.\nஅவன் யாராக இருந்தாலும் சரி; நமக்கு எதற்கு வீண் ஊர் வம்பு” என்று சொல்லி, கைப்பக்கம் சற்று லூஸாக்கிய அந்த ஜாக்கெட்டை ஒரு பேப்பர் பையில் போட்டு என்னிடம் கொடுத்தார் அந்த டெய்லர்.\nஇதையெல்லாம் கேட்ட எனக்கு ஒரே பதட்டமாகிப் போனது. ஜிகினாஸ்ரீ ஒரு வேளை எனக்குக் கிடைக்காமல் போய் விடுவாளோ\nஇனியும் தாமதிக்காமல் அவளிடம் என் காதலைத் தெரிவித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேனே தவிர, அவளிடம் எப்படி ஆரம்பிப்பது, எப்படிப் பேசுவது என்பது ஒன்றும் புரியாமல் ஒரே குழப்பமாக இருந்தது, எனக்கு.\nதன் புது ஜாக்கெட்டை கையில் வாங்கிக் கொண்டவள்,\nஅப்போதே சுடச்சுட அவளிடம் ஏதோ கேட்க நினைத்த நான், சற்றே தயங்கினேன்.\n“அந்த டெய்லர் உன்னிடம் ஏதாவது கேட்டானா” என்றாள் அவளாகவே.\n“நீ யாருடனோ பைக்கில் ஊர் சுற்றுகிறாயாமே; அதை அவர் பார்த்து விட்டதில் உனக்கு ஒரு குற்ற உணர்ச்சியோ அதனால் தான் நீ டெய்லர் கடைக்குச் செல்லாமல் என்னை அனுப்பினாயோ அதனால் தான் நீ டெய்லர் கடைக்குச் செல்லாமல் என்னை அனுப்பினாயோ\nகேட்டுவிடலாமா என்று நினைத்தும் என் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வர மறுத்தன.\n“அந்த டெய்லர் என்னிடம் என்ன கேட்பார் என்று நீ எதிர்பார்க்கிறாய்” என்றேன், மிகவும் புத்திசாலித் தனமாக அவளை மடக்குவதாக நினைத்து.\n”நீ சுத்த ட்யூப் லைட்டுடா, சீமாச்சூ; ஜாக்கெட்டை லூஸாக்கிக் கொடுத்தற்கு ஏதாவது காசு கேட்டானா” என்றாள் சர்வ அலட்சியமாக.\n“அதெல்லாம் ஒண்ணும் கேட்கவில்லை. எல்லாமே அவன் செய்த கோளாறு தானே, எப்படிக் கேட்பான்” என்று மட்டும் சொல்லிவிட்டு என் வீடு நோக்கி சென்று விட்டேன்.\nநான் வரைய ஆரம்பித்த அவளின் படத்தை பைனல் டச் அப் செய்து, கீழே ஜிகினாஸ்ரீ என்கிற ஜெயஸ்ரீ என்று எழுதி, என் கையொப்பமிட்டு, ப்ரேம் செய்து கொண்டு வந்து விட்டேன்.\nஎன் தாயாரிடம் மட்டும் காட்டினேன். “சபாஷ்...டா ஸ்ரீனிவாஸா, சூப்பரா வரைந்திருக்கிறாய். வரும் பதினெட்டாம் தேதி அவளுக்கு பிறந்த நாள் வருகிறது. அப்போது கொண்டுபோய் அவளிடம் கொடு. ரொம்பவும் சந்தோஷப்படுவாள்” என்றாள் என் அம்மா.\n“தாங்க் யூ..... ம்மா” என்றேன்.\nஆனால் பதினெட்டாம் தேதிக்கு, முழுசா இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தப்பத்து நாட்களும் பத்து யுகமாக, நத்தை வேகத்தில் நகர்ந்தன.\nஒருவழியாக அந்தப் பதினெட்டாம் தேதியும் வந்தது.\nநானும் என் அம்மாவும் அவர்கள் வீட்டுக்குப் புறப்பட்டோம். ஞாபகமாக அழகிய பேப்பர் கலர் பேக்கிங்குடன் படத்தை ஒரு ஃபேன்ஸி பையில் போட்டு கையில் எடுத்துச் சென்றேன்.\nஅவர்கள் வீட்டுக்குள் நுழையும் போதே, நிறைய ஜோடி காலணிகள் வீட்டு வாசலில் கிடந்ததைக் காண முடிந்தது.\nஉள்ளே அங்கு யார் யாரோ புது முகங்களுடன், பழத்தட்டுகள் மற்றும் பரிசுப் பொருட்களுடன் சோபாவில் அமர்ந்திருந்தனர்.\nஎங்களை ஜிகினாஸ்ரீயின் பெற்றோர்கள் வரவேற்று அமரச் செய்தனர். அவர்களுக்கு எங்களையும், எங்களுக்கு அவர்களையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தனர்.\nடெய்லர் சொன்ன அதே வாட்டசாட்டமான சிவத்த வாலிபன், என் கையைப் பிடித்து குலுக்கியவாறே “அயம்... சுரேஷ்... சாப்ட்வேர் இஞ்சினியர்.... டி.ஸி.எஸ்; நெள அட் யுனைடெட் ஸ்டேட்ஸ்; ஜெயஸ்ரீயின் அத்தை பிள்ளை தான் நான்; கிளாட் டு மீட் யூ; ஜெயஸ்ரீ உங்களைப்பற்றி நிறைய என்னிடம் சொல்லியிருக்கிறாள்” என்றான்.\nபுத்தம் புதியதொரு பட்டுப்புடவையில், சர்வ அலங்காரங்களுடன், என் ஜிகினாஸ்ரீ, கையில் ஒரு ட்ரேயில் ஸ்வீட் காரம் முதலியன எடுத்து வந்து, மிகவும் நிதானமாக, முகத்தில் வெட்கத்துடன் கூடிய புன்னகையுடன், எல்லோருக்கும் விநியோகம் செய்ய ஆரம்பித்தாள்.\nஎன்னைப் பார்த்ததும் “வாடா சீமாச்சூ, நீ எப்போ வந்தாய் என்னுடைய ’வுட் பீ’ சுரேஷைப் பார்த்தாயா, உனக்கு அவரைப் பிடித்திருக்கிறதா என்னுடைய ’வுட் பீ’ சுரேஷைப் பார்த்தாயா, உனக்கு அவரைப் பிடித்திருக்கிறதா\n“பார்த்தேன், உனக்கு எல்லா விதத்திலும் மிகவும் பொருத்தமானவரே” என்றேன்.\nஎன் கையிலிருந்த, நான் வரைந்துள்ள அவளின் படத்தை, அவளிடம் கொடுக்கத் தோன்றவில்லை எனக்கு.\nஆனாலும் அவளாகவே என் கையிலிருந்து வெடுக்கென அதைப் பிடுங்கிக் கொண்டு பிரித்துப் பார்த்து, அசந்து போனாள்.\n“யூ ஆர் ரியல்லி வெரி கிரேட்....டா..... சீமாச்சூ” என்று கூறி என் கையைப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கி, விரல்களை முத்தமிட்டு, தன் கண்களில் ஒத்திக் கொண்டாள்.\nபிறகு தன் வருங்காலக் கணவன் சுரேஷிடம் அந்தப் படத்தை நீட்டினாள். அவரும் அதை ரசித்துப் பார்த்து விட்டு, எழுந்து என்னிட��் ஓடி வந்து என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். என்னை மிகவும் புகழ்ந்து பாராட்டினார்.\n“எப்படி ஸார், இவ்வளவு தத்ரூபமாக வரைய முடிகிறது உங்களால்\n“எந்த உருவம் என் மனதில் ஆழமாகப் பதியுமோ, அதை என் கைகள் மிகச் சுலபமாக வரைந்து விடும்” என்று சொல்லத் துடித்தது, என் உதடுகள். ஆனால் நான் எதுவுமே சொல்லவில்லை.\n“எங்க சீமாச்சூ .... சின்ன வயதிலிருந்து நன்றாக படங்கள் வரையுவான். எனக்கு சயன்ஸ் டயக்ராம் எல்லாம் இவன் தான் வரைந்து தந்து உதவுவான். படம் வரைவதில் எங்கள் சீமாச்சூ... சீமாச்சூ... தான்” என்று பெருமையாகக் கூறினாள், ஜிகினாஸ்ரீ.\nசுரேஷுக்கும் ஜெயஸ்ரீக்கும் வரும் தை பிறந்ததும் கல்யாணம் நடத்தலாம்னு இருக்கிறோம் என்று பொதுவாக அங்கு கூடியிருப்பவர்களுக்கும், எங்களுக்குமாக ஒரு தகவல் போல, ஜெயஸ்ரீயின் அப்பா மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்தார்.\n“டேய், சீமாச்சூ, இந்தக் கல்யாணம் முடியும் வரை நிறைய வேலைகள் இருக்கும்....டா. நீ தான்...டா எனக்குக் கூடமாட இருந்து எல்லா உதவிகளும் செய்யணும். எனக்குக் கூடப் பிறந்த அண்ணன் தம்பிகள் யாரும் இல்லாத குறையை நீ தான்...டா தீர்த்து வைக்கணும்” என்று உத்தரவு பிறப்பித்தாள், என் அன்புக்குரிய ஜிகினாஸ்ரீ.\nநான் வரைந்த ஓவியம் அவர்கள் வீட்டுச் சுவரில் ஆணி அடித்து அப்போதே மாட்ட ஏற்பாடானது.\nஎவனோவொரு வேலையாள் சுத்தியலால் ஆணியை ஓங்கி அடிக்கும் போது, ஒரு ஆணி பறந்து வந்து, அங்கே அருகில் அமர்ந்திருந்த, என் நெற்றிப் பொட்டில் வேகமாக மோதித் தெறித்து கீழே விழுந்தது. நல்ல வேளையாக, என் கண் விழியினில் படாமல் தப்பியது.\nஅதை யாரும் கவனிக்காத போதும், என்னால் மட்டுமே அந்த வலியை நன்கு உணர முடிந்தது.\n’ஜெயஸ்ரீ’ வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டிருந்த நான் எழுந்து அருகிலிருந்த, வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டேன்.\n”VGK 05 - காதலாவது\nவெகு விரைவில் வெளியாக உள்ளன\nஎன்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅன்புடன் கோபு [ VGK ]\n\"எதை எழுதினாலும் எழுதுபவரின் மன ஓட்டம் வரிகளில் படிந்து ஆற்றோட்டம் போல அழகாக அமைவது எழுதுவதின் சிறப்பைக் கூட்டும்.\nகதைக்கு மட்டுமல்ல .... விமரிசனங்களுக்கும் விமரிசிப்பவரின் இந்த எண்ண ஓட்ட அமைதி இன்றியமையாத ஒன்று.\nவிமரிசிக்கப் போகும் வரிகளை // ......... // இப்படி அடைப்புக்குறிக்குள் சிறையி��்டு துண்டு துண்டாக அந்த அடைப்புச் செய்தியை விமரிசிப்பது அல்லது சிறப்பித்து சொல்வது, சொல்லப் போகும் எண்ண ஓட்ட வேகத்திற்கு தடுப்பு அணை போட்டதாகவே அமையும்.\nஇந்த அடைப்பாகிய தடுப்பு வேலிகள் நடுநடுவே குறுக்கிட்டு குறுக்கிட்டு கோர்வையாகச் சொல்லப் போவதின் அழகையும் குலைக்கும்.\nவிமரிசிக்கப் போகும் வரிகளை உள்வாங்கிக் கொண்டு தன் மொழியில், தன் நடையில், அவற்றையே வெளிப்படுத்தினால், விமரிசனங்களின் அழகும் கூடும்.\"\n[ இது யாரோ எப்போதோ எங்கோ என்றோ சொன்னது ]\nஇப்படி அடிக்கடி 'விமரிசனக்கலை' பற்றி பலர் சொன்னதை அல்லது நான் படித்ததை அவ்வப்போது வெளியிடுவதாக இருக்கிறேன்.\nஎங்கிருந்தெல்லாமோ திரட்டப்படும் இப்படியான கருத்துக்கள் விமரிசனங்கள் எழுதுவோருக்கு உதவியாக இருந்தால் எனக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.\nஅன்புடன் கோபு [ VGK ]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:06 AM\nலேபிள்கள்: ’விமர்சனப் போட்டி’க்கான சிறுகதை\n’ஜெயஸ்ரீ’ வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டிருந்த சீமாச்சு எழுந்து அருகிலிருந்த, வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டதோடு மனதையும் கழுவிக்கொண்டு கதையை நிறைவாக்கிய விதம் நேர்த்தியாக இருக்கிறது..பாராட்டுக்கள்..\nகதை அருமை... விமரிசனக்கலை பற்றிய தகவல்களுக்கும் நன்றி ஐயா...\nவிமர்சனக் கலை பற்றிய செய்திகள் அருமை ஐயா\nஎனக்கும் சீமாச்சு வாஷ்பேஸினில்,கைகழுவிக்கொண்ட வரி படிக்கும் போது, மனதையும் கழுவிக்கொண்டிருப்பான், எவ்வளவு அழகான முடிவு, வித்தியாஸமாக உணர்த்தியது நல்ல ரஸனை.\n”ஜெயஸ்ரீ என்கிற ஜிகினாஸ்ரீ” அழகான கதைக்கு பாராட்டுகள் சார்.\nபோட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nவிமர்சனக்கலை பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளது..\nஒரு பதிவுக்கு கருத்துரை வழங்குவது வேறு..\nவிமர்சனம் எழுதுவது கருத்துரையை விட மாறுபட்டது என்பதை தெளிவாக்கி கதையைப் பற்றிய பார்வையை கூர்மைப்படுத்துகிறது..சிறப்பான முயற்சி..பாராட்டுக்கள்..\nஅன்புள்ள கோபு சார் அவர்களுக்கு,\nதங்கள் கதையை ரசித்துப்படித்தேன். ஜிகினாஸ்ரீ, சுரேஷ் இவர்களின் கள்ளங்கபடமற்ற மனத்தையும் சீமாச்சூவின் பக்குவத்தையும் உணர்ந்தேன். நன்றி.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\nமுதன் முதலாக கள்ளங்கபடமற்ற தூய செந்தமிழினில் பின்னூட்டம் இட்டுள்ள தங்கள் பக்குவத்தை நானும் உணர்ந்து மகிழ்ந்தேன். ;))))))\nவயசுக்கேற்ற சீமாச்சுவின் ஆசைகள் அப்படியே பிரதிபலிக்க வைத்திருப்பதில் கதை ஆசிரியர் எதார்த்தமாக வார்த்தைகளைபயன்படுத்திஅமர்க்களப்படுத்தியிருக்கார் நன்றி\nகண்களில் பட்ட ஓவியம் ஒன்று\nகதை படிந்து விட்டது விமர்சனம் \nவரும் வரும் வந்துகொண்டே இருக்குது ஐயா :))\nபோட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்......\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் March 3, 2014 at 10:08 PM\nஉனக்கென்றே எங்கோ ஒரு பொண்ணு பொறந்திருப்பா...டா...\nஅவளைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு அவளைக் காதல் பண்ணு...டா...\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் March 3, 2014 at 10:12 PM\nஉனக்கென்றே எங்கோ ஒரு பொண்ணு பொறந்திருப்பா...டா...\nஅவளைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு அவளைக் காதல் பண்ணு...டா...\nஒரு வாலிபனின் எண்ண ஓட்டத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ள விதம் அருமை.யதார்த்தமான முடிவு.பாராட்டுகள்.--\nஒரு வாலிபனின் எண்ண ஓட்டத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ள விதம் அருமை.யதார்த்தமான முடிவு.பாராட்டுகள்.--\nதங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான பாராட்டுக்கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nமிகவும் யதார்த்தமான கதை. வாலிபம் வந்த போதும், மழலை மனம் மாறாத சீமாச்சூ'வின் குணாதிசயங்கள் வாசகர் மனதைக் கவர்கின்றது.\nஅருமையான சிறுகதைக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.\n என் வலைத்தளத்திற்கு தங்களின் முதல் வருகைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nமிகவும் யதார்த்தமான கதை. வாலிபம் வந்த போதும், மழலை மனம் மாறாத சீமாச்சூ'வின் குணாதிசயங்கள் வாசகர் மனதைக் கவர்கின்றது.\nஅருமையான சிறுகதைக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.//\nதங்களின் பாராட்டுக்கள் மகிழ்ச்சியளிக்கின்றன. தொடர்ந்து வாருங்கள். வாராவாரம் நடைபெறும் சிறுகதை விமர்சனப் போட்டிகளில் முடிந்தால் பங்கு கொள்ளுங்கள்.\nவணக்கம் திரு கோபு ஐயா,\nபதிவுலக பிதாமகர் என பரிசு பெற்ற ஒருவர் தங்களை பாராட்டியிருந்ததும், எங்கள் மதுரையின் பதிவுலக ஆசான் திரு சீனா அவர்களின் குறிப்பையும் பார்த்து முதன் முறையாக தங்கள் தளத்திற்கு வந்தேன்.\nசிறுகதை மிகச் சிறப்பாக இருந்தது. ஆங்காங்கே கண்கள் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ள சிறிய படங்கள். எதிரெதிரே இருவர் பேசுவதை (visual) நேரில் பார்ப்பது போல் உணர்வை தோன்றச் செய்ய சொற்றொடர்களை வண்ணங்களால் பிரித்த விதம் அருமை. அடுத்து வரும் சிறுகதைகளில் நானும் விமர்சகனாக கலந்து கொள்கிறேன்.\nவலைப்பூவை நான் மிகச் சில நேரங்களில் மட்டுமே பார்க்கிறேன். எனது வலைப்பூ http://www.sathikkalaam.blogspot.in/\n//வணக்கம் திரு கோபு ஐயா,//\nவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா. தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.\n//பதிவுலக பிதாமகர் என பரிசு பெற்ற ஒருவர் தங்களை பாராட்டியிருந்ததும், எங்கள் மதுரையின் பதிவுலக ஆசான் திரு சீனா அவர்களின் குறிப்பையும் பார்த்து முதன் முறையாக தங்கள் தளத்திற்கு வந்தேன்.//\nசந்தோஷம். தங்களை இங்கு வரவழைக்க காரணமாக இருந்த திரு. ரமணி அவர்களுக்கும், என் அருமை நண்பர் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள்.\n//சிறுகதை மிகச் சிறப்பாக இருந்தது.//\n//ஆங்காங்கே கண்கள் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ள சிறிய படங்கள். எதிரெதிரே இருவர் பேசுவதை (visual) நேரில் பார்ப்பது போல் உணர்வை தோன்றச் செய்ய சொற்றொடர்களை வண்ணங்களால் பிரித்த விதம் அருமை.//\nஅடியேன் எது செய்தாலும் அதில் ஒரு முழுமையும், முழுத்திருப்தியும் [PERFECTION & SELF SATISFACTION] இருக்க வேண்டும் என நினைத்து என்னால் இயன்றவரை முயற்சிப்பேன். அதுவே என் பலம் மற்றும் பலகீனமாகும்.\n//அடுத்து வரும் சிறுகதைகளில் நானும் விமர்சகனாக கலந்து கொள்கிறேன்.//\nகட்டாயமாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த வாரப்போட்டியிலேயே கலந்து கொள்ளுங்கள்.\nதலைப்பு: “மறக்க மனம் கூடுதில்லையே”\nஇறுதிநாள்: வரும் வியாழன் இரவு 8 மணிக்குள் மட்டுமே.\nமேலும் தங்களுக்கு 30 வாய்ப்புகளும் உள்ளன.\nஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஒரு சிறுகதை வீதம் வெளியிடப்படும். அதிலிருந்து 6-7 நாட்களுக்குள் விமர்சனம் எனக்கு வந்து சேர வேண்டும்.\nதாங்கள் விமர்சனம் எழுதி அனுப்பியதும் என்னிடமிருந்து ஒரு STD. ACKNOWLEDGEMENT தங்களுக்குக் கிடைக்க வேண்டும். அது மிகவும் முக்கியம். அதை FOLLOW செய்துகொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பாகும். பிரதி வியாழன் இரவு 8 மணிக்கு மேல் வரும் விமர்சனங்கள், போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அதனால் ஒரு நாள் முன்பாகவே அதாவது புதன் கிழமைக்குள் அனுப்பி வைக்க முயற்சிக்கவும்.\nதங்களின் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\n//வலைப்பூவை நா���் மிகச் சில நேரங்களில் மட்டுமே பார்க்கிறேன். எனது வலைப்பூ http://www.sathikkalaam.blogspot.in/ //\nதகவலுக்கு மிக்க நன்றி. இந்த என் ‘சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ முடியும் வரை பிறர் பதிவுகளுக்குச்சென்று, நான் கருத்துச்சொல்வதை பெரும்பாலும் நிறுத்தி வைத்துள்ளேன். நேரமின்மை மட்டுமே காரணமாகும்.\n//நன்றி, நட்புடன் தொடர்கிறேன் ...... எஸ்.சம்பத்//\nஆஹா, நன்றி, தொடருங்கள் ஐயா.\nஎனினும் தங்களின் பதிவினில் நான் இன்று FOLLOWER ஆகியுள்ளேன் என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதங்கள் தளத்தினை பின்பற்றுவதற்காக பல முறை முயற்சித்தும் வரவில்லை, ஏன் என தெரியவில்லை. எனது மின்னஞ்சல் முகவரி dss1961@gmail.com. புதிய பதிவுகளை பகிரும் நட்புகளில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்\n//தங்கள் தளத்தினை பின்பற்றுவதற்காக பல முறை முயற்சித்தும் வரவில்லை, ஏன் என தெரியவில்லை.//\nஅது ஏன் என எனக்கும் தெரியாது ஐயா. கணினி பற்றிய தொழில்நுட்பங்கள் எனக்கு எதுவுமே தெரியாது. புரியாது.\nஏதோ நான் எனக்குத்தெரிந்த வரை பதிவிடுவேன். வெளியிடுவேன். அத்தோடு சரி.\nபல நேரங்களில் அந்த என் பதிவுகள் டேஷ்-போர்டிலேயே தெரிவதும் இல்லை. பிறரின் பதிவுகளும் என் டேஷ் போர்டிலே பெரும்பாலான நேரங்களில் தெரிவதும் இல்லை. என்னவோ நடக்குது. மர்மமாய்த்தான் இருக்குது.\n// எனது மின்னஞ்சல் முகவரி dss1961@gmail.com. புதிய பதிவுகளை பகிரும் நட்புகளில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்//\nஆகட்டும் ஐயா. தகவலுக்கு மிக்க நன்றி\nதங்கள் தளத்தினை பின்பற்றுவதற்காக பல முறை முயற்சித்தும் வரவில்லை, ஏன் என தெரியவில்லை. எனது மின்னஞ்சல் முகவரி dss1961@gmail.com. புதிய பதிவுகளை பகிரும் நட்புகளில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்\nஇந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் [அவர்களின் விமர்சனம் போட்டியின் நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகாமல் இருந்தும்கூட] அவர்களின் விமர்சனத்தைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஇந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.\nதன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத்தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nபெண்களின் மதி நுட்பம் ஆண்களுக்கு இல்லைதான்.\nமுனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:\n31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇதுவரை, 2011 ஜனவரி முதல் 2014 பிப்ரவரி வரையிலான 38 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)\nஉங்க கதைகள்லாம் படிக்கும்போது உஙக பக்கத்துலயே உக்காந்து கேட்பது போல இருக்கு.அதுதான் உங்க எழுத்து திறமைக்கு கிடைத்த வெற்றி\n//உங்க கதைகள்லாம் படிக்கும்போது உஙக பக்கத்துலயே உக்காந்து கேட்பது போல இருக்கு. அதுதான் உங்க எழுத்து திறமைக்கு கிடைத்த வெற்றி//\nஆஹா ...... சும்மாச் சொக்க வைக்கும் கருத்துகள் :)))))) மிக்க நன்றீங்கோ \nபிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 பிப்ரவரி வரை முதல் 38 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nஉங்கள் எல்லா சிறுகத���களும் சிறப்பு சிறுகதைகள்.\nஉங்களுக்குன்னு தலைப்பு கிடைக்கறது பாருங்கோ.\nபரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\n//உங்கள் எல்லா சிறுகதைகளும் சிறப்பு சிறுகதைகள். //\n//உங்களுக்குன்னு தலைப்பு கிடைக்கறது பாருங்கோ.//\n ஏதோ எனக்கு மனதில் தோன்றியது ... உடனே மறக்காமல் அதையே அப்படியே வைத்தும் விட்டேன்.\nஅதைக்குறிப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளதற்கு மிக்க நன்றி. :)\n//பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.//\nஅன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 பிப்ரவரி மாதம் வரை முதல் 38 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.\nகத நல்லாருக்குது. இதும் விமரிசன போட்டிக்குள்ள கதயா.\nஅன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 பிப்ரவரி மாதம் வரை, முதல் 38 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் ஏதோவொரு பின்னூட்டம் / பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nபிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு\nநல்லகதை சீமாச்சுவின் வெகுளித்தனம் இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது ஆனாலும் ஒன் ஸைடு லவ் ஸ்டோரி.\n31.03.2015 என��� வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 பிப்ரவரி மாதம் முடிய, என்னால் முதல் 38 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nநான் வரைந்த ஓவியம் அவர்கள் வீட்டுச் சுவரில் ஆணி அடித்து அப்போதே மாட்ட ஏற்பாடானது.\nஎவனோவொரு வேலையாள் சுத்தியலால் ஆணியை ஓங்கி அடிக்கும் போது, ஒரு ஆணி பறந்து வந்து, அங்கே அருகில் அமர்ந்திருந்த, என் நெற்றிப் பொட்டில் வேகமாக மோதித் தெறித்து கீழே விழுந்தது. நல்ல வேளையாக, என் கண் விழியினில் படாமல் தப்பியது.\nஅதை யாரும் கவனிக்காத போதும், என்னால் மட்டுமே அந்த வலியை நன்கு உணர முடிந்தது.\n’ஜெயஸ்ரீ’ வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டிருந்த நான் எழுந்து அருகிலிருந்த, வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டேன்.// கதையை சுருக்கமாக கிளைமாக்ஸில் தந்திருக்கும் உத்தி அருமை. வளர்பருவத்தில் பசங்களையும், பொண்ணுங்களையும் அவர்கள் கோணத்திலேயே ஸ்டடி செய்து எழுதிய விதம்...அருமை..இதையும் நான் மிஸ்பண்ணிட்டேனே...\nஅன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்\nதிரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 பிப்ரவரி மாதம் வரை, என்னால் முதல் 38 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்க��ள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nகாதல் ஒரு தெய்வீக உணர்வு. மனிதனின் இதயத்தை மென்மையாக்கும் அற்புத உணர்வு அது. ஆனால் ஒருதலைக்காதல் இதற்கு நேர் எதிராக வெறியையும், முரட்டுதனத்தையும் உருவாக்கும். ஒருதலைக்காதல் என்ற வட்டத்தில் சிக்கிக் கொள்ளும் இன்றைய இளைஞர்களின் நிலைப்பாடுபோல் அல்லாமல். கைநழுவிப்போன காதலியை எண்ணி தன்னை வருத்திக் கொள்ளாமல், அவளையும் பழிவாங்க எண்ணாமல் கைகழுவியதாகக் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.\nகதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், என் வலையுலக ஆரம்ப காலக்கட்டத்தில் 2011-இல், வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 50 + 33 = 83\nமேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:\nசிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:\nசீமாச்சுஊஊஊ கதை அல்ல திரைப்படம்.\nமனதோடு ரீல் புகுந்து ஓடியது போலவே இருந்தது. கடைசி டச்....... நச்.... என்று ஆணி அடித்த கதை.\nதகுதிக்கு மீறியும், நிகழ்கால உரிமையையும் இவ்வளவு அழகாக எழுத்தில் ஜிகினாஸ்ரீக்கு சிலை வடித்த விதம் அருமை.\nகதை சிறிது ......... சாரம் பெரிது.\nகதை போலவே இல்ல... உண்மையில் நடந்த விஷயங்களாகவே நினைக்கதோணுது..உங்க எழுத்து திறணை அப்படி...\n//கதை போலவே இல்ல... உண்மையில் நடந்த விஷயங்களாகவே நினைக்கதோணுது..உங்க எழுத்து திறன் அப்படி...//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஷம்மு.\n‘ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்’ என்ற சிறுகதையில் சீனிவாசன் என்கிற சீமாச்சுக்கு ஜெயஸ்ரீ மேல் அந்த பதின்ம வயதில் ஏற்படும் மையலை, கண்மூடித்தனமான அன்பை வெகு இயல்பாக சொல்லி கதையை நகர்த்தி இறுதியில் அவளுக்கு அவளுடைய அத்தை பிள்ளையுடன் திருமணம் என்றதும் அவளை மனதிலிருந்து நீக்கிவிட்டான் என்பதை கைகழுவும் தொட்டியில் அவன் கைகழுவுவதை சொல்லி ஒரு குறும்படம் பார்த்த உணர்வை தந்துவிட்டீர்கள். பாராட்டுகள்\n“எந்த உருவம் என் மனதில் ஆழமாகப் பதியுமோ, அதை என் கைகள் மிகச் சுலபமாக வரைந்து விடும்” என்று இந்த கதையில் வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை. வாழ்த்துகள்\nகதையை மிகவும் ரஸித்துப்படித்து, விரிவாகவும், அழகாகவும் அருமையாகவும், பொறுமையாகவும் பின்னூட்டம் அளித்துள்ள திரு. வே. நடன சபாபதி ஐயா அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n2 ஸ்ரீராமஜயம் உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுத...\nVGK 07 - ஆப்பிள் கன்னங்களும் ....... அபூர்வ எண்ணங்...\nVGK 06 ] உடம்பெல்லாம் உப்புச்சீடை\nபூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி \nVGK 05 ] காதலாவது கத்திரிக்காயாவது \nVGK 04 ] கா த ல் வ ங் கி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/593679/amp?ref=entity&keyword=fishermen", "date_download": "2020-08-05T05:14:43Z", "digest": "sha1:V4JV6FFJ5GSEIE6W3IT2KKEOIT3H3TDM", "length": 7608, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "4 fishermen to go fishing and rescue 4 fishermen | மீன்பிடிக்க சென்று மாயமான 4 மீனவர்களை மீட்டு தரக்கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலைமறியல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமீன்பிடிக்க சென்று மாயமான 4 மீனவர்களை மீட்டு தரக்கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலைமறியல்\nராமேஸ்வரம்: மீன்பிடிக்க சென்று மாயமான 4 மீனவர்களை மீட்டு தரக்கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை 4 மீனவர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 3 நாட்களாகியும் கரை திரும்பாததை அடுத்து 4 மீனவர்களையும் மீட்கக் கோரி போராட்டம் நடத்துகின்றனர்.\nசெஞ்சி அருகே கொரோனாவால் இறந்த நபரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு: நீண்ட நேரம் ஆம்புலன்சில் காத்திருக்கும் உடல்..\nதிரு���ள்ளூர் மாவட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்\nதருமபுரியில் அரசு பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை\nராமர் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம்: 10 பேர் கைது\nநடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸின் பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குடும்பத்தினர் தலைமறைவானதாக தகவல்\nதூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலய 438வது ஆண்டு பெருவிழா திருப்பலியுடன் தொடங்கியது\nசெஞ்சி அருகே கொரோனாவால் இறந்த நபரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு : ஆம்புலன்ஸில் காத்திருக்கும் உடல்\nகொரோனா பரிசோதனை முடிவு குறித்து தமிழக அரசு தரும் தகவல்களில் உண்மை இல்லை: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம்\nதிருக்கழுக்குன்றம் பகுதிகளில் தொடரும் மின் வெட்டால் பொதுமக்கள் அவதி: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\n× RELATED ரெட்டேரி மீன் பிடி குத்தகையை மீனவர்களுக்கு வழங்ககோரி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/597849/amp?ref=entity&keyword=Salem%20Prison%20Martyrs%20Memorial%20Procession", "date_download": "2020-08-05T05:21:02Z", "digest": "sha1:UI3KILK4WUMAVLP77ZLZM77AS7HYFMDY", "length": 7623, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Petition filed against the decision to convert Jayalalithaa's Veda Station into a memorial | ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி\nசென்னை : ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி ஆனது.ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை\nஊரடங்கு காலத்தில் சாலை வரியை ரத்து செய்யக் கோரி சென்னையில் 500 பேர் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 9.38 லட்சம் பேர் கைது.: ரூ.19.67 கோடி அபராதம் வசூலிப்பு\nசென்னையில் உயிர்கொல்லி கொரோனாவால் மேலும் 18 பேர் உயிரிழப்பு\nசென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இன்று மேலும் 18 பேர் பலி\nகை சிதைந்த தூய்மை பணியாளரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு\nஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் சட்டத்தை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nஇறுதியாண்டு படிக்கும் பி.இ மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் தகவல்\nஎந்த சூழ்நிலையிலும் என்னால் 100% வெற்றியை ஈட்ட முடியும்: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற மாணவர் பேட்டி\nதமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் மரணங்கள் ஒரே நாளில் 108 பேர் உயிரிழப்பு: கொரோனா தொற்று 5,063 பேருக்கு உறுதியானது\n× RELATED உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/599867/amp?ref=entity&keyword=Rajasthan%20Supreme%20Court", "date_download": "2020-08-05T05:04:40Z", "digest": "sha1:QM63DNRLWEGZTLLBGDR2I5QJ5YGZAIDZ", "length": 11189, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Saloni Kumar to fight reservation in medical study Supreme Court review | மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு விவகாரம் சலோனி குமார் வழ��்கும் தமிழக அரசு மனுவும் ஒன்றா? உச்ச நீதிமன்றம் பரிசீலனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு விவகாரம் சலோனி குமார் வழக்கும் தமிழக அரசு மனுவும் ஒன்றா\nபுதுடெல்லி: மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரி திமுக உட்பட தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் கடந்த 2ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”மருத்துவக் கல்லூரிக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழகத்திற்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதம் வழங்க வேண்டும். இதில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கேட்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் உத்தரப்பிரதேசத்தை சே��்ந்த சலோனி குமார் தொடர்ந்த வழக்கு என்பது வேறு ஆகும். அதனால் எங்களது மனுவை அதோடு ஒப்பிடாமல் தனியாக எடுத்து விரைந்து விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது. இ\nதேபோன்ற கோரிக்கை கொண்ட மனுவை தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் டி.ஜி.பாபு என்பவரும் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், மேற்கண்ட இரு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா மற்றும் ரவீந்திர பட் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘வழக்கு குறித்து ஆய்வு மேற்கொள்ள கூடுதல் ஆவணங்கள் தற்போதைய பதிவில் இல்லை. இதில் நீங்கள் தொடர்ந்துள்ள வழக்கின் சாராம்சம் மற்றும் சலோனி குமாரின் வழக்கின் சாராம்சமும் ஒன்றுபட்டதா என்பது குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்யும்’’ என கூறி, வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nமகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் காலமானார்\nவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. : இந்திய வானிலை மையம் தகவல்\nவிலகி இருந்து கொரோனாவை விரட்டுவோம் : இந்தியாவில் கொரோனா நோயில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12.82 லட்சத்தை தாண்டியது\nஅயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியிலிருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் இதுவரை 2.14 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன : ஐசிஎம்ஆர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியது: இதுவரை 39,795 பேர் பலி\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடி விபத்தால் ஏற்பட்ட உயிர், பொருள் சேதம் வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்\nஅயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா : நூற்றாண்டு கால அயோத்தி பிரச்சினை, இன்று சாதனை சரித்திரமாக மாறுகிறது\nசசிகலா விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஸ் அதிகாரி ரூபா, கர்நாடகாவின் முதல் பெண் உள்துறை செயலாளராக நியமனம்\nபணம் சம்பாதிக்கும் வெறியில் விபரீதம் 125 பேரை கொன்ற சைக்கோ டாக்டர்: உடல்களை முதலைகளுக்கு இரையாக்கிய கொடூரம்\n× RELATED ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1560117", "date_download": "2020-08-05T05:45:46Z", "digest": "sha1:L6QX7UBNMYYEPYE5OO4VOG7LZ4OFY2KG", "length": 5224, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டென்மார்க்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டென்மார்க்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:54, 28 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n119 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n18:49, 28 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\n18:54, 28 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\nடென்மார்க் 1973ல் இருந்து [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] (முன்னதாக ஐரோப்பிய பொருளாததார கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்டு அரசின் நாடாளுமன்றத்தால் இயங்குகிறது. [[நேட்டோ]] அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றாகும். [[பால்டிக் கடல்]] பகுதியில் உள்ள ஏராளமான சிறு தீவுகளை உள்ளடக்கியது.\nவருவாய் ஏற்றதாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இது ஒன்றாகும். 2007 மற்றும் 2008 எடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பின் படி, உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடமாகும். இந்த அளவுகள் மக்களின் வாழ்க்கை தரம், சுகாதரம், மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது. ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது. டானிய மொழியே தேசிய மொழியாகும் இது பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது சுவீடிய மற்றும் நோர்வேய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 90% டென்மார்க் மக்கள் டானியர்களாவர். இவர்கள் தவிர 8% மக்கள் சிகாண்டிநேவியா நாடுக்ளில் இருந்து குடிபெயர்ந்தவர்களாவார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-05T05:52:07Z", "digest": "sha1:T3AY3ZCU2NLOFZN4KWSVJMKLSKH6RCVS", "length": 9388, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் கான்ஸ்டன்டைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடிய���வில் இருந்து.\nஇரண்டாம் கான்ஸ்டன்டைன் 337 முதல் 340 வரை ரோமானிய பேரரசராக இருந்தார். அவர் மகா கான்ஸ்டன்டைனின் (முதலாம் கான்ஸ்டன்டைன்) மூத்த மகனாவார். இவர் அவரது சகோதரர்களுடன் இணைந்து இணை பேரரசராகவும் இருந்தார். [1] இவர் இத்தாலி மீது அவரது சகோதரன் முதலாம் கான்ஸ்டன்ஸ் நடத்திய படையெடுப்பில் தோல்வியடைந்து பின் அப்போரில் மரணமும் அடைந்தார்.\nஇரண்டாம் கான்ஸ்டன்டைன் மகா கான்ஸ்டன்டைனின் (முதலாம் கான்ஸ்டன்டைன்) மூத்த மகனாவார். இவர் ஃபாஊடா மற்றும் கான்ஸ்டன்டைனுக்கு பெப்ரவரி 316 இல் அர்லஸில் பிறந்தார்.இவர் கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டார். 317 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதியன்று இவர் சீசராக அறிவிக்கப்பட்டார்.[2] 323 இல், ஏழு வயதில்,சார்மாதியர்களுக்கு எதிராக அவரது தந்தை நடத்திய இராணுவ தாக்குதலில் பங்கு பெற்றார். பத்து வயதில், அவரது ஒன்றுவிட்ட சகோதரர் கிறிஸ்பஸின் மரணத்திற்கு பிறகு, கவுல் பகுதிக்கு தளபதியாக நியமிக்கப்பட்டார். பின்பு முதலாம் கான்ஸ்டன்டைன், கோத் இனத்தினருக்கு எதிராக நடத்திய தாக்குதலின் போது இவரை தளபதியாக நியமித்தார்.\n337 ஆம் ஆண்டில் அவரது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, கான்ஸ்டன்டைன் II ஆரம்பத்தில் அவரது சகோதரர்கள் இரண்டாம் கான்ஸ்டான்டியஸ் மற்றும் கான்ஸ்டன்ஸுடன் இணைந்து பேரரசராக ஆனார், எனினும் பேரரசு அவர்களுக்கும் அவர்களது உறவினர்களான டால்மத்தியஸ் மற்றும் ஹன்னிபாலியனஸ் ஆகியோர்க்கு பிரித்தளிக்கப்பட்டது. ஆனால் இது சில காலத்திற்கு மட்டுமே நிலைத்தது. முதலாம் கான்ஸ்டன்டைனின் மகன்கள் இராணுவத்தை பயன்படுத்தி உறவினர்கள் குடும்பத்தை படுகொலை செய்து பேரரசை கைபற்றினர். அதன் விளைவாக, மூன்று சகோதரர்கள் பனோனியாவில் கூடினர், அங்கு 337 செப்டம்பர் 9 அன்று ரோமானிய உலகத்தை தங்களுக்குள்ளே பிரித்தார்கள்.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 17:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-05T05:14:01Z", "digest": "sha1:KRWCY7EQNFPJ2VH4FBJ64ZYLFMJISJQ5", "length": 11726, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மாற்றுத்திறன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுன்னுரை: உடல் ஊனமுற்றேர் என்பவர்கள்\n== தலைப்பு மாற்றம் ==\nமாற்றுத் திறனாளி என்ற சொல் ஓர் ஆளைக் குறிக்கலாமே தவிர ஒரு தன்மையைக் குறிக்க முடியாது. அத்துடன் ஊனம் என்றவுடன் ஏற்படும் விளக்கம் மாற்றுத் திறன் என்பதன் மூலம் ஏற்படுவதேயில்லை.--பாஹிம் (பேச்சு) 14:01, 16 நவம்பர் 2015 (UTC)\nகட்டுரையின் உள்ளடக்கம் தன்மையைக் குறிப்பதால், தற்போதைக்கு மாற்றுத்திறன் என்று தலைப்பை மாற்றுகிறேன். தலைப்புப் பொருந்தவில்லை எனில், தகவின்மை அல்லது தகுதிக்குறை என மாற்றலாமா\nமாற்றுத் திறனாளி'என்பது ஆங்கிலத்தில் different abled person ஆனால் தமிழ்லினக்ஸ் படி மாற்று மாற்றுத் திறனாளி என்று அழைக்கவும் இந்திய உடல் ஊனமுற்றோர் சட்டம் 1995 act PWD Person with disability என்று அழைக்கவும் THE RIGHTS OF PERSONS WITH DISABILITIES ACT, 2016\n(Legislative Department) New Delhi, the 28th December, 2016/Pausha 17, 1938 (Saka) The following Act of Parliament received the assent of the President on the 27th December, 2016, and is hereby published for general information:— An Act to give effect to the United Nations Convention on the Rights of Persons with Disabilities and for matters connected therewith or incidental thereto. WHEREAS the United Nations General Assembly adopted its Convention on the Rights of Persons with Disabilities on the 13th day of December, 2006; AND WHEREAS the aforesaid Convention lays down the following principles for empowerment of persons with disabilities,— (a) respect for inherent dignity, individual autonomy including the freedom to make one’s own choices, and independence of persons; (b) non-discrimination; (c) full and effective participation and inclusion in society; (d) respect for difference and acceptance of persons with disabilities as part of human diversity and humanity; சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் (சட்டமன்றம்) புது டெல்லி, 28 டிசம்பர், 2016 / Pausha 17, 1938 (சாகா) பாராளுமன்றத்தின் பின்வரும் சட்டமானது ஜனாதிபதியின் அனுசரணையை பெற்றுள்ளது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி, மற்றும் பொதுத் தகவலுக்காக இது வெளியிடப்பட்டுள்ளது: - உரிமைகள் மீதான ஐ.நா. மாநாட்டிற்கு நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு சட்டம் குறைபாடுகள் கொண்ட நபர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு அவ்விடத்திற்கு. ஐ.நா. பொதுச் சபை உரிமைகள் மீதான அதன் மாநாட்டை ஏற்றுக்கொண்டது 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி குறைபாடுகள் கொண்ட நபர்கள்; மேலும் பின்வரும் மாநாடுகள் கீழ்க்காணும் கொள்கைகளை முன்வைக்கின்றன குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரம், - (A) உள்ளார்ந்த கௌரவத்திற்கான மரியாதை, சுதந்திரம் உட்பட தனிப்பட்ட சுயாட்சி ஒருவரின் சொந்த விருப்பங்களையும், தனிநபர்களின் சுதந்திரத்தையும் உருவாக்குதல்; (ஆ) பாரபட்சமற்றது; (இ) சமுதாயத்தில் முழுமையாகவும் திறமையுடனும் பங்கெடுத்துக் கொள்ளல்; (ஈ) வேறுபாட்டிற்கான மரியாதை மற்றும் குறைபாடுகள் உள்ள நபர்களின் ஏற்றுக்கொள்ளல் மனித வேறுபாடு மற்றும் மனிதத்துவம்; டுப்பு\" என்பது பொருள், கலாச்சார, பொருளாதாரம், சுற்றுச்சூழல், நிறுவன, அரசியல், சமூக, மனப்போக்கு அல்லது கட்டமைப்பு காரணிகள் சமுதாயத்தில் குறைபாடுகள் உள்ளவர்களின் முழுமையான, திறமையான பங்கேற்பை தடை செய்கிறது \"இயலாமை நபர்\" நீண்ட கால உடல், மன, புத்திசாலித்தனமான அல்லது உணர்ச்சிக் குறைபாடு, தடைகளுடன் தொடர்புபடுத்தும்போது, அவரது முழுத் தடையையும் தடுக்கிறது மற்றும் சமமாக மற்றவர்களுடன் சமுதாயத்தில் பயனுள்ள பங்கேற்பு ஆகையால். இவர்களை உடல் இயலாமை கொண்டவர் என்று அழைக்கலாம் www.disabilityaffairs.gov.in/upload/uploadfiles/files/RPWD%20ACT%202016.pdf சரி இந்த கட்டுரையை யார் --−முன்நிற்கும் கருத்து Anishikunew (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.\nமாற்றுத்திறன் அல்லது மாற்றுத்திறனாளி என்பது disability என்ற சொல்லுக்குப் பொருத்தமாகத் தெரியவில்லை. ஊனம் என்ற தலைப்புக்கோ அல்லது ஆற்றலின்மை என்ற தலைப்புக்கோ மாற்றப்பட வேண்டும். @AntanO:.--Kanags \\உரையாடுக 23:51, 30 சூன் 2017 (UTC)\nஊனம் என்ற தலைப்பு ஏற்றது. மாற்றிவிடுங்கள். --AntanO 05:35, 3 சூலை 2017 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2017, 05:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/pondicherry-daughter-sexual-abused-for-3-year-step-father.html", "date_download": "2020-08-05T05:30:26Z", "digest": "sha1:VR4MBBVX7OJ62ARQUPYGPSS2IHZBPQQ3", "length": 15522, "nlines": 63, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Pondicherry daughter sexual abused for 3 year step father | Tamil Nadu News", "raw_content": "\n'வளர்ப்பு மகளை 3 வருஷமா பாலியல் வன்கொடுமை செய்த தந்தை...' இரும்பு கம்பிய பழுக்க வச்சு சூடு... '- கனவுல கூட நெனச்சு பார்க்க முடியாத குரூரங்கள்...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதுச்சேரி மாவட்டத்தில் வளர்ப்பு மகளை 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபுதுச்சேரி, கோரிமேடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 25-ஆம் தேதி மாலை உடலில�� பலத்த காயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் நிலையை கண்ட மருத்துவமனை நிர்வாகம் சிறுமியை குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தகவல் அளித்ததால் பல உண்மைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.\nமருத்துவமனைக்கு வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் ராஜேந்திரன் காயமடைந்த மாணவி மற்றும் 35 வயதான அவரின் தாயாரிடம் விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில், சிறுமியின் தந்தை பல வருடங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில் சிறுமியின் தாய் கடந்த 2010 ஆண்டு 32 வயதான டைல்ஸ் தொழிலாளியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். தற்போது அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பருவமடைந்தது முதல் சிறுமியின் வளர்ப்பு தந்தை அவரை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து உன் தாயிடம் தெரிவித்தால் உன்னையும், உன் தாயையும் கத்தியால் குத்தி கொன்று விடுவேன் என்று சிறுமியிடம் மிரட்டி வந்துள்ளார். இந்த கொடுமைகள் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் தான், கடந்த 25ஆம் தேதி சிறுமியின் வளர்ப்பு தந்தை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அவரது மூன்று குழந்தைகளையும் சராமாரியாக தாக்கியுள்ளார். மேலும் தன் இரண்டரை வயது குழந்தையையும் சுவற்றில் எடுத்து வீசியுள்ளார். இதனை கண்ட சிறுமி கோபமடைந்து, 'உன் பிள்ளைகளையே கொடுமை செய்கிறாயா...' என கத்தியுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் வளர்ப்பு தந்தை, தனக்கு பிறந்த மூன்று பெண் குழந்தைகளையும் கட்டி வைத்து அடித்துள்ளார் மேலும் சிறுமியை கண்டபடி அடித்து, அவரின் கையை உடைத்து, தலையில் பலமாக தாக்கி, இரும்பு கம்பியை நெருப்பில் காய்ச்சி சிறுமியின் உடலில் சூடு வைத்துள்ளார்.\nஇரும்பு கம்பியால் அடித்ததில் தலையில் காயம் ஏற்பட்டு சிறுமி மயங்கி விழுந்துள்ளார். வேலைகளை முடித்து சிறுமியின் தாய் வீட்டிற்கு திரும்பும் போது பிள்ளைகளின் நிலை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் உடனடியாக சிறுமியை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.\nஇதையடுத்து குழந்தைக���் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் சிறுமியின் நிலை குறித்தும், அவருக்கு நடந்த கொடுமைகளை குறித்தும் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாய் அளித்த வாக்குமூலத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், இனியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிந்து வளர்ப்பு தந்தையை கைது செய்தனர்.\nமேலும் கைதான வளர்ப்பு தந்தைக்கு கொரோனா பரிசோதனை வந்த பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்\nவளர்ப்பு தந்தையே மகளை 3 வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n'சென்னை' மாவட்ட கலெக்டருக்கு... 'கொரோனா' தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி\nஅந்த 2700 கோடி என்ன ஆச்சு... தற்கொலைக்கு பின்னும் 'அவிழாத' மர்மம்... பரபரப்பை கிளப்பிய அறிக்கை\n'உங்களை வேலைய விட்டு தூக்கியாச்சு'... 'மெயில் வரும்'... 'காய்கறி விற்ற ஐடி என்ஜினீயர்'... எதிர்பாராமல் வந்த சர்ப்ரைஸ்\nVIDEO : '500' அடி உயர பாலத்தில்... 'செல்ஃபி', 'ரன்னிங்' என இளைஞர்களின் 'ரிஸ்க்' சாகசம்... \"பாத்த எங்களுக்கே வயித்துக்குள்ள உருண்ட உருளுதுயா\"... 'திகில்' கிளப்பும் வீடியோ\nஅடுக்குமாடி வீட்டில் சூதாட்ட கிளப்.. சென்னையில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாம்.. சென்னையில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாம்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி சோதனை 'இறுதிக்கட்டத்தை' எட்டியது.. 'ஆனா அது இந்தியர்களுக்கு வேணும்னா'... வெளியான 'பரபரப்பு' தகவல்\n'ஃபேஸ்புக் நண்பரை நம்பி சென்ற 15 வயது சிறுமி...' '3 பேர் சேர்ந்து சவுக்கு தோப்புல வச்சு கூட்டு பாலியல் வன்கொடுமை...' - கதறி துடித்த பெற்றோர்...\n'டியூசனுக்கு போன 12 வயசு பையன்...' 'அடிக்கடி ஒரே வயிற்றுவலி...' 'செக் பண்ணி பார்த்தப்போ...' 'வெளிய தெரிஞ்சா சூசைட் பண்ணிப்பேன்...' - டியூசன் ஆசிரியர் செய்த காரியம்...\n\"மிட்டாய் வாங்க போறேன்னு காலையில கெளம்புனவ\"... 'கடைசி'யில இப்டி தான் எங்க 'பொண்ண' பாக்கணுமா ஆண்டவா... 'தண்ணீர் ட்ரம்'மிற்குள் சடலமாக கிடந்த 7 வயது சிறுமி\n’திருச்சியில் பயங்கரம்... 14 வயது சிறுமி எரித்து கொலை...’ - காண பொறுக்காமல், கதறி துடித்த பெற்றோர்\nஎன்ன மட்டும் இல்ல, அவங்க ரெண்டு பேரையும் கூட 'அப்படி' பண்ணினாங்க... 'விஷயம் வெளிய போ��்சுன்னா கொன்னுடுவேன்...' பதற வைக்கும் பாலியல் வன்கொடுமை... \n‘நான் கொஞ்சம் நேரம் அவக்கூட கூட விளையாடிட்டு இருக்கேன்...’ ‘சொந்த தாய் மாமனால்..’. ஐந்து மாத பச்சிளங் குழந்தைக்கு நடந்த கொடூரமான சம்பவம்...\n‘குழந்தையின் முகத்தில்’.. ‘சிகரெட் புகையை ஊதியபடி ஃபேஸ்புக் லைவ்’.. ‘தாயின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்’..\n‘9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை’... ‘சைக்கோ இளைஞரின் பகீர் வாக்குமூலம்'\n‘7 ஆண்டுகள் காத்திருந்து கொலை..’ ‘மகளை பாலியல் வன்கொடுமை செய்தவரை பழி தீர்த்த தந்தை..’\n‘4 வயது சிறுமிக்கு பள்ளியில் நடந்த கொடூரம்..’ மருத்துவமனை பரிசோதனையில் தெரியவந்த உண்மை..\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.... சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம்...\nசிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்.. கேபிள் ஆபரேட்டரை சரமாரியாக தாக்கிய குடியிருப்பு வாசிகள்\nஅஞ்சு மரக்கன்றுகளை நட்டா, அரஸ்ட் வாரண்ட் கேன்சல்.. வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம்\n3 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஊரே கூடி அளித்த தண்டனை\n11 வயது சிறுமியை சீரழித்த 64 வயது குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nபாலியல் துன்புறுத்தல் செய்த பள்ளி ஆசிரியர்.. போராடிய பெற்றோருக்கு தடியடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/DC/Mumbai/cardealers", "date_download": "2020-08-05T05:35:41Z", "digest": "sha1:DGCHXGZHG2OU73ATGO4JYLXLMUREGQRM", "length": 3855, "nlines": 82, "source_domain": "tamil.cardekho.com", "title": "மும்பை உள்ள டிஸி கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடிஸி மும்பை இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடிஸி ஷோரூம்களை மும்பை இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டிஸி ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டிஸி கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து மும்பை இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டிஸி சேவை மையங்களில் மும்பை இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-ipl-2019-kkr-vs-kxip-statistical-preview-head-to-head-previous-match-xis-at-eden-gardens-stadium-mu-131533.html", "date_download": "2020-08-05T05:39:53Z", "digest": "sha1:AJW24P4FWKAFFDLLWK2VEGIGZH25YISK", "length": 12664, "nlines": 135, "source_domain": "tamil.news18.com", "title": "IPL 2019 | கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்! | IPL 2019: KKR vs KXIP, Statistical Preview, Head to Head, Previous Match XIs at Eden Gardens Stadium– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\n#KKRvKXIP | கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. (IPL)\nஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன.\nஇந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) டி-20 கிரிக்கெட் திருவிழா கடந்த 23-ம் தேதி தொடங்கியது. கொல்கத்தா நகரின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு 6-வது லீக் ஆட்டம் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதல் முறையாக ஜெய்ப்பூரில் வீழ்த்தி சாதனை படைத்தது பஞ்சாப் அணி.\nஇரு அணிகளுக்குமே சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இரு அணிகளுக்கும் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் கேப்டனாக இருக்கிறார்கள். இரு அணிகளும் தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன. கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியையும், பஞ்சாப் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் வீழ்த்தியுள்ளன.\nஇரு அணிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடக்க ஆட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்தினர். கொல்கத்தாவின் ரசல் 19 பந்தில் 49 ரன்கள் விளாசினார். பஞ்சாபின் கெய்ல் 47 பந்தில் 79 ரன்கள் விளாசினார். அதனால், இன்றைய போட்டி சவால் மிகுந்ததாக இருக்கும்.\nஐபிஎல் தொடரில் குறைந்த போட்டிகளில் 4000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில்.\n1. இதுவரை இரு அணிகளும் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், கொல்கத்தா 15 வெற்றிகளும், பஞ்சாப் 8 வெற்றிகளும் பெற்றுள்ளன.\n2. பாஞ்சாப் அணிக்கு எதிராக 15 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் நரைன் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பாஞ்சாப் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் இவர்தான்.\n3. ஐ.பி.எல் தொடரில் 50 விக்கெட்டுகளை எடுக்க இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே சுனில் நரைனுக்கு தேவை.\n4. ஈடன் கார்டன் மைதானத்தில் 32 போட்டிகளில் 25 முறை கொல்கத்தா அணி சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கிறிஸ் லின், நிதீஷ் ராணா, ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரசல், ஷுப்மன் கில், சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, லோக்கி ஃபெர்குசன்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப்: கே.எல். ராகுல், கிறிஸ் கெய்ல், மாயங்க் அகர்வால், சர்ஃபராஸ் கான், மன்தீப் சிங், நிக்கோலஸ் பூரன், ரவிச்சந்திரன் அஸ்வின், முஜீப் உர் ரஹ்மான், சாம் கர்ரன், முகமது ஷமி, அங்கிட் ராஜ்பூத்.\nVIDEO: வாட்சனுடன் மோதிக் கொண்ட இஷாந்த் சர்மா, ரபாடா... பரபரப்பாக இருந்த பெரோஸ் ஷா கோட்லா...\nஅஸ்வின் செய்த அவுட்... எச்சரிக்கை விடுத்த கொல்கத்தா போலீஸ்\nபேட்டிங்கில் கோலிக்கே அட்வைஸ் சொன்ன அனுஷ்கா சர்மா... வைரலாகும் வீடியோ\nபிரபல டென்னிஸ் வீராங்கனையை கத்தியால் குத்தியவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nLIVE | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\n#KKRvKXIP | கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து சீன நிறுவனமான விவோ விலக முடிவு\nஉலகிலேயே மிகவும் காஸ்ட்லியான காரை வாங்கிய ரொனால்டோ.. அதன் விலை எவ்வளவு தெரியுமா\n சுரேஷ் ரெய்னாவின் கருத்துக்கு பதிலளித்த ரோஹித் சர்மா\nஐ.பி.எல் 2020 : இறுதிப்போட்டி தேதி மாற்றம், சீன ஸ்பான்சர்கள் தக்கவைப்பு - முக்கிய அறிவிப்புகள் வெளியானது\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamnewsteachers.blogspot.com/2019/02/100-3.html", "date_download": "2020-08-05T05:29:00Z", "digest": "sha1:OTGGKNF4FUQZIKERIWMSKUDFBJHWQ4OW", "length": 31053, "nlines": 669, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "ஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜியோ ஜிகாஃபைபரின் அதிரடி ஆஃபர்! - WELCOME TO TAMNEWS BLOG", "raw_content": "\nபள்ளி நாட்காட்டி மார்ச்- 2019\nகல்வித்துறை அலுவலகத்தில் திடீர் ரெய்டு\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இன்று முதல், 'ஆன்லை...\nவருகிற மக்களவை தேர்தலில் பூத் சிலிப் வைத்து வாக்கள...\nமுதுநிலை படிப்பு: மே 18ல், 'ஜிப்மர்' தேர்வு\nவருமான வரி உபரி தொகை திரும்ப பெற புது நிபந்தனை\nஉலகிலேயே அதிக நேரம் பணியாற்றி குறைந்த சம்பளம் பெறு...\nபிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் பழைய பாடத்திட்டத்தில...\nDTEd - தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் இன்...\nதமிழ்நாடு பாடநுால் கழக துணை இயக்குனர், நேற்று ஓய்வ...\nஅரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் குழந்தை உ...\nஅரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்...\nபள்ளி ஆய்வின் போது பள்ளி வேலை நாட்கள் 210 குறைபடாம...\nDEE - ஆசிரியர்களுக்கு 1 முதல் 3 வகுப்புகளுக்கு செய...\nஅரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டில் அர...\nஉபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் தமிழக அரசு பத...\nFlash News டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு\nகணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு\nஉங்கள் PAN-ஐ ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் ( ஆதார...\nஅரசுப்பள்ளி மேன்மை பெற மக்களவைத் தேர்தல் அறிக்கைக்...\nநாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் ...\nCTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய...\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாள...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2019 முதல் 3% கூடு...\nHSC -முதலாம் ஆண்டு தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்க...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ர...\nPGTRB - தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங...\nபிறப்பு - இறப்பு சான்றிதழ்களை கட்டணமின்றி ஆன்லைனில...\nஅரசு ஊழியர்களின் பென்சன், வருங்கால வைப்பு நிதிக்கு...\nதமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம்\nபள்ளி விண்ணப்பத்தில் ஜாதி, மத விவரங்களை கட்டாயம் த...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உ...\nதேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம்...\nஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்று, கைது செய்யப...\n10 ஆயிரம் ஆசிரியர���களிடம், விளக்கம் கேட்டு, பள்ளி க...\nபொதுத்தேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மா...\nஅனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்ச...\nபள்ளிக்கல்வி - 10.03.2019 அன்று போலியோ தடுப்பு மரு...\nதமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG wi...\nIncome Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய Pa...\nஅரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப...\n2019 மார்ச் பொது தேர்வு நடைபெறும் பள்ளிகளில் 6 முத...\nஅங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்...\nஅரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் - ஆளுநர்...\nமக்களவை தேர்தல் தேதி மார்ச் 7-ல் வெளியாகின்றது\nமருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 52 லட்சம் அரசு ஊ...\n3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ( 04....\n9ம் வகுப்புக்கு முப்பருவ பாடத்திட்ட முறை நீக்கம்\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற ...\nஓ.பி.சி. (OBC Certificate) சான்றிதழ் பெற என்ன செய்...\nEMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியர்களுக்குமான 17 இலக்க ...\n1000 ஜிபி: ஜியோவின் ஜிகாவுக்கு போட்டியாக ஏர்டெல்லி...\nஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜிய...\nஸ்மார்ட்ஃபோன் ஸ்டோரேஜ் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்...\nஅரசு பொதுத்தேர்வுகளில் இயக்குனர்கள், இணை இயக்குனர்...\nஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்:\nஅரசுப்பள்ளியில் வரைய கருத்துள்ள ஒவியங்கள்\nமாணவர்களின் கட்டுரை நோட்டுகள் தொலைந்து விட்டதாக கூ...\nஅனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களின் தமிழ் வாசித்தல்...\nமார்ச் 4ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை\nசம்பளம் வழங்கும் அதிகாரிகளுக்கு அறிவுரை சார்ந்து I...\nஓய்வூதியர் குறைதீர்க்க இணையதளம்:- துறைத்தலைவர் தொட...\nலஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் - உயர்நீதி...\nஜாக்டோ ஜியோ வழக்கு விவரம்\nகல்வி தொலைக்காட்சி தொடங்குவதில் தாமதம் ஏன்\nஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று(25.2.19) விசாரணைக்கு வருக...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை...\nஆசிரியரும் வகுப்பறையும் - படித்ததில் பிடித்தது\nகுழந்தைகள் விரும்பும் இடமாக இருக்க வேண்டும் பள்ளிக...\nபள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி...\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nவிடைத்தாளில் அடித்தல், திருத்தம் இருந்தால் தேர்வு ...\nTRB - ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு...\nஅரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்...\nசொந்த பணம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் வகுப்பற...\nபோட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் தனி இணையதள...\nதமிழக அரசுக்கல்லூரிகளில் விரைவில் புதிதாக கவுரவ வி...\nUPSE - 896 காலியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு...\nகணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது 'செக்'\nநுரையீரல் பாதிப்பிலிருந்து காக்கும் உணவுப் பொருள்க...\nஉலகின் சிறந்த ஆசிரியை: தமிழ் பெண்ணுக்கு விருது\nவாட்ஸ்அப்பில் தவறான செய்திகள் அனுப்புபவர்கள் பற்றி...\nவெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை பயன்க...\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் காலை 9 30 மணிக்கு வெளியாகின்றது.அதற்கான இணையதள முகவரி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு\n#Breaking || தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு click here to view\ne-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே பாடங்களை படிப்பது எப்படி \n#Breaking || தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு- ஆன்லைனில் ரிசல்ட் பார்ப்பது எப்படி \nBreaking News -2004-06 தொகுப்பூதிய வழக்கு . 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு - - judgement copy avail\nஅரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்படி\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் காலை 9 30 மணிக்கு வெளியாகின்றது.அதற்கான இணையதள முகவரி\nHome Unlabelled ஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜியோ ஜிகாஃபைபரின் அதிரடி ஆஃபர்\nஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜியோ ஜிகாஃபைபரின் அதிரடி ஆஃபர்\nதகவல் தொழில்நுட்பத் துறையில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப, பல்வேறு அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.\nஜியோ ஜிகா ஃபைபர் சேவை\nஜியோ வாய்ஸ் கால் மற்றும் இணைய சேவை வெற்றி பெற்றதையடுத்து, அந்த வரிசையில், மக்களை கவர 'ஜியோ ஜிகா ஃபைபர்' என்ற அதிரடி ஆஃபரை கொண்டு வருகிறது ஜியோ நிறுவனம். ஜியோவின் இந்த ஜிகா ஃபைபர் சேவை(Jio GigaFiber) வெக�� விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.\nஜியோ ஜிகா ஃபைபர் சேவைக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. இதற்கு Myjio அல்லது jio.com ல் முன்பதிவு செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக 15 முதல் 20 நகரங்களில் இந்த சேவை சோதனை செய்யப்படவுள்ளது. தொடர்ந்து 1,100 நகரங்களில் சேவை வழங்கப்படும் என்றும் அதைத்தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக கொண்டு வரப்படும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜிகா ஃபைபர் சேவையின் பலன்\nஇணைய சேவை 100 Mbps வேகத்தில் ரூ.699க்கு ஒரு மாதத்திற்கு 100GB வழங்கப்படும். அதன்பின்னரும் தேவைக்கேற்ப 40GB என்ற முறையில் டாப் அப் செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக 3 மாதத்திற்கு இலவச சேவை வழங்கப்பட இருப்பது தான் இந்த திட்டத்தின் சிறப்பம்சம். முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு 100GB இணைய சேவை முழுவதும் இலவசமாக வழங்கப்படும்.\nஇதற்கான வை-பை உபகரணத்தின் விலை ரூ.4200. இந்த தொகை திரும்ப பெறத்தக்கது (refundable security deposit) என்று ஜியோ நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை இன்ஸ்டால் செய்வதற்கென தொகை எதுவும் வசூலிக்கப்பார்த்து என்றும் நிறுவனம் தரப்பில் உறுதிபட கூறப்பட்டுள்ளது.\nஇதனை வை-பை உபகரணத்தை வீட்டில் செட் செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல்/லேப்டாப்பில் கனெக்ட் செய்துகொள்ளலாம். இந்த ஜியோ ஜிகா ஃபைபர் ப்ரிவியூ ஆஃபர் வெகு விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.\n�� ஷேர்சாட்-ல் உள்ள \"TAMNEWS\" குழுவில் இணையுங்கள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் காலை 9 30 மணிக்கு வெளியாகின்றது.அதற்கான இணையதள முகவரி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-08-05T04:03:56Z", "digest": "sha1:EWS3TEPIIIKWVZLAL55BSVH3YPHKAQNP", "length": 14278, "nlines": 145, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சுசுகி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெளியீட்டுக்கு முன் விற்பனையகம் வந்த மாருதி சுசுகி எஸ் கிராஸ்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் வெளியீட்டுக்கு முன் விற்பனையகம் வந்தடைந்து உ���்ளது.\nஜூலை மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான காம்பேக்ட் எஸ்யுவி\nஇந்திய சந்தையில் ஜூலை மாதம் அதிகம் விற்பனையான காம்பேக்ட் எஸ்யுவி மாடல் எது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சுசுகி ஜிம்னி\nசுசுகி ஜிம்னி புது வேரியண்ட் மாடல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.\nஊரடங்கு விற்பனையில் மாருதி சுசுகி சாதனை\nஇந்திய சந்தையில் மாருதி சுசுகி ஊரடங்கு கால விற்பனையில் படைத்து இருக்கும் சாதனை பற்றிய விவரங்களை பார்ப்போம்.\nபுதிய என்ஜினுடன் சோதனை செய்யப்படும் மாருதி சுசுகி பலேனோ\nமாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ மாடல் புதிய என்ஜினுடன் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் லீக் ஆகி உள்ளது.\nஇணையத்தில் லீக் ஆன மாருதி எஸ் கிராஸ் புதிய விவரங்கள்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் மாடல் புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.\nமாருதி எஸ் கிராஸ் முன்பதிவு துவக்கம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ் கிராஸ் கார் முன்பதிவு துவங்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபுதிய அம்சத்துடன் மாருதி சுசுகி இக்னிஸ் அறிமுகம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் மாடல் புதிய அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nஇந்திய சந்தையில் ஐந்து ஆண்டுகளில் 11 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்ற நெக்சா பிராண்டு\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் களமிறங்கிய ஐந்து ஆண்டுகளில் 11 லட்சம் வாடிக்கையாளர்களை நெக்சா பிராண்டு பெற்று இருக்கிறது.\nஇணையத்தில் வெளியான மாருதி எக்ஸ்எல்5 ஸ்பை படங்கள்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எக்ஸ்எல்5 கார் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nமாருதி சுசுகி எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் அறிமுக விவரம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\n1.34 லட்சம் கார்களை திரும்ப பெறும் மாருதி சுசுகி\nமாருதி சுசுகி நிறுவனம் 1.34 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nகுருகிராம் ஆலையில் புதிய மைல்கல் எட்டிய சுசுகி\nசுசுகி நிறுவனம் தனது குருகிராம் உற்பத்தி ஆலையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப��போம்.\nஇந்திய சந்தை காம்பேக்ட் ஹேட்ச்பேக் பிரிவில் இந்த கார் தான் முன்னணி\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையின் காம்பேக்ட் ஹேட்ச்பேக் மாடல்கள் பிரிவில் இந்த கார் தான் முன்னணியில் உள்ளது.\nஇணையத்தில் லீக் ஆன வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் ஸ்பை படங்கள்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.\nமாருதி சுசுகி ஜூன் மாத விற்பனை விவரம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் ஜூன் மாத வாகனங்கள் விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த மாருதி கார்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா கார் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.\n2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nசுசுகி நிறுவனம் புத்தம் புதிய 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 கார் அறிமுகம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nமாருதி சுசுகி செலரியோ பிஎஸ்6 புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ பிஎஸ்6 புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது: எல்.கே. அத்வானி\nசுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் என் மீது தனிப்பட்ட தாக்குதல்: ஆதித்யா தாக்கரே வேதனை\nராமர் கோவில் பூமி பூஜை விழா தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம்: பிரியங்கா காந்தி\nபாஜகவில் இணையவில்லை- திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்\nஅயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் மாதிரி புகைப்படம் வெளியீடு\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ ���ெளியேற்றம்\nஇங்கிலாந்து தொடரை டிரா செய்தாலே, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி: அப்ரிடி சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/03/18/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-05T05:08:18Z", "digest": "sha1:XWZ4CLPLOBED4KAAJB6AQHA5YP4AYN2N", "length": 7140, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "அவசரகால நிலையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ​கைச்சாத்து - Newsfirst", "raw_content": "\nஅவசரகால நிலையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ​கைச்சாத்து\nஅவசரகால நிலையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ​கைச்சாத்து\nCOLOMBO (News 1st) – நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலையை உடனடி அமுலுக்கு வரும் வகையில் நீக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார்.\nஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு நாடு திரும்பிய ஜனாதிபதி, வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திட்டதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nநாட்டின் ஒருசில பகுதிகளில் நிலவிய திருப்தியற்ற பாதுகாப்பு நிலைமையைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 6 ஆம் திகதி அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.\nநெருக்கடியை உருவாக்க சிலர் முயல்கின்றனர்\nஜனாதிபதி, பிரதமரின் ஹஜ் வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதி காலியில் பரப்புரை: போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பிடிக்க தகவல் வழங்குமாறு மக்களிடம் கோரிக்கை\nமரக்கறி வகைகளுக்கு சிறந்த விலை கிடைக்கும்\nதுறைசார் நடவடிக்கைகளுடன் ஒன்றிணையுமாறு பொறியியலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மாவை சேனாதிராஜா ஜனாதிபதிக்கு கடிதம்\nநெருக்கடியை உருவாக்க சிலர் முயல்கின்றனர்\nஜனாதிபதி, பிரதமரின் ஹஜ் வாழ்த்துச் செய்தி\nமரக்கறி வகைகளுக்கு சிறந்த விலை கிடைக்கும்\nஅரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடிதம்\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nதேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் 10,000 பேர்\nதேர்தல் பாதுகாப்பு கடமையில் 70,000 பொலிஸார்\nஊழியர் சேம���ாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 78 பேர் உயிரிழப்பு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17372", "date_download": "2020-08-05T04:34:35Z", "digest": "sha1:TWWJACGWTOGADDNHF4KHVWVXBKMXEP2Z", "length": 17117, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 5 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 370, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 20:08\nமறைவு 18:37 மறைவு 07:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, பிப்ரவரி 26, 2016\nநாளிதழ்களில் இன்று: 26-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nஇந்த பக்கம் 849 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 28-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/2/2016) [Views - 722; Comments - 0]\nமக்வா புதிய செயற்குழு தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு 71.53 சதவிகித உறுப்பினர்கள் வாக்களித்தனர் 71.53 சதவிகித உறுப்பினர்கள் வாக்களித்தனர்\nகாயல்பட்டினத்தில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சி\nசிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) பகுதியில் மீன் இறங்குதளம் அமைக்க - காணொளி காட்சி மூலம், முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்\nவரலாற்றில் இன்று: மலபார் காயல் வெல்ஃபேர் அசோசியேசன் தேர்தல் பிப்ரவரி 27, 2010 செய்தி பிப்ரவரி 27, 2010 செய்தி\nவரலாற்றில் இன்று: அகில இந்திய கால்பந்து போட்டியில் காயல் வீரர் சாதனை பிப்ரவரி 27, 2011 செய்தி பிப்ரவரி 27, 2011 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 27-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/2/2016) [Views - 828; Comments - 0]\nவரலாற்றில் இன்று: ஒளி வெள்ள விளக்கு பிப்ரவரி 26, 2001 செய்தி பிப்ரவரி 26, 2001 செய்தி\nமனிதநேய மக்கள் கட்சிக்கு சொந்தம் கோரிய தமீமுன் அன்சாரி மனு தள்ளுபடி\nதமிழக கால்பந்து அணிக்கு கேப்டனாக காயலர் காழி அலாவுதீன் அறிவிப்பு\nநடப்பாண்டு அரசுப் பொதுத் தேர்வெழுதும் 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இக்ராஃ சார்பில் தேர்வு வழிகாட்டு பிரசுரம்\nகாயல்பட்டினத்தில் இருந்து இவ்வாண்டு 519 மாணவர் 12வது வகுப்பு அரசு பொது தேர்வு எழுதிகின்றனர் 10வது வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை 582 10வது வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை 582\nதூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இவ்வாண்டு 20,105 மாணவர் 12வது வகுப்பு அரசு பொது தேர்வு எழுதிகின்றனர் 10வது வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை 25,613 10வது வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை 25,613\nமைக்ரோ���ாயல் - காயல் மெடிக்கல் கார்ட் திட்டம்: விண்ணப்பங்கள் மார்ச் 3 வரை பெறப்படும்\nசென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, KCGC சார்பில் கடைசிகட்ட நிதியுதவி மொத்தம் ரூ. 36.5 லட்சம் வழங்கியுள்ளதாக அறிவிப்பு மொத்தம் ரூ. 36.5 லட்சம் வழங்கியுள்ளதாக அறிவிப்பு\nமக்வா தேர்தலில் போட்டியிட 21 பேர் வேட்பு மனு தாக்கல்\nமாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் எல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவியர் முதல் மூன்றிடங்களைப் பெற்று சாதனை\nபிப். 25, 26இல் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா\nநாளிதழ்களில் இன்று: 25-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/2/2016) [Views - 833; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73282/Sonia-Gandhi-writes-to-PM-Modi-against-lack-of-OBC-reservations-in-medical", "date_download": "2020-08-05T05:20:46Z", "digest": "sha1:IJUVO36QMAPZGJKOJ3NSL46AXNQH7RUV", "length": 8561, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது' - சோனியா காந்தி கடிதம் | Sonia Gandhi writes to PM Modi against lack of OBC reservations in medical colleges run by states | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n'இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது' - சோனியா காந்தி கடிதம்\nமாநில மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார்.\nமத்திய மற்றும் மாநில அரசின் மருத்துவ கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் SC பிரிவினருக்கு 15 சதவிகிதமும் ST பிரிவினருக்கு 7.5 சதவிகிதமும், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு 10 சதவிகிதமும் வழங்கப்படுவதை, சோனியாகாந்தி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறுவனங்களில் மட்டுமே பின்பற்றப்படுகிறது, மாநில கல்லூரிகளில் இதனை நடைமுறைப்படுத்தாததால் கடந்த 2017ஆம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 11 ஆயிரம் பேருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் போனதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.\nஇதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறியுள்ள சோனியா காந்தி, மாநில மருத்துவ கல்வி நிறுவனங்களிலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nநீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nபப்ஜி கேமில் ரூ.16 லட்சத்தை செலவழித்த சிறுவன்: மெக்கானிக் கடையில் சேர்த்த தந்தை..\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nபப்ஜி கேமில் ரூ.16 லட்சத்தை செலவழித்த சிறுவன்: மெக்கானிக் கடையில் சேர்த்த தந்தை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltips.com/fashion/latest-blouse-trendy-design-collections/", "date_download": "2020-08-05T05:13:08Z", "digest": "sha1:PHAYZOCY55VFY4635VTZL7GRDXYOIQRK", "length": 13203, "nlines": 185, "source_domain": "tamiltips.com", "title": "அழகைக்கூட்டும் வித விதமான ப்ளௌஸ் டிசைன்கள் (Blouse Design Varieties)Tamil Tips", "raw_content": "\nசேலையின் அழகைக் கூட்டும் ப்ளவுஸ்\nசேலையின் அழகைக் கூட்டும் ப்ளவுஸ்\nஎத்தனை விலையுயர்ந்த புடவையாக இருந்தாலும் அதன் அழகுக்கு அழகு சேர்ப்பது பொருத்தமான ப்ளவுஸ் தான். அந்தக்கால சாவித்திரி காலத்தில் இருந்து இந்த காலத்து கீர்த்தி சுரேஷ் காலம் வரை டிசைனர் ப்ளவுஸ்கள் வலம் வந்துள்ளது. ஹை – நெக் ப்ளவுஸ், நதியா கொண்டையில் சிந்து பைரவி சுஹாசினியை இன்று வரை நினைவில் இருக்கிறது.\nபைப்பிங் – Piping, Puff கை வைத்து என ப்ளவுஸ்களில் வித்யாசம் காட்டிய தேவிகா, இவ்வளவு ஏன் ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்று படமே எடுத்த ஊர் இது. இங்கு ரசனையாக உடுத்தாமலா ரசனையும் மீறி கண்ணியமான ஆடைகளை தான் தமிழகத்தில் அணிவதை விரும்புவார்கள் என்பது தமிழகத்தின் பெருமை.\nசன்னல், புல் ஸ்லீவ், ஸ்லீவ்லெஸ், ஹை நெக் காலம் போய் இப்போது வரும் ப்ளவுஸ் டிசைன்கள் கண்ணைப் பறிக்கும் நிறம், ஜொலிக்கும் கண்ணாடி, கற்கள், ஆரி வேலைப்பாடுகள் நிறைந்த கலைப்படைப்பு ஆகத்தான் உள்ளது.\nஅதிலும் கல்யாணப்பெண்களுக்கு என்று சிறப்பு கவனத்துடன் வைக்கப்படும் ப்ளவுஸ்கள் பலநேரங்களில் புடவையை விட அழகாக இருக்கிறது. நல்ல ரசனையுடன் அந்த டிசைனை தேர்வு செய்த மணமகளை பாராட்டுவதா , அதை கலைநயத்துடன் தைத்த தையல் கலைஞர், கைவேலைப்பாடு கலைஞரை பாராட்டுவதா என்று குழம்பிப்போன துண்டு.\nஇன்றைய காலகட்டத்தில் பிரபலமாக உள்ள சில ப்ளவுஸ்களின் டிசைன்களை பார்ப்போமா\nஜாக்கெட் ப்ளவுஸ் (Jacket Blouse)\nமிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் இந்த வகை ப்ளவுஸ் மாடலை தேர்ந்தெடுக்கவும். ஜார்ஜெட் ரக புடவைகளுக்கு இந்த வகை ப்ளவுஸ்களை தவிர்க்கலாம்.\nஸ்பெகட்டி நாடா ப்ளவுஸ் (Spaghetti Strap Blouse)\nவடிவான தோள்களும், கைகளும், நீண்ட கழுத்தும் உள்ளவர்களுக்கு இந்த வகை ப்ளவுஸ் அழகாக இருக்கும். பெரும்பாலான நட்சத்திரங்களுக்கு இந்த வகை ப்ளவுஸ் அழகாகத் தான் உள்ளது.\nகைகளின் வித்தியாசமான டிசைன் (Focus On Sleeves)\nஒல்லியாக இருப்பவர்கள் இந்த வகை ப்ளவுஸ் அதாவது நீண்ட ஸ்லீவ் வைத்த ப்ள்வுஸ் முயற்சி செய்யலாம். ப்ளவுஸின் பார்டரில் லேஸ் வைத்து கூட அழகுப்படுத��தலாம்.\nஹை நெக், போட் நெக், டீப் நெக், காலர் நெக் என்று சுமார் நூறு வகைகளுக்கு மேல் உள்ளது. அவரவர் உடல்வாகு, கட்டும் புடவை, செல்லும் இடம், எந்த மாதிரியான நிகழ்ச்சி, சீதோஷ்ண நிலை இத்தனையும் கவனித்து தான் பெண்கள் உடைகளை தேர்வு செய்து உடுத்ஊஉகிறார்கள். ஆகச்சிறந்த ரசனையாளர்கள் பெண்கள் என்றால் மிகையாகாது.\nமதுரையின் பெருமை மனம் மயக்கும் சுங்குடிச்சேலை\nஅது ஒரு ஆர்கன்டி புடவைகள் காலம்\nஅணிகலன்களின் ராணி – கோவில் நகைகள் (Temple Jewellery Collections)\nபெண்களுக்கு பேரழகு தரும் போச்சம்பள்ளி புடவைகள்\nபட்டு புடவைகளை பராமரிக்க பக்கா டிப்ஸ்\nஉயிர்சத்து நிறைந்த பீட்ரூட் பன்னீர் சாலட் சிம்பிளாக செய்வது எப்படி தெரியுமா \nகுழந்தைகளை AC அறையில் தூங்க வைப்பதன் மூலம் காத்திருக்கும் விளைவுகள்…\nஅல்ட்ரா-தின் சூப்பர் டார்ட் சார்ஜர்களை விரைவில் அறிமுகப்படுத்த Realme திட்டமிட்டுள்ளது\nஐபோன் 12 சீரிஸ் இரண்டு வெவ்வேறு காலங்களில் விற்பனையைத் தொடங்க எதிர்பார்கலாம்\nஅமெரிக்காவில் டிக்டாக் தடை உள்ளதா மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு வருமா\n2020 அமேசான் பிரதம நாள் விற்பனை: அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nகூகுள் பிக்சல் 4a இன்று வெளியீடு, விலைகள் பற்றிய புதிய விவரங்கள்:\nஆப்பிள் ஐபோன் 12 வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதா\nமொபைல்களில் ஏன் பேட்டரியை கழட்ட முடியாதவாறு தயாரிக்கிறார்கள் தெரியுமா\nஜப்பானின் தண்ணீர் மருத்துவம் – அவசியம் தெரிந்துகொள்வோம்\nஉங்கள் கனவில் வண்ணம் தெரிகிறதா\nசமைக்கும் போது எரிபொருளை சிக்கனமாக எப்படி செலவழிப்பது என்று பார்ப்போம்\nசித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448 அவை எவையென்று அறிந்து கொள்வோம்\nடீன் டிரைவர் உங்கள் வீட்டில் இருக்கிறாரா\nபுதுசா கேமரா வாங்க போகிறீர்களா\nபூப்பெய்திய பெண் குழந்தைகள் இவற்றை எல்லாம் சாப்பிடலாமா\nஒரு போட்டோவை எப்படி எடுத்தா பார்க்கிறவங்களுக்கு பிடிக்கும்\nஇப்ப கொஞ்சம் பேசிக் போட்டோகிராபி பத்தி சிம்பிளா கொஞ்சம் பாப்போமா\nமைக்கேல் ஜாக்சன் வாழ்வில் இப்படி ஒரு சோகமா\nஉடற்சூடு தணிய ப்ரிட்ஜ் தண்ணீர் உதவாது ஏன்\nஅது ஒரு ஆர்கன்டி புடவைகள் காலம்\nபட்டு புடவைகளை பராமரிக்க பக்கா டிப்ஸ்\nசேலையின் அழகைக் கூட்டும் ப்ளவுஸ்\nமதுரையின் பெருமை மனம் மயக்கும் சுங்குடிச்சேலை\nஅணிகலன்களின் ராணி – கோவில் நகைகள் (Temple Jewellery Collections)\nபெண்களுக்கு பேரழகு தரும் போச்சம்பள்ளி புடவைகள்\nஇந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582558", "date_download": "2020-08-05T06:03:30Z", "digest": "sha1:WNN3CEVBG4EFXZCHLYZ7FH6RSCWDPT4K", "length": 16723, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழ்நாடு காங்., கமிட்டித் தலைவருக்கு சிறப்பு பொதுக்குழு உறுப்பினர் நன்றி | Dinamalar", "raw_content": "\nபோலீசார் திருந்தாவிட்டால் அரசா பொறுப்பு\nஅமெரிக்காவில் 50 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு: ...\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ... 1\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா., 1\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 25\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 12\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 25\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\nதமிழ்நாடு காங்., கமிட்டித் தலைவருக்கு சிறப்பு பொதுக்குழு உறுப்பினர் நன்றி\nபுவனகிரி; தமிழ்நாடு காங்., கமிட்டியின் சிறப்பு பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட டாக்டர் செந்தில்வேலன் மாநிலத் தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.தமிழ்நாடு காங்., கமிட்டியின் சிறப்பு பொதுக்குழு உறுப்பினராக புவனகிரியைச் சேர்ந்த டாக்டர் செந்தில்வேலன் நியமிக்கப்பட்டார்.அகில இந்திய காங்., கமிட்டித் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி எம்.பி., ஒப்புதலுடன் நியமனம் செய்த, மாநிலத் தலைவர் அழகிரியை அவரது இல்லத்தில் டாக்டர் செந்தில்வேலன் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.முன்னாள் சேர்மன் கோவிபழனிச்சாமி, மாவட்ட சிறப்பு அழைப்பாளர் ராஜாராமன், கீரப்பாளையம் கிராம காங்., கமிட்டித் தலைவர் வெள்ளை பார்த்திபன், செய்தி தொடர்பாளர் சம்பத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசேத்தியாத்தோப்பு கமிட்டியில் நெல் கொள்முதல் துவக்கம்\nஊராட்சி மன்ற தலைவர்கள்கூட்டமைப்பின் சிறப்புக் கூட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்க���் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசேத்தியாத்தோப்பு கமிட்டியில் நெல் கொள்முதல் துவக்கம்\nஊராட்சி மன்ற த��ைவர்கள்கூட்டமைப்பின் சிறப்புக் கூட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583449", "date_download": "2020-08-05T05:58:04Z", "digest": "sha1:QLDP6WBFJIJ7QEQHMMQIDSS7SY6MBQSJ", "length": 15956, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "கொடையில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nபோலீசார் திருந்தாவிட்டால் அரசா பொறுப்பு\nஅமெரிக்காவில் 50 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு: ...\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ... 1\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா., 1\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 14\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 12\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 25\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\n'கொடை'யில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\nகொடைக்கானல்:கொடைக்கானலில் ஊரடங்கு நாள் முதல் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு நகரே வெறிச்சோடி கிடக்கிறது. வறண்ட வானிலை உள்ளுர்வாசிகளை வாட்டியது.\nகடந்த வாரம் முதல் நகரை தழுவிச் செல்லும் மேகக்கூட்டம் எதிரே வருவோரை மறைத்து விடுவதால், வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றன. மழையால் குளிர்ந்த மலை நகரம் குளிர்ச்சியால் வெட, வெடக்கும் அளவுக்கு குளிர் நிலவுகிறது. ரோஜா பூங்கா மற்றும் பிரையன்ட் பூங்கா மலர்களை இயற்கை நாள்தோறும் அரவணைத்து செல்லும் காட்சியை காண முடிகிறது. நேற்று மாலையும் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் ��ெய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583944", "date_download": "2020-08-05T05:38:25Z", "digest": "sha1:A4LL7MRUHB2FXDZKV37NL4GWKHVAV2BJ", "length": 19744, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "குடிநீர் வினியோகம் இல்லை தவிக்கும் காமராஜர் காலனி மக்கள்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ...\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா.,\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 11\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 8\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 18\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\nமீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது ... 2\nஆக., 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகுடிநீர் வினியோகம் இல்லை தவிக்கும் காமராஜர் காலனி மக்கள்\nவிருதுநகர்:குடிநீர் வினியோகம் ஆறு மாதமாக இல்லை, எரியாத தெருவிளக்குகள், சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி என விருதுநகர் சத்திரரெட்டியபட்டி காமராஜர் காலனி மக்கள் தவிக்கின்றனர்.\nகுடிநீர் ஆப்பரேட்டர் மோட்டாரை முறையாக இயக்காததால் 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் இல்லை. அடிகுழாய் தண்ணீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த அடிகுழாயும் பழுதடைந்து விட்டது. மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளதால் கூடுதல் தண்ணீரை தேக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. புழக்கத்திற்கு பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளும் காட்சி பொருட்களாகவே உள்ளன.\nகாலனியின் உட்தெருக்களில் ரோடு வசதி இல்லை. தெற்கு தெருவில் இருந்து காமராஜர் காலனி வரை ரோடு அமைத்தனர். இதையொட்டி தெருக்களிலும் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். இரவில் தெருவிளக்குகள் எரியாததால் பணிமுடித்து திரும்புவோர் சிரமப்படுகின்றனர்.\nமயான பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்களில் வாறுகாலை அள்ளாததால் அடிக்கடி கொசுத்தொல்லை ஏற்படுகிறது.\nதினமலர் செய்தி எதிரொலியால் சத்திரரெட்டியபட்டி தெற்கு தெருவில் இருந்து காலனி வரை ரோடு அமைக்கப்பட்டது. மீதமுள்ள பகுதிகளுக்கும் ரோடு அமைக்க வேண்டும். தற்போது குடிநீர் பெரும் பிரச்னையாக உள்ளது. ஆபரேட்டரை மாற்றி முறையாக குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.\nமேல்நிலை தொட்டியும் சரியில்லை, குடிநீர் வினியோகமும் முறையாக இல்லை. நாங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். குடிநீரை விலைக்கு வாங்க முடியாது. பக்கத்து ஏரியாக்களுக்கு சென்று குடிநீர் பெறுகிறோம். முதியவர்கள், கர்ப்பிணிகள் படும்பாடு சொல்லி மாளாது.\nகுளியல் தொட்டி கட்டப்பட்டு வீணாகி வருகிறது. அதை முறையாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சுகாதார வளாகத்திற்கு சத்திரரெட்டியபட்டி வரை செல்ல வேண்டியுள்ளது. காலனிக்கு தனியாக சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுகக்கவசம் அணியாதவர்களுக்குரூ.12 ஆயிரம் அபராதம்\n'அம்மா' சிமென்ட் நான்கு மாதங்களாக கிடைக்கவில்லை.\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத��தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுகக்கவசம் அணியாதவர்களுக்குரூ.12 ஆயிரம் அபராதம்\n'அம்மா' சிமென்ட் நான்கு மாதங்களாக கிடைக்கவில்லை.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584835", "date_download": "2020-08-05T05:33:13Z", "digest": "sha1:P7YLNJKKEZJQVV7OUKAUG2MR2TMBKODI", "length": 17943, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "குறைந்தது கொரோனா பாதிப்பு; மும்பை மக்கள் நிம்மதி| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ...\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா.,\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 11\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 8\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 18\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\nமீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது ... 2\nஆக., 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகுறைந்தது கொரோனா பாதிப்பு; மும்பை மக்கள் நிம்மதி\nமும்பை : மும்பையில் கடந்த 100 நாட்களுக்கு பிறகு, ஒரே நாளில் இன்று(ஜூலை 28) 700 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு குறைந்ததால், மும்பை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.\nசீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாட்டில் அதிக பாதிப்புள்ள மாநிலமாக மஹா., உள்ளது. இந்நிலையில், மும்பையில் 100 நாட்களுக்கு பிறகு, கொரோனா பாதிப்பு முதன் முதலாக ஒரு நாளில் 700 என்ற அளவில் குறைந்துள்ளது.\nமும்பையில் கடந்த 100 நாடகளாகவே, தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், அங்கு தற்போது கொரோனா பரவும் வேகம் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 700 பேருக்கு மட்டுமே அங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மஹா., அமைச்சரும், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே டுவிட்டரில் மகிழ்ச்சியான செய்தி என பதிவிட்டுள்ளார். மேலும் 8,776 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தபோதும், குறைவான பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதால் 3 மாதங்களுக்கு பிறகு நிம்மதி ஏற்பட்டுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'43 % இந்தியர்கள் மன அழுத்தத்தால் பாதிப்பு': ஆய்வில் தகவல்(2)\nஸ்வப்னா,சந்தீப்பிடம் 5 நாள் விசாரிக்க சுங்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'43 % இந்தியர்கள் மன அழுத்தத்தால் பாதிப்பு': ஆய்வில் தகவல்\nஸ்வப்னா,சந்தீப்பிடம் 5 நாள் விசாரிக்க சுங்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585726", "date_download": "2020-08-05T05:29:26Z", "digest": "sha1:MJ6VRYYLZJLOWN3MYEV6L2A3AQFNPTEN", "length": 15549, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "வராகநதிக்கரை ஆக்கிரமிப்பு| Dinamalar", "raw_content": "\nவைரலாகும் ஜார்ஜ் பிளாய்டின் புதிய வீடியோ; மீண்டும் ...\nராமர் கோயில் கட்டி முடித்ததும் இப்படித்தான் ...\nராமர் கோயில்-தேசிய ஒ��்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் ...\n'கொரோனா வைரசை அமெரிக்கா தான் சிறப்பாகக் ...\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றார் ராகுல்மோடி\nஜூலையில் இ-வே பில் எண்ணிக்கை 4.83 கோடியாக அதிகரிப்பு 1\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் ... 2\nதலையில் பால் டம்ளருடன் நீச்சலடித்த வீராங்கனை: வைரல் ... 1\nதுபாய் லாட்டரியில் ரூ.24 கோடி பரிசு வென்ற இந்தியர் 2\nவெளிநாட்டு தொழிலாளர்கள் மீது ஆத்திரத்தில் டிரம்ப் - ... 3\nதேவதானப்பட்டி:ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு வராகநதி நீர் மேல்மங்கலம் முத்தையா கோயில் அருகில் தடுப்பணை கட்டி மூன்று கிலோ மீட்டர் துாரம் கால்வாயில் கொண்டு சென்று நிரப்பப்படுகிறது. ஜெயமங்கலம் கிராமத்திற்குள் செல்லும் வராகநதியின் வடக்குக்கரையை விவசாயிகள் உடைத்து நிலம் சேர்த்து வாழை, தென்னை சாகுபடி செய்துள்ளனர். எனவே கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2587508", "date_download": "2020-08-05T05:23:22Z", "digest": "sha1:2S26F6V2EHHO43BN3DDLD5FYDMKTQWCJ", "length": 16629, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "கடன் தர மறுத்த நண்பரை கொலை செய்தவர் கைது| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ...\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா.,\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 11\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 8\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 18\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\nமீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது ... 2\nஆக., 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகடன் தர மறுத்த நண்பரை கொலை செய்தவர் கைது\nமரக்காணம் : குடி போதையில் பணம் கேட்டு தகராறு செய்து, நண்பரை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.\nவிழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுதாகர், 39; அதே பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் மகன் சத்யநாராயணன், 38; நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், பூமிஸ்வரன் கோவில் அருகே மது குடித்தனர். அப்போது சுதாகரிடம், சத்யநாராயணன் கடனாக பணம் கேட்டுள்ளார். சுதாகர், பணம் இல்லை என கூறியுள்ளார்.ஆத்திரமடைந்த சத்யநாராயணன் தகராறு செய்தார். இதனால், இருவரும் தாக்கிக் கொண்டனர். அப்போது சத்யநாராயணன், வைத்திருந்த துண்டால் சுதாகரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.\nகொலை செய்யப்பட்ட சுதாகர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து சத்யநாராயணனை கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமீன் பிடிக்க தடையால் வெறிச்சோடிய துறைமுகம்\nதொற்றால் 69 ஊர்களுக்கு சீல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த ��குதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமீன் பிடிக்க தடையால் வெறிச்சோடிய துறைமுகம்\nதொற்றால் 69 ஊர்களுக்கு சீல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19317", "date_download": "2020-08-05T05:18:33Z", "digest": "sha1:3GT6NPNOD5HJNPX4VCJRU6XCC5SCT4H3", "length": 19724, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 5 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 370, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 20:08\nமறைவு 18:37 மறைவு 07:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஜுன் 19, 2017\nரமழான் 1438: மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபை நடத்திய இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1323 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளி வளாகத்தில், பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு - அவர்களது வார விடுமுறை நாட்களில் இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வி பயிற்றுவிப்பதற்காக இயங்கி வரும் நிறுவனம் - மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபை.\nஇந்நிறுவனத்தின் சார்பில், அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், பயிலும் மாணவர்கள், பயின்ற முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட அங்கத்தினர் பங்கேற்கும் வகையில், ஆண்டுதோறும் ரமழான் 17ஆம் நாள் - பத்ர் ஸஹாபா நினைவு நாளன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழமை.\nஅந்த அடிப்படையில், நடப்பாண்டு, பத்ரு ஸஹாபா நினைவு நாளான புனித ரமழான் மாதம் பிறை 17 அன்று (ஜூன் 13) இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில், அனைவருக்கும் பேரீத்தம்பழம், கேக், சம்ஸா, கட்லெட், மத்ரஸா இயங்கி வரும் புதுப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கறி கஞ்சி, குளிர்பானம் ஆகியன பரிமாறப்பட்டன.\nஇந்நிகழச்சியில் மத்ரஸா மாணவர்களும், முன்னாள் மாணவர்களும், மத்ரஸா நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.\nபுதுப்பள்ளியில் வழமையாக நோன்பு துறக்கும் காட்சியும் இதன் கீழ் தரப்பட்டுள்ளது:-\n‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ முஹம்மத் அலீ\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1438: தம்மாம் ‘அஸ்ஹர்-ஆயிஷா சித்தீக்கா-ஐ.ஐ.எம் நலக்குழு’ சார்பில் பொது ஆலோசனைக் கூட்டம் & இஃப்தார் நிகழ்ச்சி காயலர்கள் பங்கேற்பு\nநாசரேத்தில் பள்ளிவாசலுக்குச் சுற்றுச்சுவர் கட்ட ரூ.1.80 லட்சம் தேவை பொதுமக்களுக்கு வேண்டுகோள்\nநடைபாதை குறு வணிகர்களிடம் நகராட்சி ஒப்பந்தக்காரர் கட்டாய வசூல் வரி தர வணிகர்கள் மறுத்ததால் வாக்குவாதம் வரி தர வணிகர்கள் மறுத்ததால் வாக்குவாதம்\nரமழான் 1438: ஹாமிதிய்யா சார்பில் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி நகரப் பிரமுகர்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு நகரப் பிரமுகர்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு\nகுழாய்களிலிருந்து கசிந்து தேங்கும் குடிநீரால் டெங்கு கொசு உருவாக வாய்ப்பு: நடவடிக்கை கோரி நகராட்சியிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nரமழான் 1438: தமுமுக மாணவரணி சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 20-06-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/6/2017) [Views - 576; Comments - 0]\nரமழான் 1438: மலபார் கா.ந.மன்றம் (மக்வா) சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி காயலர்கள் திரளாக பங்கேற்பு\nஎழுத்து மேடை: “நிலாச்சோறு: பாகம் 1 – இஸ்லாமிய சிறார் இலக்கியம்” இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை\nரமழான் 1438: காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nஇஃப்தாருடன் நடைபெற்றது கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ. 1.30 லட்சம் சேகரமானது ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ. 1.30 லட்சம் சேகரமானது\nநாளிதழ்களில் இன்று: 19-06-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/6/2017) [Views - 565; Comments - 0]\nரமழான் 1438: KCGC சார்பில் ஏழை மக்கள், இமாம்கள் & முஅத்தின்களுக்கு சமையல் பொருட்கள் வினியோகம் 155 பேருக்கு பயன்\nகேரளா – சங்கனாச்சேரியில் நெசவு ஜமாஅத்தினர் நடத்திய இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nமுஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் ஏழை மகளிருக்கு பெருநாள் உதவிப் பொருட்கள் வினியோகம் 900 பேருக்கு பயன்\nகடற்கரைப் பள்ளியில் மையவாடி சுற்றுச்சுவர் எஞ்சிய பணிகளுக்கு ரூ.1.5 லட்சம் மட்டும் தேவை உதவிட பொதுமக்களுக்கு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் உதவிட பொதுமக்களுக்கு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள்\nதனியார் ஆலைகள் முறைகேடாகத் தண்ணீர் எடுப்பதைத் தடுத்திடுக மாவட்ட ஆட்சியருக்கு SDPI மாவட்ட செயற்குழு கோரிக்கை மாவட்ட ஆட்சியருக்கு SDPI மாவட்ட செயற்குழு கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 18-06-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/6/2017) [Views - 596; Comments - 0]\nரமழான் 1438: மஜக சார்பில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Husband-who-buried-his-wife-alive-for-lack-of-money-for-treatment-in-goa-32722", "date_download": "2020-08-05T04:13:33Z", "digest": "sha1:RUNCWB2QPJW4O4WXGNTYQT7IEBKGBGQF", "length": 10634, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "சிகிச்சைக்கு பணம் இல்லாததால் மனைவியை உயிருடன் புதைத்த கணவர்", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் கோயில் - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nபூமி பூஜையையொட்டி விழாக்கோலம் பூண்ட அயோத்தி\nராமர் கோயில் பூமி பூஜையை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டது அயோத்தி\nராமர் கோயில் பூமி பூஜை : களைகட்டும் அயோத்தி நகரம்\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nதங்கம் விலை உயர என்ன காரணம் - சிறப்பு தொகுப்பு\nதிமுகவில் உட்கட்சித்தேர்தல் நடத்தவேண்டும் - அதிருப்தியில் கு.க. செல்வம்\nஇந்தியாவிலே இது முதன்முறை - அம்மா கோவிட் - 19 வீட்டுபராமரிப்பு திட்டத்தை துவக்கி வைக்கும் முதல்வர்\nதமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.…\nகால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கவுள்ள இடத்தில் ஆய்வு துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு…\nஆதார் இருந்தால் அரை மணி நேரத்தில் இபாஸ்\nசென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது\nமதுரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\n100 சதவீத கல்விக் கட்டணம் வசூலிப்பா\nராமர் கோயில் பூமி பூஜை : களைகட்டும் அயோத்தி நகரம்\nமதுரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nகளக்காடு அருகே குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி: போலி சாமியார் உட்பட 3 பேர் கைது\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் மனைவியை உயிருடன் புதைத்த கணவர்\nகோவாவில் உடல் நிலை சரியில்லாத மனைவிக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாததால் கணவன், மனைவியை உயிருடன் புதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.\nகோவாவில் கூலித்தொழில் செய்யும் துக்காராம் ,அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். நீண்டநாட்களாக துக்காராமின் மனைவி உடல் நிலையில் சரி இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவ செலவுகளை செய்ய முடியாமல் கணவன் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக துக்காராமின் மனைவி வீட்டில் இல்லாததை பார்த்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் துக்காராமிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.\nஅப்போது, மனைவிக்கு சிகிச்சையளிக்க பணம் இல்லாததால் , அவரை நீர்ப்பாசன கால்வாயின் அருகில் உயிருடன் புதைத்துவிட்டதாக கூறியுள்ளார். ஏழ்மை காரணமாக மனைவியை கணவனே உயிருடன் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n« பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி தீவிரம் 2 வருடப்பகை....இப்ப தீர்த்துக்கிட்டேன் - விளக்கம் கொடுத்த விராட் கோலி »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நியூஸ் ஜெ. ஊழியர்கள் அஞ்சலி\nதங்கம் விலை உயர என்ன காரணம் - சிறப்பு தொகுப்பு\nதிமுகவில் உட்கட்சித்தேர்தல் நடத்தவேண்டும் - அதிருப்தியில் கு.க. செல்வம்\nஇந்தியாவிலே இது முதன்முறை - அம்மா கோவிட் - 19 வீட்டுபராமரிப்பு திட்டத்தை துவக்கி வைக்கும் முதல்வர்\nஅயோத்தியில் ராமர் கோயில் - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nபூமி பூஜையையொட்டி விழாக்கோலம் பூண்ட அயோத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/217078/news/217078.html", "date_download": "2020-08-05T05:02:58Z", "digest": "sha1:6QNQC27ISYBSYGKG3Z4ZKOVTWECTULZR", "length": 10558, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆஹா…அத்திப்பழம்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஅத்திப்பழத்தை முன்பு கிராமப்புறங்களில் மட்டும்தான் சாப்பிட்டு வந்தார்கள். மருத்துவரீதியாக நிறைய பலன்கள் இருப்பதை அறிந்த பிறகு, இப்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மருந்தாக மாறிவிட்டது அத்தி. அப்படி என்ன அத்திப்பழத்துக்கு மகிமைஇருக்கிறது விளக்குகிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் வெங்கடேஸ்வரன்.‘‘அத்திப்பழத்தில் நியாசின், தயாமின், ரிபோஃப்ளைவின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, புரதம் உள்பட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்களும் அதிகம் காணப்படுகிறது.\nஇத்தனை சத்துக்கள் கிடைப்பதால் சீரான ரத்த ஓட்டத்துக்கு அத்திப்பழம் வழி செய்கிறது, அத்திப்பழத்தில் கால்சியம் சத்தோடு சேர்த்து பாஸ்பரஸ் சத்தும் நிறைந்து இருப்பதால் எலும்பு வலுவடைகிறது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் படிந்திருக்கும் கொழுப்பு மற்றும் உப்பு கரைகிறது. மலச்சிக்கல், ஆசனவாய் எரிச்சல், ரத்தக்கசிவு, மூலம் போன்ற பிரச்னைகளையும் அத்தி தீர்க்கிறது. உடலில் ரத்தம் உற்பத்தியாகிறது, ரத்த சோகை நீங்குகிறது.\nமைக்ரோ வைட்டமின் சத்துகள், பி.காம்ப்ளக்ஸ் சத்துக்கள் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர பிரச்னைகள் தீரும். தினசரி அத்தி சாப்பிடும் பழக்கமிருந்தால் பெருங்குடல் புற்று நோயைத் தடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.அத்திப்பழத்தில் கலோரிகள் குறைந்த அளவில் உள்ளதால் உடல் எடை கூடாமல் சீராக இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தக்கசிவு குறையும். தலைமுடி உதிரும் பிரச்னைகள் இருப்பவர்கள் தினமும் அத்திப்பழம் எடுத்து வர முடி உதிர்வது நின்று முடியின் வேர்கள் பலமடையும்’’ என்று அத்திப்பழத்தின் பெருமைகளைப் பட்டியல் இடும் மருத்துவர் வெங்கடேஸ்வரன், அத்திப்பழம் சாப்பிடுவதற்கும் மு��ை உண்டு என்கிறார்.\n‘‘அத்திப்பழத்தை நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு தோலோடு சாப்பிடும்போதுதான் முழு பயன் நமக்கு கிடைக்கும். காய்ந்த அத்திப்பழத்தில் இனிப்பு அதிகம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். சாப்பிடுவதற்கு 2 மணிநேரம் முன்போ அல்லது 2 மணி நேரத்துக்குப் பிறகோ அத்திப்பழம் சாப்பிடுவது சிறந்தது.காய்ந்த நான்கு அத்திப்பழத்தை இரவில் மண் குவளையில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதும் நல்லது. இதனால் நாள் பட்ட மலச்சிக்கல் தீரும். அத்திக்காய் துவர்ப்பு சுவை உடையது என்பதால் அதை சமைத்தும் சாப்பிடலாம். அத்திப்பழத்தின் உள்ளே புழுக்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் புழு இல்லாத அத்திப்பழமா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சாப்பிட வேண்டும். அத்திப்பழம் ஜூஸ் ஆகவும், ஜாமாகவும் கடைகளில் கிடைக்கிறது.அதையும் பயன்படுத்தலாம். முக்கியமாக, குழந்தைகளுக்கு அத்திப்பழத்தில் கருப்பட்டி கலந்து, கொதிக்க வைத்த பாலில் சேர்த்து அரைத்து கொடுப்பது அவர்களின் உடல் வளர்ச்சிக்கு நல்லது. இதில் வெள்ளை சர்க்கரை மற்றும் உப்பு கலந்து பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும்’’ என்கிறார்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅல்சரை தடுக்கும் பனை மரத்தின் இள நுங்கு\nதமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளால் வெற்றியீட்டி ‘கிழக்கை காப்பேன்’\nதமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் \nRafale வைத்து சீனாவை அதிர வைக்கலாம்- முன்னாள் அதிகாரி தகவல்\nAyodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா\nஉலகின் ஒட்டு மொத்த மர்மமும் மறைந்திருக்கும் ஒரே இடம் \nலெபனான் தலைநகர் பெய்ரூட் தலை நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.\nபீர்க்கங்காய் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-05T04:12:43Z", "digest": "sha1:PPAMJGNT6AWORGISWH76YMMG2A2RLWZT", "length": 21225, "nlines": 103, "source_domain": "athavannews.com", "title": "சர்வதேச சக்திகள் மதிக்கும் ஒரே தமிழ் தலைமை நான்தான்- ஆனந்தசங்கரி | Athavan News", "raw_content": "\nமதுபான சாலைகளுக்கு இன்றும் நாளையும் பூட்டு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எ��்ணிக்கை ஏழு இலட்சத்தைக் கடந்தது\nசுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மன்னாரிலும் வாக்களிப்பு\nமலையகத்தில் அமைதியான முறையில் நடைபெற்று வரும் வாக்களிப்பு\nவாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் வாக்களிக்கலாம் – முக்கிய அறிவிப்பு\nசர்வதேச சக்திகள் மதிக்கும் ஒரே தமிழ் தலைமை நான்தான்- ஆனந்தசங்கரி\nசர்வதேச சக்திகள் மதிக்கும் ஒரே தமிழ் தலைமை நான்தான்- ஆனந்தசங்கரி\nதென்னிலங்கை சர்வதேச சக்திகள் மதிக்கும் ஒரே தமிழ் தலைமை நான்தான் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nஆனந்தசங்கரி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்திற்குக் காலம் தேர்தல் காலங்களில் ஒற்றுமையைப் பற்றிப் பேசுவார்கள். தேர்தல் முடிந்தவுடன் பங்காளிக் கட்சிகளுக்கு படுகுழி வெட்டுவார்கள்.\nபல கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஒற்றுமையைக் கருதி தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றாக இணைந்து போட்டியிட்டோம். தேர்தல் பிரச்சாரக் காலத்தில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் இருகட்சிகளின் தலைவர்கள் எமது வேட்பாளருக்கு எதிராக கிளிநொச்சியில் பிரச்சாரம் செய்தனர்.\nதேர்தல் முடிந்தவுடன் எம்மை நீக்கிவிடத் தீர்மானித்தார்கள். அந்த நேரத்தில் கூட்டமைப்பின் செல்வாக்கு சரிந்திருந்தது. அதை நிமிர்த்துவதற்காகத்தான் விக்னேஸ்வரன் ஊடாக ஒற்றுமை என்ற பதத்தைப் பேசி வாக்குகளை அள்ளினார்கள். அதன்பின்னர் விக்னேஸ்வரனும் நீக்கப்பட்டார்.\nஅந்த நேரத்தில் நான் பகிரங்கமாக விக்னேஸ்வரனிடம் கட்சியை தலைமைதாங்க வாருங்கள் என அழைப்பு விடுத்தேன். அது மட்டுமல்ல நீங்கள் கைகாட்டுபவரை கட்சியின் செயலாளர் நாயகமாக்குவேன் என்றும் கூறியிருந்தேன். அவர் அதற்கு நன்றி கூறி எனது வேண்டுகோளை ஏற்கவில்லை.\nஅந்த சந்தர்ப்பத்தில் அவர் வந்திருந்தால் அன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி உருவாக்கப்பட்டிருக்கும்.\nஇன்று நிலைமை அப்படியல்ல. மாகாண சபைக் காலத்தில் அவரின் மீதான விமர்சனங்கள் எதையும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல வந்த பணம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்ற கதைகளும் அடிபடத் தொடங்கிவிட்டன. அதனால் எதையும் செய்யாத நிர்வாகத் திறமையற்ற ஆளுமையற்ற தன்மை போன்ற விமர்சனங்களை இன்று அவர் எதிர்கொள்கின்றார்.\nகுறிப்பாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளின் குடும்பத்திற்கு எதுவிதமான வாழ்வாதார உதவிகளும் முறையாக வழங்கப்படவில்லை. குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வடமாராட்சி பகுதிகளில் எனக்குத் தெரிந்த நூற்றுக்கணக்கான முன்னாள் மாவீரர் மற்றும் போராளிக் குடும்பங்கள் வறுமையில் அதுவும் ஒருவேளை சாப்பாட்டிற்கே வழியின்றி தவங் கிடக்கின்றார்கள்.\nஉடம்பில் குண்டுச் சிதறல்களைத் தாங்கிக்கொண்டு அன்றாடம் மேசன் வேலை மற்றும் பெயின்டிங் வேலை, தினசரி நாட்கூலி என்று போய்க்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு மாகாணசபை நிர்வாகம் மூலம் ஏதாவது செய்தார்களா இந்த போராளிகளின் நிலைமையை என்னால் திரட்டப்பட்ட ஆவணங்களின் மூலம் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும்.\nஆகவே அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அறுதிப் பெரும்பான்மையுடன் இருந்தும் எதையுமே செய்யாத தலைமை இனி எதனைச் செய்யும் என்று மக்கள் கேட்கும் அளவுக்கு மாகாணசபை நிர்வாகம் ஆட்டம் கண்டது.\nஇன்று த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளுக்கு நன்றிக்கடன்பட்டவர்கள்.\n2004ஆம் ஆண்டு த.வி.கூட்டணியை கூட்டுச்சதி மூலம் வெளியேற்றிவிட்டு 28 வருடங்கள் இயங்காமலிருந்த தமிழரசுக் கட்சியை விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்புடன் புதிதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது என்று நம்பிய காரணத்திற்காக தமிழ்மக்களும் ஆதரித்தார்கள்.\n2004ம் ஆண்டு தேர்தலில் எவரையும் வாக்களிக்கவிடாது தடுத்து அனைத்து தேர்தல் ஜனநாயக விழுமியங்களையெல்லாம் மீறி புலிகளின் முழு ஆதரவுடன் வெற்றி பெற்றார்கள்.\nஅதன் காரணமாகவே புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி என்று எண்ணிய காரணத்தினால் தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்பும் ஆதரவு அளித்தார்கள்.\nஇன்று உடம்பில் குண்டுச் சிதறல்களுடன் நாளாந்த சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் முன்னாள் போராளிகளின் முழு ஒத்துழைப்பால் பதவிக்கு வந்துவிட்டு இன்று அவர்கள் படும் கஷ்டங்களை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு, வானுயர்ந்த வீடுகள், காணிக்கு மேல் காணிகள் வாங்கிக் கட்டடங்களைக் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.\nஎனவே ஏமாந்தது போதும். யுத்தம் நடத்திய தரப்பு இப்போது பதவிக்கு வந்துள்ளது. அந்தக் கால கட்டங்களில் நடுநிலையாக நின்று ஜனநாயக ரீதியில் விடுதலைப் புலிகளுக்கும், முன்னைய ஜனாதிபதிக்கும் பல கடிதங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்த ஒரே கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டும்தான்.\nஅதனால்தான் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சுதந்திர தின வைபவம் ஒன்றில் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் குறைந்தபட்சம் ஆனந்தசங்கரி போன்றவர்கள் கேட்பதையாவது, சிங்கள மக்கள் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.\nபெரும்பான்மை மக்கள் அனுமதிக்கும் தீர்வைத்தான் வழங்க முடியும் என்று பிரதமர் தற்போது கூறியுள்ளார்.\nபெரும்பான்மை மக்களினது நன்மதிப்பைப்பெற்ற ஒரே தமிழ்த் தலைமை என்ற நிலையில் எம்மால் காலத்திற்குக் காலம் நடுநிலையுடன் தெரிவித்த கருத்துக்களை இன்றும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மதகுருமார்கள், புத்திஜீவிகள் மற்றும் சாதாரண மக்களும் ஏற்றுக் கொள்கின்றார்கள்.\nஎனவே பெரும்பான்மை சமூகத்துடன் பேசக்கூடிய வல்லமையுள்ள ஜனநாயக அமைப்பு நாம் மட்டும்தான். ஏனையவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பக்கம் சார்ந்து செயற்பட்டவர்கள். அவர்களால் நியாயமான கருத்தை முன்வைத்து பேரம்பேச முடியாது.\nஎனவே வாருங்கள் அனைவரும் கூட்டணியில் இணைந்து செயற்பட்டு, எமது மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வைக் காண்போம்” என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமதுபான சாலைகளுக்கு இன்றும் நாளையும் பூட்டு\nநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்றும் (புதன்கிழமை) நாளையும் மூடப்படும் என மதுவரி த\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்தைக் கடந்தது\nமனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உலகளவில் உயிரிழந்தவர்களின் மொத���த\nசுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மன்னாரிலும் வாக்களிப்பு\nமன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று (புதன்கிழமை) காலை 7 மணிமுதல் வாக்கள\nமலையகத்தில் அமைதியான முறையில் நடைபெற்று வரும் வாக்களிப்பு\nஇலங்கையில் பொதுதேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்\nவாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் வாக்களிக்கலாம் – முக்கிய அறிவிப்பு\nவாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் இன்று(புதன்கிழமை) வாக்களி\nஇன்றைய வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் முக்கிய அறிவிப்பு\nசப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ\nஜனநாயகக் கடைமையை நிறைவேற்றினார் அங்கஜன்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று (புதன்கிழமை) க\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் 4 மணிக்குப் பின்னர் வாக்களிக்க நடவடிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை நிறைவுசெய\nயாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நடவடிக்கை ஆரம்பம்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று(புதன்கிழமை) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய நில\nமதுபான சாலைகளுக்கு இன்றும் நாளையும் பூட்டு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்தைக் கடந்தது\nசுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மன்னாரிலும் வாக்களிப்பு\nமலையகத்தில் அமைதியான முறையில் நடைபெற்று வரும் வாக்களிப்பு\nவாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் வாக்களிக்கலாம் – முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2020-08-05T04:14:43Z", "digest": "sha1:QCLINQOJ62MODHXNH5MIGAZ2IQXN6OBA", "length": 30446, "nlines": 235, "source_domain": "news.tamilmurasam.com", "title": "தீயாய் கனன்ற தியாகி சிவகுமாரனும்.. தமிழீழ மாணவர் எழுச்சிநாளும்.. - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொ��்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதீயாய் கனன்ற தியாகி சிவகுமாரனும்.. தமிழீழ மாணவர் எழுச்சிநாளும்..\nPost category:தமிழீழ வரலாறு / தமிழீழம்\nஇலங்கைத்தீவின் பூர்வீக குடிகளான தமிழர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் காலங்காலமாக சிங்களப்பேரினவாதம் நசுக்கியே வந்தது என்பதை வரலாறு எமக்குச் சுட்டிநிற்கிறது. இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரத்தை முதன்முதலில் பற்றிக்கொண்ட டி. எஸ். சேனநாயக்க தொடங்கி எஸ்.டபிள்யூ.பண்டாரநாயக்க ஜே.ஆர் ஜெயவர்த்தனா சிறீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க வழியில் இன்று ஆட்சிபீடம் ஏறியுள்ள இராஐபட்சே குடும்பம் வரை தமிழினத்தை அழித்தொழிப்பதிலேயே குறியாக உள்ளனர்.\nதமிழர்கள் இலங்கைத்தீவின் பூர்வீககுடிகள் என்பதை தொல்லியல் ஆய்வுகள் புலப்படுத்தியுள்ள நிலையில் அவற்றை மறுதலித்து தமிழர்கள் இலங்கைத்தீவின் வந்தேறு குடிகள் என்றும் இலங்கையில் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் இந்த பேரினவாத ஆட்சியாளர்கள் தம் மக்களிடம் உருவேற்றிவருகிறார்கள்.\nகல்வி. பொருளாதார, அரசியல் என அடிப்படை உரிமைகளை அவாவிநின்ற தமிழ்மக்கள்மீது சிங்களப்பேரினவாத ஆட்சிபீடம், ஆயுதமுனையில் வன்முறையை ஏவி அடக்கிவந்தது. சிங்கள ஆட்சிபீடம் கொண்டுவந்த ‘தரப்படுத்தல்;’ என்கின்ற சட்டம் தமிழர்களை குறிப்பாக தமிழ் இளையோரை வெகுண்டெழச் செய்தது. படித்துவிட்டு, அரசில் தொழில் பெற்றுக்காள்ள முடியாத விரக்தியும், எதிர்காலம் குறித்த கேள்விக்குறியையும், அரசியலில் ஏமாற்றங்களையும் சுமந்துதிரிந்த இளைஞர்கள் ஆட்சியாளர்களுக்கதிராக எதிர்ப்புகளை வெளிப்படுத்தினார்கள்.\nஇளையசமுதாயத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டிய அரசபீடமோ, இளைஞர்களை வன்முறையாளர்களாக எதிர்கொண்டு, அவர்களை அச்சுறுத்தி அடக்க முயன்றது. அதன்விளைவாக தமிழ் இளைஞர்கள் இன்னு���ின்னும் கொதிப்படைந்தார்கள். அரசு இந்த இளைஞர்கள்மீது காவற்றுறையை ஏவிற்று.\nகாவற்றுறையினரின் இனவெறியாட்டத்தில் தமிழ்மக்களின் குருதி இலங்கைத்தீவின் தெருக்களெங்கும் பெருகியது. இதனைக் கண்டு கொதித்து, தமிழர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் இவர்களுக்கெதிராக தனியொருவனாக போராடியவர் தான் தியாகி பொன்.சிவகுமாரன்.\nவிவசாயத் தொழிலும் செம்புழுதிமண்ணும் நிறைந்த அழகான உரும்பிராய்க் கிராமத்தில் பொன்னுத்துரை, அன்னலட்சுமி என்போரின் பிள்ளையாகப் பிறப்பெடுத்த சிவகுமாரன், தன் தாயாரிடம் இருந்துதான் தமிழ்த்தேச உணர்வைப் பெற்றுக்கொண்டார். இவரது தாயார் அன்னலட்சுமி அவர்கள் அன்றைய தமிழரசுக்கட்சியின் பற்றாளராக இருந்து அறவழிப்போராட்டங்களில் பங்கேற்றுப் போராடிய சிறப்புக்குரியவர்.\nஇந்த ஆட்சியாளர்களின் கூலிகளான காவல்துறையினர் தனது இனத்தவர்கள்மீது உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் துன்புறுத்தல்களை மேற்கொள்வதை பார்த்த சிவகுமாரன் அவர்கள் மீது பதில்தாக்குதல்களைச் செய்யத் தொடங்கினார். தன்னந்தனியனாக நின்று சிங்களப்பேரினவாத கூலிகளான காவற்றுறையினர்மீதும் அவர்தம் அடிவருடிகள் மீதும் தாக்குதல்களை நடத்தினானார் சிவகுமாரன்.\nஅப்போது ஆட்சியிலிருந்த சிறீலங்கா சுதந்திரக்கட்சியை ஆதரித்துக்கொண்டு, தமிழினத்திற்கு இன்னல் விளைவிக்க காரணமாக இருந்து செயற்பட்ட யாழ்ப்பாண நகரமேயர் அல்பிரட் துரையப்பா. இவரது சதிச்செயலின் விளைவாகவே 1974இல் யாழ் தமிழாராய்ச்சி மகாநாட்டின் இறுதிநாளில் பார்வையாளர்களாகச் சென்றிருந்த 9 தமிழர்களின் உயிர்கள் பலிகொள்ளப்பட்டன. எனவே தான் துரையப்பாவைக் களையெடுக்க வேண்டும் என சிவகுமாரன் நினைத்தார். அந்த நினைப்பை நிறைவேற்ற முயற்சித்தபோது, அத்தாக்குதலில் யாழ்நகர மேயர் உயிர்பிழைத்துக்கொண்டார்.\nஆனால் காலம் ஒரு கரிகாலனை உருவாக்கியது. அவரது ஆரம்பநாட்களில் அல்பிரட் துரையப்பாவிற்கான தண்டனை வழங்கப்பட்டு, சிவகுமாரனின் கனவு நிறைவேறியது என்பது வரலாறு.\nமக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்போம் என்றும், மக்களின் வாழ்வியலை முன்னேற்றும் அபிவிருத்திப் பணிகளைச் செய்வோம் என்றும் இன்னும் ஏதேதோ வாக்குறுதிகளை வழங்கி, பாராளுமன்ற உறுப்பினர்களாகிய அரசியல்தலைவர்கள் வெற்றியடைந���ததும் மக்களை ஏமாற்றத் தொடங்கினர். அரசியல் கூட்டங்களில் இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்விகளைக் கேட்டு அவர்களின் வேடங்களை மக்கள்முன் தோலுரித்தார் சிவகுமாரன்.\nபாராளுமன்ற அரசியல் என்பது ஈழத்தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க உதவாது என்பதை சிவகுமாரன் நன்றாகவே உணர்ந்துகொண்டார். எனவேதான் அவலத்தை தருபவர்களுக்கு அதையே திருப்பிக் கொடுப்பதனூடாக, தமிழர்களின் உரிமைகளுக்கு ஓர் தொடக்கப்புள்ளியிட சிவகுமாரனால் முடிந்தது.\nமேஐர் அல்பிரட் துரையப்பாவின் மீதான தாக்குதல் வழக்கில் சிவகுமாரன் கைதுசெய்யப்பட்டார். கொடுஞ்சிறை சிவகுமாரனை வதைத்தெடுத்தது. அந்தக் கொடுஞ்சிறைக்குள்ளும் அநீதிகளுக்கு எதிராகப் போராடினார் சிவகுமாரன். ஒருமுறை சிறையில் புத்தர்சிலைக்கு முன்னால் அமர்ந்திருந்து உணவொறுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிவகுமாரனை தலையில் தாக்கிய சிறைக்காவலர்கள், அவனது தலையிலிருந்து பெருகிய குருதியை புத்தர்சிலைக்கு காணிக்கையாக்கிய கதைகளும் உள்ளன.\nசிறையின் கொடூரங்களை அனுபவித்த சிவகுமாரன், தன்னுயிர்காக்க வேறிடங்களுக்கு தப்பி ஓடவில்லை. தன்னால் இயன்றளவுக்கு மறைந்திருந்து கொண்டு செயற்பட்டார். தன்மானத் தமிழனாய் தன்னினத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழ்மக்களுக்கு அச்சுறுத்தலாகவிருந்த காவல்துறையினரை அழித்தொழிக்கவும் உறுதியேற்றார்.\nஅவரோடிருந்த சிலர் உயிருக்கு அஞ்சினார்கள். அவரிடமிருந்து விலகினார்கள். போராடுவதைக் கைவிட்டுவிடும்படி அறிவுரை சொன்னார்கள். ஆனால், அவர் தன் இலட்சியத்தில் உறுதியோடிருந்தார். சிவகுமாரன் தனித்தே இயங்கிக்கொண்டிருந்தார் அவர். அவரால் தன்னுடைய விடுதலை உணர்வுகளை வெளிப்படுத்தாதிருக்க இயலவில்லை. எனவே தான், யாழ்ப்பாணம் நல்லூரில் சிங்களபேரினவாத காவல்துறையினர்மீது மீண்டும் தாக்குதல் தொடுத்தார்.\nஇதனால், சிங்கள அரசு கடுஞ் சினமுற்றது. சிறீலங்காவின் காவற்றுறை சிவகுமாரனை இலக்குவைத்தது. இன்னொருமுறை தான் உயிரோடு பிடிபட்டால், தப்பிக்க முடியாது எனப் புரிந்துகொண்ட சிவகுமாரன் தலைமறைவாகினார். ஆனால், தமிழர்களின் வரலாற்றில் கூடவே பிறப்பெடுத்துநிற்கும் இனவிரோத எண்ணங்கொண்டவர்கள் அவரை விட்டுவைக்கவில்லை. சிவகுமாரன் தமிழினத்தின் களைகளான ���க்கயவர்களில் ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டார்.\nஅக்கணத்தில் எதிரியிடம் உயிரோடு பிடிபடக்கூடாது என்கின்ற எண்ணந்தான் அவரிடம் உருவாகியது. அதனால் தன்னோடு எப்போதும் கொண்டுதிரிந்த நஞ்சை அருந்திய நிலையில் கைதுசெய்யப்பட்ட அவரை எப்படியாவது காப்பாற்றி, அவரை வதைத்தே கொல்லவேண்டும் என அரசகூலிகள் முயற்சித்தன. தன்மான வீரராக, உயிரைவிடவும் மானம்பெரிதென உணர்த்தி வீரமரணத்தைப் பெற்றுக்கொண்டார் அத்தியாகி.\nசிவகுமாரன் எதிர்பார்த்து வாழ்ந்த தமிழர் உரிமைகளையும் தமிழர் தாய்மண்ணையும் மீட்டெடுக்கவே, தமிழீழ விடுதலைப்போராட்டம் எங்கள் தேசத்தலைவர் மாண்புமிகு. தேசியத்தலைவர். வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் பேரெழுச்சியுற்று, ஈழத்தமிழினத்தை உலகிற்கு அடையாளப்படுத்தியது.\nசிவகுமாரனின் வாழ்க்கை வரலாறு என்பது வெறுமனே கதையல்ல. ஈழத்தமிழ் இளையோர்கள் தம்வாழ்வில் படித்துணரவேண்டிய கட்டாய பாடம். எமது இளையதலைமுறையின் இருப்பிற்கு அடித்தளமிட்ட புரட்சிவீரன் சிவகுமாரன்.\nசிவகுமாரனைப் பெருந்தியாகியாக உருவாக்கிய இரும்புமனுசி அவரது தாயார் அன்னலட்சுமி அவர்களே. இன்றைய தாய்மார்கள் தமகுழந்தைகளிடம் இவ்வரலாற்றை எடுத்துச் செல்லவேண்டும். இன்றைய இளையோர் சிவகுமாரனையும் அவர்போன்றே தேசத்துக்காக தம்மை அர்ப்பணித்த வீரர்களையும் தம் நெஞ்சிற் பதித்துக்கொள்ளவேண்டும். எனவேதான் சிவகுமாரனின் நினைவாக தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைமையால் தமிழீழ மாணவர் எழுச்சிநாள் முன்மொழியப்பட்டு இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஎமது தாயக விடுதலைப்போராட்டத்தை வென்றுவிட்டதாக மார்தட்டிக்கொண்டு, மீண்டும் ஆட்சிபீடமேறி இன்னமும் தமிழினத்தை அழித்தொழிக்கவேண்டும் என கனவு கண்டுகொண்டிருக்கின்றது சிங்களப் பேரினவாதம்.\nஇந்த சூழ்நிலையில் தியாகி. பொன். சிவகுமாரனதும் தாய்நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த அனைவரதும் வரலாற்றை நினைவுகூர்ந்து, எம் இளையோர்நடுவே இவ்வரலாறுகள் முன்மொழியப்படவேண்டும்.\nஇன்றைய நாள் தமிழீழமாணவர்களின் எழுச்சியினை அடையாளப்படுத்தும் நாள். தமிழின இளையோரின் கற்றல் உரிமைகள் நசுக்கப்ட்டதையும், நசுக்கப்பட்டு வருவதையும் புரிந்துகொண்டு, புலம்பெயர்தேசத்து தமிழ்மாணவர்கள் தமது அறிவை உச்சமடையச் செய்யும் அதேவேளை, த��யகமாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் அக்கறைகொள்ளவேண்டும் என அவாவிநிற்கின்றோம். தமிழன் எனச்சொல்லி தலைநிமிர்ந்து வாழ்ந்து எம்தேசம் காப்போம்.\nPrevious Postகிளிநொச்சியில் ஆவாகுழு அட்டகாசம்\nNext Postசிந்தனைச் சிறகு சிவகுமாரன்\nயாழில் காவல்துறையினர் மூவர் தனிமைப்படுத்தல் மக்கள் அச்சத்தில்\nகடற்படை சிப்பாய்க்கு கொரோனா உறுதி\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 684 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 446 views\nநோர்வேயின் பிரபலமான மலைத்... 409 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 346 views\nலோறன்ஸ்குக்கில் இரண்டு கு... 303 views\nஇருட்டடிப்பு செய்யும் இரண்டக ஊடகங்கள்\nதமிழ் தேசத்தை மீட்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு\nபோலியான அறிக்கைகளை நம்பி ஏமாறாதீர்கள்\nஇலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு – ஈழத்தாயக உறவுகளுக்கு சீமான் கடிதம்\nமுன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் ஆசீர்வதித்துடன் முன்னணிக்கு ஆதரவான துண்டு பிரசுரம் விநியோகம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-08-05T06:27:45Z", "digest": "sha1:CLS26IXTSK73KL3GWNMF7QRAMTKVB2NP", "length": 18397, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஸ்கார் ரொமெரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசான் சால்வதோர் உயர்மறைமாவட்ட பேராயர்\nசான்தியாகோ தெ மரியா மரைமாவட்ட ஆயர் (1974-1977)\nசியுடாட் பரியோஸ், எல் சால்வடோர்.\nசான் சல்வடோர் மறைமாவட்ட முதன்மைப்பேராலயம்\nசான்தோஸ் ரொமெரோ & குவாதலூபே தெ ஜெசுஸ் கல்தாமெஸ்\nSentire cum Ecclesia (திருச்சபையோடு ஒன்றித்து சிந்தித்தல்)\n24 மார்ச் (ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்)\nஇறை ஊழியர், மறைசாட்சி (கத்தோலிக்கம்)\nஆஸ்கார் ரொமெரோ (15 ஆகஸ்ட் 1917 – 24 மார்ச் 1980) என்பவர் எல் சால்வடோரில் பிறந்த கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் ஆவார். இவர் சான் சால்வதோர் உயர்மறைமாவட்டத்தின் நான்காம் பேராயராகப்பணியாற்றியவர் ஆவார். இவர் பணியில் இருந்த போதே தம் நாடான எல் சால்வடோரில் நிலவிய வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு, சர்வாதிகார ஆட்சி, படுகொலைகள் மற்றும் வதைப்புகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.[1] இதனால் 1980இல் இவர் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும்போது இராணுவக் கூலிப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n1997இல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இவருக்கு இறை ஊழியர் மட்டமளித்தார். இவர் பலராலும் அமெரிக்காக்கள், குறிப்பாக எல் சால்வடோரின் பாதுகாவலராகக்கருதப்படுகின்றார்; கத்தோலிக்கத்திருச்சபைக்கு வெளியே இங்கிலாந்து திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் ஒரு சில லூத்தரனியப்பிரிவுகளில் இவர் புனிதரென ஏற்கப்படுகின்றார்.\nஇலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தின் மேற்கு வாயிற்கதவின்மேல் சித்தரிக்கப்பட்டுள்ள நான்கு 20ம் நூற்றாண்டின் மறைசாட்சியருள் இவரும் ஒருவர்.[2] 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய செய்தி ஏடான A Different View, இவரை உலக மக்களாட்சியின் 15 வீரர்களுள் ஒருவர் (15 Champions of World Democracy) எனப்பட்டியல் இட்டது.[3]\nஇவரை முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கு 4 சனவரி 2015இல் திருத்தந்தை பிரான்சிஸ் இசைவு தெரிவித்தார்.[4]\nமறைசாட்சி மற்றும் அருளாளர் பட்டம் வழங்கப்படுதல்[தொகு]\nபேராயர் ரொமெரோ கிறித்தவ மறைநம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டாரா அரசியல் காரணங்களுக்காகக் கொல்லப்பட்டாரா என்ற விவாதம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது. பெரும்பாலான மக்கள் அவர் கிறித்தவ மறையின் நம்பிக்கையோடு இரண்டற இணைந்த நீதி, சமாதானம், மனித உரிமை பாதுகாப்பு, மனித உயிர் மேம்பாடு ஆகிய விழுமியங்களை உறுதியோடு பறைசாற்றி, சர்வாதிகார அரசுக்குச் சவால் விடுத்தது உண்மையிலேயே மறைசார்ந்த ஒரு நிலைப்பாடுதான் என்று கணித்தனர். எனவே அவரை ஒரு புனிதர் என்று போற்றினார்.[5] ஆன��ல் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப்பீடம் இவ்விடயத்தில் தயக்கம் காட்டியது.\nஇறுதியாக, திருத்தந்தை பிரான்சிசு “மறைசாட்சி” என்னும் சொல் எவ்வாறு புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதை விளக்கினார். அதாவது, எல் சால்வடோர் நாட்டில் பெரும்பான்மையோர் கத்தோலிக்கராக இருந்தாலும், நாட்டில் ஏழைகளுக்கு எதிராக அநீதிகள் இழைத்துவந்த ஆட்சியாளர்கள் கத்தோலிக்கராக இருந்தாலும், ஆஸ்கார் ரொமெரோ கொல்லப்பட்டது கிறித்தவ நற்செய்தி ஏழைகளுக்கு வாழ்வளிக்கவும் அவர்களுடைய உரிமைகளை பாதுகாக்கவும் தூண்டுதலாக உள்ளது என்று வலியுறுத்தியதால்தான் என்று தெளிவுபடுத்தினார்.[6]\nமறைசாட்சி ஆஸ்கார் ரொமெரோவுக்கு அருளாளர் பட்டம் 2015, மே 23ஆம் நாள் எல் சால்வடோரின் தலைநகரான சான் சால்வடோர் நகரில் மறைமாவட்டக் கோவிலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்டது. உலகத்தின் திரு மீட்பர் என்ற இயேசு நினைவுச் சின்னம் அமைந்துள்ள உலக மீட்பர் வளாகத்தில் அந்நிகழ்ச்சி நடந்தது. புனிதர் பட்டமளிப்புப் பேராயத்தின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ என்பவர் திருத்தந்தை பிரான்சிசின் பதிலாளாக நின்று அந்நிகழ்ச்சியை நடத்தினார். “அருளாளரான ரொமெரோ இன்றைக்கும் எதிரொலிக்கின்ற குரலாக இருக்கிறார்” என்று திருத்தந்தை பிரான்சிசு சான் சால்வடோர் ஆயருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.\n\"ஆயர் ரொமெரோவுக்கு அருளாளர் பட்டம் வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியைக் கொணர்கிறது. ரொமெரோ அன்பின் அடிப்படையில் அமைதியைக் கட்டி எழுப்பினார். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காப்பதற்காக அவர் பாடுபட்டார். குரலற்ற மக்களுக்கு அவர் குரல் கொடுத்தார். இறுதிவரை நிலைத்திருந்து, தம்முடைய கிறித்தவ நம்பிக்கையைக் காத்து, சான்று பகர்ந்தார்” என்று திருத்தந்தை தம் கடிதத்தில் கூறினார்.[7]\n↑ பேராயர் ரொமெரோ அருளாளராக உயர்த்தப்பட திருத்தந்தை ஒப்புதல்\n↑ ஆஸ்கார் ரொமெரோ - சிறப்பு இணையத்தளம்\n↑ ”மறைசாட்சி” என்பதன் பொருள்\n↑ அருளாளர் பட்டம் அளிப்பதற்கான மடல்\nபிரான்செஸ்கோ ராவால் குருசஸ் — பட்டம் சார்ந்தது —\n5 ஏப்ரல் 1970 - 15 அக்டோபர் 1974 பின்னர்\nபிரான்செஸ்கோ இராமிரெஸ் சான்தியாகோ தெ மரியா மரைமாவட்ட ஆயர்\n15 அக்டோபர் 1974 - 3 பெப்ரவரி 1977 பின்னர்\nலூயிஸ் சாவெஸ் சான் சால்வதோர் உயர்மறைமாவட்ட பேராயர்\n3 பெப்ரவரி 1977 - 24 மார்ச் 1980\nகொலை செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2019, 07:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T05:44:09Z", "digest": "sha1:WDQHVH3F4HZ4YAOY4GB5RPBHLUUIXGQF", "length": 8432, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கிராமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 28 துணைப்பகுப்புகளில் பின்வரும் 28 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (77 பக்.)\n► இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (60 பக்.)\n► ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (25 பக்.)\n► கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (51 பக்.)\n► கரூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (14 பக்.)\n► கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (76 பக்.)\n► காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள்‎ (2 பக்.)\n► கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (442 பக்.)\n► சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (51 பக்.)\n► சேலம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (25 பக்.)\n► தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (1 பகு, 323 பக்.)\n► திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (56 பக்.)\n► திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (71 பக்.)\n► திருப்பூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (14 பக்.)\n► திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (61 பக்.)\n► திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (14 பக்.)\n► திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (63 பக்.)\n► தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (37 பக்.)\n► தேனி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (16 பக்.)\n► நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (53 பக்.)\n► நாமக்கல் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (25 பக்.)\n► புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள க���ராமங்கள்‎ (65 பக்.)\n► பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (107 பக்.)\n► மதுரை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (49 பக்.)\n► மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (9 பக்.)\n► விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (56 பக்.)\n► விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (45 பக்.)\n► வேலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (22 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2014, 16:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/trends/page-2/", "date_download": "2020-08-05T05:07:42Z", "digest": "sha1:EKVTGD4IUHZJPSR4YBOZKGUKOYJPZ6TK", "length": 7096, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "Trends | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவத்தை எரித்த பாஜகவினர் (வீடியோ)\nகுரங்குகளும் கடைபிடிக்கும் கட்டிப்பிடி வைத்தியம்... இணையவாசிகளை கவர்ந\nகருப்பின இளைஞருக்கு ஆதரவாக நிறத்தை மாற்றும் பிரபலங்கள்\nஅஸ்ஸாமில் சிறுத்தையை அடித்துக் கொன்ற கிராம மக்கள்\nஇணையத்தை கலக்கும் ரஜினி... ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஸ்டேக்\nயானையை தொடர்ந்து பசுவிற்கு நேர்ந்த அவலம்\nDaddy Changed the World - இணையத்தில் வைரலான வீடியோ\nமண்ணுளி பாம்பின் மீது அமர்ந்து சாகசம் செய்யும் தவளை\nநாட்டின் குடிமகனுக்கு அடிபணிந்த ஆஸ்திரேலிய பிரதமர்... என்ன நடந்தது\nதனுஷ் பட வசனத்திற்கு நடிகை பரியா வாரியர் டிக்டாக்\nகருப்பின இளைஞருக்கு ஆதரவாக போராட்டக்களத்தில் குதித்த நாய்\n78-வயதில் பேரன்களுக்கு ஊஞ்சல் ஆட கற்றுக்கொடுக்கும் ஜெயா பாட்டி\nகருப்பின இளைஞருக்கு ஆதரவாக களத்தில் நிற்கும் ட்விட்டர்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம்\nபசியால் சாலையில் இறந்து கிடந்த நாயின் சடலத்தை சாப்பிட்ட நபர்\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nமுட்டையை ஹாஃப் பாயில் போட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடா..\nயாரெல்லாம் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்...\nLIVE | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனா��் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n’இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்...’ ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான்\nகாஷ்மீர் மட்டுமல்ல குஜராத்தையும் தங்களோடு சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/217285-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-05T04:59:46Z", "digest": "sha1:7UYC7GAPAQZJGTEIYZUR6RUO5E6GOJWJ", "length": 15168, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "விப்ரோ பங்குகளை விற்கும் திட்டமில்லை: பணியாளர்களுக்கு அஸிம் பிரேம்ஜி கடிதம் | விப்ரோ பங்குகளை விற்கும் திட்டமில்லை: பணியாளர்களுக்கு அஸிம் பிரேம்ஜி கடிதம் - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nவிப்ரோ பங்குகளை விற்கும் திட்டமில்லை: பணியாளர்களுக்கு அஸிம் பிரேம்ஜி கடிதம்\nவிப்ரோ நிறுவனத்தின் பங்குகளை விற்கும் திட்டம் இல்லை என நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜி தெரிவித்திருக்கிறார். விப்ரோ நிறுவனர்கள் பங்குகளை விற்க திட்டமிட்டிருப்பதாக காட்சி ஊடகங்களில் செய்தி வெளியானது. அதனை மறுத்து அசிம் பிரேம்ஜி பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறினார்.\nநிறுவனத்தை மொத்தமாக விற்கவோ அல்லது பகுதி அளவு விற்பதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. இதற்காக இன்வெஸ்ட்மென்ட் பேங்க் நிறுவனங்களை விப்ரோ தொடர்பு கொண்டிருக்கிறது என சிஎன்பிசி டிவி 18 தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.\n`ஊடகங்களில் வெளியான இந்த செய்தியில் உண்மை யில்லை. பணியாளர்கள் வதந்தி களை நம்பவேண்டாம். கடந்த 50 ஆண்டுகளாக சிறிய தாவர எண்ணெய் நிறுவனமாக இருந்த விப்ரோ தற்போது பெரிய டெக் னாலஜி நிறுவனமாக உயர்ந்திருக் கிறது. ஐடி துறையின் வளர்ச்சி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. விப்ரோவில் தொடர்ந்து பணி யாற்ற விரும்புகிறேன்’ என பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் அஸிம் பிரேம்ஜி தெரிவித்திருக்கிறார்.\nவிப்ரோ நிறுவனத்தில் அசிம் பிரேம்ஜி மற்றும் குடும்பத்துக்கு 73.25 சதவீத பங்குகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் 1.75 லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த நிதி ஆண்டு வருமானம் ரூ.55,000 கோடியாகும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவிப்ரோ பங்குகள்விற்கும் திட்டமில்லைபணியாளர்கள்அஸிம் பிரேம்ஜிகடிதம்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\n96 சதவீத வென்டிலேட்டர்கள் உள்நாட்டில் வாங்கப்பட்டவை: பெரும்பாலும் பிஎம் கேர்ஸ் வழங்கியவை: மத்திய...\nமாய உலகம்: ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும்\nகதை: காணாமல் போன தங்கபுஷ்பம்\nடிங்குவிடம் கேளுங்கள்: ஏன் சில பறவைகளால் பறக்க இயலவில்லை\nபெட்ரோல் மற்றும் டீசல் மொத்த, சில்லறை விற்பனை நிறுவனத்திற்கு அங்கீகாரம்: கடுமையான விதிமுறைகள்...\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\n7 சதவீத வட்டியில் விவசாய நகைக் கடன்: இந்தியன் வங்கி அறிவிப்பு\nநிலக்கரி சுரங்கத் துறையில் நேரடி அந்நிய முதலீடு தொடக்கம்\nடிங்குவிடம் கேளுங்கள்: ஏன் சில பறவைகளால் பறக்க இயலவில்லை\nஅயோத்தியில் இன்று பூமி பூஜை: 1.25 லட்சம் லட்டு வழங்குகிறது மஹாவீர் கோயில்...\nமுதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு பிபிஇ கிட் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nராமர் கோயில் பூமி பூஜை ஒற்றுமை விழா- காங். பொதுச் செயலாளர் பிரியங்கா...\n - 01: எண்ணமும் உழைப்பும் மட்டும் போதுமா\nமலைப் பிரதேச மாணவர்களுக்கு ரெயின் கோட்டு, பூட்ஸ்: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%90%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/5", "date_download": "2020-08-05T05:27:08Z", "digest": "sha1:2KQEBMFFANBKVPV5JEOD2GSFMDMAZEB4", "length": 9683, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஐஆர்சிடிசி", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஐஆர்சிடிசி சார்பில் மலேசியா, துபாய்க்கு விமான சுற்றுலா\nபுறப்பட்டது ராமாயண எக்ஸ்பிரஸ்: அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை 16 நாள் சுற்றுலாப்...\nஓடும் ரயிலில் பிறந்தநாள், திருமண விழா கொண்டாட சிறப்பு ஏற்பாடு: முதல் முறையாக...\nதமிழகத்தில் இருந்து ராமாயண யாத்திரை; அஜந்தா, கோவா, மூகாம்பிகை, எல்லோரா செல்ல ஆன்மிக...\nஐஆர்சிடிசி கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு: ரயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவுக்கான சேவை...\nடீ, காபி விலையை உயர்த்த ரயில்வே துறை முடிவு\nதத்கால் ரயில் டிக்கெட்டுகள் முறைகேடாக விற்பனை: வேலூரில் 2 பேர் கைது\nவிபத்து காப்பீடாக ரயில் பயணிகளிடம் 68 பைசா வசூல்: ஐஆர்சிடிசி அதிகாரிகள் தகவல்\nரயில்வே உணவக ஒப்பந்த ஊழல் வழக்கு: லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவி,...\nநீலகிரி மலை ரயிலில் பயணம் செய்வதற்கு ரூ.2.80 லட்சம் செலுத்தி மனைவிக்காக 143...\nரூ.3 லட்சம் செலவு செய்து நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்த வெளிநாட்டு...\nஐஆர்சிடிசி ஹோட்டல் ஊழல் வழக்கு: லாலு பிரசாத், மனைவி, மகனுக்கு நீதிமன்றம் சம்மன்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Jai", "date_download": "2020-08-05T05:03:17Z", "digest": "sha1:KEMOWIGUJXNMAI2EILG5DFVBSUONNUHA", "length": 16674, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jai - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட 24 கிலோ வெள்ளி செங்கற்களை வழங்கிய ஜெயின் சமூகத்தினர்\nகுஜராத்தில் உள்ள ஜெயின் சமூகத்தினர் அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கு 24 கிலோ வெள்ளி செங்கற்களை வழங்கியுள்ளனர்.\nசுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை - காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி மறுப்பு\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான காங்கிரசின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய மந்திரி மறுப்பு தெரிவித்துள்ளார்.\n4-வது முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் ’நெகட்டிவ்’ - கொரோனாவில் இருந்து குணமடைந்தார் பிரேசில் அதிபர்\nகொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த பிரேசில் அதிபர் போல்சோனரோவுக்கு 4-வது முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்ததையடுத்து அவர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தார்.\nபெண்கள் சிறையில் இருக்கும் நளினி ‘வீடியோகால்’ மூலம் தாயாருடன் பேசினார்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையாக வாட்ஸ்அப் வீடியோ காலில் நளினி தனது தாயார் பத்மாவுடன் 5 நிமிடம் பேசினார்.\n3-வது முறை நடத்தப்பட்ட பரிசோதனையிலும் ’பாசிட்டிவ்’ - பிரேசில் அதிபரை விடாத கொரோனா\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் போல்சோனரோவுக்கு 3-வது முறையாக மீண்டும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநளினிக்கு ஒரு மாதம் சிறை சலுகைகள் ரத்து\nவேலூர் சிறையில் சிறை விதிகளை மீறிய புகாரில் நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி தாயார் கடிதம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாயார் கடிதம் எழுதியுள்ளார்.\nவேலூர் சிறையில் நளினி தற்கொலை முயற்சி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nவீட்டுப்பாடம் செய்யாத மாணவிக்கு கிடைத்த தண்டனை\nவீட்டுப்பாடம் செய்யாததால் 15 வயது மாணவிக்கு அமெரிக்க கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.\nபிரேசில் அதிபருக்கு 2-வது முறை நடத்தப்பட்ட பரிசோதனையிலும் கொரோனா தொற்று\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் போல்சோனரோவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசாத்தான்குளம் இரட்டைக்கொலை- 4 போலீசாருக்கு ஜூலை 30 வரை காவல் நீட்டிப்பு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 4 போலீசாரின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nசாத்தான்குளம் வழக்கு- சிசிடிவி பதிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு தொடர்பான சிசிடிவி பதிவுகளை சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார்.\nசாத்தான்குளம் வழக்கு- சிபிஐ விசாரணை நாளை தொடக்கம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.\nஆந்திராவில் 13 சிறப்பு ஜெயில்கள்- கைதிகள் மூலம் வைரஸ் பரவலை தடுக்க அரசு நடவடிக்கை\nஆந்திராவில் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்காக 13 சிறைச்சாலைகள் சிறப்பு சிறைகளாக மாற்றப்பட்டுள்ளன.\n என வைரசுக்கு தெரியாது, விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்’ - 'டபிள்யூ.எச்.ஓ' டூ பிரேசில் அதிபர்\nகொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய உலக சுகாதார அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.\nஅனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத கேஸ் இணைப்பு - இமாசல் முதல் மந்திரி பெருமிதம்\nஇந்தியாவிலேயே இமாசலில் தான் முதல் முறையாக 100 சதவீத வீடுகளுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது என முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.\nஉலகின் 3-வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் - ஜெய்ப்பூரில் கட்டப்படுகிறது\nரூ.350 கோடி செலவில் உலகின் 3-வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஜெய்ப்பூரில் கட்டப்பட இருப்பதாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் தெரிவித்து உள்ளது.\nசாத்தான்குளம் கொலை வழக்கு- கைதானவர்கள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் பேரூரணி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nகைதிகள் பற்றிய தகவல் பரிமாற்றம் - பாகிஸ்தான் சிறைகளில் 324 இந்தியர்கள்\nகைதிகள் பற்றிய தகவல் பரிமாற்றத்தின்படி பாகிஸ்தான் சிறைகளில் இந்தியாவைச் சேர்ந்த பொதுமக்கள் 54 பேர், மீனவர்கள் 270 பேர் என மொத்தம் 324 பேர் உள்ளனர்.\n5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்\nசாத்தான்குளம் வ��க்கு தொடர்பாக காவலர்களை கைது செய்த சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\n1,010 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கும் தஞ்சை பெரியகோவில்\nராமர் கோவிலுக்கு புனே பல்கலைக்கழகம் ரூ.21 கோடி நன்கொடை\nநூற்றாண்டு கால அயோத்தி பிரச்சினை, இன்று சாதனை சரித்திரமாக மாறுகிறது\nராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது: எல்.கே. அத்வானி\nசுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் என் மீது தனிப்பட்ட தாக்குதல்: ஆதித்யா தாக்கரே வேதனை\nராமர் கோவில் பூமி பூஜை விழா தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம்: பிரியங்கா காந்தி\nபாஜகவில் இணையவில்லை- திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=14687", "date_download": "2020-08-05T04:50:21Z", "digest": "sha1:I55FQEBG4E5A4QO42CVGAYZPMDFBKSE5", "length": 5424, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "கடவுளின் காலடிச் சத்தம் - Nilacharal", "raw_content": "\nவலுவான தமிழ்ப் பாரம்பரியம் நம் கவிதைகளுக்கு உண்டு. கீழைநாடுகளின் இயற்கைக்கு நெருக்கமான உணர்வுகளை ஹைக்கூ ஆக வீர்யத்துடன் முன் வைத்திருப்பதை நாம் இந்நூலில் காணலாம். ஐவகை நிலப் பாகுபாடுகளுடன் ஹைக்கூ கவிதைகளைப் புனையும் முயற்சியும் இந்தக் கவிதைத் தொகுப்பில் உண்டு. சூட்சுமமான கவிதைகளின் தொகுப்பு. ஓர் எடுத்துக்காட்டு – குழந்தை வரம் வேண்டி பழனி முருகனுக்கு எடுக்கிறாள் பால் குடம்.\nThe poems in this book hold strong tamil traditions and values. The oriental country’s nature feelings described in haiku can be deeply felt. There has been an attempt to innovate the five type land divisions in the form of haiku poems. It is a collection of beautiful pouty, e.g. A lady seeking divine blessings from Palani Lord Murugan for motherhood offering her ardent prayers. (வலுவான தமிழ்ப் பாரம்பரியம் நம் கவிதைகளுக்கு உண்டு. கீழைநாடுகளின் இயற்கைக்கு நெருக்கமான உணர்வுகளை ஹைக்கூ ஆக வீர்யத்துடன் முன் வைத்திருப்பதை நாம் இந்நூலில் காணலாம். ஐவகை நிலப் பாகுபாடுகளுடன் ஹைக்கூ கவிதைகளைப் புனையும் முயற்சியும் இந்தக் கவிதைத் தொகுப்பில் உண்டு. சூட்சுமமான கவிதைகளின் தொகுப்பு. ஓர் எடுத்துக்காட்டு – குழந்தை வரம் வேண்டி பழனி முருகனுக்கு எடுக்கிறாள் பால் குடம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81215.html", "date_download": "2020-08-05T05:01:59Z", "digest": "sha1:GMO433MBB7XLACWGIMHL7E7XKRFUJQQI", "length": 5071, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "ஆரவ்வோடு புரிதலில் இருக்கிறேன் – ஓவியா..!! : Athirady Cinema News", "raw_content": "\nஆரவ்வோடு புரிதலில் இருக்கிறேன் – ஓவியா..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா பிசியான நடிகையாகி விட்டார். பிக்பாசில் அவர் காதலித்து பிரிந்த ஆரவ்வுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.\nஆரவ் பற்றி கேட்டதற்கு ஒரு பேட்டியில் ‘அவரும் நானும் நல்ல புரிதலில் இருக்கிறோம். எனக்காக இவர் இருக்கிறார் என்று ஆரவ்வை சொல்லலாம். நாங்கள் லிவிங் டு கெதரில் இல்லை. சிலர் எங்களை பற்றி தவறாக எழுதுகிறார்கள். அதை கவனிக்க எங்களுக்கு நேரம் இல்லை. இருவருமே படங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறோம். திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை’ என்று கூறி இருக்கிறார்.\nஓவியா நடிப்பில் அடுத்ததாக காஞ்சனா 3, 90 எம்.எல்., உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கின்றன.\nPosted in: சினிமாச் செய்திகள்\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\nசிம்புவை தொடர்ந்து தனுஷுடன் இணையும் ஹன்சிகா\nசுஷாந்த் வழக்கில் மும்பை போலீசை நம்ப முடியாது – நடிகை தனுஸ்ரீதத்தா சாடல்..\nகொரோனாவால் திலீப் வழக்கு தாமதம்..\nஅண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா\nகைதி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T03:59:59Z", "digest": "sha1:27YFF6E3VRCI5SCYDWYRTIYKRQIWCO7G", "length": 9905, "nlines": 76, "source_domain": "www.noolaham.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - நூலகம்", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nகடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை\n22:59, 4 ஆகத்து 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\n05:31 (நடப்பு | முந்திய) . . (-52)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:27 (நடப்பு | முந்திய) . . (+2)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:21 (நடப்பு | முந்திய) . . (+2)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:13 (நடப்பு | முந்திய) . . (-4)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:10 (நடப்பு | முந்திய) . . (+35)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:20 (நடப்பு | முந்திய) . . (+1)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n01:52 (நடப்பு | முந்திய) . . (-5)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n04:01 (நடப்பு | முந்திய) . . (+1)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n04:00 (நடப்பு | முந்திய) . . (0)‎ . . Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்)\n02:22 நூலகம்:774‎ (வேறுபாடு | வரலாறு) . . (+267)‎ . . Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்)\n22:12 நூலகம்:771‎ (வேறுபாடு | வரலாறு) . . (-1)‎ . . Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்)\n05:49 (நடப்பு | முந்திய) . . (+72)‎ . . Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்)\n04:37 (நடப்பு | முந்திய) . . (+794)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n04:22 (நடப்பு | முந்திய) . . (-132)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\nபு 22:35 நூலகம்:774‎ (வேறுபாடு | வரலாறு) . . (+2,389)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{பட்டியல்கள் வார்ப்புர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n05:11 நூலகம்:772‎ (வேறுபாடு | வரலாறு) . . (+413)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\nபு 23:34 நூலகம்:772‎ (வேறுபாடு | வரலாறு) . . (+9,131)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{பட்டியல்கள் வார்ப்புர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 06:09 நூலகம்:775‎ (வேறுபாடு | வரலாறு) . . (+6,288)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{பட்டியல்கள் வார்ப்புர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n06:07 வார்ப்புரு:நூலகத் திட்டப் பட்டியல்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+246)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n03:05 (நடப்பு | முந்திய) . . (+82)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n01:14 (நடப்பு | முந்திய) . . (+2,037)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n01:01 நூலகம்:559‎ (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=3311", "date_download": "2020-08-05T05:09:13Z", "digest": "sha1:ZWWEDX2M3SQ2DVDRWK3LDLXSL6AO5WB4", "length": 5190, "nlines": 94, "source_domain": "www.paasam.com", "title": "கொலைக் குற்றவாளி ரன்கெட்டிய கைது! | paasam", "raw_content": "\nகொலைக் குற்றவாளி ரன்கெட்டிய கைது\nகொலை மற்றும் கப்பம் கோரலுடன் தொடர்புடைய பாதாளக்குழுவை சேர்ந்த ரன்கெட்டிய எனப்படும் விராஜ் அனுருத்த கம்பஹா – ராகமை, மகுல்பொக்குன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன் அவரின் சகோரரும் கைது செய்யப்பட்டுள்ளார்\nநேற்றைய தினம் 11 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அவர்கள், மேலதிக விசாரணைக்காக மஹாபாகே காவல்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழ��்து விட்டனர்\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nலெபனான் தலைநகர் உலுக்கிய சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு 30 பேர் பலி\nபதிவு செய்த ஊடகங்களே தேர்தல் முடிவை வெளியிடலாம்\nவாக்கெண்ணத் தொடங்கும் நேரம் அறிவிப்பு\nஇ.ம.உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் பதவி விலகுகிறார்\nஐந்து முக்கிய கூட்டணிகளில் 59 பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/25/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/19491", "date_download": "2020-08-05T05:01:01Z", "digest": "sha1:I3W4ZJIC7SODGZPV3QJHCZSOX4TUJWZ4", "length": 10190, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு (UPDATE)\nராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு (UPDATE)\nசுகாதார அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பிரேரணையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.\nஇது குறித்தான பிரேரணை தொடர்பில், பாராளுமன்றத்தில் இன்று (24) கையெழுத்து இடும் நடவடிக்கையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபல்வேறு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு தொடர்பு உள்ளதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் குற்றசம் சுமத்தி வருக���ன்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 05, 2020\nலெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்புச் சம்பவம்\n- பலர் பலி என அச்சம்; நூற்றுக் கணக்கானோர் காயம்- குடியிருப்புகள்,...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 04.08.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nMahindra Tractors உடன் இணைந்து மீண்டும் பயிரிடும் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் DIMO\n\"வகா சௌபாக்கிய” மற்றும் இளைஞர்கள் முன்னெடுக்கும் தரிசு நிலங்கள் மீண்டும்...\n- தடையில்லா ஸ்மார்ட்போன் அனுபவம்புதுமையான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான...\n2020 பாராளுமன்றத் தேர்தல்: பின்பற்றப்பட வேண்டிய விடயங்களும், ஆலோசனைகளும்\nவாக்களிப்பு நிலையத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் | பாராளுமன்றப்...\nதப்பிச்சென்ற பூனை சிறைச்சாலை வளாகத்தில்\nஅண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் ஹெரோயின் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட...\nவாகன விபத்தில் இரு பெண்கள் பலி\nதிஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபரெக்க பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nயாத்திரையின்போது உணவு வழங்கி உபசரித்த பழீல் ஹாஜியாரை மறக்க முடிய\nஎஸ்.எல்.பி.பி (SLPP) தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் இந்த அறிக்கையை \"தி முஸ்லீம் குரல்\" முழுமையாக ஆதரிக்கிறது. \"முல்சிம் குரல்\" ஒரு பொருத்தமான முஸ்லீம் அரசியல்வாதியாக...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூ\nஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaimanai.in/2011/04/", "date_download": "2020-08-05T04:28:23Z", "digest": "sha1:OHKS46BWWODUTX6IJVXA7SIWKWUJDDWN", "length": 38274, "nlines": 183, "source_domain": "www.valaimanai.in", "title": "valaimanai: April 2011", "raw_content": "\nகார்கில் யுத்தம் வந்தபோது கன்யாகுமரி வரை வசித்த மக்கள் பணமும் துணிமணிகளும் மற்றவையும் அனுப்பி சாரே ஜஹன் சே அச்சா என்று பாடியதுதான் நமக்குத் தெரியும்.\nஉண்மையில் காஷ்மீரிகள் இந்தியர்கள் இல்லையா அவர்கள் நம்மைப்போல் நினைப்பதில்லையா\nநினைவு தெரிந்து எனக்கு ரோஜா படத்தில் அறிமுகமானதுதான் காஷ்மீர் குறித்த சங்கதிகள். அதன் பின்னர் அவ்வப்போது கண்ணில படும் செய்திகள், ஒளிபடங்கள், சினிமாக்கள், டாக்குமன்டரிகள், கட்டுரைகளில் காஷ்மீர் குறித்து துண்டு துண்டாக அறியப்பெற்றாலும் முழுமையான காஷ்மீர் குறித்த வரலாறினை அறிய கூடிய சந்தர்ப்பமோ உண்மையை சொன்னால் அவசியமோ ஆர்வமோ எழுந்ததில்லை.\nஒருநாள் பா.ராகவன் அவரது இணைய பக்கமான ரைட்டர் பாரா டாட் காமில் 'காஷ்மீர்' புத்தகத்தை எழுதிய விதம் குறித்து அவர் எழுதியிருந்த பதிவு முதன்முதலாக காஷ்மீர் குறித்து அறியும் ஆர்வத்தை எழுப்பியது. நடந்து முடிந்த சென்னை புத்தக கண்காட்சியில் அந்த புத்தகத்தை வாங்கி அவரது கையெழுத்தையும் பெற்றேன்.\nஹரி சிங் 1947 வரை காஷ்மீரை ஆண்டார். நான்கு மனைவிகளையும் ஒரு மகனையும் அவர் பெற்றார்.\nஇந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்தரமடைந்தபோது, காஷ்மீர் எந்தப் பக்கம் என்னும் சரித்திரப் பிரசித்தி பெற்ற வினாவுக்கு விடையளிக்கத் தடுமாறித் திண்டாடி, இறுதியில் இந்தியாவின் பக்கம் சாய்ந்தார். பாகிஸ்தான் கோபம் கொண்டது.\nகாஷ்மீர் பிரச்னை என்பது அக்கணத்தில் தொடங்கியது.\nகி.பி. 13ம் நூற்றாண்டில் காஷ்மீரை கைப்பற்ற வரும் மன்னன் துலூச்சா படைகளில் இருந்து புத்தகம் ஆரம்பிக்கிறது. காஷ்மீரின் கடைசி மன்னரான ஹரி சிங் தனது தாத்தா சொத்தான காஷ்மீரை தர மறுப்பதும், அவருக்கு எதிராக அதிருப்தியில் இருக்கும் மக்களின் தலைவராக ஷேக் அப்துல்லா உருவெடுப்பதும் என புத்தகம், இந்திய சுதந்தர பிரிவினை காலகட்டத்தில் டேக் ஆஃப் ஆகி கடைசி வரை பரபரவென பறந்து கடைசியில் தற்போதைய கால கட்டங்களை சொல்லும் இடங்களில் மட்டும் சற்றே வேகம் குறைந்து முடிகிறது.\nகாஷ்மீரின் அரசியல் என்பது, காஷ்மீரை முன்வைத்துப் பெரும்பாலும் அதற்கு வெளியே இருப்போர் நடத்துவது. இது, கடந்த அறுபதாண்டு காலத்துக்கு மேலாக காஷ்மீரிகளுக்குப் பழகிவிட்ட ஒன்று. பழகிவிட்டதாலேயே ஏற்றுக்கொண்டுவிடக் கூடியவர்களாகக் காஷ்மீரிகள் இல்லை.\nகாஷ்மீர் குறித்த அரசியல், ஆயுத வரலாறு அற���ந்து கொள்ள முடிவதோடு மட்டுமல்லாமல் காஷ்மீர் மக்களது தனித்துவமான உணர்வுகளையும் நாம் துல்லியமாக புரிந்து கொள்ள உதவுவதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பம்சம்\n• நிஜாமின் அரண்மனையில் நூற்றுக்கணக்கான கலைப்பொருள்கள் உண்டு. இன்றுவரை வியப்பூட்டும் நினைவுச் சின்னங்கள். அவற்றுடன் ஒன்றாக நிஜாமும் ஆகிப்போனார்.\n• விளைவு, பாகிஸ்தான் காஷ்மீருக்குள் இடதுகால் வைக்க இந்தியாவே வசதி செய்து கொடுத்தாற்போல் ஆனது.\n• ஊரெல்லாம் மரம் நட்ட அசோகர் அங்கேயும் சில ஆப்பிள் மரங்களை நட்டு ஆட்சி புரிந்திருக்கிறார்.\nபா.ராவின் வழக்கமான வார்த்தை ஜாலங்கள் வாக்கிய மாயங்கள் இந்த புத்தகத்தில் அதிகமாக இல்லாமல் அளவோடு அதே சமயம் கூர்மையாக விளையாட விடப்பட்டிருக்கிறது.\nகாஷ்மீரிகளின் விடுதலை வேட்கை இயல்பானது. இந்திய அரசின் மீதான அவர்களுடைய கோபம் உண்மையானது. ஏதாவது செய்யவேண்டும் என்ற உள்மன எழுச்சி கூர்மையானது. பாகிஸ்தான் அதை எடுத்து வடிவமைத்து, செதுக்கிச் சீராக்கி, ஆயுதங்களுடன் திருப்பி அனுப்பத் தொடங்கியது.\nஆதி படையெடுப்புகள், மன்னர் வரலாறு, இந்திய பிரிவினை, மன்னர் ஹரி சிங்கின் காஷ்மீர் தனது சொந்த சொத்து என்கிற மனப்பான்மை, அக்காலகட்டத்தில் காஷ்மீரின் மக்கள் ஆதரவை வென்ற அப்துல்லா, முதலில் அவருக்கு நேருவின் ஆதரவு பின்னர் அவர்களது உறவில் விரிசல், அப்துல்லாவின் தொய்வடைந்த கடைசி கால நடவடிக்கைகள், இந்திரா காந்தியின் செயல்பாடுகள், பங்களாதேஷ் உதயம், காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தகிடுதித்தங்கள், நம்பிக்கை இழந்த மக்கள், தீவிரவாத இயக்கங்கள், இந்திய ராணுவ செயல்கள், அரசியல் இயக்கங்கள் என காலவாரியாக காஷ்மீர் குறித்து\n\"இதுல இவ்வளவு விஷயம் இருக்கா\" என அசர வைக்கும் அளவிற்கு முழுமையான அரசியல் வரலாற்று புத்தகமாக அமைந்திருக்கிறது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூல்.\nஇந்த புத்தகத்திற்கு எத்தனையோ விதமான கவர்ச்சியான முகப்பு அட்டைகள்\nவடிவமைத்திருக்க முடியும். ஆயினும் இந்த அட்டை வடிவமைப்பு, இதன் நிறம் எனக்கு ஏனோ பெர்சனலாக ரொம்புவும் பிடித்திருக்கிறது. அரசியல் ஆயுத வரலாறு என்கிற சப் டைட்டிலுக்கு ஏற்றவாறு அட்டை வடிவமைப்பு அருமையான நிறத்துடன் சிறப்பாக அமைந்திருப்பதாக கருதுகிறேன்.\nபுத்தகத்தின் ஒரு அத்தியாய���்தில் முடியும் வாக்கியத்தையே இந்த புத்தகத்தின் பரிந்துரைக்கான வாக்கியமாக தர விரும்புகிறேன். அது -\nகாஷ்மீர் பிரச்சினையைச் சரியாகப் புரிந்துகொள்ள இது ஒரு தருணம்.\nஅரசியல் - ஆயுத வரலாறு\nவிலை : ரூ. 140\nபழுப்பு நிற எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.\nவலைமனை நூலகம் - பிற நூல்கள் குறித்த அனுபவங்கள்\nLabels: அரசியல், அனுபவம், நூல் அனுபவம், புத்தகம்\nவலைமனை ஃபீலிங்ஸ் - 07 04 11\nஉலகக்கோப்பை வாங்கிய கையில் ஈரம் காய்வதற்குள் அடுத்து ஐ.பி.எல் சீசன் 4. புனே வாரியர்ஸ் இந்தியா, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா என இரண்டு புதிய அணிகள், எல்லா அணிகளிலும் வீரர்கள் மாற்றம் என கடந்த முறைகளை விட சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது.\nமொத்தம் பத்து அணிகள் இருப்பதால் இம்முறை செமி பைனல்ஸ் கிடையாது. மாறாக விதிக்கப்பட்டிருக்கும் புதிய குவாலிஃபயர், எலிமினேட்டர் முறைகள் மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.\nபத்து அணிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். குவாலிஃபயர் 1ல் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மோதி, வெற்றி பெறும் அணி பைனல்ஸ்க்கு தேர்வாகும்.\nஅடுத்து எலிமினேட்டர் போட்டியில் கடைசி இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மோதி தோற்கும் அணி வெளியேற்றப்படும். அடுத்து குவாலிஃபயர் 1ல் தோற்ற அணியும், எலிமினேட்டர் போட்டியில் வென்ற அணியும் குவாலிஃபயர் 2ல் மோதி, அதில் வெற்றி பெறும் அணி குவாலிஃபயர் ஃ1ல் வென்ற அணியுடன் பைனல்ஸில் மோதும்.\nஇதனால் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிக்கு பைனஸ்ஸ் செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. முதலில் தோற்றாலும் இன்னொரு வாய்ப்பு இவர்களுக்கு தரப்படுகிறது. ஆனால் கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முதலில் ஜெயித்தாலும் மறுபடி குவாலிஃபயரில் வென்றால்தான் உண்டு.\nவழக்கமான அரையிறுதி சுற்றுக்குள் செல்ல முதல் 4 இடங்களுக்குள் சென்றால் போதும் என்றிருந்த நிலை மாறி தற்பொழுது முதல் 2 இடங்களுக்குள் செல்ல கடும போட்டி இருக்கும். எது எப்படியோ இவர்கள் நம் பொன்னான நேரத்தை திருடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் தோற்காமல் இருக்க முடியும்.\nவரும் ஞாயிறு மாலை டிஸ்கவரி புக் பேலஸில் அய்யப்ப மாதவனின் 'தானாய் நிரம்பும் கிணற்றடி நூல் ��ிமர்சனக் கூட்டம் இருக்கிறது. அதற்கான அழைப்பிதழ்:\nநண்பன் முதலாளியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவன், சனி, ஞாயிறுகளில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று சேவை செய்வதை வழக்கமாக கொண்டு இருப்பவன். ஒருநாள் அல்ல இருநாள் அல்ல தொடர்ச்சியாக கடந்த 2.5 வருடஙகளாக ஒவ்வொரு வார இறுதியிலும் சுமார் 60 கிலோ மீட்டர்கள் பயணிக்கிறான். நாங்கள் மற்ற நண்பர்கள் சினிமா, பீச் என கிளம்பி செல்லும் வேளையில் இவன் பிறர்க்கு தொண்டாற்றும் திசையில் பயணிப்பது.. உண்மையிலேயே நெகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.\nஇதற்காக சமீபத்தில் முதலாளிக்கு விருதும் கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள் முதலாளி முதலாளியை தொடர்பு கொள்ள : mudalali@gmail.com\nசமீபத்தில் நான் டிவிட்டியவை சில :\nசெய்தி : அழகிரிக்கு அளித்த பாதுகாப்பு வாபஸ் - அண்ணன் அழகிரிக்கே பாதுகாப்பு இல்லாத நாட்டில் ஒரு சாதாரண குடிமகன் எப்படி அச்சமின்றி நிம்மதியாக வாழ முடியும்\nகையில் தாமரை பூவுடன் பாஜக வேட்பாளர் வீடு வீடாக ஓட்டு சேகரித்ததை பார்த்தேன். அதுக்கு டப்பர்வேர் டப்பா எடுத்துட்டு போனாலாவது ரெண்டு விக்கும்\nசெய்தி : சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் உண்ணாவிரதம் # இது ஏப்ரல் ஃபூல் நியூஸாதான் இருக்கும். எப்பவும் அங்க அடிதடிதான நடக்கும்\nதான் அடித்தால் வேட்பாளர் மஹாராஜா ஆகிவிடுவார் என மக்களாட்சிக்கு எதிராக மன்னராட்சியை ஆதரிக்கும் கேப்டன் மேல் இந்திய இறையாண்மை சட்டம் பாயாதா\nதங்கள் கட்சி மீட்டிங்கிற்கு 4 கேமராக்களை அனுப்பினால் கேப்டன் மீட்டிங்கிற்கு 40 கேமராக்களை அனுப்புகின்றனர் ஆளுங்கட்சியினர்.\nஆயிரக்கணக்கானோர் மத்தியில் வேட்பாளரை அடிக்கிறார் விஜயகாந்த் -திருமா # இருந்த 50 பேரை 1000ம்னு சொல்றீங்களே திட்டுறீங்களா பாராட்டுறீங்களா\nஇறுதி போட்டியினை பிரதிபா பாட்டீல், ராஜபக்ஷே பார்க்கின்றனர் # ஒண்ணு 'சைலண்ட்' பொம்மை இன்னொன்னு 'சைனா' பொம்மை\nஎன் கணவருக்கு மக்களிடத்தில் நடிக்கத் தெரியாது என போன வாரம்தான் சொன்னார் அண்ணியார் # அடிக்கத் தான் தெரியும் என சொல்லவே இல்லையேம்மா..\nகூகுளில் பூனம் பாண்டேவின் எந்த ஸ்டில்லை தேடிப் பார்த்தாலும் ஏற்கனவே இந்தியா கோப்பையை 90% ஜெயித்துவிட்டதாக தெரிகிறது.\nதொலையும் சொர்க்கம் - சென்னை திரு.வி.க பூங்கா\nகையில்இருந்த சொர்க்கம் நழுவிப் போனாற் போல் இருக்கிறது திரு.வி.க பூங்காவை மூடியது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக சுமார் 8 ஏக்கர் அளவிலான இந்த பூங்காவில் பாதியை எடுத்துக்கொள்ளப்போகிறார்களாம். கையில் புத்தககத்துடன் உள்ளே நுழைந்தால் அந்த இயற்கை சூழலில் கிடைக்கும் வாசிப்பனுவமே தனி. கணிணி எனக்களித்து அருள் புரிய ஆரம்பித்த தொப்பை சதவிகிதத்தை கணிசமாக குறைத்த பெருமை இந்த பூங்காவிற்கு உண்டு.\nகாதில் பாட்டுடன் வியர்க்க விறுவிறுக்க இங்கு நடக்கும் மனிதர்களை கண்டாலே ஒரு தனி சுறுசுறுப்பு வந்துவிடும். வளைந்து செல்லும் வட்ட பாதையில் அடிக்கடி பார்க்கும் ஜாக்கிங் முகங்கள், மரங்களின் அடியில் விழுதாய் மடியில் விழுந்து கிடக்கும் காதலர்கள், ஐந்து ரூபாய்க்கு அட்டகாசமான டீ கொடுக்கும் அந்த நண்பர், சுண்டல் வேணுமாய்யா என ஏக்கத்துடன் கேட்கும் அந்த 70 வயதை தாண்டிய பாட்டி, குறுகுறுப்புடன் நடக்கும் பள்ளி கூட சிறுமிகள், அவர்களை பின்தொடர்ந்து சில சமயம் சுள்ளான்கள், அம்மாக்களின் கண்காணிப்பில் விளையாடி மகிழும் சுட்டி பாப்பாக்கள், ஷட்டில் விளையாடி களைத்து மகிழும் அங்கிள்கள், சிட்டியில் செட்டிலாகி போன சோழ சேர பாண்டிய வாரிசுகளுக்கு ஊரை நினைவூட்டும் சென்னை சங்கமம் என அனைத்து காட்சிகளும் இங்கு ஒரே நாளில் நினைவுக்குறிப்புகளாய் நின்று போய் விட்டது.\nஇனி சில வருடங்கள் கழித்து இங்கே ரயில் நிலையம் வந்து விடும். அது போக மிச்ச இடத்தில் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்திருந்தாலும், அது இனிப்பை எடுத்துக்கொண்ட கரும்புச் சக்கையாகவே வெளிவரும். எத்தனை மரங்கள்.. எத்தனை செடிகள்.. நகரத்தில் வேறு எங்கு போவது இவ்வளவு பெரிய பூங்காவிற்கு..\nபைக்குகளும் கார்களும் தவணைகளில் சுலபமாக கிடைப்பதினால் சென்னை நெடுஞ்சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் இந்த ரயில் திட்டத்திற்காக இந்த தியாகத்தை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.\nஆனாலும் இந்த திட்டத்திற்காக செலவிடப்படும் தொகையை விட.. இந்த பூங்கா கொடுத்திருக்கும் விலை பல மடங்கு அதிகமானது. அது வெறும் பணம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. புத்துணர்ச்சி, ஆரோக்யம், விளையாட்டு, காதல், அமைதி என பலரது தேடல்���ளுக்கான விடைகள் கிடைக்கப்பெறும் மனம் சம்பந்தப்பட்டது.\nஇனி சில வருடங்களில் காட்சிகள் மாறும். இங்கு டி.நகர் போல, பாரிஸ் முனை போல எக்மோர் போல மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். சில நூறு பேரின் தேவைகளை தினம் தீர்த்து வைத்த இந்த பூங்கா பல ஆயிரம் பேரின் பயண தேவைகளை பூர்த்தி செய்யும் அவசியமான ரயில் நிலையமாக அப்போது மாறியிருக்கும்.\nஅன்றைய நாட்களில் ஒருநாள் கையில் புத்தகத்துடன் நான் பயணிக்கும் அந்த ரயிலில், பக்கத்தில் அமர்ந்து மாட்டும் அப்பாவி சிறுவனிடம் \"அப்போ எல்லாம் இந்த இடம் எப்படி இருக்கும் தெரியுமா \" என்று மட்டும் நான் போரடிக்காமல் இருக்க வேண்டும்.\nஉலக கோப்பை வெற்றி - விட்டுவிட விரும்பாத தருணம்\nஇதோ இந்தியா உலகக்கோப்பையினை இரண்டாம் முறையாய் வென்றே விட்டது. வாழ்நாளுக்கும் மறக்க முடியாத இத்தருணத்தை ஒரு டைரிக்குறிப்பின் அளவிற்கேனும் பதிவு செய்து வைத்து விட மனம் ஆசைப்படுவதால் கொண்டாட்டங்கள் முடித்த உடனேயே இந்த பதிவை எழுத உட்கார்ந்துவிட்டேன். ஏனெனில் இந்த நிமிடங்கள் அபூர்வமானவை. உற்சாகமூட்டுபவை. பெருமைப்பட வைப்பவை. இதை அப்படியே விட்டு விட மனதில்லை.\nபோட்டி ஆரம்பிக்கும் முன்னரே தோனி சொல்லியிருந்தார். இந்த உலகக்கோப்பையை சச்சினுக்காக பெற்றுத்தருவோம் என்று. அதே போல் இன்று சச்சின் கையில் கோப்பையை பார்க்க மகிழ்சசியாக இருக்கிறது. அனைவரும் அவரை தலையின் மேல் தூக்கி வைத்து வலம் வருவது சிலிர்ப்பாக இருக்கிறது.\nபங்களாதேஷ் உடனான முதல் போட்டி ஆரம்பித்த அன்று எனது ஃபேஸ்புக் புரஃபைல் புகைப்படத்தை இவ்வாறாக மாற்றினேன். ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது இம்முறை தோனி மீது. ஐபிஎல் வென்றதும், சாம்பியன்ஸ் லீக் வென்றதும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nமுதல் சுற்றுகள் முடிந்த உடன், இருந்த நம்பிக்கைக்கு எல்லாம் அடுத்தடுத்து சோதனையாக அணிகள் வரிந்து கட்டி வரத்துவங்கின. முதலில் ஆஸ்திரேலியா. மூன்று முறை உலக சாம்பியன்.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான அந்த காலிறுதி போட்டி அதிகபட்சமாக இதயத்துடிப்பை எகிறச்செய்தது. கடைசி ஓவர்களில் யுவராஜும் ரெய்னாவும் தில்லாக விளையாடி வென்றது மறக்க முடியாத அனுபவம். பார்க்கும் நமக்கே படபடப்பாய் இருக்கிறதே.. எப்படி இவர்கள் நின்று விளையாடுகிறார்கள் என நினைத்து நினைத்து ஆச்சர்யப்���ட்டேன். என்றைக்கு ஆஸ்திரேலியாவை கோப்பை பெற முடியாமல் தோற்கடித்து அனுப்பினார்களோ அன்றே நாம் முழு வெற்றி பெற்றுவிட்டதாகத்தான் அர்த்தம்.\nஅடுத்து பாகிஸ்தான் அரையிறுதியில். அந்த ஆட்டத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆஸ்திரேலியா அளவிற்கு படபடப்பை எகிறச்செய்யும் டைட் மேட்சாக இல்லையென்றாலும் மோதும் அணிகளுக்கான மதிப்பு மற்றும் பகை நாடுகள் என்ற பொதுவான பதம் காரணமாக இந்தியா ஜெயிக்கும் வரை படபடப்பாகவே இருந்தது. ஆனால் இந்த போட்டியில் பாக் வீரர்கள் நடந்து கொண்ட விதம் மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக அப்ரிடி பேச்சு உண்மையான ஸ்போர்ட்மேன் ஷிப்பை வெளிப்படுத்தியது.\nஅடுத்ததாக இலங்கை. இங்கிலாந்தை விக்கெட் லாஸ் இன்றி அவர்கள் அடித்த விதம் கண்டு பயந்து போயிருந்தேன். ஆனால் இன்று தோனியும் அணியினரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றிவிட்டனர்.\nகோப்பையை வென்று விட்டு அதே எளிமையாக தோனி பேசுகிறார். கோப்பையை பெற்றுக்கொண்டு அணியினரிடம் கொண்டாட கொடுத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இதைப்போன்ற ஒரு தலைமைப் பண்பு, திறமை, தன்னடக்கம்தான் அவரை மென்மேலும் உயர்த்திக்கொண்டே இருக்கிறது.\nபள்ளிப்பருவத்தில் காம்ப்ளி அழுது கொண்டே உலகக்கோப்பை கனவை தகர்த்து வெளியேறியது இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த தீராத ஏக்கத்திற்கு மருந்தாக இன்றைய சச்சின், சேவாக், பஜ்ஜியின் ஆனந்த கண்ணீர்த்துளிகள் அமைந்திருக்கின்றன. நீண்ட நாட்களாக காலில் குததியிருந்த முள் ஒன்று நீங்கினாற் போல் இருக்கிறது.\nசிறப்பான இரவு. மகிழ்வாக தூங்கப்போகிறேன். தோனி மற்றும் இந்திய அணியினருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.\nLabels: அனுபவம், உலக கோப்பை 2011\nவலைமனை ஃபீலிங்ஸ் - 07 04 11\nதொலையும் சொர்க்கம் - சென்னை திரு.வி.க பூங்கா\nஉலக கோப்பை வெற்றி - விட்டுவிட விரும்பாத தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaimanai.in/2014/10/", "date_download": "2020-08-05T05:09:02Z", "digest": "sha1:YD7Q7CPIA5TMVMYYZZUOTNHSKYDZD2OJ", "length": 23216, "nlines": 141, "source_domain": "www.valaimanai.in", "title": "valaimanai: October 2014", "raw_content": "\nவலைமனை | ஃபீலிங்ஸ் 29 10 14\nநல்லவேளை பால் விலையைத்தான் ஏத்தி இருக்காங்களாம். நாங்கூட டீ, காபி விலையைத்தான் ஏத்திட்டாங்களோன்னு பயந்துட்டேன். இதுக்கும் மக்களின் முதல்வர்க்கு நன்றி சொன்னோம்னு வழக்கம்போல ஜெயா டிவியில் போட்டுக்கோங்க தல.\nபடிக்கிறோமோ இல்லையோ எது கிடைத்தாலும் ஃபார்வார்ட் செய்யும் முரட்டு வியாதிக்கு பெயர் என்னவென்று தெரியவில்லை. 'Advance Diwali Wishes' என இன்று காலை வாட்ஸப்பில் ஒரு மெசேஜ். அதுக்குங் கீழே 'First wishes best wishes'னு கேப்ஷன் வேற.\n'இந்த முகத்தை யார் காசு கொடுத்து பார்ப்பது' என முதல் படத்தில் விமர்சனம் செய்த பத்திரிக்கையை, ஐம்பது படங்களுக்கு பின்னர் 'அடுத்த சூப்பர் ஸ்டார்' என பட்டம் வழங்கச் செய்ய வைத்தது துணிவு, தன்னம்பிக்கை, அயராத உழைப்பே தவிர அப்பா இருக்கிறார் என்கிற பின்னணி அல்ல.\nஅப்படியாகப்பட்ட திறமை படைத்த ஒரு ஆளுமை, அவரோ அவரைச் சார்ந்தவர்களோ தெரிந்தோ தெரியாமலோ செய்த / செய்து கொண்டிருக்கும் அரசியல் ஆர்வக்கோளாறுகளினால் இன்றைக்கு சம்பாதித்த பெயரை, மதிப்பை சரித்துக் கொள்ள வேண்டிய சூழல்.\nTime to lead என்கிற கேப்ஷனை நீக்கி முன்பு ஒரு படத்தை வெளியிட்டார்கள். அதற்கு ஒரு நன்றி நவிலல். இப்போது தயாரிப்பாளர்கள் பெயரை எடுத்து படத்தை வெளியிடும் நிலை. அதற்கும் நன்றி தெரிவிக்கிறார். நாளை விஜய் என்கிற பெயரையே எடுத்து படத்தை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டால் கூட அதற்கும் அசராமல் நன்றி சொல்வாரோ என்னவோ. ஆளுங்கட்சி ஆதரவு ச.ம.உ அண்ணன் சரத்குமார் கூட தனது படங்கள் வெளியீட்டின் போது இத்தனை நன்றிகள் சொன்னதில்லை.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொத்த குடும்பத்தையே திரையரங்கத்திற்கு இழுக்கக் கூடிய சக்தியை ரஜினிக்கு அடுத்து சந்தேகமேயில்லாமல் விஜய் சம்பாதித்து வைத்திருக்கிறார். சுறா, ஆதி போன்ற டெம்ப்ளேட்களினால் அவரின் மீது ஆர்வம் விட்டுப் போன என்னைப் போன்ற பொதுவான ரசிகர்களை, நண்பன், துப்பாக்கி என பயணித்து தற்போது திரும்பி பார்க்க வைக்கிறார்.\nஇனி வரும் காலங்களில் அரசியல் என்ற கேள்விக்கு 'ஆம்', 'இல்லை', 'இருக்கலாம்' என சொல்லப் போகும் அவரது பதில் முக்கியமானது. மக்கள் விரும்பும் வகையில் காமெடி, ஆக்ஷ்ன், ரொமான்ஸ் யாவும் ஒன்றாக கைவரப் பெற்றவரான விஜய், அரசியலுக்கு 'இல்லை' என பதிலளித்துவிட்டு நிம்மதியாக அடுத்தடுத்த உயரங்களை தொடலாம்.\nஅதே சமயம்... 'ஆம்', 'இருக்கலாம்' என்று கூட பதில் சொல்ல அவருக்கு உரிமை உண்டு. அந்நிலையில் இந்த நன்றி அறிக்கை, சோக வீடியோக்களை விட்டுவிட்டு எதிர்வினைகளை சந்திப்பதே 'யார் பார்ப��பது' இல் இருந்து 'அடுத்த சூப்பர் ஸ்டாரு'க்கு உயர கூடிய அளவு ஆற்றல் பெற்றவருக்கு மேலும் அழகு\nதீபாவளிக்கு இப்பொழுதெல்லாம் புதுவகை குண்டுகள் வீட்டிற்குள் வந்து விழுகின்றன. தங்க நகையினை தீபாவளி பரிசாக கொடுத்து மனைவிக்கு வாழ்த்து சொல்கிறார்கள் மாடல் கணவன்கள். ஹே.. என்னங்கடா.. வர வர கலவரத்தை தூண்டுற விளம்பரங்களா வருது..\nஜெயா டிவியில் கடந்த ஞாயிறு மதியம் 'சிவகாசி'. மாலை 'பரமசிவன்' போட்டாங்க. நாங்க தல, தளபதி ரசிகர்கள் வேணும்ன்னா சண்டையை விட்டுட்டு ஆயுதங்கள்லாம் ஒப்படைச்சிட்டு சரண் அடைஞ்சு இருப்போம். இந்த மாதிரி அணு ஆயுதங்களை பிரயோகிச்சு இரு தரப்புக்கும் பலத்த சேதாரத்தை ஏற்படுத்தி இருக்க வேணாம்.\n\" என்பது தமிழ் கூறும் நல்லுலகிற்கு கிடைத்துள்ள பொக்கிஷ வாக்கியம். இன்னமும் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்களானால் இந்த வீடியோவை பார்த்துவிடவும். விஜய் அவர்ட்ஸை ஜீ தமிழ் கலாய்த்ததற்கு சரியான பதிலடி.\nஅம்மா உள்ளே சென்றது முதலே அதகளப்பட்டது பேஸ்புக். அவர் வெளியே வந்த அன்று என் டைம்லைனில் ஒரு போஸ்ட் கண்ணில் பட்டது.\n\"வெற்றி.. வெற்றி.. அம்மாவுக்கு ஜமீன் கிடைத்தது\".\nஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கு. இதுல புதுசா ஜமீனோட சொத்தையும் சேர்த்து கணக்கெடுத்தா என்னாகுறது இதுக்குதான் 'அமைதியா இருங்க அப்ரசண்டீஸ்களா'ன்னு அம்மா வெளிய வந்ததும் அறிக்கை விட்டாங்க.\nLabels: அனுபவம், ஃபீலிங்ஸ், நகைச்சுவை\nவலைமனை | ஃபீலிங்ஸ் 15 10 14\nகடந்த ஞாயிறு அன்று மாலை யுவன் ஷங்கர் ராஜா இசையில், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், வரலஷ்மி சரத்குமார், ஹாட் ஷு டான்ஸ் கம்பெனி வழங்கிய 'சிகாகோ' இசை நாடக நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். கலைஞர்களின் அட்டகாசமான நடன அமைப்புகளுக்கு ஏற்றவாறு கண்ணைக்கவரும் ஒளியமைப்பு, அலங்கார உடைகள், அழகான பின்னணி அமைப்புகள் என அசத்தி இருந்தார்கள். பாடிக்கொண்டே நடனமாடி நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னரே விஷ்ணு, பவதாரிணி, யுவன்ஷங்கர் ராஜா, பார்த்திபன், நாசர், குஷ்பு, விக்ராந்த் ஆகியோர் வந்திருந்தனர். நடுவில் விஜய் சேதுபதியையும் பார்க்க முடிந்தது. மனதைக் கவரும் ஜாஸ் இசை இரவாக அமைந்தது.\nசூப்பர் டிடெர்ஜெண்ட் பவுடர் இருக்கான்னு கேட்டா, அப்படி ஒண்ண�� வந்திருக்கான்னு எதிர் கேள்வி கேட்குறாங்க கடையில. என் தலைவி ஹன்சிகா ரெண்டு மூணு மாசமா 'சூப்பர் .. சூப்பர்'னு என்ன அழகா பாட்டு பாடி விளம்பரம் பண்ணிட்டு இருக்காங்க... அந்த சிரிப்புக்காவது நீங்க தெரிஞ்சி வச்சிருக்க வேணாம்\nசில பாடல்கள் வழக்கமான Genreகளில் அடங்காது. 'முன்பே வா' எல்லாம் பாடலே அல்ல. அது ஒரு மாயாஜாலம். 'ஜனனி ஜனனி' தெய்வீகம். 'தென்றல் வந்து தீண்டும்போது' ஒரு மெஸ்மரிசம். 'காற்றின் மொழி' பாடலோ சிறந்த தியானம். இது போன்ற பாடல்கள், 'நான்' என்பதை மறந்து அந்தந்த இசை துகள்களில் ஒளிந்திருக்கும் வேறொரு உலகத்திற்குள் கரையச் செய்யும் வல்லமை பெற்றவை.\nஇது போல் எல்லோருக்கும் ஒரு பட்டியல் இருக்கும். எனது பட்டியலில் சமீபத்திய சேர்க்கை 'அம்மா அம்மா' பாடல். மேலே உள்ள பாடல்களுடன் இந்த பாட்டை ஒப்பிட்டு சொல்லவில்லை. அப்படி செய்யவும் முடியாது. ஆனால் ஒவ்வொரு பாட்டிற்கும் இருக்கும் தனித்தன்மை போல இந்த பாடலில் சொல்ல முடியாத துயரத்தை கொண்ட இசை துகள்கள் ஒளிந்திருப்பதாக உணர்கிறேன். வாழ்த்துக்கள் அனிருத்\nவிஜய் டி.வியில் நிகழ்ச்சியை வழங்குபவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட். நிதானமான பாவனை, பக்குவமான பேச்சு என எளிதில் யாரையும் கவரும்படி இருப்பார். சமீபத்தில் அவர் செய்து காண்பித்த கேரளா கோழி ரோஸ்ட் சமையல் குறிப்பை கடந்த ஞாயிறு அன்று வீட்டில் செய்து பார்த்தேன். செய்வதற்கு மிக எளிமையாகவும் அட்டகாசமான சுவையுடனும் இருந்தது. முயன்று பாருங்கள்.\nவலைமனை | ஃபீலிங்ஸ் 08 10 14\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டித்தொடர் வரும் 12ம் தேதி துவங்க இருக்கிறது. சென்னையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் புக்கிங் துவங்கிவிட்டன. 100 ரூபாயிலிருந்து டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. ஹிட் ஆகிவிட்டால் ஐபில் போல விலை ஏற்றிவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை.\n'தயவு செஞ்சு லோகோவை மாத்துங்க' என சென்னை அணியின் பேஸ்புக் பக்கத்தில் மக்கள் கமெண்ட் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எனக்கு இது மிகவும் பிடித்துள்ளது. வழக்கமான சிங்கம், புலி, கரடி என யோசிக்காமல் கிரியேட்டிவ்வான ஐடியா. அவரவர் அணி லோகோ வீட்டில் இருக்கிறதோ இல்லையோ, நமது அணி சின்னமான திருஷ்டி பொம்மை நாட்டில் பலரது வீடுகளில் ஏற்கனவே இர��க்கிறது :)\nஅபிஷேக் பச்சனுடன் தல தோனியும் தற்பொழுது இந்த அணியின் கோ ஓனர் ஆகி இருக்கிறார். எனது கவலை எல்லாம், மேட்ச் ஜெயிப்பது போல் இருந்தால், நான்தான் முடித்து வைப்பேன் என வழக்கம்போல் தோனி கிரவுண்டில் இறங்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்\nகடந்த வாரம் Times Now சேனலில் மோடியின் மேடிஸன் ஸ்கொயர் அமெரிக்க நிகழ்வினை பார்த்துக் கொண்டிருந்தேன். ஷங்கர் படத்திற்கு இணையான மேக்கிங்கில் இருந்தது.\nதேசிய கீதத்தின் போது மோடியின் முகம் மீது ஒரு லேயரில் தேசிய கொடி பறக்கிறது. 30 வருடங்களுக்கு முன்னரே ஐயா எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதி வைத்த கட்டுரைகளை ஒத்த கருத்துக்களை ஹிந்தியில் பிரதமர் பேச அமெரிக்க இந்திய கொடிகளுடன் மோடியின் உருவம் பொறித்த பதாகைகளை அசைத்தபடி 'மோடி மோடி' என அரங்கமே அதிர்கிறது. இது போதாதென்று எந்த பிரதமருக்கும் இல்லாத பிரம்மாண்ட வரவேற்பு என மோடி பராக்கிரமங்களை கீழே ஸ்க்ரோலிங்கில் ஓட விட்டுக் கொண்டிருந்தது சேனல்.\nஇதையெல்லாம் உடன் பார்த்துக் கொண்டிருந்த நண்பன், நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி 'மோடிஜிதான்டா அடுத்த பிரதமர்.. அவருக்குதான் ஓட்டு போடுவேன்.. மன்மோகன் சிங்கை வீட்டுக்கு அனுப்பனும்' என்கிறான். ஃபன்னி ஃபெல்லோ..\n# தட் 'தேர்தல் முடிஞ்சிடுச்சில்ல.. பிரசாரத்தை எப்போ சார் முடிப்பீங்க...\nஏதாச்சும் டீஸரோ, போஸ்டரோ வந்தா அது எதுல இருந்து காப்பின்னு கண்டுபிடிச்சு சொல்லலைன்னா நம்மளை இணையவாசியா ஒத்துக்க மாட்டாங்க. அதனால் என் பங்குக்கு இதை கண்டுபிடிச்சிருக்கேன். பைப்புக்குள்ள இறங்கி பல பேரை அடிச்சு நொறுக்கி பல தடைகள் கடந்து இளவரசியை காப்பாத்துற மேரியோவின் லைப் ஹிஸ்டரிதான் கத்தி படத்தின் கதை. எப்பூடி\n# ஐ காப்பிடா - கத்தி காப்பிடா - புரூ காப்பிடா\nதங்கள் படங்கள் வரும்பொழுது சில ஹீரோக்கள் சி.டி. பஜார்களில் அதிரடி ரெய்டு நடத்தி \"ஏன்டா இப்படி ஏமாத்தி பிழைக்கிறீங்க\" என கம்பீரமாய் கேட்கிறார்கள். ஆனால் பாருங்கள் 30 ரூபாய் பாப்கார்னை 150 ரூபாய்க்கு கேள்வி எதுவும் கேட்காமல் வாங்கி செல்கிறான் ரசிகன்.\n# பஜார்ல பண்ணா ரத்தம்; மல்டிபிளக்ஸ்ல பண்ணா தக்காளி சட்னி\nLabels: அனுபவம், ஃபீலிங்ஸ், நகைச்சுவை\nவலைமனை | ஃபீலிங்ஸ் 29 10 14\nவலைமனை | ஃபீலிங்ஸ் 15 10 14\nவலைமனை | ஃபீலிங்ஸ் 08 10 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/tag/short-story/", "date_download": "2020-08-05T05:17:05Z", "digest": "sha1:RHYSKKZM4UV573NGGULI36NBEUYG2EU6", "length": 20314, "nlines": 136, "source_domain": "rejovasan.com", "title": "short story | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nஒரு வினோதமான பந்தயத்தில் இருக்கிறேன் .. றோம்.\nகல்லூரி இரண்டாம் வருடம் .. மார்ச் மாதமாக இருக்கலாம் .. பாலா வந்து சொன்னான் .. தமிழ் மன்றத்துல சிறுகதைப் போட்டி வச்சிருக்காங்க … தலைப்பு ஊஞ்சல்.\nஅதற்கு முன்பு வரை சிறுவர் மலர் படித்துக் கொண்டிருந்தவனிடம் சிறுகதை என்றால் அப்பொழுது தான் சுஜாதாவும் , தபூ சங்கரும் அறிமுகமாகி இருந்த நேரம்.\nஇருவரும் கதை எழுதுவது என முடிவு செய்தோம். எந்த பின் விளைவுகள் பற்றியும் கவலைப்படவில்லை. எழுதியும் தொலைத்தோம்.\nஇப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. எந்த தைரியத்தில் எழுதத் துவங்கினேன் என்று. எவ்வளவு தேடியும் மூலப் பிரதி கிடைக்கவில்லை. முடிந்த அளவு நினைவில் இருப்பதை வைத்து அப்படியே மறுபிரதி செய்யலாம் என்று வெகுநாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது தான் அதற்கு நேரம் வந்திருக்கிறது …\nபோட்டியின் முடிவு தானே. கதையின் முடிவில் ….\n“இந்தப் பனில எங்கடா போற” அம்மாவின் கேள்விக்குப் ‘பேப்பர்’ என்று ஒரு வார்த்தையில் பதிலளித்து விட்டு வாசலுக்கு ஓடினேன்.\nஈரம் காயாத படியில் உட்கார்ந்து துணி நனைந்ததைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படமால் சூடாகக் காபியை உள்ளே தள்ளிக் கொண்டே பேப்பர் படிப்பதைப் போன்ற சுகம் ஏதாவது இருக்கிறதா என்ன ஆனால் இன்று என் மனம் இதை எல்லாம் ரசிக்கிற நிலையில் இல்லை .. கண்கள் பேப்பரில் இருந்தாலும் மனது முழுவதும் எதிர் வீட்டையே மேய்ந்து கொண்டிருந்தது.\nமுந்தா நாள் மாலை தான் அவர்கள் குடி வந்திருந்தார்கள்.\nஅழகான பெண்ணின் அப்பாவிற்கு எந்த அந்தரங்கமும் இருக்க முடியாது. அலுவலகத்தில் எத்தனை முறை மெமோ வாங்கினார் என்பதில் இருந்து , அவர் முண்டா பனியன் எத்தனை இடங்களில் கிழிந்திருக்கிறது என்பது வரை ஒரே நாள் இரவில் தெருவில் இருக்கும் அத்தனை ஆண்களின் நாட்குறிப்பேடுகளிலும் ரகசியமாய் குறிப்பெடுக்கப்பட்டிருக்கும். அழகான பெண்ணின் அம்மாவிற்குத் தான் எத்தனை சலுகைகள் ரேஷன் கடை வரிசையில் நிற்க வேண்டாம் என்பதில் இருந்து , தள்ளுவண்டிக்காரன் கொசுறாகத் தரும் கொத்த மல்லி வரை … கொடுத்து வைத்தது யாரென்றால் அழகான பெண்ணின் தம்பி தான். அவனுக்கு அவுட் தரும் அம்பயர் அந்தத் தெருவில் நிச்சயம் இல்லை.\nஅன்று மாலையும் மழை பெய்திருந்தது …\nஎனக்கும் தேரைகளுக்குமான உறவு இருபது வருடக் காலச்சக்கரத்தின் பற்களில் குருதி தோய்ந்த மசி எனப் படிந்திருக்கிறது . ஒரு நண்பனை வஞ்சிக்கையில் ஏற்படுகின்ற சுகம் , எதிரி ஒருவனின் இறந்து போன உடலை ரத்தம் சிதறச் சிதற துண்டு துண்டாக வெட்டுகையில் ஏற்படும் உச்சம் ,நீண்ட நாள் கழித்து கணவனுடன் பார்க்கும் முன்னாள் காதலியின் தளர்ந்த உடல் பற்றிய பரிகாசம் எல்லாமும் சேர்ந்ததது .\nஇந்த புது வீடு வரும் வரை தேரை பற்றிய எண்ணங்களைக் கொஞ்ச நாட்களாகவே மறந்து விட்டிருந்தேன் . ஜூலியையும் கூட. ஓ ஜூலி என் அழகிய தேரைப் பெண்ணே …\nகுளியலறையில் என் நிர்வாணம் பார்த்துக் கொண்டு அசையாமல் இருக்கும் இந்தத் தேரைக்கு எனக்குள் புதைந்து போயிருக்கும் கருப்புப் பக்கங்களை புரட்ட வைக்கத் தெரிந்திருக்கிறது .\nதேரை மீதான என் ஆர்வம் அல்லது வெறி எப்பொழுதிருந்து என்று தெரியவில்லை . சிறுவயதில் எல்லாரும் பட்டாம்பூச்சி துரத்திக் கொண்டிருக்கையில் நான் மட்டும் மழையூறிப் போன குறும்பாறைகளைப் புரட்டிப் பொன்னிறத் தேரைகளைத் தேடிக் கொண்டிருந்திருக்கிறேன். ஓடில்லாத ஆமை போலக் குறுகிப் படுத்திருக்கும் தேரையின் பின்புறத்தைக் குச்சியால் தட்டித் தட்டி ஏதேனும் ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை, அடையச் செய்வதை ஒரு ரகசிய விளையாட்டாகவே வைத்திருந்திருக்கிறேன் .\nஎன் உலகம் ரகசியமானது . யாருக்கும் சொந்தமானது அல்ல. என்னைத் தவிர யாருக்கும் இடமில்லாதது . என் ஆழ்மனத்தின் அபத்தங்களும் அதைச் செயல்படுத்திப் பார்க்கும் இச்சைகளும் மட்டுமே நிரம்பியது. எப்படியாயினும் எனக்கு சாதகமான விதிகள் கொண்ட விளையாட்டுகளைக் கொண்டது.\nஎன் உலகிற்குள் நான் அனுமதித்த ஒரே ஒரு உயிரி ஜூலி தான். என் ரகசிய விளையாட்டின் துணை அவள் .\nஜூலியை யாருக்கும் பிடிக்காது . அவளது தோல் தேரையினுடையதைக் கடன் வாங்கி இருக்கும். ஒரு மாதிரி வறண்டு போன பளிங்காய் அவள் சட்டையில்லாத முதுகிருக்கும் . உனக்கெப்படித் தெரியும் என்று கேட்பவர்கள் மட்டும் கதையைத் தொடரவும். எனக்குத் தெரியும். அவள் தலைமுடிகளின் எண்ணிக்கை கூட என்னால் நிர்ணயிக்கப்பட்டது தான்.\nஅந��த இரட்டை குதிரை பின்னல்கள் கூட நான் சொன்னது போல ஆடுபவைகள். அவளது கண்களை உங்களுக்குப் பிடிக்காது. நிச்சயம் பிடிக்காது . வட்டச் சில்லுகள் கொண்ட கண்ணாடிகளுக்குள் அடைபட்டிருக்கும் அவள் கண்கள் காறிக் கொண்டே இருக்கும் . கழுத்திலோ நெற்றியிலோ புறங்கைகளிலோ எனக்கு மட்டுமே காரணம் தெரிந்த காயங்கள் இருக்கும் . பினோஃபார்மில் நடந்து வருகையில் ஒரு பிராணி போலவே இருப்பாள். அந்தப் பிராணியை சரியாக இனம் கண்டு கொண்டவன் நான் மட்டுமே . இரு வார்த்தைகளில் சொல்வதானால் ஜூலி என் அடிமை .\nஇன்னொரு காதல் கதை …\nசொல்லப்படாத காதல் கதைகள் என்று எதுவும் கிடையாது .. இருந்தும் ஒவ்வொரு காதல் கதையும் புதியதே ..\nசிறுகதை, பரணி, short story\nயுத்தம் நிகழும் கணங்கள் நாவறுக்கப்பட்டவைகள்\nஅதன் பிறகு வருகின்ற நாட்களே\nஇறந்துபோகும் வரை பிதற்றியபடியிருக்கின்றன …\nஇன்னமும் மூன்றே பேர்கள் .. இருவர் என் மனைவியின் கால்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் . அவர்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆடைகளைப் பற்றியிருக்கிறவன் தான் முக்கியம் இப்பொழுது . அவளில் மேல் விழுந்திருக்கின்றன அத்தனை நகக்கீறல்களுக்கும் இவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும் .\nஎன் கையில் இருந்த தடியால் அவன் பின் மண்டையில் பலமாக அடித்தேன் . இன்னமும் கொஞ்சம் ரத்தக்கறையானது . மீதமிருந்த இருவரும் என்னைப் பார்த்து ஒடத்துவங்கினார்கள் .\nஎங்கள் முன் ‘கோலா“வை வைத்து விட்டு ,அந்த இயந்திரப் பெண் அச்சு அசலாக , உயிர்ப் பெண்ணைப் போலவே கண்ணடித்து , வேறு ஏதேனும் வேண்டுமா கனவான்களே என்று கேட்டு , புன்னகையுடன் எங்கள் பதிலுக்காகக் காத்திருந்தது.\n“லட்டு மாதிரி இருக்க .. உன்ன தான் கேக்கணும் .. என்ன மாடல்டா குட்டி நீ ” ஹரி சில்மிஷமாகக் கேட்டான்.\n“எஃப் எஸ் த்ரீ சார் .. அப்புறம் குட்டி என்றெல்லாம் கூப்பிடக் கூடாது. இது அத்து மீறல் .. இன்னும் இரண்டு முறை தான் மீறலாம் …என் பெயர் ஷிவானி … ” அதே புன்னகையுடன் நடந்து சென்றாள்.\n“விட்டா, ஈவ் டீசிங் கேஸ் போடும் போல ” என் கைகளில் தட்டினான். நானும் சிரித்தேன். நாங்கள் இருவரும் சிரித்து முடிக்கும் முன் எங்களைப் பற்றி இரண்டு வரிகளில் சொல்லி விடுகிறேன்.\nநான் கிருஷ் ,, இந்த குறுந்தாடி ஹரி .. உங்கள் எல்லாரையும் போல நாங்களும் ஒரு மென்பொருள் துறையில் , கட்டமைப்பாளர்களாக இருக்கிறோம். இந்த வாழ்கை , வசதிகள் எல்லாமே பிடித்திருக்கிறது.இந்த கோலா கூட நன்றாகத் தான் இருக்கிறது. இடையை வெட்டி வெட்டி செல்லும் ஷிவானி கூட …ஆனால் ஒன்றே ஒன்று தான் குறை. இந்த வாழ்கை நிஜம் அல்ல . நிழல் போல .. பாலைவனத்துக் கானல் போல .. வெர்ச்சுவல் .\n“என்னடா கிருஷ் .. ஏன் டல்லா இருக்க … நீட் சம் மோர் ட்ரிங்க் .. இல்ல மறுபடியும் சோஃபியா வா .. .. இல்ல மறுபடியும் சோஃபியா வா ..\n“எஸ் டா .. என்னால அவளை மறக்க முடியலை .. ஸ்டில் ஐ லவ் ஹெர் … Continue reading →\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-08-05T06:00:52Z", "digest": "sha1:C3RWZW2PNSRZ42WD74KWKWDJ2VBDFX4Y", "length": 6450, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி (Shreevats Goswami, பிறப்பு: மே 18, 1989 ), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 18:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-05T05:39:41Z", "digest": "sha1:RLVWP7MCYIMQM6IPLKSAXJJHIRZGJ4DE", "length": 6690, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "\"சேக்கிழார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிம���் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசேக்கிழார் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:சேக்கிழார்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:டாக்டர் மா. இராசமாணிக்கனார்/நூற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்கிழார்/தொண்டை நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்கிழார்/குன்றத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்கிழார்/சேக்கிழார் பிறப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்கிழார்/கல்வி கற்றல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்கிழார்/அக்காலச் சைவசமய நிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்கிழார்/அநபாயச் சோழன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்கிழார்/சேக்கிழார்-முதல் அமைச்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்கிழார்/சேக்கிழார் தல யாத்திரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்கிழார்/ஜீவக சிந்தாமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்கிழார்/சேக்கிழார் அறிவுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்கிழார்/பெரிய புராண அரங்கேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/ஏப்ரல் 2017/05 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/28._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T05:21:09Z", "digest": "sha1:LVNPVHYT56XPDA3MQA7VBBDJAR65TXBJ", "length": 5155, "nlines": 67, "source_domain": "ta.wikisource.org", "title": "\"வெற்றி முழக்கம்/28. துயர வெள்ளம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"வெற்றி முழக்கம்/28. துயர வெள்ளம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வெற்றி முழக்கம்/28. துயர வெள்ளம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கி���ூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவெற்றி முழக்கம்/28. துயர வெள்ளம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:வெற்றி முழக்கம்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெற்றி முழக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெற்றி முழக்கம்/27. நலம் நாடிய சூழ்ச்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெற்றி முழக்கம்/29. துன்பத்தில் விளைந்த துணிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-9th-february-2017/", "date_download": "2020-08-05T04:55:42Z", "digest": "sha1:HOWS6OGSK5WEDZAWO7JLZVPPGWPHEGRX", "length": 11776, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 9th February 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n09.02.2017, தை 27, வியாழக்கிழமை, திரியோதசி திதி காலை 09.22 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி, புனர்பூசம் நட்சத்திரம் காலை 10.48 வரை பின்பு பூசம், அமிர்தயோகம் காலை 10.48 வரை பின்பு சித்த யோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, தைப்பூசம் வடலூர்ஜோதி தரிசனம் முருக வழிபாடு நல்லது, சுபமுகூர்த்த நாள் சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.\nகேது திருக்கணித கிரக நிலை09.02.2017 சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 09.02.2017\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். சுபமுயற்சிகளில் நற்செய்தி கிடைக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் அனுகூலமாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பொன்பொருள் சேரும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். கு��ும்பத்தினருக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் ஆதரவாய் இருப்பார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணி புரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயலில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் உண்டாகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். மன அமைதி குறையும்.\nஇன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள். பொன் பொருள் சேரும்.\nஉங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அ���ையும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/15005746/Ayyappa-devotee-kills-another-near-Aravacurichi-hospital.vpf", "date_download": "2020-08-05T04:35:56Z", "digest": "sha1:KDAD47UHWIWZTZXVRU2IKXM5SDNGJXO5", "length": 13726, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ayyappa devotee kills another near Aravacurichi hospital || அரவக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பலி மற்றொருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரவக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பலி மற்றொருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை + \"||\" + Ayyappa devotee kills another near Aravacurichi hospital\nஅரவக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பலி மற்றொருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஅரவக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதர்மபுரியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 43). அதே பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (43). முன்னாள் ராணுவ வீரர். இவர்கள் 2 பேரும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் நேற்று முன்தினம் காலை தர்மபுரியில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பெத்தான்கோட்டை பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த மற்றொரு கார், பழனிவேல் ஓட்டிச் சென்ற காரின் பின்பகுதியில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பழனிவேல் ஓட்டி சென்ற கார் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.\nஇதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய மாதேஸ்வரன், பழனிவேல் ஆகியோர் படுகாயமடைந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என அபய க��ரல் எழுப்பினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காரின் இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும், பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிவேல் பரிதாபமாக இறந்தார். மாதேஸ்வரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மற்றொரு கார் டிரைவரை தேடி வருகின்றனர்.\n1. தஞ்சையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்\nதஞ்சையில், பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.\n2. நெய்வேலி என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nநெய்வேலி என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\n3. குஜராத் ரசாயன ஆலையில் விபத்து: பாய்லர் வெடித்து 5 தொழிலாளர்கள் பலி\nகுஜராத் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர்.\n4. கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு சென்றபோது விபத்து: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் காயம்\nகேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் காயமடைந்தனர்.\n5. மின்சார கம்பத்தில் டிராக்டர் மோதி விவசாய தொழிலாளர்கள் 11 பேர் பலி\nஆந்திராவில் மின்சார கம்பத்தில் டிராக்டர் மோதி விவசாய தொழிலாளர்கள் 11 பேர் பலியானார்கள்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. ஊரடங்கால் வேலை இல்லாததால் வறுமை; கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய வாலிபர்\n2. காதலித்து ஏமாற்றிய வாலிபருடன் போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு திருமணம்\n3. சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது: பூதப்பாண்டி திட்டுவிளையில் - வாலிபருக்கு முட்டை அபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்\n4. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய கருவி - சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்தது\n5. பவானிசாகர் அருகே பயங்கரம்: காதல் திருமணம் செய்த பெண் குத்திக்கொலை - கணவர் உள்பட 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/my-name-is-billa-song-lyrics/", "date_download": "2020-08-05T04:21:14Z", "digest": "sha1:W6SCYQSZOYLVPHYGIOAVOVQA37ZDQFU6", "length": 5795, "nlines": 167, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "My Name Is Billa Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : நவீன் மற்றும் கே கே\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : மை நேம் இஸ் பில்லா……\nஆண் : மை நேம் இஸ் பில்லா….\nநானும் பார்க்காத ஆள் இல்ல\nபோகாத ஊர் இல்ல அய்யா\nநல்ல நண்பன் இல்லை என்றால்\nஆண் : ஹே யாருக்கு யார்\nஆண் : வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில்தான்\nஎவருக்கு எது வேண்டும் செய்வோம்\nஆண் : மை நேம் இஸ் பில்லா….\nநானும் பார்க்காத ஆள் இல்ல\nபோகாத ஊர் இல்ல அய்யா\nநல்ல நண்பன் இல்லை என்றால்\nஆண் : வந்தார்கள் போனார்கள் நேற்று\nநீ என்ன நான் என்ன பந்தம்\nஆண் : மை நேம் இஸ் பில்லா….\nநானும் பார்க்காத ஆள் இல்ல\nபோகாத ஊர் இல்ல அய்யா\nநல்ல நண்பன் இல்லை என்றால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73536.html", "date_download": "2020-08-05T04:43:55Z", "digest": "sha1:OKMBROJSJTYIKK2JDB2VCPCOZHCBMGXD", "length": 5271, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி..!! : Athirady Cinema News", "raw_content": "\n`தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பிசியாகி விட்டார் நடிகர் அரவிந்த்சாமி.\nஅவரது நடிப்பில் `சதுரங்கவேட்டை 2′, `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, `நரகாசூரன்’ உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில் அரவிந்த் சாமி, செல்வா இயக்கத்தில் `வணங்காமுடி’ நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், அரவிந்த் சாமி அடுத்ததாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஆக்ஷன் படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த வருடத்தில் தானே படம் இயக்கப் போவதாக அரவிந்த்சாமி கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\nசிம்புவை தொடர்ந்து தனுஷுடன் இணையும் ஹன்சிகா\nசுஷாந்த் வழக்கில் மும்பை போலீசை நம்ப முடியாது – நடிகை தனுஸ்ரீதத்தா சாடல்..\nகொரோனாவால் திலீப் வழக்கு தாமதம்..\nஅண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா\nகைதி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/08/17.html", "date_download": "2020-08-05T04:02:51Z", "digest": "sha1:GT2KETSGARGR5BCLQARUCEDY756CBRHA", "length": 5770, "nlines": 85, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 17.சிறுவெண் காக்கைப் பத்து.", "raw_content": "\nபெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nகருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்\nநயந்த நெஞ்சம் நோய்ப்பா ல்ஃதே.\nபெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nநீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டு\nதுறைவன் சொல்லோ பிறவா யினவே.\nபெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nஇருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும்\nஇறையேர் முன்கை நீக்கிய வளையே.\nஇருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nஇருங்கழி மருங்கின் அயிரை ஆரும்\nநம்மோடு அமையாது அலர்பயந் தன்றே.\nபெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nஆருகழிச் சிறுமீன் ஆர மாந்தும்\nஇறையோர் எல்வளை கொண்டுநின் றதுவே.\nபெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nவரிவெண் தாலி வலைசெத்து வெரூஉம்\nநல்ல வாயின நல்லோள் கண்ணே.\nபெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nஇருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன்\nநல்கான் ஆயினும் தொல்கே என்னே.\nபெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nதுறைபடி யம்பி அகமனை ஈனும்\nஒள்நுதல் அரிவை பாலா ரும்மே.\n���ெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nபொன்னிணார் ஞாழல் முனையில் பொதியவிழ்\nபுன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்\nஎன்செயப் பசக்கும் தோழியென் கண்ணே.\nபெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nஇருங்கழி நெய்தல் சிதைக்குந் துறைவன்\nபல்லிதழ் உண்கண் பசத்தல்மற் றெவனோ.\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/217077/news/217077.html", "date_download": "2020-08-05T04:54:59Z", "digest": "sha1:RDIAD57A7TEEDFXDOM57THLN4L6H5PYZ", "length": 6533, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆரோக்கியத்திற்கு உதவும் முளைகட்டிய பயிறு!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஆரோக்கியத்திற்கு உதவும் முளைகட்டிய பயிறு\n1. ஊட்டச்சத்துக்கள் கிரகித்தல் அதிகரிக்கிறது. குறிப்பாக, பி12, இரும்புச்சத்து, மக்னீசியம், துத்தநாகம் அதிகம் கிடைக்கிறது.\n2. அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும்.\n3. நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கிறது. இதனால், செரிமானம் மேம்படுகிறது.\n4. புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது.\n5. தானிய ஒவ்வாமைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.\n6. உடலுக்குத் தேவையான என்ஸைம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் கிடைக்கிறது.\n7. உடல் எடை குறைக்க உதவுகிறது.\n8. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்ச்சியை மேம் படுத்துகிறது.\n1. பச்சையாகச் சாப்பிடுவது நல்லது.\n3. எண்ணெயில் பொரித்துச் சாப்பிடக் கூடாது.\n4. முளைகட்டிய பச்சைப் பயறை நீர் சேர்த்து அரைத்து, வெல்லம், தேன், தேங்காய்த் துருவல், உலர் திராட்சை சேர்த்து, காலை டிஃபனாகச் சாப்பிடலாம்.\n1. சர்க்கரை நோயாளிகள், தினமும் ஒரு கப் சாப்பிட்டுவர, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.\n2. வயிற்றுப்புண், பெண்களின் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் அல்சரைக் குணப்படுத்தும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅல்சரை தடுக்கும் பனை மரத்தின் இள நுங்கு\nதமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளால் வெற்றியீட்டி ‘கிழக்கை காப்பேன்’\nதமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் \nRafale வைத்து சீனாவை அதிர வைக்கலாம்- முன்னாள் அதிகாரி தகவல்\nAyodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா\nஉலகின் ஒட்டு மொத்த மர்மமும் மறைந்திருக்கும் ஒரே இடம் \nலெபனான் தலைநகர் பெய்ரூட் தலை நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.\nபீர்க்கங்காய் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/tigor/pictures", "date_download": "2020-08-05T04:49:43Z", "digest": "sha1:V6TZBJEAEQPZ7SJWHMAYPJD3QLVBQ25I", "length": 14085, "nlines": 327, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டைகர் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா டைகர்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைகர் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nடைகர் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nQ. What ஐஎஸ் the மீது road விலை அதன் டாடா டைகர் எக்ஸ்இ variant\nQ. ரெனால்ட் டிரிபர் or டாடா டைகர் ஐஎஸ் good\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடைகர் எக்ஸ்எம்ஏ அன்ட்Currently Viewing\nடைகர் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nடைகர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nஎல்லா டைகர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 3 க்கு 6 லட்சம்\nடாடா டைகர் looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டைகர் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டைகர் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடைகர் இன் படங்களை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா டாடா டைகர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா டாடா டைகர் நிறங்கள் ஐயும் காண்க\nடைகர் on road விலை\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B", "date_download": "2020-08-05T06:04:43Z", "digest": "sha1:HZHQYZBSGGCUFQP27MXBAKNRFHODVHF4", "length": 7646, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இறோகித்தோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇறோகித்தோ (Hirohito - ஏப்ரல் 29, 1901 – ஜனவரி 7, 1989) ஜப்பானின் 124 ஆவது பேரரசர் ஆவார். இவர் 1926 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாளிலிருந்து 1989 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை பதவியில் இருந்தார். ஜப்பானுக்கு வெளியே இவரது சொந்தப் பெயரான இறோகித்தோ என்பதாலேயே பெரிது அறியப்பட்ட போதும், இறந்த பின்னர் ஜப்பானில் பேரரசர் சோவா என அழைக்கப்படுகிறார். ஜப்பானுக்கு வெளியிலும் அறிஞர்களால் இப் பெயர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சோவா என்பது ஒரு காலப்பகுதியின் பெயராகும். பேரரசர்களின் ஆட்சிக் காலத்தோடு பொருந்தும் காலப்பகுதிகளின் பெயர் அவர்கள் இறந்ததும் அவர்களுக்கும் பெயராகிறது.\nஇறோகித்தோ / பேரரசர் சோவா\nசோவாவின் காலப்பகுதியே ஜப்பானின் எந்தப் பேரரசரின் காலப்பகுதியிலும் அதிகமானது ஆகும். இக் காலப்பகுதி ஜப்பானியச் சமூகத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய காலப்பகுதியுமாகும். இவருடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் ஜப்பான் குறைந்த அளவு தொழிற்றுறைகளைக் கொண்ட நாட்டுப்புறப் பகுதியாகவே இருந்தது. 1930களில் நிகழ்ந்த ஜப்பானின் படைப்பெருக்கம், பின்னர் அந்நாட்டை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்த வழி வகுத்தது. போரின் முடிவில் ஜப்பான் தோல்வியுற்று நிபந்தனையற்ற முறையில் சரணடைந்ததைத் தொடர்ந்து, ஏற்பட்ட ஜப்பான் நாட்டின் மீளமைப்பு வேலைகளில் பேரரசர் ஒத்துழைப்பு வழங்கித் தனது காலத்திலேயே ஜப்பான் பெருமளவு நகராக்கம் அடைந்த ஒரு நாடாகவும்; தொழிற்றுறை, தொழினுட்பம் ஆகியவற்றில் உலகின் மிகப் பெரிய வல்லரசுகளில் ஒன்றாகவும் விளங்கியதைக் காணும் வாய்ப்புப் பெற்றார்.\nஇவர், முடிக்குரிய இளவரசராக இருந்த யொசிஹிட்டோவுக்கும் (பிற்காலப் பேரரசர் தைஷோ), முடிக்குரிய இளவரசி சடாக்கோவுக்கும் (பிற்காலப் பேரரசி தெய்மீ) மூத்த மகனாக டோக்கியோவில் இருந்த ஒயாமா அரண்மனையில் பிறந்தார். இவரது சிறு வயதுப் பட்டம் மிச்சி ஆகும். இவரது பாட்டனான பேரரசர் மீஜி 1912 ஜூலை 30 ஆம் தேதி இறந்தபோது இவர் முடிக்குரிய இளவரசரானார். இதற்கான முறைப்படியான நிகழ்ச்சி 1916 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி இடம்பெற்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 05:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-05T06:17:31Z", "digest": "sha1:OUV7R4GDHBB6JVVAWVPTJFHORNUZSBE2", "length": 25388, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோகில்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஜோகில்பட்டி ஊராட்சி (Johilpatti Gram Panchayat), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1793 ஆகும். இவர்களில் பெண்கள் 882 பேரும் ஆண்கள் 911 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 14\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 67\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"காரியாபட்டி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவில்லிபத்திரி · வதுவார்பட்டி · திருவிருந்தாள்புரம் · சுக்கிலநத்தம் · சூலக்கரை · சேதுராஜபுரம் · ராமானுஜபுரம் · புலியூரான் · போடம்பட்டி · பெரியவள்ளிக்குளம் · பந்தல்குடி · பாலையம்பட்டி · பாலவநத்தம் · குருந்தமடம் · குல்லூர்சந்தை · கட்டங்குடி · கஞ்சநாயக்கன்பட்டி · செட்டிக்குறிச்சி · ஆத்திப்பட்டி · ஆமணக்குநத்தம் · கொப்புசித்தம்பட்டி\nவீரார்பட்டி · வீரசெல்லையாபுரம் · வள்ளியூர் · வடமலைக்குறிச்சி · வச்சகாரப்பட்டி · வி. முத்துலிங்காபுரம் · துலுக்கம்பட்டி · செந்நெல்குடி · செங்குன்றாபுரம் · சங்கரலிங்காபுரம் · ரோசல்பட்டி · புல்லலக்கோட்டை · பெரியபேராலி · பாவாலி · பட்டம்புதூர் · ஒண்டிப்புலிநாயக்கனூர் · ஓ. கோவில்பட்டி · நல்லான்செட்டியபட்டி · நக்கலக்கோட்டை · மூளிப்பட்டி · மெட்டுக்குண்டு · மேலச்சின்னையாபுரம் · மீசலூர் · மருதநத்தம் · மருளுத்து · குந்தலப்பட்டி · கோவில்வீரார்பட்டி · கோட்டநத்தம் · கூரைக்குண்டு · கட்டனார்பட்டி · கடம்பன்குளம் · கே. புதூர் · இனாம்ரெட்டியபட்டி · குருமூர்த்திநாயக்கன்பட்டி · கோல்வார்பட்டி · எண்டப்புலி · எல்லிங்கநாயக்கன்பட்டி · இ. முத்துலிங்காபுரம் · இ. குமாரலிங்காபுரம் · சின்னவாடி · செட்டுடையான்பட்டி · சத்திரரெட்டியபட்டி · ஆவுடையாபுரம் · அப்பையநாயக்கன்பட்டி · ஆமத்தூர்\nவரலொட்டி · வலுக்கலொட்டி · வக்கணாங்குண்டு · வி. நாங்கூர் · துலுக்கன்குளம் · தண்டியனேந்தல் · டி. வேப்பங்குளம் · டி. செட்டிகுளம் · சூரனூர் · எஸ். மரைக்குளம் · எஸ். கல்லுப்பட்டி · பிசிண்டி · பாப்பணம் · பனிக்குறிப்பு · பந்தனேந்தல் · பாம்பாட்டி · பி. புதுப்பட்டி · நந்திக்குண்டு · முஷ்டக்குறிச்சி · முடுக்கன்குளம் · மேலக்கள்ளங்குளம் · மாந்தோப்பு · குரண்டி · கம்பிக்குடி · ஜோகில்பட்டி · டி. கடமங்குளம் · சத்திரம்புளியங்குளம் · ஆவியூர் · அல்லாளப்பேரி · அழகியநல்லூர்\nவிடத்தகுளம் · வடக்குநத்தம் · உடையனாம்பட்டி · தும்மசின்னம்பட்டி · தொப்பலாக்கரை · திருச்சுழி · தமிழ்பாடி · சுத்தமடம் · சென்னிலைக்குடி · சவ்வாசுபுரம் · சலுக்குவார்பட்டி · ராணிசேதுபுரம் · ராஜகோபாலபுரம் · ஆர். கல்லுமடம் · புல்லாநாயக்கன்பட்டி · புலிக்குறிச்சி · பூலங்கால் · பரளச்சி · பண்ணைமூன்றடைப்பு · நல்லாங்குளம் · முத்துராமலிங்கபுரம் · மிதிலைக்குளம் · மண்டபசாலை · குச்சம்பட்டி · குல்லம்பட்டி · கீழக்கண்டமங்களம் · கே. வாகைக்குளம் · மறவர்பெருங்குடி · கே. செட்டிகுளம் · பொம்மக்கோட்டை · ஆண்டியேந்தல்\nவேலானூரணி · வேளானேரி · வீரசோழன் · வரிசையூர் · வி. கரிசல்குளம் · உழுத்திமடை · உலக்குடி · திருவளர்நல்லூர் · டி. வேலங்குடி · டி. கடம்பங்குளம் · சேதுபுரம் · சாலைஇலுப்பைகுளம் · ரெகுநாதமடை · புல்வாய்க்கரை · பூம்பிடாகை · பனைக்குடி · நத்தகுளம் · என். முக்குளம் · மினாக்குளம் · மேலப்பருத்தியூர் · கொட்டக்காட்சியேந்தல் · கீழக்கொன்றைக்குளம் · கண்டுகொண்டான்மாணிக்கம் · கல்லுமடைபூலாங்குளம் · இருஞ்சிறை · இசலி · ஆணைக்குளம் · அகத்தாகுளம் · ஆலாத்தூர் · அ. முக்குளம்\nஜமீன்நத்தம்பட்டி · ஜமீன்நல்லமங்கலம் · ஜமீன்கொல்லங்கொண்டான் · சுந்தரராஜபுரம் · சுந்தரநாச்சியார்புரம் · தெற்கு வெங்காநல்லூர் · தெற்கு தேவதானம் · சோலைசேரி · சிவலிங்காபுரம் · சமுசிகாபுரம் · எஸ். இராமலிங்காபுரம் · வடக்குதேவதானம் · நல்லமநாயக்கன்பட்டி · நக்கனேரி ஊராட்சி · முத்துச்சாமிபுரம் · முகவூர் · மேலூர் துரைச்சாமிபுரம் · மேலராஜகுலராமன் · குறிச்சியார்பட்டி · கொருக்காம்பட்டி · கிழவிகுளம் · இளந்திரை கொண்டான் · கணபதிசுந்தரநாச்சியார்புரம் · சொக்கநாதன்புத்தூர் · அயன்கொல்லங்கொண்டான் · அருள்புத்தூர்\nவிழுப்பனூர் · தொம்பக்குளம் · திருவண்ணாமலை · சாமிநாதபுரம் · ஆர். ரெட்டியபட்டி · பாட்டக்குளம்சல்லிபட்டி · படிக்காசுவைத்தான்பட்டி · பி. இராமச்சந்திராபுரம் · முள்ளிகுளம் · மல்லிபுதூர் · மல்லி · கொத்தன்குளம் · கீழராஜகுலராமன் · கரிசல்குளம் · கலங்காப்பேரி · இனாம்நாச்சியார்கோவில் · இனாம்செட்டிகுளம் · அயன்நாச்சியார்கோவில் · அத்திகுளம்தெய்வேந்திரி · அத்திகுளம்செங்குளம் · அச்சந்தவிழ்த்தான்\nவெள்ளப்பொட்டல் · வலையன்குளம் · வடுகபட்டி · துலுக்கபட்டி · தம்பிபட்டி · சேதுநாராயணபுரம் · மூவரைவென்றான் · மேலக்கோபாலபுரம் · கோட்டையுர் · கீழக்கோபாலபுரம் · கல்யாணிபுரம் · கோவிந்தந���்லூர் · ஆயர்தர்மம் · அயன்நத்தம்பட்டி · அயன்கரிசல்குளம் · அக்கனாபுரம்\nஜமீன்சல்வார்பட்டி · விஸ்வநத்தம் · வேண்டுராயபுரம் · வடபட்டி · வடமலாபுரம் · வி. சொக்கலிங்கபுரம் · ஊராம்பட்டி · தட்சகுடி · சுக்கிரவார்பட்டி · சித்துராஜபுரம் · சித்தமநாயக்கன்பட்டி · செங்கமலபட்டி · செங்கமலநாச்சியார்புரம் · பூலாவூரணி · பெரியபொட்டல்பட்டி · நிறைமதி · நமஷ்கரித்தான்பட்டி · நடுவபட்டி · நடையனேரி · மேலாமத்தூர் · லட்சுமிநாராயணபுரம் · குமிழங்குளம் · கிருஷ்ணபேரி · கொத்தனேரி · கிச்சநாயக்கன்பட்டி · கட்டசின்னம்பட்டி · காரிசேரி · காளையார்குறிச்சி · எரிச்சநத்தம் · ஈஞ்சார் · பூவநாதபுரம் · அனுப்பன்குளம் · ஆணையூர் · ஆணைக்குட்டம் · ஏ. துலுக்கப்பட்டி\nவிஜயரெங்கபுரம் · விஜயகரிசல்குளம் · வெற்றிலையூரணி · வெம்பக்கோட்டை · துளுக்கன்குருச்சி · திருவேங்கிடாபுரம் · தாயில்பட்டி · த. கன்சபுரம் · த. கரிசல்குளம் · சுப்பிரமணியாபுரம் · சூரார்பட்டி · சிப்பிப்பாறை · சங்கரபன்டியாபுரம் · சல்வார்பட்டி · இராமுத்தேவன்பட்டி · புலிப்பாறைப்பட்டி · பெர்னையக்கன்பட்டி · பனையடிப்பட்டி · நதிக்குடி · முதன்டியாபுரம் · மேலாவ்ட்டம்பட்டி · மம்சாபுரம் · ம. துரைசாமிபுரம் · குண்டயிருப்பு · கொட்டைபட்டி · கொங்கன்குளம் · கொம்மங்கியாபுரம் · கீலன்மரைநாடு · கண்கர்செவல் · கனஜம்பட்டி · கள்ளமனைச்கேன்பட்டி · கக்கிவடன்பட்டி · க. மடத்துப்பட்டி · ஜெகவீரம்பட்டி · இனம் ரெட்டியபட்டி · குஹன்பாறை · எட்டக்காப்பட்டி · ஏலயிரம்பண்ணை · இ. டி. ரெட்டியபட்டி · எ. துரைசாமிபுரம் · அப்பயனைக்கென்பட்டி · எ. லட்சுமிபுரம்\nவெங்கடேஷ்வரபுரம் · உப்பத்தூர் · தோட்டிலோவன்பட்டி · சிறுகுளம் · சிந்துவம்பட்டி · சங்கரநத்தம் · சடையம்பட்டி · புல்வாய்பட்டி · போத்திரெட்டிபட்டி · பெரியஓடைப்பட்டி · பெரியகொல்லபட்டி · ஒத்தையால் · ஓ. மேட்டுப்பட்டி · நத்தத்துப்பட்டி · நள்ளி · நல்லமுத்தன்பட்டி · என். சுப்பையாபுரம் · என். மேட்டுப்பட்டி · முள்ளிச்செவல் · மேட்டமலை · எம். நாகலாபுரம் · குண்டலக்குத்தூர் · கோசுகுண்டு · கத்தாளம்பட்டி · கே. மேட்டுப்பட்டி · இருக்கன்குடி · சின்னஓடைப்பட்டி · சின்னக்கொல்லபட்டி · சின்னக்காமன்பட்டி · சிந்தப்பள்ளி · பந்துவார்பட்டி · ஏ. இராமலிங்காபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 14:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/44", "date_download": "2020-08-05T05:34:06Z", "digest": "sha1:2CEGYHYJ6DMJCFBHAW5AIFV6T6IICWW7", "length": 7488, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/44 - விக்கிமூலம்", "raw_content": "\n4 இன்னமும் சின்னவன் தானா\nஒரு தமிழ்க் கவிஞன், தமிழ்க் கடவுள் முருகனிடத்து அளவிறந்த பக்தியுடையவனாக வாழ்கிறான். முருகன் என்றால் அழகன், இளைஞன் என்றெல்லாம் அறிகிறான் என்றும் இளையாய், அழகியாய் என்றெல்லாம் பாடிய கவிஞர் பரம்பரையிலே வந்த கவிஞன்தானே இவன். கவிஞன் என்ற உடனேயே அவனுக்கு முன்னே அவன் வறுமை போட்டி போட்டுக் கொண்டு வந்து நிற்குமே. வறுமையால் நலிகிறான். வீட்டிலோ மனைவி மக்கள் எல்லாம் உண்ண நல்ல உணவின்றி, உடுக்க நல்ல உடையின்றி வாடுகிறார்கள். இத்துடன் வாழ்க்கையில் எத்தனையோ துயரம் அவனுக்கு. இத்தனை துயரையும் துடைக்க வழி ஒன்று உண்டு என்பதையும் அறிவான் பக்தன். தன் வழிபடு கடவுளான முருகனிடம் முறையிட்டால், அந்தக் கலியுக வரதன் தன் துயர் துடைத்து செல்வம் கொழிக்கும் வாழ்க்கை அருளுவான் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். இந்த நிலையில் மனைவி வேறே கவிஞனை, 'என்ன உங்கள் முருகனிடம் முறையிட்டு வேண்டிக் கொள்ளுங்களேன். பக்தர்கள் துயரை எல்லாம் துடைத்தவனுக்கு உங்கள் துயரத்தை நீக்குவது என்பது சாத்தியமற்ற காரியமா என்ன உங்கள் முருகனிடம் முறையிட்டு வேண்டிக் கொள்ளுங்களேன். பக்தர்கள் துயரை எல்லாம் துடைத்தவனுக்கு உங்கள் துயரத்தை நீக்குவது என்பது சாத்தியமற்ற காரியமா என்ன' என்றெல்லாம் அடிக்கடி ஞாபகப் படுத்துகிறாள். கவிஞன் மெத்தப் படித்தவன் ஆயிற்றே. அவனுக்கு ஒரு சந்தேகம், இந்த முருகன் சின்னஞ்சிறு பிள்ளைதானே. அன்னை மடிமீது தவழும் இந்த இளவயதில் அவள் அமுதுட்டினால்தானே உணவருந்தத் தெரியும். அவனோ தாய்க்கு அருமையான பிள்ளை. அதனால் அவள் அவன் கண்ணுக்கு மையிட்டு, நெற்றிக்குப் பொட்டிட்டு, அழகு பார்த்துக் கொண்டே இருப்பாள் அடிக்கடி எடுத்தணைத்து முத்தம் கொடுப்பாள�� கொஞ்சலாகக் கன்னத்தைக் கிள்ளி விளையாடுவாள்.\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2019, 13:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-08-05T05:18:40Z", "digest": "sha1:UODQSCJW5RRG5A4QN3VKRZKOLDE7GPX4", "length": 33857, "nlines": 199, "source_domain": "tncpim.org", "title": "பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே ���ிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nகோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று இந்தியாவில் பொது சுகாதார அமைப்புமுறை போதுமான அளவிற்கு இல்லாதிருப்பதையும், அதனை ஆட்சியாளர்கள் அசிங்கமான முறையில் புறக்கணித்து வருவதையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. சமூக முடக்கம் பிறப்பித்து 50 நாட்கள் கழிந்தபின்னரும், மோடி அரசாங்கம் இந்த மிக நாசகர வைரஸ் தொற்றைச் சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், அனுபவத்திலிருந்து எதையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசாங்க மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் போதுமான அளவிற்கு இல்லாததாலும் திணறிக்கொண்டிருக்கின்றன. மும்பை நகரில் உள்ள அரசாங்க மருத்துவமனைகள் இத்தகையக் கடுமையான காட்சிகளைக் காட்டுகின்றன.\nமோடி அரசாங்கம், நாட்டின் எதார்த்தமான நிலைமைகளைப் பார்ப்பதிலிருந்து கண்���ை மூடிக்கொண்டிருப்பதன் மூலமாக ஓர் அற்பத் திருப்தியைக் காட்டிக்கொண்டிருக்கிறது. இதுவரை செய்யப்பட்டிருக்கின்ற சோதனைகள் என்பவை செய்ய வேண்டிய எண்ணிக்கைகளை விட மிகவும் குறைவாகும். அதாவது ஆயிரத்திற்கு 1.8 என்ற அளவில் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. பல இடங்களில் விரிவான முறையில் சென்று தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் எனச் சந்தேக நிலையில் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தும் வேலை நடைபெறவே இல்லை. இதற்கு, கேரளா மட்டுமே குறிப்பிடத்தக்க அளவிற்கு விதிவிலக்காக இருக்கிறது. சமூகமுடக்கம் தொடங்கி ஐம்பது நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டபோதிலும், நோய்த்தொற்று பரவியிருப்பது தொடர்பாக இன்னமும் ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கவில்லை. கோவிட்-19இன் காரணமாக இறப்போர் எண்ணிக்கை குறித்தும், மிகப்பெரிய அளவில் குறைந்த மதிப்பீடே வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது உள்ள கணக்கு, லட்சத்திற்கு 0.2 என்றிருக்கிறது. இது கணக்கிடும் முறையில் உள்ள பலவீனம் மற்றும் தவறான முறை என்பதால் மட்டுமல்ல, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தவறான கொள்கை முடிவுகளும் காரணமாகும்.\nகோவிட்-19 நெருக்கடி நாட்டில் தனியார் சுகாதாரத் துறை எந்த அளவிற்கு சமூகப் பொறுப்பின்றி இருக்கின்றது என்பதையும், இதில் முழுமையாகத் தோல்வி அடைந்திருக்கிறது என்பதையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. ஒருசில விதிவிலக்குகள் தவிர, பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் இந்தத் தருணத்தில் தொற்றை சமாளித்திடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, மக்களுக்கு உதவிடும் விதத்தில் செயல்படவில்லை. நாட்டில் மொத்தம் உள்ள மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகள் 93 சதவீதம் இருக்கும் நிலையில், நாட்டில் மொத்தம் உள்ள மருத்தவமனை படுக்கைகளில் தனியார்வசம் 64 சதவீதம் இருக்கும் நிலையில், இவை இவ்வாறு செயலற்றதன்மையில் இருப்பது இத்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நேரடியாகவே பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஎதார்த்த நிலைமைகள் இவ்வாறிருக்கையில், மத்திய அரசாங்கம் கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை அவசரகதியில் எடுத்திடும் என்றும், அத்தகைய நடவடிக்கைகளை வலுப்படுத்திடும் என்றும் அதன்மூலம் பொது சுகாதார அமைப்புமுறையை விர��வாக்கிடும் என்றும்தான் எவரொருவரும் எதிர்பார்த்திருப்பார்கள். இதற்கு சுகாதாரத்திற்கு போர்க்கால அடிப்படையில் பொது செலவினத்தைக் கணிசமான அளவிற்கு உடனடியாக அதிகரித்திட வேண்டியது அவசியமாகும். ஆனால் இந்தத் திசைவழியில் எதுவுமே நடக்கவில்லை.\nபிரதமரால் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாய் நிதித்தொகுப்பு என்பது ஒரு ஏமாற்று மோசடி என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அரசாங்கம் கூடுதலாக செலவு செய்திருப்பது என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1 சதவீதம் மட்டுமேயாகும். அது உறுதியளித்திருந்ததுபோன்று 10 சதவீதம் கிடையாது. மேலும், இந்தத் தொகுப்பில், சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு வெறும் 15 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமேயாகும். இதுவும் சென்ற ஏப்ரலில் அறிவித்த 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதித்தொகுப்பில் முதல் தவணையாகும்.\nமத்திய அமைச்சரவை ஏப்ரல் 22 அன்று, கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்காக அவசர மற்றும் சுகாதாரத் தயாரிப்புக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுத் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் தொகையை மூன்று கட்டங்களாகச் செலவிடவேண்டும் என்றும் தீர்மானித்தது. 7,774 கோடி ரூபாய் உடனடிப் பயன்பாட்டிற்கும் மீதத் தொகை, அடுத்த நடுத்தர கால ஆதரவுக்கு (medium term support), அதாவது ஓராண்டிலிருந்து நான்கு ஆண்டு காலத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தது. இதில் மாநில அரசாங்கங்களுக்கு இந்த முதல் கட்டத்தில் மூவாயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதியாக அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. நாட்டில் உள்ள 28 மாநிலங்களுக்கும் எட்டு யூனியன் பிரதேசங்களுக்கும் இதனைப் பிரித்துக்கொடுக்கும்போது அவை பெறும் தொகை மிகவும் அற்ப அளவிலேயே இருக்கும். சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் வருகிறது. தொற்றைக் கையாளுவதற்கான செலவினங்களை முழுமையாக மாநில அரசுகள்தான் தாங்கிக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு இவ்வாறு மிகவும் அற்ப அளவில் தொகைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.\nநிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நிதித்தொகுப்பு தொடர்பாக ஐந்தாவதாகவும் மற்றும் இறுதியாகவும் அளித்திட்ட அறிவிப்புகளில், ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவீசியிருக்கிறார். ஆனாலும் நிதி தொடர்பாக உருப்படியான உ��ுதிமொழி எதுவும் இல்லை. சுகாதாரம் மீதான பொது செலவினம் அதிகரிக்கப்படும் என்றார். கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள சுகாதாரம் மற்றும் நல மையங்கள் வலுப்படுத்தப்படுவதற்கு முதலீடுகள் அளிக்கப்பட இருக்கின்றன என்றார். அனைத்து மாவட்டங்களும் தொற்றுநோய் மருத்துவமனைத் தொகுதிகளைப் பெற இருக்கின்றன என்றார். (ஆனால் இதற்கெல்லாம் எந்தக் காலக்கெடும் அவர் நிர்ணயிக்கவில்லை.) பொது சுகாதார ஆய்வுக்கூடங்கள் ஒன்றிய அளவில் அமைக்கப்படும் என்றார்.\nபாஜக ஆட்சியாளர்கள், குரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து முறியடிப்பதற்கு மிகவும் அவசியமானது ஓர் விரிவான மற்றும் திறமையான பொது சுகாதார அமைப்பு முறை என்கிற அடிப்படைப் படிப்பினையை கற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர். சுகாதாரத்துறையைத் தனியார் வசம் தாரை வார்க்கும் திசைவழியிலேயே பாஜக அரசாங்கம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. பொது செலவினத்திற்கு மோடி அரசாங்கம் எந்த அளவிற்கு கூடுதலாக செலவு செய்திடும் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். மோடி அரசாங்கத்தால் 2017இல் அறிவிக்கப்பட்ட தேசிய சுகாதாரக் கொள்கை சுகாதாரம் மீதான பொது செலவினத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பில் ஒதுக்கப்பட்டுள்ள 1.15 சதவீதத்திலிருந்து, 2.5 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் இது 2025க்குள் எட்டப்படும் என்றும் முன்மொழிவினை அளித்திருந்தது. மேலும் மாவட்ட மருத்துவமனைகள் பொது-தனியார்-கூட்டு (public-private partnership) அடிப்படையில் விரிவாக்கப்படும் என்றும் கூறியது. ஆகையால், இவ்வாறு இவர்கள் உறுதியளித்துள்ளபடியே தொற்றுநோய் மருத்துவ மனைகள் மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டாலும் அவை தனியார் நடத்தும் மருத்துவ மனைகளின் அடிப்படையிலேயே அமைந்திடும்.\nமோடி அரசாங்கம், தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்களின் அறிவுரைகளின்படி கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சொதப்பியிருப்பதற்குப் பொறுப்பாகும். தொற்றுக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்றும், இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா நன்றாகவே செய்துகொண்டிருக்கிறது என்றும் அது தொடர்ந்து கூறிவந்தது. தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்கிற உண்மையை அது உதாசீனம் செய்தது அல்லது அடக்கி வாசித்தது. சமூக முடக்கம் முடிவடையும் சமயத்தில் அது மிகப்பெரிய அளவிற்கு அதிகரித்திருப்பதை எதிர்கொள்ளத் தயாராயில்லாமல் இருக்கிறோம். மோடி, ஆரம்பத்தில், மார்ச் 25 அன்று மகாபாரதத்தில் எப்படி “வெற்றி பெற்றார்களோ” அதேபோன்று 21 நாட்களில் வெற்றிபெற வேண்டும் என்பதில்தான் அவர்களுக்குக் கவலை இருந்தது.\nவிரிவான மற்றும் வலுப்படுத்தப்பட்ட பொது சுகாதார அமைப்புமுறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும். அத்தகையதொரு பொது சுகாதார அமைப்பு முறைக்கான போராட்டம் ஓர் அரசியல் பிரச்சனையாகும். ஏனெனில், இது நாட்டு மக்களின் அடிப்படை நலன்கள் சம்பந்தப்பட்டதாகும்.\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\n அதிமுக அரசில் மின்வெட்டே இல்லை என்பது உண்மையா அமைச்சர் தங்கமணியின் கருத்து உண்மையா அமைச்சர் தங்கமணியின் கருத்து உண்மையா\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஆக.20-26 மாபெரும் மக்கள் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்\nநீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிடுக தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nஅயோத்தி: அறக்கட்டளை அதன் வேலையைச்செய்யட்டும்மத்திய, மாநில அரசுகளுக்கு அதில் வேலையில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nநாகப்பட்டினம் மாவட்ட வீரஞ்செறிந்த போராளிகளில் ஒருவரான தோழர் ஏ.வி. முருகையன் மறைவு\nகைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திடுகமக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திடுகமக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திடுக\nதேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக தமிழக அரசு நிராகரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-08-05T05:12:27Z", "digest": "sha1:RVUIVMSS6WGNU7QVZBVBMVOQI6LRI6NK", "length": 26836, "nlines": 197, "source_domain": "tncpim.org", "title": "பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு – சிபிஐ(எம்) இன் கருத்துக்கள்; – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மா��ம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nபொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு – சிபிஐ(எம்) இன் கருத்துக்கள்;\nபொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கீழ்க்கண்ட கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறோம்.\n1. சமூகத்தில் நிலவுகிற பொருளாதார, சாதிய ஏற்றத்தாழ்வுகளை போக்கி சமத்துவ வாழ்வை உருவாக்க வேண்டுமென்ற லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கிய அம்சமாக சமூக நீதி கோட்பாடு கருதப்பட வேண்டும். ஆனால், இச்சமூக நீதி கோட்பாடு பொதுவாக இடஒதுக்கீடு என்ற வகையில் மட்டும் சுருக்கப்பட்டு விடுகிறது. மண்டல் கமிஷன் குறிப்பிட்டுள்ளதைப் போல இடஒதுக்கீடு என்பதோடு நிலமற்றவர்களுக்கு நிலவிநியோகம், பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றையும் நிறைவேற்றுவதன் மூலமே முழுமையான சமூக நீதியை நிலைநாட்ட இயலும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\n2. அமலாக்கப்பட்டு வரும் உலகமய, தாராளமயக் கொள்கைகளின் காரணமாக அரசு வேலை வாய்ப்புகள் சுருங்குவதும், காலியிடங்கள் நிரப்பப்படாமல் நீடிப்பதும், தனியார்மயம் அதிகரிப்பதினாலும் இ��ஒதுக்கீடு கோட்பாடு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது. எனவே, காலியிடங்களை நிரப்புவது, அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமலாக்குவது, பொதுத்துறையை பாதுகாப்பது உள்ளிட்டவை சமூக நீதிக்கான போராட்டத்தின் பிரிக்க முடியாத அங்கம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதேபோல மதம் மாறிய தலித் கிறித்துவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் வற்புறுத்த விரும்புகிறோம்.\n3. மருத்துவ கல்வி இடங்களில் 15 சதவிகித இடங்கள் அகில இந்திய கோட்டாவிற்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால், இதில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமலாக்க மறுப்பது சட்ட விரோதமானதாகும். எனவே, மேற்கண்ட அகில இந்திய கோட்டாவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை மத்திய அரசு கட்டாயம் அமலாக்க வேண்டும் என்பதை தமிழக அரசு வற்புறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.\n4. பொருளாதாரத்தில் நலிந்த இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதமானம் வரை இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினை மத்திய அரசு (124-வது சட்டத்திருத்தம்) நிறைவேற்றியது. இச்சட்டத்திருத்தத்தினை நாடாளுமன்றத்தில் ஆதரித்த அதே நேரத்தில், இதனை நிறைவேற்றுவதற்கு முன் அனைத்துக் கட்சிகளோடு கலந்து பேசி கருத்தொற்றுமையோடு நிறைவேற்றுவதற்கு மாறாக அவசர கதியில் அரசியல் ஆதாய நோக்கோடு மத்திய பாஜக அரசு நிறைவேற்றியதை நாடாளுமன்றத்தில் இம்மசோதா விவாதத்திற்கு வந்த போதே எங்கள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டியுள்ளோம்.\n5. இச்சட்டத்திருத்தத்தையொட்டி தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ. 8 லட்சம் உள்ளிட்ட பொருளாதார வரம்பு என்பது நலிந்தோருக்கான வரம்பாக இருக்க முடியாது. இப்பொருளாதார வரம்பை தமிழகத்தில் குறைத்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.\n6. பொருளாதாரத்தில் நலிந்த இதர பிரிவினருக்கு இடஒதுக்கீட்டினை அமலாக்கும் போது ஏற்கனவே தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டு கோட்பாட்டிற்கு எந்த வகையிலும் குந்தகம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறோம்.\n7. அரசமைப்பு சட்டப்பிரிவுகள் 15 மற்றும் 16க்கு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் ப���ி பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதவிகிதம் வரை இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இப்பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென கட்டாயப்படுத்தவில்லை. எனவே, தமிழகத்தில் இப்பிரிவினருக்கு 10 சதவிகித அளவிற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய சட்ட ரீதியான நிர்ப்பந்தம் ஏதுமில்லை என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\n8. தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் அதிகாரப்பூர்வமற்ற தகவலின் படி ஏறக்குறைய 95 சதமான மக்கள் இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5 சதவிகித மக்கள் மட்டுமே இடஒதுக்கீடு வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை என விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு 10 சதமான இடஒதுக்கீடு என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்து விடும். எனவே, இதுவரை இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய வேண்டும். அம்மக்கள் தொகை எத்தனை சதமானம் என கணக்கிட்டு அதில் சரிபாதி சதமான அளவு இப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கி தமிழகத்தில் அமல்படுத்தப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.\n9. பொதுவாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பின்தங்கிய மக்களுக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ற அளவு இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை இதுவரை இல்லை என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இதே அடிப்படையில் பொருளாதாரத்தில் நலிவுற்ற, இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கும் இடஒதுக்கீட்டு விகிதத்தை கணக்கிட்டு அமலாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.\n10. தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதமான இடஒதுக்கீட்டிற்கு எவ்வகையிலும் பாதிப்பில்லாமல் கூடுதல் மருத்துவ இடங்களைப் பெற்று மேலே குறிப்பிட்டுள்ள விகிதப்படி பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீட்டினை செயல்படுத்தலாம் என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஆக.20-26 மாபெரும் மக்கள் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் 2020 ஜூன் 30 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் ...\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்��ை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஆக.20-26 மாபெரும் மக்கள் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்\nநீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிடுக தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nஅயோத்தி: அறக்கட்டளை அதன் வேலையைச்செய்யட்டும்மத்திய, மாநில அரசுகளுக்கு அதில் வேலையில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nநாகப்பட்டினம் மாவட்ட வீரஞ்செறிந்த போராளிகளில் ஒருவரான தோழர் ஏ.வி. முருகையன் மறைவு\nகைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திடுகமக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திடுகமக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திடுக\nதேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக தமிழக அரசு நிராகரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/2102-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%90/1398", "date_download": "2020-08-05T05:13:09Z", "digest": "sha1:ENRTAJZJN6R7U2MBZYX55GM7BF66ENB2", "length": 9440, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "பிடிஐ | Hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nதூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார் அனில் அம்பானி\nபிரதமர் மோடியை எதிர்க்கட்சித் தலைவர் என்று கூறிய ராகுல் காந்தி\nபிஜாப்பூர் என்கவுண்டரில் 3 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்\nமகாராஷ்டிரா மீதான கவனத்தை பாக். மீது திருப்புங்கள்: பிரதமருக்கு சிவசேனா அறிவுரை\nஃபிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை புகார்கள்: வர்த்தக அமைச்சகம் பரிசீலிக்க முடிவு\nஎல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்: 2 பெண்கள் பலி; 15 பேர் காயம்;...\nஐஎஸ்எல் தொடக்க விழா: பிரியங்கா சோப்ரா நடனமாடுகிறார்\nசிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினால் கட்சி அங்கீகாரம் ரத்து - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nதமிழக விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு விருது\nவேலை செய்ய விரும்பும் நாடு: 18-வது இடத்தில் இந்தியா\nபியுஜியாட் பங்குகளை வாங்கியது மஹிந்திரா\n10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு: உம்மன் சாண்டி திட்டவட்டம்\nஇராக்கில் தாக்குதல்: 17 பேர் பலி\nஅமெரிக்காவில் ஹிந்து மத எதிர்ப்பு வாசகங்களால் பரபரப்பு: குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால்...\nலிட்டில் இந்தியா கலவர வழக்கு இந்தியருக்கு 14 மாதம் சிறை: தண்டனை பெற்ற...\nஆஸி. தொடருக்கு முன் சில சோதனை முயற்சிகளைச் செய்ய தோனி முடிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29213", "date_download": "2020-08-05T04:06:46Z", "digest": "sha1:5MXHD645RMYS3NXQUEMA6XCR7PMF6Z6R", "length": 7675, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "நெப்போலியனின் கடிதம் (சத்யஜித் ரே) » Buy tamil book நெப்போலியனின் கடிதம் (சத்யஜித் ரே) online", "raw_content": "\nநெப்போலியனின் கடிதம் (சத்யஜித் ரே)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : வீ.பா. கணேசன்\nபள்ளிக் கல்வி புத்தகம் பேசுது நேர்காணல்கள் சமச்சீர் கல்வி அறிவியல் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நெப்போலியனின் கடிதம் (சத்யஜித் ரே), வீ.பா. கணேசன் அவர்களால் எழுதி Books For Children பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வீ.பா. கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nடார்ஜிலிங்கில் ஓர் அபாயம் (சத்யஜித் ரே) - Darjeelingil Oar Abaayam(Sathyajith Re)\nபூட்டிய பணப்பெட்டி (சத்யஜித் ரே)\nபிள்ளையாருக்குப் பின்னே மர்மம் (சத்யஜித் ரே) - Pillaiyaarukku Pinne Marmam (Sathyajith Re)\nகாத்மாண்டு கொள்ளையர்கள் - Kathmandu Kollaiyargal\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nபாரதி ஆறு பாரதிதாசன் பத்து\nஉலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்\nகற்பகக் கனிகள் - Karpaga kanigal\nவரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் பாகம் 2\nநெய்வேலி எழுத்தாளர்களின் கனவுகளின் நிறம் நீலம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஏலகிரியில் சிறுத்தைவேட்டை - elagiriyil siruthai vettai\nவாசிப்பு மற்றும் தேர்வுமுறையின் அரசியல்\nநிலாவும் குரங்கும் - Nilaavum Kurangum\nகேப்டன் லட்சுமி - Captain Lakshmi\nகாட்டிலே கதைகள் - Kaatile Kathaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/1/indraya-dhinam/26335/Indraya-Dhinam---03-07-2020", "date_download": "2020-08-05T05:43:52Z", "digest": "sha1:KBUNUAVTS5IXXDMSKEWPI46EVFNQ6NB6", "length": 4530, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய தினம் - 03/07/2020 | Indraya Dhinam - 03/07/2020 | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇன்றைய தினம் - 03/07/2020\nஇன்றைய தினம் - 03/07/2020\nஇன்றைய தினம் - 04/07/2020\nஇன்றைய தினம் - 02/07/2020\nஇன்றைய தினம் - 27/06/2020\nஇன்றைய தினம் - 26/06/2020\nஇன்றைய தினம் - 25/06/2020\nஇன்றைய தினம் - 24/06/2020\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Sushant%20case?page=1", "date_download": "2020-08-05T05:11:08Z", "digest": "sha1:JY2NM5NZFGGG4FY3YVTX2QCZJME4Q47H", "length": 3160, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sushant case", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசுஷாந்த் இறப்பை தீவிரமாக விசாரிக...\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்���ு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/11/01/india-german-economical-bond/", "date_download": "2020-08-05T04:18:59Z", "digest": "sha1:LSBEDYDGA3FZSXJPP57DVRW462COLEAR", "length": 9610, "nlines": 110, "source_domain": "kathir.news", "title": "ஜெர்மன் - இந்தியாவுடன் மேம்பட்ட இராஜாங்க உறவு : 17 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு சாதனை.!", "raw_content": "\nஜெர்மன் - இந்தியாவுடன் ...\nஜெர்மன் - இந்தியாவுடன் மேம்பட்ட இராஜாங்க உறவு : 17 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு சாதனை.\nபுதுதில்லியில் இன்று ஜெர்மன் பிரதமருடன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, தொடக்க உரை நிகழ்த்தினார். பின்னர் ஜெர்மன் பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா – ஜெர்மனி இடையிலான இருதரப்பு உறவுகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான அடிப்படை நம்பிக்கையைக் கொண்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nஅரசுகளுக்கு இடையிலான ஆலோசனைகளின் பங்கைப் பாராட்டிய பிரதமர், இந்தத் தனித்துவமான முறை இந்தியா – ஜெர்மனி இடையே, புதிய மற்றும் நவீன தொழில்நுட்பம், மின்னணு போக்குவரத்து, எரிசக்திப் பிரிவுத் தொழில்நுட்பம், பொலிவுறு நகரங்கள், உள்நாட்டு நீர்வழிகள், கடலோர மேலாண்மை, ஆறுகளைத் தூய்மைப்படுத்துதல், சுற்றுப்புறப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவியுள்ளது என்றார்.\nஇந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் டாக்டர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் அவரது குழுவினரை வரவேற்ற பிரதமர், ஜெர்மன் பிரதமர் மெர்க்கல் இந்தியா – ஜெர்மனி உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றினார் எனத் தெரிவித்தார்.\nஏற்றுமதிக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் இதர சர்வதேச அமைப்புகளில் இந்தியா உறுப்பு நாடாக ஆதரவளி்த்த ஜெர்மனிக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கூறினார்.ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும், மற்றும் இதர சர்வதேச அமைப்புகளிலும், சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் இருநாடுகளும் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும் என்று அவர் கூறினார்.\nஅயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார் - பிரதமர் மோடி.\nஅய��த்தியில் ராமர் கோவில்: என்னுடைய கனவு நிறைவேற்றியது - அத்வானி மகிழ்ச்சி.\n24 கிலோ வெள்ளி செங்கல்களை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி ஜெயின் சமூகத்தினர் அசத்தல்.\nஉய்குர் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் பாகிஸ்தான் சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கொடுமை\nமறைந்த நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தியின் மீது பண மோசடி வழக்கு - தனது விதிகளையே மீறுகிறதா அமலாக்கத்துறை.\nஅயோத்தி ராமர் கோவில் : \"திரும்பி வருவேன்..கோவில் பணி தொடங்கும்‌ போது\" - 1991ல் அளித்த வாக்கைக் காப்பாற்றும் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில்: கண்களைக் கவரும் மின் விளக்குகள்; ஜொலிக்கும் அயோத்தி சரயு நதிக்கரை.\nசரியாக 12.44-12.45 க்கு இடையில் ராம ஜென்ம பூமி பூஜை நிகழ்வு நடைபெறும் - மேலும் பல தகவல்கள்.\nஇந்துக்களுக்கு பாரபட்சம் காட்டும் டெல்லி அரசு - குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்துக்கள்\nபாலிவுட்டை கேள்வி கேட்டதால் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பொங்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா.\n2025 ஆம் ஆண்டுக்குள் விமானத்துறை, பாதுகாப்பு பொருள்கள் மற்றும் சேவைப் பிரிவில் ரூ.1,75,000 கோடி அளவை எட்ட இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87-11%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-08-05T04:30:07Z", "digest": "sha1:VJUN2XFGW5UWFNPRMPHQQOMBAOPVOETS", "length": 14010, "nlines": 219, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பிரான்சில்மே 11முதல் கட்டாயம்!! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nPost category:உலகச் செய்திகள் / ஐரோப்பிய செய்திகள் / கொரோனா\n11ம் திகதி #திங்கட்கிழமையிலிருந்து, இந்தப் பத்திரம் கட்டாயமாக்கப்படும் எனவும் இல்லாதவர்களிற்கு 135€அபராதம் விதிக்கப்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது\n100 கிலோமீற்ற்ர் தூரத்தி���்கு மேல் செல்பவர்களிற்கான புதிய அத்தாட்சிப்பத்திரம் உள்துறை அமைச்சகத்தின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 100 கிலோமீற்றர் தூரத்திற்கு மேல் பயணிப்பதற்கான, அதி முக்கிய காரணங்கள், அல்லது தொழில்முறைக் காரணங்கள் நிரூபிக்கப்படாவிட்டால், 135€ அபராதம் விதிக்கப்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n12ம் திகதி #செவ்வாய்க்கிழமையிலிருந்து இந்தப் பத்திரம் கட்டாயமாக்கப்படும் எனவும், இல்லாதவர்களிற்கு 135€அபராதம் விதிக்கப்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nபொதுப் போக்குவரத்துக்களைக் குறிப்பிட்ட நேர எல்லைக்குள் உபயோகிப்பதற்கு, வேலைத்தள அத்தாட்சிப் பத்திரம் கட்டாய நடைமுறை ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான பத்திரம் உள்துறை அமைச்சகத்தின் தளத்தில் இருக்கு இதனைத் தொழில் நிறுவனங்கள் கட்டாயமாகத் தங்கள் பணியாளர்களிற்கு வழங்கவேண்டும் என்றும் தொழிற்துறை அமைச்சகம் கட்டளையிட்டுள்ளது.\nPrevious Postபிரான்சில் உள்ளிருப்பில் இருந்து விடுபடும் தறுவாயில் கிராமம் ஒன்றில் பலருக்கு வைரஸ் தொற்று\nNext Postஉலக வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒன்றாகத் தமிழினப் படுகொலை கனடிய மாநகர முதல்வர்\nசிறீலங்காவில் கொரோனா 415 ஆக உயர்ந்தது\nபிருத்தானியாவில் கொரோனா ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,460 ஆக உயர்வு\nகொரோனா கங்கை : கங்கையில் நீந்தி விளையாடும் டால்பின்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 684 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 446 views\nநோர்வேயின் பிரபலமான மலைத்... 409 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 347 views\nலோறன்ஸ்குக்கில் இரண்டு கு... 306 views\nஇருட்டடிப்பு செய்யும் இரண்டக ஊடகங்கள்\nதமிழ் தேசத்தை மீட்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு\nபோலியான அறிக்கைகளை நம்பி ஏமாறாதீர்கள்\nஇலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு – ஈழத்தாயக உறவுகளுக்கு சீமான் கடிதம்\nமுன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் ஆசீர்வதித்துடன் முன்னணிக்கு ஆதரவான துண்டு பிரசுரம் விநியோகம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலக���் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/0", "date_download": "2020-08-05T05:52:42Z", "digest": "sha1:T4VXXALAU7OIW5WL3SIZOKZWZZU2UH6T", "length": 5086, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா பேச்சு:சமுதாய வலைவாசல்/0\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா பேச்சு:சமுதாய வலைவாசல்/0\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← விக்கிப்பீடியா பேச்சு:சமுதாய வலைவாசல்/0\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிப்பீடியா பேச்சு:சமுதாய வலைவாசல்/0 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா பேச்சு:சமுதாய வலைவாசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/married-couple-suicide-attempt-after-police-do-usury-kandhu-vatti_1.html", "date_download": "2020-08-05T04:34:19Z", "digest": "sha1:BUPF6OAWXJNVB54NOFBH7DA7JOX3QFJ5", "length": 15059, "nlines": 177, "source_domain": "www.galatta.com", "title": "ரூ.1 லட்சம் கடனுக்கு 9 லட்ச ரூபாய் வட்டி கேட்ட போலீஸ்.. தீக்குளிக்க முயன்ற தம்பதி..", "raw_content": "\nரூ.1 லட்சம் கடனுக்கு 9 லட்ச ரூபாய் வட்டி ��ேட்ட போலீஸ்.. தீக்குளிக்க முயன்ற தம்பதி..\nஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு 9 லட்ச ரூபாய் வட்டி கேட்ட போலீஸ் அதிகாரியின் சட்ட விரோத நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் ஐஜி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபுதுச்சேரி திருக்கனூர் செட்டிப்பட்டை பகுதியைச் சேர்ந்த வாசு தேவன், அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு பால் சங்கத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரமிளா, தனக்குச் சொந்தமான நிலத்தில் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். வாசு தேவனும், அந்த பகுதியைச் சேர்ந்த காவல் துறையில் பணியாற்றும் வீர முத்துவும் நீண்ட கால நண்பர்கள் என்று கூறப்படுகிறது.\nஇதனிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, வாசு தேவன் போலீசார் வீர முத்துவிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கடனாக வாங்கி உள்ளார். இது போக, வீர முத்து நடத்தும், மாதாந்திர சீட்டில் அவரது நண்பர் வாசு தேவன் மாதம் மாதம் பணம் கட்டி வந்துள்ளார்.\nஒரு கட்டத்தில் நட்பை மறந்த போலீஸ் வீர முத்துவிற்கு, பணத்தின் மீது அதிக அளவில் ஆசை வந்துள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, வாசு தேவன் தன்னிடம் வாங்கிய ஒரு லட்சம் ரூபாய் பணத்திற்கு வட்டி மற்றும் சீட்டுப் பணம் என 2 ஆண்டுகளில் 9 லட்சம் ரூபாயாக மாறி உள்ளதாகக் கூறி உள்ளார். அத்துடன், அந்த பணத்தை உடனே திருப்பி தர வேண்டும் என்றும், வீர முத்து தன் நண்பன் வாசு தேவனை நிர்ப்பந்தித்துள்ளார்.\nஇதனால், கடும் அதிர்ச்சி அடைந்த வாசு தேவன் மற்றும் அவரது மனைவி பிரமிளா, இருவரும் சேர்ந்து, ஒரு லட்சம் ரூபாய்க்கான வட்டி பணம் எப்படி 9 லட்சமாக மாறியது என்று கணக்கு கேட்டு உள்ளனர்.\nஆனால், கணக்கு சரியாகச் சொல்லாமல், தான் போலீஸ் என்பதால் வீரமுத்து, வாசு தேவனை மிகக் கடுமையாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், கந்து வட்டியில் தான் மாட்டிக்கொண்டதை உணர்ந்த வாசு தேவன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், விழிப்பிதிங்கி திகைத்துப் போய் நின்றுள்ளார்.\nமேலும், பணத்திற்குப் பதிலாக, வாசு தேவனினுக்கு சொந்தமான நிலத்தை தனக்கு அடைமானமாகத் தருமாறு போலீஸ் வீர முத்து கேட்டிருக்கிறார். இதனால், கடும் நெருக்கடி மற்றும் மிரட்டலுக்கு ஆளான வாசு தேவன், தனக்கு சொந்தமான நிலத்தை வீர முத்துவி���்கு அடைமானமாக எழுதித் தந்து உள்ளார்.\nஇதன் தொடர்ச்சியாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அந்த இடத்தை வீர முத்து, கதிரேசன் என்ற மற்றொரு போலீஸ்காரருக்கு விற்றது தெரிய வந்தது.\nஇதனால், கோபப்பட்ட வாசு தேவன் மற்றும் அவரது மனைவி பிரமிளா இருவரும், இது குறித்து வீர முத்துவிடம் கேட்ட போது, கதிரேசன் என்பவர், வாசு தேவனையும் அவரது மனைவி பிரமிளாவையும் அடித்து மிரட்டியதாகத் தெரிகிறது.\nஇதனால், பயந்துபோன வாசு தேவன் - பிரமிளா தம்பதியினர், இது தொடர்பாக திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் அந்த புகாரை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான வாசு தேவன் மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகிய இருவரும், இன்று காலை புதுச்சேரி ஐஜி அலுலவகத்திற்கு வந்தனர். ஐஜி அலுலவகத்திற்கு வந்ததும், தான் கையோடு கொண்டு வந்திருந்த மண்ணெண்ணை பாட்டிலைத் திறந்து, தங்கள் உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்குக் காவலுக்கு நின்றிருந்த போலீசார், அதனைத் தடுத்து தம்பதிகள் இருவரையும் ஐஜி சுரேந்தர் சிங் யாதவிடம் அழைத்துச் சென்றனர்.\nஇதனையடுத்து, ஐஜி சுரேந்தர் சிங் யாதவிடம் பாதிக்கப்பட்ட தம்பதிகள் தங்களை மிரட்டும் போலீசார் மீது புகார் அளித்தனர். இதனால், ஐஜி சுரேந்தர் சிங் யாதவ், காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதனை தொடர்பு கொண்டு, இந்த புகார் குறித்து உடனே உரிய நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து, தம்பதியினரை போலீசார் காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதனிடம் தங்களை மிரட்டும் போலீசார் மீது புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட அவர், இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து, தம்பதிகள் இருவரும் நிம்மதியாக வீடு திரும்பினர்.\nஇதனிடையே, ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு 9 லட்ச ரூபாய் வட்டி கேட்ட போலீஸ் அதிகாரியின் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம், புதுச்சேரியில் வைரலாகி வருகிறது.\n வீட்டு அலமாரியில் ஒளிந்து வேவு பார்த்த கணவன்..\n“மரியாதையா அவள வெளியே வரசொல்லு” காரை மறித்து நடுரோட்டில் சக்களத்தி சண்டை..\nதூக்கில் தொங்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ\nபிரபல ரவுடி விகாஸ் துபே-வும், என்கவுண்ட்டர் தினேஷ்குமாரும்\nரூ.1 லட்சம் கடனுக்கு 9 லட்ச ரூபாய் வட்டி கேட்ட போலீஸ்.. ஐஜி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற த\n வீட்டு அலமாரியில் ஒளிந்து வேவு பார்த்த கணவன்..\nதுணை முதல்வர் பதவி பறிப்பு - பாஜக-வுக்கு மாறுகிறாரா சச்சின் பைலட்\nமகனைக் காப்பாற்றிய நடிகை மர்ம மரணம் - 6 நாட்களுக்குப் பிறகு கிடைத்த உடல்\nகையில் பணம், ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு : முதல்வருக்கு ஸ்டாலினின் ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Womens-Interest/Grihshobha-Tamil/1593431006", "date_download": "2020-08-05T05:29:37Z", "digest": "sha1:CQMEITOS7YINES6OHXBTRWY2ZXZPQHVF", "length": 4502, "nlines": 77, "source_domain": "www.magzter.com", "title": "லாக்டவுன் - வீட்டு வன்முறை பிரச்சனைகள்!", "raw_content": "\nலாக்டவுன் - வீட்டு வன்முறை பிரச்சனைகள்\nஇந்த ஊரடங்கானது வீட்டில் உள்ள பெண்களை மிகவும் பாதித்திருக்கிறது. ஆண்களுக்கு வீட்டில் இருப்பது அரிதாக இருக்கலாம். ஆக ஆனால் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர் மகளிரே.\nஉளரடங்கு காரணமாக நாடு முழுவதும் வீட்டு வன்முறைகள் 98 சதவீதம் பெருகி உள்ளது. அப்படியென்றால் கிட்டதட்ட இரண்டு மடங்கு ஆகிவிட்டது. அகில இந்திய மகளிர் ஆணையம், பல நகரங்களில் லாக்டவுனின் முன்பு, லாக்டவுன் ஆன 25 நாட்களிலும் கிடைத்த புகார்களின் அடிப்படையில் இதை கூறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதியிலிருந்து மார்ச் 22 வரையும் ஊரடங்கு அறிவித்த மார்ச் 23-லிருந்து ஏப்ரல் 16 வரை கிடைத்த புகார்களை ஒப்பிட்டு பார்த்து கொண்டிருக்கிறது.\nஅதன்படி லாக்டவுனுக்கு முன்னால் 123 வீட்டு வன்முறை புகார்கள் இருந்தன. ஆனால் ஊரடங்கு ஆரம்பித்த பின் ஆன்லைன் மூலமாகவும், மற்ற வழியாகவும் 239 புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.\nமனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே உள்ள போராட்டம்\nதிருமணத்திற்கு பிறகு எப்படி ஃபேஷனபிளா உடை அணியலாம்\nசரும ஆரோக்கியத்தில் அலட்சியம் கூடாது\nநல்ல ஃபேஸ்க்ரீமை தேர்ந்தெடுப்பது எப்படி\nமக்களுக்கு டென்ஷன் கொடுத்த மேட்ச்\nநல்ல எண்ணங்கள் உடன் ஆரோக்கியமான உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83225.html", "date_download": "2020-08-05T05:19:28Z", "digest": "sha1:UZXCZ7ZRQZCFA5CPQHAK7TACFE34Q2HR", "length": 5551, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "சுட்டுப்பிடிக்க உத்தரவு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nஇயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.\nஇந்த படத்தின் 80% படப்பிடிப்பு சண்டைக்கலைஞர்களை வைத்து படம் பிடித்திருக்கிறார்கள். இந்த படம் ஒரு மிகச்சிறந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.\n‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்கி இருக்கிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\nசிம்புவை தொடர்ந்து தனுஷுடன் இணையும் ஹன்சிகா\nசுஷாந்த் வழக்கில் மும்பை போலீசை நம்ப முடியாது – நடிகை தனுஸ்ரீதத்தா சாடல்..\nகொரோனாவால் திலீப் வழக்கு தாமதம்..\nஅண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா\nகைதி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=14866", "date_download": "2020-08-05T05:29:20Z", "digest": "sha1:VYRKMJXHRRC6LLQGQXPWTXQ7LOXS3XUD", "length": 39522, "nlines": 359, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 5 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 370, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 20:08\nமறைவு 18:37 மறைவு 07:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்���ிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், நவம்பர் 12, 2014\nதி.மு.க. காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜைனுத்தீனின் மாமனார் காலமானார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3598 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதி.மு.க. காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜைனுத்தீனின் (தொடர்பு எண்: +91 94420 55885) மாமனார், காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவைச் சேர்ந்த ஹாஜி செய்யித் இப்றாஹீம் என்ற கோழிக்கடை இப்ராஹீம் (தெனாலி இப்றாஹீம்), இன்று 01:30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,\nமர்ஹூம் செய்யித் ஹாமித் அவர்களின் மகனும்,\nமர்ஹூம் முஹம்மத் லெப்பை அவர்களின் மருமகனாரும்,\nதெனாலி முத்து காதிர் ஸாஹிப், சேக் அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரரும்,\nஹாஜி முஹம்மத் தம்பி, முஹம்மத் கமாலுத்தீன் ஆகியோரின் மச்சானும்,\nஹாஜி செய்யித் ஹாமித், மர்ஹூம் செய்யித் யூனுஸ் ஆகியோரின் தந்தையும்,\nமுஹம்மத் காஸிம், திமுக காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், முஹம்மத் அலீ இஃப்திகார், மதார் ஜுல்ஃபிகார் ஆகியோரின் மாமனாரும்,\nயாஸீன் மவ்லானா என்பவரின் சிறிய தந்தையும்,\nஉஸைர், செய்யித் ஹாமித் ஆகியோரின் பெரிய தந்தையும்,\nஹாஜி முஹம்மத் அப்துல் காதிர், செய்யித் அஹ்மத் சத்தாம், முஹம்மத் ரியாஸ், காதிர், முஹம்மத் இப்றாஹீம் ஷமீம், முஹம்மத் ஈஜாஸ், முஹம்மத் இஹ்ஸான், முஹம்மத் அனஸ் ஆகியோரின் பாட்டனாருமாவார்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று 16:30 மணியளவில், காயல்பட்டினம் ஆறாம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\n[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 11:41 / 13.11.2014]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nகடற்கரையில் ஜமாத்தாக தொழுகை நடைப்பெருவதட்கு காரணமாகவும்,தொடர்ந்���ு இறைசேவை செய்த இவர்களுக்கு வல்ல இறைவன் நிரந்தர நன்மையை அளிப்பானாக ஆமீன்…\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.\nமேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து அவர்களை மறுமையில் சுவன பதியில் தரித்திருக்க அருள் பாலிப்பானாகவும். ஆமீன்,\nஅல்லாஹ், அன்னாரை இழைந்து வாடும் குடும்பத்தாருக்கும் குறிப்பாக எனது பால்ய நண்பன் ஜைனுத்தீன் னிற்கும் பொறுமையை கொடுப்பானாக,,ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்துஹு.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇறையடி சேர்ந்துவிட்ட ஹாஜி செய்யித் இப்றாஹீம் பிழைகளைப்பொறுத்து நற்கூலியைக்கொடுத்து மண்ணறையைப்பிரகாசமாக்கி மேலான சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.\nஅன்னாரின் பிரிவால்வாடும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையைக்கொடுத்து அவர்களின் இடத்திற்குத்தகுந்தாற்போல் நிறைவானவரைக்கொடுத்து பூர்த்தியாக்கிக்கொடுத்தருள்வானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nவல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.\nஅன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரி��் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n8. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து ஆகிரத்தில் ஜன்னதுல் ஃபிர்தௌஸ் என்ற நற்பதவியை நல்கிடுவானாக ஆமீன்\nஅன்னாரின் பிரிவுத்துயரால் வருந்தும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் குறிப்பாக சகோதரர ஜைனுதீன் அவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபம் அடங்கிய ஆறுதலையும் ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n9. Re:...இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.\nமேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்க�� சொடுக்கவும்]\n14. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.\nமேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .\nஅவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n17. நீடித்த நன்மைகளுக்குச் சொந்தக்காரர்\nநமதூர் கடற்கரைக்கு வருவோர், கடலில் உளூ செய்து, கடல் மணலில் துண்டை விரித்து, அவசர அவசரமாகத் தொழுவதுதான் வாடிக்கையாக இருந்தது. கடலில் உளூ செய்ய விரும்பாதோர், தொழுகை நேரம் தவறிவிடக் கூடாது என்று கருதி, மிகக் குறைந்த நேரம் மட்டுமே கடற்கரையில் அமர்ந்திருந்த நிலையில் அவசர அவசரமாக பள்ளிவாசலை நோக்கி ஓடும் நிலையிருந்தது.\nஅக்குறை போக்கப்பட்டு, கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் திருப்திகரமாக தொழுது செல்ல, குருவித்துறைப் பள்ளிக்குச் சொந்தமான - கடற்கரையையொட்டிய இடத்தை - பள்ளியின் முறையான அனுமதியைப் பெற்று, தொழுமிடமாக ஆக்கித் தந்த முதன்மைக் குழுவினருள் இப்றாஹீம் மாமாவும் ஒருவர். தொழுமிட பராமரிப்பிற்காக வசூல் செய்யப்பட்ட தொகைகளையும் அவர் தன் பொறுப்பிலேயே பாதுகாத்து வந்தார்.\n‘வழமை போல’ பாழாய்ப்போன நோய் மாமா அவர்களையும் தாக்கவே, தொழுமிடத்தைப் பராமரித்து வந்த பெரியவர்களை கடந்த சில நாட்களுக்கு முன் அழைத்து, தன் கைவசமிருந்த தொகையை முறைப்படி ஒப்படைத்துவிட்டார்.\nகுறைவாகப் பேசுபவர். ஆனால் ம��குந்த பாசமுடையவர். அவர் கோபப்பட்டுப் பேசி நானறிந்ததில்லை. நன்மையான காரியங்களில் தன்னாலியன்ற அளவுக்கு முன்னணியில் நின்றவர்.\nகருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் இப்றாஹீம் மாமா அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...\nஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களின் மருமகனார் - என் பாசத்திற்குரிய சகோதரர் மு.த.ஜெய்னுத்தீன் அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை ஈந்தருள்வானாக...\nஅனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.\nமர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஊடகப்பார்வை: ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்படம்\nகனமழை: முழங்கால் அளவு மழைநீர்த் தேக்கத்தால் எல்.எஃப். வீதி பொதுமக்கள் அவதி\nஇன்று (நவ. 14) காலையில் 4 மணி நேரம் கனமழை\nடிசம்பர் 30ல் DCW ஆலையை முற்றுகையிடும் போராட்டம்: SDPI கட்சி அறிவிப்பு\nDCW நிறுவனத்தின் செப்டம்பர் 30 முடிய காலாண்டு லாபம் 2.66 கோடி ரூபாயாக குறைந்தது\nகாயல்பட்டினம் நகர்மன்ற அக்டோபர் மாதக் கூட்டத்தின் அசைபட (வீடியோ) பதிவுகள்\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூ. 1 லட்சத்து 55 ஆயிரம் நிதியொதுக்கீடு\nKCGC சார்பில், மாணவர்கள், வேலை தேடுவோருக்கான திறனாய்வுச் சோதனை (சைக்கோமெட்ரிக்) முகாம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nகாயல்பட்டினம் பைத்துல்மால் வாராந்திர கூட்டம்: கடனாக 5 பேர்; ஜகாத் நிதியிலிருந்து 2 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது\nதமுமுக நகர கிளை முன்னாள் தலைவர் வாவு புகாரீ காலமானார் கூடுதல் தகவல்களுடன்\nநவம்பர் 11 (2014) அன்று காயல்பட்டினத்தில் 00.00 மி.மீ. மழை பதிவு\nதிருச்செந்தூர், சாத்தான்குளம் சட்டமன்றத் தொகுதிகளின் முன்னாள் உறுப்பினர் தியாகி எம்.எஸ்.செல்வராஜ் மனைவி காலமானார்\nமார்ச் 2014 வரையிலான காலாண்டிற்கு, பத்திர பதிவு வகை மூலம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு 4,50,837 ரூபாய் அனுப்பப்பட்டது\nநாள்பட்ட மழைநீர்த் தேக்கத்தால் கீழ நெய்னா தெருவில் சுகாதாரக் கேடு\nகத்தர் கா.ந.மன்ற பொருளாளரின் தாய்மாமா காலமானார் குத்பா பெரிய பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது குத்பா பெரிய பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nநவம்பர் 09 (2014) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nகிழக்கு கடற்கரை சாலை திட்டத்திற்காக நிலம் ஆர்ஜிதம் விபரங்கள்\nகாயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் கடற்கரையில் குழுமிய பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு உரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18763", "date_download": "2020-08-05T05:17:40Z", "digest": "sha1:TTVERPYJIR7UTXUOLBX3B5IZBLMOF6HK", "length": 17452, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 5 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 370, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 20:08\nமறைவு 18:37 மறைவு 07:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், பிப்ரவரி 7, 2017\nநாளிதழ்களில் இன்று: 07-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 731 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்��ட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காயல்பட்டினத்தில் “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” மாவட்ட மாநாடு பெருந்திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 09-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/2/2017) [Views - 670; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/2/2017) [Views - 693; Comments - 0]\nகாயல்பட்டினம் தனியார் நிலங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை விரைந்து அகற்றி, இரு மடங்கு கட்டண வசூலைத் தவிர்த்திடுக - நகராட்சி ஆணையர்\nதனியார் நிலங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை உரிமையாளர்கள் அகற்றாவிடில், அரசே அகற்றி இரு மடங்கு தொகையை வசூலிக்கும் - மாவட்ட ஆட்சியர்\nஇரும்பு மின் கம்பங்களுக்குப் பகரமாக சிமெண்ட் கம்பம்\nபல்வேறு போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியருக்கு சிறப்பிடங்கள்\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியில் 26ஆவது பரிசளிப்பு விழா சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன\nதேசிய வாக்காளர் நாள்: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் பிரசுரம் வினியோகம்\nநாளை (பிப். 08 புதன் கிழமை) 09.00 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nபள்ளிகளுக்கிடையிலான மாநில அளவிலான ���ால்பந்துப் போட்டியில் எல்.கே.மேனிலப்பள்ளி அணி சாம்பியன் தேசிய அளவிலான சுப்ரடோ கோப்பை போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது தேசிய அளவிலான சுப்ரடோ கோப்பை போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது\nபிப். 10இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் காயலர்களுக்கு அழைப்பு\nமறைந்த இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் திரளான காயலர்களும் பங்கேற்பு\nகத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் 157 பயனாளிகள் பயன் பெற்றனர் 157 பயனாளிகள் பயன் பெற்றனர்\nநாளிதழ்களில் இன்று: 06-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2017) [Views - 743; Comments - 0]\nமகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில், மழை வேண்டி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் ஐம்பெரும் விழா காயலர்களின் குடும்ப சங்கமம் அழைப்பு காயலர்களின் குடும்ப சங்கமம் அழைப்பு\n பிப். 06 (நாளை) அன்று 10 மணிக்கு சென்னையில் நல்லடக்கம்\nபொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் KSC அணி சாம்பியன்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tamilnadu-thozil-munaivorkalin-muzumaiyana-kaiyedu.html", "date_download": "2020-08-05T05:13:28Z", "digest": "sha1:ND6J2UD64BL62ETVETBWMSY5ZUOTP5S2", "length": 6820, "nlines": 207, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "தமிழ்நாடு தொழில் முனைவோர்களின் முழுமையான கையேடு – Dial for Books : Reviews", "raw_content": "\nதமிழ்நாடு தொழில் முனைவோர்களின் முழுமையான கையேடு\nதமிழ்நாடு தொழில் முனைவோர்களின் முழுமையான கையேடு, ஏ.ஜாண் மோரீஸ், ஏ.ஜே.எம்.பவுண்டேஷ���், விலை ரூ.200.\nஇந்நுாலில், வேலை வேண்டும் என்போர் எப்படி வேலை பெறலாம் எந்த வலைதளங்களை பார்க்க வேண்டும், எந்த மாதிரி போட்டித் தேர்வுகளை எழுத வேண்டும், வெளிநாடு சென்று பணிபுரிய உதவும் நிறுவனங்கள் வரை தகவல்கள் தரப்பட்டுள்ளன.\nமாவட்ட தொழில் மையங்களின் விலாசங்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளில் உள்ள தொழில் வாய்ப்புகள், பயிற்சி மையங்கள், கடனுதவிகள் மற்றும் வங்கிகளின் வலைதளங்கள், கணக்கு எழுத வேண்டியதன் அவசியம், அரசுகளின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேடு எனலாம்.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nதொழில்\tஏ.ஜாண் மோரீஸ், ஏ.ஜே.எம்.பவுண்டேஷன், தமிழ்நாடு தொழில் முனைவோர்களின் முழுமையான கையேடு, தினமலர்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_186595/20191129100307.html", "date_download": "2020-08-05T05:23:07Z", "digest": "sha1:BCSK6UAUEU6ZEYHR4HIQDPLRGVS64YWL", "length": 10007, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா", "raw_content": "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்று மருத்துவமனையின் கலையரங்கத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளாரின் அரவணைப்பில் அமைந்துள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மேல்மருவத்தூரில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாக இலவசமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. உயிர்காக்கும் அனைத்து விதமான சிகிச்சைகளும் சிறப்பு வாய்ந்த மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆதிபராசக்தி மருத்துவமனையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்று மருத்துவமனையின் கலையரங���கத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nவிழாவிற்கு மருத்துவமனையின் துணை தலைவர் லக்ஷ்மி பங்காரு அடிகளார் தலைமை வகித்தார். மருத்துவ இயக்குனர் டாக்டர் த.ரமேஷ் முன்னிலை வகித்தார். ஆதிபராசக்தி குழும பள்ளிகளின் தாளாளர் ஸ்ரீதேவி ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் மருத்துவமனை செவிலியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மருத்துவமனையில் நீண்ட நாட்கள் பணியாற்றி கொண்டிருக்கும் ஊழியர்களுடன் மருத்துவமனையின் துணை தலைவர் லக்ஷ்மி பங்காரு அடிகளார் கேக் வெட்டி அவர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்தார். அதன் பின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ரமேஷ், சிறப்பு விருந்தினர் ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோரின் சிறப்புரையும், துணை தலைவர் லக்ஷ்மி பங்காரு அடிகளார் தலைமையுரையும் ஆற்றினார்.\nஇவ்விழாவின் மருத்துவமனையின் ஓராண்டு சாதனையை விளக்கும் ஒலி ஒளி விளக்கப்படம் திரையிடப்பட்டது. மேலும் மருத்துவமனைக்காக வலைதளமும் தொடங்கி வைக்கப்பட்டது. புதிய தலைமை நிர்வாக இயக்குனர் சேகர்-ஐ டாக்டர் ரமேஷ் அறிமுகபடுத்தினார். மருத்துவமனையின் செயல் திட்டமும், தொலைநோக்கு பார்வையும் குறித்த வரையறைகளும் வெளியிடப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை மனிதவள அதிகாரி ஸ்ரீநிவாசன், முதன்மை வளாக மற்றும் பாதுகாப்பு மேலாண்மை அதிகாரி சந்திரசேகர் குழுவினர் மிக சிறப்பாக செய்திருந்தார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகம் முழுவது ஆக. 10-இல் கடையடைப்பு போராட்டம் : விக்கிரமராஜா அறிவிப்பு\nநான் பாஜகவில் இணையவில்லை - ஜேபி நட்டாவை சந்தித்த பிறகு கு.க.செல்வம் பேட்டி\nதமிழகத்தில் இன்று 5,063 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு : 108 பேர் பலி\nதமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது : சுகாதாரத்துறை ��ெயலாளர் தகவல்\nஜெயலலிதாவின் நினைவு இல்லம் விவகாரம்: ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைப்பு\nஇ-பாஸ் வாங்கித் தர ரூ.2,500 வசூல்: வாலிபர் கைது\nபுதிய கல்விக் கொள்கை குறித்து குழு அளிக்கும் பரிந்துரைப்படி முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=3314", "date_download": "2020-08-05T04:17:57Z", "digest": "sha1:QKQCHUKYCITCTWPI7JDHN4Q4YU3MV6JE", "length": 6197, "nlines": 94, "source_domain": "www.paasam.com", "title": "திருட்டு சந்தேக நபர் திருடிய பொருட்களுடன் கைது! | paasam", "raw_content": "\nதிருட்டு சந்தேக நபர் திருடிய பொருட்களுடன் கைது\nமட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதி வீட்டில் திருடிய சம்பவம் தொடர்பில் ஓட்டமாவடியைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று(19) வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இருந்து தொலைக்காட்சி பெட்டி, தையல் இயந்திரம் மற்றும் காஸ் சிலின்டர் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் திருட்டு சந்தேக நபர் ஓட்டமாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட தொலைக்காட்சி பெட்டி, தையல் இயந்திரம், காஸ் சிலின்டர் என்பன விற்பனை செய்யப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கொள்வனவு செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண��\nலெபனான் தலைநகர் உலுக்கிய சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு 30 பேர் பலி\nபதிவு செய்த ஊடகங்களே தேர்தல் முடிவை வெளியிடலாம்\nவாக்கெண்ணத் தொடங்கும் நேரம் அறிவிப்பு\nஇ.ம.உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் பதவி விலகுகிறார்\nஐந்து முக்கிய கூட்டணிகளில் 59 பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81&action=info", "date_download": "2020-08-05T05:19:19Z", "digest": "sha1:IIBKYN44GQ3VBTMADD6IUT7I3VJTXOTR", "length": 3947, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "\"பகுப்பு:பூவரசி வெளியீடு\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"பகுப்பு:பூவரசி வெளியீடு\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு பகுப்பு:பூவரசி வெளியீடு\nஇயல்பு பிரித்தல் பொத்தான் பூவரசி வெளியீடு\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 65\nபக்க அடையாள இலக்கம் 154596\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 2\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 04:37, 8 ஜனவரி 2020\nஅண்மைய தொகுப்பாளர் Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 04:37, 8 ஜனவரி 2020\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 1\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/45865/IPL-KKR-Vs-DC-IPL-Score:-Delhi-Capitals-Opt-To-Bowl-Against-Kolkata-Knight", "date_download": "2020-08-05T04:58:52Z", "digest": "sha1:ULQMZLFQB3F6EJD5KSEWIWSKIUGRDFI2", "length": 8725, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘மிரட்டுவாரா ரஸ்ஸல்.. கட்டுப்படுத்துவாரா ரபாடா’ - கொல்கத்தா முதலில் பேட்டிங் | IPL KKR Vs DC IPL Score: Delhi Capitals Opt To Bowl Against Kolkata Knight Riders | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்ச��ழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘மிரட்டுவாரா ரஸ்ஸல்.. கட்டுப்படுத்துவாரா ரபாடா’ - கொல்கத்தா முதலில் பேட்டிங்\nகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.\nஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. கொல்கத்தா அணி 6 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றி பெற்றுள்ளனர். புள்ளி பட்டியலிலும் கொல்கத்தா அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.\nடெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி 3இல் வெற்றி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் இந்த அணி 6வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் நேருக்கு நேர் 22 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில், கொல்கத்தா அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. டெல்லி அணி 7இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணியில் சுனில் நரேன், கிறிஸ் லின் ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக டென்லி, பிராத்வெய்ட் இடம்பெற்றுள்ளனர்.\nகொல்கத்தா அணியில் முக்கியமான வீரராக ரஸ்ஸல் திகழ்கிறார். அதிரடியாக விளையாடி அணிக்கு மிகவும் பலமாக உள்ளார். அதேபோல், தினேஷ் கார்த்திக், ரானா உள்ளிட்டோரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். டெல்லி அணியில் ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ், ரிஷப் பண்ட் உள்ளிட்ட இளம் வீரர்கள் பேட்டிங்கில் அவ்வவ்போது அதிரடியாக விளையாடுகின்றனர். பந்துவீச்சில் டெல்லி அணிக்கு பலமாக ரபாடா திகழ்கிறார்.\nபிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் 'புனித ஆண்ட்ரூ' விருது\n - நீதிமன்றத்திற்கு வந்த பசுமாடு\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி ��ெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் 'புனித ஆண்ட்ரூ' விருது\n - நீதிமன்றத்திற்கு வந்த பசுமாடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaimanai.in/2010/08/", "date_download": "2020-08-05T04:21:19Z", "digest": "sha1:6IUA7N2UEH2HYAS54ULZRN6WGQC47F34", "length": 39999, "nlines": 187, "source_domain": "www.valaimanai.in", "title": "valaimanai: August 2010", "raw_content": "\nஇனிது இனிது - கட் அடித்து பார்க்க வேண்டிய படம்\nகட் அடித்துவிட்டு காலை, மேட்னி காட்சிகளை ஜெக ஜாலியாய் வகுப்பினரோடு கொண்டாட விரும்பும் மாணவர்கள் எப்பொழுதும் இருக்கத்தான் செய்வார்கள். இனிது இனிது அவர்களுக்கு ரொம்பும் இனிக்கும்.\nபடம் படு ஃபிரஷ்ஷாக இருக்கிறது. ஒப்பனை, காட்சியமைப்புகள், லொக்கேஷன், வசனம், ஒளிப்பதிவு, இசை, உடைகள் என கண்ணுக்கும் காதிற்கும் மனதிற்கும் குளிர்ச்சியான படம். ஒளிப்பதிந்து இயக்கியிருக்கும் குகன் அசத்தியிருக்கிறார்.\nசித்து (அருண் ஈஸ்வரன்), மது (ரேஷ்மி மேனன்), விமல் (விமல்), அப்பு (பென்னாஸ்), டைசன் (நாராயண்), ஷ்ராவ்ஸ் (சோனியா), ஷங்கர் (சரண் சர்மா) அனைவரும் படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள். ஒருவரும் ஒருவர்க்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் தங்களது பாத்திரம் உணர்ந்து நடித்திருப்பது கண்டிப்பாக பாராட்ட வேண்டிய விஷயம்.\nஅதிலும் என்னுடைய ஃபேவரைட், விமல் மற்றும் டைசன். விமல் பல காமெடியில் சரளமாக பின்னுகிறார். (நல்லா வருவீங்க தம்பி). அடுத்து டைசன் ஒருவித இன்னொசன்ட்டாக அவர் நடித்திருப்பது ரொம்பவும் ரசிக்கும்படியாக இருக்கிறது.\nபையா படத்தில் லெப்ட் ஓரமாய் நிற்க வைக்கப்பட்ட சோனியாவிற்கு இதில் நல்ல ரோல். காண்பவர் மனதை பாதிக்கும் அளவிற்கு அவர் அழகு. நல்ல வாய்ப்புகள் அமைந்தால் எங்கேயோ போய்விடுவார்.\nபடத்தில் எல்லோரையும் விட ஷ்ராவ்ஸ் என்கிற சோனியாதான் அழகு என்றாலும் கதாநாயகியும் அதிக அலட்டல் இல்லாத அழகாக இருக்கிறார். (லட்டு மாதிரி இருக்காங்க ஆபிசர்). நமது பக்கத்து கல்லூரி பெண் போல் இருக்கிறார் (எவ்வளவு நாள்தான் பக��கத்து வீட்டு பெண் போல என சொல்வது) அதுவும் புடவை கட்டி வரும் காட்சியில் ஆஹா ஓஹோ என ஆளாளுக்கு அழகு அழகு என புகழும்பொழுது நமக்கும் அவர் அழகாய் தெரியும் விதத்தில் ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, மேக்கப் என கவனித்து செதுக்கியிருப்பது சிறப்பு.\nபடத்தில் சின்ன சின்ன கேரக்டர்களும் சின்ன ரோல்தானே என்றில்லாமல் அட்டகாசம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக குண்டு சீனியர், பால்பாண்டி, ஆங்கில டீச்சர், எக்ஜட்ரா எக்ஜட்ரா...\nஅந்த சீனியர் குண்டு பையன் அறிமுக ரேகிங் காட்சிகளில் ஜுனியர் மாணவனை படுத்துவதும், அவனையே கடைசியில் இன்டெர்வியூவில் இங்கிலீஷ்ல ஏதாவது பேசுடா என பேசவைத்து நீ என் காலேஜ் பையன்டா உன்னை எப்படிடா விட்டுக்கொடுப்பேன் என கண்கலங்குவதும் மனிதர் அனுபவித்து நடித்திருக்கிறார்.\nபால்பாண்டி கேரக்டரை அழ விட்டு கேமரா சுத்தும் காட்சியில் மனிதர் சத்தியமாய் உருக்குகிறார். ஆனால் நடுவில் அவர் முன்னேறுவதை போன்ற காட்சிகளை அமைத்து கடைசி இன்டர்வியூவில் தேர்வாவதை காண்பித்திருந்தால் படத்தின் கதைக்கு (\nஇவர் போன்ற சின்ன சின்ன பாத்திரங்களில் வருபவர்களும் கொஞ்சம் கூட சொதப்பாமல் நடித்திருப்பது சிறப்பு. ஆனால் என்னதான் எல்லாமே சிறப்பாக இருந்தாலும் கொஞ்சம் கதை திரைக்கதை ஏதாவது மருந்துக்காவது இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.\nஇனிது இனிது. பாசிட்டிவ்வான படம். அதுக்காக ரொம்பவும் பாசிட்டிவ்வாக சில காட்சிகள் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.\nமுதல் நாள் கல்லூரி அறிமுக நிகழ்ச்சியில் அடுத்து பாட வேண்டும் என டென்ஷனோடு அமர்ந்திருக்கும் கதாநாயகியின் கையை சட்டென ஹீரோ பிடித்து அவரை கூல் செய்கிறாராம். ஹீரோவின் பாசிட்டிவ் அப்ரோச் சரி தான் பாஸ். ஆனா நிஜத்தில் இதுபோல யாராவது செய்தால் சட்டென அந்த பிகர் காலில் அணிந்திருக்கும் பேட்டாவை கழட்டி பட்டென விளாசியிருக்கும். சரி ஏதோ சினிமாதான் என்றாலும் அதுக்காக இப்படியா. நாங்களும் காலேஜ் எல்லாம் படிச்சிதான வந்திருக்கோம்.\nமற்றொரு பாசிட்டிவ் விஷயம் ஹீரோயினியின் அப்பா அம்மா. படத்தில் ஹீரோவும், ஹீரோயினியும் தன்னந்தனியாக கம்பைன் ஸ்டடிஸ் செய்ய விடும் அளவிற்கும், அடிபட்டு வரும் ஹீரோ பட்டாளங்களுக்கு கதநாயகி டெட்டால் போட்டு விடும் அளவிற்கும், ஊடலில் இருக்கும் போது டூ யு மிஸ் ஹெர் என கேட்பதும் என அவர்கள் பயங்கர பாசிட்டிவ். ஷஷப்ப்ப்பா... ஃபிகர்ஸோட அப்பா அம்மா எப்படியெல்லாம் ஒரு மனுசனை படுத்தி எடுப்பாங்கன்னு பட்டு அனுபவிச்ச எவனுக்கும் இந்த சீன் எல்லாம் பார்த்தா பத்திகிட்டு எரியும். சரி அதை விடுங்க. அது நமக்கு தேவையில்லாத விஷயம்.\nஅப்புறம் ஹீரோயின் பணக்கார வீட்டுப்பெண் வீடு பெரியதாய் இருக்கிறது. ஆனால் ஹீரோ பணக்காரரா இல்லை ஏழையா தெரியவில்லை ஏனென்றால் ஹீரோவின் வீடென்றால் அவர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்.\nஹீரோ, ஹீரோயின் அவ்வளவு காலங்கள் பேசிக்கொள்ளவில்லை என்பதற்கான காரணம் சத்தியமாக வலுவானதாக இல்லை. அப்புறம் சீனியர் மாணவர் கதாநாயகியை கட்டாயப்படுத்தி காபி டேவிற்கு கூப்பிட்டு செல்வது எல்லாம் டூ மச்சுங்க.. தமிழ்நாட்டு மாணவிகள் சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறேன்...\nஎனக்கு தெரிந்தவரை இன்ஜினியரிங் கல்லூரிகளில் இப்பொழுது மாணவிகளிடம் பேசினாலே ஃபைன் என்கிற அளவிற்கெல்லாம் சிஸ்டம் இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வரும் கல்லூரியில் இஷ்டத்திற்கு ஆட்டம் பாட்டம், கன்னா பின்னாவென்று ராகிங், இரவு நேரங்களில் கேம்பஸில் சந்திக்கிறார்கள், மொக்கை இன்டர்வியூக்கள் வைத்து வேலை கொடுக்கிறார்கள் என அவதார் படத்தில் வரும் கற்பனை உலகம் போன்றதொரு ஃபேன்டஸி காலேஜ் போல காட்டப்படுகிறது. ஒருவேளை நிஜமாகவே இது போன்றதொரு கல்லூரி இருக்கிறது என்றால் இப்பவே எங்கிருக்குன்னு சொல்லுங்க, நான் வேலையை ராஜினாமா பண்ணிட்டு மறுபடியும் பட்டப்படிப்பு படிக்கலாமுன்னு இருக்கேன்.\nபடத்தில் பாடல்கள் அதிகம் வருவது போன்றதொரு ஃபீலிங். இரண்டு மூன்று பாடல்கள் நன்றாக இருப்பதால் அது பெரிய குறையாக தெரியவில்லை.\nரைட்டு.. இதெல்லாம் சின்ன சின்ன சறுக்கல்கள் என்றாலும் கதை எல்லாம் வேணாம் மூன்று மணி நேரம் போர் அடிக்காம இருந்தா போதும் என்று நினைப்பவர்கள் தாராளமாக திரையரங்கம் போய் பார்க்க வேண்டிய படம் இனிது இனிது.\nமிஸ் பண்ணக்கூடாத வரலாற்றுப் புத்தகம்\nநாடு, இனம், மக்கள், மன்னன் என எத்தனையோ வகையான வரலாற்றுப் புத்தகங்களைப் படித்திருப்போம். ஆனால் யாராக இருந்தாலும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு குறித்த புத்தகம் ஒன்றினை படித்தேன். அது பா.ராகவன் அவர்கள் எழ��தியிருக்கும் உணவின் வரலாறு\n125 ரூபாய்க்கு புத்தகம் கொஞ்சம் குண்டாக அதிக பக்கங்கள் இருக்கிறதே என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் நான் வாங்கினேன். ஆனால் படிக்க படிக்க அவ்வளவு தகவல்கள் அதுவும் புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவிற்கு வெகு சுவாரஸ்யமான நடையில் செல்ல இந்த புத்தகத்தின் உண்மையான மதிப்பு தெரிந்தது. நான் சமீபத்தில் படித்த புத்தகங்களிலேயே வெகுவாக ரசித்துப் படித்தது இந்த புத்தகத்தைத்தான்.\nகரும்பின் ருசி அறிந்த ஆதி மனிதர்கள் வெகு காலம் வரை அதனை ரகசியமாகவே வைத்திருந்திருக்கிறார்கள். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் சர்க்கரை உபயோகிக்கப்பட்டிருக்கிறது. எனில், அதற்குப் பல காலம் முன்பே கரும்பு உற்பத்தி இருந்திருக்கிறது என்றாகிறது.\nவரலாறு என்றவுடன் பழங்காலத்து கதை மட்டும் என நினைத்து விடவேண்டாம். தேன் வேட்டைக்கு கிளம்பும் ஆதி கால உணவு தேடல் முதற்கொண்டு அமெரிக்காவின் இன்றைய பர்க்கர் வரை அக்கக்காய் புட்டு புட்டு வைத்து அசத்துகிறது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூல்.\nகொண்டைக்கடலையில் கார்போஹைட்ரெட் கொஞ்சம் ஜாஸ்தி. அறுபத்தி நாலு சதவீதம். சோற்றுப்பண்டாரங்களுக்கு மாற்று உணவாக இதனைக் கொடுக்கலாம். காரணம், அரிசியில் இல்லாத இருபத்தி மூன்று சதவீத ப்ரோட்டீன் இதில் இருப்பதுதான். தவிரவும் நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், இரும்பு போன்ற மினரல் சத்துக்களும் கொண்டைக்கடலையில் உண்டு.\nகொண்டைக்கடலை, கீரைகள், வாழைப்பழம் என நமது அன்றாட வாழ்க்கையில் அலட்சியமாக பார்த்து பழகிப்போன போன்ற பல உணவு பொருட்களை இவ்வாறு அவைகளின் சத்துக்களை பட்டியலிட்டு விளக்கும்பொழுது அவைகள் மேல் நமக்கு தனி மரியாதையே வந்து விடுகிறது.\nபீர், ஒயின், அரிசி போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்ட விதம் குறித்து உலகின் பல பகுதிகளில் நிலவும் கதைகளை ஆங்காங்கே சைட் டிஷ் போல் சேர்த்திருப்பது புத்தகத்திற்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது.\nநமது ஒருவேளை சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அகழ்வாராய்ச்சி செய்து பார்த்தால், அதில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உண்டோ, அவை அனைத்தும் ஒரு வாழைப்பழத்தில் உண்டு.\nவாழைப்பழம் குறித்து வெகு ஆழமாக புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதி காலங்களில் வாழை, அதன் மரபணு ���ாற்றம், பரவிய வரலாறு, அதன் சத்துப்பொருட்கள், பல்வேறு வகையான வாழைப்பழ இனிப்புகள் என பழனி பஞ்சாமிர்தம் வரை வாழைப்பழத்தின் அருமை சொல்லும மூன்று அத்தியாயங்களை படித்து முடித்த உடன் வாழைப்பழத்திற்கு கட் அவுட் வைக்கும் அளவிற்கு நான் ரசிகன் ஆகிவிட்டேன்.\nபுத்தகத்தில் விரிவாக சொல்லப்பட்டிருக்கும் இன்னொரு வகை, சரக்கின் இளைய சகோதரர்களான பீர், ஒயின் முதலிய அயிட்டங்கள். அவற்றை சுவைத்திடாத என்னைப்போன்ற அம்மாஞ்சிகளுக்கும் ஓருமுறை அடித்துப்பார்த்துவிடுவோமா என்கிற ஆவலை வரவழைக்கும் அளவிற்கு சுவையாக சொல்லப்பட்டிருப்பதை தவிர புத்தகத்தில் வேறு குறைகள் எதுவும் இல்லை :)\nஇட்லி காலத்தால் மிகவும் பிந்தையது. அதனுடைய சூப்பர் ஸ்டார் அந்தஸ்து அதன் சுவையற்ற சுவையினாலும் வயிற்றைக் கெடுக்காது என்னும் சமர்த்து குணத்தாலும் அரிசி - உளுந்து காம்பினேஷனில் கிடைக்கக்கூடிய சத்துகளினாலும் உண்டானது.\nஇட்லி, திருப்பதி லட்டு போன்ற இன்றைய சூப்பர் ஸ்டார்களின் குழந்தை பருவ நாட்களையும் அவை வளர்ந்த விதங்களையும் குறித்து அவற்றின் சுவையை விட சுவையாக விளக்குகிறார் ஆசிரியர்.\nநமது நாட்டு உணவுகள் மட்டுமல்லாது குரங்கின் கழுத்தை திருகி ரத்தத்தை அப்படியே சூப்பாக ஊற்றிக் கொடுக்கும் சீனர்கள், அமெரிக்கர்களின் உணவு பழக்கங்கள், எவ்வளவு பணம் இருந்தாலும் அளந்து அளந்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்ட ரஷ்யர்கள், தண்ணீர் தட்டுப்பாட்டினால் அதற்கேற்ற உணவு முறையினை கொண்டுள்ள ஆப்பிரிக்கர்கள் என உலகின் பல்வேறு பகுதியினரின் உணவு பழக்க வழக்கங்களும் மிக விரிவாக புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.\nபொதுவாக புத்தகம் படிக்கும் பொழுது கையில் ஹைலைட்டர் வைத்து குறித்துக்கொண்டு அதை பதிவிடும்பொழுது மேற்கோள் காட்டுவேன். ஆனால் இந்த புத்தகத்தில் ஆரம்பத்தில் ஹைலைட் செய்து செய்து அலுத்துப்போய் ஹைலைட்டரை கீழே வைக்கும் அளவிற்கு புத்தகத்தில் இருக்கும் இருக்கும் அனைத்து பகுதிகளுமே முக்கியமானவை.\nசமையல் குறிப்புகளை விட ஏன் சமையலை விடவுமே ரொம்பவும் சுவாரஸ்யமான கதை என ஆசிரியர் அறிமுகப்படுத்தும் இந்த உணவின் வரலாறு யாராக இருந்தாலும் மிஸ் பண்ணக்கூடாத புத்தகம்..\nகிழக்கின் மற்ற நூல்களை போலவே இந்த புத்தகமும் சிறப்பான முறையில் அ���்சிடப்பட்டுள்ளது. முன் அட்டைப்படத்தில் 'உ' என பெரியதாக உள்ள டைட்டில், உள்ளே ஆசிரியர் அதற்கான காரணத்தை விளக்குவதற்கு பொருத்தமான முறையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.\nஉணவின் வரலாறுஆசிரியர் - பா.ராகவன்\nபுத்தகம் குறித்த அதிகாரபூர்வ சுட்டி\nகுறிப்பு : சிவப்பு எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களாகும்\nLabels: அனுபவம், புத்தகம், விமர்சனம்\nசினிமா வியாபாரம் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசினிமா வியாபாரம் புத்தகத்துடன் அதன் ஆசிரியர் சங்கர் நாராயண்\nபுத்தகத்தை வெளியிடுகிறார் கவிஞர் நா.முத்துக்குமார் பெற்றுக்கொள்கிறார்கள் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் மற்றும் ஒளிப்பதிவாளர் மதி\nரிவர்ஸில் திரும்பி புன்னகைப்பவர் பதிவர் ஜெட்லி\nவிழா ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து யாருக்கும் தெரியாமல் நைசாக என்ட்ரி ஆகிறவர் அண்ணன் அப்துல்லா....\nநூல் அறிமுகம் கவிஞர் நா.முத்துக்குமார்\nஏற்புரை ஆசிரியர் சங்கர் நாராயண் (எ) கேபிள் சங்கர்\nடெரர்ரான லுக்கில் இயக்குனர் ஆதி.. அவர் அருகே ஹீரோ கார்க்கி\nபூ போல புன்னகை சிந்துபவர் அண்ணன் அப்துல்லா.. அருகே வெண்மையாய் பூ போல அமர்ந்திருப்பவர் பதிவர் வெண்பூ\nதண்டோரா டாட் இன் தள பதிவர் அண்ணன் மணிஜி\nவளைஞ்சு வளைஞ்சு போட்டோ எடுத்த களைப்பில் அமர்ந்திருக்கும் பதிவர் காவேரி கணேஷ்\nபதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி நன்றியுரை ஆற்றுகிறார்\nஇடமிருந்து :- பதிவர் காவேரி கணேஷ், கவிஞர் நா.முத்துக்குமார், பதிவர் நர்சிம், பதிவர் எறும்பு\nபதிவர் ஜெட்லி மற்றும் பதிவர் அதிஷா\nபதிப்பாளர் அகநாழிகை பொன் வாசுதேவன், பதிவர் மணிஜீ, பதிவர் எறும்பு\nநடுவில் நிற்பவர் பதிவர் கே.ஆர்.பி.செந்தில்.. சைடில் நிற்பவர்கள் மன்னிக்கவும் உங்கள் பெயர் தெரியவில்லை...\nபதிப்பாளர்கள் அகநாழிகை பொன் வாசுதேவன், குகனுடன் எழுத்தாளர் சங்கர் நாராயண்\nஇடமிருந்து... பதிவர்கள் மயில்ராவணன், எறும்பு, மறத்தமிழன், பலாபட்டறை சங்கர்\nபதிவர் பெஸ்கிக்கு கை கொடுப்பவர் பெயர் தொண்ட மூர்த்தி.. தலைமறைவு என்னும் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். தொண்ட என்பது அவர் 'அடைப் பெயர்'. தொண்டைமான் என்னும் படத்தில் அவர் முதன் முதலில் நடித்ததால், தொண்டைமூர்த்தி. அது மழுவி.. தொண்ட என ஆகி விட்டது.\n( இந்த தகவலை மெயிலில் தெரிவி��்தவர் தினேஷ் @ சாம்ராஜ்யபிரியன் )\nபதிவர் கேபிள் சங்கருடன் பதிவர் தினேஷ் @ சாம்ராஜ்யப்ரியன்\nபதிவர் கேபிள் சங்கர் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திரு. அரண்\nஇந்த புகைப்படங்களுக்கான போட்டோ கமெண்ட்ஸ் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது...\nLabels: பதிவர் சந்திப்பு, புத்தகம்\n■ ரெண்டு நாட்களாக எந்திரன் ஆடியோ வெளியீடு பார்த்து கனவிலும் ஷங்கர் வாழ்க சூப்பர் ஸ்டார் வாழ்க கலாநிதி மாறன் வாழ்கன்னு விவேக் வாய்ஸ் கேட்டுக்கொண்டே இருந்தது. நடுவில் இன்செப்ஷன் போல கிராஸ் கனவு வந்து வைரமுத்துவை விட்டுவிட்டேன் அவரும் வாழ்கன்னு ஒரு குரல் கேட்கிறது. சாதாரணமாக ரஜினி படங்களின்போது இருக்கும் எதிர்பார்ப்பே வேறு. ஆனால் எந்திரனில் இந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சி பார்த்ததே கொஞ்சம் திகட்டுகிறது. பதிவர் முரளிக்கண்ணன் ஒரு நகைச்சுவை பதிவில் எந்திரனுக்கு தனி சேனலே ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள் என சொன்னது நினைவிற்கு வருகிறது. ( பார்த்து பண்ணுங்க சாமி.. மத்த படங்கள் மாதிரி மார்கெட்டிங் பண்ணி தலைவரையும் ஷங்கரையும் தியேட்டர் தியேட்டரா அலைய விட்டுறாதீங்க...)\n■ வரும் சுதந்திர தினத்திற்கு கலைஞர் டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான டிரைலர் போட்டார்கள். காலையிலிருந்து மாலை வரை, திரைப்படங்கள், திரை முன்னோட்டங்கள் என சுதந்திரத்திற்கு சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சிகளாக இருக்கிறதே என யோசித்த போதுதான், மானாட மயிலாடவில் தேசிய கொடியுடன் சிலர் டான்ஸ் ஆட, கலா மாஸ்டர் கண்ணில் நீர் பொங்க என உணர்ச்சிகரமான கிளிப்பிங்ஸ் காட்டப்பட்டது.\nகடைசியில் மானாட மயிலாடதான் உண்மையான தேச பக்தி நிகழ்ச்சி என்பதை அறியும் பொழுது எனக்கும் கண்ணில் நீர் பொங்குகிறது. ஜெய்ஹிந்த்\n■ வரதட்சணை கேட்பதையே குற்றமாக கருத முடியாது. வரதட்சணை கேட்டு துன்புறுத்தினால்தான் குற்றம் என உச்ச நீதி மன்றம் ஏதோ ஒரு வழக்கில் தீர்ப்பு சொல்லியிருக்கிறதாம். நல்ல வேளை குத்திக் கொலை செய்வதையே குற்றமாக கருத முடியாது. குத்தும்போது குடல் வந்து வெளியே விழுந்தால்தான் குற்றம் என சொல்லாமல் போனார்களே.\n■ இந்த வருஷம் எங்கு மழை பொழிந்ததோ இல்லையோ. தமிழகத்தில் நல்ல இசை மழை. அடுத்தடுத்து வி.தா.வ., ராவணன், எந்திரன் என ஏ.ஆரின் இசை மழை பொழிந்தாலும் ராவணன், எந்திரனை விட எனக்கு வி.��ா.வ வே சிறப்பாக தோன்றுகிறது.\n■ நிதியமைச்சருக்கே போன் செய்து வீட்டுக் கடன் வேண்டுமா என கேட்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு எனக்கே இரண்டு மார்கெட்டிங் அழைப்புகளாவது வந்து விடுகிறது. இதில் இன்பாக்சை நிரப்பும் எக்கச்சக்க எஸ்.எம்.எஸ்கள் வேறு. இதிலிருந்து நமது நாட்டில் மார்கெட்டிங் எக்சிகியூட்டிவ்ஸ் அயராமல், கூச்சப்படாமல் உழைக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதற்காக நிதியமைச்சருக்கே கடன் கொடுக்கிற அளவிற்கு வெகுளியாகவா இருப்பார்கள்\n■ கலாநிதி மாறனிடம் எந்திரன் படத்தை தயாரிக்க கேட்ட போது, அவர் ஷங்கரிடம் கதை கேட்கவில்லை.. பட்ஜெட் எவ்வளவு ஆகும், படத்தை எப்ப முடிப்பீங்க என்றுதான் கேட்டதாக ரஜினி சொன்னார்.\n யார் யாரிடம் எதை கேட்க வேண்டுமென அவருக்கு தெரிந்திருக்கிறது\n// போட்டோ கமென்ட்ஸ் யாவும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்த அல்ல. புகைபடங்கள் பெறப்பட்ட பல்வேறு இணையதளங்களுக்கு நன்றி //\nஉங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே.. ஆதரவிற்கு நன்றி நன்றி நன்றி...\nLabels: எந்திரன், சினிமா, நகைச்சுவை, போட்டோ கமெண்ட்ஸ்\nஇனிது இனிது - கட் அடித்து பார்க்க வேண்டிய படம்\nமிஸ் பண்ணக்கூடாத வரலாற்றுப் புத்தகம்\nசினிமா வியாபாரம் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஎந்திரன் முடிஞ்சிடுச்சில்ல எந்திரிச்சு வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tn-forest/how-to-score-130-marks-in-forest-guard-fgdl-exam/", "date_download": "2020-08-05T04:37:21Z", "digest": "sha1:OHDLB2NN335B6DB667QZXK3T2XIMLNWM", "length": 6785, "nlines": 212, "source_domain": "athiyamanteam.com", "title": "How to Score 130+ Marks in Forest Guard FGDL Exam - Athiyaman team", "raw_content": "\nவனக்காப்பாளர் தேர்வில் 130+ மதிப்பெண் பெற\nதமிழ்நாடு வனத்துறையில் (Tamilnadu Forest Dept) இருந்து வனக்காப்பாளர் (Forest Guard FGDL ) பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வனக்காவலர் தேர்வில் எவ்வாறு நீங்கள் அதிக மதிப்பெண் பெற முடியும் என்பதற்கான விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.\nForest Guard Test Batch – ஆன்லைன் தேர்வில் இணைய அதியமான் டீம் ஆண்ட்ராய்டு செயலியில் Store என்ற மெனுவில் சென்று சேர்ந்து கொள்ளலாம்\nஅறிவியல் , வரலாறு , பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, நடப்பு நிகழ்வுகள், கணிதம் போன்ற பிரிவுகளில் இருந்து மொத்தம் 150 கேள்விகள் வன காவலர் தேர்வில் கேட்கப்படும் .\nவினாத்தாள் 150 கொள்குறி வகை கேள்விகளை கொண்டதாகும்.\n அதிகபட்ச மதிப்பெண்கள் 150 ஆகும்.\n அனைத்து கேள்விகளுக்கும் சமமான மதிப்பெண்கள் வழங்கப்படும்.\n தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை.\nForest Guard Test Batch – ஆன்லைன் தேர்வில் இணைய அதியமான் டீம் ஆண்ட்ராய்டு செயலியில் Store என்ற மெனுவில் சென்று சேர்ந்து கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2020-08-05T05:23:09Z", "digest": "sha1:OSWLZKBUX3LAFR6OZKBMRZLGGXOCDGN5", "length": 14534, "nlines": 148, "source_domain": "ilakkiyainfo.com", "title": "முக்கிய அறிவிப்பு ! நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு ! | ilakkiyainfo", "raw_content": "\n நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு \nநாளையதினம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nவிடுமுறையில் உள்ள படையினர் முகாம்களுக்குத் திரும்புவதற்கு இலகுவாக இருக்கும் வகையில் நாளையதினம் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி கொழும்பு , களுத்துறை , கம்பஹா , புத்தளம் மாவட்டங்களை தவிர்ந்த இதர அனைத்து மாவட்டங்களிலும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அன்றிரவு 8 மணிக்கு மீண்டும் அமுலாகும்.\nஇதேவேளை, முன்னதாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் வார இறுதி நாட்கள் முழுதும் அமுலில் இருந்த ஊரடங்கு நிலை நாளை 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாகவும் பின்னர், ஊரடங்கு நிலைமையானது மே 1 ஆம் திகதிவரை, இரவு 8. 00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை மட்டும் 9 மணி நேரம் ஒவ்வொரு நாளும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவட கொரியாவிற்கு எதிராக நுண்ணலை ஏவுகணைகள் (Microwave Missiles) பாவிக்கப்படுமா\n‘அப்பாவிற்கு பயம் என்பதே கிடையாது அடிக்கடி தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படும்’ : ரவிராஜின் மகள் பேட்டி 0\nஜப்பானிய விருந்தினர்களை பாலசிங்கம் அலட்சியப்படுத்தினர்: பிற்காலத்தில் விளைவு பாரதூரமாக அமைந்தது (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -11)-வி.சிவலிங்கம் 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nவடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள ��ிருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/videos/interviews/", "date_download": "2020-08-05T04:55:34Z", "digest": "sha1:6JUMRHUPWG4PK55OXY6GTTKNMF4Y2EGU", "length": 3748, "nlines": 138, "source_domain": "kalakkalcinema.com", "title": "Interviews Archives - Kalakkal Cinema", "raw_content": "\nThalapathy-ஓட அம்மாகிட்ட இருந்து Phone வந்துச்சி\nவிஷால் தான் போராளி., ஏனா அவன்..\nநான் Sir-கிட்ட திட்டு வாங்கினேன்..,\nமாஸ்டருக்கு நான் ரொம்ப வெயிட் பண்றேன்\nஎன்னோட கல்யாணத்துக்கு விஜய் அண்ணா வரணும்..\nஎன்னோட லைப் டைம்ல சூர்யாவோட ஒன் டைம் ஆச்சு நடிக்கனும்..\nஇது ரொம்ப முக்கியமா இப்போ – சின்ன குழந்தைங்க பார்க்குறாங்க..\nதல தளபதி பயங்கரமான மாஸ் செம கிளாஸ்..\nஅஜித் சார் கால் உடைஞ்ச அப்போ ரொம்ப கஷ்டமாயிருந்துச்சு..\nஎவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் Attitude காமிச்சா எனக்கு பிடிக்காது..\nசிம்புவையும் சிவாவையும் பிக்பாஸ் 4க்கு அனுப்பனும்\nசூர்யா தான் என்னோட Inspiration\nஅத மட்டும் என்னால கொஞ்சம்கூட Control பண்ண முடியாது\nஎல்லா டான்ஸரோட கனவு அது – தளபதியுடன் ஒரு Dance\nஇவனுங்கள நடுரோ���்டில் நிற்க வெச்சு வெ****ம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9F%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-08-05T06:29:40Z", "digest": "sha1:CX6GLXHLBMQXMIMLQMGWBISNA72CURVK", "length": 5071, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"டூப்பாக் அமாரு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டூப்பாக் அமாரு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nடூப்பாக் அமாரு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசெப்டம்பர் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடூபாக் அமாரு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுபாக் அமாரு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1572 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/2020-land-rover-discovery-sport-launched-at-rs-5706-lakh-first-look-review-zigwheelscom-4743.htm", "date_download": "2020-08-05T05:36:27Z", "digest": "sha1:SRQ2GYAUYINKCXNQA5SC3I4TBDBLPSCW", "length": 4854, "nlines": 127, "source_domain": "tamil.cardekho.com", "title": "2020 Land Rover Discovery Sport Launched At Rs 57.06 Lakh | First Look Review | ZigWheels.com Video - 4743", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nமுகப்புநியூ கார்கள்லேண்டு ரோவர்லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விதேஒஸ்2020 லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் தொடங்கப்பட்டது ஏடி ஆர்எஸ் 57.06 லட்சம் | முதல் look விமர்சனம் | zigwheels.com\n2020 லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் தொடங்கப்பட்டது ஏடி ஆர்எஸ் 57.06 லட்சம் | முதல் look விமர்சனம் | zigwheels.com\nCompare Variants of லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nடிஸ்கவரி ஸ்போர்ட் எஸ் டீசல்Currently Viewing\nடிஸ்கவரி ஸ்போர்ட் r-dynamic எஸ்இ டீசல்Currently Viewing\nடிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்Currently Viewing\nடிஸ்கவரி ஸ்போர்ட் r-dynamic எஸ்இCurrently Viewing\nஎல்லா டிஸ்கவரி ஸ்போர்ட் வகைகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பேஸ்லிப்ட் தொடங்கப்பட்டது | specs...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/empetus-p37105340", "date_download": "2020-08-05T05:28:07Z", "digest": "sha1:VRZIJO3O24ZHKQI7BDJJSYMI7HTNYSOF", "length": 21933, "nlines": 315, "source_domain": "www.myupchar.com", "title": "Empetus in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Empetus payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Empetus பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Empetus பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Empetus பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Empetus-ன் தீமையான பக்க விளைவுகள் மிகவும் அரிது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Empetus பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Empetus எந்தவொரு ஆபத்தான தாக்கங்களையும் ஏற்படுத்தாது.\nகிட்னிக்களின் மீது Empetus-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது Empetus எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Empetus-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Empetus ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Empetus-ன் தாக்கம் என்ன\nEmpetus ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Empetus-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Empetus-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Empetus எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Empetus உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nEmpetus உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Empetus-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Empetus உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Empetus உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Empetus எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Empetus உடனான தொடர்பு\nEmpetus உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Empetus எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Empetus -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Empetus -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nEmpetus -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Empetus -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/tobox-p37118215", "date_download": "2020-08-05T05:49:35Z", "digest": "sha1:S2KH2X4FWRBAN3X3UPX6JIODRSAZNPXQ", "length": 19060, "nlines": 326, "source_domain": "www.myupchar.com", "title": "Tobox in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எ���்சரிக்கைகள் - Tobox payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Tobox பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Tobox பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Tobox பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Tobox பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Tobox-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Tobox-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Tobox-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Tobox-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Tobox-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Tobox எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Tobox உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Tobox உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Tobox எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Tobox -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Tobox -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTobox -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Tobox -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2014/06/astrology-quiz-60-answer.html", "date_download": "2020-08-05T05:38:22Z", "digest": "sha1:KBOHUBDI47NGOVMUNSV3DSALUCXHXEDL", "length": 79900, "nlines": 857, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: quiz 60: Answer: வாழாமல் வாழவிட்டு பாராமல் சென்ற பெண்ணே...பெண்ணே!", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nAstrology: quiz 60: Answer: வாழாமல் வாழவிட்டு பாராமல் சென்ற பெண்ணே...பெண்ணே\nAstrology: quiz 60: Answer: வாழாமல் வாழவிட்டு பாராமல் சென்ற பெண்ணே...பெண்ணே\nஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு\nசெவ்வாழைக் காலெடுத்து வா வா வா\nசெம்மாதுளை பிளந்து தா தா தா\nநாகலிங்கப் பூவெடுத்து நாலு பக்கம்\nகோட்டை கட்டி வா வா வா\nமல்லிகையில்தேனெடுத்து தா தா தா..\nவேலோடு விழியிரண்டு வெள்ளோட்டம் போனதென்று\nநூலான இடையெடுத்து போராட வந்த பெண்ணே\nஆளான நாள் முதலாய் அச்சாரம் கொடுத்து விட்டு\nவாழாமல் வாழவிட்டு பாராமல் சென்ற கண்ணா..கண்ணா...\nபூப்போல இதழ் விரித்து பொன்னான உடலெடுத்து\nதேர் போல வந்த கண்ணே\nசிலை போல வந்த பெண்ணே\nஅத்தானின் துணையிருக்க முத்தான மொழியிருக்க\nபித்தாகக் கிடந்த என்னைக் கொத்தாக அணைத்த கண்ணா..கண்ணா...\nநேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.\nசரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.\n1. அம்மணிக��கு 27 வயதில் திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரு ஆண்டுகூட நிலைக்கவில்லை. விவாகம் ரத்தானது.\n2. அம்மணி மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய்விட்டது.\nஜாதகப்படி அதற்கு என்ன காரணம். வாருங்கள் அலசிப்பார்ப்போம்\n1. ஜாதகி கடக லக்கினக்காரர். லக்கினாதிபதி நீசமாகிவிட்டார். நீசமானால் விக்கெட் அவுட்.\n2.லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் ஒரு பக்கம் சனீஷ்வரன். இன்னொரு பக்கம் செவ்வாய். சங்கடமான அமைப்பு.\n3.பெண்களுக்கு முக்கியமான பாக்கிய ஸ்தான அதிபதி குரு பகவான் லக்கினத்திற்கு எட்டிலும், தன் வீட்டிற்குப் பன்னிரெண்டிலும் அமர்ந்து ரன் அவுட்டாகி விட்டார். அவரால் எந்த உபயோகமும் இல்லாமல் போய்விட்டது.\n4. புதன், சுக்கிரன், சனி ஆகிய மற்ற 3 கிரகங்களும் 12ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார்கள். Retired hurt - ஆடமுடியாத நிலைமை என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.\n5. சுபக்கிரகங்கள் 3ம் கெட்டிருக்கின்றன. அதுவும் ஒரு சாதகமில்லாத அமைப்பு\n6. ஜாதகியின் 7ஆம் வீட்டுக்காரன் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில். மேலும் அந்த வீட்டிற்கு ஆறில். அதுவும் ஒரு மோசமான அமைப்பு.\n7. களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல்\n8. பிறகு எப்படி ஜாதகிக்குத் திருமணம் நடைபெற்றது என்ற கேள்வி எழலாம். குரு பகவானின் விஷேசப்பார்வை சனி மற்றும் சுக்கிரனின் மேல் விழுவதைப் பாருங்கள். அவர்தான் சுக்கிரனுடன் கை கோர்த்து, ஜாதகிக்குத்\n9. இரண்டாம் வீட்டில் யோககாரகன் செவ்வாய். அத்துடன் 2ஆம் வீட்டின் மேல் குரு பார்வை. என்ன பிரயோஜனம்\nஅந்த அமைப்பு க்ளீன் போல்டானது. (Clean Bowled)\n 2ஆம் வீட்டுக்காரன் சூரியன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்தான். அவனுக்கும் விக்கெட் பறிபோனது.\n11. ஏழாம் வீட்டுக்காரன் சனி 12ஆம் வீட்டில் அந்த வீட்டுக்காரன் புதனுடன் அமர்ந்திருப்பதைப் பாருங்கள். (association of 7th lord and 12th lord) அந்த அமைப்பு திருமண மகிழ்ச்சிக்கு (marital happiness) எதிரானது.\n12. போதாததிற்கு சந்திரனும் ராகுவும் சேர்ந்து உள்ளான். மனகாரகனுடன் ராகு சேர்ந்தால் என்ன ஆகும். வேண்டிய அளவிற்கு மனச் சங்கடங்களையும், மனப் போராட்டங்களையும், கவலைகளையும் கொடுத்தான். அவனால் முடிந்தது அதுதான்.\nஆக மொத்தம் இரண்டாம் வீடும் கெட்டுப்போனதால் ஜாதகிக்குக் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போனது.\nஜாதகிக்குத் தன் கணவனின் நடவடி���்கைகள் பிடிக்காமல் போனதால் வெறுத்துப்போய் தன் பெற்றோர்களிடமே திரும்பி வந்துவிட்டார். விவாகத்தையும் ரத்து செய்துவிட்டார்.\nதுரதிர்ஷ்டமான ஜாதகம். வேறு என்னத்தைச் சொல்வது\nபோட்டியில் 29 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் .16.பேர்கள் சரியான பதிலை எழுதியுள்ளார்கள்.\nஅந்த .16. பேர்களிலும் பொட்டில் அடித்ததுபோல் சரியாக இரண்டு பதில்களையும் எழுதியவர்கள் 7 பேர்கள். அவர்களின் பெயருக்கு முன்னால் ஸ்டார்களைக் கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். சரியான\nபதிலை ஒட்டி எழுதியவர்கள் .9 பேர்கள். அவர்களின் பெயரும் பின்னூட்டமும் கீழே உள்ளது. அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த நன்றி. மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.\n30.07.1974 ஆம் தேதி காலை 7.15.05 மணிக்கு கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகிக்கு கடக லக்கினம். செவ்வாய் யோககாரகன்.\nஜாதகிக்கு 35 வயதில் திருமணம் ஆகி 40வது வயதில் விவாக ரத்து எற்பட்டது.\nதிருமணத்திற்க்கு எதிரான அமைப்புகள் இந்த ஜாதகத்தில் நிறைய உள்ளன.\n1. லக்கினம் பாபகர்த்தாரி தோஷம். ஒரு பக்கம் சனி 12ல், மறுபக்கம் செவ்வாய் 2ல். லக்கினம் பலவீனம் (3 பரல்).\n2. லக்கினாதிபதி சந்திரன் (3 பரல்). விருச்சிக ராசியில் நீசம். நீசபங்க யோகம் உண்டாகி உயர்ந்த நிலையை அடையமுடியும். மேலும் ராகுவுடன் கூட்டு 5ம் வீட்டில். 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதி சந்திரனை 4ம் பார்வையால் மேலும் பவீனம் அடையவைத்துள்ளார்.\n3. 7ம் வீட்டு அதிபதி சனி (2 பரல்). லக்கினத்திற்க்கு 12ம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமர்ந்தால் திருமணம் தாமதமாகும். மேலும்,களத்திரகாரகன் சுக்கிரனுடன், புதனுடன் கூட்டு. 12ம் வீட்டில் களத்திரகாரகன் சுக்கிரன்.\n4. நவாம்சத்தில் லக்கினாதிபதி சந்திரனும், 7ம் வீட்டு அதிபதி சனியும் கூட்டு சேர்ந்து இருப்பதால் புனர்ப்பு தோஷம்.திருமணம் பிரிவில் தான் முடியும். மேலும் களத்திரகாரகன் சுக்கிரனும் இவர்களுடன் கூட்டு.\n5. 9ம் வீட்டு பாக்கியாதிபதி குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி. 6ம் வீட்டு அதிபதி வில்லனும் அவரே. இந்த ஜாதகத்தில் குரு வக்கிரம் அடைந்துள்ளார்.அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் 8ம் வீட்டில் மாந்தியுடன் கூட்டு சேர்ந்து அமர்ந்திருக்கிறார். அது மோசமான இடமாகும்.\n6. 2ம் வீட்டு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் லக்கினத்தில் பாபகர்த்தாரி தோஷத்தில். அதாவது 2ம் வீட்டிற்க்கு 12ல் விரைய ஸ்தானத்தில்.2ம் வீட்டின் மீது சனியின் 3ம் பார்வை. நவாம்சத்தில் 2ம் வீட்டு அதிபதி சூரியன் துலா ராசியில் நீசம் அடைந்துள்ளார்.\n7. வக்கிரம் அடைந்த குருவின் 5ம் பார்வை 12ம் வீட்டின் மீதும், 7ம் பார்வை 2ம் வீட்டில் மீது பார்ப்பதாலும் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது.\n8. 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதி சந்திரனை 4ம் பார்வையால் மேலும் பவீனம் அடையவைத்துள்ளார்.\n9. குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு, அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் சனியின் பார்வையுடன். வீக்காக உள்ளார்.குழந்தைக்குக் காரகன் வக்கிர குரு அஷ்டமத்தில் மறைந்து விட்டார். ஜாதகிக்கு குழந்தையில்லாமல் போய்விட்டது.\nகுரு வக்கிரத்தில் இருக்கும் பொழுது குருவின் பார்வையால் எந்த பலனும் கிடைக்காது.\nயோககாரன் செவ்வாயின் பார்வை சந்திரன் மீது இருப்பதாலும், நீசபங்க யோகத்தினால் சந்திர தசையில் ஜாதகிக்கு 35 வயதில் திருமணம் ஆகி சந்திர தசை சனி புக்த்தியில் 40 வது வயதில் விவாக ரத்து எற்பட்டது. விவாக ரத்து எற்பட்டதற்கு காரணம் நவாம்சத்தில் சனியும், சந்திரனும் கூட்டு.\nஇந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள்\n1. கஜகேசரி யோகம் சந்திரனிலுருந்து குரு கேந்திரத்தில் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது.அதிர்ஷ்ட்டம் உண்டாகும், முன்னேற்றம், வெற்றி உண்டாகும்.\n2. நீசபங்க யோகம் உயர்ந்த நிலையை அடையமுடியும்.\n1. லக்னாதிபதி நிசம் உடன் ராகு, லக்னமும் பாபகர்தாரியோகம் உள்ளது.\n2.9ம் வீட்டு அதிபதி குரு 8ல் மறைவு, 5ல் ராகு யோகம் அனைத்தும் கெட்டுவிட்டது.\n3. 7ம் வீட்டு அதிபதி சனி 12ல் உடன் சுக்ரன்,புதன் ஆனால் அம்சத்தில் சுக்ரன் உச்சம் உடன் லக்ன அதிபதி சந்திரன் மற்றும் களத்திர காரகன் சனி அகையல் சுக்ர திசையில் திருமணம் நடைபெற்று இருக்கும்.\n7.சிம்ம லக்ன யோக காரகன் செவ்வாய் 2ல் நல்லது ஆனால் அந்த வீட்டு அதிபதி சூரியன் அந்த வீட்டுக்கு 12ல் மற்றும் அம்சத்தில் நிசம். குடும்ப வாழ்கை நன்றாக இல்லை தோல்வி அடைந்து இருக்கும்.\nபுதிர் பகுதி 60 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,\nகடக லக்கின ஜாதகரான இவருக்கு லக்கினாதிபதி நீச்சம��. லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டு விட்டது.\nகுடும்ப ஸ்தானத்தில் யோககாரகன் செவ்வாய் அமர்ந்து பாக்யஸ்தான அதிபதி குருவின் பார்வை பெறுவதால் செவ்வாய் தோஷம் இருந்தாலும், சுக்கிர திசை குரு பக்தியில் அதாவது ஜாதகியின் 21 வது வயதில் திருமணம் நடந்திருக்கும்.\nஆனால் குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் அந்த இடத்துக்கு 12ல் அமர்ந்து சனி மற்றும் செவ்வாய்க்கு இடையில் மாட்டிக் கொண்டுவிட்டது மட்டுமல்லாமல் நவாம்சத்தில் நீச்சம் அடைந்து விட்டது. மேலும் களத்திர ஸ்தானாதிபதி சனியும், களத்திர காரகன் சுக்கிரனும் 12ல் மறைந்து விட்டது. அதனால் இவர் கணவரை இழந்து இவரே குடும்பதை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.\nபுனர்பூ தோஷம் இருப்பதும் இந்த நிலையை உறுதிப் படுத்துகிறது.\nரொம்பவும் கடினமான ஜாதகமாக உள்ளது \nமுதலில் 7-ம் வீட்டை பார்க்கலாம் 7-ம் வீட்டில் கிரஹங்கள் இல்லை 7-ம் வீட்டில் கிரஹங்கள் இல்லை . அதன் அதிபதி சனி 12-ல் களத்தீரக்காரகன் சுக்கிரனுடனும் ஆட்சி பெற்ற புதனுடனும் கூட்டணி . அதன் அதிபதி சனி 12-ல் களத்தீரக்காரகன் சுக்கிரனுடனும் ஆட்சி பெற்ற புதனுடனும் கூட்டணி . 7-ம் வீட்டிற்கு (சனியின் வீடு) லக்னத்திலுருந்து சூரியனுடய பார்வை. வேறு கிரஹங்களின் பார்வை இல்லை . 7-ம் வீட்டிற்கு (சனியின் வீடு) லக்னத்திலுருந்து சூரியனுடய பார்வை. வேறு கிரஹங்களின் பார்வை இல்லை . களத்திர தோஷம் உண்டு . களத்திர தோஷம் உண்டு . தாமதமான திருமணம் . சுக்கிர தசையின் முடிவிலோ அல்லது சூரிய தசை ஆரம்பத்தில் நடந்திருக்கும் . சூரியனும் சுக்கிரனும் திருமணம் நடக்க உதவி இருப்பார்கள் . சூரியனும் சுக்கிரனும் திருமணம் நடக்க உதவி இருப்பார்கள் .சுக்ரன் 12-ல் நட்பு வீட்டில் இருந்து கொண்டு அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார் .சுக்ரன் 12-ல் நட்பு வீட்டில் இருந்து கொண்டு அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார் அதனால் நிச்சயம் படுக்கை சுகம் உண்டு \n2-ம் வீட்டு அதிபதி சூரியன் அதற்கு 12-ல். இரண்டாம் வீட்டில் செவ்வாய் (தோஷம்) . அதற்கு சனியின் பார்வை வேறு . அதற்கு சனியின் பார்வை வேறு . வக்ர குருவும் மாந்தியுடன் கூட்டணி போட்டு 8-ம் வீட்டில் இருந்து கொண்டு பார்த்தாலும் பலமான பார்வை இல்லை . வக்ர குருவும் மாந்தியுடன் கூட்டணி போட்டு 8-ம் வீட்டில் இருந்து கொண்டு பார்த்த��லும் பலமான பார்வை இல்லை .எனவே, திருமண வாழ்வு நிலைத்திருக்காது .எனவே, திருமண வாழ்வு நிலைத்திருக்காது விவாகரத்தில் முடிந்திருக்கும் . நவாம்சத்தில் ஏழாம் வீடு புனர்பூ தோஷத்துடன் சுக்கிரனும் கூட்டணி. காரகோ பாவ நாசனாய என்பது இங்கே மிகவும் பொருந்தும் . சரியா அய்யா \nகொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில்,2ம் வீட்டதிபதி சந்திரன் 5ல் நீச்சம் மற்றும் ராகு வுடன் கூட்டணி.\n2).இரண்டாம் வீட்டில் செவ்வாய்.பரிவர்த்தனை யோகம்.குருவின் பார்வை இரண்டாம் வீட்டின் மீது.\n3).5ம் வீட்டிலுள்ள நீச்ச சந்திரனுக்கு அந்த வீட்டதிபதி செவ்வாயின் பார்வை.\n4).7ம் வீட்டதிபதி சனியும்,களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல் மறைவு அத்துடன் 12ம் பதி ஆட்சி பெற்ற புதனுடன் சேர்க்கை.\n7ம் வீட்டிற்கு சூரியன் பார்வை.\n5).களஸ்திர ஸ்தானதிபதி சனிக்கும், களத்திர காரகன் சுக்கிரனுக்கும் வக்கிரம் பெற்ற குருவின் பார்வை.\n6).களத்திரஸ்தானாதிபதி சனி தன் வீட்டிற்க்கு 6ல் மறைவு.\nஎனவே ஜாதகிக்கு சுக்கிரதசை முடிவில் 30 வயதிற்க்கு மேல் நோயாளியான கணவன் வாய்த்திருப்பார்.\n7).2ல் செவ்வாய் நிற்ப்பதாலும்,2ம் பதி நீச்சமடந்ததாலும்,12ம் இடம் பாபகர்த்தாரி யோகத்தாலும் குடும்ப வாழ்வில் சுகமில்லை.\nஆசிரியருக்கு வணக்கம். இரண்டாம் கேள்வியே, முதல் கேள்விக்கு பதிலாக உள்ளது.\nபுதிர் எண்: 60 க்கான விடை.\n1. ஜாதகிக்கு திருமணம் நடந்திருக்கும்.\n2. குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லை. மன/ மண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழ்வார்.\nகடக லக்னம், விருச்சிக ராசி ஜாதகி. புனர்பூ தோஷமுள்ள ஜாதகம்.\n1. லக்கினமும், லக்கினாதிபதியும் வலுவாக இல்லை. லக்கினத்திற்கும், லக்கினாதிபதிக்கும் சுபர் பார்வையில்லை. லக்கினாதிபதியும் மனக்காரகனுமான‌ சந்திரன் நீசமடைந்து ராகுவுடன் சேர்ந்து கெட்டுள்ளார்.\n2. குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் 2க்கு 12ல், லக்கினத்தில் அமர்ந்துள்ளார்.இது அவருக்கு நல்ல இடமில்லை.\n3. இரண்டில் யோகாதிபதி செவ்வாய் அமர்ந்து 6/9ம் அதிபதி குருவின் பார்வையில் உள்ளார். சனி 12ல் அமர்ந்து தன் 3ம் தனிப் பார்வையில் செவ்வாயை பார்க்கிறார்.இந்த காரணங்களால் இரண்டாமிடமும், செவ்வாயும் பலமாக இல்லை.\n4. களத்திராதிபதி சனி,காரகன் சுக்கிரனுடன் 12ல் மறைந்து விட்டார். தவிர 12ம் அதிபதி புதனின் கூட்டணி அவர்களை வலிமை இழக்க‌ வைத்துள்ளது.\n5. 6/9ம் ��திபதி குரு தன் 5ம் தனிப் பார்வையில் இவர்களை பார்க்கிறார்.\nஇந்த காரணங்களால், ஜாதகிக்கு, 26 வயதிற்கு மேல் சுக்கிர தசை, குரு புக்தியில் திருமணம் நடந்திருக்கும். அதற்கு பிறகு வந்த சந்திர தசை ராகு (அ) சனி புக்தியில் மண முறிவு ஏற்பட்டிருக்கும்.\n1. நவாம்ச லக்னத்திற்கு ஏழில் சனி+சந்திரன் கூட்டணி. புனர்பூ தோசம்.\n2. சந்திரன் நீசமடைந்து, ராகுவுடன் கூட்டணி.இதனால் மன வலிமை குறைந்துள்ளது.\n3. ஏழாமிடத்திற்கு சுபர் பார்வையில்லை.\n4. ஜாதகத்தில் சொல்லிக் கொள்ளும்படியான யோகங்களில்லை.\nஇதனால், ஜாதகிக்கு கோச்சாரத்தில் வந்த நீச சந்திர தசை ராகு புக்தியில் ஏற்பட்ட மனச் சலனம் காரணமாக‌ மண முறிவுக்கு வித்திட்டு இருக்கும்.\nஇந்த பெண்மணியின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி சனீஸ்வரன் பன்னிரண்டில் களத்திர காரகன் சுக்கிரனுடன் இருப்பதாலும் சுக்கிரன் நவாம்சத்தில் உச்சம் அடைந்திருப்பதாலும் இவர் 1990-1991 ல் திருமணமாகி விதவையானவர்,\nமேலும் இரண்டாம் அதிபதி சூரியன் இரண்டிற்கு பன்னிரண்டில் இருப்பதாலும் சூரியன் நவாம்சத்தில் நீச்சம் அடைந்திருப்பதாலும் இவருக்கு குடும்பம் இல்லை .\nஇலக்கினாதிபதி ஐந்தில் நீச்சம் அடைந்திருப்பதாலும் உடன் உச்ச இராகுவும் நீச்ச கேதுவும், செவ்வாயும் சந்திரனை பாதிப்பதாலும் இவர் குழந்தை இல்லாதவர். குறை ஆயுளை கொண்டவர்.\nஇந்த ஜாதகருக்கு தாமதித்த திருமணம் யோகம்தான். 30 வயதிற்கு மேல் சூரிய தசையில் சந்திர புத்தியில் என்று சொல்லலாம். 7ம் அதிபதி சனி, களத்திர காரகன் சுக்கிரன் இருவருமே ஒரு சேர 12ல் மறைந்ததும் அந்த இடம் பாப கர்தாரி யோகத்தில் இருப்பதும் தாமதத்திற்கு முக்கிய காரணம். திருமணம் விவாகரத்தில் முடிந்திருக்கும். செவ்வாய் வாக்குஸ்தானமான 2ல் இருப்பது வீண் சண்டை சச்சரவுகளுக்கு காரணமாகலாம்.\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ...புதிர் எண்..60\nகடக்க லக்னம் .லக்னாதிபதி 5 ல் திரிகோணத்தில் நீசமாக.. ரகுவுடன் கூட்டு . மனநோயாளி .\nலக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் ..\nலக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் குரு7ம் பார்வை ..\nகளச்திரகாரகன்சுக்கிரன் &ஏழாம் வீட்டதிபதி சனி 12 ல் மறைவு ..\nஎட்டில் குருவுடன் மாந்தி ...திருமணம் ஆனாலும் விதவையாகும் வாய்ப்பு. அல்லது விவாகரத்து ..\nபுதிர் 60க்கு விடை:லக்கணாதிபதி நீசம்,2ம் வீட்டு அதிபதி அதற்கு பனிரெண்டில், 7ம் வீட்டு அதிபதி அதற்கு 6ல், களத்திரகாரகன் சுக்கிரன் லக்கணத்திற்கு பனிரெண்டில்.சுக்கிரதிசையில் திருமணம் முடிந்திருக்கும்,குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.\nஇலக்கினாதிபதி நீசம். 7ம் வீட்டுக்கார சனி அந்த வீட்டிற்கு 6ல், இலக்கினத்திற்கு மறைவிடமான 12ல். களத்திரகாரகர் சுக்கிரனும் 12ல். 2ம் வீட்டுக்கார சூரியன் அந்த வீட்டிற்கு 12ல் அதாவது இலக்கினத்தில். 2ம் வீட்டில் செவ்வாய். ஆனால் இவர் கடக இலக்கினத்திற்கு யோககாரகர் ஆகிறார். பாக்கியாதிபதியும் முதல் நிலை சுப கிரகமான குரு பகவான் இலக்கினத்திற்கு எட்டில். உடன் மாந்தி. திருமண வாழ்விற்கு அவ்வளவு விசேஷம் இல்லாத ஜாதகம். ஒரே ஆறுதல் களத்திரகாரகர் மேலும், 7ம் வீட்டுக்காரர் மேலும், 2ம் வீட்டின் மேலும், குரு பகவானின் பார்வை விழுவது மட்டுமே. சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்கும். இராகுவும் சந்திரனும் சேர்ந்து 5ம் வீட்டில் இருக்கின்றனர். அதுவும் வலிமை இல்லாத சந்திரன். ஜாதகியின் வாழ்க்கை சோகம் மிகுந்ததாக இருக்கும். சந்தேக குணம் இருக்கும். புத்திர தோஷம் உண்டு. 12ல் சனி இருப்பதால அயன சயன பாக்கியத்திற்கு கேடு. மண வாழ்க்கை இனித்திருக்காது. பிரிந்து வாழவும் வாய்ப்புள்ளது.\n7 - ம் அதிபதி சனி’ 12 ல் மறைவு. உடன் களத்திரக்காரகன் சுக்கிரனும் மறைவு மற்றும் பாபகர்த்தாரி யோகத்தில்’ சிக்கிக் கொண்டுள்ளனர். பாக்கியாதிபதி குரு’ அந்த வீட்டுக்கு 12 ல் மறைந்துள்ளார்.2 ம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்கு 12ல் மறைவு ,கூடவே அவரும் பாபகர்த்தாரியில் சிக்கியுள்ளார். ஆயினும் 9,6 க்குடைய குரு’வின் பார்வை 7 ம் அதிபதி சனி’க்கும் ,சுக்கிரனுக்கும் இருக்கிறது. 2-ம் இடத்திற்கும் குரு பார்வை உள்ளது.மேலும் அம்சத்தில் சுக்கிரன் உச்சத்தில்..உடன் லக்னாதிபதி சந்திரனுடன் 7-ம் அதிபதி\nகூட்டாக உள்ளதால் தாமதமாக திருமணம் நடந்திருக்கும். ஆனால் 12-ம் இடமான அயன ,சயன போகத்தில் சனி இருப்பதால் இல்லற வாழ்க்கை சுகப்பட்டிருக்காது. மேலும் 2-ம் வீட்டிற்கு சனியின் பார்வை.2-ம் அதிபதி ’சூரியன்’அம்சத்தில் நீசமாகியிருப்பதால் ஜாதகி கணவனை பிரிந்தவராயிருப்பார்.\nஇந்த ஜாதகத்தில் குருவின் பார்வை என்ற ஒரு விஷயம் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தடுமாற வைக்கிறது.\n1.முதலில் லக்கினம் செவ்வாய் சனி ஆகிய கிரஹங்களால் சூழப்பட்டு பாபகர்த்தாரியில் உள்ளது.லக்கினத்திற்கு 22 பரல்தான். லக்கினாதிபதி சந்திரன் நீசம் அடைந்ததும் இன்றி ராகுவுடன் கூட்டணி. எனவே அஸ்திவாரமே ஆட்டம் கண்ட ஜாதகம்.\n2.இரண்டாம் அதிபன் சூரியன் லக்கினத்தில் அமர்ந்தது, தன் வீட்டிற்கு 12ல் அமர்ந்தது சிலாக்கியமில்லை.எனவே குடும்ப வாழ்க்கை சுகமில்லை.\n3. ஏழாம அதிபன் சனைச்சரன் 12ல் அமர்ந்தது கணவனை ஏதோ ஒரு காரணத்திற்காக அதிகம் பிரிந்து வாழும் சூழல். அது வேலை காரணமாகவும் இருக்கும்.\n4 ஏழாம் அதிபன் குருவின் பார்வை பெறுவதும் களத்திரகாரகன் சுக்கிரன் குருவின் பார்வை பெறுவதும் எட்டாம் அதிபன் 12ல் மறைவதும் இவருக்கு திருமணம் ஆகும் வாய்ப்பு அதிகம் என்ப்தை சுட்டுகிறது.சுக்கிர தசா புத புக்தியில் 28 வயதுபோல் திருமணம்.\n5.இந்த லக்கினத்திற்கு யோககாரகன் செவ்வாய் இரண்டாமிடத்தில் நட்பு வீட்டில் அமர்ந்தது சுமாரான குடும்ப வாழ்வை கொடுத்திருக்கும்.\n6. லக்கினத்திகு ஐந்தில் ராகு அமர்ந்தது குழந்தைப்பேறு இல்லாமல் செய்கிறது.\n28 வயதில் திருமணம் ஆகி குழந்தைப்பேறு இன்றி வருந்த்திக்கொண்டு, மகிழ்ச்சியில்லாத குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருவார்.\nமண முறிவு ஏற்பட்டு தனியாக வாழவும் வாய்ப்புண்டு.\n((மகிழ்ச்சியில்லாத குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருவார்.\nமண முறிவு ஏற்பட்டு தனியாக வாழவும் வாய்ப்புண்டு என்று ஈரெட்டாகச் சொல்லலாமா ஸ்திரமாக ஒரே பதிலை அல்லவா நீங்கள் சொல்லியிருக்க வேண்டும் மிஸ்டர் கிருஷ்ணன் ஸ்திரமாக ஒரே பதிலை அல்லவா நீங்கள் சொல்லியிருக்க வேண்டும் மிஸ்டர் கிருஷ்ணன்\nயோககாரகர் செவ்வாய் 2ல் இருப்பது, 9ம் அதிபதி குருவுடன் இருக்கும் பரஸ்பர பார்வை இவற்றால் தொழில் முன்னேற்றம் காணலாம் (secured job), சொந்த காலில் நிற்கலாம். இது கணவன், குழந்தைகளுடன் வாழும் குடும்ப வாழ்க்கைக்கு உதவும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.\nஏன் ஈரெட்டாகச்சொன்னேன் என்றால் இந்த ஜாதகம் என் மனைவியின் ஜாதகம் போல் கிட்டத்தட்ட உள்ளது. அவர்களும் கடக லக்கினம் விருச்சிக ராசி.என்ன இந்த ஜாதகி கேட்டை . என் மனைவி அனுஷம். அனுஷம் என்பதால் ஏற்ற இற‌கங்களுடன் குடும்ப‌ வாழ்வை 60 வயதுவரை ஓட்டிவிட்டார்கள். ஆகவே\nஇந்த ஜாதகியும் அப்படி இருக்கலாமே என்ற எண்ணத்திலும், எதிர்மறை சோல்ல வேண்டாமே என்ற நோக்கத்த��லும் அவ்வாறு கூறினேன்.\nஜாதகியின் திருமண வயது, அவருடைய கணவனைப் பிரிந்து வாழும் ஜாதக‌ அமைப்பு ஆகியவற்றைச் சரியாகவே சொல்லியுள்ளேன். வாத்தியார் நட்சத்திரம் கொடுக்காவிட்டாலும், என் அலசல் பாணி சரியாகத்தான் உள்ளது என்ற மனநிறைவு உள்ளது.\nசுழல விட்டுள்ள பாட்டு அருமை. அதை விட அருமை கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்திற்கு ஏற்றவாறு வரியை மாற்றியுள்ளீர்.பெரும்பாலும் பெண்கள்தான் மணமுறிவினால் பாதிக்கப்படும் நிலை மாறி ஆண்கள் பாதிக்கப்படும் காலம் வந்து விட்டது என்று சொல்லுகிறீரோ\nநான் கடந்த ஐந்து ,ஆறு மாதங்களாக தங்களது பாடங்களை தொடக்கத்தில் இருந்து படித்து வருகிறேன்.. 400 பாடங்களை கடந்திருப்பேன். ஆனால் நடுவில் சில மின்னஞ்சல் பாடங்களைத் தவிர மற்றவற்றை ஆர்வமுடன் படித்து வருகிறேன்.. ஆரம்ப போட்டிகளில் பங்கெடுக்க ஆசை என்றாலும் தவறாக சொல்லிவிடுவேனோ என ஒரு வித தயக்கத்தில் பங்கெடுக்காமல் விட்டுவிடுவேன். ஆயினும் அடக்க முடியாத ஆர்வத்தில் இரண்டு போட்டிகளில் பங்கெடுத்தேன். ஆனால் பதில்கள் அனைத்தும் தவறாக அமைந்து விட்டன.. மூன்றாம் முறையாக நேற்றைய போட்டியில் கலந்து கொண்டேன்.. என்னால் நம்பவே முடியவில்லை.. சரியான பதில்கள் என எனக்கு நட்சத்திரங்களை தாங்கள் கொடுத்துள்ளீர்கள்.என் மகிழ்சிக்கு அளவே இல்லை..இது தொடந்து பங்கெடுக்க எனக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது.. இந்த வெற்றியை குருவே உங்கள் பாதங்களில் சமர்பிக்கிறேன்.\nயோககாரகர் செவ்வாய் 2ல் இருப்பது, 9ம் அதிபதி குருவுடன் இருக்கும் பரஸ்பர பார்வை இவற்றால் தொழில் முன்னேற்றம் காணலாம் (secured job), சொந்த காலில் நிற்கலாம். இது கணவன், குழந்தைகளுடன் வாழும் குடும்ப வாழ்க்கைக்கு உதவும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது./////\nஎன்ன சாமி அப்படிச் சொல்லிவிட்டீர்கள் யோககாரகன் என்னும்போது, கெட்டுப்போகாமல் இருந்தால் அவன் எல்லா யோகங்களுக்கும் துணை நிற்பான். இங்கே சனியின் பார்வையால் அவன் நிலை கெட்டு விட்டது.\nஏன் ஈரெட்டாகச்சொன்னேன் என்றால் இந்த ஜாதகம் என் மனைவியின் ஜாதகம் போல் கிட்டத்தட்ட உள்ளது. அவர்களும் கடக லக்கினம் விருச்சிக ராசி.என்ன இந்த ஜாதகி கேட்டை . என் மனைவி அனுஷம். அனுஷம் என்பதால் ஏற்ற இற‌கங்களுடன் குடும்ப‌ வாழ்வை 60 வயதுவரை ஓட்டிவிட்டார்கள். ஆகவே இந்த ஜாதகியும் அப்பட��� இருக்கலாமே என்ற எண்ணத்திலும், எதிர்மறை சோல்ல வேண்டாமே என்ற நோக்கத்திலும் அவ்வாறு கூறினேன்.\nஜாதகியின் திருமண வயது, அவருடைய கணவனைப் பிரிந்து வாழும் ஜாதக‌ அமைப்பு ஆகியவற்றைச் சரியாகவே சொல்லியுள்ளேன். வாத்தியார் நட்சத்திரம் கொடுக்காவிட்டாலும், என் அலசல் பாணி சரியாகத்தான் உள்ளது என்ற மனநிறைவு உள்ளது.\nஎதிர்மறையான அமைப்பு இருக்கும் இடங்களில் சொல்லித்தானே ஆக வேண்டும் ஸ்வாமி\nசுழல விட்டுள்ள பாட்டு அருமை. அதை விட அருமை கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்திற்கு ஏற்றவாறு வரியை மாற்றியுள்ளீர்.பெரும்பாலும் பெண்கள்தான் மணமுறிவினால் பாதிக்கப்படும் நிலை மாறி ஆண்கள் பாதிக்கப்படும் காலம் வந்து விட்டது என்று சொல்லுகிறீரோ\nஉண்மைதான். ஆனால் மணமுறிவு என்று வரும்போது இரு பாலருக்கும் பாதிப்பு ஏற்படும். பாதிப்பை அளவெடுக்க முடியாது\nநான் கடந்த ஐந்து ,ஆறு மாதங்களாக தங்களது பாடங்களை தொடக்கத்தில் இருந்து படித்து வருகிறேன்.. 400 பாடங்களை கடந்திருப்பேன். ஆனால் நடுவில் சில மின்னஞ்சல் பாடங்களைத் தவிர மற்றவற்றை ஆர்வமுடன் படித்து வருகிறேன்.. ஆரம்ப போட்டிகளில் பங்கெடுக்க ஆசை என்றாலும் தவறாக சொல்லிவிடுவேனோ என ஒரு வித தயக்கத்தில் பங்கெடுக்காமல் விட்டுவிடுவேன். ஆயினும் அடக்க முடியாத ஆர்வத்தில் இரண்டு போட்டிகளில் பங்கெடுத்தேன். ஆனால் பதில்கள் அனைத்தும் தவறாக அமைந்து விட்டன.. மூன்றாம் முறையாக நேற்றைய போட்டியில் கலந்து கொண்டேன்.. என்னால் நம்பவே முடியவில்லை.. சரியான பதில்கள் என எனக்கு நட்சத்திரங்களை தாங்கள் கொடுத்துள்ளீர்கள்.என் மகிழ்சிக்கு அளவே இல்லை..இது தொடந்து பங்கெடுக்க எனக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது.. இந்த வெற்றியை குருவே உங்கள் பாதங்களில் சமர்பிக்கிறேன்.\nஇறைவனின் பாதங்களில் சமர்ப்பணம் செய்யுங்கள். என் பதிவை அடையாளங்காட்டியதும், உங்களைப் படிக்க வைத்ததும், படித்தததை மனதில் தங்கவைத்ததும் - எல்லாமே இறையருள்தான்\nஅன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா\nஇரண்டு வீடுகளை மட்டும் அலசுங்கள் என்று கூறியதால் .அத்துடன் நிறுத்தி கொண்டேன் ..முன்னே தவறுகள் இருந்தாலும் தற்போது மீண்டும் மீண்டும் முயற்சி செய்து .நன்கு அலசியதில் அதிகமான புள்ளிகள் ..நன்றி அய்யா ...s.n.ganapathi\nHumour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா\nAstrology: quiz.60: ஜவ்வாது ம��டையிட்டு சர்க்கரையில...\nபரோட்டா மாஸ்டரும், வெறும் கையால் தூணில் ஏறும் பையன...\nHumour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா\nநில்லாத இளமையும் நிலையாத யாக்கையும்\nAstrology: quiz.59: இன்பம் எங்கே இன்பம் எங்கே என்ற...\nகுழந்தைகளை எப்படி எல்லாம் வளர்க்கிறார்களடா சாமி\nDevotional: அறிவுக் கண்ணத் திறப்பது எது\nAstrology: படித்த முட்டாள்களும், படிக்காத மேதைகளும்\nHunour: நகைச்சுவை: இறைவனுக்கு வந்த கோபம்\nAstrology: கேள்வி வந்ததும் பதில் வந்ததா\nAstrology: quiz.57: வெற்றி மீது வெற்றி வந்து என்னை...\nShort story: சிறுகதை: அழகே காணிக்கை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0.html", "date_download": "2020-08-05T05:23:42Z", "digest": "sha1:7TXXW5T4EO2AJDQPWKIG5NX2BHF2FBL5", "length": 7489, "nlines": 203, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "த��சிய நீர் வளமும் நதிநீர் இணைப்பும் – Dial for Books : Reviews", "raw_content": "\nதேசிய நீர் வளமும் நதிநீர் இணைப்பும்\nதேசிய நீர் வளமும் நதிநீர் இணைப்பும், எஸ்.ஆர்.சுப்பிரமணியம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 344, விலை 250ரூ.\nநதிகள் தேசியமயமாக்கப்பட்ட வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் உருவான நூல் இது. பேச்சுவார்த்தைகள் மூலம் நைல் நதி, மீகாங் நதி, டெலிவரி நதி, டான்பு நதி, நைஜர், செனகல் நதி, நேபாள அணைக்கட்டுகள், சிந்து நதி பிரச்னை (பக். 12-13) போன்றவை, உலகளவில் தீர்க்கப்பட்டுள்ளதை பட்டியலிட்டுள்ளார், நூலாசிரியர். ஒன்பது ஆண்டுகளில் மேட்டூர் அணை கட்டப்பட்டது (பக். 200) என்பது உட்பட, பல புள்ளி விவரங்களையும் கொடுத்துள்ளார். மகாநதியிலிருந்து 1000 டி.எம்.சி., கோதாவரியிலிருந்து 2000 டி.எம்.சி., கிருஷ்ணாவிலிருந்து 1250 டி.எம்.சி., நீர் வீணாகக் கடலில் கலப்பது (பக். 9) சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிந்தனை செயலாக மாறும்போது வரலாறு உருவாகிறது. செயல் சிந்தனைகளாக மலரும்போது இலக்கியம் உருவாகிறது என்ற ராஜாஜியின் (பக். 205) கருத்துக்களோடு, பாரதி, திருவள்ளுவர் என, பலரது இலக்கிய மேற்கோள்கள் இந்த நூலில் காட்டப்பட்டுள்ளன. ஆட்சியாளர்களும், நீர் ஆதாரங்களைப் பெருக்கத் திட்டமிடுவோரும் கவனத்தில் கொள்ள வேண்டிய நூல். -பின்னலூரான். நன்றி: தினமலர், 27/9/2015.\nபொது\tஎஸ்.ஆர்.சுப்பிரமணியம், தினமலர், தேசிய நீர் வளமும் நதிநீர் இணைப்பும், பழனியப்பா பிரதர்ஸ்\nபாப்லோ நெருதாவும் ஈரோடு தமிழன்பனும் »\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_186562/20191128124518.html", "date_download": "2020-08-05T05:09:12Z", "digest": "sha1:KP7NPA7VQUH6ZXUGMYMZP7V747FSOPVX", "length": 8440, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "வேலூர், காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு", "raw_content": "வேலூர், காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவேலூர், காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு\nகனமழை எதிரொலியாக காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல��லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய துவங்கியுள்ளது. டிசம்பர் -1 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.\nவிடிய விடிய மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.கனமழை காரணமாக சென்னை பல்கலை.கீழ் செயல்படும் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துணைவேந்தர் துரைசாமி கூறியுள்ளார். வேலூர், காஞ்சிபுரத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் சென்னை பல்கலை. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகம் முழுவது ஆக. 10-இல் கடையடைப்பு போராட்டம் : விக்கிரமராஜா அறிவிப்பு\nநான் பாஜகவில் இணையவில்லை - ஜேபி நட்டாவை சந்தித்த பிறகு கு.க.செல்வம் பேட்டி\nதமிழகத்தில் இன்று 5,063 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு : 108 பேர் பலி\nதமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது : சுகாதாரத்துறை செயலாளர் தகவல்\nஜெயலலிதாவின் நினைவு இல்லம் விவகாரம்: ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைப்பு\nஇ-பாஸ் வாங்கித் தர ரூ.2,500 வசூல்: வாலிபர் கைது\nபுதிய கல்விக் கொள்கை குறித்து குழு அளிக்கும் பரிந்துரைப்படி முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_6958.html", "date_download": "2020-08-05T04:47:00Z", "digest": "sha1:QW2LJI2CFCKR3PLXJNQJUK5Q3D37YNO7", "length": 3872, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 10. இனியவைகூறல்", "raw_content": "\nஇன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்\nஅகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து\nமுகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்\nதுன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்\nபணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு\nஅல்லவை தேய அறம்பெருகும் நல்லவை\nநயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nசிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்\nஇன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/us-court-dismisses-1984-riots-case-against-sonia-gandhi/", "date_download": "2020-08-05T05:14:02Z", "digest": "sha1:MCXZKG62LYNPBYOTYTFZGE2O4XV7ITPK", "length": 10375, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சோனியா காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி. அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்புChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசோனியா காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி. அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nசோனியா காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி. அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு\nகடந்த 1984ஆம் ஆண்டு இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றை, அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஇந்திரா காந்தி படுகொலையின்போது நாடு முழுவதிலும் குறிப்பாக டெல்லியில் சீக்கியர்க��் பலர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் நடைபெற்ற கட்டுக்கடங்காத வன்முறையில் 3,325 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதுமட்டுமின்றி சீக்கியர்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலருக்கு தொடர்பு இருப்பதாக சீக்கியர்கள் குற்றம் சாட்டினர்.\nஇந்நிலையில் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இரண்டு சீக்கியர்கள், அமெரிக்காவின் நியூயார்க் புரூக்ளின் நீதிமன்றத்தில் சோனியா காந்தி மீது கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். கடந்த 1984ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் தொடர்புடைய கட்சித் தலைவர்களை காங்கிரஸ் தலைவராக உள்ள சோனியா காந்தி பாதுகாத்து வருவதாகவும், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் மனுவில் கோரியிருந்தனர்.\nஇந்த மனு மீது விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி பிரெய்ன் கோகன், மனுவை தள்ளுபடி செய்தார். அப்போது இந்த வழக்கு அமெரிக்க சட்ட வரம்புக்குள் வராததால் அதனை தள்ளுபடி செய்வதாக நீதிபதி குறிப்பிட்டார்.\nஇதையடுத்து, மேல்முறையீடுகளுக்கான அமெரிக்க நீதிமன்றத்தில் சீக்கியர் அமைப்பு மேல்முறையீடு செய்தது. இதில் சோனியாவுக்கு எதிரான மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு தகுதியுடையது அல்ல எனக் கூறி, மனுவை நிராகரித்தனர். வழக்கில் தொடர்புடைய அனைத்துமே அமெரிக்காவுக்கு வெளியே நடந்திருப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.\nஇந்த வழக்கில் சோனியா காந்தி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ரவி பத்ரா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “நீதிகளின் இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. சோனியாவை தவறுகளற்றவர் எனக் கூறியிருப்பதன் மூலம் தேசத்தின் இறையாண்மையைக் காத்துள்ளனர்” என்றார்.\nஇந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள் தொகை அதிகரித்துள்ளதா\nசானியா மிர்சாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க திடீர் தடை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actress-amala-paul-marriage-news-is-fake-says-manager", "date_download": "2020-08-05T05:48:41Z", "digest": "sha1:KMGDRYXED7IQAVFAVKAWOCILIITOTKMJ", "length": 7871, "nlines": 148, "source_domain": "cinema.vikatan.com", "title": "``கல்யாணம் பண்ற மாதிரி போட்டோவை பாவ்னிந்தர் ஏன் பகிர்ந்தார்னு தெரியல!\" - அமலாபால் தரப்பு விளக்கம் | actress amala paul marriage news is fake, says manager", "raw_content": "\n``கல்யாணம் பண்ற மாதிரி போட்டோவை பாவ்னிந்தர் ஏன் பகிர்ந்தார்னு தெரியல\" - அமலாபால் தரப்பு விளக்கம்\nசமூக வலைதளங்களில் நடிகை அமலா பாலுக்குத் திருமணம் முடிந்திருப்பதாகச் செய்திகள் வந்தன. இதுகுறித்து அமலா பாலின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம்.\nதமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலாபால். 'மைனா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர், 'ஆடை' படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இந்தப் படம் விமர்சனம் ரீதியாக இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது இந்திப் படங்களில் நடிக்க முயற்சிகள் எடுத்து வருகிறார் அமலாபால். இந்நிலையில், மும்பை பாடகர் பாவ்னிந்தர் சிங் உடன் அவர் திருமண செய்து கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை பாவ்னிந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த பலரும் இவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லிக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் இந்தப் புகைப்படம் இன்ஸ்டாவிலிருந்து நீக்கப்பட்டது. செய்திகள் பலவற்றில் அமலாபாலுக்குத் திருமணம் முடிந்துவிட்டதாகத் தகவல்கள் வந்தநிலையில் அமலா பால் மேனேஜர் தரப்பில் இதைப் பற்றி விசாரித்த போது,\n``இந்தத் திருமணம் பற்றி வந்துகொண்டிருக்கும் செய்தி தவறு. மும்பையில் நடந்த ஈவன்ட் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இதை எதற்காக பாவ்னிந்தர் இன்ஸ்டாவில் பகிர்ந்தார் என்று தெரியவில்லை. திருமணம் என்பது அமலாபாலின் தனிப்பட்ட விஷயம். தற்போது பரவி வரும் செய்திக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை'' என மேனேஜர் தரப்பிலிருந்து கூறப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1814-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-08-05T04:03:12Z", "digest": "sha1:R34FAD7UGP77EN5VB5MFVO3DHVKY76VS", "length": 11565, "nlines": 212, "source_domain": "news.tamilmurasam.com", "title": "சிறீலங்காவில் 1814 ஆக உயர்ந்தது கொரோனா! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nசிறீலங்காவில் 1814 ஆக உயர்ந்தது கொரோனா\nPost category:ஸ்ரீலங்காவில் கொரோனா / சிறீலங்கா\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான, 13 பேர் நேற்று புதிதாக பதிவாகியுள்ளனர். இதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தொற்றுக்குள்ளான 912 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், 891 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.\nPrevious Postகோண்டாவிலில் அதிகாலை இராணுவ சுற்றிவளைப்பு\nNext Postஇன்றும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nவவுனியாவில் அஞ்சலி உயிர்த்த ஞாயிறில் உயிரிழந்தவர்களிற்கு \nகொழும்பிலிருந்து தப்பிவந்த இரண்டாவது நபர் சங்கானையில் அடையாளம் காணப்பட்டு\nஆனையிறவு வெற்றிச் சமரின் 20 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 684 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 446 views\nநோர்வேயின் பிரபலமான மலைத்... 409 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 346 views\nலோறன்ஸ்குக்கில் இரண்டு கு... 303 views\nஇருட்டடிப்பு செய்யும் இரண்டக ஊடகங்கள்\nதமிழ் தேசத்தை மீட்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு\nபோலியான அறிக்கைகளை நம்பி ஏமாறாதீர்கள்\nஇலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு – ஈழத்தாயக உறவுகளுக்கு சீமான் கடிதம்\nமுன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் ஆசீர்வதித்துடன் முன்னணிக்கு ஆதரவான துண்டு பிரசுரம் விநியோகம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்���ிரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.pdf/9", "date_download": "2020-08-05T05:31:36Z", "digest": "sha1:2P3653YTHFMVLKUTVJC7V7ZN3G64SKD3", "length": 7324, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கள்வர் தலைவன்.pdf/9 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகாட்சி-1) கள்வர் தலைவன் 部) இ. தேங்கா -பத்திரம். ஜெ. என்னடா அது வ. உம்-தேங்காஜெ. தேங்காயாவேண்டும் அடே வ. உம்-தேங்காஜெ. தேங்காயாவேண்டும் அடே இப்படி வாருங்கள் எல் லோரும். இவரையல்லவா இன்றைக்கு நரபலிகொடுக்க இங்கே கட்டிவைத்தீர்கள் இவர் யார் தெரியுமா உங்களுக்கு இப்படி வாருங்கள் எல் லோரும். இவரையல்லவா இன்றைக்கு நரபலிகொடுக்க இங்கே கட்டிவைத்தீர்கள் இவர் யார் தெரியுமா உங்களுக்கு எல். தெரியாது ஜெ. இவர் என்னுடைய பிராண சிநேகிதர். இவரையா கொல்லப் பார்த்தீர்கள் நீங்கள் எல். இல்லே சாமி இல்லே எல். இல்லே சாமி இல்லே ஜெ. நான் சொல்வதைக் கேளுங்கள். இனிமேல் நீங்கள் எப் பொழுதும் நரபலி கொடுக்கலாகாது. நான் ஆக்ஞாபிக் கின்றேன்; நமக்கொரு துன்பமும் செய்யாத எம்மனி தனையும் நாம் வருத்தலாகாது என்று நான் கட்டளே யிட்டிருக்கின்றதை மறந்தீர்களோ ஜெ. நான் சொல்வதைக் கேளுங்கள். இனிமேல் நீங்கள் எப் பொழுதும் நரபலி கொடுக்கலாகாது. நான் ஆக்ஞாபிக் கின்றேன்; நமக்கொரு துன்பமும் செய்யாத எம்மனி தனையும் நாம் வருத்தலாகாது என்று நான் கட்டளே யிட்டிருக்கின்றதை மறந்தீர்களோ கோ. ஆமாஞ்சாமி, பொலிபோடா போனுல் கருப்பண்ணசாமி கோவிச்சிகின : அப்புறம் இந்த வருஷமெல்லாம் நமக் கொண்ணும் ஆப்பிடாதே. ஜெ. அப்படி யல்ல, ஒரு ஆட்டைப்பிடித்துக்கொண்டு போய் பலியிட்டு பூஜை நிறைவேற்றுங்கள். ஆமாஞ்சாமி ஆமாஞ்சாமி நல்லவேலை கோ. ஆமாஞ்சாமி, பொலிபோடா போனுல் கருப்பண்ணசாமி கோவிச்சிகின : அப்புறம் இந்த வருஷமெல்லாம் நமக் கொண்ணும் ஆப்பிடாதே. ஜெ. அப்படி யல்ல, ஒரு ஆட்டைப்பிடித்துக்கொண்டு போய் பலியிட்டு பூஜை நிறைவேற்றுங்கள். ஆமாஞ்சாமி ஆமாஞ்சாமி நல்லவேலை ஆடு ஒதவுமடா வாயெ மூடுடா உனக்கென்ன தெரியும் மனுஷனேக் கொண்ணு என்ன பிரயோஜனம் ஆட்டைக்கொண்ணு லும் திண்ணலாம். நா. எப்பொழுது பார்த்தாலும் திண்டியே இவனுக்கு. வ. ஆணு சாமி மனுஷன் எவ்வளவுபெரியவன இருக்கருன் ஆடு இவ்வளவுண்டா இருக்குதே. ஒரு ஆடு போதுமா நாலு ஆடு பொலிபோட்டா அதுக்கும் இதுக்கும் சரியா யிருக்கும். ஜெ. அப்படியே. சரிதான் புறப்படுங்கள் பூசைபோட, வ. பலே நாலு ஆடு பொலிபோட்டா அதுக்கும் இதுக்கும் சரியா யிருக்கும். ஜெ. அப்படியே. சரிதான் புறப்படுங்கள் பூசைபோட, வ. பலே அடேகோஸ்கி இரிச்சா அல் லாம் வாங்கடா. இண்ணேக்கு நரிமூஞ்சிலே முழிச் சோண்டா நாலா டுடா --- நா. காலாடு என்னத்துக்கடா --- நா. காலாடு என்னத்துக்கடா வ இத்தனி பேரிருக்கிருேமே ஒரு ஆடுபோதுமா வ இத்தனி பேரிருக்கிருேமே ஒரு ஆடுபோதுமா நானே ஒரு ஆடுதிண்ணுவனே\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/pm-modi-celebrates-diwali-with-troops-in-jammu-and-kashmir-rajouri-san-220055.html", "date_download": "2020-08-05T04:58:02Z", "digest": "sha1:B3I5I4IOZ3VPZA6P643OE5YL6SIIZXB6", "length": 8635, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "PM Modi Celebrates Diwali with Troops in J&K's Rajouri,– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ தளத்தில் பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.\nபிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்கள் உடன் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரியில் அவர் தீபாவளியை கொண்டாடினார்.\nராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி அவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார். மேலும், அங்கிருந்த நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.\nஇதற���கான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவிட்டுள்ளார்.\nராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நீங்கள்தான் எனது குடும்பம் அதனாலே ஒவ்வொரு ஆண்டும் உங்களுடன் தீபாவளியை கொண்டாடுகிறேன் என்று கூறினார்.\nமுட்டையை ஹாஃப் பாயில் போட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடா..\nயாரெல்லாம் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்...\nலெபனான் தலைநகர் பெய்ரூத்தில் நேற்று நடந்த வெடிவிபத்தின் புகைப்படங்கள்\nLIVE | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nRam Mandir Bhumi Pujan | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - வெளியாட்களுக்கு அனுமதி இல்லை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nRam Mandir Bhumi Pujan | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n’இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்...’ ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான்\nகாஷ்மீர் மட்டுமல்ல குஜராத்தையும் தங்களோடு சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை எப்படி நடத்துவது இந்து மத தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/yusup-azhar-who-was-planned-for-pulwama-attack-va-116461.html", "date_download": "2020-08-05T05:44:31Z", "digest": "sha1:MBQQ5JKZNQTQOTDQI545DUJARAYIDSHH", "length": 9051, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "கொல்லப்பட்ட இந்தியாவின் நீண்டகால தலைவலி! | Yusup Azhar who was Planned for Pulwama attack– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியாவின் நீண்டகால தலைவலி\nயூசுப் அசார் 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி 184 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் நேபாளத்திலிருந்து டெல்லிக்கு வந்த பயணிகள் விமானத்தை கடத்தினார்.\nபாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்த��யா நேற்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்த யூசுப் அசாரின் பின்னணி குறித்து இப்போது பார்க்கலாம்.\nபுல்வாமா உள்ளிட்ட பல தாக்குதல்களை நடத்திய ஜெய்ஷ்- இ - முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் யூசுப் அசார். பாகிஸ்தானில் கராச்சியை சேர்ந்த யூசுப் மீது விமானக் கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.\nயூசுப் அசார் 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி 184 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் நேபாளத்திலிருந்து டெல்லிக்கு வந்த பயணிகள் விமானத்தை கடத்தினார். மசூரை விடுவித்தால்தான் விமானத்தில் இருக்கும் பயணிகளை விடுவிப்போம் என்றனர்.\nஅப்போது வேறு வழியின்றி விமானப் பயணிகளை விடுவிக்க அவரது உறவினரும் ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவருமான மசூத் அசார் விடுவிக்கப்பட்டனர். இந்தக் கடத்தலில் மூளையாகச் செயல்பட்டது இந்த யூசுப் அசார்தான்.\nஇந்நிலையில் இந்த யூசுப் அசாரை இந்திய ராணுவம் கடந்த 20 ஆண்டுகளாக தேடி வந்துள்ளனர். நேற்று திடீரென பாலகோட்டில் நடந்த தாக்குதலில் யூசுப் விமானப்படையின் லேசர் குண்டுக்கு இரையாகியுள்ளார்.\nAlso see... பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை தாக்குதல் என்ன நடந்தது\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nLIVE | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nபாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியாவின் நீண்டகால தலைவலி\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - வெளியாட்களுக்கு அனுமதி இல்லை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-05T05:04:50Z", "digest": "sha1:RZ2EC67UE6ZWETKEHJTGLCZOTTQXLRUB", "length": 9929, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உள்ளூராட்சி மன்ற தேர்தல் | Virakesari.lk", "raw_content": "\nஅவதூறு, ஆணாதிக்கத்தால் அடக்கப்படும் பெண் அரசியல் தலைமைத்துவம்\nதிருகோணமலையில் சுமூகமான முறையில் வாக்களிப்பு\nயாழ்ப்பாணத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வாக்களிப்பு நடவடிக்கை\nகிளிநொச்சியில் அமைதியான முறையில் வாக்களிப்பு\nகிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: உள்ளூராட்சி மன்ற தேர்தல்\nமன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் ஆரம்பம்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று காலை முதல் இடம் பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 94 வாக்களிப்பு நிலையங்களி...\nதேசிய விலங்கியல் பூங்காவிற்கு பூட்டு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா இன்று தொடக்கம் எதிர் வரும் ஞாயற்று கிழமை வரை இரவு நேரங்...\nதேர்தலுடன் தொடர்புடைய 642 வன்முறை சம்பவங்கள் பதிவு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் இடம் பெற்ற வண்ணம...\nஅம்பகமுவவில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு\nஎதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் கல்வித்துறை சார்ந்தவர்...\nசுதந்திரமானதும், நீதியனதுமான தேர்தலை நடத்த நாம் உத்தேசித்துள்ளோம்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு இரண்டாம் கட்டமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன்...\nமன்னார் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு உட்பட 12 கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல்\nஎதிர்வரும��� உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஒரு சுயேட்சைக்குழுவும் 11 அரசியல் கட்சிகளும் வேட்பு...\nஅகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது\nஏதிர் வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட தேர...\nசட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளன.\nபிரச்சினைகளற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\n\"உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தை\"\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தையாக இருப்பதாக முன்னிலை சோஷல...\n\"வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் உங்களுக்காக குரல்கொடுக்ககூடிய ஒருவரை தெரிவு செய்யுங்கள்\"\n\"வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் உங்களுக்காக குரல்கொடுக்ககூடிய ஒருவரை தெரிவு செய்யுங்கள்\" என இலங்கை தொழிலாளர் காங்க...\nநாளை நள்ளிரவுக்கு முன்னர் இறுதி தேர்தல் முடிவு - மஹிந்த தேசப்பிரிய\nலெபனான் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் தொகை 78 ஆக உயர்வடைந்தது\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்களிப்பது அனைவரதும் கடமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80404.html", "date_download": "2020-08-05T05:18:14Z", "digest": "sha1:AMWXLJL6ZXJ4ZCYQPOCN53VEKQLTDKR4", "length": 5498, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "திருமண வாழ்க்கையை விரும்புகிறேன் – சாய் பல்லவி..!! : Athirady Cinema News", "raw_content": "\nதிருமண வாழ்க்கையை விரும்புகிறேன் – சாய் பல்லவி..\nசூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி, அடுத்து பகத் பாசிலுடன் ஒரு மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார். காதல், திருமணம், லிவிங் டூகெதர் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.\n லிவிங் டூ கெதர் உறவில் வாழ்வீர்களா என்று கேட்கிறார்கள். எனது கல்லூரி நாட்களில் நான் புத்தகங்களை காதலித்தேன். தற்போது சினிமாவை காதலித்துக் கொண்டிருக்கிறேன்.\nஎன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை லிவிங் டூகெதர் உறவு எனக்கு தேவையில்லை. இப்படி சொல்வதால் அதற்கு எதிராக இருக்கிறேன் என்பதல்ல.\nஇது எல்லாமே அவரவர்களின் செயல்பாடுகளை பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை எனக்கு அத்தகைய உறவு தேவையில்லை. நான் திருமணம் செய்துகொண்டு வாழ்வதையே விரும்புகிறேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\nசிம்புவை தொடர்ந்து தனுஷுடன் இணையும் ஹன்சிகா\nசுஷாந்த் வழக்கில் மும்பை போலீசை நம்ப முடியாது – நடிகை தனுஸ்ரீதத்தா சாடல்..\nகொரோனாவால் திலீப் வழக்கு தாமதம்..\nஅண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா\nகைதி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2012/05/astrology_02.html?showComment=1336003985272", "date_download": "2020-08-05T05:34:22Z", "digest": "sha1:ZT7LHJFLA6IEHPIWSEAZAP3OCZJIRFRB", "length": 97174, "nlines": 1007, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன?", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nAstrology தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன\nDoubt: தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன\nDoubts: கேள்வி பதில் பகுதி எட்டு\nநீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எட்டு\n1 .நீச கிரகத்தை இன்னொரு நீச கிரகம் பார்த்தால் என்ன பலன்.இது யோகா கணக்கில் வருமா கடக செவ்வாய், மகர குரு இரண்டும் நீசம். இதன் 7 ஆம் பார்வை எப்படி இருக்கும்\n ஒரு சீட்டு வாங்காமல் பயணிப்பவர் (Ticket less Traveler) இன்னொரு சீட்டு வாங்காமல் பயணிப்பவருக்கு எப்படி உதவ முடியும் ஆனால் குரு எந்த நிலைமையில் இருந்தாலும் அவருடைய பார்வை நன்மையைத்தரும். கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே. அதனால், அவருடைய பார்வை சற்றுப் பயன்தரும்\n2 .சுக்கிரனுக்கு துலாம் ஆட்சி வீடு.இங்கே, சூரியன் நீசம். இந்த அமைப்பு நீச பங்க ராஜ யோகம் ஆகுமா.இங்கே சந்திரன் இருந்தால் பலன் மாறுமா\nஒரு உச்சனும் ஒரு நீசனும் சேர்ந்து இருந்தால்தானே நீசபங்க ராஜ யோகம் உண்டாகும் அது இல்லாத நிலையில் இந்தக் கேள்வியை எப்படிக் கேட்கிறீர்கள்\n3.மிதுன லக்கின பத்தாம் இடம் மீனம். இதில் கேது இருந்து , லக்கினத்தில் குரு இருந்தால் சித்தர் போல இருக்கமுடியும் என்பது சரியா\n முதலில் ஜாதகனுக்கு ஞானம் வருமா என்று பாருங்கள். ஞானம் வருவதற்கு 4,8 12 ஆம் இடங்கள் நன்றாக இருக்க வேண்டும். ஞானத்திற்கு அடுத்த நிலைதான் சித்தியடைவது\n4 .லக்கினாதிபதிக்குப் ( 3 ) பதில் ராசியதிபதிக்கு நல்ல பரல் ( 6 ) இருந்தால் நல்லதா\nமனைவியாக வருபவளுக்குப் பதில் மாமியார் அழகாக இருந்தால் பரவாயில்லையா என்று கேட்பதைப் போல் உள்ளது உங்கள் கேள்வி என்று கேட்பதைப் போல் உள்ளது உங்கள் கேள்வி லக்கினாதிபதிக்குப் பலன்கள் தனி. ராசி அதிபதிக்குப் பலன்கள் தனி. முதலில்\n5.பத்தாம் இடக்கேது தொழிலில் இடைஞ்சல் பன்னாமல் இருக்க என்ன பண்ண வேண்டும்\nலஞ்சம் கொடுக்க முடியுமா என்று கேட்கிறீர்களா நாட்டில் பலருடைய நிலைமை அப்படியாகிவிட்டது. நீங்கள் என்ன செய்வீர்கள் நாட்டில் பலருடைய நிலைமை அப்படியாகிவிட்டது. நீங்கள் என்ன செய்வீர்கள் பணத்தைக் காட்டி கேதுவை விலைக்கு வாங்க முடியாது. அவ்வளவு பணம் இருந்தால் எதற்காக வேலைக்குப் போக வேண்டும் பணத்தைக் காட்டி கேதுவை விலைக்கு வாங்க முடியாது. அவ்வளவு பணம் இருந்தால் எதற்காக வேலைக்குப் போக வேண்டும் பத்து பேர்களுக்கு நாமே வேலை கொடுக்க லாமே பத்து பேர்களுக்கு நாமே வேலை கொடுக்க லாமே ஜாக்கிரதையாகத் தொழிலைச் செய்யுங்கள். இறைவனைத் தினமும் வழிபடுங்கள��. அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும்\nமுன் ஜென்மத்தை அலசுவதற்கெல்லாம் வழி இல்லை இருக்கிற உபத்திரவங்கள் போதாதா அதை எதற்காகத் தெரிந்து கொள்ள வேண்டும் - சொல்லுங்கள்\nபஸ்ஸில் கூட்டமே இல்லை என்ன செய்யலாம் நன்றாகக் காலை நீட்டி செளகரியமாக உட்கார்ந்து கொண்டு செல்லுங்கள். கண்டக்டர் கண்டு கொள்ளவில்லையா நன்றாகக் காலை நீட்டி செளகரியமாக உட்கார்ந்து கொண்டு செல்லுங்கள். கண்டக்டர் கண்டு கொள்ளவில்லையா படுத்துக்கொண்டே செல்லுங்கள். எதற்காகக் கூட்டமே\n பார்வை இல்லையே என்று கவலைப்படுவதும் அப்படித்தான். சரி, விஷயத்துக்கு வருவோம். கட்டம் காலியாக இருப்பதால், அதில் கிரகம் இல்லை, பார்வையும் இல்லை என்று\n பார்வைகளைப் பற்றி நீங்கள் சரியாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது.காலியாக உள்ள கட்டத்திற்கு எதிரில் உள்ள கட்டமும் (opposite house) காலியாக இருக்கிறதா\nஆகியவற்றிற்கெல்லாம் ஓரப் பார்வை உண்டு. அது தெரியுமா முதலில் அவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்\nஒன்பதாம் வீடுதான் வெளி நாட்டுப் பயணத்திற்கானது. யார், யார் போவார்கள் அந்தப் பாடத்தில் அதை எழுதியிருக்கிறேன். முதலில் நீங்கள் பழைய பாடங்களை எல்லாம் நன்றாகப் படியுங்கள். ஒரு திரைப்படத்திற்கு\nஇடைவேளைக்குப் பிறகு வந்து விட்டு, முன் கதையில் நடந்தவற்றை ஒவ்வொன்றாகக் கேட்பதைப் போன்றது இது\nஎன்னுடைய பத்தாம் (மேஷம்) வீட்டில் நான்கு கிரகங்கள் உள்ளன. சூரியன், புதன், குரு மற்றும் கேது. எந்த கிரகங்களும் யுத்தத்தில் இல்லை. அஷ்டவர்க்கம் பத்தாம் வீட்டில் 30 உள்ளது. மேலும் பத்தாம் அதிபதி\nபன்னிரண்டாம் வீட்டில் உள்ளார். எனக்கு சுய தொழில் அமையுமா\nபத்தாம் அதிபதி விரைய ஸ்தானமான 12ல் இருந்தால், ஜாதகன் வேலைக்குச் செல்வது நல்லது.சொந்தத் தொழில் செய்தால், தொழில் நஷ்டமடையும். கைக்காசு விரையமாகும். போட்ட முதலை எடுக்க முடியாது\nஎவ்வளவு பணம் போட்டாலும், பாழுங்கிணற்றில் போட்ட பணம்போல, போட்ட பணம் காணாமல் போய்விடும் அபாயம் உண்டு\nசந்தேக விளக்கங்களுக்கு முதற்கண் நன்றி...\n1. ராகு ஒரு வீட்டில் தனியாக,எந்த ஒரு கிரகத்தின் பார்வையுமின்றி ராசியிலும் அம்சத்திலும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் அவரின் நக்சத்திரத்தில் வேறு இரு கிரகங்கள் இருக்கின்றன...அப்போது அவர் நின்ற வீட்டிற்குண்���ான அதிபதியின் பலன் மட்டும் கொடுப்பாரா அல்லது\nஅவர் நட்சத்திரத்தில் செல்லும் கிரகங்களின் பலனையும் கொடுப்பாரா\n அவருடைய நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்களை அவருடன் உங்களை யார் இணைத்துப் பார்க்க சொன்னது அவர் தான் இருக்கும் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கான பலனைத் தருவார்.\n2. செவ்வாய் தன் எதிரி சனியின் வீட்டில் உச்சம் அடைவதால் அந்த வீட்டிற்குண்டான உச்ச பலன்களை தருவாரா\nசெவ்வாய் உச்சம் பெற்றதற்காக மகிழ்ச்சிகொள்ளாமல், அவர் எதிரி வீட்டில் இருக்கிறாரே என்று கவலை கொள்ளும் உங்களை என்ன செய்வது தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன குடிசையில் பிறந்திருந்தால் என்ன பெண் அழகாக இருந்தால் போதாதா உங்களை மணந்து கொள்ள முன்வந்தால் போதாதா உங்களை மணந்து கொள்ள முன்வந்தால் போதாதா உச்சமானதை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள்\n3.கடக,சிம்ம லக்னத்துக்கு யோககாரனான் செவ்வாய், கடக லக்னத்துக்கு 7 -ல்(உச்சம்) சுய பரலில் நன்கு மற்றும் பாபர் பார்வையின்றி ராசி மற்றும் அம்சத்தில் இருந்து மேசத்தில் உள்ள சனியுடன்(பாபர் பார்வையின்றி\nசுய பரல் நன்று) பரிவர்த்தனை ஆகி இருந்தால் செவ்வாய் நல்ல பலன்களை தருவாரா அல்லது எதிரியுடன் பரிவர்த்தனையானதால் கெடுபலன் வருமா அல்லது எதிரியுடன் பரிவர்த்தனையானதால் கெடுபலன் வருமா இது ஒரு உதாரணம்தான் தனிப்பட்ட ஜாதகம் இல்லை.\n4.சனியும் சூரியனும் பரிவர்த்தனையானால் (1,2,4,5,7,9அல்லது 10க்கு அதிபதிகள்) அந்த வீட்டிற்குண்டான பலன் பாதிக்கப்படுமா\nஎம்.ஜி.ஆரும் நம்பியாரும் நடித்த படத்தில் சண்டைக் காட்சி இருக்குமா என்று கேட்பதைப் போன்று இருக்கிறது உங்கள் கேள்வி என்று கேட்பதைப் போன்று இருக்கிறது உங்கள் கேள்வி இருக்கும் பரிவர்த்தனைகளிலேயே சனி சூரியன் பரிவர்த்தனைதான் மோசமானது. அதிக தீமையானது. பலன்கள் பாதிப்பு அடையும்\n5.ராகு மற்றும் கேதுவுக்கு தனித்தனியே நண்பர்கள்,பகைவர்கள் உண்டா\nசனி, புதன் ஆகிய இருவரும் நண்பர்கள். சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய மூவரும் பகைவர்கள். குருவும், சந்திரனும் சமமானவர்கள்.\n6.நம் உடலின் பகுதிகளுக்கு காரகம் வகிக்கும் கிரகங்கள் எவை எவை நீங்கள் 7 கிரகங்களை பற்றி தனித்தனியே கொடுத்துள்ள பாடங்களில் இவை இல்லை....எடுத்துகாட்டாக\nலேபிள்��ள்: Astrology (மீள் பதிவு), classroom\nசினிமா நாயகனை நல்லவனாக, வல்லவனாக\nசித்தரிக்க எதிர் நாயகர்கள் தேவைப் படுகிறார்கள்.\nஎதிர் நாயகர்கள் இல்லாத கதையில்\nஎன்ன சுவராசியம் இருந்துவிட முடியும்\nதன் பிம்பமாக நாயகனை பார்க்கும் ரசிகன்,\nதன் பிரச்சினைகளுக்கு காரணமானவர்களை எதிர் நாயகனின் ரூபத்தில் காட்சிப்படுத்தி பார்ப்பதில்லையே\nகதாநாயகன் வெல்லும் போது தானே கட்டாயம் தான் வென்றதாய் மகிழ்கிறான்.\n(உம் வில்லனாக நடித்து பின் கதாநாயகனாக மாறிய கமல்ஹாசன்,ரஜினிகாந்த், சத்யராஜ்,சரத்குமார். நாசர், ரகுவரன், பிரகாஷ்ராஜ்,)\n(உம் எம் ஆர் ராதா, டிஎஸ் பாலையா பி எஸ் வீரப்பா, எம்என் நம்பியார், அசோகன், ஆர்எஸ் மனோகர்,ஜெய்சங்கர், என நாயகனாக அறிமுகமாகி வில்லனாக மாறிய என ஒரு பெரிய பட்டியல் உண்டு)\nஅது சரி ரராகுவும் கேதும் (ஒரே வீட்டில்) சந்தித்தால்....\nஅது சரி ராகுவும் கேதும் (ஒரே வீட்டில்) சந்தித்தால்.../////\n 180 பாகைகள் வித்தியாசத்தில் சுழலும் அவர்கள் எப்படிச் சந்திப்பார்கள் விளையாட்டிற்காக இதைக் கேட்டுள்ளீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். உங்களுக்குத் தெரியாததா\n//அது சரி ராகுவும் கேதும் (ஒரே வீட்டில்) சந்தித்தால்//\n‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்\nஉன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’\nஎன்ற பாடல் நினைவிற்கு வந்து சென்றது\nஐயா, என்னுடைய ஒன்பதாவது வீடு காலி. யாரும் நேராகவோ, கொஞ்சம் ஓரப்பார்வையாகவும் கூட பார்க்க விரும்பவில்லை. காலை நீட்டும் அளவுக்கு வசதியில்லை. 27 பரல்கள் (நீங்கள் ஒரு பாடத்தில்...அட்டவணையில் குறைந்தது 29 இருந்தால் நல்லது என்று சொல்லியுள்ளீர்கள் http://classroom2007.blogspot.com/2008/02/blog-post.html). வீட்டின் அதிபதி புதன் சுயவர்கப் பரல் 5 உடன் ஐந்தாம் வீட்டில், சூரியன் காரகன் 4 பரல்களுடன் ஆறாம் வீட்டில் மறைவு. இருவரும் தனித்தே உள்ளார்கள். காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம் என்பதால் இவர்களையும் யாரும் பார்க்க விரும்பவில்லை.\nஅதனால் நான் அஷ்டவர்கப் பரல் வைத்து மட்டும்தான் ஒன்பதாம் வீட்டைப் (கன்னி) பற்றி புரிந்து கொள்ள வேண்டுமா\n///‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்\nஉன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’\nஎன்ற பாடல் நினைவிற்கு வந்து சென்றது///\n 180 பாகைகள் வித்தியாசத்தில் சுழலும் அவர்கள் எப்படிச் சந்திப்பார்கள்\nதிரைப்படங்களிலேயே நாயகனும் எதிர் நாயகனும் சந்திப்பது பற்றி சிந்திப்பதில்லையே..\nவணக்கம் அய்யா. ஒரு ஜாதகத்தில் சனியும் உச்சம் பெற்று , சூரியனும் உச்சம் பெற்றால் அதன் பலன் எப்படி இருக்கும் \nஅதே போல் சனி உச்சம் பெற்று , சூரியன் ஆட்சியாக இருந்தால் அதன் பலன் எப்படி இருக்கும் பலன் என்று நான் குறிப்பிடுவது, ரெண்டு பேரும்\n அல்லது ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் முறைத்து கொள்வார்களா \nஇல்லை நீ உன் வேலைய பார் நான் என் வேலைய பார்கிறேன் என்று உடன்படிக்கை ஏற்படுத்தி கொள்வார்களா அதே போல் சூரியனும் ராகுவும் ஒரு வீட்டில் இருக்கும் போது, ராகு சூரியனின் பிடிக்குள் இருந்தால் , ராகுவால் ஏற்படும் தொல்லைகள் இருக்காது இல்லையா அதே போல் சூரியனும் ராகுவும் ஒரு வீட்டில் இருக்கும் போது, ராகு சூரியனின் பிடிக்குள் இருந்தால் , ராகுவால் ஏற்படும் தொல்லைகள் இருக்காது இல்லையா அல்லது சூரியனின் பலன்களை ராகு அமர்த்தி கொள்வாரா \n@ தேமொழி அவர்களே ஒரு வழியாக நான் காரை என் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன் . கணவரையும் தான். மனதுக்குள்ளே பயபட்டுக்க சொல்லயுள்ளேன்.\nஇன்னும் நிறைய பயற்சி தேவை , ஆனால் இப்போதுதான் ரோட்டு பயம் நீங்கி உள்ளது... முதல் முயற்சியாக...\n6 க்கு உடையவனும் 12 க்கு உடையவனும் (சூரியன், சனி ) சேர்ந்து நீஷபங்க ராஜயோகத்தில் இருந்தால் அவர்கள் இருக்கும் வீட்டின்(3 ,6 ,8, 12 ஆக இல்லாமல் மற்ற வீட்டில் ) நிலைமை என்னவாக இருக்கும். இதை யோகம் என்று கொள்வதா இல்லை அவர்களால் அந்த வீடு பாதிப்பு அடையுமா \nசனி சூரியன் பரிவர்த்தனைதான் மோசமானது என்று கூறி உள்ளீர்களே அவர்களால் ஏற்படும் நீச்சபங்கம் எப்படி இருக்கும்\nஅன்பு தோழி மின்னஞ்சல் செய்திருந்தார்\nஉள்ளபடியே காரணத்தை வாத்தியாருக்கும் அனுப்பியிருந்தோம்\nஅது என்ன என அறிய விரும்பும்\nஎன்பதால் வருத்தம் இருக்கத்தானே செய்யும்..\n@ தேமொழி அவர்களே ஒரு வழியாக நான் காரை என் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன் . ///\nஆஹா... பேஷ்... பேஷ்... அற்புதம் அழகு அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு...\nகலை, நீங்களே அடுத்த வரியை உங்கள் கணவரிடம் பாடி விடுங்கள்.\nநன்றி அய்யர் ஐயா அவர்களே.\nபிரார்த்தனையில் நானும் சேர்ந்து கொண்டேன்.\nபுள்ளிராணிக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைக்கவில்லை\nபெரியாரின் கருத்த�� பார்த்து மகிழ்ந்தேன் ஐயா.\nஎன்ன ஒரு வித்தியாசமான மனிதர் அவர்.\nவெண்தாடி வேந்தர்களே விநோதமானவர்கள் என்பது என் கருத்து\n:))))) வேறு சிலரையும் சேர்த்துதான் சொல்கிறேன்.\nஐயா வணக்கம், நன்றிகள் பல உங்கள் பதிலுக்கு,\nகன்னி லக்னம் பத்தாம் அதிபதியும் சனியும் பன்னிரெண்டில் இருகிறார்கள்,\nகுரு செவ்வாய் சந்திரன் பத்தில்(மிதுனம்) அதில் 37 பரல்கள்.\nசுய தெழில் செய்ய வய்ப்பில்லை,முகவர், கமிஷன் வேலைக்கும் சரிப்படாது என்கிறார்கள். என்றால் 37 பரல்கள் மதிப்பு என்ன \nபரல் அதிகம் உள்ள இடத்தில் அதிபதி பலமா அல்லது அதில் உள்ள கிரகங்கள் பலமா \nநீச பங்கத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் மேலே கொடுக்கப் பட்ட சுட்டியில் உள்ள தளத்தை ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது பி வி ராமன் அவர்களின் Graha and Bhava Balas என்ற புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.\nராகு,கேது ஷோடசாம்சத்தில் இணைந்தே காணப்படுகிறார்கள்.\nஉச்சனை உச்சன் பார்த்தால் பார்வை பெற்ற கிரஹம் நீசம் அடையும் என்றும், நீசனை நீசன் பார்த்தால் பார்த்த கிரஹம் உச்ச பலம் பெறும் என்றும் கூறுகிறார்கள். ஆதாரம் கேட்டால் தெரியாது என்பதே பதில்.\nநீச பங்கத்திற்கு 'நீசன் நின்ற ராசி நாதன் ஆட்சி உச்சம் பெற்றிட்டால் நீச பங்க ராஜயோகம்'என்பது பாடல் வரியாகச் சொல்கிறார்கள்.ஆகவே உச்சம் மட்டுமல்ல ஆட்சியும் நீச பங்கத்தை முடிவு செய்கிறது.\n1. ராகு ஒரு வீட்டில் தனியாக,எந்த ஒரு கிரகத்தின் பார்வையுமின்றி ராசியிலும் அம்சத்திலும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் அவரின் நக்சத்திரத்தில் வேறு இரு கிரகங்கள் இருக்கின்றன...அப்போது அவர் நின்ற வீட்டிற்குண்டான அதிபதியின் பலன் மட்டும் கொடுப்பாரா அல்லது\nஅவர் நட்சத்திரத்தில் செல்லும் கிரகங்களின் பலனையும் கொடுப்பாரா\n அவருடைய நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்களை அவருடன் உங்களை யார் இணைத்துப் பார்க்க சொன்னது அவர் தான் இருக்கும் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கான பலனைத் தருவார்.\nசத்தியாச்சாரியார் என்ற பழைய ஜோதிட ஆசிரியர் கிரகங்கள் நிற்கும் நட்சத்திர சாரங்களைப் பொறுத்துப் பலன் அளிப்பதைக் குறித்து எழுதியுள்ளதாக B.V.Raman குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக கும்ப லக்னத்திற்கு புதன் ஐந்தாம் எட்டாம் வீடுகளின் அதிபதி. அவர் ந��ன்கில் அமர்ந்துள்ளார். ஐந்தாம் அதிபதி நான்கில் அமர்வது நல்லது. ஆனால் எட்டாம் அதிபதி நான்கில் அமர்வது சரியில்லாத அமைப்பு. புதன் தசை, புத்தியின்போது போது என்ன பலன் விளையும் என்பதை அறிவதற்கு புதன் எந்த கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் நிற்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார். உதாரணமாக சுக்கிரனின் நட்சத்திர சாரத்தில் நின்றால் சுக்கிரன் கும்ப லக்னத்தின் யோக காரகன் ஆனதால் சுக்கிரனின் வலிமையைப் பொறுத்து நற்பலன்கள் விளையும். இதுவே ராகுவின் சாரத்தில் நிற்கிறார் மற்றும் ராகு ஆறில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது புதன் தசை, புத்தியின்போது நோய், கடன், எதிரிகள் ஆகிய கெடுபலன்கள் ஏற்படும்.\nஇது எனக்கு அனுபவபூர்மாகப் பலித்துள்ளது. கும்ப லக்னம் உடைய நான் புதன் புத்தியின்போது இருபத்தைந்து வயதிலேயே வீடு வாங்கும் யோகம் அமைந்தது.\nநீசபங்க ராஜ யோகத்திற்கு B.V.Raman மேலும் சில விதிமுறைகள் கூறுகிறார்:\n(i) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\n(ii) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியில் உச்சமடையும் கிரகம் லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\n(iii) நீசமடையும் கிரகம் உச்சமடையும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\nஆனால் எந்த கிரகத்தால் நீச பங்கம் (நீசத்திலிருந்து விலக்கு) ஏற்படுகிறதோ அது நீச வீட்டிலோ, பகை வீட்டிலோ இல்லாமல் இருந்தால்தான் ராஜயோகத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும் என்கிறார்.\nஉச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பான் என்பது பழமொழி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் B.V.Raman அதை உச்ச பங்க\nயோகம் என்றும் இந்த அமைப்பு ஒருவனை போண்டியாக்க கூடிய அமைப்பு என்கிறார்.\nநீசனை நீசன் பார்த்தால் ஏற்படும் பலன் பற்றி மேலும் ஆராய்ச்சிகள் செய்துதான் கண்டுபிடிக்க வேண்டும்.\n//அது சரி ராகுவும் கேதும் (ஒரே வீட்டில்) சந்தித்தால்//\nஉன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்\nஉன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்\nஎன்ற பாடல் நினைவிற்கு வந்து சென்றது////\nஐயா, என்னுடைய ஒன்பதாவது வீடு காலி. யாரும் நேராகவோ, கொஞ்சம் ஓரப்பார்வையாகவும் கூட பார்க்க விரும்பவில்லை. காலை நீட்டும் அளவுக்கு ���சதியில்லை. 27 பரல்கள் (நீங்கள் ஒரு பாடத்தில்...அட்டவணையில் குறைந்தது 29 இருந்தால் நல்லது என்று சொல்லியுள்ளீர்கள் http://classroom2007.blogspot.com/2008/02/blog-post.html). வீட்டின் அதிபதி புதன் சுயவர்கப் பரல் 5 உடன் ஐந்தாம் வீட்டில், சூரியன் காரகன் 4 பரல்களுடன் ஆறாம் வீட்டில் மறைவு. இருவரும் தனித்தே உள்ளார்கள். காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம் என்பதால் இவர்களையும் யாரும் பார்க்க விரும்பவில்லை.\nஅதனால் நான் அஷ்டவர்கப் பரல் வைத்து மட்டும்தான் ஒன்பதாம் வீட்டைப் (கன்னி) பற்றி புரிந்து கொள்ள வேண்டுமா\nஒன்பதாம் வீட்டின் அதிபதி முக்கியமில்லையா அவர் 5 பரல்களுடன் திரிகோண வீட்டில் கையில் மட்டையுடன் இருப்பதால், அவரையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள் அவர் 5 பரல்களுடன் திரிகோண வீட்டில் கையில் மட்டையுடன் இருப்பதால், அவரையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள் தன் தசாபுத்திகளில் அவர் சதங்களாக அடித்து, உங்கள் டீமை வேற்றி பெற்ச் செய்வார்\n 180 பாகைகள் வித்தியாசத்தில் சுழலும் அவர்கள் எப்படிச் சந்திப்பார்கள்\nதிரைப்படங்களிலேயே நாயகனும் எதிர் நாயகனும் சந்திப்பது பற்றி சிந்திப்பதில்லையே..////\nபடத்தின் திரைக்கதை, வசனகர்த்தா பிழைக்க வேண்டாமா\nவணக்கம் அய்யா. ஒரு ஜாதகத்தில் சனியும் உச்சம் பெற்று , சூரியனும் உச்சம் பெற்றால் அதன் பலன் எப்படி இருக்கும் \nஅதே போல் சனி உச்சம் பெற்று , சூரியன் ஆட்சியாக இருந்தால் அதன் பலன் எப்படி இருக்கும் பலன் என்று நான் குறிப்பிடுவது, ரெண்டு பேரும் அள்ளி அள்ளி கொடுப்பார்களா பலன் என்று நான் குறிப்பிடுவது, ரெண்டு பேரும் அள்ளி அள்ளி கொடுப்பார்களா அல்லது ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் முறைத்து கொள்வார்களா அல்லது ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் முறைத்து கொள்வார்களா \nஇல்லை நீ உன் வேலைய பார் நான் என் வேலைய பார்கிறேன் என்று உடன்படிக்கை ஏற்படுத்தி கொள்வார்களா \nபிறகு உச்சமானதற்கும் அல்லது ஆட்சி பலம் பெற்றதற்கும் ஒரு அர்த்தம் வேண்டாமா அவரவர்கள், தங்கள் தசா புத்திகாலங்களில் நன்மையான பலன்களையே கொடுப்பார்கள்\n/////அதே போல் சூரியனும் ராகுவும் ஒரு வீட்டில் இருக்கும் போது, ராகு சூரியனின் பிடிக்குள் இருந்தால் , ராகுவால் ஏற்படும் தொல்லைகள் இருக்காது இல்லையா அல்லது சூரியனின் பலன்களை ராகு அமர்த்தி கொள்வார�� அல்லது சூரியனின் பலன்களை ராகு அமர்த்தி கொள்வாரா \nயாருடைய பிடிக்குள் இருந்தாலும், தீய கிரகங்கள், தங்கள் தசா புத்திகளில் தங்கள் பணியைச் செய்யாமல் விடமாட்டார்கள்\nமரணத்தைக் கொடுக்க வேண்டிய கிரகம், வேறு ஒரு சுப்க் கிரகத்தின் பிடியில் இருப்பதால் மரணத்தைக் கொடுக்காமல் விடுவாரா என்ன\n@ தேமொழி அவர்களே ஒரு வழியாக நான் காரை என் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன் . கணவரையும் தான். மனதுக்குள்ளே பயபட்டுக்க சொல்லயுள்ளேன்.\nஇன்னும் நிறைய பயற்சி தேவை , ஆனால் இப்போதுதான் ரோட்டு பயம் நீங்கி உள்ளது... முதல் முயற்சியாக...////\n6 க்கு உடையவனும் 12 க்கு உடையவனும் (சூரியன், சனி ) சேர்ந்து நீஷபங்க ராஜயோகத்தில் இருந்தால் அவர்கள் இருக்கும் வீட்டின்(3 ,6 ,8, 12 ஆக இல்லாமல் மற்ற வீட்டில் ) நிலைமை என்னவாக இருக்கும். இதை யோகம் என்று கொள்வதா இல்லை அவர்களால் அந்த வீடு பாதிப்பு அடையுமா\nநீங்களே நீசபங்கராஜ யோகம் என்று குறிப்பிட்டுவிட்டு, யோகம் என்று எடுத்துக்கொள்வதா என்று கேட்டால் என்ன செய்வது யோகம் யோகம்தான் அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்\nசனி சூரியன் பரிவர்த்தனைதான் மோசமானது என்று கூறி உள்ளீர்களே அவர்களால் ஏற்படும் நீச்சபங்கம் எப்படி இருக்கும்\nஇதற்குத் தனிப் பாடமே எழுத வேண்டும். முன்பு எழுதியுள்ளேன். தேடிப்பிடித்துப் படியுங்கள். அல்லது எனது புத்தகம் (குறிச்சொற்களுடன்) வரும்வரை பொறுத்திருங்கள்\nஅன்பு தோழி மின்னஞ்சல் செய்திருந்தார்\nஉள்ளபடியே காரணத்தை வாத்தியாருக்கும் அனுப்பியிருந்தோம்\nஅது என்ன என அறிய விரும்பும்\nஎன்பதால் வருத்தம் இருக்கத்தானே செய்யும்..\nகாலதேவனிடம் விட்டு விடுங்கள் விசுவநாதன். அவன் பார்த்துக்கொள்வான்\n@ தேமொழி அவர்களே ஒரு வழியாக நான் காரை என் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன் . ///\nஆஹா... பேஷ்... பேஷ்... அற்புதம் அழகு அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு...\nகலை, நீங்களே அடுத்த வரியை உங்கள் கணவரிடம் பாடி விடுங்கள்.\nஇந்தப் பெண்ணைப் பார்த்தால் போக்குவரத்தும் நின்னு போயிடும் தெரிஞ்சுக்கோ என்ற வரியா\nபெரியாரின் கருத்தை பார்த்து மகிழ்ந்தேன் ஐயா.\nஎன்ன ஒரு வித்தியாசமான மனிதர் அவர்.\nவெண்தாடி வேந்தர்களே விநோதமானவர்கள் என்பது என் கருத்து\n:))))) வேறு சிலரையும் சேர்த்துதான் சொல்கிறேன்.////\nஅந்த வித்திய���சம்தான் அவரைப் பெரியார் ஆக்கியது\nஐயா வணக்கம், நன்றிகள் பல உங்கள் பதிலுக்கு,\nகன்னி லக்னம் பத்தாம் அதிபதியும் சனியும் பன்னிரெண்டில் இருகிறார்கள்,\nகுரு செவ்வாய் சந்திரன் பத்தில்(மிதுனம்) அதில் 37 பரல்கள்.\nசுய தெழில் செய்ய வய்ப்பில்லை,முகவர், கமிஷன் வேலைக்கும் சரிப்படாது என்கிறார்கள். என்றால் 37 பரல்கள் மதிப்பு என்ன \nபரல் அதிகம் உள்ள இடத்தில் அதிபதி பலமா அல்லது அதில் உள்ள கிரகங்கள் பலமா \nஇப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு பலன் சொல்வது தவறாகிவிடும். முழு ஜாதகத்தையும் அலச வேண்டும்\nநீச பங்கத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் மேலே கொடுக்கப் பட்ட சுட்டியில் உள்ள தளத்தை ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது பி வி ராமன் அவர்களின் Graha and Bhava Balas என்ற புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.////\nமேலதிகத் தகவல்களுக்கு நன்றி ஆனந்த்\nராகு,கேது ஷோடசாம்சத்தில் இணைந்தே காணப்படுகிறார்கள்.\nஉச்சனை உச்சன் பார்த்தால் பார்வை பெற்ற கிரஹம் நீசம் அடையும் என்றும், நீசனை நீசன் பார்த்தால் பார்த்த கிரஹம் உச்ச பலம் பெறும் என்றும் கூறுகிறார்கள். ஆதாரம் கேட்டால் தெரியாது என்பதே பதில்.\nநீச பங்கத்திற்கு 'நீசன் நின்ற ராசி நாதன் ஆட்சி உச்சம் பெற்றிட்டால் நீச பங்க ராஜயோகம்'என்பது பாடல் வரியாகச் சொல்கிறார்கள்.ஆகவே உச்சம் மட்டுமல்ல ஆட்சியும் நீச பங்கத்தை முடிவு செய்கிறது.\nமேலதிகத் தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்\n1. ராகு ஒரு வீட்டில் தனியாக,எந்த ஒரு கிரகத்தின் பார்வையுமின்றி ராசியிலும் அம்சத்திலும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் அவரின் நக்சத்திரத்தில் வேறு இரு கிரகங்கள் இருக்கின்றன...அப்போது அவர் நின்ற வீட்டிற்குண்டான அதிபதியின் பலன் மட்டும் கொடுப்பாரா அல்லது\nஅவர் நட்சத்திரத்தில் செல்லும் கிரகங்களின் பலனையும் கொடுப்பாரா\n அவருடைய நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்களை அவருடன் உங்களை யார் இணைத்துப் பார்க்க சொன்னது அவர் தான் இருக்கும் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கான பலனைத் தருவார்.\nசத்தியாச்சாரியார் என்ற பழைய ஜோதிட ஆசிரியர் கிரகங்கள் நிற்கும் நட்சத்திர சாரங்களைப் பொறுத்துப் பலன் அளிப்பதைக் குறித்து எழுதியுள்ளதாக B.V.Raman குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக கும்ப ��க்னத்திற்கு புதன் ஐந்தாம் எட்டாம் வீடுகளின் அதிபதி. அவர் நான்கில் அமர்ந்துள்ளார். ஐந்தாம் அதிபதி நான்கில் அமர்வது நல்லது. ஆனால் எட்டாம் அதிபதி நான்கில் அமர்வது சரியில்லாத அமைப்பு. புதன் தசை, புத்தியின்போது போது என்ன பலன் விளையும் என்பதை அறிவதற்கு புதன் எந்த கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் நிற்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார். உதாரணமாக சுக்கிரனின் நட்சத்திர சாரத்தில் நின்றால் சுக்கிரன் கும்ப லக்னத்தின் யோக காரகன் ஆனதால் சுக்கிரனின் வலிமையைப் பொறுத்து நற்பலன்கள் விளையும். இதுவே ராகுவின் சாரத்தில் நிற்கிறார் மற்றும் ராகு ஆறில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது புதன் தசை, புத்தியின்போது நோய், கடன், எதிரிகள் ஆகிய கெடுபலன்கள் ஏற்படும்.\nஇது எனக்கு அனுபவபூர்மாகப் பலித்துள்ளது. கும்ப லக்னம் உடைய நான் புதன் புத்தியின்போது இருபத்தைந்து வயதிலேயே வீடு வாங்கும் யோகம் அமைந்தது./////\nமேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே\nநீசபங்க ராஜ யோகத்திற்கு B.V.Raman மேலும் சில விதிமுறைகள் கூறுகிறார்:\n(i) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\n(ii) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியில் உச்சமடையும் கிரகம் லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\n(iii) நீசமடையும் கிரகம் உச்சமடையும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\nஆனால் எந்த கிரகத்தால் நீச பங்கம் (நீசத்திலிருந்து விலக்கு) ஏற்படுகிறதோ அது நீச வீட்டிலோ, பகை வீட்டிலோ இல்லாமல் இருந்தால்தான் ராஜயோகத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும் என்கிறார்.////\nமேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே\nஉச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பான் என்பது பழமொழி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் B.V.Raman அதை உச்ச பங்க\nயோகம் என்றும் இந்த அமைப்பு ஒருவனை போண்டியாக்க கூடிய அமைப்பு என்கிறார்.\nநீசனை நீசன் பார்த்தால் ஏற்படும் பலன் பற்றி மேலும் ஆராய்ச்சிகள் செய்துதான் கண்டுபிடிக்க வேண்டும்./////\nமிகவும் ஆழ்ந்து படித்தால் புதிதாகப் படிப்பவர்களுக்குப் பயம்தான் ஏற்படும்\nமெனு பாரில் பாருங்கள் preference என்னும் option இருக்கும். அதைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள்\nமுதல் வணக்கம் என் மகன் வேலை\nஇன்றைய தங்களது பதிவும் பின்னூட்டங்களும் மிகவும் அருமை\nஇன்றைய தங்களது பதிவும் பின்னூட்டங்களும் சேர்ந்து, ஒரு முனைவர் பட்ட வகுப்பில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. அட்டகாசமான பதிவைத் தந்தமைக்கு நன்றி. குறிப்பாக, திரு. ஜகந்நாத் அவர்களின் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.\nதிருமதி பார்வதி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.\nவாத்தியார் அடிப்படைப் பாடங்களைச் சிறப்பாக, எளிமையாக, சுவாரசியமாக அமைத்துள்ளார். மேலும் தேர்ச்சி பெற B.V.Raman போன்றவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும்.\nஅவருடைய நூல்களைப் படித்தபின் நான் ஜாதகங்களை பார்க்கும் முறையே மாறி விட்டது. லக்னம், சந்திரன் என இரண்டிலுமிருந்தே பார்க்கச் சொல்கிறார். தொழில் முறை ஜோதிடர்கள் பலர் எப்படி மிகக் குறைவான விடயங்களை மட்டும் தெரிந்து கொண்டு ஜோதிடம் பார்க்க வருபவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள் என்பது புரிந்தது.\nஇன்றைய பதிவு முன்பே முளைத்திருந்த பல கேள்விகளை மறுபடியும் நினைவுக்கு கொண்டு வந்தது. ஆனால் என்னால் தான் அவைகளை பின்னூட்டத்தில் கொண்டுவர முடியாமல் போய்விட்டது இணையப் பிர்ச்சினையால் .\nஇன்று வந்த பின்னூட்டங்களும் ஆனந்த்,kmrk, ஜகன்னாத் கொண்டு வந்திருந்த பல மேலாதிக்க தகவல்களும் என் போன்றோருக்கு புதிய குறிப்புகளை தந்தது.\nவாத்தியார் அவர்களின் அனைத்து பின்னூட்டங்களிலும் கலகலப்புக்கு குறைவில்லை .\nமுதல் வணக்கம் என் மகன் வேலை பற்றி\nஇன்றைய தங்களது பதிவும் பின்னூட்டங்களும் மிகவும் அருமை\nஉங்கள் மகனுடைய வேலைக்கு முழு ஜாதகத்தையும் அலச வேண்டும் சாமி தற்சமயம் அதற்கு நேரமில்லை\nஇன்றைய தங்களது பதிவும் பின்னூட்டங்களும் சேர்ந்து, ஒரு முனைவர் பட்ட வகுப்பில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. அட்டகாசமான பதிவைத் தந்தமைக்கு நன்றி. குறிப்பாக, திரு. ஜகந்நாத் அவர்களின் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி/////\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி. பாராட்டுக்கள்தான் எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து. மேலும் மேலும் எழுதவைக்கும்\nதிருமதி பார்வதி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.\nவாத்தியார் அடிப்படைப் பாடங்களைச் சிறப்பாக, எளிமையாக, சுவாரசியமாக அமைத்துள்ளார். மேலும் தேர்ச்சி பெற B.V.Raman போன்றவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும்.\nஅவருடைய நூல��களைப் படித்தபின் நான் ஜாதகங்களை பார்க்கும் முறையே மாறி விட்டது. லக்னம், சந்திரன் என இரண்டிலுமிருந்தே பார்க்கச் சொல்கிறார். தொழில் முறை ஜோதிடர்கள் பலர் எப்படி மிகக் குறைவான விடயங்களை மட்டும் தெரிந்து கொண்டு ஜோதிடம் பார்க்க வருபவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள் என்பது புரிந்தது./////\nமேலும் தேர்ச்சிபெற வாத்தியாரின் மேல்நிலைப் பாடங்களையும் படிக்கலாம். திருட்டுப்போகக்கூடாது என்பதற்காகத் தனி இணைய தளத்தில் (web site) எழுதிக்கொண்டிருக்கிறேன். அதன் முகவரி: WWW.classroom2012.in\nஇன்றைய பதிவு முன்பே முளைத்திருந்த பல கேள்விகளை மறுபடியும் நினைவுக்கு கொண்டு வந்தது. ஆனால் என்னால் தான் அவைகளை பின்னூட்டத்தில் கொண்டுவர முடியாமல் போய்விட்டது இணையப் பிர்ச்சினையால் .\nஇன்று வந்த பின்னூட்டங்களும் ஆனந்த்,kmrk, ஜகன்னாத் கொண்டு வந்திருந்த பல மேலாதிக்க தகவல்களும் என் போன்றோருக்கு புதிய குறிப்புகளை தந்தது.\nவாத்தியார் அவர்களின் அனைத்து பின்னூட்டங்களிலும் கலகலப்புக்கு குறைவில்லை/////\nகலகலப்பு இல்லையென்றால், படிப்பதற்கு சுவாரசியமாக இருக்காது ராசா\n@ஜகன்னாத் \"நீசபங்க ராஜ யோகத்திற்கு B.V.Raman மேலும் சில விதிமுறைகள் கூறுகிறார்:\n(i) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\n(ii) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியில் உச்சமடையும் கிரகம் லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\n(iii) நீசமடையும் கிரகம் உச்சமடையும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.\nஆனால் எந்த கிரகத்தால் நீச பங்கம் (நீசத்திலிருந்து விலக்கு) ஏற்படுகிறதோ அது நீச வீட்டிலோ, பகை வீட்டிலோ இல்லாமல் இருந்தால்தான் ராஜயோகத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும் என்கிறார்\"//\nநமக்கு சூரியன் நீசம். அவரின் அதிபதி சுக்ரன் கன்னியில், அவரும் நீசம்.\nகன்னியின் அதிபதி புதன் துலாமில். பரிவர்த்தனை (எட்டாம் மற்றும் ஒன்பதாம் இடம்)\nசந்த்ரனின் கேந்த்ரத்தில் (மிதுனம்) சுக்ரன், லக்னத்தின் கேந்திரத்தில் சூரியன் (கும்பம்) .\nஏதோ ராஜயோகம் இல்லை என்றாலும் ராணி யோகம் கிடைத்தால் நன்றாகதான் இருக்கும்.\nஆகா இனான்ரையும் கவனித்தேன் , நீசமடையும் கிரகம் உச்சமடையும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்தி���னுக்கோ கேந்திரத்தில் இருத்தல்,\nசூரியன் உச்சமடியும் ராசி மேஷம் , அவரின் அதிபதி செவ்வாய் , அவர் இருக்கும் இடம் விருச்சிகம், (பத்தாம் இடம் ), அவர் லக்னத்தின் (கும்பம்) கேந்த்ரத்தில் உள்ளார்.\n@ அய்யா மற்றும் தேமொழி அவர்களே போன வடை திரும்பி வந்தாச்சு.\n(ஞாபகம் உள்ளதா , நீசபங்க ராஜயோகத்தை குழப்பி , எனக்கு அது இல்லை என்று , வடிவேலு பாணியில் வடை போச்சே என்று புலம்பியது )\nAstrology எது நம்பிக்கைக்கு உரியது - வாக்கியமா\nAstrology யார் உசத்தி - மனைவியா\nAstrology நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வ...\nAstrology யாருடைய ஆதிக்கம் செல்லும்\nவானத்தைப் பார்த்திருந்தேன் உந்தன் வண்ணம் தெரிந்ததடி\nAstrology கழுதை எப்போதும் கழுதைதான்\nAstrology தெரிந்த பிரம்மாண்டமும் தெரியாத பிரம்மாண்...\nDevotional வருவது வரட்டும் ; நடப்பது நடக்கட்டும்\nAstrology பெயர்ச்சியால் வளர்ச்சியா அல்லது தளர்ச்சியா\nAstrology எப்போது பயணம் தாமதமாகும்\nAstrology எல்லாவற்றிற்கும் குறுக்குவழி கேட்டால் எப...\nAstrology அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்; ய...\nஅலைவந்து குதித்தாடும் அழகங்கே கூத்தாடும்\nAstrology வெறும் கையால் முழம் போட ஜாதகம் எதற்கு\nAstrology வேறு ஒரு மயில் கிடைக்காதா என்ன\nAstrology பெரியமாமா வீட்டுச்சொத்து எப்போது கிடைக்க...\nகவிதை நயம்: ஏன் பெண் உறங்கவில்லை\nDevotional கோவிலுக்குப் பொருள் என்னடா\nAstrology பாட்டியாலா சுடிதாரும் காஞ்சிபுரம் பட்டுச...\nAstrology தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன\nAstrology மோதல் இல்லை; காதல் மட்டுமே உண்டு\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/16941", "date_download": "2020-08-05T06:46:48Z", "digest": "sha1:BRMRKIZEEC3F3S2EPTALEYIPUEHDMCJ6", "length": 26754, "nlines": 246, "source_domain": "www.arusuvai.com", "title": "********** பட்டிமன்றம் - 28 ********** உலகில் சிறந்தது கல்வியா? செல்வமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n********** பட்டிமன்றம் - 28 ********** உலகில் சிறந்தது கல்வியா\nஅறுசுவை வானில் நட்சத்திரங்களாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் அன்பு தோழர் - தோழிகளே உங்களுக்கு என் முதற்கண் வணக்கம் உரித்தாகுக. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதை போல அனைவரும் தீபாவளி பண்டிகைக்கு விதவிதமாக பலகாரங்களை சுவைத்து மகிழ்ந்து இப்போது அவற்றை ஜீரணிக்க லேகியம் சாப்பிட்டு கொண்டிருப்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களுக்கு லேகியத்திற்க்கு அவசியமே இல்லை. இதோ நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த பட்டிமன்றத்தை தொடங்கிவிட்டேன். இதில் வாதங்களை தட்டச்சு செய்யும் போதே உங்களுடைய ஜீரணக் கோளாறு நீங்கி விடும் :) (தலைப்பை தந்த தோழி மேனகாவுக்கு நன்றி)\nஇதோ பட்டியின் தலைப்பு :-\nபட்டியின் புதியவர்கள் கவனத்திற்கு :-\n1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது\n2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது\n3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.\n4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.\n5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.\n6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்\nஇருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.\n7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.\nதோழிகளே - தோழர்களே வாருங்கள். உங்கள் வாதங்களை இடியென முழங்கி, மின்னலென தாக்கி,மழையென பொழிவீர். ஜல் புயல் சென்னையை தாக்கியது போல, உங்கள் வாதப் புயல்கள் பட்டியை தாக்கவேண்டும்.அதில் நனைய காத்திருக்கிறேன் :)\nநல்ல தலைப்பை தேர்ந்தெடுத்து இடி, மின்னல், மழையில் நனைய காத்திருக்கும் நடுவருக்கு பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்\nஉங்கள் வாழ்த்துக்கு நன்றி கீதா. விரைவில் உங்களை வாதங்களுடன் எதிர்பார்க்கிறேன்.\nமுதலில் நடுவருக்கும், தலைப்பை வழங்கிய மேனகாவுக்கும் எனது வாழ்த்துக்கள். சிறந்த தலைப்பு, எந்தப்பக்கம் என ஒரு முடிவுக்கு வந்தபின் வாதங்களுடன் வருகிறேன். பட்டி கலையை கட்ட மீண்டும் ஒரு முறை நாட்டாமைக்கு வாழ்த்துக்கள்.\nநடுவர் அவர்களே, இன்றைய காலகட்டத்துக்கு தேவையான தலைப்புத்தான்...\nதலைப்பு குடுத்த மேனகா அவர்களுக்கும் வாத்துக்கள்.\nமுழங்கவிருக்கும் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nஎன் கருத்துக்களுடன் நாளை வருகிறேன்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nநடுவருக்கும், நாட்டாமைக்கும் வாழ்த்து கூறிய யோகலஷ்மிக்கு நன்றி. வாதங்களுடன் உங்களை வரவேற்க காத்திருக்கிறேன்.\nயோகராணி, உங்களை பட்டிக்கு அன்புடன் வரவேற்கிறேன். சீக்கிரம் வாதங்களோட வாங்க. வாழ்த்துக்கு நன்றி.\nநடுவருக்கும் தோழிகளுக்கும் என் அன்பான வணக்கங்கள்.\nநடுவருக்கு ஏன் இந்த சந்தேகம்\nகல்விதான் நிலையானது. பஞ்ச பூதங்களாலும் அழிக்க முடியாததுன்னு ஒன்னு இருக்குன்னா அது ஒருவன் பெற்ற கல்விதான். செல்வம் இன்று ஒருவனிடம் என்றால் அது நாளை மற்றொருவனிடம். செல்வோம் செல்வோம் என்று இருப்பதால்தான் அது செல்வம். நிலையற்றது. நிலையற்றது எப்படி சிறந்ததாக இருக்க முடியும்.\nசெல்வம்தான் சிறந்ததுன்னா ஏனுங்க எல்லாரும் குழந்தைகளைப் படிக்க வைக்கணும்னு நினைக்கறாங்க ஏன்னா சாதாரண ஏழையிலிருந்து பணக்காரன் வரை அத்தனை பேருக்கும் தெரியும் கல்வியின் அருமை பெருமை.\nகம்பன் புகழ் இன்று வரை நிலைத்திருக்க காரணம் அவர் கற்ற கல்வியும் அதனால் அவர் படைத்த கம்பராமாயணமும்தானே தவிர செல்வமல்ல அந்த காலத்தில் உள்ள பணக்காரனின் பெயர் இந்த அளவுக்கு நிலைத்திருக்கிறதா\nகற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. கல்வியை லாக்கரில் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. செல்வம் அப்படி இல்லை. அதிகமா இருந்தாலும் பிரச்சினை இல்லைன்னாலும் பிரச்சினை. அதிகமா இருந்தா புள்ளை குட்டிகளை கடத்திட்டுப் போய் பணப் பறிக்கரானுங்க. சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. இல்லைன்னா புவாவுக்கே லாட்டரி அடிக்க வேண்டியிருக்கு.\nஆனா கல்வி இருக்குப் பாருங்க எத்தனைப் படித்தாலும் படிக்கப் படிக்கச் சிறப்புதான். ஏட்டுக் கல்வி பயிலவில்லைன்னாலும் அனுபவக் கல்வி மூலம் முன்னேறி விடலாம். அதுதாங்க கல்வி.\nஇன்னிக்கு உலகமே இந்தியாவைப் பார்த்து பயப்படுவதும் வியப்பதும் இந்தியாவிடம் இருக்கும் பொருட்செல்வத்தைப் பார்த்து அல்ல. இந்தியர்களின் கல்வி அறிவையும் மூளையையும் பார்த்துதான். இன்னிக்கு உலகம் பூராவும் இந்தியர்கள் இருக்காங்கன்னா அதுக்குகாரணம் பொருட்செல்வம் இல்லை நடுவரே நம்மிடம் இருக்கும் கல்வி நம் பெற்றோர் நமக்குக் கொடுத்த கல்வி\nஎதிரணி சொல்லப் போகும் செல்வம் இதுக்குப் பின்னாடிதான். அதனால் கல்வியே சிறந்ததுன்னு என் முதல் சுற்று வாதத்தை நிறைவு செய்கிறேன். மீண்டும் வருவேன் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்\nபின்குறிப்பு: இந்த முறை பக்கம் பக்கமாக தோழிகள் வாதம் செய்து நடுவரைத் திக்கு முக்காடச் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் :-)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nநடுவர் அவர்க்களுக்கு என் வணக்கம்.\nசெல்வமே சிறந்தது,ஏன்னா நமக்கு வாழ்க்கைக்கு பொருள்யீட்ட,தேவையானவற்றை வாங்க செல்லவம் தேவை.\nஎன்னதான் படித்திருந்தாலும் சாப்பிடறதுக்கு உணவு காசு கொடுத்துதான் வாங்க வேண்டும்,சும்மா எவரும் கொடுக்க மாட்டாங்க.நீங்க சொல்லற கல்வியை கற்க இந்த செல்வம் வேண்டும்.\nஎதிர் அணியில் சொன்னார்கள் கல்வியே சிறந்து என்று, அதற்கு எதற்க்கு எல்லோரும் வெளிநாட்டில் வேலை செய்ய போகிறார்கள். ஏன் என்றால் அங்கு கிடைக்க கூடிய அதிகப்படியான சம்பளம்.\nஇதில் இருந்து புரியவில்லையா செல்வமே சிறந்த என்று.\nபட்டி மன்றத்திற்கும், நடுவரான நாரதர் அவ���்களுக்கும், முழங்கப்போகும் வாத வித்தகர்களுக்கும் வாழ்த்துக்கள். நாரதர் என்று சொன்னது கல்வியா, செல்வமா, வீரமா என்ற திரைப்படத்தின் பாதிப்புதானே தவிர நடுவர் கோபம் கொள்ளக் கூடாது.\nவாம்மா... மின்னல். உங்களத்தான் காணோமேன்னு நைட்டு முழுக்க தூங்காம தேடிட்டு இருந்தேன் :) இனி என் பாடு திண்டாட்டம் :(\n//நடுவருக்கு ஏன் இந்த சந்தேகம் கண்டிப்பாக கல்விதான் சிறந்தது// எல்லாரும் பணங்காசுன்னு செல்வத்து பின்னாடி போறதால நானே கொழம்பி போய்ட்டேன் அதேன் :)\n//செல்வம் இன்று ஒருவனிடம் என்றால் அது நாளை மற்றொருவனிடம். செல்வோம் செல்வோம் என்று இருப்பதால்தான் அது செல்வம்// செல்வத்துக்கு இப்புடி ஒரு எக்ஸ்பிளனேஷன் இருக்கா\n//செல்வம்தான் சிறந்ததுன்னா ஏனுங்க எல்லாரும் குழந்தைகளைப் படிக்க வைக்கணும்னு நினைக்கறாங்க//வாஸ்தவம் தான் செல்வம் தான் பெருசுன்னா ஏன் படிக்க அனுப்புறாங்க\n//கம்பன் புகழ் இன்று வரை நிலைத்திருக்க காரணம் அவர் கற்ற கல்வியும் அதனால் அவர் படைத்த கம்பராமாயணமும்தானே தவிர செல்வமல்ல//இது பாயிண்டு.... கம்பர நமக்கு எப்படி தெரியும்\n//கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு..அதிகமா இருந்தா புள்ளை குட்டிகளை கடத்திட்டுப் போய் பணப் பறிக்கரானுங்க. சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது//படிச்சவனுக்கு எங்க போனாலும் தனி மரியாதையே இருக்கு. சமீபத்துல கோவை குழந்தை கடத்தல், கொலைன்னு நடுவர ரொம்பவே அப்செட் பண்ணின சம்பவம் :( பணம், பொணமாக்க கூட தயங்குறதில்லை போல.\n//ஏட்டுக் கல்வி பயிலவில்லைன்னாலும் அனுபவக் கல்வி மூலம் முன்னேறி விடலாம்//இந்தியர்களின் கல்வி அறிவையும் மூளையையும் பார்த்துதான்//அதானே ஏட்டுக் கல்வி இல்லைனாலும், அனுபவக்கல்வில வாழ்க்கைய ஒப்பேத்திக்கலாம். செல்வத்துல இதெல்லாம் நடக்குமா வெளிநாட்டுக்காரவங்களே நம்ம மூளைய பார்த்து என்னமா பீதி அடைஞ்சு போயிருக்காங்கன்னு இவங்களுக்கு எங்க தெரிய போகுது :)\n//இந்த முறை பக்கம் பக்கமாக தோழிகள் வாதம் செய்து நடுவரைத் திக்கு முக்காடச் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் :-)//\nஇந்தாம்மா கவிசிவா, வந்தோமா ஏதோ பேசினோமான்னு போய்கிட்டே இருக்கோனும். அத வுட்டுட்டு இப்பிடி போட்டுக்குடுக்குற வேலயெல்லாம் பார்க்கப்படாது. சொல்லிட்டேன்..ஆமா ;))\nஎதிரணிகாரர்களே, ���விசிவா தன் வாதத்தை மின்னலென தாக்கி தொடங்கி வைத்துவிட்டார். அவருக்கு பதில் சொல்ல உங்க யாருக்காவது தில் இருக்கா\nபட்டிமன்றம்- 16 \"உணவில் ருசியானது சைவமாஅசைவமா\nதிருமணங்கள் தள்ளிப் போக, முதிர் கன்னிகள் அதிகரிக்க எவை காரணங்களாய் இருக்கின்றன\nபட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்\nதீப விளக்கு ஏற்றுவது பற்றி பேசுவோம்\nபட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா \n****** பட்டிமன்றம் - 33 ****** சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா\n\"துஷ்யந்தி\" \"மாலதி\"சமையல்கள் அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் 98 - உங்களை வாய்விட்டு சிரிக்க வைத்த காமெடி எது\nபட்டிமன்றம்- 42 *****என்றும் இனிமையாக நினைக்கும் பருவம் எது பள்ளி பருவமா\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=3316", "date_download": "2020-08-05T04:47:37Z", "digest": "sha1:P3J2ADCX254LXVRCRUCVEJMW5Y2VWJLV", "length": 5412, "nlines": 92, "source_domain": "www.paasam.com", "title": "மாடுகளை மோதித்தள்ளிய புகையிரதம்!! | paasam", "raw_content": "\nயாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை சென்ற ரயில் இரு பசு மாடுகளினை மோதி தள்ளியது. நாவலர் வீதி பகுதியில் நடந்த சம்பவத்தில் ஒரு பசுமாடு அங்கேயே உயிரிழந்தது. காயமடைந்து நடக்க முடியாமல் நிலையிலிருந்த இன்னும் ஒரு பசுமாட்டை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இணைந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். மாநகரசபை கால்நடை வைத்தியர் நடந்த இடத்திற்கு வருகை தந்து உடனடியாக பசுமாட்டுக்கு உரிய சிகிச்சை அளித்தார்.\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்க���ம் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nலெபனான் தலைநகர் உலுக்கிய சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு 30 பேர் பலி\nபதிவு செய்த ஊடகங்களே தேர்தல் முடிவை வெளியிடலாம்\nவாக்கெண்ணத் தொடங்கும் நேரம் அறிவிப்பு\nஇ.ம.உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் பதவி விலகுகிறார்\nஐந்து முக்கிய கூட்டணிகளில் 59 பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/42332-", "date_download": "2020-08-05T05:41:22Z", "digest": "sha1:H5BG64K3KWL7TNGGYLDNNES4CT3WYQBV", "length": 10890, "nlines": 155, "source_domain": "cinema.vikatan.com", "title": "நீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம் | நீ எங்கே என் அன்பே, நயன்தாரா, சேகர் கமூலா, வைபவ், பசுபதி, nee enge en anbe, nayanthara, sekar kammula, vaibhav, pasupathi", "raw_content": "\nநீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம்\nநீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம்\nநீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம்\n'நீ எங்கே என் அன்பே’ என கணவனைத் தேடி அலையும் ஒரு பெண்ணின் கதை\nஅமெரிக்காவில் இருந்து ஹைதராபாத்துக்கு வருகிறார் நயன்தாரா. இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத் வந்த தன் கணவனைக் காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். தன் கணவரை யாரோ கடத்திச் சென்றுவிட்டார்கள் என்று அறிந்து, முஸ்லிம் இமாமிடம் உதவி கேட்கிறார். அவருக்கு உதவ முன்வரும் இமாமும், சபல இன்ஸ்பெக்டரும் கொல்லப்படுகிறார்கள். நயனைக் கொல்லவும் சதி நடக்கிறது. நயனின் கணவர் யார், எதற்காகக் கடத்தப் பட்டார், யார் கடத்தினார்கள் என்பது திக்... திக்... க்ளைமாக்ஸ்\nஇந்தியில் ஹிட்டடித்த 'கஹானி’ படத்தை சில மாற்றங்களோடு தெலுங்கிலும் தமிழிலும் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் சேகர் கமூலா. ஹீரோயினை மட்டுமே சுற்றிச் சுழலும் கதை. துளியும் கிளாமர் இல்லாமல், திக்... திக்... த்ரில்லராக டென்ஷன் ஏற்றிய வகையில் இயக்குநருக்கு, ஒரு வெல்கம் லைக்\n'அனாமிகா’ கேரக்டருக்கு நயன்தாரா கச்சிதம். கணவனைக் காணவில்லை என்று கலங்குவதும், அலட்சியமாக இருக்கும் போலீஸாரிடம் ஆத்திரமாக வெடிப்பதும், கரப்பான்பூச்சிக்கே அசூயைப்படுபவர், ஆக்ரோஷ அவதாரம் எடுப்பதுமாக நடிப்பில் நயன்... லேடி லயன்.\nவைபவ், இயல்பான சப்-இன்ஸ்பெக்டராக நயனுக்கு உதவ முன்வருவதும், பின் அவர் மேல் இருப்பது காதலா என்று தெரியாமல் தவிப்பதுமாக நன்றாகவே நடித்திருக்கிறார். கொலையாளியைப் பார்க்கும்போது, 'இவன் எதுக்கு இங்கே வந்தான்’ என்று கேட்பதும், துரத்தும்போது 'டேய் நில்லுடா..’ என்று கேட்பதும், துரத்தும்போது 'டேய் நில்லுடா..’ என்று அவனிடமே வேண்டுகோள் வைப்பதும் அவரை காமெடி போலீஸ் ஆக்கிவிடுகிறதே\nஎன்கவுன்டர் போலீஸாக பசுபதி... சிடுசிடு முகம், சுடுசுடு வார்த்தைகள் எனக் கலக்குகிறார். அமைச்சரிடம் பம்முவதும் நயனிடம் எகிறுவதுமாக, 'போலீஸ் டென்ஷனை’ நமக்கும் கடத்துகிறார்.\nமரகதமணி இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஆனால், பின்னணி இசையில் செம பெப் ஏற்றுகிறார். விஜய் சி.குமாரின் ஒளிப்பதிவில் ஹைதராபாத்தின் கசகச மார்க்கெட்கூட கலர்ஃபுல்லாகத் தெரிகிறது.\n'நமஸ்தே’ கொலையாளி சேஸிங், 'பீப்பிள் பிளாசா’ க்ளைமாக்ஸ் இரண்டுமே பக்... பக்... ...திரைக்கதைக்கு பக்கா. ஆனால், நிறைய இடங்களில் சப் டைட்டில் இல்லாமல் வரும் தெலுங்கு வசனங்கள் 'என்ன சொல்றீங்க காரு\n'கஹானி’ படத்தின் ஜீவனே வித்யாபாலனைக் கர்ப்பிணியாகக் காட்டுவதுதான். ஆனால், நயன்தாராவை அப்படிக் காட்டவில்லை. போதா தற்கு அழகாக வேறு காட்டியிருக்கிறார்கள். அதனால், அனுதாபம் நமக்கு வரவில்லை. நயனுக்கு ஒரே ஓர் உதவி செய்யும் இமாமைக் கொல்பவர்கள், கூடவே அலையும் வைபவை ஏன் விட்டுவைக்க வேண்டும்\nஹார் டுடிஸ்க் அவ்வளவு பெரிய பொக்கிஷம் என்றால், அதை ஏன் அவ்வளவு நாள் யாருமே கண்டுகொள்ளவில்லை என படம் முழுக்க அலையடிக்கின்றன கேள்விகள்.\nலாஜிக் பார்க்கவில்லை என்றால், 'என் அன்பே’ என்று ரசிக்கலாம்\n- விகடன் விமர்சனக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/43223-", "date_download": "2020-08-05T05:40:25Z", "digest": "sha1:JWDLITJBB62IJGXNFSPIUCC2IDVGFTWJ", "length": 6161, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "007 படத்தில் சானியா மிர்சா! | சானியா மிர்சா, ஜேம்ஸ்பாண்ட், bond24, 007, ஹாலிவுட், டேனியல் க்ரேக், sania mirza, daniel craig, hollywood,", "raw_content": "\n007 படத்தில் சானியா மிர்சா\n007 படத்தில் சானியா மிர்சா\n007 படத்தில் சானியா மிர்சா\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா 2003ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை மகளிர் டென்னிஸ் சங்கத்தால் இந்தியா��ின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை என தரவரிசைப்படுத்தப்பட்டவர்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சொயப் மாலிக்கை காதலித்து திருமணம் புரிந்தார். டென்னிஸில் பல சாதனைகளை புரிந்த சானியா தற்போது சினிமா உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.\nஆனால் இந்திய படங்களில் இல்லை ஹாலிவுட்டில். ‘ஸ்கைஃபால்’ படத்திற்கு பிறகு அடுத்து பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பாண்ட் 24’ படத்தில் நடித்து வருகிறார் சானியா மிர்சா.\nஇது குறித்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் தினந்தோறும் பகிர்ந்து வருகிறார்.அவதார் பாண்டிங், அட் தி ஷுட்டிங். பாண்டிங் வித் பாண்ட் . என மிர்சாவின் பாண்ட் 24 பற்றிய செய்திகள் தற்போது இணையத்தையும் கலக்கி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/60925-is-three-vijay-in-theri-atlee-answered", "date_download": "2020-08-05T05:25:08Z", "digest": "sha1:HI6N5WC4BI65YG2YC57XYXXUYEYN6D7E", "length": 6448, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "'தெறி'யில் 3 விஜய்யா? - தெறி ஆடியோ வெளியீட்டில் அட்லி விளக்கம்! | Is Three Vijay In Theri? Atlee Answered", "raw_content": "\n - தெறி ஆடியோ வெளியீட்டில் அட்லி விளக்கம்\n - தெறி ஆடியோ வெளியீட்டில் அட்லி விளக்கம்\n - தெறி ஆடியோ வெளியீட்டில் அட்லி விளக்கம்\n'தெறி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 3 விஜய் இடம்பெற்றிருப்பார். 'டிரிபிள் ஆக்டிங்கா' என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது அப்போது.....\nஇன்று மாலை சத்யம் திரையரங்கில் 'தெறி' ஆடியோ வெளியீடு நடைபெற்றது. அதில் பேசிய அட்லி, இதற்கு விளக்கம் அளித்தார்.\nஎனக்குப் பிடிச்ச ரொமான்டிக் விஜய் இதுல இருக்கார். உங்களுக்குப் பிடிச்ச மாஸ் விஜய் சார் இதுல இருக்கார். அவர் குடும்பத்துக்கு மட்டுமே தெரிஞ்ச, அவருக்கான சர்க்கிள்க்கு மட்டுமே தெரிஞ்ச விஜய் மூணாவது விஜய்யா இருக்கார். அதுதான் படத்தோட ப்ளஸ்ஸா இருக்கும்.\nஇந்த மூணு விஜயைத்தான் நீங்க ஃபர்ஸ்ட் லுக்ல பார்த்தீங்க' என்றார். மீனா, பிரபு, அட்லி, இயக்குநர் மகேந்திரன் உட்பட பலரோடு.. விஜய் சொன்ன கருத்துகள் அடங்கிய பேச்சு தெறி ஆடியோ வெளியீட்டின்போது சற்று முன் நடந்தது. அதைப் பற்றிய விரிவான ரிப்போர்ட்.. நாளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Santro/Hyundai_Santro_Magna_CNG.htm", "date_download": "2020-08-05T05:39:36Z", "digest": "sha1:KSH6D4RIOIU4JS3P6GI72HWE44LL47NP", "length": 41319, "nlines": 647, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டா��் சாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் சாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி\nbased மீது 467 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்சாண்ட்ரோமேக்னா சிஎன்ஜி\nசாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி மேற்பார்வை\nஹூண்டாய் சாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி Latest Updates\nஹூண்டாய் சாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி Colours: This variant is available in 7 colours: நட்சத்திர தூசி, டயானா கிரீன், உமிழும் சிவப்பு, சூறாவளி வெள்ளி, மரைன் ப்ளூ, துருவ வெள்ளை and இம்பீரியல் பீஜ்.\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி optional, which is priced at Rs.5.68 லட்சம். மாருதி வேகன் ஆர் சிஎன்ஜி எல்எஸ்ஐ opt, which is priced at Rs.5.32 லட்சம் மற்றும் டாடா டியாகோ எக்ஸிஇசட் பிளஸ், which is priced at Rs.5.99 லட்சம்.\nஹூண்டாய் சாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி விலை\nஇஎம்ஐ : Rs.12,558/ மாதம்\nஹூண்டாய் சாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 30.48 கிமீ/கிலோ\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1086\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nஹூண்டாய் சாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் சாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி விவரக்குறிப்புகள்\nஅதிகபட்ச முடுக்கம் 84.33nm@4500 rpm\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 3\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam axle\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas type\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇ���்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2400\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் பிரீமியம் dual tone பழுப்பு மற்றும் பிளாக் உள்ளமைப்பு colour\nchampagne கோல்டு உள்ளமைப்பு நிற��் garnish\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 155/80 r13\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nadvance பாதுகாப்பு பிட்டுறேஸ் fire extinguisher\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெற���ில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் சாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி நிறங்கள்\nCompare Variants of ஹூண்டாய் சாண்ட்ரோ\nசாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜிCurrently Viewing\n30.48 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜிCurrently Viewing\n30.48 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ ஏரா எக்ஸிக்யூட்டீவ்Currently Viewing\nசாண்ட்ரோ மேக்னா அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ ஆஸ்டா அன்ட்Currently Viewing\nஎல்லா சாண்ட்ரோ வகைகள் ஐயும் காண்க\n இல் How many litre சிஎன்ஜி எரிபொருள் capacity\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹூண்டாய் சாண்ட்ரோ வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nபுதிய ஹூண்டாய் சாண்ட்ரோ வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன: டீ லைட், எரா, மேக்னா, ஸ் போர்டஸ் மற்றும் ஆஸ்டா.\nஹூண்டாயின் புதிய சாண்ட்ரோ அதன் ஐந்து வகைகளில் கிடைக்கின்றன, இரண்டு எரிபொருள் ஆப்ஷன்கள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் உள்ளது. ஆனால் நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமான வாங்கவுள்ளது எது\nபுதிய Santro செலேரோவை விட சிறந்த மதிப்பீட்டு கருத்தா\nபிரிவுகளின் மோதல்: ஹூண்டாய் சாண்ட்ரோ Vs டட்சன் GO + - எந்த காரை வாங்கலாம்\nசாண்ட்ரோவின் விலையானது டாட்ஸனின் MPV அதே வரம்பிற்குள்ளேயே கொண்டு வரப்படுகிறது, ஆனால் எது பணத்திற்கான சிறந்த மதிப்பு அளிக்கிறது கண்டுபிடிக்க அவர்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.\nசாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி படங்கள்\nஎல்லா சாண்ட்ரோ படங்கள் ஐயும் காண்க\nஎல்லா சாண்ட்ரோ விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் சாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா சாண்ட்ரோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சாண்ட்ரோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி செலரியோ விஎ��்ஸ்ஐ சிஎன்ஜி optional\nமாருதி வேகன் ஆர் சிஎன்ஜி எல்எஸ்ஐ opt\nடாடா டியாகோ எக்ஸிஇசட் பிளஸ்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 மேக்னா\nரெனால்ட் க்விட் ஏறுபவர் 1.0 எம்டி எம்டி opt\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt சிஎன்ஜி\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉலகளாவிய NCAP கிராஷ் சோதனையில் ஹூண்டாய் சாண்ட்ரோ இரண்டு நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுகிறது\nநுழைவு-நிலை ஹூண்டாயின் உடல் ஷெல் ஒருமைப்பாடு அதன் போட்டியாளரான வேகன்R போலவே நிலையற்றதாக மதிப்பிடப்பட்டது\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆண்டுவிழா பதிப்பு வெளிப்படுத்தப்பட்டது, விலைகள் ரூ .5.17 லட்சத்தில் தொடங்குகின்றன\nசாண்ட்ரோ அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஆண்டைக் கொண்டாட புதிய ஒப்பனை தொகுப்பு\nஹூண்டாய் Vs டாட்சூன் GO: மாறுபாடுகள் ஒப்பீடு\nசலுகைகளை வழங்கியதன் மூலம், டட்சன் GO மாற்றுத்திறனை விட ஹூண்டாய் சாண்ட்ரோ பணம் சார்ந்த கருத்திட்டத்திற்கான சிறந்த மதிப்பு என்ன\nஹூண்டாய் சாண்ட்ரோ மைலேஜ்: நிஐம் vs உரிமைக்கோரியது\nஹுண்டாய் சாண்ட்ரோவின் எரிபொருள் திறன் 20.3 கி.மீ. ஆனால் அது உண்மையான உலகில் எவ்வளவு அளவிற்கு வழங்கப்படுகிறது\nஹூண்டாய் சாண்ட்ரோ AMT vs MT - நிஜ உலக செயல்திறன் ஒப்பீடு\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் சாண்ட்ரோ மேற்கொண்டு ஆய்வு\nசாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி இந்தியாவில் விலை\nமும்பை Rs. 6.62 லக்ஹ\nபெங்களூர் Rs. 7.14 லக்ஹ\nசென்னை Rs. 6.77 லக்ஹ\nஐதராபாத் Rs. 6.92 லக்ஹ\nபுனே Rs. 6.69 லக்ஹ\nகொல்கத்தா Rs. 6.53 லக்ஹ\nகொச்சி Rs. 7.08 லக்ஹ\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/edappadi-palanisamy-prouds-pm-narendra-modi-for-indian-airforce-attack-116281.html", "date_download": "2020-08-05T04:39:59Z", "digest": "sha1:4XSTIZDIX3B6C5ZC6VMZJRX4KROTEC3R", "length": 11487, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "வெற்றிகரமான தாக்குதலுக்கு மோடியின் துணிச்சலே காரணம்! முதல்வர் பழனிசாமி பாராட்டு | edappadi palanisamy prouds pm narendra modi for indian airforce attack– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவெற்றிகரமான தாக்குதலுக்கு மோடியின் த��ணிச்சலே காரணம்: முதல்வர் பழனிசாமி பாராட்டு\nபிரதமர் மோடியின் துணிச்சல்மிக்க செயல்பாட்டின் காரணமாக, வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி பெருமிதம்\nபிரதமர் மோடியின் துணிச்சல்மிக்க செயல்பாட்டின் காரணமாக, வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி பெருமிதம்\nபயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nகடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 41 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற இயக்கம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுல்வாமா தாக்குதல் நிகழ்த்தப்பட்ட இடம்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது. 12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1000 கிலோ வெடிகுண்டு பயங்கரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nமிராஜ் 2000 விமானத்தை இந்தியா உட்பட ஃபிரான்ஸ், எகிப்த், ஐக்கிய அமீரகம், பெரு, தைவான், க்ரீஸ் மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் பிரேசில் இந்த விமானத்திற்கு ஓய்வு அளித்துவிட்டது. பிற நாடுகள் இன்று வரை பயன்படுத்தி வருகின்றன.\nஇந்தத் தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு்ளளார். அதில், பிரதமர் மோடியின் துணிச்சல்மிக்க செயல்பாட்டின் காரணமாக, வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டு, பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கு தமிழக மக்கள் சார்பாக பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்ளவதாக கூறியுள்ளார்.\nமுட்டையை ஹாஃப் பாயில் போட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடா..\nயாரெல்லாம் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்...\nலெபனான் தலைநகர் பெய்ரூத்தில் நேற்று நடந்த வெடிவிபத்தின் புகைப்படங்கள்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nராமர் கோவில் பூமி பூஜைக்காக அலங்கரிக்கப்பட்ட அயோத்தி\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nவெற்றிகரமான தாக்குதலுக்கு மோடியின் துணிச்சலே காரணம்: முதல்வர் பழனிசாமி பாராட்டு\nவிநாயகர் சதுர்த்தி விழாவை எப்படி நடத்துவது இந்து மத தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை\nகாமெடி நடிகரின் மகன் ஐ.ஏ.எஸ்... சினிமா வாரிசுகளிடையே வேறுபட்டு நிற்கும் ஸ்ருஜன் ஜெய்\nமதுரையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி\nகடனை கேட்டு வீட்டினுள் அமர்ந்து மிரட்டும் மைக்ரோ பைனான்சியர்கள் - சுயஉதவி குழு பெண்கள் புகார்\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n’இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்...’ ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான்\nகாஷ்மீர் மட்டுமல்ல குஜராத்தையும் தங்களோடு சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை எப்படி நடத்துவது இந்து மத தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை\nமுட்டையை ’ஹாஃப் பாயில்’ போட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-08-05T06:09:33Z", "digest": "sha1:ZVAVT5BH53IXPZYV6IDMZO7D5COMD4NG", "length": 17121, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞானப்பிரகாசம் ஞானசேகரம் (பரந்தன் ராஜன்)\nஞானப்பிரகாசம் ஞானசேகரம் (பரந்தன் ராஜன்)\nஈபிஆர்எல்எஃப், புளொட், டெலோ இலிருந்து பிரிவு\n315, கண்டி வீதி, கிளிநொச்சி\nஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி (Eelam National Democratic Liberation Front, ENDLF) என்பது இலங்கையில் இந்தியாவின் ஆதரவுடன் இயங்கிய ஈழ இயக்கங்களில் ஒன்றாகும். இவ்வியக்கம் 1987 ஆம் ஆண்டில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய இயக்கங்களில் இருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்டது.[1] இவ்வியக்கம் தற்போது இலங்கை அரசு ஆதரவில் இயங்கும் ஒரு துணை இராணுவப் படையும், அரசியல் கட்சியும் ஆகும். 2011 ஆகத்து மாதத்தில் இக்கட்சி தேர்தல் ஆணையத்தின் பதிவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[2]\nபுளொட் அமைப்பின் ஒரு உறுப்பினராக செயல்பட்ட ஞானப்பிரகாசம் ஞானசேகரன் (பரந்தன் ராஜன்) அவ்வியக்கத்தில் இருந்து பிரிந்து, டெலோ, ஈபிஆர்எல்எஃப் இயக்கங்களில் இருந்து பிரிந்த சிலருடன் இணைந்து மூன்று நட்சத்திரங்கள்' என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார். 1987 ஆம் ஆண்டில் இவ்வியக்கம் புளொட்டில் இருந்து பிரிந்த ஜோதீசுவரன் (கண்ணன்) தலைமையிலான குழுவினருடனும், ஈபிஆர்எல்எஃப் இலிருந்து பிரிந்த டக்ளஸ் தேவானந்தாவுடனும் இணைந்து ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி என்ற பெயரில் புதிய இயக்கத்தை இந்தியப் புலனாய்வுத்துறை ரோவின் ஆதரவுடன் ஆரம்பித்தனர். இலங்கை இந்திய ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து டக்லசு தேவானந்தா இவ்வியக்கத்தில் இருந்து விலகி ஈபிடிபி என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை ஆரம்பித்தார்.\n1987 முதல் 1990 வரையான காலப்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் இவ்வியக்கம் சுறுசுறுப்புடன் இயங்கி வந்தது. 1988 வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல், 1989 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டது. 1990 இல் இந்திய அமைதிப்படையினர் இலங்கையை விட்டு வெளியேறிய போது இக்கட்சியினரும், தமது செயற்பாடுகளைக் கைவிட்டு இந்தியா சென்றனர். 2004 ஆம் ஆண்டு வரை இவ்வியக்கத்தினர் செயலிழந்திருந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்குத் தளபதி கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து கருணா ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணியில் இணைந்து அதன் தலைவரானார். இதனை அடுத்து இவ்வியக்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. கருணா பின்னர் இவ்வியக்கத்தில் இருந்து விலகினாலும், அரச-ஆதரவு இயக்கமாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது.\nநல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி\nதேச விமுக்தி ஜனதா கட்சி\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி\nஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்)\nதமி��் மக்கள் விடுதலைப் புலிகள்\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (சனநாயக மக்கள் விடுதலை முன்னணி)\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசு\nபுதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி\nஇலங்கை சனநாயக ஒற்றுமைக் கூட்டணி\nசனநாயக ஐக்கிய தேசிய முன்னணி\nஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா)\nலங்கா சமசமாசக் கட்சி (மாற்றுக் குழு)\nமுஸ்லிம் தேசிய ஐக்கியக் கூட்டமைப்பு\nசிங்களயே மகாசம்மத பூமிபுத்ர கட்சி\nதமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்)\nஅகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னனி\nஅகில இலங்கை மலாய் அரசியல் கூட்டணி\nஅசீஸ் சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்\nஇலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி\nவிடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி\nஇலங்கை சுதந்திர சோசலிசக் கட்சி\nவிப்லவகாரி லங்கா சமசமாஜக் கட்சி\nதமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு\nஇலங்கைத் துணை இராணுவக் குழுக்கள்\n1987இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-05T06:39:11Z", "digest": "sha1:EB5XZWWM5MVT22PFZNDZLNJ7MRMUNXSZ", "length": 10450, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "சதம் (நாணயம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வெளியிட்ட 1/2 சதம் (1845).\nமுன் பக்கம்: முடியுடன் விக்டோரியா இராணி. பின் பக்கம்: பெறுமதி, ஆண்டு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.\nபல நாடுகளின் நாணயங்களில், சதம் அடிப்படை பண அலகில் 1⁄100 பகுதியாக் காணப்படுகிறது. சொற்பிறப்பியலில், சதம் இலத்தீன் சொல்லான \"செ��்டம்\" (centum) என்பதில் இருந்து உருவாகியது \"சென்டம்\" என்பது நூறு என பொருள்படுகிறது. சதம் என்பதனை ¢ என்ற குறியீடு மூலமும் அல்லது ஆங்கில எழுத்தான \"c\" என்பது மூலமும் குறிப்பிடலாம்.)\nநாணயம் தொடர்பில், இலங்கையில், சதம் என்பது ரூபாயின் நூற்றில் ஒரு பங்கைக் குறிக்கும். இலங்கையில் நாணயங்களுக்கான தசம முறை பிரித்தானியரால் அறிமுகப் படுத்தப்பட்டது.\n1869 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் நாள், இலங்கையின் நாணயம் அரசாங்கக் கட்டளை ஒன்றின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டது. இதன்படி, இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் (sub-divisions) இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது. இத்தோடு ஒரு துணை முறைமையாக தசம முறையில் அமைந்த செப்புக் காசுகளும் பயன்பாட்டுக்கு வந்தன. இதற்காக அக்காலத்திய ஒரு இந்திய ரூபாய் 100 சதமாக வரையறுக்கப்பட்டது. இதன் அடிப்படையிலான முதல் நாணயங்கள் பிரித்தானிய இந்திய அரசின் கல்கத்தாவிலிருந்த (இன்றைய கொல்கத்தா) நாணயச் சாலையில் வார்க்கப்பட்டு 1872 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இந்தக் காசுகளில் இவற்றின் பெறுமானங்கள் ஆங்கிலத்துடன், தமிழிலும், சிங்களத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n1890 ஆம் ஆண்டில், இந்திய வெள்ளி நாணயக் குற்றிகளுக்குப் பதிலாக, உள்ளூர் வெள்ளி நாணயத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று இலங்கை அரசு முன்மொழிந்தது. ஆனால் இந்தியாவின் ரூபாய் தொடர்ந்தும் சீர்தரமாக இருக்க வேண்டும் என்றும், அதன் பகுதிகள் மட்டும் 50, 25, 10 சதங்கள் பெறுமதி கொண்ட வெள்ளி நாணயங்களால் மாற்றீடு செய்யப்படவேண்டும் என்றும் கருத்து நிலவியது. 1892 ஆம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் நாளில் இந்த முன்மொழிவை இலங்கையின் சட்டசபை ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து, இலங்கையின் நாணய முறைமை பின்வருமாறு அமைந்திருந்தது:\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2017, 03:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_22", "date_download": "2020-08-05T06:29:05Z", "digest": "sha1:JZKGYOWJFCRSYLVZ6HN4423KKGEV4OKR", "length": 7444, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 22 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1633 – அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி (படம்) உரோமைத் திருச்சபைப் படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார்.\n1658 – போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.\n1897 – பிரித்தானியக் குடியேற்ற அதிகாரிகள் சார்லசு ராண்ட், சார்லசு ஏயர்ஸ்டு ஆகியோர் இந்தியாவின் புனே நகரில் படுகொலை செய்யப்பட்டனர்.\n1941 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.\n1978 – புளூட்டோவின் சரோன் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.\n1992 – வாச்சாத்தி வன்முறை: தமிழ்நாட்டில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் நடத்திய வன்முறைகளில் 34 பேர் உயிரிழந்தனர்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.\nநா. பொன்னையா (பி. 1892) · சு. வேலுப்பிள்ளை (இ. 2007) · இரா. கனகரத்தினம் (இ. 2016)\nஅண்மைய நாட்கள்: சூன் 21 – சூன் 23 – சூன் 24\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2020, 07:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/15/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-08-05T05:23:06Z", "digest": "sha1:3AIGTSSIGQ42FSGWASWAIWMCNRONQ3OW", "length": 7223, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு", "raw_content": "\nவேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மனு நிராகரிப்பு\nவேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மனு நிராகரிப்பு\nதெஹியத்தகண்டிய பிரதேசசபைக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.\nகுறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநீதியரசர் பிரியசாத் டெப், சிசிர த ஆப்ரூ மற்றும் நலின் பெரேரா ஆகியோர் அடங்கிய Trial at Bar தீர்ப்பாயம் முன்னிலையிலேயே மனு தாக்கல் செய்யப்பட்டது.\nகருணாவை கைது செய்யக் கோரும் மனு நிராகரிப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி\n17 மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களில் பொதுஜன பெரமுன கையொப்பம்\nபொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாடு\nஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் முரண்படுவதால் கோட்டாபயவிற்கு ஆதரவு: சந்திரிக்காவிற்கு தயாசிறி பதில்\nஇன்றிரவு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட பாராளுமன்ற குழு கூட்டம்\nகருணாவை கைது செய்யக் கோரும் மனு நிராகரிப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு தொடர்பான வழக்கு\nவேட்புமனுக்களில் பொதுஜன பெரமுன கையொப்பம்\nபொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாடு\nசந்திரிக்காவிற்கு தயாசிறி ஜயசேகர பதில்\nஇன்றிரவு சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம்\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nதேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் 10,000 பேர்\nதேர்தல் பாதுகாப்பு கடமையில் 70,000 பொலிஸார்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 78 பேர் உயிரிழப்பு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/85224", "date_download": "2020-08-05T05:33:03Z", "digest": "sha1:G766TBQP3SSWBZQBB3HHXIKYEYHMMI6D", "length": 10920, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பலி | Virakesari.lk", "raw_content": "\nதமிழர்கள் கசப்பான விடையங்களை மறந்து வாக்களிக்க வேண்டும் - சாள்ஸ் நிர்மலநாதன்\nநாடளாவிய ரீதியில் வாக்குப்பதிவுகள் ; இன்று காலை 10 மணி வரையான நிலவரம் இதோ \nநாடளாவிய ரீதியில் வாக்குப்பதிவுகள் ; இன்று காலை 10 மணி வரையான நிலவரம் இதோ \nவவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.\nமன்னாரில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு பணிகள்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nமட்டக்களப்பு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பலி\nமட்டக்களப்பு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பலி\nமட்டக்களப்பு– கொழும்பு நெடுஞ்சாலை ஏறாவூர் நகர பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயர்தர வகுப்பு மாணவன் பலியாகியுள்ளார்.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 05.07.2020 இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஏறாவூர் கலைமகள் வித்தியாலய வீதிப் பகுதியில் வசிக்கும் ஹமர்தீன் முஹம்மத் றுசைத் (வயது 17) என்ற உயர்தர வகுப்பு மாணவனே விபத்தில் பலியாகியுள்ளார்.\nஇவர் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் உயர்தர தொழினுட்பப் பிரிவில் கற்றுக்கொண்டிருப்பவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர் மோட்டார் சைக்கிளில் கொழும்பு –மட்டக்களப்பு நெடுஞ்சாலையைக் கடக்கும்போது வாகனமொன்றினால் மோதுண்டதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து உடற்க்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் இச்சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு நெடுஞ்சாலை விபத்து Batticaloa Highway Accident மாணவன் பலி\nதமிழர்கள் கசப்பான விடையங்களை மறந்து வாக்களிக்க வேண்டும் - சாள்ஸ் நிர்மலநாதன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று(புதன்கிழமை) வாக்களித்துள்ளார்.\n2020-08-05 11:02:17 வன்னி மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nநாடளாவிய ரீதியில் வாக்குப்பதிவுகள் ; இன்று காலை 10 மணி வரையான நிலவரம் இதோ \nநாட்டின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நீடிக்கும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nநாடளாவிய ரீதியில் வாக்குப்பதிவுகள் ; இன்று காலை 10 மணி வரையான நிலவரம் இதோ \nநாட்டின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நீடிக்கும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\n2020-08-05 10:51:38 பாராளுமன்றத்திற்கான தேர்தல் தேர்தல்கள் ஆணைக்குழு வாக்குப்பதிவு\nவவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.\n9 ஆவது பாராளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 10:48:20 வவுனியா வாக்களிப்பு தேர்தல்\nமன்னாரில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு பணிகள்\nமன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகி உள்ளது.\nநாளை நள்ளிரவுக்கு முன்னர் இறுதி தேர்தல் முடிவு - மஹிந்த தேசப்பிரிய\nலெபனான் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் தொகை 78 ஆக உயர்வடைந்தது\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்களிப்பது அனைவரதும் கடமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bankersdaily.in/tnpsc-current-affairs-in-tamil-september-4-2018/", "date_download": "2020-08-05T05:28:21Z", "digest": "sha1:JNU4XZXVAMMOKEEKLLUHQL2C3WD3UC4W", "length": 12230, "nlines": 166, "source_domain": "bankersdaily.in", "title": " TNPSC CURRENT AFFAIRS IN TAMIL - SEPTEMBER 4, 2018 -", "raw_content": "\nசைப்ரஸ்–இந்தியா இடையே சர்வதேச பிரச்சனைகள் மற்றும் சுற்றுச் சுழல் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து:\nமூன்று ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் கட்டமாக சைப்ரஸ் நாட்���ிற்கு சென்றார்.சைப்ரஸ்–இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளனர்.\nசைப்ரஸ்–இந்தியா இடையே சுற்றுச் சுழல் ஒத்துழைப்பு மற்றும் பண மோசடி தடுப்பு தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\n‘ஒரு நாடு; ஒரு கார்டு‘ திட்டம் விரைவில் அமல்:\nஒரு நாடு; ஒரு கார்டு‘ திட்டத்தை, மத்திய அரசு, விரைவில் அமல்படுத்த உள்ளது. ‘இதற்காக தரப்படும் கார்டை பயன்படுத்தி, ரயில், பஸ், மெட்ரோ ரயில் என, அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் செல்ல முடியும்‘\nமத்திய அரசுக்கு திட்டங்களை வகுத்து தரும் அமைப்பான, ‘நிடி ஆயோக்‘ மற்றும், சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சேர்ந்து, டில்லியில் நேற்று, இந்தியாவின் அடுத்த தலைமுறை போக்குவரத்து வசதிகள் தொடர்பான கூட்டத்தை நடத்தின.\nஅஞ்சும், அபூர்விக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்தனர்:\nதென் கொரியாவில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் மூலமாக, இந்திய வீராங்கனைகள் அஞ்சும் முட்கில் , அபூர்வி சந்தேலா ஆகியோர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்தனர் .\n10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அஞ்சும் 248.4 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளியை கைப்பற்ற , அபூர்வி 207 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தார் .இதன் மூலமாக இருவருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பு உறுதியானது\nஆசிய விளையாட்டுகளில் ‘மிக மதிப்புமிக்க வீரர்‘ என பெயரிடப்பட்டார் Ikee Rikako\nஜப்பானிய swimmer Ikee Rikako சமீபத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 18 வது பதிப்பில் மிக மதிப்புமிக்க வீரராக (Most Valuable Player(MVP)) பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த போட்டியில் ஆறு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களைப் பெற்ற 18 வயதான Ikee Rikako , MVP பட்டத்தை வென்ற முதல் பெண் தடகள வீரராக ஆனார்.\nஇத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் லிவிஸ் ஹமில்டன் வெற்றி:\nபர்முலா-1 கார் பந்தயத்தின் இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ், சுற்றில் மெஸ்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லிவிஸ் ஹமில்டன் வெற்றிபெற்றுள்ளார்.\nநடப்பு ஆண்டின் 14ஆவது சுற்றான இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று ஒட்டோடோமோ நெஸியோனல் மோன்ஸா ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சம்பியனான மெஸ்சிடஸ் பென்ஸ் அணியின், இங்கிலாந்த�� வீரரான லீவிஸ் ஹெமில்டன் முதலிடத்தை பிடித்தார்.\nஅவர் பந்தய தூரத்தை 1 மணி 16 நிமிடங்கள் 54.484 வினாடிகளில் இலக்கை கடந்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் பெற்றார். இந்த வெற்றியானது இந்த சீசனில் ஹெமில்டன் பெற்றுக் கொண்ட ஆறாவது வெற்றியாகும்.\n'ஒரு நாடு; ஒரு கார்டு' திட்டம் விரைவில் அமல்:\nஅபூர்விக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்தனர்:\nஆசிய விளையாட்டுகளில் 'மிக மதிப்புமிக்க வீரர்' என பெயரிடப்பட்டார் Ikee Rikako\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18928", "date_download": "2020-08-05T04:17:50Z", "digest": "sha1:P3B4GXIRSJZLPMEP7ESUR7RLTMI2DJ4X", "length": 21720, "nlines": 214, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 5 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 370, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 20:08\nமறைவு 18:37 மறைவு 07:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, மார்ச் 17, 2017\nமே 14க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சிரமம்: மாநில தேர்தல் ஆணையம்\nஇந்த பக்கம் 1105 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஉள்ளாட்சித் தேர்தலை மே 14-ம் தேதிக்குள் நடத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆட்சி காலம் முடிவடைந்தது. இதையடுத்து, நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஆனால், இடஒதுக்கீடு விவகாரத்தில் குளறுபடி இருப்பதாக திமுக சார்பில் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்�� நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலுக்கு இடைகால தடை விதித்தது. மேலும் திமுக அளித்துள்ள புகாருக்கு விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.\nஅதற்கான விளக்கத்தை தேர்தல் ஆணையம் அளித்தது. அதில் போதிய விளக்கம் இல்லை என கூறிய நீதிமன்றம், தேர்தலை நடத்த தடை உத்தரவை நீட்டித்தது. இதற்கிடையில்,சில நாட்களுக்கு முன், மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என, தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேர்தலுக்கான பணிகளை துவங்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.\nஆனால், தமிழக அரசு அதற்கான வேலைகளில் ஈடுபடவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஏப்ரல் 24ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி தேர்தல் ஆணையம் இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில், மே 14ம் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஆட்சியாளர்கள் ஓரேஅணியில் வலுவான பின்னர்தான் தேர்தல்.\nநமதூரில் நகரமன்ற கஜானா காலிஆனதும் ..........................தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகடற்கரையோரம் குருசடி: மத்திய சுற்றுச்சூழல் துறை செயலர் மற்றும் மாநில வருவாய்த்துறை செயலர் ஆகியோரிடம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் மனு” சமூக ஊடகக் குழுமம் மனு\nகாட்டு தைக்கா அரூசிய்யா பள்ளியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nமார்க்க வினாடி-வினா போட்டிகள், மதிய உணவுடன் அமீரக அஸ்ஹர் ஜமாஅத்தின் விரிவான பொதுக்குழுக் கூட்டம் ஜமாஅத்தினர் திரளாகப் பங்கேற்பு\nசிறார��� கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது சென்ட்ரல் துவக்கப் பள்ளி ஆண்டு விழா & பரிசளிப்பு விழா\nஐக்கியப் பேரவை ஏற்பாட்டில், கடற்கரை வடபகுதியில் தொழுமிடம் அமைப்பது குறித்து விளக்கவுரை பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் புதிய கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை துவக்கம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nதம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுவில் நகர்நலத் திட்டங்கள் குறித்து விளக்கம் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 18-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/3/2017) [Views - 649; Comments - 0]\nமார்ச் 19 அன்று சிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்தலுடன் நடைபெறுகிறது ஏப். 01இல் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் ஏப். 01இல் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் உறுப்பிர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 17-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/3/2017) [Views - 582; Comments - 0]\nஒரு சட்டவிரோத செயலுக்கு இன்னொரு சட்ட விரோத செயல் தீர்வாகாது: மனிதநேய ஜனநாயக கட்சி கடிதம்\nகடற்கரையோரம் குருசடி: தமிழக அரசு உள்துறைச் செயலரிடம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் மனு” சமூக ஊடகக் குழுமம் மனு\nகடற்கரை வடபகுதியில் தொழுமிடம் அமைப்புப் பணிக்கு இன்று மாலையில் துவக்க நிகழ்ச்சி ஐக்கியப் பேரவை ஏற்பாடு\nஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) ஆவணப்படி, ஸீ-கஸ்டம்ஸ் சாலை எவ்வாறு அமைய வேண்டும் - “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விபரங்கள் வெளியீடு\nரேஷன் கடையில் வாங்காத பொருளை வாங்கியதாக SMS வந்தால் நீங்கள் செய்யவேண்டியதென்ன - “நடப்பது என்ன\nவி யுனைட்டெட் KPL போட்டிகள் மே 02இல் துவக்கம்\n“KAYAL BIG BASH LEAGUE” க்ரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான முன்பதிவு துவக்கம் & இலச்சினை அறிமுக விழா விளையாட்டு ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்பு விளையாட்டு ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்பு மே 08இல் போட்டிகள் துவக்கம் மே 08இல் போட்டிகள் துவக்கம்\nஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் - நகரளவிலான UFL கால்பந்து சுற்றுப்போட்டி மே 12இல் துவக்கம்\nஇ.யூ.முஸ்லிம் லீக் நகர பொருளாளரின் மாமனார் காலமானார் நாளை ஜும்ஆ தொழுகைக்குப் பின் நல்லடக்கம் நாளை ஜும்ஆ தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தே��ல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panadura.ds.gov.lk/index.php/ta/", "date_download": "2020-08-05T04:34:57Z", "digest": "sha1:RTXBGIPMSLBYOB3Q5WYDUSPUAA3MGMV7", "length": 7023, "nlines": 146, "source_domain": "panadura.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - பாணந்துறை - பிரதேச செயலகம், கொழும்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - பாணந்துறை\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபிறப்பு/ திருமண/ இறப்புச் சான்றிதழ்கள்\nதேசிய அடையாள அட்டை (முன் செயலாக்கம்)\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - பாணந்துறை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/55735", "date_download": "2020-08-05T06:27:55Z", "digest": "sha1:QWLYD72W2GTZVW2XPS7IIUGQO46UAKBZ", "length": 4847, "nlines": 129, "source_domain": "www.arusuvai.com", "title": "ramya jai | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 6 years 2 months\nராமநாதபுர மாவட்டத்தில் ஒ௫ சிறிய கிராமம்\n\"ஆறில் இருந்து பத்து வருடங்கள்\"\nமட்டன் பிரியாணி, மீன் சம்பந்தபட்ட உணவு௧ள் அனைத்தும்\nஅஞ்சப்பர், திண்டுக்கல் தலப்பாகட்டி, ஹாட் சிப்ஸ் இன்னும்பல....\nஉடல் பருமன் இருந்தாலும் மல���\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/07/iiser-thiruvananthapuram-recruitment-jrf_21.html", "date_download": "2020-08-05T05:18:33Z", "digest": "sha1:DGQKY5LELI3ACC4D53L7Y5XUBGJ2LDF6", "length": 7040, "nlines": 97, "source_domain": "tamil.jobnews360.com", "title": "IISER திருவனந்தபுரம் வேலைவாய்ப்பு 2020: JRF", "raw_content": "\nHome அரசு வேலை PG வேலை IISER திருவனந்தபுரம் வேலைவாய்ப்பு 2020: JRF\nIISER திருவனந்தபுரம் வேலைவாய்ப்பு 2020: JRF\nIISER திருவனந்தபுரம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். IISER திருவனந்தபுரம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.iisertvm.ac.in/\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. IISER திருவனந்தபுரம் பதவிகள்: Junior Research Fellow. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. IISER: Indian Institute of Science Education and Research, Thiruvananthapuram\nIISER திருவனந்தபுரம் வேலைவாய்ப்பு: Junior Research Fellow முழு விவரங்கள்\nIISER திருவனந்தபுரம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nIISER திருவனந்தபுரம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nIISER திருவனந்தபுரம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nIISER திருவனந்தபுரம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nResume கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nECHS மத்திய அரசு வேலைவாய்ப்பு தமிழ்நாடு முழுவதும் Driver, Clerk, Officer, Attendant, Lab Technician\n8வது to Any Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020\nSSC மத்திய அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 5846 காலியிடங்கள்\nஎழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வெள்ளலூர் கோயம்புத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் அரசு வேலைவாய்ப்பு\nபேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 28 காலியிடங்கள்\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 100 காலியிடங்கள்\nஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2020: கால்நடை ஆலோசகர் (4 காலியிடங்கள்)\nதேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2020: Manager/Executive\nதிருநெல்வேலி தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: 12th to Any Degree வேலை\nஇந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர் வேலைவாய்ப்பு SRF, JRF, YP, PA\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/america/page-3/", "date_download": "2020-08-05T05:40:41Z", "digest": "sha1:NFCKVNCBJEGRRCF2G2LG2EAHEV5TUSBG", "length": 6983, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "America | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\n44 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..\nஅமெரிக்க குழந்தைகள் மத்தியில் பரவும் புதுவிதமான நோய்...அதிர்ச்சி தகவல்\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறிய ஹாரி\nபியர்ல் ஹார்பர், இரட்டை கோபுர தாக்குதலை விட மோசமானது கொரோனா: டிரம்ப்\nஅமெரிக்காவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொடும்\nகொரோனாவை தடுக்க தவறியது அமெரிக்கா : சுகாதாரத்துறை புகார்\nஇந்தியாவுக்கு கூடுதலாக ரூ.22.51 கோடி நிதியுதவி - அமெரிக்கா\nபிரதமர் மோடியின் டிவிட்டரை UNFOLLOW செய்தது ஏன்...\nஅமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் வேலை இழக்கிறார்களா\nஅமெரிக்காவில் 10 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nசீனாவிடம் இழப்பீடு கோரத் திட்டம்- டிரம்ப்..\nகொரோனா வைரஸை இசை வடிவமாக மாற்றிய விஞ்ஞானிகள்\nசீனாவில் 10 நாட்களில் ஒரு கொரோனா உயிரிழப்பு கூட இல்லை..\nஅமெரிக்காவில் வீசிய சூறாவளிக்கு 7 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது 60 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nLIVE | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்���ியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/policewoman-romances-secret-lover-as-husband.html", "date_download": "2020-08-05T04:58:13Z", "digest": "sha1:HGLHGWMMQKIINMNGL7VUQ3ICCSZC35LX", "length": 12778, "nlines": 175, "source_domain": "www.galatta.com", "title": "பெண் போலீசின் மன்மத லீலை! கணவன் என்று ரகசிய காதலனை தன்னுடன் தங்க வைத்து ரொமன்ஸ்..", "raw_content": "\nபெண் போலீசின் மன்மத லீலை கணவன் என்று ரகசிய காதலனை தன்னுடன் தங்க வைத்து ரொமன்ஸ்..\nகணவர் என்று கூறி ரகசிய காதலனை பெண் போலீஸ் ஒருவர், கொரோனா முகாமில் தன்னுடன் தங்க வைத்து ரொமன்ஸ் செய்து வந்த சம்பவம், பரபரப்பை\nமஹாராட்சிரா மாநிலம் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர், கடந்த 3 மாதங்களாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். இதனையடுத்து, அவருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அனைத்து போலீசாரும் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதில், சில போலீசார் அவர்களது குடும்பத்தினருடன், கொரோனா தடுப்பு மையத்தில் தனிமைப் படுத்தப்பட்டனர். அந்த தனிமைப்படுத்தும் பணியின் போது, அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர், “எனது கணவருக்கும் கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகப்படுகிறேன். அதனால், அவரையும் என்னுடன் சேர்த்துத் தனிமைப்படுத்த வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார்.\nகுறிப்பிட்ட அந்த பெண் போலீஸ் தந்த தகவலின் அடிப்படையில், மும்பையில் உள்ள தபால் துறையில் பணியாற்றும் ஒருவரை அந்த மாநில சுகாதாரத்துறை ஊழியர்கள், போலீசார் தங்கியிருக்கும் கொரோனா தடுப்பு மையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு, குறிப்பிட்ட அந்த பெண் போலீசாருடன், அவரையும் தனிமையில் தங்க வைத்தனர்.\nஅந்த கொரோனா தடுப்பு மையத்தில் அந்த பெண் போலீசும், அந்த ஆணும் தொடர்ந்து காதல் பொங்கப் பொங்க ரொமன்ஸ் செய்துகொண்டே இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் கணவன் - மனைவி தானே என்று பலரும் நினைத்துக்கொண்டிருந்தனர்.\nஇந்த தகவல், அந்த பெண் போலீசின் ரகசிய காதலனின் மனைவிக்குத் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், குறிப்பிட்ட அந்த கொரோனா முகாமிற்குச் சென்றுள்ளார். ஆனால், அவரை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால், அவர் இன்னும் கோபமடைந்தார்.\nஇதனையடுத்து, அங்குள்ள பஜாஜ் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு கொரோனா உள்ளது எனக் கூறி மருத்துவமனை ஊழியர்கள் அழைத்துச் சென்று உள்ளனர். ஆனால், அவர் பெண் போலீஸ் ஒருவருடன் கொரோனா தடுப்பு முகாமில் உள்ளார் எனவும், அவரை உடனடியாக மீட்டுத்தர வேண்டும் என்றும், அவர் புகார் மனு கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மும்பை பஜாஜ் நகர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில், கொரோனா தடுப்பு முகாமில் அனுமதிக்கப்பட்ட பெண் போலீசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதைக் கண்டு பிடித்தனர். அத்துடன், கொரோனா முகாமில் அனுமதிக்கப்பட்ட பெண் போலீசுடன் உள்ள நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதையும், போலீசார் உறுதி செய்தனர்.\nகுறிப்பாக, அவர்கள் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் காதலித்து ஒன்றாக குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.\nமேலும், கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற ஒரு அரசு நிகழ்ச்சியில், அந்த பெண் போலீசுக்கும் குறிப்பிட்ட அந்த தபால் துறை ஊழியரும் அறிமுகமாகி உள்ளன். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் ரகசிய காதல் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே, அவர்கள் இருவரும் தங்கள் வீட்டிற்குத் தெரியாமல், ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.\nஇதனையடுத்து, அந்த பெண் போலீசுடன் கொரோனா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட அந்த ரகசிய காதலனைப் பிரித்து, வேற ஒரு கொரோனா தடுப்பு முகாமிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், அந்த போலீசாரின் சட்ட விரோத வாழ்க்கை குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், மும்பை காவல் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஏடிபி வங்கியின் துணைத்தலைவராகும் அசோக் லவாசாவின் பின்னணி\n அண்ணன் தம்பி உள்பட 6 பேர் வெறிச்செயல்..\nவிவசாயிகள் மீது போலீசார் கொலை வெறி தாக்குதல் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி இடமாற்றம்..\nகந்த சஷ்டி கவசம் விவகாரம் - இதுவரை நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/10319.html", "date_download": "2020-08-05T05:07:54Z", "digest": "sha1:6MCZL2LE5EI2IX2M674AYEKEQ5UBFEMG", "length": 5767, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு விளக்கேற்றி நினைவு கூருவதற்கு தடை ;அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nதடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு விளக்கேற்றி நினைவு கூருவதற்கு தடை ;அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் தமது உறவுகளுக்காகவும், உடன் பிறப்புகளுக்காகவும் விளக்கேற்றி நினைவு கூருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. ஆனால் அதனை அவர்கள் தமது வீடுகளில் செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யும் வரை ஏனைய மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்துள்ளனர். இதனால் கல்வி நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன என்று அமைச்சரிடம் கேட்டபோதே அவர்\nயாழ். பல்கலைக்கழகத்தில் பல்கலை வளாகத்திலும், மாணவர் விடுதிகளிலும் விளக்கேற்றி உள்ளனர். புலிகள் இயக்கப் பதாகைகளும் காணப்பட்டன.\nபுலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம். போரின் போது கொல்லப்பட்ட புலிகளுக்காகவே இவர்கள் விளக்கேற்றி உள்ளனர். இதனை அனுமதிக்க முடியாது.\nசட்டம், ஒழுங்கு எல்லோருக்கும் பொதுவானது. மாணவர்கள் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும்.\nசட்டத்தையும் ஒழுங்கையும் மீறிய மாணவர்கள் மீதே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றார்.\nவாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் வாக்களிக்கலாம் – முக்கிய அறிவிப்பு\nகுழப்பம் விளைவிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கி பிரயோகம் நடத்த பொலிஸாருக்கு அனுமதி\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்\nவடக்கு மாகாணத்தில் 2 ஆயிரம் பேர் அடுத்த ஒரு மாதத்தில் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=Uttar%20Pradesh", "date_download": "2020-08-05T05:22:19Z", "digest": "sha1:YMTTYWPGQJDNQHSV4K6JZKWTWRQJXQLP", "length": 10484, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் கோயில் - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nபூமி பூஜையையொட்டி விழாக்கோலம் பூண்ட அயோத்தி\nராமர் கோயில் பூமி பூஜையை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டது அயோத்தி\nராமர் கோயில் பூமி பூஜை : களைகட்டும் அயோத்தி நகரம்\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nதங்கம் விலை உயர என்ன காரணம் - சிறப்பு தொகுப்பு\nதிமுகவில் உட்கட்சித்தேர்தல் நடத்தவேண்டும் - அதிருப்தியில் கு.க. செல்வம்\nஇந்தியாவிலே இது முதன்முறை - அம்மா கோவிட் - 19 வீட்டுபராமரிப்பு திட்டத்தை துவக்கி வைக்கும் முதல்வர்\nதமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.…\nகால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கவுள்ள இடத்தில் ஆய்வு துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு…\nஆதார் இருந்தால் அரை மணி நேரத்தில் இபாஸ்\nசென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது\nமதுரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\n100 சதவீத கல்விக் கட்டணம் வசூலிப்பா\nராமர் கோயில் பூமி பூஜை : களைகட்டும் அயோத்தி நகரம்\nமதுரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nகளக்காடு அருகே குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி: போலி சாமியார் உட்பட 3 பேர் கைது\nஉத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர்\nஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பிரபல ரவுடி விகாஸ் துபே தப்பியோட முயன்றபோது காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.\nஉத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர்\nஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பிரபல ரவுடி விகாஸ் துபே தப்பியோட முயன்றபோது காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.\nஉத்தரப்பிரதேசத்தில் பிச்சை எடுத்த பெண் ; கரம் பிடித்த இளைஞர்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பிச்சை எடுத்து வந்த ப��ண்ணை, கார் ஓட்டுநர் ஒருவர் கரம் பிடித்துள்ளார்\nஉத்திரப்பிரதேசத்தில் பேருந்தும்-லாரியும் மோதி விபத்தில் 13 பேர் பலி\nஉத்திரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் உள்ள ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலையில் நேற்று இரவு வேகமாக வந்த சொகுசுப்பேருந்தும், லாரியும் மோதியதில் விபத்து ஏற்பட்டது.\nஉத்தரபிரதேசத்தில் 22 குழந்தைகளை கடத்தி வீட்டில் சிறை வைத்த நபர்\nஉத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் அருகே 22 குழந்தைகளை கடத்தி வீட்டில் சிறை வைத்த நபரை காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்ததுடன், குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.\nஉத்தரபிரதேசத்தில் உருவாகி வரும் திருநங்கைகளுக்கான முதல் பல்கலைக்கழகம்\nஉத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பசில்நகர் மண்டலத்தில், நாட்டின் முதலாவது திருநங்கை பல்கலைக்கழகம் உருவாகிறது. அகில இந்திய திருநங்கை கல்வி சேவை அறக்கட்டளை என்ற அமைப்பு இதை கட்டி வருகிறது.\nதங்கம் விலை உயர என்ன காரணம் - சிறப்பு தொகுப்பு\nதிமுகவில் உட்கட்சித்தேர்தல் நடத்தவேண்டும் - அதிருப்தியில் கு.க. செல்வம்\nஇந்தியாவிலே இது முதன்முறை - அம்மா கோவிட் - 19 வீட்டுபராமரிப்பு திட்டத்தை துவக்கி வைக்கும் முதல்வர்\nஅயோத்தியில் ராமர் கோயில் - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nபூமி பூஜையையொட்டி விழாக்கோலம் பூண்ட அயோத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%A3", "date_download": "2020-08-05T05:06:03Z", "digest": "sha1:SISAUOLAR6SNLGH4YQREFKCV3BL6SJUJ", "length": 7292, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அஜித் ரோஹண | Virakesari.lk", "raw_content": "\nதிருகோணமலையில் சுமூகமான முறையில் வாக்களிப்பு\nயாழ்ப்பாணத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வாக்களிப்பு நடவடிக்கை\nகிளிநொச்சியில் அமைதியான முறையில் வாக்களிப்பு\nகிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது\nமட்டக்களப்பில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு அமைதியான முறையில்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அஜித் ரோஹண\nபோதைப்பொருளற்ற இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு - அஜித் ரோஹண\nநாட்டில் கடந்த 7 மாதகாலத்தில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய சுமார் 44,000 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இ...\nசமூக இடைவெளியை கடைப்பிடிக்கத் தவறினால் கைது : காணொளிகளை பயன்படுத்த தீர்மானம் - சிவில் உடைகளில் பொலிஸார்\nஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத போதிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...\nஅவசர தேவைகளை தீர்ப்பதற்காக சிரேஷ்ட பொலிஸார் நியமனம் : விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிவிப்பு\nவணிகத்துறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப...\nசமூகவலைத்தளங்களில் அரச ஊழியர்களுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்வோர் கைதுசெய்யப்படுவர் - பொலிஸ்\nஅரச ஊழியர்களின் செயற்பாடுகளை விமர்சித்து சமூகவலைத்தளங்களில் பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களை கைது செய்து அவர்களுக்கு எதி...\nபொலிஸ் ஊடகப்பிரிவிற்கு பதிலாக புதிய குழு\nபொலிஸ் ஊடகப்பிரிவிற்கு பதிலாக புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.\nநாளை நள்ளிரவுக்கு முன்னர் இறுதி தேர்தல் முடிவு - மஹிந்த தேசப்பிரிய\nலெபனான் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் தொகை 78 ஆக உயர்வடைந்தது\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்களிப்பது அனைவரதும் கடமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=276631", "date_download": "2020-08-05T06:27:25Z", "digest": "sha1:3XFW3GC2ACOKIG3PQPO6CXYM7OSUMTHH", "length": 11773, "nlines": 76, "source_domain": "www.paristamil.com", "title": "மூளை இல்லாத கழுதை!- Paristamil Tamil News", "raw_content": "\nஅது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. வயதாகிவிட்ட காரணத்தால் அந்த சிங்கத்தினால் வேகமாக ஓடவும், வேட்டையாடவும் முடியவில்லை. அதனால சாப்பிட எதுவும் கிடைக்காமல் அந்த சிங்கம்ரொம்ப கஷ்டப்பட்டது.\nசிங்கமும் “எத்தனை நாட்கள் இப்படியே இருப்பது சாப்பிடுவதற்கு ஏதாவது செய்தாகணுமே\nய���சித்துக்கொண்டு இருக்கும்பொழுது அந்த பாதையின் வழியே குள்ள நரி ஒன்று வந்துகொண்டிருந்தது. உடனடியா சிங்கமும் இந்த நரியைத் தவிர வேறு யாரும் இந்த மாதிரி வேலைக்குச் சரிபட்டுவர மாட்டார்கள் என்று நினைத்தது. சிங்கமும் உணவைச் சேகரிச்சிட்டு வர இந்த குள்ள நரியை உதவியாளனாக நியமிக்க முடிவுசெய்தது.\nஉடனே சிங்கம் நரியை வரவழைத்தது.\n“இனிமேல் நீதான் என் மந்திரி. உன்னைக் கேட்டுதான் எதையும் செய்வேன்” என்று சிங்கம் அந்த குள்ள நரியிடம் கூறியது.\nநரியால் சிங்கத்தின் பேச்சை நம்ப முடியல. “ராஜா, உங்களுக்கு மந்திரியா இருக்கறது என் அதிர்ஷ்டம்”, என்று நரி சிங்கத்திடம் கூறியது.\n“உனக்கே தெரியும், இந்தக் காட்டுக்கே நான்தான் ராஜா. ஒரு ராஜா உணவுக்காக மத்த விலங்குகளின் பின்னாடி ஓடினா அது பார்க்கறதுக்கு நல்லாயிருக்குமா அதனால, எனக்குத் தேவையான உணவை நீ எப்படியாவது ஏற்பாடு செய்யணும். அது தான் உன் முதல் வேலை”, என்றது சிங்கம்.\nநரியும் பயந்து போய் நின்றது. “சிங்கத்துக்கு எப்படி நம்மால் சாப்பாடு போட முடியும்” என்று, யோசித்து.\nசிங்கமும் அந்த நரியை விடவில்லை. “நீ ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு தினமும் ஒரு விலங்கை எனக்காகக் கூப்பிட்டு வரணும். நீதான் கெட்டிக்காரனாச்சே. ரொம்ப சுலபமா செஞ்சிடுவேன்னு எனக்குத் தெரியும்” என்று சிங்கம் நரியை புகழ்ந்து பேசியது. சிங்கத்தின் புகழ்ச்சிப்பேச்சில் மயங்கிய நரியும் ஒப்புக்கொண்டது.\nசிங்கத்துக்காக உணவு தேடும் வேலையில் இறங்கியது நரி. அப்போது ஒரு கழுதை எதிரில் வந்தது. கழுதையிடம் போய், “நண்பா, எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம் எங்க போயிட்ட\n“இங்கேயேதானே நான் சுத்திக்கிட்டு இருக்கேன் என்ன விஷயம்” என்று கழுதை கேட்டது.\n“நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன். நம்ம காட்டின் சிங்க ராஜா உன்னை முதல் மந்திரியா தேர்ந்தெடுத்திருக்காரு” என்றது.\n“ஐயோ எனக்கு சிங்கத்தைப் பார்த்தாலே பயம்பா. அவர் ஒரே அடியில் என்னைக் கொன்னு சாப்பிட்டிடுவாரு. அவர் எதுக்காக என்னை முதல் மந்திரியா தேர்வு செய்ய வேண்டும் ஆளை விடு” என்றது கழுதை.\n“பயப்படாதே. நீ மட்டும் முதன் மந்திரியா இருந்தால், உன் நிலைமை எங்கேயோ போயிடும். ராஜாவுக்கு அடுத்தபடியா நீதான். எல்லா விலங்குகளும் உனக்கு மரியாதை தரும். எதாவது காரியம் ஆகணும்னா உன் பின்னாடிதான் ���ருவாங்க” என்றது நரி.\nஅப்பாவியான கழுதை, நரியின் பேச்சை உண்மை என நம்பியது. சிங்கத்தைப் பார்க்க நரியோட சென்றது.\nநரியும் கழுதையும் சிங்கத்தின் இருப்பிடத்தை அடைந்தன. சிங்கம் கழுதையைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே, “வா நண்பா. இன்று முதல் நீ தான் என்னோட முதல் மந்திரி” என்று கூறியது.\nகழுதையும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. வெட்கத்துடன் தலை குனிந்தபடி சிங்கத்துக்குப் அருகில் வந்து நின்றது. சிங்கம் அதன் தலையில் ஓங்கி ஒரு அடி அடிச்சது. கழுதை அந்த நிமிடமே உயிரை விட்டது.\nசிங்கம் கழுதையைச் சாப்பிட ஆரம்பித்தது. “மகாராஜா, கொஞ்சம் பொறுங்க. என்னதான் பசியா இருந்தாலும் ஒரு ராஜா குளிக்காம சாப்பிடக்கூடாது இல்லையா” என்று சிங்கத்திடம் நரி கூறியது.\nசிங்கமும் அதை ஒப்புக்கிட்டு குளிக்கப் போச்சு.\nநரி கழுதையின் உடலைப் பார்த்தது. அதற்கும் ஒரே பசி. கழுதையின் தலையைக் கிழிச்சு, மூளையை எடுத்துச் சாப்பிட்டது.\nகுளித்துவிட்டு வந்த சிங்கம் கழுதையின் உடல் முன்பு போல் இல்லை என்று கண்டுபிடித்தது. “கழுதையின் தலை ஏன் கிழிந்து உள்ளது உள்ளே ஒன்றுமே இல்லையே” என்று சிங்கம் கேட்டது.\n கழுதைகளுக்கு எல்லாம் மூளையே கிடையாது” என்று நரி சிங்கத்திடம் கூறியது.\nசிங்கம் நரியை நம்ப வில்லை. “அது எப்படி மூளை இல்லாம இருக்கும் பொய் சொல்லாதே” என்று சிங்கம் கேட்டது.\n“கழுதைக்கு மூளை இருந்திருந்தா என்கூட வந்திருக்குமா” என்று நரி சிங்கத்திடம் கேட்டது.\nநரி சொல்வது சரிதான்னு சிங்கமும் அமைதியாகியது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/43186/Not-Playing-Pakistan-in-World-Cup-Would-be-Worse-Than-Surrender,-Says", "date_download": "2020-08-05T04:39:11Z", "digest": "sha1:GNH3YBBKNX6WJOX4Q2C3LH2LRFXRH3H2", "length": 9687, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பாக். உடன் விளையாடாவிட்டால் சரணடைந்ததாகி விடும்” - சசி தரூர் | Not Playing Pakistan in World Cup Would be Worse Than Surrender, Says Shashi Tharoor | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“பாக். உடன் விளையாடாவிட்டால் சரணடைந்ததாகி விடும்” - சசி தரூர்\nஉலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாதது, சரணடைவதை விட மோசமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுடன் ஜூன் 16ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாகிஸ்தானுடன் விளையாடுவதை புறக்கணிக்க வேண்டும் என இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தினார். ஐசிசி ஆலோசனை கூட்டத்தில் இதுதொடர்பாக வலியுறுத்தப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. இருப்பினும், பாகிஸ்தானுடன் விளையாடி அதனை தோற்கடிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவது குறித்து சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டரில், “நினைவில் கொள்ளுங்கள்: 1999ம் ஆண்டு கார்கில் போர் உச்சத்தில் இருந்த போதும், இந்தியா உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற்றது.\nஇந்த வரும் பாகிஸ்தானை தோற்கடித்து நாம் பெறுவது வெறும் இரண்டு புள்ளிகள் மட்டுமல்ல. உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாதது, சரணடைவதை விட மோசமானது” என்று காட்டமாக கூறியுள்ளார். 1999ல் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடிய போட்டியின் ஸ்கோர் விவரங்களையும் தன்னுடைய ட்விட்டரில் அவர் இணைத்து இருந்தார்.\nஅத்தோடு, “நம்முடைய அரசு தேசிய அளவில் துக்கம் கூட அனுசரிக்காத நிலையில், 3 மாதம் கழித்து நடக்கவுள்ள போட்டியை ரத்து செய்ய விரும்புகிறது. 40 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இதுதான் பதிலடியா. 40 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இதுதான் பதிலடியா இந்தச் சம்பவத்தை கையாலுவதிலிருந்து பாஜக திசை திருப்ப பார்க்கிறது. தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.\nவிருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலி\nஅங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்கள் ஒதுக்கீடு\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலி\nஅங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்கள் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/117188-shaun-the-sheep-movie-film-review", "date_download": "2020-08-05T05:37:17Z", "digest": "sha1:AB5X6J66JPDP23OA2D5XSGZUYWM7Z7VJ", "length": 17881, "nlines": 163, "source_domain": "cinema.vikatan.com", "title": "'மேய்ப்பனை ஆபத்திலிருந்து மீட்கும் ஆடுகள்' - #ShaunTheSheepMovie #MovieRewind | Shaun The Sheep Movie film review", "raw_content": "\n'மேய்ப்பனை ஆபத்திலிருந்து மீட்கும் ஆடுகள்' - #ShaunTheSheepMovie #MovieRewind\n'மேய்ப்பனை ஆபத்திலிருந்து மீட்கும் ஆடுகள்' - #ShaunTheSheepMovie #MovieRewind\n'மேய்ப்பனை ஆபத்திலிருந்து மீட்கும் ஆடுகள்' - #ShaunTheSheepMovie #MovieRewind\nஆடுகள் மந்தபுத்தி பிராணி, முட்டாள்தனமானவை, எதையும் யோசிக்காமல் முன்னால் செல்லும் ஆட்டை அப்படியே பின்பற்றும் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். இதற்கு மாறாக, நகரத்தில் தொலைந்துபோகும் தங்களின் மேய்ப்பனை மீட்கும் புத்திக்கூர்மையுள்ள ஆடுகள் பற்றிய சுவாரசியமான அனிமேஷன் திரைப்படம் Shaun The Sheep Movie. ஷான் என்கிற அறிவாளி ஆடு, தன் கூட்டாளிகளுடன் இணைந்து நிகழ்த்தும் சாகசங்கள், சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கின்றன.\nநகரத்தைவிட்டு சற்றுத் தள்ளியிருக்கும் ஆட்டுப் பண்ணை அது. சேவல் கூவியதும் முதலாளி எழுவார். அவருடைய வளர்ப்பு நாயும் கூடவே எழுந்துகொள்ளும். அவர்கள் சென்று ஆடுகளை எழுப்புவார்கள். மேய்ச்சலுக்கு அனுப���பி கண்காணிப்பார்கள். ஓய்வு ஒழிச்சலின்றி தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு இது திரும்பத் திரும்ப நடைபெறும். அந்த மந்தையில் குறும்பும் புத்திசாலித்தனமும் நிறைந்த ஓர் ஆடு, ஷான்.\nஒருநாள், ‘விடுமுறை நாளைக் கொண்டாடுங்கள்’ என்கிற விளம்பரத்தைப் பார்க்கும் ஷான், 'நமக்கு மட்டும் ஏன் விடுமுறை நாள் இல்லை' என யோசிக்கிறது. “நமது முதலாளியையும் நாயையும் அப்புறப்படுத்திவிட்டு நாம் ஒருநாளை ஜாலியாகக் கொண்டாடலாமே’' என்று இதர ஆடுகளிடம் ஆலோசிக்கிறது. ஒரு நல்ல நாளில் அந்தச் சதியை நிறைவேற்ற திட்டம் உருவாகிறது.\nமுதலாளியை உறங்கச்செய்து ஒரு வண்டியில் ஏற்றிப் படுக்கவைக்கின்றன. எலும்புத் துண்டைக் காட்டி நாயையும் அப்புறப்படுத்தியாயிற்று. முதலாளியின் வீட்டினுள் புகுந்த ஆடுகள், அங்குள்ள வசதிகளைக் குளறுபடியாகப் பயன்படுத்தி கொண்டாட்டத்தில் இறங்குகின்றன. ஆனால், முதலாளி படுக்கவைப்பட்ட வண்டியின் தடுப்பு நகர்வதால், வண்டி சாலையில் ஓட ஆரம்பிக்கிறது. அதை நிறுத்தத் தெரியாமல் ஆடுகள் விழிக்கின்றன. சுதாரித்துக்கொள்ளும் வளர்ப்பு நாய், வண்டியைப் பின்தொடர்ந்து ஓடுகிறது.\nஅந்த வண்டி விபத்தில் சிக்குவதால், அடிபடும் முதலாளி மறதிநோய்க்கு ஆளாகிறார். பழைய விஷயங்கள் எதுவும் நினைவுக்கு வருவதில்லை. பின்தொடர்ந்து சென்ற நாய், மருத்துவனையின் உள்ளே நுழைய முடியாமல், விலங்குகளைக் கைப்பற்றும் அமைப்பு ஒன்றிடம் சிக்கிக்கொள்கிறது. நாயை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்லும் டர்னர் என்கிற ஆசாமி, விலங்குகளின் மீது கடுமையான வெறுப்புகொண்டவர். இதர கைதிகளோடு இந்த நாயையும் சிறையில் அடைத்துச் சிரித்து மகிழ்கிறார்.\nபண்ணை வீட்டில் ஆடுகள் கொண்டாட்டத்தில் ஈடுபட முடியாதவாறு ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அங்குள்ள பன்றிகள் வீட்டினுள் புகுந்து, ஆடுகளின் இடத்தைக் கைப்பற்றுகின்றன. தங்கள் மேய்ப்பனின் பிரிவால் ஆடுகள் வருந்துகின்றன. அவரை மீண்டும் அழைத்துவர, நகரத்துக்குக் கிளம்புகிறது ஷான். பின்னாலேயே இதர ஆடுகளும் செல்கின்றன. அந்த ஆடுகளைப் பார்த்தும், மறதிநோயால் அடையாளம் தெரியாமல் அவதிப்படும் முதலாளி ஒருபுறம், விலங்குகளைக் கண்டால் சிறையில் அடைத்துக் கொடுமை செய்ய வெறியுடன் காத்திருக்கும் டர்னர் இன்னொருபுறம், சிறையி���் அடைபட்டிருக்கும் நாய்... இவற்றுக்கு இடையில் ஆடுகள். முடிவில் என்னதான் ஆயிற்று என்பதை வயிறு வலிக்க வலிக்க நகைச்சுவைக் காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.\nஷான் தி ஷிப் (Shaun the Sheep) என்கிற புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரின் தூண்டுதலால் உருவான திரைப்படம் இது. ஸ்டாப்மோஷன் என்கிற நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் பிரமிக்கவைக்கின்றன. சாலைப் போக்குவரத்தைச் சித்தரிக்கும் காட்சி ஒன்று, அனிமேஷனா அல்லது உண்மையா என்று திணறும் அளவுக்கு அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.\nசிக்கலில் மாட்டும் ஒவ்வொரு முறையும் ஷான் செய்யும் தந்திரங்களும் சாகசங்களும் அட்டகாசம். மறதிநோயில் அவதிப்படும் பண்ணை முதலாளி, ஒரு முடி திருத்தகத்தில் பணிக்குச் சேர்கிறார். பழைய ஞாபகத்தில் ஆட்டின் ரோமங்களைக் கத்தரிக்கும் பாணியிலேயே ஒருவருக்கு முடியை வெட்ட, அதுவே புது ஸ்டைலாகி புகழை வாரித்தருவதும், வாடிக்கையாளர்கள் கடையில் குவிவதும் நகைச்சுவையின் உச்சம்.\nமனிதர்களின் உடைகளை மாட்டிக்கொண்டு உணவகத்துக்குச் செல்லும் ஆடுகள் செய்யும் ரகளைகள் சிறப்பானது. அதில் ஓர் ஆட்டை, பெண் என்று நினைத்து, டர்னர் அசடு வழியும் காட்சி நகைச்சுவைக்கு உத்தரவாதம். தன்னை ஏமாற்றிய விலங்குகளைக் கொன்றே தீருவது என்கிற கோபத்துடன் அதிநவீன ஆயுதத்தை சோதித்துப் பார்க்கும் டர்னர், ஒரு பொம்மை நாயைச் சுட, பக்கத்தில் இருக்கும் ரோபோ பொம்மை பயந்துபோய் கையைத் தூக்கிவிடுவது போன்ற மிக நுட்பமான நகைச்சுவைகள் படம் முழுவதிலும் நிறைந்துள்ளன.\nமிகவும் சிரமப்பட்டு முதலாளியை அடையும் ஷான், மறதிநோய் காரணமாக அவர் துரத்தும்போது கண்ணீர் வடிப்பதும், அழுது தீர்க்கும் ஓர் ஆட்டுக்குட்டியைச் சமாதானப்படுத்த அனைத்து ஆடுகளும் இணைந்து பாடும் தாலாட்டுப் பாடலும் நெகிழவைக்கின்றன. முதலாளியோடு சேர்த்து அனைத்து விலங்குகளையும் கொல்வதற்கு, டர்னர் செய்யும் திட்டங்களும், சாவின் நுனியில் இருக்கும் விலங்குகள் தங்களின் சமயோசிதப் புத்தியைப் பயன்படுத்தித் தப்பிப்பதும் பரபரப்பான காட்சிகள்.\nஆஸ்கர், கோல்டன்குளோப், பாப்டா போன்ற திரைவிழாக்களில் பரிந்துரை செய்யப்பட்ட இந்தத் திரைப்படம், டோரண்ட்டோ திரை விமர்சகர்களுக்கான திரை விழாவில் ‘சிறந்த அனிமேஷன் திரைப்படம்’ விருது பெற்றுள்ளது. படம் தொடங்கியது முதல் இறுதிவரை ஒருகணமும் சலிப்பை உண்டாக்காத இந்த பிரிட்டிஷ் திரைப்படத்தை, சுவாரசியமாக இயக்கியவர்கள், மார்க் பர்டன் (Mark Burton) மற்றும் ரிச்சர்டு ஸ்டார்ஜக் (Richard Starzak).\nபண்ணை முதலாளி, பணி அட்டவணையைத் தூக்கி எறிந்துவிட்டு விலங்குகளுடன் கொண்டாட்டமாகப் பொழுதைக் கழிப்பது, விலங்குகளைச் சிறை பிடிக்கும் மையம், பராமரிப்பு மையமாக மாறுவது என இறுதிக் காட்சிகள் மனதை நெகிழச் செய்கின்றன. குழந்தைகளுடன் இணைந்து பார்க்கவேண்டிய திரைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-08-05T05:22:14Z", "digest": "sha1:7CBIDZBR7IUWOUKI2Q45V7EQWKFGLHNN", "length": 11926, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "வவுனியாவில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பலி! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nவவுனியாவில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பலி\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nவவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் இன்று (01.07.2020) காலை புகையிரத்துடன் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nதுடரிக்குளம் பகுதியில் புகையிரத கடவையினை மாறமுற்பட்ட முச்சக்கரவண்டியினை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதித்தள்ளியதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\n58வயது மதிக்கத்தக்க நபரே உயிரிழந்துளதாக தெரியவருகின்றது.\nPrevious Postமுள்ளி வாய்க்கால் வரை நின்ற போராளி வேட்பாளர்\nNext Postயாழ் பருத்துறையில் போதைப்பொருள் கடத்தல் ஒருவர் கைது\nவவுனியாவில் தூக்கிட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு\nTNA தேர்தல் விஞ்ஞாபனம் சிங்களவர்களை பிரியப்படுத்துவதாகவே உள்ளது\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 683 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 446 views\nநோர்வேயின் பிரபலமான மலைத்... 409 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 343 views\nலோறன்ஸ்குக்கில் இரண்டு கு... 303 views\nஇருட்டடிப்பு செய்யும் இரண்டக ஊடகங்கள்\nதமிழ் தேசத்தை மீட்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு\nபோலியான அறிக்கைகளை நம்பி ஏமாறாதீர்கள்\nஇலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு – ஈழத்தாயக உறவுகளுக்கு சீமான் கடிதம்\nமுன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் ஆசீர்வதித்துடன் முன்னணிக்கு ஆதரவான துண்டு பிரசுரம் விநியோகம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T04:59:43Z", "digest": "sha1:B5ONE76Y2XCXDLJ3BWRB6TQ6JTPTXEAI", "length": 8694, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபுதாபி பன்னாட்டு வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அபுதாபி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅபுதாபி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஐஏடிஏ: AUH – ஐசிஏஓ: OMAA\nஅபுதாபி, அபுதாபி அமீரகம், ஐக்கிய அரபு அமீரகம்\nஅபுதாபி பன்னாட்டு வானூர்தி நிலையம், ஐக்கிய அரபு அமீரகம்வில் உள்ள பழமையான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். அபுதாபி வானூர்தி நிலையமானது ஐக்கிய அரபு அமீரகம்��ில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது. மேலும் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகம்வில் இரண்டாவது இடத்தில் உள்ளது.\nஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அடுத்து அபுதாபி வானூர்தி நிலையம் தான் சர்வதேச வானூர்தி போக்குவரத்து கொண்ட விமான நிலையம் விளங்கி வருகிறது.\nவானூர்திச் சேவைகள் மற்றும் சேருமிடங்கள்[தொகு]\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தில்லி,கண்ணூர், கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி (30 மார்ச் 2020 முதல்)\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2020, 22:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T06:43:42Z", "digest": "sha1:7T3ZDTAPGO6QYSIV3NC4H4IXDQHSNML4", "length": 11806, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "உணர்வுப்பதிவுவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஉணர்வுப்பதிவுவாதம் (Impressionism) என்பது 19 ஆம் நூற்றாண்டின் கலை இயக்கங்களில் ஒன்று. 1860 இல் தங்களுடைய ஆக்கங்களைப் பொதுமக்கள் பார்ப்பதற்காகக் காட்சிக்கு வைக்கத் தொடங்கிய பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த ஓவியர்களில் இணைப்பில் உருவானது. குளோட் மொனெட் (Claude Monet) என்பவர் வரைந்த உணர்வுப்பதிவு, சூரியோதயம் (Impression, Sunrise) என்ற ஓவியத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டே இவ்வியக்கத்தின் பெயர் உருவானது. லெ சாரிவாரி (Le Charivari) என்னும் பத்திரிகையில் வெளியான கண்காட்சி விமர்சனம் ஒன்றில் லூயிஸ் லெரோய் (Louis Leroy) என்னும் விமர்சகர் அக்கண்காட்சியிலிருந்த மேற்படி ஓவியத்தின் பெயரிலிருந்த Impression என்னும் சொல்லைப் பயன்படுத்தி விமர்சித்தார். பின்னர் இப்பெயரே அக் குழ��வினரின் ஓவியப் பாணியைக் குறிக்கப் பயன்படலாயிற்று.\nஉணர்வுப்பதிவுவாதச் சிந்தனைகளின் செல்வாக்கு ஓவியத் துறையையும் கடந்து இசை, இலக்கியம் ஆகிய துறைகளுக்கும் பரவியது. இதன் மூலம் உணர்வுப்பதிவுவாத இசை, உணர்வுப்பதிவுவாத இலக்கியம் என்பனவும் உருவாக வழிகோலியது.\nபிரடெரிக் பசில்லே (Frédéric Bazille)\nஜேன் பிரௌட் (Jean Beraud)\nகஸ்டேவ் கைல்லெபொட்டே (Gustave Caillebotte)\nபோல் செசான்னே (Paul Cezanne) (பிற்காலத்தில் இவர் இதிலிருந்து விலகிச் சென்றுவிட்டார்)\nலோவிஸ் கொறிந்த் (Lovis Corinth)\nஎட்கார் டெகாஸ் (Edgar Degas)\nபோல்-ஹென்றி டுபேர்கர் (Paul-Henri DuBerger)\nஜோர்ஜ் வார்ட்டன் எட்வார்ட்ஸ் (George Wharton Edwards)\nபிரடெரிக் கார்ல் பிரீசேகே (Frederick Carl Frieseke)\nஈவா கொன்சாலெஸ் (Eva Gonzalès)\nஆர்மண்ட் குலாவ்மின் (Armand Guillaumin)\nநஸ்மி சியா கியூரான் (Nazmi Ziya Güran)\nவில்சன் இர்வின் (Wilson Irvine)\nஜோஹன் ஜொங்கிண்ட் (Johan Jongkind)\nலோரா முண்ட்ஸ் லயோல் (Laura Muntz Lyall)\nமக்ஸ் லீபர்மான் (Max Liebermann)\nஎடுவார்ட் மனெட் (Édouard Manet) (இவர் தன்னை இந்த இயக்கத்தைச் சேர்ந்தவராக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இவர் ஒரு உணர்வுப்பதிவுவாதி என்றே கருதப்படுகிறார்)\nஜாக்கோப் மாரிஸ் (Jacob Maris)\nவில்லெம் மாரிஸ் (Willem Maris)\nஅண்டன் மவ்வே (Anton Mauve)\nவில்லார்ட் மெட்காவ் (Willard Metcalf)\nகுளோட் மொனெட் (Claude Monet)\nபேர்த் மொரிசொட் (Berthe Morisot)\nவில்லியம் மக்கிரகோர் பக்ஸ்டன் (William McGregor Paxton)\nகமில்லே பிஸ்ஸாரோ (Camille Pissarro)\nபியரே-ஒகஸ்டே ரெனோயிர் (Pierre-Auguste Renoir)\nதியெடோர் ரொபின்சன் (Theodore Robinson)\nசினைடா செரெபிரியாகோவா (Zinaida Serebryakova)\nஅல்பிரட் சிஸ்லே (Alfred Sisley)\nஜோன் ஹென்றி துவாச்மன் (John Henry Twachtman)\nஜே. அல்டென் வெயிர் (J. Alden Weir)\nகொன்ஸ்டண்டின் யுவோன் (Konstantin Yuon)\nகலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/verna/price-in-chennai", "date_download": "2020-08-05T04:12:45Z", "digest": "sha1:BBGNPHSKUYX4ONRNOQN5CC2ZMLP4YBKG", "length": 37787, "nlines": 679, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வெர்னா சென்னை விலை: வெர்னா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் வெர்னா\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய���வெர்னாroad price சென்னை ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nசென்னை சாலை விலைக்கு ஹூண்டாய் வெர்னா\nஎஸ் பிளஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.12,87,306**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.14,53,759**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.15,90,679**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் ஏடி டீசல்(டீசல்)Rs.15.9 லட்சம்**\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.16,79,394**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)Rs.16.79 லட்சம்**\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.18,16,317**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்(டீசல்)(top மாடல்)Rs.18.16 லட்சம்**\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,73,064**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.12,93,024**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.14,41,853**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.15,18,662**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.16,67,488**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் ivt opt(பெட்ரோல்)Rs.16.67 லட்சம்**\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.16,77,061**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)(top மாடல்)Rs.16.77 லட்சம்**\nஎஸ் பிளஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.12,87,306**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.14,53,759**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.15,90,679**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் ஏடி டீசல்(டீசல்)Rs.15.9 லட்சம்**\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.16,79,394**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)Rs.16.79 லட்சம்**\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.18,16,317**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்(டீசல்)(top மாடல்)Rs.18.16 லட்சம்**\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,73,064**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.12,93,024**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.14,41,853**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.15,18,662**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.16,67,488**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் ivt opt(பெட்ரோல்)Rs.16.67 லட்சம்**\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.16,77,061**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)(top மாடல்)Rs.16.77 லட்சம்**\nஹூண்டாய் வெர்னா விலை சென்னை ஆரம்பிப்பது Rs. 9.3 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் வெர்னா எஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல் உடன் விலை Rs. 15.09 Lakh.பயன்படுத்திய ஹூண்டாய் வெர்னா இல் சென்னை விற்பனைக்கு கிடைக்கும் Rs. 1.9 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் வெர்னா ஷோரூம் சென்னை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா சிட்டி விலை சென்னை Rs. 10.89 லட்சம் மற்றும் ஹோண்டா சிட்டி 4th generation விலை சென்னை தொடங்கி Rs. 10.13 லட்சம்.தொடங்கி\nவெர்னா எஸ்எக்ஸ் ivt Rs. 14.41 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் Rs. 12.93 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் ஏடி டீசல் Rs. 15.9 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt Rs. 15.18 லட்சம்*\nவெர்னா எஸ் Rs. 10.73 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt டீசல் Rs. 16.79 லட்சம்*\nவெர்னா எஸ் பிளஸ் Rs. 12.87 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் ivt opt Rs. 16.67 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் டீசல் Rs. 14.53 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல் Rs. 18.16 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt டர்போ Rs. 16.77 லட்சம்*\nவெர்னா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசென்னை இல் சிட்டி இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nசென���னை இல் City 4th Generation இன் விலை\nசிட்டி 4th generation போட்டியாக வெர்னா\nசென்னை இல் சியஸ் இன் விலை\nசென்னை இல் க்ரிட்டா இன் விலை\nசென்னை இல் வேணு இன் விலை\nசென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் opt டர்போ 2020 has எலக்ட்ரிக் boot\nQ. ஹூண்டாய் வெர்னா 2020\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வெர்னா mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 3,122 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nடீசல் மேனுவல் Rs. 4,244 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,674 3\nடீசல் மேனுவல் Rs. 5,562 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,197 4\nடீசல் மேனுவல் Rs. 4,244 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,674 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா வெர்னா சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் வெர்னா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வெர்னா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெர்னா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெர்னா விதேஒஸ் ஐயும் காண்க\nசென்னை இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nஎப் பி ல் ஹூண்டாய்\nஎப் பி ல் ஹூண்டாய்\nஹூண்டாய் car dealers சென்னை\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் வகையின் விவரங்கள் வெளியிடப்பட்டன\nஇது எஸ், எஸ்+, எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஓ) ஆகிய நான்கு வகைகளில் வழங்கப்படும்.\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காட்சிப்படுத்தப்பட்டது; மார்ச் அறிமுகத்திற்கு முன்பாகவே முன்பதிவுகள் தொடங்கிவிட்டது\nஆன்லைன் மற்றும் ஹூண்டாய் விற்பனை நிலையங்களில் ரூபாய் 25,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யலாம்\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மார்ச் மாத தொடக்கத்திற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது; இது கிரெட்டா மற்றும் வென்யு உடன் இயந்திரங்களை பகிருமா\n120பிஎஸ் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இயந்திரம் 7-வேக டிசிடி (இரட்டை கிளட்ச்) தானியங்கி செலுத்தும் அமைப்புடன் மட்டுமே இணைக்கப்படும்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வெர்னா இன் விலை\nதிருவள்ளூவர் Rs. 10.7 - 18.14 லட்சம்\nதிருப்பதி Rs. 10.97 - 18.1 லட்சம்\nவேலூர் Rs. 10.82 - 18.3 லட்சம்\nசித்தூர் Rs. 10.87 - 17.98 லட்சம்\nபாண்டிச்சேரி Rs. 10.12 - 16.92 லட்சம்\nநெல்லூர் Rs. 10.97 - 18.1 லட்சம்\nகடலூர் Rs. 10.7 - 18.14 லட்சம்\nபெங்களூர் Rs. 11.25 - 18.77 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர��பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/terrorism/", "date_download": "2020-08-05T06:54:04Z", "digest": "sha1:4IGL33AKTGN7PFHNKV72FK5UOODPXHCQ", "length": 17541, "nlines": 104, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Terrorism Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகொல்கத்தாவில் தீவிரவாத பயிற்சி பெற்ற சிறுவர்கள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டார்களா\nகொல்கத்தாவில் தீவிரவாத பயிற்சி பெற்ற சிறுவர்கள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டதாக புகைப்படங்களுடன் கூடிய பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சோஃபா முழுக்க இயந்திரத் துப்பாக்கி அடுக்கி வைக்கப்பட்ட படம், போலீஸ் அதிகாரி பேட்டி அளிக்கும் படம், அவர் மேசையில் உள்ள கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் படம் மற்றும் இஸ்லாமியப் பெரியவர் ஒருவரை அழைத்துச் செல்லும் படம் என […]\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கரவாத குழு என்று அறிவித்ததா அமெரிக்கா\nஉலகின் நான்காவது பெரிய பயங்கரவாத குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நல்லக்கண்ணு, த.பாண்டியன், டி.ராஜா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமகிருஷ்ணன் ஆகியோர் படங்கள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகள் எலும்புகளின் மீது பறப்பது போன்ற படம் ஆகிய அனைத்தையும் கொலாஜ் செய்து […]\nஇஸ்ரேலின் இன்னொரு கொடூர முகம்தான் ஐஎஸ்ஐஎஸ்: ஃபேஸ்புக் தகவலின் உண்மை என்ன\n‘’ஐஎஸ் தீவிரவாதிகளை வளர்த்துவிடுவதே இஸ்ரேல் நாடுதான்,’’ என்கிற ரீதியில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் அடிப்படையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதன் விவரம் இதோ… தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட பதிவில், ஐஎஸ் தீ��ிரவாதிகளை வளர்த்துவிட்டு, உலகம் முழுக்க இஸ்லாம் என்றால் அது பயங்கரவாதம்தான் என பரப்புரை செய்து, இஸ்லாம் மதத்தை […]\nஇலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்: உண்மை என்ன\n‘’இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் உணவில் கலக்க வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். இதில் தெரியவந்த விவரம், இந்த செய்தித்தொகுப்பில் தரப்பட்டுள்ளது. வதந்தியின் விவரம்: …தமிழர் வேலை தமிழருக்கே – இது டிரண்டிங் செய்தி இலங்கையில் முஸ்லீம் ஹோட்டல் உணவில் கலக்க வைத்திருந்த ஆண்மை இழப்பு /மலடு மருந்து பிடிபட்டது – உண்மைசெய்தி தமிழக மக்கள் […]\nஇலங்கை மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ\n‘’இலங்கையில் உயிரிழக்கும் முன்பு மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: ‘நாங்கள் அழிந்து போனாலும் போராட்டம் தொடரும்’ – இலங்கையில் உயிரிழக்கும் முன்பு மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ#SriLankaAttacks #SuicideBombers #ViralVideo ஏப்ரல் 27ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிலர் துப்பாக்கிகளை கையில் வைத்துக் கொண்டு, தங்களது குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருக்க, உணர்ச்சிவசமாகப் பேசுகிறார்கள். […]\nபாஜக ஆட்சிக்காலத்தில் 1250 ராணுவ வீரர்கள் மரணம்: உண்மை என்ன\n‘’காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட, பாஜக ஆட்சியில்தான் அதிக ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்,’’ என்று ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:இதுதான் இவனுங்க சாதனை Archived Link இந்த பதிவில், இதுதான் இவனுங்க சாதனை எனக் கூறி, கீழே ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’2004-2014 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் 171 ராணுவ வீரர்கள் மரணம்; 2014-2019 5 […]\nதேவி லால் இந்தியில் பேசியதை கனிமொழி தமிழில் மொழி பெயர்த்தாரா ‘’கனிமொழிக்கு இந்தி தெரியும்,’’ என்ற தலைப்பில் ஒரு... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் ப���னாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா ‘’தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகஸ்ட் 7ம் தேதி ப... by Pankaj Iyer\nகாங்கிரஸ் கட்சியிடம் இருந்து ரூ.10 கோடி வாங்கினாரா சீமான் காங்கிரஸ் எம்.எல்.ஏ மூலமாக சீமான் ரூ.10 கோடி பணம்... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nஅஸ்ஸாமில் பால் கொடுத்த பசுவை தாயாக நினைத்து பழகும் சிறுத்தை- ஃபேஸ்புக் வதந்தி அஸ்ஸாமில் பால் கொடுத்து வளர்த்த பசுவை தாயாக சிறுத்... by Chendur Pandian\nஅயோத்தி ராமர் கோயில் கட்டும் பகுதியில் தாமிரத் தகட்டில் எழுதிய மூலப்பத்திரம் கிடைத்ததா\nகாளஹஸ்தியில் நிஜ நாகத்துக்கு தீபாராதனை செய்யப்பட்டதா\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா ஸ்பெயினில் தொடங்கியதா\nராமர் கோயில் பூமி பூஜையில் ராஜீவ் காந்தி கலந்துகொண்டாரா\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா\nEdwin Prabhakaran MG commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி\nRajmohan commented on சத்யராஜ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவா\nRamanujam commented on பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவை மிரட்டினாரா: பாஜகவுக்கு எப்ப எடுப்பா மாறினீங்க\nNithyanandam commented on இந்த இடம் இந்தியாவில் இல்லை; எங்கே உள்ளது தெரியுமா\nAlwys Robinson commented on இந்த இடம் இந்தியாவில் இல்லை; எங்கே உள்ளது தெரியுமா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (109) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (857) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (220) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (9) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,144) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (203) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (63) சினிமா (49) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தம��ழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (77) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (2) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (54) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/04/blog-post_09.html?showComment=1333989813262", "date_download": "2020-08-05T04:43:12Z", "digest": "sha1:FO26U3W5FQMCEVPVKZUY4TC2CCC6UMJ5", "length": 26975, "nlines": 162, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: உண்டு உறங்கமட்டுமல்ல வீடு...", "raw_content": "\nதிங்கள், 9 ஏப்ரல், 2012\nகண்ணில் பட்டு மனதைத் தொட்ட நிழற்படம் இது..\nநாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும் மதிப்புமிக்க சொத்து நல்லநூல்களாகும்.\nஉடலுக்கு உணவுபோல,சிந்தனை வளத்துக்கு நல்ல நூல்கள் தேவை.\nஒவ்வொரு நூல்களும் அந்த ஆசிரியரின் வாழ்நாள் அனுபங்களாகும். அதனால் அந்த நூலை நாம் படிக்கும்போது அவரின் வாழ்நாளையும் சேர்த்து நாம் வாழும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது.\nஎன்னதான் இணையத்தில் நூல்கள்.. பிடிஎப், ஆடியோபுக், இபேப்பர் என பல வடிவங்களில் கிடைத்தாலும் ஒரு நூலை கையில் பிடித்துப் படிக்கும் சுகமே தனி.. அது குழந்தையைக் கையில் வைத்துக் கொஞ்சுவதுபோல சுகமானது.\nபுத்தகம் என்ற சொல்லே புத்தி+அகம் என்ற ஆழ்ந்த பொருளை உள்ளடக்கியது.\nஎன்பார்கள். நானறிந்தவரை அதன் பொருளே வேறு..\nகண்டு அதைக் (நல்ல நூல்களை)கற்றவன் பண்டிதனாவான்\nஇப்பச் சொல்லுங்க உண்டு உறங்க மட்டுமா வீடு..\nகொஞ்சம் நல்ல நூல்களையும் படிக்கலாமே\nஅடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லலாமே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், பழமொழி, வாழ்வியல் நுட்பங்கள், விழிப்புணர்வு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:56\nமயக்குகின்ற வாசனை எதுவென்றால் புத்தக வாசனைதான்..புதிய புத்தகத்தின் நறுமணம் புத்தம் புது பூக்களுக்குக் கூட இல்லை. நல்ல பதிவு.நல்ல புகைப்படம்\nபெயரில்லா 9 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 10:00\nUnknown 9 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 10:13\nபெயரில்லா 9 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 10:54\n''..கண்டு அதைக் (நல்ல நூல்களை)கற்றவன் பண்டிதனாவான் ...''\nஉணவின்றி வாழலாம். நூல் இன்றி வாழ முடியாது. மிக நல்ல இடுகை. பாராட்டுகள்.\nSeeni 10 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 3:13\nUnknown 10 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 7:19\nஎன்னதான் இணையத்தில் நூல்கள்.. பிடிஎப், ஆடியோபுக், இபேப்பர் என பல வடிவங்களில் கிடைத்தாலும் ஒரு நூலை கையில் பிடித்துப் படிக்கும் சுகமே தனி.. /////\nஉண்மைதான் நல்ல அருமையான பதிவு நண்பா\nநூல்களை அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்வோம்\nபால கணேஷ் 10 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 10:29\nஎன்னதான் இணையத்தில் நூல்கள்.. பிடிஎப், ஆடியோபுக், இபேப்பர் என பல வடிவங்களில் கிடைத்தாலும் ஒரு நூலை கையில் பிடித்துப் படிக்கும் சுகமே தனி.. அது குழந்தையைக் கையில் வைத்துக் கொஞ்சுவதுபோல சுகமானது.\n-மிகமிகச் சரியான வரிகள். நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் கருத்துக்களை வரிக்கு வரி ஆமோதித்து மகிழ்கிறேன்.\nசசிகலா 10 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 3:42\nபுத்தகம் என்ற சொல்லே புத்தி+அகம் என்ற ஆழ்ந்த பொருளை உள்ளடக்கியது.// பல சிறந்த கருத்துக்களை விளக்குவதாய் அமைந்த பதிவு அருமை .படம் அழகு .\nதிண்டுக்கல் தனபாலன் 10 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:54\nஅருணா செல்வம் 11 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 1:00\nநன்மை பயக்கும் படைப்பு முனைவரே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநா���ூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nகேள்விகளால் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்வது எப்படி\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அத��ைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபறவைக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா காற்றுக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா காற்றுக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/553799-puduchery-cm-narayanasamy-provides-free-rice.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-05T05:00:38Z", "digest": "sha1:GU7PJKVP6QVMQ2Z46SFHC3CXCEK2Z763", "length": 19761, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "நெல்லித்தோப்பு தொகுதி மக்களுக்கு சொந்த செலவில் 5 கிலோ அரிசி வழங்கிய முதல்வர் நாராயணசாமி | Puduchery CM Narayanasamy provides free rice - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nநெல்லித்தோப்பு தொகுதி மக்களுக்கு சொந்த செலவில் 5 கிலோ அரிசி வழங்கிய முதல்வர் நாராயணசாமி\nநெல்லித்தொப்பு தொகுதி மக்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் முதல்வர் நாராயணசாமி\nகரோனா வைரஸ் தொற்று காரணமாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகளை புதுச்சேரி முதல்வர் நாராணசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் நெல்லித்தோப்பு தொகுதி மக்களுக்கு தனது சொந்த செலவில் தலா 5 கிலோ அரிசியையும் முதல்வர் வழங்கினார்.\nகரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டு தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.\nஇந்நிலையில், இன்று (மே 10) முதல்வர் நாராயணசாமி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த பொதுமக்களிடம் காய்கறி விலைகளை கேட்டறிந்த அவர் தனிமனித இடைவெளிவிட்டு பொருட்களை வாங்குமாறு கேட்டுக் கொண்டார்.\nமேலும், வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் முகக்கவசம் வழங்கினார்.\nதொடர்ந்து ரெட்டியார்பாளையம், மூலகுளம், வழுதாவூர் ரோடு ஆகிய பகுதிகள் மற்றும் மார்க்கெட் கமிட்டியில் உள்ள தற்காலிக காய்கறி கடைகளையும் ஆய்வு செய்த முதல்வர் நாராயணசாமி பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அங்கும் இலவசமாக முகக்கவசம் வழங்கினார்.\nஅஜந்தா சிக்னல் மற்றும் முத்தியால்பேட்டை மார்க்கெட் எதிரில் உள்ள தற்காலிக காய்கறி கடைகளையும், எல்லைப் பகுதியான கோட்டக்குப்பம் சந்திப்பிலும் மற்றும் நகர பகுதிகளில் உள்ள தற்காலிக காய்கறி கடைகளை பார்வையிட்ட முதல்வர் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறை அதிகாரியிடம் கேட்டறிந்தார்.\nஇதையடுத்து தன்னுடைய நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் முதல்வர் நாராயணசாமி தனது சொந்த செலவில் தலா 5 கிலோ அரிசியை வீடு, வீடாக சென்று வழங்கினார். தொடர்ந்து தொகுதியில் உள்ள சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 கிலோ பருப்பையும் அவர் வழங்கினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஆதரவின்றி சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர்; குளித்தலையில் மனதை நெகிழ செய்த சம்பவம்\nமின்சார திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றக் கூடாது என வெளிப்படையாக எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்\nமக்களை உறிஞ்சி கஜானாவை நிரப்புவது மட்டுமே நோக்கமா மதுக்கடைகளைத் திறந்ததால், நிகழ்ந்த கூத்துகளைப் பார்த்தபோது நெஞ்சம் பதறியது- டிடிவி தினகரன்\nநாளை முதல் 34 வகையான தனிக்கடைகள் இயங்க அனுமதி; சலூன், பியூட்டி பார்லர்களுக்கு அனுமதியில்லை; தமிழக அரசு அறிவிப்பு\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்புதுச்சேரிஊரடங்குமுதல்வர் நாராயணசாமிCorona virusPuducheryLockdownCM narayanasamyCORONA TN\nஆதரவின்றி சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர்; குளித்தலையில்...\nமின்சார திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றக் கூடாது என வெளிப்படையாக எதிர்ப்பை...\nமக்களை உறிஞ்சி கஜானாவை நிரப்புவது மட்டுமே நோக்கமா மதுக்கடைகளைத் திறந்ததால், நிகழ்ந்த கூத்துகளைப்...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\n96 சதவீத வென்டிலேட்டர்கள் உள்நாட்டில் வாங்கப்பட���டவை: பெரும்பாலும் பிஎம் கேர்ஸ் வழங்கியவை: மத்திய...\nகரோனா பாதிப்பில் 50 லட்சத்தை நெருங்கும் அமெரிக்கா: ‘சுயநலமாக மக்கள் இருப்பதே அதிகரிப்புக்கு...\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கரோனா தொற்றால் பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி\nபொருளாதாரத்தை மீட்டு நம்பகத்தன்மையை உருவாக்குங்கள்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் மருத்துவமனையில் அனுமதி\nநீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: பழங்குடியினர் கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்\nஇன்று ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா\nவேதா நிலையம் அரசுடைமை வழக்கு: விசாரணை நாள் தள்ளிவைப்பு\nகரோனா சமயத்தில் அரசு துறைகள் கடினமாக உழைத்தாலும் மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு குறைவு;...\nபுதுச்சேரியில் புதிதாக 168 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் ஒருவர் உயிரிழப்பு; இறப்பு...\nபல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சென்னைக் கொள்ளையன் புதுச்சேரியில் கைது; ரூ.22 லட்சம்...\nபுதிய கல்விக் கொள்கை பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது; ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை: புதுச்சேரி...\nகாரைக்குடி அருகே உடல்நலம் குன்றிய தாயை கவனிக்க 120 கி.மீ. சைக்கிளில் வந்த...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/98695.html", "date_download": "2020-08-05T05:41:24Z", "digest": "sha1:MMHEL2WKHFGLVO2XXEBRVG2O2D4S3TGH", "length": 6249, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை!! குற்றவாளி பொலிஸில் சரண்!! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை\nகாணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். அவரது சகோதரர் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்தார்.\nஇந்தச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது.\n“காணிப் பிணக்கு காரணமாக உறவ��னர்களான அயலர்கள் இருவருக்கு இடையே நீண்டகாலமாக பிணக்குக் காணப்பட்டது.\nஅதனைச் சாட்டாக வைத்து பெரியதந்தையார் கத்தியுடன் சென்று கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக வைத்து பெறாமகனுக்கு வயிற்றில் குத்தியுள்ளார். அவர் நிலத்தில் சரிந்து வீழ்ந்தார்.\nஅதனால் கத்தியால் குத்தியவர் துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குப் புறப்பட்டுள்ளார். வழியில் பெறாமகளைக் கண்டுள்ளார். அவரைக் கத்தியால் குத்த முற்பட்ட போது, அந்தப் பெண் பெரியதந்தையாரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.\nஅந்தப் பெண்ணை பெரியதந்தையார் துரத்திச் சென்றுள்ளார். ஓடிச் சென்ற அந்தப் பெண் தடுமாறி வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளார். அதன்போது அவரை கழுத்து அறுத்து பெரியதந்தையார் கொலை செய்துள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nதமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது\nவாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் வாக்களிக்கலாம் – முக்கிய அறிவிப்பு\nகுழப்பம் விளைவிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கி பிரயோகம் நடத்த பொலிஸாருக்கு அனுமதி\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/delhi-coronavirus-updates/", "date_download": "2020-08-05T04:07:44Z", "digest": "sha1:MDFHLDSNJOVXTQPIGHEXJQGGDMMQD6RT", "length": 7489, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "டெல்லியில் ஒரே நாளில் 3,000 பேருக்கு கொரோனா! - TopTamilNews", "raw_content": "\nடெல்லியில் ஒரே நாளில் 3,000 பேருக்கு கொரோனா\nடெல்லியில் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று தற்போது இரட்டிப்பு வீதமாக பரவி வருகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் ஜூலை 31-ஆம் தேதிக்குள் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.5 லட்சம் பேராக இருக்கும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் டெல்லியில் இன்று ஒரே நாளில் 3,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் இன்று மட்டும் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59,746 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,175 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 18,105 பேருக்���ு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தமாக 3,70,014 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 33,013 பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகன்னியாகுமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,533 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...\nவேலூரில் மேலும் 206 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 6,805 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...\nபுதுக்கோட்டையில் மேலும் 140 பேருக்கு கொரோனா : விழுப்புரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,238ஆக அதிகரிப்பு \nதமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...\nஅயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை இன்று கோலாகலமாக நடக்கவுள்ளது. இந்த நேரத்தில் ராம பிரான் குறித்த சிந்தனை சில \nமகா விஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் அதிக ஆகர்ஷம் மிக்கது ராமாவதாரம் . பிற அவதாரங்களை விட ராமருக்கு அதிக அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன . எல்லா ஊர்களில் கிராமங்கள் நகரங்கள் என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=54894", "date_download": "2020-08-05T05:20:08Z", "digest": "sha1:SYWYZF72MU7DR2WCR2JDNJVNNSCWSE6T", "length": 19443, "nlines": 295, "source_domain": "www.vallamai.com", "title": "மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் – கட்டுரைப் போட்டிக்கான இறுதித் தேதி நீட்டிப்பு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராச���் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nமனத்தில் நிறைந்த மக்கள் திலகம் – கட்டுரைப் போட்டிக்கான இறுதித் தேதி நீட்டிப்பு\nமனத்தில் நிறைந்த மக்கள் திலகம் – கட்டுரைப் போட்டிக்கான இறுதித் தேதி நீட்டிப்பு\nமனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என்ற தலைப்பில் தமிழக முன்னாள் முதல்வர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய கட்டுரைப் போட்டியை அவரது பிறந்த நாளில் அறிவித்திருந்தோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தொடர்ந்து படைப்புகளை அனுப்பி வருகிறீர்கள்.\nகையால் எழுதி ஸ்கேன் செய்தும் வெவ்வேறு எழுத்துருவிலும் சிற்சில கட்டுரைகள் அமைந்துள்ளன. ஒருங்குறியில் தட்டி எழுதப்பெற்ற படைப்புகளை மட்டுமே போட்டிக்கு ஏற்க இயலும் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.\nசில கட்டுரைகள் மிக நீளமாகவும் அமைந்துள்ளன. கட்டுரைகள், 1000 முதல் 1500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறோம்.\nகட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.03.2015 என அறிவித்திருந்தோம். வாசகர்களுக்குக் கூடுதல் அவகாசம் தரும் பொருட்டு, இதனை மார்ச்சு 31 வரை நீட்டிக்கிறோம்.\nஎம்.ஜி.ஆர். அவர்களை அறியாதவர்களைக் காண்பது அரிதே. அவர், உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் அனைவரும் அறிந்த, உணர்ந்த, மறக்க முடியாத மனிதர். அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். அதை உங்கள் நடையில் எழுதுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.\nஇது பற்றிய கூடுதல் விவரங்களை இந்தப் பக்கத்தில் காணுங்கள். https://www.vallamai.com/\nபடத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nRelated tags : எம்.ஜி.ஆர். கட்டுரைப் போட்டி கவிஞர் காவிரி மைந்தன்\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி\nநிர்மலா ராகவன் 1 காதல் திருமணம் ஒரு தாயின் ஆதங்கம்: ஆறு மாதங்களுக்குமுன், என் மகன் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவளையே மணக்க விரும்புவதாகவும் கூற, என் கணவர், `அப்படிச் செய்வதானால், இனி\nஇரா.தீத்தாரப்பன் மகளிரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மேம்படுத்த பல அரிய முயற்சிகள் செய்தவர் நம் திருவள்ளுவர். மகளிரை அடிமை போல நடத்துவதை அன்றே கண்டித்தவர். \" சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகள\nமார்கழி மலர்கள் – கல்லுக்கு நன்றி\nஇசைக்கவி ரமணன் கல்லுக்கு நன்றி நேற்றைக்கு நீ என்றன் நெற்றியில் எறிந்த கல் குறிதவறாமல், முகத்தைக் கோணல்சிவப்பாய் ஆக்கிய கல் உடனே சிரித்த ஊரார்கள் ஊடே நீ தடமின்றி மெல்லக் கடந்து சென\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-08-05T04:54:06Z", "digest": "sha1:PA75SY3LIVOAGKZBEHWKKLSFJ6WUSVTX", "length": 5720, "nlines": 108, "source_domain": "globaltamilnews.net", "title": "மைதான நிர்மானப் பணி – GTN", "raw_content": "\nTag - மைதான நிர்மானப் பணி\nஉலகம��� • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகட்டார் உலகக் கிண்ண மைதான நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர் பரிதாபமாக பலி\nகட்டார் உலகக் கிண்ண மைதான...\nமலையக பெண்களின் வாழ்க்கை போராட்டம் – சகாயராஜா புஸ்பலதா.. August 5, 2020\nமன்னாரில் அமைதியான முறையில் தேர்தல் ஆரம்பம். August 5, 2020\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா August 4, 2020\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-05T04:55:06Z", "digest": "sha1:27GXMQQ3GDMZ3WSGLNL22HUUPJD6EYDJ", "length": 9029, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வேலை நிறுத்தம் – GTN", "raw_content": "\nTag - வேலை நிறுத்தம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநாடு தழுவிய மத்திய தொழிற்சங்கங்களின் 48 மணிநேர வேலை நிறுத்தம் ஆரம்பம்\nநாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திவரும் 48...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழக போதனைசார ஊழியர்களும் இன்று முதல் பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தில்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய கடலோர காவ��்படையினரை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம்\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர...\nசிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன\nஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரி சிவகாசி பட்டாசு...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தம்.\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள்...\nவடமாகாண வைத்தியர்கள் வேலை நிறுத்தம்\nமாலபே தனியார் வைத்திய கல்வி வழங்கும் நிறுவனத்தினை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇங்கிலாந்தில் மேற்கொள்ளப்படவிருந்த நிலக்கீழ் புகையிரத போக்குவரத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது\nஇங்கிலாந்தின் தேசிய புகையிரத மற்றும் நீர்ப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய வேலை நிறுத்தம்\nஇன்று மாலை 8.00 மணியளவில் கூடிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளைய தினம் வேலை நிறுத்தம் இல்லை – புகையிரத தொழிற்சங்கம்\nநாளைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதில்லை என புகையிரத...\nமலையக பெண்களின் வாழ்க்கை போராட்டம் – சகாயராஜா புஸ்பலதா.. August 5, 2020\nமன்னாரில் அமைதியான முறையில் தேர்தல் ஆரம்பம். August 5, 2020\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா August 4, 2020\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on ப���ளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=3319", "date_download": "2020-08-05T04:00:09Z", "digest": "sha1:XP4ZSVUAHTUBO7QJSETJT46SA3Y5GOUA", "length": 5823, "nlines": 94, "source_domain": "www.paasam.com", "title": "தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த சிறிலங்கா புலனாய்வுத்துறையில் பணியாற்றிய நெல்லியடி இளைஞன் | paasam", "raw_content": "\nதன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த சிறிலங்கா புலனாய்வுத்துறையில் பணியாற்றிய நெல்லியடி இளைஞன்\nசிறிலங்காவின் தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ஒருவர் தனக்குத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nகல்முனை பொலிஸ் நிலையத்திற்குள் இயங்கும் தேசிய புலனாய்வுத்துறையின் காரியாலயத்தில் கடமையாற்றும் புலனாய்வுத்துறை உத்தியோகத்தரான யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேரந்த 21 கமல்ராஜ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.\nதற்கொலைக்கான காரணம் தெரியாவராத நிலையில் கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nலெபனான் தலைநகர் உலுக்கிய சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு 30 பேர் பலி\nபதிவு செய்த ஊடகங்களே தேர்தல் முடிவை வெளியிடலாம்\nவாக்கெண்ணத் தொடங்கும் நேரம் அறிவிப்பு\nஇ.ம.உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் பதவி விலகுகிறார்\nஐந்து முக்கிய கூட்டணிகளில் 59 பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2020/04/vs.html", "date_download": "2020-08-05T06:39:31Z", "digest": "sha1:6BGO3EWBSR2ABZXC5ONEX5RGP5F4INFZ", "length": 19910, "nlines": 95, "source_domain": "www.nisaptham.com", "title": "கிராமப்புறம் Vs நகர்ப்புறம் ~ நிசப்தம்", "raw_content": "\nநேற்று 164 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டோம். மொத்தமாக இதுவரை 570 குடும்பங்களுக்கு வழங்கியாகிவிட்டது. நேற்று நாங்கள் மொடச்சூர் பகுதியில் இருக்கும் குடியிருப்புக்குச் சென்றிருந்தோம். இதற்கு முன்பு வழங்கிய நானூறு குடும்பங்களும் கிராமப் பகுதிகளில் வசிக்கிறவர்கள். கிராமப்புற குடியிருப்புகளில் இத்தகைய உதவிப் பணிகளைச் செய்வது எளிதாகத் தெரிகிறது. சாதியப் பிரிவினையின் காரணமாகவோ என்னவோ மற்றவர்களும் உள்ளே வருவதில்லை. நேற்று நகர்ப்புறத்திற்குள் சென்ற போது அப்படியில்லை. சற்று சிரமமாகிவிட்டது. நிறையப் பேர் வந்துவிட்டார்கள்.\nஅந்தக் குடியிருப்பில் இருக்கும் தமிழ்செல்வன் என்னும் இளைஞர்தான் முதலில் தொடர்பு கொண்டார். அவர் எம்.எஸ்.சி அக்ரி படித்துவிட்டு பணியில் இருக்கிறார். ‘ரொம்ப சிரமப்படுறாங்க சார்’ என்றார். விசாரித்த போது பிற நண்பர்களும் அதையேதான் சொன்னார்கள். தமிழ்செல்வனை அழைத்து ‘நீங்க பத்து பசங்களை வெச்சு அவங்க மூலமா டோக்கன் கொடுத்துடுங்க..டோக்கன் இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் பொருட்களைக் கொடுக்க வேண்டும்’ என்று முதலே அறிவுறுத்தியிருந்தோம். அவர்களும் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கி, நாம் சொன்னதைச் சரியாகச் செய்திருந்தார்கள்.\nஆனால் பொருட்கள் நிரப்பிய வாகனத்தோடு நாங்கள் சென்று நின்ற பிறகு அக்கம்பக்கத்து ஆட்கள் ‘எனக்கு கொடு; உனக்கு கொடு’ என்று வந்துவிட்டார்கள். எல்லோருமே மூத்தவர்கள், வலு குறைந்தவர்கள்தான்- ஆனால் டோக்கன் இல்லாத ஒருவருக்குக் கொடுத்தாலும் கூட அதன் பிறகு வரும் கூட்டத்தை சமாளிக்க முடியாது.\nபேசிப் பேசியே சமாளிக்க வேண்டியிருந்தது.\nநேற்று மதியம் கடுமையான வெயில். வியர்வை பெருக்கெடுத்தது. சற்று நேரத்திற்குள்ளாக களைப்பு தட்டிவிட்டது. நகர்ப்புற மக்களும் பாவம்தான். ஆனால் நகர்ப்புறங்களில் அரசாங்கம் மாதிரியான வலுவான அமைப்புகள் செய்ய வேண்டும். அவர்கள்தான் செய்ய முடியும். தனிமனிதர்கள் செய்வது பெரிய சிரமம். நான் கூட சற்று விலகி நின்றுவிட்டேன். சிலர் நெருங்கி வந்து பேச முயற்சித்தார்கள். பயமாக இருந்தது. ஆனால் நிழற்படங்களைப் பார்க்கும் போது நன்கு விலகி நின்றிருக்கிறேன் என்றுதான் தெரிகிறது. ஆனால் உடன் வரும் நண்பர்களில் அரசு தாமஸ் தொண்டை வறண்டு போகுமளவுக்கு கத்தி கூட்டத்தை ஒழுங்கு படுத்துகிறார், கார்த்திகேயனும் மோகனும் வரிசையில் நிற்பவர்களிடம் டோக்கன் வாங்குகிறார்கள், நிவாஸ் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் கையுறை கூட இல்லாமல் பொருட்களை விநியோகம் செய்கிறார். நேற்று பல் மருத்துவர் சந்தோஷ் உடன் வந்திருந்தார். இவர்களை பார்க்க சற்று பயமாகத்தான் இருக்கிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். பாதிப்பு யாருக்கு என்றாலும் பாதிப்புதானே\nபெருமளவு விலகியே இருக்கிறோம். ஆனாலும் சற்று நெருடல் இல்லாமல் இல்லை.\nமாலை வீடு திரும்பிய போது களைப்பாக இருந்தது. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கிவிட்டேன். காலையில் கார்த்திகேயன் அழைத்து ‘டயர்டா சார்’ என்றார். எதுக்குக் கேட்கிறார் என்று புரியாமல் ‘ஆமாம் சார்’ என்றேன். ‘எனக்கும் களைப்பாக இருந்தது’ என்றார். நம் உடல் வலு குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னேன். சில நண்பர்கள் ‘பத்திரமா இருங்க’ என்று சொல்லும் போது பயம் வந்துவிடுகிறது. எல்.ஐ.சி சீனு என்றொரு நண்பர் இருக்கிறார். அன்பின் காரணமாக இரண்டு என்.95 முகக்கவசங்களை வாங்கி கொடுத்தனுப்பியிருந்தார். பிற சமயங்களில் எப்படி களைத்தாலும் பிரச்சினையில்லை. சூழல் சரியில்லாத போது நம் உடல் வலு குன்றாமல் இருக்க வேண்டும்.\nநம் மக்கள் செய்கிற செயலையெல்லாம் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. இறந்தவர்களைக் கூட அடக்கம் செய்யவிடாமல் கல்லெறிகிற காட்டுமிராண்டித்தனத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் இவற்றைப் பார்க்கும் போது நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் முதலில் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.\nநேற்று மாலை வீட்டிற்கு வந்த பிறகு மோகனை அழைத்துப் பேசினேன். ‘என்ன மோகன், கூட்டம் வந்துடுச்சு’ என்று கேட்டதற்கு ‘ஆமா மணி எனக்கும் பயமாத்தான் இருந்துச்சு...ஆனா பசியோட இருக்காங்களேன்னு அசால்ட்டா இருந்துட்டேன்’ என்றார். பயப்படுகிறாரோ என நினைத்தேன். ‘எங்க போறதுன்னாலும் சொல்லு...வர்றேன்’ என்றார். இவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கும் நண்பர்களின் ஆரோக்கியமும் முக்கியமல்லவா\nஇன்று மதியம் இரண்டு கிராமங்களுக்கு செல்லவிருக்கிறோம். சுசில் ட்ரேடர்ஸ் நிறுவனம்தான் பொருட்களை எடுத்துச் செல்ல வாகனம் வழங்குகிறார்கள். வாடகை எதுவுமில்லை. டீசல் செலவு கூட அவர்களுடையது. அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறோம். முத்துக்கவுண்டன்பாளையம்- புதிய காலனி, பழைய காலனி- 80 குடும்பங்கள், அலிங்கியம் - 120 வீடுகள்; இவை இரண்டுமே நகரத்திலிருந்து தள்ளியிருக்கும் கிராமங்கள். இந்த இருநூறு குடும்பங்களுக்கும் கொடுத்து முடிக்கும் போது இரண்டாம் கட்டமாக முந்நூற்று அறுபத்தைந்து வீடுகளுக்கு கொடுத்து சேர்த்திருப்போம். மொத்தமாகக் கணக்கிட்டால் 770 குடும்பங்கள். முதலில் திட்டமிட்டபடி, இன்னமும் இருநூற்று ஐம்பது குடும்பங்களுக்கு கூட உதவ முடியும். நிலைமையை அனுசரித்துச் செய்யலாம்.\nவிசாரித்தவரையிலும் இன்றிலிருந்து மெல்ல பணிகளைத் தொடங்குகிறார்கள் போலிருக்கிறது. எங்கள் தெருவிலேயே கட்டிடப் பணியாளர்கள் பணிக்கு வந்திருக்கிறார்கள். ‘குழந்தைகளை வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் திண்டாடிவிட்டோம்’ என்றார்கள். இனி சமாளித்துக் கொள்வீர்களா என்று கேட்டேன். ‘இனி வேலை இருந்தால் சமாளிச்சுக்கலாம்’ என்றார்கள். மில் தொழிலாளர்கள் மாதிரியானவர்களுக்கும் இன்னமும் வாய்ப்பில்லைதான். ஆனால் ஒரு நாள் இடைவெளி விட்டு நிலைமையைத் தெரிந்து கொண்டு மேற்கொண்டு உதவிகளை வழங்குவதை திட்டமிட்டுக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.\nதொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்று காலையிலிருந்து கூட மூன்று புதிய ஊர்களிலிருந்து கேட்டுவிட்டார்கள். முதலில் ஒத்துக் கொண்ட இடங்களுக்கு வழங்கிவிட்டு பரிசீலிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறேன். முந்தாநாள் வந்த அழைப்புகள் அனைத்தும் நன்றி தெரிவித்த அழைப்புகள் என்று சொல்லியிருந்தேன் அல்லவா நேற்று முதல் வரும் அழைப்புகள் அனைத்தும் ‘எங்களுக்கு எப்போ தருவீங்க நேற்று முதல் வரும் அழைப்புகள் அனைத்தும் ‘எங்களுக்கு எப்போ தருவீங்க’ ‘உங்க வீடு எங்க ���ருக்கு’ ‘உங்க வீடு எங்க இருக்கு’ ‘வந்தா கிடைக்குமா’ என்கிற அழைப்புகள்.\nகடந்த சில நாட்களாக தினசரி சென்று வருகிறோம். உடன் வரும் நண்பர்களால்தான் தொடர்ந்து பணி நடந்து வருகிறது. அவர்களது ஆரோக்கியத்தைக் கருத்திற் கொண்டு அடுத்த ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு உண்மையிலேயே உதவிக்கான தேவைகள் இருப்பின் மீண்டும் பணிகளைத் தொடரலாம் எனத் தோன்றுகிறது.\nதொடர்ந்து உடன் பயணிக்கும் அனைவருக்கும் நன்றி\n// பாதிப்பு யாருக்கு என்றாலும் பாதிப்புதானே\nஆமாம்.அனைவரும் சாக்கிரதையாக முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்\nஅண்ணா, உங்கல் உடல்நலமும், உங்களுடன் களத்தில் உடன் நிற்பவர்கள் உடல்நலமும் முக்கியம். இது சுயநலமான ஆலோசனை அல்ல. சற்றே பொறுத்து நிதானமாக செய்யுங்கள். மற்ற நேரத்தை போல இது இல்லையல்லவா .. தமிழகம் முழுக்க களத்தில் நின்று உதவும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.\nஎன்றும் அன்புடன் , உங்கள் நலத்தையும் விரும்புவபவன் ..\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/03/danush-3-release-date-march-30-tamil.html", "date_download": "2020-08-05T04:53:01Z", "digest": "sha1:L4SCS27E4CD2PEVULS3MKW66ZUEWUG47", "length": 9749, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஐஸ்வர்யாவின் 3 கொலவெறி படத்தின் ‌ரிலீஸ் தேதி | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ஐஸ்வர்யாவின் 3 கொலவெறி படத்தின் ‌ரிலீஸ் தேதி\n> ஐஸ்வர்யாவின் 3 கொலவெறி படத்தின் ‌ரிலீஸ் தேதி\nகடைசியாக கொலவெறி படத்தின் ‌ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது தனுஷ் அண்ட் கோ. காதல் படமான இது மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது.\nஇப்போதெல்லாம் தமிழ்ப் படம் எடுப்பவர்கள் தமிழைவிட தெலுங்குக்கே அதிக ம‌ரியாதை தருகிறார்கள். மாற்றான் டீம் தமிழகத்தில் பிரஸ்மீட் நடத்தவில்லை, ஆன��ல் ஆந்திராக்காரர்களை அழைத்து ம‌ரியாதை செய்திருக்கிறார்கள். அதேபோல் 3 டீம்.\nதமிழில் ஆடியோவை வெளியிடும் முன் தெலுங்கில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த விழாவில் ஐஸ்வர்யா, தனுஷ், ஸ்ருதிஹாசன், கஸ்தூ‌ரிராஜா, அனிருத், தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ச‌ரி, தமிழில் எப்போது ஆடியோ அதுபற்றி 3 டீம் கவலை கொண்டதாக தெ‌ரியவில்லை.\nமார்ச் 30ஆம் தேதி தமிழிலும், தெலுங்கிலும் படம் வெளியாகிறது. ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியில் வெளியாகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nதரணியில் தமிழனாய் தவழவிட்ட எனை ஈன்ற அன்னையின் பாதம் தொட்டு என் பயணத்தை தொடருகின்றேன்\n> கணனியில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா\nகம்ப்யூட்டரில் பல வகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. ஹார்ட் டிஸ்க் மட்டும் நாம் அறிவோம். மதர் போர்டு என ஒன்று இருப்பதைப் பொதுவாகத் தெரிந்து...\n> 7 ஆம் அறிவு சன் தொலைக்காட்சியில்.\nஇந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்கு‌ரிய படங்களில் 7ஆம் அறிவும் ஒன்று. முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் ந���ித்திருக்கும் படம். இந்தப் ப...\n++ விழி மூடி யோசித்தால்- அயன் பாடல்\nVizhi Moodi Yosithaal - Ayan Songs with Lyrics பாடல் : விழி மூடி பாடியவர் : கார்த்திக் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் படலாசிரியர் : வைரமுத்து ...\nகாதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இவற்றுக்கே இதென்ன அன்னையர் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/07/11/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-08-05T05:37:33Z", "digest": "sha1:PA3VJCPKHAB2EIPRS45JUHC2LMWDABGH", "length": 8612, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "மனைவியின் கை, கால்களை கட்டி போட்ட கணவன்! அடுத்து நொடியில் பறிபோன 2 உயிர்கள்…. | LankaSee", "raw_content": "\nஸ்ரீலங்காவில் 660 வாக்குகளை தடுத்து நிறுத்திய கொரோனா…..\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களும் வாக்களிக்கலாம்\nதிடீரென்று சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஷாம் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன ரசிகர்கள்…\nபெண்கள் ஆண்களை கட்டியணைக்க இவ்வளவு காரணம் இருக்கா\nஇத்தாலியில் மீண்டும் சிக்கல்… அதிகரிக்கும் புதிய நோயாளிகள் என்ணிக்கை…\nகொரோனா பெருந்தொற்று எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும்\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் மர்ம மரணம்\nகாமம் தலைக்கேறிய சரண்யா.. யாருக்குமே அடங்கவில்லை.. இறுதியில் நேர்ந்த விபரீதம்…\nபிரதமராக வெற்றி பெறப்போவது யார்\nமனைவியின் கை, கால்களை கட்டி போட்ட கணவன் அடுத்து நொடியில் பறிபோன 2 உயிர்கள்….\nதமிழகத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவிபிரசாத் (45). கார் ஓட்டுநராக உள்ளார்.\nஇவர் மனைவி சரஸ்வதி (37) பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார்.\nபொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு போதுமான வருமானம் இல்லாமல் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக மிகுந்த மன அழுத்���த்தில் இருந்த தேவிபிரசாத் தனது மனைவி சரஸ்வதியை வெள்ளிக்கிழமை இரவு கை கால்களை கட்டிப் போட்டுவிட்டு சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு பின்னர் தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.\nஇருவரது உடல்களையும் பொலிசார் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.\nமேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொரோனாவை விரைவாக கட்டுக்குள் கொண்டுவந்த இவர்தான் அடுத்த தலைவராக வேண்டும்: ஜேர்மன்\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nபாஜகவில் இணையும் பிரபல திமுக எம்.எல்.ஏ..\nகணவரை வாழை இலை அறுக்க அனுப்பிவிட்டு வீட்டில் குழந்தையின் கழுத்தை அறுத்த தாய்\nஸ்ரீலங்காவில் 660 வாக்குகளை தடுத்து நிறுத்திய கொரோனா…..\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களும் வாக்களிக்கலாம்\nதிடீரென்று சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஷாம் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன ரசிகர்கள்…\nபெண்கள் ஆண்களை கட்டியணைக்க இவ்வளவு காரணம் இருக்கா\nஇத்தாலியில் மீண்டும் சிக்கல்… அதிகரிக்கும் புதிய நோயாளிகள் என்ணிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/01/2-of-2.html", "date_download": "2020-08-05T04:39:04Z", "digest": "sha1:WLY4CH27RMDCDGNWTRIBGTE7KXK4NUY5", "length": 70870, "nlines": 558, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: ”நா” வினால் சுட்ட வடு [ பகுதி 2 of 2 ]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n”நா” வினால் சுட்ட வடு [ பகுதி 2 of 2 ]\nகுழந்தை கட்டிலிலிருந்து கீழே விழுந்து விட்டதோ என்று பயந்து ஓடிப் போய்ப் பார்த்தோம்.\nகட்டிலின் ஒரு ஓரமாக சுவற்றை ஒட்டி வைக்கப்பட்டிருந்த லாப்டாப் குழந்தையால் இழுத்து கீழே தள்ளிவிடப் பட்டிருந்தது.\nசுளையாக நாற்பதாயிரம் ரூபாய் போட்டு புதிதாக அவர் சமீபத்தில் வாங்கியது. அவரைத் தவிர, வீட்டுக்கு வரும் யாரையும் தொடவிட மாட்டர். ஒரே ஒரு முறை என்னை விட்டு ஓபன் செய்யச் சொன்னார். எனக்கு அது சரிப்பட்டு வரவில்லை. டெஸ்க் டாபில் ஏதோ கொஞ்சம் பழக்கமுண்டு. அதுவும் மெயில் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்ப்பதோடு சரி. அது கூட இவர் எனக்குக் கற்றுக் கொடுத்தது தான்.\nஇந்தப் பழக்கமில்லாத புது சமாச்சாரங்களில் நான் கையை வைத்து ஏதாவது கோளாறு ஆ���ிவிடுமோ என்ற பயத்தில், நான் அதிகமாக எதுவும் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.\nலாப்டாப்பை கீழே தள்ளிவிட்டு, கீழே விழுந்த அது என்னாச்சு \nஎன்ற மிகுந்த ஆவலுடன், தலையை மட்டும் வெளியே நீட்டியபடி, கட்டிலின் விளிம்பில் குனிந்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை.\nகுழந்தையை ஓங்கி அடிப்பது போல, தன் கையை மட்டும் ஓங்கி விட்டு, கோபமாக இரண்டு திட்டு திட்டிவிட்டு என்னைப் பார்த்து “ஸாரிடி... உன் வீட்டுக்காரர் ஆபீஸ் விட்டு வரும் நேரமாச்சு, நான் புறப்பட்டுப் போகிறேன்”, என்றபடி நைஸாக கிளம்பி விட்டாள் ரேவதி.\nஎன் வீட்டுக்காரரிடம் இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. கீழே விழுந்து கிடந்த லாப்டாப்பை பழையபடி கட்டிலில் சுவற்று ஓரமாக நகர்த்தி வைத்தேன். அதில் என்ன கோளாறு ஆகியுள்ளதோ, இனிமேல் அது வேலை செய்யுமோ செய்யாதோ, எல்லாம் அவர் வந்து பார்த்து சொன்னால் தான் உண்டு. நடந்தது நடந்து விட்டது, என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் இருந்தேன்.\nஒரு அரை மணி நேரம் ஆனதும் என் வீட்டுக்காரரும் ஆபீஸிலிருந்து வந்து விட்டார். வழக்கம் போல பாத்ரூம் போய் ஒரு குளியல் போட்டுவிட்டு, சோபாவில் அமர்ந்தார்.\nநான் சூடாக சுவையாக கொடுத்த காஃபியை அவர் ரசித்து ருசித்து குடிக்கும் போது, நானும் மெதுவாக அவர் அருகில் அமர்ந்து கொண்டேன்.\n“அடிக்கடி நம் ரேவதியின் நாத்தனார் குழந்தைகள், நம் வீட்டுக்கு வந்து பாடாய்ப் படுத்துகின்றன” என்று ஒரு பீடிகையுடன் ஆரம்பித்தேன்.\n“ஒரு மூன்று மாதக் குழந்தைகளாக இருந்த போது, நானும் நீயும் ரேவதி வீட்டுக்குப் போய், குழந்தைகளின் விரல்களில் சின்ன தங்க மோதிரங்கள் போட்டு விட்டு வந்தோமே, அந்தக் குழந்தைகளா” என்று ஆச்சர்யத்துடன் கேட்டார்.\n“ஆமாம் அதே குழந்தைகள் தான். இப்போது ஒரே ஓட்டமும் நடையுமாக ஒரு இடத்தில் நிற்காமல் லூட்டி அடிக்கின்றன. அன்று ஒரு நாள் ரிமோட்டை எடுத்து டி.வி. மேல் விட்டெறிந்து, மயிரிழையில் மானிட்டர் உடையாமல் தப்பியது. மற்றொரு நாள் பந்தை விட்டெறிந்ததில், ஷோகேஸ் கண்ணாடி உடையாமல் தப்பியது” என்றேன்.\n”குழந்தைகள் என்றால் அப்படி இப்படித்தான். விஷமம் செய்வதாகத் தான் இருக்கும். அவ்வாறு விஷமத்தனம் இருந்தால் தான் அது குழந்தை. நல்லது கெட்டத���, பொருட்களில் விலை ஜாஸ்தியானது விலை மலிவானது என்ற பாகுபாடோ, எதுவும் தெரியாத பச்சை மண்கள் அவை. பொருட்களின் மதிப்புத் தெரிந்த உனக்குக் குழந்தைகளின் மதிப்புத் தெரியவில்லையே” என்றபடியே என்னை ஒரு மாதிரி பார்த்தவர், ஏதோ ஒரு குற்ற உணர்வில், பிறகு நாக்கைக் கடித்துக் கொண்டது போல முகத்தை வைத்துக் கொண்டு, நெற்றியைக் கைவிரல்களால் லேசாகத் தட்டிக் கொண்டார்.\nஇவருக்கு வாழ்க்கைப் பட்ட என்னை என் அக்கம்பக்கத்தாரும், ஒரு சில உறவினர்களும் கூட ஜாடை மாடையாக மலடி என்றும், தரிசு நிலம் என்றும் கூறக் கேட்டுள்ளேன்.\nசென்ற மாதம் என் வீட்டுக்கு இவரின் ஒன்று விட்ட அத்தை என்று சொல்லி கொழுப்பெடுத்தவள் ஒருத்தி வந்திருந்தாள். காய்கறி நறுக்குகிறேன் என்று காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு, “கத்திரிக்காய் வயிற்றுக்குள் கூட புழு பூச்சி வந்திருக்கு” என்று கூறிக்கொண்டே என் முகத்தை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.\n“பார்த்து நறுக்குங்க, பேசிக்கொண்டே நறுக்கினால் புதிதாக சாணைபிடித்த அந்த அருவாமனை, உங்கள் கையைப் பதம் பார்த்துவிடும்” என்று சொல்லி என் எரிச்சலைக் காட்டினேன்.\nஊர் வாயை மூடமுடியாது என்று எனக்கும் தெரியும். மற்றவர்கள் போல ஜாடைமாடையாக மறைமுகமாகப் பேசாமல், “குழந்தைகளின் மதிப்பைப் பற்றி உனக்கென்ன தெரியும்” என்று நேரிடையாகவே, என் கணவர் இன்று என்னைப் பார்த்து கேட்டு விட்டார். இதை மட்டும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் மனதிற்குள் அழுது கொண்டேன்.\n“தயவு செய்து உங்கள் லாப்டாப் வேலை செய்கிறதா என்று பாருங்கள். இன்று நம் வீட்டுக்கு வந்த அந்தக் குழந்தை, கட்டிலிலிருந்து உங்கள் லாப்டாப்பைக் கீழே தள்ளி விட்டு விட்டது. உடைந்து போய் இருக்குமோ என்று நான் பதறிப்போய் விட்டேன். ரேவதியும், தான் ஏன் குழந்தையைக் கூட்டிக் கொண்டு வந்தோம், என்று மிகவும் வேதனைப் பட்டுப் போய் விட்டாள்” என்றேன்.\nபெட் ரூமுக்குச் சென்றவர், லாப்டாப்பைத் தன் மடியில் ஒரு கைக்குழந்தை போல வைத்துக்கொண்டு, எல்லாப் பக்கமும் நன்கு தடவிப் பார்த்து விட்டு, ‘ஸ்விட்ச் ஆன்’ செய்தார். மானிடர் ஸ்க்ரீன் சேவரில் அந்தக் கஷ்குமுஷ்குக் குழந்தை தோன்றி சிரிக்கத் துவங்கியதும் தான், எனக்கு பாதி உயிர் வந்தது போலத் தோன்றியது.\nநேராக பூஜா ரூமுக்குப் போய், விளக்கேற்��ி நமஸ்கரித்து நான் திரும்பி வருவதற்குள், ஏதேதோ ப்ரொக்ராம்களில் புகுந்து விளையாடிப் பார்த்து விட்டு, ரேவதிக்கும் தானே போன் செய்து லாப்டாப்புக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற விஷயத்தை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டிருந்தார்.\nரேவதியுடன் பேசும் போது மட்டும் இவர் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவது போல ஒரு வித பிரகாசம் அடைவதைக் கதவிடுக்கு வழியாக நான் சற்று நேரம் நின்று கவனித்துவிட்டு, பிறகு அவர்கள் பேசி முடிக்கும் சமயம், தொண்டையைக் கனைத்தபடி, பெட் ரூம் உள்ளே போனேன் .\nஎன்னைப் பார்த்து விட்ட அவர் “கவலைப்படாதே ... லாப்டாப் உடையவில்லை” என்றார்.\n“நல்ல வேளை, அதுவாவது உடையாமல் போனதே” என்றேன் மனம் உடைந்த நான்.\n“உடையவும் இல்லை ..... நொறுங்கவும் இல்லை .... ஒரு சின்ன கீறல் கூட இல்லை ... நன்றாக வேலை செய்கிறது” என்றார் மீண்டும் எனக்கு ஆறுதல் கூறுவது போல.\n“உடைந்து விட்டது; நொறுங்கி விட்டது; பெரிய கீறல் விழுந்து விட்டது, என் மனசு” என்று பெரியதாகக் கத்த வேண்டும் போல் இருந்தது எனக்கு.\n[இந்தச் சிறுகதை 22.12.2010 தேதியிட்ட “தேவி” வார இதழில் பிரசுரமானது.]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 11:48 AM\nஇரண்டு பகுதிகளையும் ஒன்றாய் படித்து விட்டேன். அற்புதமான சிறுகதை. குழந்தை இல்லாது போவது கூட ஒரு குறையில்லை. அதை மற்றவர்கள் கிண்டல் பண்ணுவது கூட தாங்கிக்கொள்ளலாம், கட்டிய கணவனே சுட்டிக்காட்டுவது மிகவும் வருத்தம் தரக்கூடியது. அழகாய்ச் சொன்ன உங்களுக்கு நன்றி. தேவியில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள்.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி January 17, 2011 at 1:00 PM\nமுடிவு நச்னு ஒரே நச் சூப்பர் கதை\nஅருமையான சிறுகதை. இரண்டு பகுதியையும் ஒரே மூச்சாக படித்து விட்டேன். குழந்தை வரம் கிடைக்காத பெண்களை ஒவ்வொருவரும் பேசும் பேச்சு இருக்கே தேவியில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள் சார்.\nஉணர்வுகளைச் சொல்லிப் போன விதத்தில் கதை அப்படியே மனதில் பதிந்து விட்டது.\nதிருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழு நடத்திய போட்டியில் பரிசு பெற்றமைக்கு நல்வாழ்த்துகள்.\nகுழந்தையில்லாதவர்கள் குழந்தைகளின் சேட்டைகளை எப்படி எதிகொள்வார்களோ அதைத் தத்ரூபமாக எழுதிவிட்டீர்கள்.\nஇரு பகுதியையும் சேர்த்துப் படிக்க வாய்த்தது சந்தோஷம்.\nகுழந்தையில்லா மனமும் கணவன் மணக்கத் தவறிய பெண்ணுடன் தொடரும் உறவும் சித்தரிக்கப்பட்ட விதத்துக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்.\nகுழந்தை இல்லா பெண்ணின் மனநிலையை படம் பிடித்து காட்டி விட்டது சிறுகதை. அருமை.\nஎன் \"எட்டி உதை\" படித்திருக்கிறீர்களா \nஆருயிர் நண்பர் இராமமூர்த்திக்கு நன்றி\nமரியாதைக்குரிய சுந்தர்ஜி சார் அவர்களின் வருகைக்கும், வித்யாசமானதொரு, வியப்பளிக்கக்கூடிய பாராட்டுக்கும்\nபிரியமுள்ள என் எழுத்துலக குருநாதர் ரிஷபன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்.\nஅர்ஜுனனுக்கு கண்ணன் போல, என்னை வழி நடத்திச்செல்ல தாங்கள் இருக்கையில் பரிசுகளுக்கென்ன பஞ்சம். உங்கள் அன்பை விட இந்தப் பரிசுகள் பெரிதாகத் தோன்றவில்லை எனக்கு. இருப்பினும் தங்கள் வாழ்த்துக்கு நன்றி.\nதிரு. சிவகுமாரன் அவர்களுக்கு, நன்றி\nதங்களின் “எட்டி உதை” கவிதையை படித்தேன்.\nஎப்படி சார் இவ்வளவு அழகாக எழுதினீர்கள்\nபாதிப்புக்கு உள்ளான ஒரு பெண்ணின் உணர்ச்சிப் பிரவாகமாக உள்ளது.\nஒவ்வொரு வரியின் ஆழ்ந்த கருத்துக்களும் அபாரம்.\nதங்களை என்ன சொல்லி எப்படிப் பாராட்டுவது என்றே எனக்குத் தெரியவில்லை.\nஅந்த [எட்டி உதைப்பது போன்ற] பாதச்சுவடு தெரியும் படத்தை எப்படித்தான் பொருத்தமாகப் பிடித்தீர்களோ \n(தங்களின் varatharajsiva@gmail.com என்ற ஈ.மெயிலுக்கு தனியாக ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன். ஆனால் அது எனக்கே திரும்பி வந்து விட்டது. சரிபாக்கவும்]\n ஒரு பெண்ணின் தவிப்பை அழகாய் வெளிப்படுத்தியுள்ளீர்கள். தாய்மையடையாத தவிப்பு எத்தனையோ பெண்களுக்கு இதயத்தில் ரத்தம் கசிகிற‌ மாதிரி மெளனமான நரக வேதனை. மனதிற்குள்லேயே மருகும் இந்த வேதனையை ஒரு சில வரிகளிலேயே அழகாய் வெளிப்படுத்தியுள்ளீர்கள் இந்த தேவியை இங்கு தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. இப்போது உங்கள் பதிவிலேயே படிக்க முடிந்தது மகிழ்வைத் தருகிறது\nஇரண்டு பகுதிகளையும் ஒன்றாய் படித்து விட்டேன். மிக அருமையாக இருக்கு கதை எதார்த்தங்களோடு.. வாழ்த்துக்கள்..\nதிருமதி மனோ சுவாமிநாதன் அவர்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.\nஅன்புடன் மலிக்கா அவர்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.\nஅழகான பதிவுங்க... பத்திரிக்கையில் பிரசுரம் ஆனதுக்கும் வாழ்த்துக்கள்... பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றி...\n//அழகான பதிவுங்க... பத்திரிக்கையில் பிரசுரம் ஆனதுக்கும் வாழ்த்துக்கள்... பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றி...//\nதங்களின் அபூர்வ வருகைக்கும், மேலான கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n[இன்று 17.05.2011 அதிகாலை தான் இந்த தங்களின் பின்னூட்டத்தை அகஸ்மாத்தாகப்பார்க்க நேர்ந்தது]\nஇந்தச் சிறுகதை 22.12.2010 தேதியிட்ட “தேவி” வார இதழில் பிரசுரமானது.]\nஉடைந்து விட்டது; நொறுங்கி விட்டது; பெரிய கீறல் விழுந்து விட்டது, என் மனசு” என்று பெரியதாகக் கத்த வேண்டும் போல் இருந்தது எனக்கு./\n\"”நா” வினால் சுட்ட வடு\n//பொருட்களின் மதிப்புத் தெரிந்த உனக்குக் குழந்தைகளின் மதிப்புத் தெரியவில்லையே” //\nஇந்தச் சிறுகதை 22.12.2010 தேதியிட்ட “தேவி” வார இதழில் பிரசுரமானது.]\nஇனிய தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க மேடம்.\nஉடைந்து விட்டது; நொறுங்கி விட்டது; பெரிய கீறல் விழுந்து விட்டது, என் மனசு” என்று பெரியதாகக் கத்த வேண்டும் போல் இருந்தது எனக்கு./\nஉங்கள் கவலை உங்களுக்கு. அவாஅவா கவலை அவாஅவாளுக்கு ;)))))\nபெரிய கீறல் விழுந்து விட்டது,\nஎன்று பெரியதாகக் கத்த வேண்டும் போல்\nஇ ரு க் கு து\n\"”நா” வினால் சுட்ட வடு\n//பொருட்களின் மதிப்புத் தெரிந்த உனக்குக் குழந்தைகளின் மதிப்புத் தெரியவில்லையே” //\nமாவடு போன்று நச்சென்ற கருத்து.\nமுழுக்கதையையும் படித்தேன். ஏனோ காலங்காலமாய் குழந்தைப்பேறின்மைக்குப் பெண்களையே சாடும் நிலை தொடர்கிறது. இக்கதையில் ஒரு பெண்ணின் மன உணர்வுகளைப் பிரதிபலித்த விதம் கண்டு நெகிழ்கிறேன். ஊரார் பேசும்போதெல்லாம் உடையாத மனம் தன் உடையவன் பேசும்போது உடைந்துவிடுவது யதார்த்தம்.\nரேவதிக்கு இயல்பாகவே குழந்தைகள் மீதிருக்கும் வாஞ்சை, இவள் கணவனை அவள் பக்கம் அதிகமாய் ஈர்த்திருக்கலாம். அதன் காரணமே அவளுடன் பேசும்போது மட்டும் ஆயிரம் வாட்ஸ் பல்பு முகத்தில் எரியும் விந்தை.\nபாவம் இவளும் என்ன செய்வாள் கணவனின் மனம் உடைந்துவிடக்கூடாதே என்று கவலைப்பட்டு கவலைப்பட்டு முடிவில் அவன் நாவாலேயே தன்(மா)மனம் உடைந்து நிற்கிறாள். மனதை மிகவும் நெகிழ்த்திய கதை. என்னிலும் வலுவுடன் பிரச்சனையைப் பேசிய கதைக்கும் அது தேவி இதழில் வெளிவந்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள் வை.கோ.சார்.\nமுழுக்கதையையும் படித்தேன். ஏனோ காலங்காலமாய் குழந்தைப்பேறின்மைக்குப் பெண்கள���யே சாடும் நிலை தொடர்கிறது.\nஇக்கதையில் ஒரு பெண்ணின் மன உணர்வுகளைப் பிரதிபலித்த விதம் கண்டு நெகிழ்கிறேன்.\nஊரார் பேசும்போதெல்லாம் உடையாத மனம் தன் உடையவன் பேசும்போது உடைந்துவிடுவது யதார்த்தம்.\nரேவதிக்கு இயல்பாகவே குழந்தைகள் மீதிருக்கும் வாஞ்சை, இவள் கணவனை அவள் பக்கம் அதிகமாய் ஈர்த்திருக்கலாம்.\nஅதன் காரணமே அவளுடன் பேசும்போது மட்டும் ஆயிரம் வாட்ஸ் பல்பு முகத்தில் எரியும் விந்தை.\nபாவம் இவளும் என்ன செய்வாள் கணவனின் மனம் உடைந்துவிடக்கூடாதே என்று கவலைப்பட்டு கவலைப்பட்டு முடிவில் அவன் நாவாலேயே தன்(மா)மனம் உடைந்து நிற்கிறாள்.\nமனதை மிகவும் நெகிழ்த்திய கதை.\nஎன்னிலும் வலுவுடன் பிரச்சனையைப் பேசிய கதைக்கும் அது தேவி இதழில் வெளிவந்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள் வை.கோ.சார்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான விபரமான கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nதாங்கள் 27.05.2012 அன்று வெளியிட்டுள்ள ”காய்க்காத மரம்” சிறுகதையின் நடையழகு என்னை மிகவும் கவந்தது.\nவெகு அழகாகவே, அந்த அணில் குட்டிகள் போலவே, மிக மென்மையாக, அதே சமயம் துடிப்புடன் வார்த்தைகளைக் கையாண்டுள்ள விதமும், இடையே அந்தப்பாடல் வரிகளும் மிகச்சிறப்பாகவே உள்ளன.\n”தாய்மை” இதற்கு நிகர் கிடையவே கிடையாது. இந்தக் கொடை கிடைக்காதவர் மனம் படும் வேதனை அதற்கும் நிகர் கிடையவே கிடையாது.\nஇதில் இரண்டையுமே அனுபவிப்பது பெண்தான்.\n// “உடைந்து விட்டது; நொறுங்கி விட்டது; பெரிய கீறல் விழுந்து விட்டது, என் மனசு” //\nஉங்களின் அபாரமான நல்ல கற்பனை. யதார்த்தமான கதை.\n//”தாய்மை” இதற்கு நிகர் கிடையவே கிடையாது. இந்தக் கொடை கிடைக்காதவர் மனம் படும் வேதனை அதற்கும் நிகர் கிடையவே கிடையாது. இதில் இரண்டையுமே அனுபவிப்பது பெண்தான்.//\nஆமாம் சகோதரி, மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.\nதாய்மைப்பேறு என்பது பெண்களுக்குத் துன்பத்தில் கிடைக்கும் இன்பம். அந்தத்துன்பத்தில் கிடைக்கும் இன்பம் கிடைக்காது போனால், அவர்களுக்கு அதுவே ஒரு துன்பமோ துன்பம்.\nஇதுபோன்ற எல்லாத் துன்பங்களையும் மிகப்பொறுமையுடன் முழுவதும் அனுபவிப்பவர்கள் நம் பெண்களே தான்.\nபெண்கள் என்றுமே போற்றி வணங்கப்பட வேண்டியவர்கள் தான்.\n****“உடைந்து விட்டது; நொறுங்கி விட்டது; பெரிய கீறல் விழுந்து விட்டது, என் மனசு”****\nஉங்களின் அபாரமான நல்ல கற்பனை.\nதங்களின் அன்பு வருகைக்கும், அழகான ஆதரவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், இளமதி.\nநாவினால் சுட்ட வடு ..சூடு .பட்டவர்களுக்கு தான் தெரியும் வேதனை .\nஅழகிய கதை அண்ணா ..இறுதியில் லாப்டாப் உடைந்திருந்தா கூட பரவாயில்லை பாவம் ..ஆமாம் தோழிக்கு ரேவதின்னு பெயர் இருக்கு கதாநாயகிக்கு பெயர் வைக்கவில்லையே கதையில் ..ஆனாலும் அவர் மனதில் நிற்கிறார் ..பெண்ணின் மன வலிகளை சொல்லிய கதை\nஅன்புள்ள நிர்மலா, வாங்க, வணக்கம்.\n//நாவினால் சுட்ட வடு ..சூடு .பட்டவர்களுக்கு தான் தெரியும் வேதனை.//\nஆமாம் நிர்மலா, பாவம் இத்தகைய ஒரு பாவமும் அறியாத பெண்கள். ;(\n//அழகிய கதை அண்ணா ..//\n//இறுதியில் லாப்டாப் உடைந்திருந்தா கூட பரவாயில்லை பாவம் ..//\nஅதானே; ஆனால் அவ்வாறு ஆகியிருந்தால் தன் கணவர் அதற்காக ஏதும் தன்னைக் கோபித்துக் கொள்வாரோ திட்டுவாரோ என உள்ளூர பயமாகவும் இருந்திருக்கும் அவளுக்கு\n//ஆமாம் தோழிக்கு ரேவதின்னு பெயர் இருக்கு கதாநாயகிக்கு பெயர் வைக்கவில்லையே கதையில் ..//\nஇதைக்கூட உன்னிப்பாக கவனித்துள்ளீர்களே, சபாஷ் ..... நிர்மலா. You are so Great\n//ஆனாலும் அவர் மனதில் நிற்கிறார் ..//\nநிர்மலா மனதில் நிற்கும் அந்தக்கதாநாயகிக்கு ஒரு ஜே\n//பெண்ணின் மன வலிகளை சொல்லிய கதை//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nமனித மனத்தின் விஷமங்கள் அப்படின்னு சொல்றமாதிரி இருந்தது....\nகுழந்தை இல்லை என்பதைப்பற்றி எப்போதும் ஒரு பெண் தான் நினைத்து நினைத்து மறுகுகிறது.. அப்படி மறுகும்படி இந்த சமுதாயமும் குடும்பமும் செய்துவிடுகிறது, நெருங்கிய பந்துக்களே இப்படி செய்யும்போது மூன்றாம் மனிதர் சொல்வதில் என்ன பெரிய துக்கம் வந்துவிடப்போகிறது...\nஅண்ணா ரொம்ப அருமையாக தன் மனம் நொறுங்கினதை கணவன் கண்டுக்கொள்ளாத்தனத்தை எழுதி இருக்கீங்க அண்ணா....\nமனிதர்களின் மனதை படிக்கும் சூட்சுமம் ஒரு சிலருக்கே வரும்... அதன்பிரகாரம் பார்த்தால் கதையின் நாயகியின் துயரத்தை அவள் மனம் படும் வேதனையை மிக அற்புதமாக அவள் துடித்த துடிப்பை எழுத்தில் கொண்டு வந்து ஆச்சர்யப்படுத்தி இருக்கீங்க அண்ணா....\nஎன்ன தான் எப்பவோ பார்த்த பெண்ணாக இருந்தாலும் இப்ப ரேவதி இன்னொருத்தருடைய பாரியா அல்லவா இப்படி ரேவதியிடம் பேசும்போது முகம் பிரகாசம் அடைவதும் குழந்தைகள் செய்த விஷமத்தினால் லேப்டாப்புக்கு ஒன்னும் ஆகலை என்பதை எத்தனை துரிதமா ரேவதிக்கு கால் செய்யத்தோணித்து இவருக்கு பார்த்தீர்களா\nஇதுபோன்ற ஆண்கள் இருக்கும் வரை பெண்களுக்கு விடிவும் இல்லை மோக்‌ஷமும் இல்லை குழந்தைப்பேறும் இல்லை...\nஉயிருள்ள மனைவியின் மனம் என்ன பாடுபடுகிறது என்பதில் துளிகூட அக்கறைக்காண்பிக்காத நிலையை மிக அருமையாக விளக்கி இருக்கீங்க அண்ணா....\nஒருவருடைய செயலை, பேச்சை எழுத்தில் கொண்டு வருவது எளிது.. ஆனால் ஒருவருடைய மன உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவது மிக சிரமம், படிப்போர் மனம் அதில் தாக்குண்டு போகும்.. அத்தனை அற்புதமாக எழுதி இருக்கீங்க அண்ணா....\nகடைசி பத்தியில் தன் மனம் நொறுங்கினதைப்பற்றி சொல்லாமல் மனதிற்குள்ளேயே மறுகும் கதையின் நாயகியின் நிலையை வேதனைகளை அழகிய எழுத்து நடையால் எழுதி இருக்கீங்க....\nஅருமையான கதை பகிர்வுக்கும் தேவி வார இதழில் இந்த கதை வெளிவந்தமைக்கும் அன்பு வாழ்த்துகள் அண்ணா....\n//மனித மனத்தின் விஷமங்கள் அப்படின்னு சொல்றமாதிரி இருந்தது....\n//ஒருவருடைய செயலை, பேச்சை எழுத்தில் கொண்டு வருவது எளிது.. ஆனால் ஒருவருடைய மன உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவது மிக சிரமம், படிப்போர் மனம் அதில் தாக்குண்டு போகும்.. அத்தனை அற்புதமாக எழுதி இருக்கீங்க அண்ணா....\nகடைசி பத்தியில் தன் மனம் நொறுங்கினதைப்பற்றி சொல்லாமல் மனதிற்குள்ளேயே மறுகும் கதையின் நாயகியின் நிலையை வேதனைகளை அழகிய எழுத்து நடையால் எழுதி இருக்கீங்க....//\nதாங்கள் முழு ஈடுபாட்டுடன் இந்தக் கதையினை மிகவும் ரஸித்துப்படித்து, தாங்கள் ரஸித்து வியந்த பல்வேறு இடங்களையும் அழகாகச் சுட்டிக்காட்டி, அந்தக்கதாநாயகியின் மனநிலையையும் நன்கு உணர்ந்து வெகுவாகப் பாராட்டியுள்ளது, என் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது, மஞ்சு.\nகுறும்பு செய்தால்தான் குழந்தை. நல்ல தத்துவம்தான். ஆனால் தனக்கு குழந்தையில்லாதபோது இந்த தத்துவத்தை எப்படி புரிந்து ரசிக்கமுடியும்\nகொண்டவன் தூத்தினா கூரையும் தூத்தும்ன்னு சொல்லுவா.\nமன வலிகளை உள்ளே அடக்கிக் கொண்டு வாழும் பெண்கள் இங்கு ஏராளம். என்ன செய்ய எல்லாருக்கும் வாழ்க்கை விரும்பியது போல் கிடைப்பதில்லையே.\nஅருமையான கதைக்கரு, அருமையான கற்பனை, அருமையான சொல்லாடல��கள்.\n ஊரே என்ன சொன்னாலும், கணவனின் வார்த்தைகள் தான் முக்கியம். அது அவளது மனதை உடைத்துவிட்டதே\nகணவர் யதார்த்தமா சொன்னதை ஏன இவ பெரிசு பண்ணிக்கணும் கத்தரிக்காய்க்கூட வயத்தில பூச்சி வச்சிருக்கு. குழந்தை இல்லாதவங்க மனசை இது போல வார்த்தைகள் எந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கும்\nபக்கத்து வூட்டு குஞ்சு குளுவானுக எங்கூட்லயும் வந்து இப்பூடில்லா சேட்டக பண்ணும். அம்மி ஏதுமே கூவாது.\nஇந்த எபிஸோட்லயும் நிறய விஷயங்கள். குழந்தைகளனா அப்படித்தான் குறும்பு செய்வாங்க. அப்பதான் அவங்க குழந்தைகளா இரப்பாங்க. லாப்டாப் எதுவும் ரிப்பேர் ஆகலை. அத அவ கணவனே போன் பண்ணி சொன்னது இவளுக்கு பிடிக்கல.மனிதர்களின் மன உணர்வுகளை அழகாக சொல்கிறீர்கள்.\n“கத்திரிக்காய் வயிற்றுக்குள் கூட புழு பூச்சி வந்திருக்கு” என்று கூறிக்கொண்டே என் முகத்தை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.\n“பார்த்து நறுக்குங்க, பேசிக்கொண்டே நறுக்கினால் புதிதாக சாணைபிடித்த அந்த அருவாமனை, உங்கள் கையைப் பதம் பார்த்துவிடும்” என்று சொல்லி என் எரிச்சலைக் காட்டினேன்.// கண்ணாலே கண்டது போலல்லவா இருக்கிறது காட்சி அமைப்பும் வசனமும். அருமை...பிள்ளை பெறாத பெண்ணின் மன நிலையை அப்பட்டமாக சித்தரிக்கும் கதை...\n//“உடையவும் இல்லை ..... நொறுங்கவும் இல்லை .... ஒரு சின்ன கீறல் கூட இல்லை ... நன்றாக வேலை செய்கிறது” என்றார் மீண்டும் எனக்கு ஆறுதல் கூறுவது போல. //\nஉடைந்தழும் மனதின் வலி உணராமல்\nமுதலில் குழந்தைதான் கீழே விழுந்து விட்டதோ என பதறி ஓடிவந்ததில் ஒரு தாய் மனதின் பதற்றம். அடுத்து லாப்டாப் கீழே விழுந்ததில் கணவர் கோவப்பட்வாரே என்ற பயம் கூடவே அவளின் கம்ப்யூட்டர் அறிவு பற்றிய விபரங்கள்.\nமொத்தமாக கதையை ரசித்து பெனிய பின்னூட்டம் போடுவதை விட ரசித்த வரிகளை சொல்லி சின்னதாக பின்னூட்டம் போடதான் பிடித்தது. பின்னூட்ட எண்ணிக்கை அதிகமாக ஆகிவிடுமே என்று பெரிய அளவில் ஒரே பின்னூட்டமாக போடுகிறேன். அது எனக்கு திருப்தியாக இல்ல.\nஸோ..... சின்னதாக நிறைய போடுவதில் ஏதும் ப்ராப்ளம் இல்ல தானே\n//முதலில் குழந்தைதான் கீழே விழுந்து விட்டதோ என பதறி ஓடிவந்ததில் ஒரு தாய் மனதின் பதற்றம். அடுத்து லாப்டாப் கீழே விழுந்ததில் கணவர் கோவப்பட்வாரே என்ற பயம் கூடவே அவளின் கம்ப்யூட்டர் அறிவு பற்றிய விபரங்கள்.//\n:) தங்களின் புரிதல் + ரசனை + வாசித்தலில் முழு ஈடுபாடு + அவற்றை ஹை-லைட் செய்து சொல்வது முதலியன எனக்கு மிகவும் பிடித்துள்ளது. :)\n//மொத்தமாக கதையை ரசித்து பெரிய பின்னூட்டம் போடுவதை விட ரசித்த வரிகளை சொல்லி சின்னதாக பின்னூட்டம் போடதான் பிடித்தது. பின்னூட்ட எண்ணிக்கை அதிகமாக ஆகிவிடுமே என்று பெரிய அளவில் ஒரே பின்னூட்டமாக போடுகிறேன். அது எனக்கு திருப்தியாக இல்ல. //\nதாங்கள் சொல்வது மிகவும் நியாயமே. நானும் இதனை அப்படியேதான் சிந்தித்து, பலருக்கும் சின்னச்சின்னதாக நிறைய பின்னூட்டங்கள் கொடுப்பது வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.\nஅதுதான் கஷ்டப்பட்டுப் போடும் எனக்கும் மனதுக்குத் திருப்தியாக உள்ளது. போடப்பட்டவருக்கும் இதனால் முழுத்திருப்தி கிடைத்து வருகிறது என்று அவ்வப்போது கேள்விப்பட்டுள்ளேன். :)\n//ஸோ..... சின்னதாக நிறைய போடுவதில் ஏதும் ப்ராப்ளம் இல்ல தானே\nஒரு ப்ராப்ளமும் இல்லை. தங்கள் செளகர்யப்படியே எப்படிப்போட விருப்பமே அப்படியே போடவும். :)\nசின்னச் சின்னதாக நிறையமுறை தொடர்ந்து போட்டுக்கொண்டே இருந்தால் அதில் ஒரு தனி மகிழ்ச்சியும் சுகமும் இருக்கத்தான் இருக்கும். :)\nதங்களின் அன்பான வருகைக்கும், போடுவது பற்றிய தங்களின் நியாயமான சந்தேகங்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.\nகுழந்தை கட்டிலில் இருந்து எட்டிப்பார்ப்பதை நினைத்து சிரிப்புதான் வருகிறது. பாவம் அதுக்கு என்ன தெரியும். குழந்தையை அடிப்பதை போல கை நீட்டிவிட்டு வாயால் ரெண்டு திட்டுமட்டும் திட்டிவிட்டு தன் சிநேகிதி கிளம்பி சென்றதும் கணவர் வந்து என்ன சொல்லப்போகிறாரோ என்று தவிப்புடன் இருக்கும் அவளின் மன் நிலை பரிதாபமாதான் புரிஞ்சுக்க முடிக்றது\n//குழந்தை கட்டிலில் இருந்து எட்டிப்பார்ப்பதை நினைத்து சிரிப்புதான் வருகிறது. பாவம் அதுக்கு என்ன தெரியும்.//\n//குழந்தையை அடிப்பதை போல கை நீட்டிவிட்டு வாயால் ரெண்டு திட்டுமட்டும் திட்டிவிட்டு தன் சிநேகிதி கிளம்பி சென்றதும்//\n//கணவர் வந்து என்ன சொல்லப்போகிறாரோ என்று தவிப்புடன் இருக்கும் அவளின் மனநிலை பரிதாபமாதான் புரிஞ்சுக்க முடிக்றது//\nசின்னக் குழந்தையாக இருந்தப்போ தங்க மோதிரம் போட்டோமே அந்தக் குழந்தையா குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருக்கும. கொஞ்சம் பெருந்தன்மையான பதில்தான். மனைவியின் முகத்தைப் பார்த்தே அவ என்னமோ சொல்ல தயங்குவதை உன்னிப்பாக கவனித்த கணவன். ஸ்விட்ச ஆன் செய்ததும் ஸ்ரீன் ஸேவரில் அந்த கஷ்கு முஷ்கு குழந்தையைக்கண்டதும்தான் நிம்மதி ஆச்சு. அப்பாடா தப்பிச்சா....\n//சின்னக் குழந்தையாக இருந்தப்போ தங்க மோதிரம் போட்டோமே அந்தக் குழந்தையா குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருக்கும். கொஞ்சம் பெருந்தன்மையான பதில்தான்.//\n//மனைவியின் முகத்தைப் பார்த்தே அவ என்னமோ சொல்ல தயங்குவதை உன்னிப்பாக கவனித்த கணவன்.//\n//ஸ்விட்ச ஆன் செய்ததும் ஸ்க்ரீன் ஸேவரில் அந்த கஷ்கு முஷ்கு குழந்தையைக்கண்டதும்தான் நிம்மதி\nரேவதிக்கு அவளே போன் செய்யும்போது மறைவாக நின்று பார்த்துக்கொண்டிருந்த கணவனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தை கண்டு........... பயப்படாதே லாப்டாப உடையலை நல்லாதான் இருக்கு.... நுல்ல வேளை அதுவாவது உடையாமல் இருக்கே. என்ன ஒரு டச்சிங்கான வார்த்தை.\n//ரேவதிக்கு அவளே போன் செய்யும்போது மறைவாக நின்று பார்த்துக்கொண்டிருந்த கணவனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தை கண்டு...........//\n//பயப்படாதே லாப்டாப உடையலை நல்லாதான் இருக்கு....//\n//நல்லவேளை அதுவாவது உடையாமல் இருக்கே. என்ன ஒரு டச்சிங்கான வார்த்தை.//\nகதையில் தாங்கள் ரசித்த இடங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது, என் மனதுக்கும் மிகவும் டச்சிங்கான வார்த்தைகளாகவே உள்ளன. மிக்க நன்றி.\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம த���்மை ஸ்...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n2 ஸ்ரீராமஜயம் உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுத...\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 3 / 8 ]\nப வ ழ ம்\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 2 / 8 ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 1 of 8 ]\nஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் \n”நா” வினால் சுட்ட வடு [ பகுதி 2 of 2 ]\n”நா” வினால் சுட்ட வடு [ பகுதி 1 of 2 ]\n [ பகுதி 6 ]\nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா [பகுதி 2]\nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=1356", "date_download": "2020-08-05T05:04:12Z", "digest": "sha1:LVF3QV6QNCQZ26CKQBIB3SNKFV6CDVFV", "length": 11369, "nlines": 138, "source_domain": "www.siruppiddy.net", "title": "அடி வாங்கிய மாணவி மயக்கம் அடித்த ஆசிரியருக்கு மாற்றம் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » அடி வாங்கிய மாணவி மயக்கம் அடித்த ஆசிரியருக்கு மாற்றம்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு ச���விஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nஅடி வாங்கிய மாணவி மயக்கம் அடித்த ஆசிரியருக்கு மாற்றம்\nஆசிரியரிடம் அடி வாங்கிய மாணவி மயக்கமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தண்டனை வழங்கிய ஆசிரியருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டது.மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது.\nதரம் 8 இல் கற்கும் மாணவி ஒருவர் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்ததன் காரணமாக ஆசிரியரால் தண்டிக்கப்பட்டார். சம்பவத்தைத் தொடர்ந்து அழுது கொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி வீழ்ந்தார் என்றும் பின்னர் அவர் அவசரமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்றும் பாடசாலைத் தகவல்கள் கூறின.சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி, அவசர முதலுதவியின் பின்னர் வீடு திரும்பினார்.“மாணவிக்கு முட்டு வியாதி இருந்துள்ளது. ஆசிரியரிடம் அடி வாங்கிய பின் தொடர்ந்து அவர் அழுததால் திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். நாம் அவரை உடனடியாக வைத்திய சாலையில் சேர்ப்பித்தோம்“ என்று தெரிவித்தார் பாடசாலை அதிபர்.சம்பவம் குறித்து வலயக் கல்வித் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆசிரியரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வேறு பாடசாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.\n« எதிரியை சுட்டுக்கொல்லும் வண்டு-அதிசயம் : (வீடியோ இணைப்பு)\nயாழ். உரும்பிராயில் அதிசயம் (காணொளி, பட இணைப்பு) »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/jokes-writers-jolly-meeting", "date_download": "2020-08-05T05:33:51Z", "digest": "sha1:LN7XLLRZCGRSLVJD2OIDFIHDOPLTYHF3", "length": 7366, "nlines": 192, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 13 November 2019 - நீங்க சிரிச்சா தீபாவளி! | Jokes writers jolly meeting", "raw_content": "\n - தயாராகும் தமிழகக் கட்சிகள்\n“எல்லா மருத்துவர்களும் என் சகோதரர்கள்\nவிகடன் பிரஸ்மீட்: “விஜய் விளையாட்டாகப் பேசியிருக்கக்கூடாது\nவாசகர் மேடை: ராகுல் வழங்கும் மனதின் குமுறல்\nஇறையுதிர் காடு - 49\nமாபெரும் சபைதனில் - 6\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nவீட்டைக் கட்டிப்பார், காதல் பண்ணிப்பார்\nகுறுங்கதை : 6 - அஞ்சிறைத்தும்பி\nசிறுகதை: பிரதாப் போத்தனின் கண்கள்\nஜோக்ஸ் எழுத்தாளர்களுக்கு என்று தனியுலகம் இருக்கிறது. அங்கே ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட மாமன்னர்கள் புறமுதுகு காட்டி ஓடிவந்து பதுங்குகுழியில் படுத்துக் கொள்வார்கள்.\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-05T04:55:47Z", "digest": "sha1:TFAHVLZ5XY4QCYDXPI4HV2ZHHNHHBHKA", "length": 12589, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளயாம்பட்டு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவெள்ளயாம்பட்டு ஊராட்சி (Vellayampattu Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கானை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2824 ஆகும். இவர்களில் பெண்கள் 1390 பேரும் ஆண்கள் 1434 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 43\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கானை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅகரம் சித்தாமூர் · அன்னியூர் ஊராட்சி · அனுமந்தபுரம் · அரியலூர் திருக்கை · ஆரியூர் · அதனூர் · அத்தியூர் திருக்கை · டட் நகர் · ஏழு செம்பொன் · கடையம் · கக்கனூர் · கல்யாணம்பூண்டி · கல்பட்டு · காணை · காங்கேயனூர் · கஞ்சனூர் · கருங்காலிப்பட்டு · கருவாட்சி · கெடார் · கோனூர் · வி. கொத்தமங்கலம் · கோழிப்பட்டு · குப்பம் · மல்லிகைப்பட்டு · மாம்பழப்பட்டு · மேல்காரணை · நல்லாபாளையம் · நங்காத்தூர் · சி.என்.பாளையம் · பள்ளியந்தூர் · பனமலை · பெரும்பாக்கம் · பெருங்கலம்பூண்டி · போரூர் · சாலவனூர் · சங்கீதமங்கலம் · செ.குன்னத்தூர் · செம்மேடு · சிறுவாக்கூர் · சிறுவாலை · சித்தேரி · சூரப்பட்டு · தெளி · திருக்குனம் · உடையாநத்தம் · வாழப்பட்டு · வீரமூர் · வெள்ளயாம்பட்டு · வெங்கமூர் · வெங்கந்தூர் · வெண்மணியாத்தூர்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/zh/25/", "date_download": "2020-08-05T05:34:18Z", "digest": "sha1:QU65XMHLKAPY5UJF4MX7KEXSJ2CVVCAI", "length": 23226, "nlines": 933, "source_domain": "www.50languages.com", "title": "நகரத்தில்@nakarattil - தமிழ் / சீன", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » சீன நகரத்தில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். 我 要 到 火-- 去 。\nநான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன்.\nநான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். 我 要 到 飞-- 去 。\nநான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன்.\nநான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். 我 要 到 市-- 去 。\nநான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன்.\nநான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது\nநான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது\nநான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது\nநான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது\nநான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது\nநான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது\nஎனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். 我 需- 一- 出-- 。\nஎனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும்.\nஎனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். 我 需- 一- 城- 地- 。\nஎனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும்.\nஎனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். 我 要 住 宾- 。\nஎனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும்.\nநான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். 我 要 租 一- 车 。\nநான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன்.\nஇதோ என் க்ரெடிட் கார்ட். 这是 我- 信-- 。\nஇதோ என் க்ரெடிட் கார்ட்.\nஇதோ என் கார் லைஸென்ஸ். 这是 我- 驾--/驾- 。\nஇதோ என் கார் லைஸென்ஸ்.\nஇந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது\nஇந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது\nநீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். 您 去 古- 吧 。\nநீங்கள் பழைய நகரம் செல்லுங்கள்.\nநீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். 您 可- 乘- 环- 一- 。\nநீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள்.\nநீங்கள் துறைமுகம் செல்லுங்கள். 您 去 港- 吧 。\nநீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். 您 沿- 港- 走-- 。\nநீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள்.\nவேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா\nவேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா\n« 24 - நியமனம்\n26 - இயற்கையில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-05T04:01:27Z", "digest": "sha1:KA4FMRKEWHARR4MFRXTX4AQJRIJSBXM5", "length": 25396, "nlines": 468, "source_domain": "www.neermai.com", "title": "வ��தியின் விலகல் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகவிதை ஜுலை – 2020\nகவிதை ஜுலை – 2020\nகவிதை ஜுலை – 2020\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 05\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 04\nகதை ஜுலை – 2020\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 03\nஒரு தலையாய் ஒரு காதல்\nகல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கவிதைகள் விதியின் விலகல்\nகவி நிழல் ஏரூர் ஜனூஸ்\nஒற்றையடிப் பாதையிலே ஒதுங்கிய சிட்டுகளே\nமுந்தைய கட்டுரைசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 09\nஅடுத்த கட்டுரைநான் ஒர் ஏழைச் சிறுமி…\nகவி நிழல் ஏரூர் ஜனூஸ்\nஜனூஸ்-சின்னத்தம்பி மட்டக்களப்பின் *ஏறாவூரை* சேர்ந்தவன் 2017 தொடக்கம் சமூக சிந்தனை ஊட்டக்கூடிய கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் செலுத்தி வருகிறேன். எனது கவிதைகள் *கவி நிழல் ஏரூர்* எனும் புனைப்பெயரில் வெளிவர���ம்\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nகவிதை ஜுலை - 2020\nகவிதை ஜுலை - 2020\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nபாம்புக்கற்றாழை மீது நீண்ட உணர்கொம்புகளுடன் சிறுபூச்சி\nகவிதை ஜுலை - 2020\nகவிதை ஜுலை - 2020\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nஉதிர்ந்து போன புனிதங்களைக் கண்டுபிடி..\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/?add-to-cart=14688", "date_download": "2020-08-05T04:29:09Z", "digest": "sha1:L62NHKWOFMDSWRVXD42ML42X5SWHQGHP", "length": 9448, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "உயிர்க்கோடு - Nilacharal", "raw_content": "\nஎண்பதுகளின் இறுதிப் பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவர்களான மூர்த்தியும் தட்ஷிணியும் கொள்ளும் நட்பு, மெல்லிய ஈர்ப்பாக மாறி பின் உள்போராட்டமாக எவ்விதம் உருக்கொள்கிறது என்பதை விவரிக்கும் உயிர்க்கோடு, வெறும் ரொமாண்டிக் நாவல் அல்ல. பதின்பருவ கல்லூரி விடலைகளின் மனவோட்டங்களை துல்லிய சித்திரமாக்க முயலும் இந்நாவலில், கதாநாயகனின் இடத்தை வலுவாக ஆக்ரமித்துக்கொள்ளும் மெஸ் மாமி முக்கிய காதாபாத்திரம் ஆகிவிடுகிறாள். மூர்த்திக்கும் மாமிக்கும் இடையிலான உறவு, ஒரு புரியாத ராகமாய் நாவல் முழுக்க இழையோடுவது நாவலுக்கு ஒரு மாயத்தன்மையை உண்டாக்கிவி��ுவதை அவதானிக்கமுடிகிறது. புவனா என்ற புவனேஸ்வரியின் உடல்ரீதியான வேதனைகளூடே அவள் கொள்ளும் மனோரீதியான அவஸ்தைகளும் இதில் அழுத்தந்திருத்தமாக பதிவுபெற்றுள்ளன. எந்த கட்டுக்கதைத் தனத்தையும் அடையாளப்படுத்தாமல், பல்வேறு மனிதர்களின் மனோரீதியான, அழுத்தமிக்க வலிகளைக் கலாரீதியில் சித்தரித்து, ஒரு நல்ல இலக்கிய நாவலுக்கான சகல தகுதியையும் பெற்றுவிடுகிறது உயிர்க்கோடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2013/09/astrology-quiz-7.html", "date_download": "2020-08-05T05:01:09Z", "digest": "sha1:EWI4EIF2T42NNLAYPV3Z4VB56V2FS2DI", "length": 59457, "nlines": 786, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: Quiz புதிர் - பகுதி 7 வித்தியாசமான கேள்விகளுடன்", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nAstrology: Quiz புதிர் - பகுதி 7 வித்தியாசமான கேள்விகளுடன்\nAstrology: Quiz புதிர் - பகுதி 7 வித்தியாசமான கேள்விகளுடன்\nஉட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்\nதொடர் - பகுதி ஏழு\nஉங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது வழக்கம்போல ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.\nஇப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப் பெற்றிருக்கும் 3 கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்\nமேல��� உள்ள ஜாதகம் ஒரு ஆணின் ஜாதகம். பிரபலம் அல்ல\n1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா\nபடித்தவர் என்றால் எதுவரை படித்தவர் பள்ளி இறுதியாண்டு வரையிலா அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா அல்லது உயர்கல்வி பயின்றவரா படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காதவரா\n2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா\n3. ஜாதகர் வெளிநாடு சென்று பணி செய்ய விருப்பம் கொண்டார். அவர் விருப்பம் நிறைவேறியதா அல்லது இல்லையா அதாவது ஜாதகருக்கும் கடல்கடக்கும் யோகம் உள்ளதா அல்லது இல்லையா அதாவது இங்கேயே குப்பை கொட்ட வேண்டியதுதானா\nஎதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பையும் வைத்து எழுதுங்கள்\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஇவருடைய பிறந்த தேதி ஏப்ரல் 16 1973 விடியல் காலை 1.47 அளவில்.(ஜகன்னாத ஹோரோ).\nநல்ல தலைவனாக இருப்பார். முக்கியமாக நல்லவனாக இருப்பார்.\nஅதே நேரம் கோபம் உள்ளவராக , நல்ல ஆளுமை உடைய தேகத்தை கொண்டு இருப்பார். (செவ்வாய் மற்றும் நீசம் பெற்ற குரு (அவருக்கு நீச பங்க ராஜயோகத்தை கொடுத்து இருப்பார்)\n1.ஜாதகர் அதிகம் படிக்க வாய்ப்பு இருந்ததாக தெரியவில்லை.\nபுதன் நீசம், நான்கில் எட்டுக்கு உரியவன் உச்சம் (சூரியன்).ஆனால் சுக்கிரன் இருப்பதால் கணிபொறி சம்பதமான படிப்பு படித்து இருக்கலாம்.\n2.கண்டிப்பாக திருமணம் ஆகி இருக்கும். குழந்தைகள் (பெண் ஒன்று ஆண் ஒன்று) , நல்ல மனைவி ,ரசனை உள்ள வராக இருப்பார்.\n3. கடல் கடந்து சென்று நிறைய பொருள் ஈட்டி இருப்பார் .(12ல் ராகு , 6 ல் கேது , இதை செய்து இருப்பார்கள் ).\nடல்லாஸ் கண்ணன் மற்றும் சகோதரி கலையரசி ஆகிய இருவரும் மூன்று கேள்விகளுக்கும் சரியான பதிலைக் காரணங்களுடன் சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்\nபுதன் நீசம்.நான்காம் இடத்திற்கு 20வதே பரல். புதனுக்கு 3பரல். 8க்கு அதிபதி சூரியன் நான்காம் இடத்தில். சூரியன் சுக்கிரன் இருவரும் சுயவர்கத்தில் 3 பரல்களே.ஆயினும் லக்னத்திகு 4ம் அதிபன் செவ்வாய் 5பரலுடன் லக்னம் ஏறியது,ராசிக்கு 4ம் அதிபன் குரு 7பரலுடன் லக்கினம் ஏறியது லக்கினம் 32 பரல் பெற்றது ஆகியவை ஜாதகரை பல் இடையூறுகளுக்கு நடுவே பட்டப்படிப்புவரை கொண்டு சேர்த்திருக்கும்.மேலும் சத���ர்தம்சத்தில் லக்கினாதிபதியும்,9ம் அதிபதியும்\n4ல்.4ம் அதிபதி9ல். எனவே சிரமப்பட்டாவது பட்டப்படிப்பு கிடைத்திருக்கும்.\nதிருமண‌ம் ஆனவர்.7ம் அதிபன் சந்திரன் 9ல் 5 பரலுடன். குருவின் பார்வை.\n7ம் இடத்திற்கு 30 பரல்.\nசுக்கிரன் சூரியனால் அஸ்தஙதம் ஆனதால் திருமணத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கலாம்.\nலக்கினம் மகரமானதாலும், 7க்குடையவன் சந்திரன் 9 ஏறியதாலும், 12க்குடையகுரு லக்கினம் ஏறியதலும், 12ல் ரக்ஹு நின்றதாலும் வெளிநாடு சென்று இருப்பார்.பெரும்பலும் அரபு நாடுகளாக இருக்க வாய்ப்பு உண்டு\nவகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான கே.முத்துராமகிருஷ்ணன் அவர்களும் மூன்று கேள்விகளுக்கும் சரியான பதிலைக் காரணங்களுடன் சொல்லியுள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்\n1. படிப்பு 8 வரை\n2. மனைவி தயவில் வாழ்கை நடதுபவர்\n3. வெளி நாடு வாய்பு இல்லை\n1.ஜாதகர் இளங்கலை பட்டப்படிப்பு வரையில் படித்தவர்.\nகல்விகாரகன் புதன் நீச பங்கம். சமசப்தமமாக ஒன்பதாம் இடத்து\nபுதனும் சந்திரனும் . தன் வீட்டை தானே நீச பங்கம் ஆகிப் பார்வை இடுகிறார்.\nமேலும் நாலாம் அதிபன் செவ்வாய் உச்சம். அதோடு லக்னாதிபதி\nபுத்தி ஸ்தானத்தில் , தன் நட்பு , யோககாரகர் வீட்டில். எனவே இவர் பிற்காலத்தில் சற்று\nஇடைவெளி விட்டு உயர்கல்வியும் கற்றிருப்பார். இயந்திர கல்வி.\n2. திருமணமானவர். சற்று தாமதத் திருமணம். தந்தை வழியில் வரன்\nஅமைந்து இருக்கலாம். களத்திரத்தால் பாக்கியங்கள் உண்டு.\nதிருமணத் தாமதத்திற்கு சகோதரம் காரணமாக இருக்கலாம்.\nகளத்திரகாரகன் சுக்கிரன் தன் வீட்டைத் தானே பார்க்கிறார்.\nஏழாம் இடத்திற்கு சனி பார்வை. .\n3. ஜாதகர் கடல் கடந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட\nவாய்ப்பு அதிகம். 12-ல் கோதண்ட ராகு. சர லக்னம்.\nபிறப்பு ஏப்ரல் 16, 1973 01.26 அதிகாலை\nமேற்படிப்பு முடித்தவர் - நான்காம் அதிபதி லக்கினத்தில் உச்சம் + 4ஆம் வீட்டின் மேல் பார்வை. .லக்கினாதிபதி ஐந்தில் நட்பு வீட்டில்.\nதிருமணம் ஆனவர் - 7ஆம் அதிபதி சந்திரன் 9ல் நீசபங்கம் பெற்ற குரு பார்வையுடன். ஆனால் சனி பார்வை 7ஆம் வீட்டில் - தாமத திருமணம்\nமிகவும் அதிகமாக வெளிநாடு செல்லும் மோகம் கொண்டவர். வெளிநாடு செல்ல முயற்சி செய்து ராகு திசையில் செல்ல வாய்ப்பு (12ல் ராகு) கிடைத்திருக்கும். ஆனால் வேலை தாய்நாட்டில் தான்.\nபு��ிர் - பகுதி 7 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி\n1. ஏப்ரல் 16, 1973 அன்று பிறந்தவர் இவர். கேந்திரத்தில் குருவும், சுக்கிரனும் இருப்பதால் இந்த ஜாதகர் மிகவும் அதிர்ஷ்டசாலி. குரு லக்கினத்தில் அமர்ந்து ஒன்பதாம் பார்வையாக சந்திரனைப் பார்ப்பதாலும், சந்திரன் ஏழாம் பார்வையாக நீச்ச புதனைப் பார்ப்பதாலும், ஜாதகரின் படிப்புக்கு தடையேற்பட வாய்ப்பில்லை. அதனால் பட்டப் படிப்பு படித்திருக்க வாய்ப்புண்டு.\n2. லக்கினத்தில் உள்ள குருவும் கேந்திரத்தில் உள்ள சுக்கிரனும் திருமணத்தை நடத்தி வைத்திருப்பார்கள்.\n3. செவ்வாய் மகர லக்கினத்தில் உச்சம். சூரியன் கேந்திரத்தில் உச்சம். அதனால் தலைமை ஏற்கத்தகுதியானவர். திரிகோணத்தில் ஐந்தாம் இடத்தில் உள்ள சனி நினைத்த வேலையை வாங்கித் தந்திருப்பார். ஒன்பதாம் அதிபதியை ஒன்பதாம் இடத்திலிருந்து ஜல ராசி அதிபதி சந்திரன் பார்ப்பதாலும் பன்னிரண்டாம் அதிபதி குரு லக்கினத்தில் இருந்து ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதாலும் ஜாதகரின் கடல் கடந்து வெளிநாடு சென்று பணி செய்யும் விருப்பம் நிறைவேறி இருக்கும்.\n4-இற்கு உரியவன் லக்னத்தில் உச்சம், 4-இல் சூரியன் உச்சம், ஆகையால் ஜாதகன் நன்கு படித்தவனாக இருப்பான். 7-இற்கு உரிய சந்திரன் 9-இல் ஆகையால் திருமணம் நடந்து இருக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு இல்லை காரணம் 11-இல் மாந்தி உள்ளூர் தான்\nசென்ற வாரம் கொடுத்த பெண்ணின் ஜாதகத்திலும் இரண்டு பதில்கள் மிகச் சரியாகக் கூறியிருந்தேன்.மூன்றாவது கேள்விக்குத் திட்டவட்டமாகக் கூறாததால் வெற்றியாளர் பட்டியலில் என் பெயர் வரவில்லை.சிறிது தளர்ச்சியாக இருந்தது. அதனால் இம்முறை எப்படியும் மூன்று கேள்விக்கும் சரியான பதில் கொடுக்க அதிக கவனம் செலுத்தினேன்.என் பெயரை நீங்கள் குறிப்பிட்டவுடன் பரிட்சை ரிசல்ட் பார்த்து பாஸான சிறுவனை போலத் துள்ளினேன்.\n2007ல் இருந்தே வகுப்பறையைத் தொடர்ந்து வந்தாலும், பதிவு செய்து கொண்டு பின்னூட்டம் இட ஆரம்பித்தது 2009ல் ஓய்வு பெற்ற பின்னர்தான். ஆகஸ்டு 2010 தொடங்கி ஐயா எனது ஆக்கங்களை வெளியிட்டு ஊக்கம் அளித்தீர்கள்.ஜூன்2012 வரை எனது 102 ஆக்கங்கள் வகுப்பறையில் வெளியாகின‌.\nவீட்டில் எட்டு பெண்களுக்கு மாப்பிள்ளை பார்த்துத் திருமண‌ம் செய்ய‌ வேண்டியிருந்தது. திருமணப் பொருத்தம் பார்க்க சோதிடர்கள���டம் சென்று வந்ததில் இந்த சோதிட கணக்குகள் சிறிது வசமாகின‌.பல சோதிட நூல்களைப் புரிந்தும் புரியாமலும் கற்றேன்\nபின்னர் ஐயாவின் பாடங்களைச் சிறிது சிறிதாகப் படித்ததில் ஒரு தெளிவு கிடைத்தது.படித்த நூல்களிலேயே ஐயாவின் எழுத்துதான் எளிமையும், இனிமையும், சுவாரஸ்யமும் நிறைந்தது.எனவே சோதிடம் கற்க விரும்புவோர் அனைவரும் ஐயாவின் நூல் வெளியகும் போது அவசியம் வாஙக வேண்டும்\nஎன்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்\nஎன் வாக்கில் புதன், சனி, வாக்கு ஸ்தனாதிபதி சூரியன். எனவே கூறுவது பலித்தது. அலுவலகத்தில் சும்மா விளையாட்டுக்குச் சொல்லப் போய் பலரும்\nதொடர்பு கொள்ள ஆரம்பித்தனர்.இலவசம் வேறா, ஓய்வில்லாமல் பலருக்கும்\nபலன் கூற ஆரம்பித்து,அதனால் பல ஜாதகங்களைப் பார்க்கவும் ஆய்வு செய்யவும் வாய்ப்புக் கிடைத்தது.இப்படிதான் என் சோதிட அறிவு வளர்ந்தது.\nஇன்று எனக்கே ஒரு தன்னம்பிக்கை வந்துள்ளது. அதற்கு ஐயாவின்\nபங்களிப்பு விலை மதிப்பு சொல்ல முடியாதது.\nநிறைய நூல்கள் படிப்பதுடன் கூட, பல ஜாதகங்களைப் பார்த்து அனுபவம் பெறுவதே முக்கியம்.இதனை இந்த மூத்த மாணவனின் ஆலோசனையாக ஏற்றுக்கொள்ள இளையவர்களை வேண்டுகிறேன்.\n1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா\nஜாதகர் அதிகம் படித்தவர் - 4ல் உச்ச சூரியன் மற்றும்,செவ்விக்கு பார்வை -ஏலேக்ட்ரோநிக்ஸ் அல்லது பேஷன் டிசைன் எடுத்து படித்திருப்பார்,\n2. திருமணம் ஆகிருக்கும் அனால் குழந்தை பாக்கியம் கொஞ்சம் கழ்டம்தான்\n3.வெளிநாட்டுக்கு பல வருடங்கள் தங்கி இருப்பார் . ராகு மற்றும் குரு இதற்க்கு உதவி இருப்பார்கள்\n1.4ம் வீட்டில் உச்ச சூரியனுடன் சுக்கிரன்,லக்னத்தில் உச்ச நிலையில் உள்ள செவ்வாய் தன் வீட்டை தன் பார்வையில் வைத்துள்ளார்,5ம் வீடானரிசபத்திற்கு யோககாரனான சனி அமர்ந்து குருவின் பார்வையில் உள்ளார்.அவர் பட்ட மேல் படிப்பு படித்தவராக இருக்க வாய்ப்புள்ளது\n2.7ம் அதிபதி சந்திரன் 9ல்,7ம்வீடு குருவின் பார்வையில் உள்ளது,ஆனால் 7ம்வீடு சனி,செவ்வாய் இருவரின்பார்வையிலும் உள்ளது,மேலும் சந்திரன் அம்ர்ந்துள்ள வீட்டின் அதிபதியும் நீச நிலையில் உள்ளார்,எனவே திருமணம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை.\n3,இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை, நீங்கள் பதில் எழுதும் போது தெரிந்துகொள்கிறேன் ஐயா. நன்றி\n1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா\nபடித்தவர் என்றால் எதுவரை படித்தவர் பள்ளி இறுதியாண்டு வரையிலா அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா அல்லது உயர்கல்வி பயின்றவரா படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காதவரா\n2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா\n3. ஜாதகர் வெளிநாடு சென்று பணி செய்ய விருப்பம் கொண்டார். அவர் விருப்பம் நிறைவேறியதா அல்லது இல்லையா அதாவது ஜாதகருக்கும் கடல்கடக்கும் யோகம் உள்ளதா அல்லது இல்லையா அதாவது இங்கேயே குப்பை கொட்ட வேண்டியதுதானா\nஇவர் எஞ்ஜினியார் படிப்பு படித்தவர் லக்னத்தில் செவ்வாய் உச்சம் 4ல் சூரியன் உச்சம் இயந்திரகாரன் சனி 5ந்தில். மேலும் கன்னி ராசி 12ல் ராகு 5லிருக்கும் சனியை குரு பார்கிறார் இந்த அமைப்பு 1000 தடவை கடல் தாண்ட செய் வைக்கும் இவர் வெளியூர் சென்றார்.\nதிருமணம் செய்துகொண்டார். லக்னத்திற்கு 7ஆம் அதிபதி 9ல் ராசிக்கு 7ஆம் அதிபதி லகனத்தில் குரு திசை தொடக்கத்தில் ராகு தசை முடிய‌\nநானு கடைசி பெஞ்சிக்கு போய் உட்கார்ந்து விட்டேன்.\nகல்விகாரகன் புதன் 4ம் வீட்டிற்கு 12ல் இருந்தாலும், மகர லக்னத்திற்கு யோககாரகனான சுக்கிரன் 4ம் வீட்டிலேயே இருப்பதால் கல்வி இருந்திருக்க வேண்டும். பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.\nகளத்திரகாரகன் சுக்கிரனே இந்த ஜாதகத்திற்கு யோககாரகன் ஆகிறார். 7ம் வீட்டு சந்திரன் திரிகோண பதவி அடைந்தாலும் லக்னத்தில் இருந்து குரு பகவான் 7ம் வீட்டை தனது நேரடி பார்வையில் வைத்திருக்கிறார். மேலும் 9ம் பார்வையால் 7ம் வீட்டு அதிபதி சந்திரனையும் பார்க்கிறார். ஜாதகருக்கு திருமணம் நடந்திருக்க வேண்டும்.\nவெளிநாட்டு வாழ்க்கைக்கு உரிய இடம் ஒன்பதாம் வீடு. ஒன்பதாம் வீட்டிற்கு குரு பகவானின் சுப பார்வை உள்ளது. மேஷத்தில் சுக்கிரன் இருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. ஆனால் சுக்கிரனுக்கு 9ம் அதிபதி மற்றும் 7ம் அதிபதியுடன் தொடர்பு இல்லை. 7ம் அதிபதியுடன் சுக்கிரன் 6-8, 9ம் அதிபதியுடன் 2-12. ஆகவே வெளிநாடு சென்று பணி செய்திருக்க வாய்ப்பு குறைவாக தெரிகிறது.\n1) பலமான நான்காம் இடம்; உச்சமான நான்காம் அதிபதியும் வித்யாகாரகனும் லக்கினத்தில்; இவைகள் ஜாதகர் மெத்தப் படித்தவர் என்பதை உறுதிப் படுத்துகின்றன. உச்சபல��் பெற்ற எட்டாம் அதிபதி நான்கில் நின்றாலும், யோக காரகன் (மற்றும் உயர்க்கல்வி ஸ்தானாதிபதி) வித்யாஸ்தானத்தில் நிற்பதால் (தாமதமானாலும்) உயர்க்கல்வி யோகம் உண்டு. இதுவரை இல்லையென்றால், இனியும் முயற்சி செய்ய (குருதசை சுக்கிர புத்தியில் 2014 முதல் 2017 வரை) உயர்க்கல்வி கைக் கூடும்.\n2) ஏழாம் அதிபன் முக்கியமான கோணத்தில் நிறபதாலும், வளர்பிறையானதாலும், குருவின் பார்வை பெற்றதாலும் திருமண பாக்கியம் உண்டு. ஆயினும் அவர் பகைக்கிரகமான (நீச்சமான பாக்கியஸ்தானாதிபதி) புதனின் பார்வை பெற்றதாலும், பலமான பகைக்கிரகத்துடன் நின்று அஸ்தமனமாகியுள்ள களத்திர காரகனாலும், தாமத திருமணம். ராஹு தசை சுக்கிர புத்தியில் திருமணம் முடிந்திருக்கக் கூடும்.\n3) வெளிநாடு சிலமுறை சென்றுவர பனிரண்டாம் இடத்தில் நிற்கும் ராகு உதவினாலும், நீச்சமான ஒன்பதாம் அதிபதியும், நீச்சமான பனிரண்டாம் அதிபதியும், மாத்ருஸ்தானத்தில் நிற்கும் பத்தாம் அதிபதியும் தாய்நாட்டு வேலைதான் என்கிறார்கள்.\nதமிழ்ப் புத்தாண்டு பிறந்து இரண்டே நாட்களில் பிறந்த ஜாதகருக்கு இரண்டு கிரகங்கள் உச்சம்; இரண்டு கிரகங்கள் நீச்சம் என்றாலும் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பவர். மாந்தி பதினொன்றில் இருப்பது விசேஷம்.\nஆகிய பதிமூன்று பேர்களும் கேட்கப்பெற்ற மூன்று கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள்\nபெரும்பாலானவர்கள் இரண்டு கேள்விகளுக்கான பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்\nகலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்\nAstrology: Quiz புதிர் - பகுதி 12 உட்தலைப்பு: எ...\nDevotional Song: மானாட தங்க மயிலாட, தைப்பூசத் தேரோட\nAstrology: 26.9.2013. இப்படி அலசுங்கள் கண்மணிகளா\nAstrology: ஒட்டு மொத்த இந்தியாவையும் முதன் முதலில்...\nDevotional: பாதயாத்திரைக்குத் துணையாய் பாதை காட்ட ...\nAstrology: இப்படி அலசுங்கள் கண்மணிகளா\nAstrology: Quiz புதிர் - பகுதி 9 வித்தியாசமான கேள்...\nAstrology: ஜாதகத்தை வைத்துப் பிறந்த தேதியைக் கண்டு...\nDevotional: வேலுண்டு வினையில்லை முருகா\nAstrology: ஓஹோ இப்படித்தான் அலச வேண்டுமா\nAstrology: Quiz புதிர் - பகுதி 7 வித்தியாசமான கேள்...\nNew Devotional: மோகன்லாலின் ஆட்டத்துடன் ஒரு முருகன...\nAstrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான...\nAstrology: ஓஹோ இதுதான் பதிலா\nAstrology: Quiz புதிர் - பகுதி 5 வித்தியாசம��ன கேள்...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70184/Manmohan-Singh-discharged-from-AIIMS-two-days-after-he-complained-of-chest", "date_download": "2020-08-05T05:38:05Z", "digest": "sha1:J33AZDD4ZHPRZI76XYSPSPHI2KTISTNT", "length": 7852, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மன்மோகன் சிங் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் | Manmohan Singh discharged from AIIMS two days after he complained of chest pain | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமன்மோகன் சிங் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nமுன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\nமுன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கிற்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் உடனே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவர் இதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதியானது. இதையடுத்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் உடல் நலம் பெற்றதால், இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\n“தோனி பேட்டை வீசி எறிந்துவிட்டு போனார்..” - இர்பான் பதானின் அனுபவங்கள்..\n“உங்கள் முகத்தின் புன்னகையை மக்களுக்கு பரப்புங்கள்” - முதலமைச்சருக்கு கமல் வாழ்த்து\n“ஸ்டீவ் ஸ்மித்தை 4 பந்துகளில் வீழ்த்துவேன்” - வாய்விட்ட அக்தரை கிண்டல் செய்த ஐசிசி\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“உங்கள் முகத்தின் புன்னகையை மக்களுக்கு பரப்புங்கள்” - முதலமைச்சருக்கு கமல் வாழ்த்து\n“ஸ்டீவ் ஸ்மித்தை 4 பந்துகளில் வீழ்த்துவேன்” - வாய்விட்ட அக்தரை கிண்டல் செய்த ஐசிசி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/20", "date_download": "2020-08-05T04:42:07Z", "digest": "sha1:DYZWREIYTC2IDGKJR7MQALCDVLPCPI54", "length": 7398, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சோழர் வரலாறு.pdf/20 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஇன்றளவும் வெளிவந்துள்ள குறிப்புகளும் பிறவும் வரலாற்று முறைக்கும் தமிழ் முறைக்கும் மாறுபடா வகையில் நன்கு ஆய்ந்து வெளியிடலே இந்நூலின் நன்னோக்கம் ஆகும்.\nவரலாற்றாசிரியர் பலர் கடைச் சங்கத்தின் இறுதிக் காலம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டாக இருத்தல் கூடும் என்று முடிவு கட்டியுள்ளனர். இராவ்சாஹிப் மு. இராக வையங்கார் போன்றோர் அச்சங்கத்தின் தொடக்கம் ஏறத்தாழக் கி.மு. நான்காம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று தக்க சான்றுகள் கொண்டு நிறுவியுள்ளனர். இன்றுள்ள தொகை நூற்பாடல்களை நடுவு நிலை யினின்று ஆராயின், இன்றுள்ள பாக்களில் சில கி.மு.1000 வரை செல்கின்றன என்பதை அறியலாம். ‘வட மொழியில் ஆதிகாவியம் பாடிய வான்மீகர் புறநானூற் றில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்’ என்று பல சான்றுகள் கொண்டு ‘செந்தமிழ் ஆசிரியராகிய திரு. நாராயண ஐயங்கார் அவர்கள் செந்தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்துள்ளனர்.[1] வான்மீகியார் காலம் கி.மு. 8-ஆம் நூற்றாண்டென்று ஆராய்ச்சியாளர் கூறுவர். தருமபுத்திரனை விளித்து நேரே பாடியதாக ஒரு பாடல் புறநானூற்றில் உண்டு. பாரதப் போரில் இருதிறத்தார் படைகட்கும் உணவளித்தவன் என்று சேரலாதன் ஒருவன், ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’, என்று புறநானூற்றிற் புகழப்பட்டுள்ளான். இராமாயண கால நிகழ்ச்சிகளில் சில புற-அக நானுறுகளிற் குறிக்கப்பட் டுள்ளன. இவற்றை நன்கு நோக்குகையில் தமிழ்ப் புலவர் ஏறத்தாழக் கி.மு. 1000த்திலிருந்து இருந்து வந்தனர் என்பதை ஒருவாறு அறியலாம்.[2] பல்லவர் என்ற புதிய\nஇப்பக்கம் கடைசியாக 31 ஆகத்து 2016, 02:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Mahindra_XUV300/Mahindra_XUV300_W8_Diesel.htm", "date_download": "2020-08-05T05:19:04Z", "digest": "sha1:XOOUC2WYUDM6I2BOEUTAFB7JFG54VVSB", "length": 45901, "nlines": 718, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ��்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல்\nbased on 2095 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திரா கார்கள்எக்ஸ்யூவி300டபிள்யூ 8 டீசல்\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் மேற்பார்வை\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் நவீனமானது Updates\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் Colours: This variant is available in 8 colours: முத்து வெள்ளை, இந்திரநீலம், சன்பர்ஸ்ட் ஆரஞ்சு, இரட்டை-டோன் சிவப்பு ஆத்திரம், இரட்டை-டோன் அக்வாமரைன், சிவப்பு ஆத்திரம், டி சாட் வெள்ளி and நெப்போலி பிளாக்.\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone, which is priced at Rs.9.98 லட்சம். ஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டீசல், which is priced at Rs.11.4 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா இஎக்ஸ் டீசல், which is priced at Rs.11.49 லட்சம்.\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் விலை\nஇஎம்ஐ : Rs.24,690/ மாதம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1497\nஎரிபொருள் டேங்க் அளவு 42\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.5 டீசல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 42\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 180\nசக்கர பேஸ் (mm) 2600\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிட���க்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/55 r17\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் நிறங்கள்\nCompare Variants of மஹிந்திரா எக்ஸ்யூவி300\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 4 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 அன்ட் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 4 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 Currently Viewing\nஎல்லா எக்ஸ்யூவி300 வகைகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nSecond Hand மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார்கள் in\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option டீசல்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஉங்கள் பணத்தை XUV300 அல்லது Nexon எந்த மாதிரியாக மாற்ற வேண்டும்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300: 7 மாஸ்யூ ப்ரீஸா, டாட்டா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட்\nமஹிந்திராவின் துணை-4 மீ எஸ்யூவி பி.வி. 2019 பிப்ரவரி முதல் பாதியில் விற்பனைக்கு வரும் போது பல பிரிவு முதல் அம்சங்களை பெருமிதம் கொள்கிறது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 விவரக்குறிப்புகள் வெளிவந்தவுடன் வெளிவந்தது\nXUV300 பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் விருப்பங்கள் இரண்டும் கிடைக்கும்\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் படங்கள்\nஎல்லா எக்ஸ்யூவி300 படங்கள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூவி300 விதேஒஸ் ஐயும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எக்ஸ்யூவி300 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூவி300 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டீசல்\nஹூண்டாய் க்ரிட்டா இஎக்ஸ் டீசல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல்\nக்யா Seltos ஹட் ட\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்\nமஹிந்திரா டியூவி 300 டி10 opt dual tone\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமஹிந்திரா நிறுவனம் பிப்ரவரி 17 முதல் 25 வரை இலவச சேவை முகாமை அறிவித்திருக்கிறது\nவாடிக்கையாளர்கள் தங்களுடைய வாகனம் நல்ல நிலையில் இருப்பதை முற்றிலும் இலவசமாக உறுதி செய்து கொள்ளலாம்\nமஹிந்திரா எக்ஸ்‌யு‌வி300 மாதிரி உலகளாவிய என்‌சி‌ஏ‌பி மோதும் சோதனையில் இந்திய கார்களிலேயே அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது\nகுழந்தை பாதுகாப்பில் 4 புள்ளிகளை எடுத்த முதல் இந்திய வாகனம் இதுவே ஆகும்\nமஹிந்திரா XUV300 திருப்பியழைக்கபட்டது: உங்கள் கார் பாதிக்கப்பட்டுள்ளதா\nமஹிந்திரா XUV300 இன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை திருப்பியழைக்கபட்டாலும், பாதிக்கப்பட்டுள்ள அலகுகளின் எண்ணிக்கையை அது குறிப்பிடவில்லை\nமேலும் வாங்குவதற்கு ஏற்ப மஹிந்திரா XUV300 டீசல் AMT தொடங்கப்பட்டது\nஇருப்பினும், இது ப்ரெஸ்ஸா மற்றும் நெக்ஸானின் டீசல்-ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களை விட விலை அதிகமானது\nமஹிந்திரா XUV300 AMT விரிவான வீடியோவில் மீண்டும் வேவு பார்க்கப்பட்டது\nஇதுவரை, AMT பவர்டிரெய்ன் XUV300 இன் W6 மற்றும் W8 (O) வேரியண்ட்களில் காணப்பட்டது\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மேற்கொண்டு ஆய்வு\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 13.12 லக்ஹ\nபெங்களூர் Rs. 13.61 லக்ஹ\nசென்னை Rs. 13.39 லக்ஹ\nஐதராபாத் Rs. 13.3 லக்ஹ\nபுனே Rs. 13.05 லக்ஹ\nகொல்கத்தா Rs. 12.24 லக்ஹ\nகொச்சி Rs. 13.4 லக்ஹ\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nமஹிந்திரா க்ஸ் யூ வி 300 எலக்ட்ரிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nமஹிந்திரா க்ஸ் யூ வி 500 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 09, 2021\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/sania-mirza/news/", "date_download": "2020-08-05T04:04:54Z", "digest": "sha1:GZ7RERX2WRTA2JX2XVH62QJGZBZ6RSH2", "length": 7323, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "sania mirza News in Tamil| sania mirza Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nஊரடங்கு: சானியா மிர்சாவைச் சந்திக்க சோயப் மாலிக்கிற்கு சிறப்பு அனுமதி\nஜாலியா, குதூகலமாக டிக்-டாக்கில் காமெடியில் அசத்தும் சானியா மிர்சா\nஉணவின்றி தவித்த மக்களுக்கு ₹1.25 கோடி நிதி திரட்டிய சானியா மிர்சா\nசோகிப் மாலிக் குறித்த கேள்விக்கு ரொமான்டிக் பதிலளித்த சானியா மிர்சா..\nவைரலாகும் சானியா மிர்சாவின் புகைப்படம்\nஹோபர்ட் டென்னிஸ் : சானியா மிர்சா ஜோடி சாம்பயின் பட்டம் வென்றனர்\nஹோபர்ட் டென்னிஸ் : இறுதிப்போட்��ிக்கு முன்னேறினார் சானியா மிர்சா\nவசீகரத் தோற்றத்தில் சானியா மிர்ஸா..\nபிரபல கிரிக்கெட் வீரர் மகனை மணக்கும் சானியா மிர்சா தங்கை\nட்விட்டரிலிருந்து விலக சானியா முடிவு\nசானிய மிர்சாவுடன் இரவு பார்டி: திட்டித்தீர்த்த நெட்டிசன்கள்\nசானிய மிர்சா ட்விட்டரில் கருத்து\nஅபிநந்தனை வரவேற்று சானியா மிர்சா ட்வீட்\nபாக். மருமகள் சானியாவை நீக்குக: பாஜக எம்.எல்.ஏ\nதீவிரவாதத்தைக் கண்டிக்க வேண்டிய அவசியமில்லை\nமுட்டையை ஹாஃப் பாயில் போட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடா..\nயாரெல்லாம் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்...\nலெபனான் தலைநகர் பெய்ரூத்தில் நேற்று நடந்த வெடிவிபத்தின் புகைப்படங்கள்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nராமர் கோவில் பூமி பூஜைக்காக அலங்கரிக்கப்பட்ட அயோத்தி\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\n’இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்...’ ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான்\nகாஷ்மீர் மட்டுமல்ல குஜராத்தையும் தங்களோடு சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை எப்படி நடத்துவது இந்து மத தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை\nமுட்டையை ’ஹாஃப் பாயில்’ போட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடா..\nகாமெடி நடிகரின் மகன் ஐ.ஏ.எஸ்... சினிமா வாரிசுகளிடையே வேறுபட்டு நிற்கும் ஸ்ருஜன் ஜெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7267:2010-06-30-114254&catid=322:2010&Itemid=76", "date_download": "2020-08-05T06:38:39Z", "digest": "sha1:YI6SVPEMCCD7BFJYPHOZ5GNI35ECBTCY", "length": 15846, "nlines": 40, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)\nதமிழ் மக்களின் மீதான தொடர்ச்சியான இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் போராடிய மக்கள், போராடும் உரிமையை சொந்த வலதுசாரி குறுந் தேசியவாதிகளான பாசிச புலிகளிடம் இழந்த பரிதாபம், போராட்டத்தினையே அர்த்தமற்றதாக்கி விட்டது. அண்ணளவாக 25000 பேர், அதாவது நேரடியாக இராணுவத்துக்கு எதிரான போராட்டத்திலும் உள் இயக்க ஜனநாயக ப���ராட்டத்திலும் மாற்றியக்கப் படுகொலைகள் (துரோகத்துக்கு முன்பாக) என்று, நேரடியான போராட்ட நடவடிக்கையில் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். 150000 முதல் 250000 மக்கள் இராணுவ அழித்தொழிப்பு, மற்றும் இயக்கப் படுகொலைகள், இனப் படுகொலைகள் என்ற எல்லைக்குள் தம் உயிரை இழந்துள்ளனர்.\nஇதை விட இந்திய, இலங்கை இராணுவத்தினால் சில நூறு பெண்கள் கற்பழிக்கப்பட்ட பின் கொன்றும், சீரழிய வைத்தும் வெறியாட்டம் ஆடப்பட்டுள்ளது. இது போன்று தமிழ் தேசிய இயக்கங்களால் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கூட்டம் கூட்டமாகவும் புதைக்கப்பட்டனர். மணியந்தோட்டத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட நிகழ்வுக்கு பின்னணியில் புலிகள் இருந்துள்ளனர். இது போன்ற சில புதைகுழிகள் எம்மண்ணில் கண்டுபிடிக்கப்பட்டன. இதை விட இயக்கத்தின் உள்ளும் வெளியிலும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியதுடன், இதை மூடி மறைக்க படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும் இலைமறைகாயாக வெளிப்படத்தான் செய்தன, செய்கின்றன.\nபல பத்தாயிரம் பெண்கள் கணவனை, மகனை, தந்தையை இழந்து இந்த ஆணாதிக்க அமைப்பில், அநாதைகளாகி வயிற்றுப் பிழைப்புக்கே கையேந்தி நிற்கின்றனர், நிற்கவைக்கப்படுகின்றனர். அதேபோல் அன்றாடக் கஞ்சிக்கு இருந்த உழைப்பைக் கூட பறிகொடுத்த பெண்கள், ஊமையாக்கப்பட்டுள்ளனர், ஊமையாக்கப்படுகின்றனர். இலங்கையில் 20 இலட்சம் பேர் (மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர்) ஊனமுற்றவர்களாக உள்ளதுடன், இதில் அண்ணளவாக 16 இலட்சம் பேர் எழுந்து நடமாட முடியாத நிலையில், மூன்று சக்கர வண்டியை நம்பி பிச்சைக்காரராக வாழ்கின்றனர். சில ஆயிரம் குழந்தைகள் தாய் தந்தையை இழந்து அனாதையாகி, இந்தச் சுரண்டல் அமைப்பில் அனைத்து விதமான ஒடுக்குமுறைக்குள்ளாகி பரிதாபத்துக்குரியவராகியுள்ளனர், பரிதாபத்துக்குரியவராகின்றனர். இந்த அநாதைக் குழந்தைகளின் அவலத்தை பராமரித்த புலிகள், தமது குறுந்தேசிய இனவாத பாசிச சர்வாதிகாரத்தை நிறுவ, அவர்களை மூளைச்சலவை செய்து நேரடியாக ஆயுதபாணியாக்கினர். சொந்த மண்ணையும் நாட்டையும் விட்டு அகதியாக மேற்கு நாடுகளில் புகலிடம் புகுந்தவர்கள், பொருளாதார ரீதியாக பலமாக இருந்த போதும், அங்கு மூன்றாம் தர அடிமையாக நிறவாதத்தையும், கொடூரமான சுரண்டலையும் சந்திக்கின்றனர். ��கட்டுத்தனமான யாழ் பூர்சுவா அடிப்படைவாதத்தை கொண்ட இந்த மேற்கு புலம்பெயர் பிரிவுகள், உலகமயமாதலின் பண்பாட்டு கலாச்சாரத்தை இலங்கையில் வெம்பவைத்து வீங்கி விரிவாக்கும் வகையில், தமது ஊதியத்தை வரைமுறையின்றி பயன்படுத்த துணையாகின்றனர். கொழும்பையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்கின்ற மேற்கு புலம்பெயர் உறவினர்களும், யாழ் குடாவிலும் புலம்பெயர் பணத்தைக் கொண்டே ஏகாதிபத்திய பண்பாட்டு கலாச்சார சீரழிவுகளை சமூக மயமாக்குகின்றனர். இந்த புலம்பெயர் பணத்தை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு சீரழிவை நம்பி, பெருமளவில் பொறுக்கி வாழும் பல ஆடம்பர வக்கிரமான தொழில்கள் விரிவடைகின்றன. இந்த புலம்பெயர் பணத்தை உழையாது அனுபவிக்கும் சுகவாழ்வு வாழும் பிரிவினரின் அற்ப உடல் சுகத்தை போக்கும் கருவியாக, பல ஆயிரம் பெண்கள் இனம் கடந்து பலியிடப்பட்டுள்ளனர். சமூக உறவுகள் பணத்தை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகமாக மாறிவிட்டது. மறு தளத்தில் சொந்த மண்ணை விட்டு நாட்டிலும், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வாழும் அகதிகளின் வாழ்வு என்பது மிகக் கொடூரமானதாகும். வாழ வழியற்றதுடன், உழைப்பை இழந்ததுடன், அனைத்தையும் இழந்துவிட்ட இவர்களின் வாழ்க்;கை, பல தலைமுறையை கடந்து துயரம் தொடருமளவுக்கு, உலகமயமாதல் விரிவாக்க உலகில் அவலமாக காட்சியளிக்கின்றது. சொந்த மண் முதல் புலம்பெயர் நாடுகள் வரை மனநோயாளர்கள் எண்ணிக்கை என்பது, வரைமுறையின்றி பெருகிச் சென்றது. இடங்களுக்கும், நிலமைகளுக்கும், சூழலுக்கும் ஏற்ப இது வேறுபட்ட போதும், மனித அவலம் பெருகிச் செல்வதில் எந்த தடையையும் அது சந்திக்கவில்லை.\nபுலம்பெயர் சமூகம் தலைமுறை தொடர்ச்சியின்றிய, குறித்த வயதுடையோரே புலம் பெயர்ந்தனர். இதனால் இவர்களின் எதிர்காலம், மிக ஆழமாக சீரழிவை சந்திக்கின்றது. மேற்கில் உள்ள தனிமனித சுதந்திர ஜனநாயகத்தில் வெம்பிப் போகும் சமுதாய உறவுகள், இவர்களை சின்னாபின்னப்படுத்துகின்றது. குழந்தைகள் பெற்றோரை தனிமையாக கைவிட்டுச் செல்வது, ஒரு பொதுப் போக்காக மாறி வருகின்றது. இதனால் தனிமை மற்றும் கடின உழைப்பால் சீரழிந்தும், வேலையிழந்தும், இருக்க வீட்டை இழந்தும், அவலமாக வீதிகளில் அநாதையாக மடிவது முதல் மனநோயாளிகள் உருவாகும் போக்கு பொதுப்போக்காகி வருகின்றது. புலம���பெயர் சமூகத் தொடர்பு சார்ந்து எம் மண்ணில் உழைப்பிழந்து வாழும் கூட்டம், படிப்படியாக புலம்பெயர் தொடர்பை இழந்து சீரழிவை மூலதனமாக்குவது அதன் பொதுக் குணாம்சமாக மாறிவருகின்றது. இதற்குள் இதை பிழைப்பாக்கியும், இந்த மக்களின் சொந்த சமூக அவலத்தை திசை திருப்பவும், புலம்பெயர் நாடுகள் முதல் இலங்கை வரை நூற்றுக் கணக்கான மதக்குழுக்கள் புதிது புதிதாக உருவாகி வருவதுடன், பாரியளவில் மதமாற்றத்தை செய்து வருகின்றனர். மக்களின் அவலத்தை பிழைப்புக்காக பயன்படுத்தும் மதங்களும் நபர்களும், மக்கள் சிந்திப்பதை தடுக்கும் வகையில் சிந்தனையை மழுங்கடிக்கின்றனர். உலகமயமாதலை மூடிமறைக்கும் வகையில், இதற்கான நிதி உதவிகள் இந்த மதவாத அமைப்புகளுக்கு தாராளமாக சென்றடைகின்றன. இந்த கூட்டம் இலங்கை முதல் ஐரோப்பா வரை பிரசுரங்களையும், விமானம் ஏறி பிரச்சாரங்களையும் செய்து தம்மை விரிவாக்கி வருகின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களின் அவல வாழ்வை, தமது சொந்த சுகபோகமாக்குகின்றனர்.\n6. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)\n5. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)\n4. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)\n3. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)\n2. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)\n1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/556588-grasshopper-invasion.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-05T05:46:04Z", "digest": "sha1:2DH7XGR7CM62HTQ6HOFFRUAYAOYNPCEQ", "length": 20872, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனாவுக்கு அடுத்து வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு | grasshopper invasion - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nகரோனாவுக்கு அடுத்து வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு\nநகரத்தையே அழிக்கும் பிராணிகள், பறவைகளை நாம் ஹாலிவுட் திரைப்படங்களில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையாக வந்து விவசாய வயல்களைத் தாக்கும் காட்சிகள் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக அரங்கேறத் தொடங்கியுள்ளன. கோவிட் -19 தொற்று தொடர்பிலான பாதிப்புகளிலிருந்து இந்தியா மீளாத நிலையில், உழைத்துப் பயிர் செய்து கதிர் முற்றி நிற்கும் பருவத்தில், லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளுக்கு வயல்கள் இரையாகிப் போவதை விவசாயிகள் கண்ணுற்று வருகின்றனர். வெட்டுக்கிளித் தாக்குதலால் பஞ்சத்துக்கும் வறுமைக்கும் ஆளாகி வேளாண்மையை நம்பியிருக்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் ஊரைவிட்டுச் சென்ற கதைகள் வரலாறெங்கும் உள்ளன. விவிலியம், குரான், எகிப்திய சுவர் ஓவியங்கள் எல்லாவற்றிலும் வெட்டுக்கிளி படையெடுப்பு சித்திரங்களாக உள்ளன. இந்தியாவில் இப்படிப்பட்ட வெட்டுக்கிளி படையெடுப்பு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. ராஜஸ்தானில் மட்டும் வெட்டுக்கிளிகள் நடத்திய தாக்குதலில் சேதமான பயிரின் மதிப்பு 8 ஆயிரம் கோடி ரூபாய்.\nஇந்தப் பாலைவனத்து வெட்டுக்கிளிகள் காற்றின் வேகத்துக்கு ஏற்ப தினசரி 150 கிலோ மீட்டர் தூரம் பறக்கக்கூடியவை. இலைகள், பூ, பழங்கள், விதைகள், மரத்தின் தண்டு, முளைகள் என எல்லாவற்றையும் சாப்பிடக்கூடியவை இந்த வெட்டுக்கிளிகள். மனிதனைக் கடிக்காது என்பது மட்டும் தான் நிம்மதியான தகவல். ஒரு வெட்டுக்கிளிப் படை, ஒரு நாளில் பத்து யானைகள், 25 ஒட்டகங்கள் அல்லது 2 ஆயிரத்து 500 மனிதர்களின் உணவைத் தின்றுவிடக்கூடியது. சமீபத்தில் இந்தியாவைத் தாக்கிய ஒரு வெட்டுக்கிளியின் படையின் சதுர பரப்பளவு ஆயிரத்து 500 கிலோ மீட்டர். 1875-ம் ஆண்டில் அமெரிக்காவைத் தாக்கிய ஒரு வெட்டுக்கிளிப் படையின் பரப்பளவும் ஐந்து லட்சத்து 12 ஆயிரத்து 817 சதுர கிலோமீட்டர். டெல்லி சமீபத்தில் பார்த்த வெட்டுக்கிளிப் படை சாப்பிடும் உணவு, ராஜஸ்தான் அல்லது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் சாப்பிடும் ஒரு நாள் உணவு ஆகும்.\nராஜஸ்தானின் நகர்ப்புறப் பகுதிகள், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் உள்ள விவசாய கிராமங்களில் சமீப நாட்களில் தென்படத் தொடங்கின. ஏப்ரல் 11-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் எல்லையில்தான் முதலில் இவை தென்பட்டிருக்கின்றன.\n1993-ம் ஆண்டுவரையில் இந்தியாவில் வெட்டுக்கிளிப் படையெடுப்புகள் ராஜஸ்தான் மாநிலத்துக்குள்ளேயே நின்றவை. இந்த ஆண்டு ராபி பருவத்தில் தான் வெட்டுக்கிளிப் படையெடுப்புகள் மா���ிலங்களைக் கடப்பதற்கு பருவநிலை மிகவும் சாதகமாக இருந்துள்ளது. வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கத்துக்குச் சாதகமான காலம் மழைக்காலம். வெப்பமான பருவநிலையில் வெட்டுக்கிளிகள் அதிகம் இனப்பெருக்கம் செய்ய முடிவதில்லை. இந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்த பாலைவன வெட்டுக்கிளிகள் வழக்கத்தை விட 400 மடங்கு அதிகமாக இனப்பெரும் செய்துள்ளன.\nஇந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகள் இந்தப் பருவத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்திய மகாசமுத்திரத்தில் ஏற்பட்ட சூறாவளிப் புயல்களும் கனமழைகளும் பாலைவன வெட்டுக்கிளிகளின் அதிக இனப்பெருக்கத்துக்கும் தாக்குதலுக்கும் காரணமாகச் சொல்லப்படுகின்றன. உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, அடுத்த மாதம் கிழக்கு ஆப்பிரிக்காவில் புதிதாக இனப்பெருக்கமாகும் வெட்டுக்கிளிகள் இந்தியாவுக்கு வந்து இன்னொரு பெரும் தாக்குதலைக் கொடுக்கும் என்று எச்சரித்துள்ளது.\nலட்சக்கணக்கில் சேர்ந்து விவசாயப் பயிர்களைத் தாக்கி அழிக்கும் பாலைவன வெட்டுக்கிளிப் படைகளை ஆளற்ற விமானங்கள், டிராக்டர்கள் கொண்ட பெரும்படையைக் கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலம் அழிக்க இந்திய அரசு முயன்று வருகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபெருந்தொற்றுக்குப் பிறகான உலகில் சுய கட்டுப்பாடே பிரதான ஆயுதம்\nமருத்துவ வரலாறு: முதல் வைரஸ் எதிர்ப்பு மருந்து\nபல்பீர் சிங் சீனியர்- இந்திய ஹாக்கியின் தங்க மகன்\nGrasshopper invasionவெட்டுக்கிளிகளின் படையெடுப்புவெட்டுக்கிளிBlogger special\nபெருந்தொற்றுக்குப் பிறகான உலகில் சுய கட்டுப்பாடே பிரதான ஆயுதம்\nமருத்துவ வரலாறு: முதல் வைரஸ் எதிர்ப்பு மருந்து\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nமொழியை மையமாக வை��்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஇது வேற குட்டி ஸ்டோரி\nபாடல் பழசு; பாடுவோர் புதுசு\nகரோனா தொடர்பான 28 சந்தேகங்களும் பதில்களும்: உலக சுகாதார நிறுவனம் விளக்கம்\nசந்திரபாபு பிறந்த நாள் கட்டுரை: ரம்மியா\nபாடல் பழசு; பாடுவோர் புதுசு\nகரோனாவை வெல்வோம்: நேர்மை, பொறுப்புணர்வு, கரிசனம் நமக்கு இல்லையா\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா - குரூப் போட்டோ\nகரோனாவும்... வேலை வாய்ப்பு இழப்பும்\nகுடும்பத்தோடு சிரிக்க குலாபோ சிதாபோ\nதிரைப்பார்வை: ‘நசீர்’ என்பவனின் ஒரு நாள் வாழ்க்கை\nடேவிட் அட்டன்பரோவுக்கு 94 வயது\nராஜதானி எக்ஸ்பிரஸ்: யாசகம் குற்றமல்ல\nசுத்தம் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல; மனம் சார்ந்தது\nகோவையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 3,200 ஆசிரியர்கள்: மருத்துவப் பரிசோதனைக்குப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/198095-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-05T05:42:50Z", "digest": "sha1:S337D2KMGXYMXCJR66GMV7V2MGU3X33P", "length": 16381, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்திய - அமெரிக்க நல்லுறவை ட்ரம்ப் நிர்வாகம் சாதகமாகவே பார்க்கிறது: இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் | இந்திய - அமெரிக்க நல்லுறவை ட்ரம்ப் நிர்வாகம் சாதகமாகவே பார்க்கிறது: இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஇந்திய - அமெரிக்க நல்லுறவை ட்ரம்ப் நிர்வாகம் சாதகமாகவே பார்க்கிறது: இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர்\nஇந்திய - அமெரிக்க உறவை ட்ரம்ப் நிர்வாகம் சாதகமாகவே பார்ப்பதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.\nகடந்த ஒரு வாரமாகவே இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் பயணம் செய்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாக மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.\nஇந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசன��யில் ஈடுபட்டார்.\nஇதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெய்சங்கர் கூறும்போது, \"ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஒட்டுமொத்த ஆலோசனைகளும் நம்பிக்கையை அளித்துள்ளன.\nஇந்திய - அமெரிக்க நல்லுறவை ட்ரம்ப் நிர்வாகம் சாதகமாகவே பார்க்கிறது. மேலும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய - அமெரிக்க உறவை முன்னோக்கி எடுத்துச் செல்ல நிறைய சாதகமான வாய்ப்புகள் உள்ளன\" என்றார்.\nஇந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கரின் அமெரிக்க பயணம் இந்திய - அமெரிக்க உறவில் முன்னேற்றம் ஏற்பட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇந்தச் சந்திப்பில் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், வர்த்தகச் செயலாளர் ராஸ், உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் ஜான் கெல்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.\nமுன்னதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை அன்று ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு இந்திய வெளியுறவுச் செயலாளர் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nநீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கன மழை: அவலாஞ்சியில் 390 மி.மீ. மழை பதிவு\n‘முகல் - இ - அஸாம்’ வெளியாகி 60 ஆண்டுகள் - ஆஸ்கர்...\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மறைமுகமாக மூட திட்டம்; பல்கலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது;...\nகரோனா பாதிப்பில் 50 லட்சத்தை நெருங்கும் அமெரிக்கா: ‘சுயநலமாக மக்கள் இருப்பதே அதிகரிப்புக்கு...\nலெபானானின் பெய்ரூட் நகரையே உருக்குலைத்த மிகப்பெரிய வெடிவிபத்து: 70 பேர் பலி, 3...\nபாகிஸ்தானில் கரோனா பலி 6,000-ஐக் கடந்தது\nபிரான்ஸில் குளிர்காலத்தில் கரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: விஞ்ஞானிகள் தகவல்\n‘முகல் - இ - அஸாம்’ வெளியாகி 60 ஆண்டுகள் - ஆஸ்கர்...\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு கரோனா தடுப்பு மருந்துகள் வெற்றிகரமாக 2-ம் கட்ட கிளிக்கல்...\n96 சதவீத வென்டிலேட்டர்கள் உள்நாட்டில் வாங்கப்பட்டவை: பெரும்பாலும் பிஎம் கேர்ஸ் வழங்கியவை: மத்திய...\nகரோனா பாதிப்பில் 50 லட்சத்தை நெருங்கும் அமெரிக்கா: ‘சுயநலமாக மக்கள் இருப்பதே அதிகரிப்புக்கு...\n- வொல்ப்காங்க் ப்ராக் ஷாயெர்\nஇலவச மின்சாரம் அளித்தது யார்- திமுக, அதிமுக விவாதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-05T05:00:11Z", "digest": "sha1:O3VAHLHOJZVTRAYPE7WMGXAOS5FDYFAL", "length": 5239, "nlines": 89, "source_domain": "www.inidhu.com", "title": "காமராசர் பாட்டு - இனிது", "raw_content": "\nகுழந்தைகள் பாடுவதற்கான அருமையான‌ காமராசர் பாட்டு இது.\nதொடர்ந்து பல திட்டங்கள் தீட்டி\nசெயல் வீரர் காமராசர் பாட்டு இது. சொல்லன்று செயலே சிறப்பென்று உணர்வோம்; செயல்படுவோம்.\nNext PostNext கல்வி என்பது பலமே\nகொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தத் தேவையில்லை\nசொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்\nபாம்பனின் சாலைப் பாலம் இரவில்\nடாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்\nபல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020\nதவால் வடை செய்வது எப்படி\nஅன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/85724", "date_download": "2020-08-05T03:56:31Z", "digest": "sha1:635NWV6YM2HSVM4K54ZACG53L6IQIMJZ", "length": 13993, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "அடுத்த கட்டத்தை அணுகுவது எப்படி | Virakesari.lk", "raw_content": "\n82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் தேர்தல் கடமையில்\nநாளை நள்ளிரவுக்கு முன்னர் இறுதி தேர்தல் முடிவு - மஹிந்த தேசப்பிரிய\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் 4 மணிக்கு பின்னர் வாக்களிக்கலாம்\nலெபனான் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் தொகை 78 ஆக உயர்வடைந்தது\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nஅடுத்த கட்டத்தை அணுகுவது எப்படி\nஅடுத்த கட்டத்தை அணுகுவது எப்படி\nகொரோனா தொற்று தொடர்பில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் அதன் பாதிப்பை நன்கு உணர்ந்த நிலையில் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு பாடசாலைகளை மூடியுள்ளது.\nநாட்டில் வைரஸ் தொற்றின் தாக்கம் மேலும் மோசமடைந்தால் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு முன்னமே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇது ஒருபுறமிருக்க இலங்கையில் இதுவரை 2617 பேருக்கு கொரோளா தொற்று உறுதியாகி இருப்பதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாத்திரம் 106 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை ஈரானில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இருவரும் பெலாரஸிலிருந்து வருகை தந்த ஐவருமாக ஏழு பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது நேற்றையதினம் கண்டறியப்பட்டுள்ளது.\nவைரஸ் தொற்றின் முதலாவது அலையை அனைவரும் வெற்றிகொண்ட நிலையில் தங்கள் அலுவலகங்கள், வேலைத்தளங்களுக்கு சென்று மீண்டும் தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை தனது கோர முகத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளது.\nமேலும் வைரஸ் தாக்கத்தின் பாரதூரத்தை உணர்ந்து பொதுஜன பெரமுன தனது தேர்தல் பிரசாரத்தை பிற்போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நமது அயல் நாடான இந்தியாவிலும் வைரஸ் தாக்கம் கட்டுமீறி செல்வதை அவதானிக்க முடிகிறது. இந்தியாவின் முக்கியஸ்தர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானமை மேலும் பீதியைக் கிளப்பியுள்ளது.\nஉலகின் மேல்தட்டு வர்க்கத்தினர் இவ்வாறு வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகியுள்ள நிலையில் நாம் எந்த அளவு என சாதாரண மக்கள் ஏங்குகின்றனர்.\nஇவை அனைத்திற்கும் ஒரே வழி நாம் ஆரம்பத்தில் எவ்வாறு எச்சரிக்கையாக இருந்தோமோ அதனை விட பன்மடங்கு எச்சரிக்கையாக இருப்பதே ஆகும். சமூக இடைவெளியை பேணுதல், கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருத்தல் என்பன வெகுவாக குறைந்து வருவதால் வைரஸ் தொற்றும் சமூக பரவலும் அதிகரித்துள்ளது என்பது பொதுவான குற்றச்சாட்டு.\nஎனவே மீண்டும் முன்னைய நிலைக்குச் சென்று விடாது இருக்கவேண்டுமானால் இறுக்கமான சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியமானது என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.\nவீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்\nவீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம் கொரோனா இலங்கை\nவெறுப்பு பேச்சுகள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்\n“எமது நாட்டில் சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்பு பேச்சுகள் அதிகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தேர்தல் காலங்களில் இவை அதிகமாக இடம்பெறுகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.\n2020-08-04 20:15:51 சமூக ஊடகங்கள் வெறுப்பு பேச்சுகள் அரசாங்கம்\nதேர்தல்பிரச்சாரத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்; சட்ட நடவடிக்கைக்கு தயாரகும் சுகாதாரத் துறை\nஏனைய தேர்தல்களைப் போலல்லாமல், நாளை (5) நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு பாரிய சவாலாக மாறியுள்ளது.\n2020-08-04 20:04:01 பொதுத்தேர்தல் தேசிய மக்கள் சக்தி சவால்\nகடும் சவால்களைச் சந்திக்கும் கட்சித் தலைவர்கள்: பலிகடா ஆகுமா ஜனநாயகம்\nஇலங்கையில் அடுத்து யார் தம்மை ஆளவேண்டும் என்பதைத் தீர்மானிக்க மக்கள் புதன்கிழமை வாக்களிக்கவுள்ளனர்.\n2020-08-04 17:27:40 இலங்கை மக்கள் வாக்களிப்பு\nமனிதன் சமிஞ்சைகள் ஊடாக ஆரம்பித்த தொடர்பாடலானது மொழி, எழுத்து என மாற்றமடைந்து இன்று இலத்திரனியல் வரை பரிணமித்திருக்கின்றது.\n2020-08-04 17:11:15 மனிதன் சமிஞ்சை மொழி எழுத்து\nயுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில��� பல்வேறு தேர்தல் நடந்து முடிந்த போதிலும் இந்த தேர்தல் சற்று வித்தியாசமான கோணத்திலேயே பார்க்கப்படுகின்றது. எனவே மக்கள் தயக்கம் இன்றி வாக்களிக்க முன்வரவேண்டும். வாக்களிப்பு மந்தமானால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் மக்களே சுமக்க வேண்டும் என்பதே யதார்த்தம்.\n2020-08-04 21:16:23 வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம் சிறுபான்மை இலங்கை தேர்தல்\nநாளை நள்ளிரவுக்கு முன்னர் இறுதி தேர்தல் முடிவு - மஹிந்த தேசப்பிரிய\nலெபனான் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் தொகை 78 ஆக உயர்வடைந்தது\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்களிப்பது அனைவரதும் கடமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/engeyum-eppothum-release-postponed.html", "date_download": "2020-08-05T04:26:14Z", "digest": "sha1:LPTOUJ7FDKRQQSDQ6XZ3FY7F5JUTOT3V", "length": 9278, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> எங்கேயும் எப்போதும் மங்காத்தாவால் தள்ளிப்போயுள்ளது. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > எங்கேயும் எப்போதும் மங்காத்தாவால் தள்ளிப்போயுள்ளது.\n> எங்கேயும் எப்போதும் மங்காத்தாவால் தள்ளிப்போயுள்ளது.\nசெப்டம்பர் 1 வெளியாவதாக இருந்த எங்கேயும் எப்போதும் மங்காத்தாவின் ‌ரிலீஸ் காரணமாக மாத இறுதிக்கு தள்ளிப் போயுள்ளது.\nமுருகதாஸ் ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டாருடன் இணைந்து தயா‌ரித்திருக்கும் இப்படத்தில் ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா ஆகியோர் நடித்துள்ளனர். முருகதாஸின் அசோஸியேட் சரவணன் படத்தை இயக்கியுள்ளார்.\nசெப்டம்பர் 1 வெளியாவதாக இருந்த இந்தப் படம் மங்காத்தாவின் ‌ரிலீஸ் காரணமாக வெளியாகவில்லை. படத்தின் ஓபனிங்கை மங்காத்தா பாதிக்கும் என்பதால் செப்டம்பர் 26ஆம் தேதிக்கு பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்�� மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதரணியில் தமிழனாய் தவழவிட்ட எனை ஈன்ற அன்னையின் பாதம் தொட்டு என் பயணத்தை தொடருகின்றேன்\n> கணனியில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா\nகம்ப்யூட்டரில் பல வகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. ஹார்ட் டிஸ்க் மட்டும் நாம் அறிவோம். மதர் போர்டு என ஒன்று இருப்பதைப் பொதுவாகத் தெரிந்து...\n> 7 ஆம் அறிவு சன் தொலைக்காட்சியில்.\nஇந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்கு‌ரிய படங்களில் 7ஆம் அறிவும் ஒன்று. முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் படம். இந்தப் ப...\n++ விழி மூடி யோசித்தால்- அயன் பாடல்\nVizhi Moodi Yosithaal - Ayan Songs with Lyrics பாடல் : விழி மூடி பாடியவர் : கார்த்திக் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் படலாசிரியர் : வைரமுத்து ...\nகாதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இவற்றுக்கே இதென்ன அன்னையர் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/52751-", "date_download": "2020-08-05T05:43:08Z", "digest": "sha1:RP33Q6GIHSTTXF4KDWPWKSWKF5DY7EKP", "length": 12700, "nlines": 153, "source_domain": "cinema.vikatan.com", "title": "உலகம் உருண்டை : சேட்டன்கள் மனதை கட்டிப் போட்ட தமிழகத்தின் சாய் பல்லவி! | Character, played by the Tamil starlet Sai Pallavi, has won the hearts of Malayalees.", "raw_content": "\nஉலகம் உருண்டை : சேட்டன்கள் மனதை கட்டிப் போட்ட தமிழகத்தின் சாய் பல்லவி\nஉலகம் உருண்டை : சேட்டன்கள் மனதை கட்டிப் போட்ட தமிழகத்தின் சாய் பல்லவி\nஉலகம் உருண்டை : சேட்டன்கள் மனதை கட்டிப் போட்ட தமிழகத்தின் சாய் பல்லவி\nஅந்தகால பத்மினி, இடைக்கால ரேவதி, தற்போதைய நயன்தாரா வரை தமிழ் திரையுலகில் மலையாள நடிகைகளின் ஆக்கிரமிப்புதான். ஒரு காலத்தில் தமிழ் படத்தில் நடிக்க தமிழ் நடிகைகள் கிடைக்கவில்லையா அத்தனையும் கேரள இறக்குமதிதானா என்று தமிழ் ஆர்வலர்கள் கொந்தளித்து போய் கிடந்தார்கள்.\nதமிழகத்தை சேர்ந்த வைஜெயந்தி மாலா பாலி, ஹேமமாலினி, ரேகா, மீனாட்சி சேஷாத்திரி, ஸ்ரீதேவி போன்றவர்கள் ஹிந்தி திரையுலகை கட்டிப் போட்டிருந்தாலும், மலையாள கரையோரத்துக்கு தமிழ் நடிகைகள் ஒதுங்கியது இல்லை.\nதற்போது முதல் முறையாக தமிழகத்தை சேர்ந்த நடிகை ஒருவர், கேரள மக்களின் மனதை கொள்ளையடித்து கொண்டிருக்கிறார். அண்மையில் வெளிவந்து சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் 'பிரேமம்' மலையாள படம் 150 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கல்லூரி பேராசிரியர் வேடத்தில், தமிழ் பெண்ணாகவே 'மலர்' என்ற கேரக்டரில் வந்து கலக்கும் சாய் பல்லவி தமிழகத்தை சேர்ந்தவர்.\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிறந்த சாய் பல்லவி, கோவையில் வளர்ந்தவர். தற்போது ஜார்ஜியா நாட்டில் மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வருகிறார். பெற்றோர் செந்தாமரைக்கண்ணன்- ராதா . இவருக்கு ஒரு தங்கையும் உண்டு. அவரது பெயர் பூஜா.\nஉங்களில் அடுத்த பிரபு தேவா யார் நிகழ்ச்சியில் சாய் பல்லவி ஆடிய நடனம், மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து சாய் பல்லவியின் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்பு கொள்ள அல்போன்ஸ் புத்திரன் முயற்சித்துள்ளார். சாய் பல்லவியின் இன்பாக்சில் வந்து, 'நான் உங்களிடம் பேச விரும்புகிறேன் என்று அல்போன்ஸ் புத்திரன் கூற, சாய் பல்லவி அவருக்கு பதிலளிக்கவில்லை.\nஏனென்றால் அப்போதுதான் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளி வந்த 'நேரம்' படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய இயக்குனர் நம்மிடம் பேச என்ன இருக்கிறது யாரோ நம்மை ஏமாற்றுகிறார்கள் ��ன்று அல்போன்ஸ் புத்திரனுக்கு சாய் பல்லவி அப்போது பதில் கூறவில்லை.\nபின்னர் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம், விடுமுறையில் சாய் பல்லவி ஊருக்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் சாய் பல்லவியின் அம்மாவுக்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம் இருந்து போன் வந்துள்ளது. அப்போதுதான் சாய் பல்லவிக்கு தான் செய்த தவறு புரிந்தது. உடனடியாக போனை வாங்கி பேசியுள்ளார். மேலும் 'நேரம் ' படத்தின் வெற்றிக்கும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து கோவை வந்த அல்போன்ஸ் புத்திரன், சாய் பல்லவியின் பெற்றோரை சந்தித்து அனுமதி வாங்கியுள்ளார். முதலில் சாய் பல்லவியின் தந்தை செந்தாமரைக் கண்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் அல்போன்ஸ் புத்திரன் சொன்ன கதை சாய் பல்லவிக்கு பிடித்திருந்தது. இதையடுத்து மகளுக்காக அவர் 'பிரேமம் ' படத்தில் நடிக்க அனுமதி கொடுத்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு ஜுலை மாதம் 'பிரேமம்' படத்தின் படபிடிப்பு தொடங்கியது. கடந்த மே மாதம் படம் வெளியான இந்த படம் கேரள திரையரங்குகளில் இன்று வரை ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் முகத்தில் பருக்களோடு தேவையான மேக்கப்போடு நடித்த சாய் பல்லவி சேட்டன்கள் மனதை கட்டி போட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும். அதோடு 'மலரே நின்னே காணாதிருந்தால்...'' என்ற ஒரே பாடல் யூடியூப்பில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.\nதான் நடித்த முதல் படத்திலே சேட்டன்கள் மனதில் இடம் பிடித்து விட்டு தற்போது படிப்பை பார்க்க ஜார்ஜியா சென்று விட்டார் சாய் பல்லவி. சேட்டன்கள் மனதுதான் லபோ திபோவென்று அடித்து கொண்டிருக்கிறதாம். சோ... உலகம் உருண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-05T05:18:48Z", "digest": "sha1:3GWZSOPLAMSCVGRQDRTPDCMICAPPP3UI", "length": 23600, "nlines": 158, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "மின்னியல் | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\nமின்னணுவியலில் புரட்சியை உண்டாக்கிய டிரான்சிஸ்டர்\nமேலே படத்தில் மூன்று கால் பூச்சியை போல் காட்சி அளிக்கிறதே.. அது தாங்க நம்ம ஹீரோ டிரான்சிஸ்டர் இது என்ன இது எப்படி வேலை செய்யும் இதற்கும் மின்னணுவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று விரிவாக , ஒவ்வொன்றாக நோக்குவோம் இதற்கும் மின்னணுவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று விரிவாக , ஒவ்வொன்றாக நோக்குவோம் நமது மூளையில் கிட்டத்தட்ட 100 பில்லியன் நியூரான்கள் இருக்கின்றன நமது மூளையில் கிட்டத்தட்ட 100 பில்லியன் நியூரான்கள் இருக்கின்றன\nPosted in மின்னணுவியல், மின்னியல்\t| Tagged Alternating current, Aluminium, Amplifier, Antimony, Arsenic, அண்டிமோனி, அலுமினியம், ஆர்சினிக், இருமுனையம், உமிழ்ப்பான், உள்ளீடு, எதிர்மறை சார்ஜ், ஒரே திசை மின்னோட்டம், ஒளி உமிழும் இருமுனையம், ஓட்டைகள், கடத்தி, கணினி சில்லு, காலியம், கேள்வி சாதனம், சீராக்கும் சுற்று, சுவிட்ச், சேகரிப்போன், டிரான்சிஸ்டர், தடுப்பு சுவர், துகள், நினைவக சில்லு, நேர்மறை சார்ஜ், பாஸ்பரஸ், பெருக்கி, போரான், மாசு, மாறு திசை மின்னோட்டம், மின் கடத்தா பொருள், மின்சாரம், மின்னணு கூறு, மின்னணு சுற்று, மின்னணுவியல், மின்னியல், வெளியிடு, வேதியல் தனிமம், Base, Boron, Collecter, complex electronic circuits, computer chips, conductor, Depletion zone, Diode, Direct current, Doping, Electronic component, electrons, Emitter, Forward Bias, Gallium, Hearing Aid, Holes, Insulator, LED, Light Emitting Diode, memory chip, microphone, npn Tiransistor, Phosphorous, pnp Transistor, Rectifier, Reverse Bias, Silicon, simple electronic circuits, Transistor\t| 17 பின்னூட்டங்கள்\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇன்வெர்டர் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னே , பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு சுவாரசியமான யுத்தத்தை பற்றி முதலில் அறிந்து கொள்வோம் யாருக்கும் யாருக்கும் யுத்தம் தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் , நிகோலா டேஸ்லாவுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. எதற்காக இந்த யுத்தம் இவர்களுக்கு இடையே ஏற்பட்டது தெரியுமா மின்சக்தியை உற்பத்தி செய்து … Continue reading →\nPosted in மின்னியல்\t| Tagged AC DC Wars, Alternating current, atom, ஒரு திசை மின்னோட்டம், சார்ஜ், சீராக்கும்சுற்று, செப்பு அணு, செப்பு கடத்தி, தாமஸ் ஆல்வா எடிசன், நிகோலா டெஸ்லா, மாறு திசை மின்னோட்டம், மின் அழுத்தம், மின் உபகரணங்கள், மின் மாற்றி, மின் விளக்கின் இழை, மின்அணு, மின்கலம், மின்சார வாரியம், யுத்தம், Battery, conductor, copper wire, Direct current, Electric lamp, electrons, filament, Inverter, Nikola Tesla, Nucleus, Rectifier, Thomas Alva Edison, Transformer, Uninterruptible power supplies, UPS, voltage\t| 13 பின்னூட்டங்கள்\n ஆங்காங்கே சாலைகளில் தென்படும் ஒரு பெரிய சாதனம் இது ஏன் எப்போதாவது வெடிகுண்டு போல் வெடிக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னே, அதை எதற்காக உபயோகம் செய்கிறார்கள் , அது என்ன வேலை செய்கிறது என்பதனை ஒரு எட்டு எட்டி பார்த்து விட்டு வந்து விடுவோம் இது ஏன் எப்போதாவது வெடிகுண்டு போ��் வெடிக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னே, அதை எதற்காக உபயோகம் செய்கிறார்கள் , அது என்ன வேலை செய்கிறது என்பதனை ஒரு எட்டு எட்டி பார்த்து விட்டு வந்து விடுவோம் டிரான்ஸ்பார்மரை தமிழில் அழகாக மின்மாற்றி … Continue reading →\nPosted in மின்னியல்\t| Tagged Alternating current, Alternating Magnetic field, இரண்டாவது முறுக்கு கம்பி, உயர் மின்அழுத்தம், கடத்தி, கனிம எண்ணெய், காப்பு, குறுகிய சுற்று, குளிரூட்டி, செல்போன், டிரான்ஸ்பார்மர், தீ, பழுது, மடி கணினி, மாறு திசை காந்த புலம், மாறு திசை மின்னோட்டம், மின் உபகரணங்கள், மின் காந்த தூண்டல், மின் சக்தி எழுச்சி, மின் சக்தி விரயம், மின் சுமை, மின்அழுத்தம், மின்கம்பி, மின்மாற்றி, முதன்மை முறுக்கு கம்பி, முறுக்கு, conductor, coolant, Electro magnetic induction, Energy Loss, High Voltage, Insulated, Insulation, Mineral oil, Power Overload, Power Surge, pressure, Primary coil, Secondary coil, short circuit, Step down Transformer, Step up Transformer, Transformer, Turns\t| 15 பின்னூட்டங்கள்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nநம் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயங்களில் மின் அதிர்ச்சிக்கும் பெரும் பங்கு உண்டு மின் அதிர்ச்சியால் உயிர் இழப்போர் எண்ணிக்கை ஒரு பக்கம் இருக்க , அதனால் , காயங்கள் அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர் நிறைய பேர் மின் அதிர்ச்சியால் உயிர் இழப்போர் எண்ணிக்கை ஒரு பக்கம் இருக்க , அதனால் , காயங்கள் அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர் நிறைய பேர் இந்த மின் அதிர்ச்சி மிகவும் அபாயகரமானது. இதனால் ஏற்பட கூடிய இழப்புகள் மிக அதிகம் இந்த மின் அதிர்ச்சி மிகவும் அபாயகரமானது. இதனால் ஏற்பட கூடிய இழப்புகள் மிக அதிகம்\nநான் மின்னியல் படித்த காலத்தில், இந்த மொக்க ஜோக் ரொம்ப பிரபலம் இதை முதன் முறை காதில் கேட்ட பொழுது , நெடு நேரம் வரை விழுந்து விழுந்து சிரித்தோம் இதை முதன் முறை காதில் கேட்ட பொழுது , நெடு நேரம் வரை விழுந்து விழுந்து சிரித்தோம் அதன் பிறகு , நண்பன் படத்தில் ஒரு காட்சியில், ஜீவா இதே போன்று பதில் அளிப்பார் அதன் பிறகு , நண்பன் படத்தில் ஒரு காட்சியில், ஜீவா இதே போன்று பதில் அளிப்பார் அதை பார்த்து நீங்கள் கூட சிரித்து இருப்பீர்கள் அதை பார்த்து நீங்கள் கூட சிரித்து இருப்பீர்கள்\nPosted in அறிவியல், மின்னியல்\t| Tagged Auxiliary winding, இரும்பு உருளை, ஏறி இறங்கும் காந்தபுலம், ஒற்றை தருவாய் மின்னோட்டம், சுழலும் காந்தபுலம், சுழலும் பாகம், துணை முறுக்கு சுருள்கள், நிலைபெற்ற பாகம், மாறுதிசை மின்னோட்டம், மின்கடத்தி, மின்தேக்கி, முதன்மை முறுக்கு சுருள்கள், capacitor, conductor, current, Faraday's Law, Fluctuating Magnetic field, Induction motor, Lenz law, Main winding, Rotating Magnetic field, Rotor, single phase power supply, Stator, Stator winding\t| 16 பின்னூட்டங்கள்\nமைக்ரோவேவ் அடுப்பு ஒரு சிறப்பு பார்வை\nஇன்றைய கால கட்டத்தில் மைக்ரோவேவ் அடுப்பு என்பது நிறைய வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் ஒரு அடுப்பு உணவை சூடு படுத்துவதற்கு , இந்த அடுப்பை உபயோகிப்பதே மிக பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்த அடுப்பு, பாத்திரத்தை சூடு படுத்தாமல் , நேரடியாக உணவை சூடு படுத்தி விடுகின்றது உணவை சூடு படுத்துவதற்கு , இந்த அடுப்பை உபயோகிப்பதே மிக பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்த அடுப்பு, பாத்திரத்தை சூடு படுத்தாமல் , நேரடியாக உணவை சூடு படுத்தி விடுகின்றது விந்தையாக இருக்கிறது அல்லவா இவ்வாறு நேரடியாக உணவு சூடு … Continue reading →\nவாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு\nதூண்டல் அடுப்பு என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சரியம் எல்லாம் பட வேண்டாம் இது யாவரும் அறிந்த ஒன்று தான். நிறைய வீடுகளில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். இதை கரண்ட் அடுப்பு என்றும் சிலர் சொல்லுவதுண்டு. மின்சாரத்தின் துணை கொண்டு அடுப்பு எரிவதால் இந்த பெயர் வந்ததோ என்னவோ இது யாவரும் அறிந்த ஒன்று தான். நிறைய வீடுகளில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். இதை கரண்ட் அடுப்பு என்றும் சிலர் சொல்லுவதுண்டு. மின்சாரத்தின் துணை கொண்டு அடுப்பு எரிவதால் இந்த பெயர் வந்ததோ என்னவோ ஆனால் இதை கரண்ட் அடுப்பு … Continue reading →\nஉங்க வீட்டில் லோ வோல்டேஜா… உஷார்\nலோ வோல்டேஜ் என்றால் என்ன என்று யாரையாவது கேளுங்கள், கண்டிப்பாக சொல்லுவாங்க… ஓ தெரியுமே கரண்ட் இருக்கும் ஆனால் பல்பு மங்கலாக எரியும்.. மின் விசிறி சுற்றும் ஆனால் ரொம்ப மெதுவாக அவங்க சொல்லுவது எல்லாம் மிக சரி அவங்க சொல்லுவது எல்லாம் மிக சரி இப்போ திரும்ப அவர்களிடமே கேளுங்க.. வோல்டேஜ் என்றால் என்ன இப்போ திரும்ப அவர்களிடமே கேளுங்க.. வோல்டேஜ் என்றால் என்ன கரண்ட் என்றால் என்ன \nPosted in மின்னியல், வகைப்படுத்தப்படாதது\t| Tagged AC, atom, அணு, இயக்கவாற்றல், எலெக்ட்ரான், ஏசி, கடத்தி, குளிர்சாதன பெட்டி, தொலைகாட்சி பெட்டி, நியூட்ரான், பல்பு, ப்ரோடான், மின் அழுத்தம், மின் உபகரணம், மின் சக்தி, மின் சுற்று, மின் விசிறி, மின்கலம், மின்ச���ரம், மோட்டார், bulb, circuit, conductor, current, elctricity, electron, fan, Induction stove, iron box, low voltage, motor, negative charges, overhead tank, positive charges, tap, voltage, voltage stabilizer\t| 8 பின்னூட்டங்கள்\nமின் விசிறிக்கு என்ன ஆச்சு\nநேற்று வரை நல்லா ஓடி கொண்டிருந்த மின் விசிறி திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் எனக்கு என்ன என்று நின்று விட்டதா உடனே என்ன செய்வார்கள், எலக்ட்ரீஷியனை அவசர அவசரமாக அழைத்து , யப்பா… ஏதாவது பண்ணுப்பா.. உனக்கு புண்ணியமா போகும்.. புழுக்கம் தாங்கலை… என்று அங்கலாய்ப்பார்கள் உடனே என்ன செய்வார்கள், எலக்ட்ரீஷியனை அவசர அவசரமாக அழைத்து , யப்பா… ஏதாவது பண்ணுப்பா.. உனக்கு புண்ணியமா போகும்.. புழுக்கம் தாங்கலை… என்று அங்கலாய்ப்பார்கள் அவரும் மின் விசிறியை தொட்டு கூட பார்க்காமல் சொல்லுவார்.. … Continue reading →\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nவாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு\nடை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\nசுவாச பாதை நோய் தொற்று ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1344363", "date_download": "2020-08-05T06:20:07Z", "digest": "sha1:VVTO6LAFPQTNYGNB6WI7IKQP6IS4WCPS", "length": 4762, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காரைக்குடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"காரைக்குடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:19, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n319 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 12 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n04:50, 29 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJackieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:19, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 12 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/special-features-of-mirage-2000-fighter-jet-va-116455.html", "date_download": "2020-08-05T05:40:05Z", "digest": "sha1:FVRE43LYYHDT435TNR33SPOFFGK2LQ55", "length": 11522, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "மிராஜ��� 2000 வகை போர் விமானத்தின் சிறப்பு அம்சங்கள் | Special Features of Mirage 2000 Fighter Jet– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nநேற்றைய ஹீரோவான மிராஜ் 2000 போர் விமானத்தின் சிறப்புகள் என்ன\nIndia Strike Back | சிறப்பம்சங்களைப் பெற்றிருப்பதாலேயே பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்காக மிராஜ் 2000 வகை விமானத்தை இந்திய விமானப்படை தேர்வு செய்துள்ளது.\nIndia Strike Back | சிறப்பம்சங்களைப் பெற்றிருப்பதாலேயே பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்காக மிராஜ் 2000 வகை விமானத்தை இந்திய விமானப்படை தேர்வு செய்துள்ளது.\nதீவிரவாதிகளின் முகாம்களை அழித்து சாதனை படைத்துள்ள மிராஜ் 2000 வகை போர் விமானங்கள், 1999-ம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரில் முக்கிய பங்காற்றியுள்ளன.\nமிராஜ் 2000 வகை விமானங்களின் சிறப்புகள்\n1. ஒற்றை என்ஜின் கொண்ட 4-ம் தலைமுறை போர் விமானமான மிராஜ் 2000-ஐ, ரஃபேல் போர் விமானத்தை தயாரிக்கும் பிரான்ஸின் தஸால்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது.\n2. அமெரிக்காவிடமிருந்து எஃப்16 வகை விமானங்களை பாகிஸ்தான் வாங்கியதைத் தொடர்ந்து, மிராஜ் 2000 வகை விமானங்களுக்கு 1982-ம் ஆண்டில் இந்தியா ஆர்டர் கொடுத்தது. அப்போது, 36 விமானங்களை இந்தியா கொள்முதல் செய்தது.\n3. 1999-ம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரில் மிராஜ் 2000 விமானங்கள் சிறப்பாக செயல்பட்டன. அப்போது 514 முறை பறந்து சென்று 55,000 கிலோ அளவுக்கு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி எதிரி படையினரின் பதுங்கு குழிகளை அழித்தன.\n4. கார்கில் போரில் அற்புதமாக செயல்பட்டதைத் தொடர்ந்து, மிராஜ் வகையைச் சேர்ந்த மேலும் 10 விமானங்களை வாங்க 2004-ம் ஆண்டில் இந்திய ஒப்பந்தம் மேற்கொண்டது.5. 2011-ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மிராஜ் 5-எம்கே வகையைச் சேர்ந்த விமானங்களுக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.\n6. மிராஜ் போர் விமானங்கள், இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் பெற்றவை. பழமையான மற்றும் நவீன வகை ஆயுதங்களின் இலக்குகளை நோக்கி வீசும்.\n7. இந்த விமானம் இந்தியாவின் மற்ற போர் விமானங்களைவிட இலகு ரகமானது. இந்தியாவின் அதிநவீன போர் விமானமான சுகோய் எஸ்யு-30எம்கேஐ-வைவிட அதிநவீனமானது. அதிகபட்சமாக மணிக்கு 2,336 கிலோமீட்டர் வேகத்திலும், குறைந்தபட்சம் 2,120 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லும்.\n8. இந்த விமானம் வானிலிருந்து வானில் உள்ள இலக்கை நோக்கியும், வானிலிருந்து நிலத்தில் உள்ள இலக்கை நோக்கியும் ஏவுகணைகளை செலுத்தும் திறன் பெற்றது. லேசர் அடிப்படையிலான குண்டுகளையும் சுமந்து செல்லும். இவ்வளவு சிறப்பம்சங்களைப் பெற்றிருப்பதாலேயே பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்காக மிராஜ் 2000 வகை விமானத்தை இந்திய விமானப்படை தேர்வு செய்துள்ளது.\nAlso see... துல்லிய தாக்குதல் நடத்திய மிராஜ் 2000 போர் விமானத்தின் சிறப்பு அ ம்சங்கள்\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nLIVE | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nநேற்றைய ஹீரோவான மிராஜ் 2000 போர் விமானத்தின் சிறப்புகள் என்ன\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - வெளியாட்களுக்கு அனுமதி இல்லை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/madurai-man-murders-two-children-after-wife-extramarital-affair.html", "date_download": "2020-08-05T05:05:55Z", "digest": "sha1:LC2KAZHS3FH5UPNE7XVM2B7TQSAKMXD3", "length": 13941, "nlines": 179, "source_domain": "www.galatta.com", "title": "மனைவியின் கள்ளக் காதல்.. 2 மகன்களை கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன்..!", "raw_content": "\nமனைவியின் கள்ளக் காதல்.. 2 மகன்களை கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன்..\nமதுரை அருகே மனைவியின் கள்ளக் காதலால் அவமானம் அடைந்த கணவன், தன்னுடைய 2 மகன்களையும் கொன்று, தற்கொலைக்கு முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமதுரை மாவட்டம் பாலமேடு ப��ுதியைச் சேர்ந்த குமார் - உஷாராணி தம்பதிக்கு 8 வயதில் கோப்பெருஞ்சோழன் என்ற மகனும், 6 வயதில் சித்தார்த்தன் என்ற\nஇதனிடையே, குமார், ஆட்டோ ஓட்டி வரும் நிலையில், இவரது மனைவி உஷாராணி அங்குள்ள பாலமேடு பேரூராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.\nஉஷாராணி வேலைபார்க்கும் பாலமேடு பேரூராட்சியில் தூய்மை மேற்பார்வையாளராக பணியாற்றும் 45 வயது கனகராஜுக்கும், உஷாராணிக்கும் இடையே, பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்த தகவல் உஷாராணியின் கணவர் குமாருக்கு தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த கணவர், இது குறித்து மனைவி உஷாராணியிடம் கேட்டுள்ளார்.\nஇது தொடர்பாகக் கணவன் - மனைவி இடையே பிரச்சனை எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில், தனது மனைவி உஷாராணியை குமார் எச்சரித்துள்ளார். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாத உஷாராணி, கணவரின் கண்டிப்பையும் மீறி கள்ளத் தொடர்பில் அந்த உல்லாச வாழ்க்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.\nஇதனால், இன்னம் அதிர்ச்சியடைந்த குமார், கனகராஜை அழைத்துக் கண்டித்துள்ளார். அப்போதும், இருவரும் பிரிந்து செல்லாமல் தங்களது கள்ளக் காதலைத் தொடர்ந்துள்ளனர். இதனால், கடும் ஆத்திரமடைந்த குமார், கனகராஜை கொலை செய்யத் திட்டமிட்டார்.\nஆனால், அதற்கான நேரம் அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான குமார், தனது திருமண ஆல்பத்தில் உள்ள மனைவியின் முகத்தைக் கத்தியால் கிழித்தும், கிறுக்கியும் சற்று ஆறுதல் அடைந்து வந்தார்.\nஒரு கட்டத்தில், வீட்டில் உள்ள அரிவாளை எடுத்துக்கொண்டு, கனகராஜை தேடி அவரது அலுவலகத்திற்கே சென்றுள்ளார். அங்கு, மனைவியின் கள்ளக்காதலன்\nகனகராஜை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் கனகராஜை கையால் தடுக்கவே, அந்த அரிவாள் கனகராஜின் தலையில் விழுந்துள்ளது. இதனையடுத்து. அவர் சத்தம் போட்டு அலறித்துடிக்கவே, குமார் அங்கிருந்து ஓடி உள்ளார். இதனையடுத்து, அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கனகராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது ���ுறித்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குமாரை தேடி வந்தனர். ஆனால், குமார் தனது 2 மகன்களுடன் தலைமறைவானார். அதன் பிறகு, குமார் மன உளைச்சலின் உச்சிக்கே சென்றுள்ளார்.\nஇதனையடுத்து, பாலமேட்டில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெள்ளையம் பட்டி பெரிய குளம் மாடக் கருப்பு கோயிலில் குமார், மற்றும் அவரது இரு மகன்களுடன் குருணை மருந்து சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளனர்.\nஇதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், 3 பேரையும் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிறுவன் சித்தார்த் அப்போது உயிரிழந்துள்ளான். இதனையடுத்து. மற்ற இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மூத்த மகன் கோப்பெருஞ்சோழனும் உயிரிழந்தார். இதனால், குமார் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில், மதுரை அரசு\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, உஷாராணியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\nஇதனிடையே, மனைவியின் கள்ளக் காதலால் 2 மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை முயன்ற சம்பவம், மதுரை பாலமேட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n“உன் தங்கச்சியைத்தான் கட்டிக்குவேன்” அடம் பிடித்த ரவுடியை போட்டுத் தள்ளிய அண்ணன்..\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸின் கந்துவட்டி கொடுமை தந்தை - மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு..\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா சென்னையில் இன்று 18 பேர் பலி..\nகறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்க போலீசார் கடிதம்\nதமிழகத்தில், மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பு மருந்து சோதனை தொடக்கம்\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி திருத்துறைப்பூண்டியில் இளைஞர் போக்சோவில் கைது..\nஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி உருவாகியதன் பின்னணி\nகறுப்பர் கூட்டம் சேனல் வீடியோக்கள் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-11/november-11-dalit-liberation-sunday-cbci.print.html", "date_download": "2020-08-05T05:56:39Z", "digest": "sha1:Z56IFVXNUXJNGIXYWLOOPXDHVGLPIU2W", "length": 4464, "nlines": 24, "source_domain": "www.vaticannews.va", "title": "நவம்பர் 11, தலித் மக்களின் விடுதலை ஞாயிறு - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nநவம்பர் 11, தலித் மக்களின் விடுதலை ஞாயிறு குறித்த தகவல் படம்\nநவம்பர் 11, தலித் மக்களின் விடுதலை ஞாயிறு\nஇந்தியாவில், கத்தோலிக்கர்களும், ஏனைய கிறிஸ்தவர்களும் இணைந்து, நவம்பர் 11, வருகிற ஞாயிறை, தலித் மக்களின் விடுதலை ஞாயிறென சிறப்பிக்கின்றனர்.\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇந்தியாவில், கத்தோலிக்கர்களும், ஏனைய கிறிஸ்தவர்களும் இணைந்து, நவம்பர் 11, வருகிற ஞாயிறை, தலித் மக்களின் விடுதலை ஞாயிறென சிறப்பிக்கின்றனர்.\nஇந்திய ஆயர் பேரவையின், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பணிக்குழுவும், இந்திய கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவையும் இணைந்து கடைபிடிக்கும் இந்த ஞாயிறு நிகழ்வுகளில், ஆர்த்தடாக்ஸ் சபையினரும் இணைகின்றனர்.\n2007ம் ஆண்டு முதல், நவம்பர் மாதத்தின் இரண்டாம் ஞாயிறன்று தலித் மக்களின் விடுதலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், இவ்வாண்டு, ஒடிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் நிகழ்ந்த கொடுமைகளின் 10ம் ஆண்டு நினைவும் இணைந்து சிறப்பிக்கப்படுகிறது என்றும் இந்திய ஆயர் பேரவையின், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பணிக்குழு அறிவித்துள்ளது.\nதிருஅவை, மற்றும் கிறிஸ்தவ சபைகளுக்குள்ளும், வெளி உலகில் அரசு மற்றும் சமுதாயத்தாலும் தலித் மக்கள் அனுபவிக்கும் பாகுபாடுகளை எதிர்த்து, கடைபிடிக்கப்படும் தலித் மக்களின் விடுதலை ஞாயிறுக்கு, இவ்வாண்டு, \"நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்\" என்ற மையக்கருத்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2014/10/", "date_download": "2020-08-05T05:25:38Z", "digest": "sha1:6NXAFQPOTGWPVA7QZ2BBTTTN56HM3LJQ", "length": 142986, "nlines": 1504, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: October 2014", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து இன்புறுங்கள்\n'சூலமங்கலம்' சகோதரிகள் பாடிய - 'இறைவனுக்கே நீ இறைவனப்பா'\nஅப்பா ... இறைவனுக்கே நீ இறைவனப்பா\nகுறைவில்லா வாழ்வு தரும் குமரனப்பா\nஈசனுக்கு நீ தகப்பன் சாமியப்பா\nவா வா என்று அழைக்குமுன்னே\nஅப்பா ... இறைவனுக்கே நீ இறைவனப்பா.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:14 AM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nநீங்களும் நிலத்தில் விளையும் நிலக்கடலையும்\nநீங்களும் நிலத்தில் விளையும் நிலக்கடலையும்\nநிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.\nநம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில்\nஅது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு\nஎலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.\nநிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே\nசுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது\nநிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன்\nநிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய\nபங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது\nஉடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்\nகடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய்\nபித்தப் பை கல்லைக் கரைக்கும்:\nநிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு\nவந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம்\nதொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.\nநிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும்\nஎன்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.\nஇது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.\nநிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்\nகடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின்\nஉள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.\nநிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.\nமனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.\nதலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால்\nஅதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து\nஅதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால்\nஅதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும்\nகொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள\nதாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.\n100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட்\nவகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.\nஇந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் ந��்மை செய்யும்\nகொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3\nசத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nஉலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை\nஅதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும்.\nஇந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை\nவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது\nமற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து\nதவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை\nஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள்.\nஇதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.\nகடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரிய\nமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்\nபடுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து\nசாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை\nகுறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.\nபெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை\nசீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டா\nவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக்\nஅமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது.\nஇதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.\n100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.\nகரையும் கொழுப்பு – 40 மி.கி.\nதிரியோனின் – 0.85 கி\nஐசோலூசின் – 0.85 மி.கி.\nலூசின் – 1.625 மி.கி.\nலைசின் – 0.901 கி\nகுலுட்டாமிக் ஆசிட்- 5 கி\nவிட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி\nகால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.\nகாப்பர் – 11.44 மி.கி.\nஇரும்புச்சத்து – 4.58 மி.கி.\nமெக்னீசியம் – 168.00 மி.கி.\nமேங்கனீஸ் – 1.934 மி.கி.\nப���ஸ்பரஸ் – 376.00 மி.கி.\nபொட்டாசியம் – 705.00 மி.கி.\nசோடியம் – 18.00 மி.கி.\nதுத்தநாகச்சத்து – 3.27 மி.கி.\nதண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.\nபோலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.\nபாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:\nநாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து\nஅதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில்\nதான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன.\nநோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான்\nஇணையத்தில் படித்தது. செய்தி பயன்தரும் என்று கருதியதால்,\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:58 PM 20 கருத்துரைகள்\nInteresting News: மாடுகளே தேவையில்லை: வருகிறது செயற்கைப் பால்\nமாடுகளே தேவையில்லை: வருகிறது செயற்கைப் பால்\nமாடுகள் வேண்டாம். பண்ணைகள் வேண்டாம். செயற்கையாகப் பால் தயாரிக்க முடியும் என்று அமெரிக்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச்சியை மேற்கொண்ட பெருமாள் காந்தி, ரையான் பாண்டியா,இஷா தத்தார் ஆகிய மூவர்\nஅணியினர் செய்ற்கைப் பால் தயாரிப்புக்காக மூபிரீ (Muufri) என்ற பெயரில் ஒரு கம்பெனியைத் தொடங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு ஜூலை வாக்கில் தங்களது பால் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nஈஸ்ட் போதும். அதை அடிப்படையாக வைத்து பயோ-எஞ்சினீரிங் முறையில் செயற்கைப் பால் தயாரிக்கப் போகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.\nஅடிப்படையில் பால் என்பது என்ன ஆறு வகைப் புரதங்கள். எட்டு வகையான கொழுப்புப் பொருட்கள், அவ்வளவுதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.\nசெயற்கைப் பால் தயாரிப்பு முறையில் சிறிது மாற்றங்களைச் செய்வதன் மூலம் பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் என பலவகையான பால்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெயற்கைப் பால் பார்வைக்கு அசல் பாலைப் போலவே இருக்கும்.\nஅத்துடன் அசல் பாலைப் போலவே அடர்த்தி கொண்டதாக, ருசி\nகொண்டதாக சத்து கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெயற்கைப் பாலில் சில சாதகங்களும் உள்ளன. அசல் பாலில் லாக்டோஸ் இருக்கும். இது பலருக்கும் ஒத்துக்கொள்ளாது. செயற்கைப் பாலில் லாக்டோஸ் இராது. அத்துடன் கெட்ட கொலஸ்ட்ராலும் இராது.\nசெயற்கைப் பால் கெட்டுப் போகாதது. பல நாட்கள் கெடாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அசல் பால் மூலம் தயாரிப்பது போலவே செயற்கைப் பாலிலிருந்தும் பால் பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெயற்கைப் பால் அடங்கிய பாட்டிலுடன் பெருமாள் காந்தி\nஇந்த மூவர் கூட்டணியில் ஒருவரான பெருமாள் காந்தி சென்னையில்\nஉள்ள ஒரு பல்கலையில் உயிரி தொழில் நுட்பம் படித்து பட்டம் பெற்றவர். முமபையில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி விட்டு அமெரிக்கா சென்று மேல்படிப்பு படித்து வருபவர். மற்ற இருவரும் உயிரி தொழில்\nஇவர்கள் தொடங்கியுள்ள நிறுவனத்துக்கு ரையான் பாண்டியா CEO.\nபெருமாள் காந்தி தலைமை தொழில் நுட்ப அதிகாரி. இஷா தலைமை\nஇவர்களது திட்டம் வெற்றி பெறுமானால் செயற்கைப் பாலானது பெரிய ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுவதாக இருக்கும். மருந்து ஆலைகள் மாதிரியில் உயர்ந்த தரத்திலான தயாரிப்பு முறைகள் பின்பற்றப்படும்\nஉலகில் மக்கள் தொகை பெருத்து வருகிறது. எதிர்காலத்தில் மக்கள் செயற்கைப் பாலைத்தான் பயன்படுத்துபவர்களாக இருப்பர் என்று\nசெயற்கைப் பால் இப்போது எப்படி சாத்தியமாகியது என்று கேட்டதற்கு இதுவரை யாரும் இதற்கு முயலவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.\nஇணையத்தில் படித்தேன். செய்தி சுவையாக இருந்ததால் உங்களுக்கு அறியத்தந்துள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:14 PM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப்பூக்கள், பொது அறிவு\nQuiz.no.69 Answer: நல்ல நேரம் வரும்போது, நல்லதே நடக்கும்\nQuiz.no.69 Answer: நல்ல நேரம் வரும்போது, நல்லதே நடக்கும்\nபுதிர் எண் 70ற்கான விடை\nநேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து 3 கேள்விகளைக் கேட்டிருந்தேன். கேளிகள்தான் மூன்றே தவிர அலச\n1. எந்த வயதில் நோய் வந்தது\n2. எத்தனை காலம் அது படுத்தி எடுத்தது\n3. ஜாதகர் அதிலிருந்து குணமாகி மீண்டு வந்தாரா அல்லது வரவில்லையா\n1. ஜாதகரின் 54வது வயதில் கடுமையான நோய் ஏற்பட்டது.\n2. ஏழு ஆண்டுகாலம் அது படுத்தி எடுத்தது.\n3. அடுத்துவந்த மகாதிசை சுயபுத்தியில் அவர் மீண்டு வந்தார். பிறகு நலமுடன் இருந்தார்\nமிகச் சரியாக இரண்டு கேள்விகளுக்கான பதிலை நமது வகுப்பறையின்\nமூத்த மாணவர்களில் ஒருவரான திரு. கே.முத்துராமகிருஷ்ணன்\n(KMRK) அவர்கள் மட்டும் எழுதியுள்ளார். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்க���ைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவ்ருடைய பதில் கிழே உள்ளது\nஆனாலும் ஜாதகத்தில் சுக்கிரனும், சூரியனும் உச்சம்\nபூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி உச்சம் அத்துடன் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சுபக்கிரகமான சந்திரன்.\nஆறாம் வீட்டில் அதன் அதிபதி செவ்வாய் ஆட்சி பலத்துடன். அது பெரிய மைனஸ் பாயிண்ட்\n54 வயதில் கேது மகா திசை ஆரம்பித்த போது நோய் உண்டானது.\nதசா அதிபதி கேது லக்கின அதிபதி புதனுடன் கூட்டு - அதுவும்\n12ம் வீட்டில்.6ம் அதிபதி செவ்வாயின் நேரடிப் பார்வை அவர்களின்\nமேல். அத்துடன் சனியின் பார்வையும் அவர்கள் மேல். மேலும் 8ல்\nஅமர்ந்த குரு பகவானின் பார்வையும் அவர்கள் மேல். இந்த அமைப்பு அவருக்கு நோயை உண்டாக்கியது.உடல் நோயோடு, மன நோயையும் உண்டாக்கியது.\nசுக்கிரன் உச்சமானதுடன், கேந்திர வீட்டிலும் இருக்கிறார். அவர் தனது\nமகா திசையில் நன்மை செய்யத் துவங்கி, ஜாதகரைக் காப்பாற்றி,\nநோய்களில் இருந்து ந் மீண்டு வரச் செய்தார்\nதசா/தசா புத்திகள்தான் பலனை அளிக்கக்கூடியவை. அளிக்க வல்லவை\nஜாதகர் 26 ஏப்ரல் 1937ல் காலை 10மணி 9 நிமிடம் 30 வினாடிக்குப்பிற‌ந்தவர்.\nஉஷ்ண‌ ச‌மபந்தமான, குருதி நோய்;ரத்த‌ அழுத்தம்,இதய‌ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். இவை துவங்கிய போது அவர் வயது 54.\n60 வயது வரை நோயால் 6 வருடங்கள் துன்பம்.\nசெரிபரல் ஹெமரேஜால் 60 வயதில் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.\nவீடு மாற்றம் செய்து கொண்டுள்ள சூழலில் அவசரமாக எழுதுகிறேன்.முழுதும் கவனம் செலுத்த முடியவில்லை. மன்னிக்கவும்./////\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:24 AM 5 கருத்துரைகள்\n வந்த நோய் என்ன செய்தது\n வந்த நோய் என்ன செய்தது\nபுதிர் போட்டி எண்.70 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nWrite your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்\nஇன்றைப் பாடத்திற்கு மூன்று கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்\nகீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.\nஜாதகரின் 6ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு கடுமையான உடல் உபாதைகள் உண்டாகின. அது எந்த வயதில் உண்டானது எத்தனை காலம் அவதிப்பட்டார். அதில் இருந்து, அதாவது உடல் நோய்களில் இருந்து மீண்டு வந்தாரா எத்தனை காலம் அவதிப்பட்டார். அதில் இருந்து, அதாவது உடல் நோய்களில் இருந்து மீண்டு ��ந்தாரா அல்லது வரவில்லையா என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விகளுக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.\n1. எந்த வயதில் நோய் வந்தது\n2. எத்தனை காலம் அது படுத்தி எடுத்தது\n3. ஜாதகர் அதிலிருந்து குணமாகி மீண்டு வந்தாரா அல்லது வரவில்லையா\nதிருமணத்தை வைத்தே கேள்விகள் எதற்கு என்று மாணவர் ஒருவர் கேட்டுக்கொண்டே இருந்தார். அவருக்காக இன்றையை அலசலை வேறு பக்கம் திருப்பியிருக்கிறேன்.\nஅலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள் விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஎனது மோடத்திற்கு காய்ச்சல் வந்து, நேற்று படுத்துக்கொண்டு விட்டது. WIFI வேலை செய்யவில்லை. அதனால் நேற்று வகுப்பறையில் பதிவை வலை ஏற்ற முடியவில்லை. கவலை வேண்டாம். அந்த ஒரு நாள் இழப்பை இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள் கூடுதலாக பதிவுகளை ஏற்றி சரி செய்து விடுகிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:28 AM 18 கருத்துரைகள்\nஇன்றைய பக்தி மலரை 'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன் பாடிய\nமுருகப் பெருமானின் பாடல் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும்\nபாடலின் தலைப்பு: எனக்கும் இடம் உண்டு\nஅருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்\nஅருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்\nதிருக் காவடி சுமக்கும் தொண்டருடன்\nதினம் பூத்திடும் ஞான மலர்களுடன்\nஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்\nஅருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம்\nவரும் காற்றில் அணையா சுடர்போலும்\nஇனி கந்தன் தருவான் எதிர்காலம்\nஅதில் அழகிய தோகை என் உள்ளம்\nநான் உள்ளம் என்னும் தோகையினால்\nகந்தன் உறவு கண்டேன் ஆகையினால்\nபாடியவர் - பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:57 AM 7 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nமனிதனால் எதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை\nமனிதனால் எதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை\nசோதனை மேல் சோதனையால் வந்த சோகத்தில் பூத்த மலர்\nஎன்று எழுதினான் ஒரு கவிஞன்\nசுற்றுவதை பூமி நிறுத்திவிட்டால் என்ன ஆகும்\nநெருப்பு நீர்த்துவிட்டால் என்ன ஆகும்\nமனிதன் போராடுவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்\nமனிதன் ஆதிமுதல் போராடுவதை என்று நிறுத்தினான்\nவிதை முட்டிமோதிப் பூமியிலிருந்து வெளிவந்து விருட்சமாவதைப்\nபோல மனிதன் பிறந்ததிலிருந்து மண்ணோடு மண்ணாகும்வரை முட்டிமோதிப் போராடிக் கொண்டுதான் இருக்கிறான்.\nஅவனுடைய ஈறாறு வயதிற்குப் பிறகு இந்தப் போராட்டம் எல்லை\nயின்றி பல களங்களில் விரிந்து அவனை மென்மேலும் போராட வைக்கின்றது\nபடித்தல்,பணிக்குச் செல்லுதல்,பணிதல், ஈட்டல், காத்தல், ஈதல், சமூகவாழ்க்கை,பதவி, புகழ், அந்தஸ்த்து என்று இந்த மாயவாழ்க்கை\nகாட்டும் ஜாலங்களில் அவன் அடைந்தது பாதி, தொலைந்தது மீதி\nஎன்று போராடிவிட்டு இறுதியில் சாம்பாலாகிக் கரைந்து போகிறான்.\nவெற்றி, தோல்வி, இன்பம், துன்பம், உறவு, பகைமை, வறுமை,\nசெழுமை, பெருமை, சிறுமை என்று மாறி மாறி வாழ்க்கைச் சுழல்\nஅவனைப் புரட்டிப் போடும் போதெல்லாம் உணர்வுகள் அவனை\nஅடித்து உட்காரவைத்தாலும், அறிவு ஆறவைத்து அவனை எழுந்து உடகாரவைத்து, \"உன் பிரச்சினைகளவிட நீ பெரியவன்\" என்று\nமீண்டும், மீண்டும் போராட வைத்துவிடுகிறது\nஎன்று வாழ்க்கையின் பிறப்பு, இறப்பிலுள்ள சமத்துவத்தைச் சொல்லி\nஅறிவு மனதைச் சமாதானப் படுத்தி விடுகிறது.\nஎல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மனிதனால் இரண்டை மற்றும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை\nஒன்று அவன் நம்பியிருந்தவன் அல்லது இருந்தவள் செய்யும்\nதுரோகம். இரண்டாவது அவன் யாருக்காகத் தன் வாழ்க்கையை அர்பபணித்துப் பல பணிகள் செய்தானோ, அந்தப் பயனை\nஅடைந்தவர்கள், செய்நன்றியை மறப்பதோடு அவனை அலைக்\nஅதைவிட ஒருவனுக்கு, அதிகமான துன்பத்தைத் தருவது, அவன்\nபெற்று, ஆசையாய், அருமை பெருமைகளோடு வளர்த்த அவனுடைய பிள்ளையே, அவனுடைய நம்பிக்கையையும், உணர்வுகளையும் சிதைக்கும்போது\nஅந்தக்கணங்களில் அவன், தன் தலையில் இடி விழுந்ததுபோல\nநொடிந்து உட்கார்ந்து விடுகிறான். மனதில் துக்கம் வெள்ளமாய்\nஅதே துக்கம், திரைப்படம் ஒன்றில் வரும் நாயகனுக்கும் ஏற்படுகிறது.\nஅந்தத் துக்கத்தைப் பாட்டில் வடிக்கக் கவியரசரை அழைத்தார்கள்.\nவந்தார் கவியரசர், வாங்கிக் கொண்டார் சூழ்நிலையை அவர்\nவாயிலிருந்து கருத்தும், சொல்லும் கலந்த பாட்டொன்று சட்டனெ வெள்ளமாய்வர, உடனிருந்த கவியரசரின் உதவியாளர் எழுதி\n'நன்றிகெட்ட மாந்தரடா: நானறிந்த பாடமடா' என்று ஒரு பாட்டில்\nஅவர் எழுத���யதைப் போல அவர் செய்த உதவிகளை மறந்து,\nநன்றியின்றி நடந்து கொண்டவர்கள் அவர் வாழ்வில் அனேகம்\nபேர்கள். அதுபோல அவர் சந்தித்த துரோகச் செயல்களும் பல் உண்டு\nஅவர் சிறப்பாக அனுபவித்துப் பாடல் எழுத வேண்டும்\nஎன்பதற்காகவே, இறைவன் அந்த நல்ல மனிதரின் வாழ்வில்\nபல சோகங்களை வைத்தான் போலும்\nஅதனால், கொடுக்கப்பட்ட அந்த சூழ்நிலைக்கு அற்புதமான பாடல்\nஒன்றைக் கொடுக்க முடிந்தது அவரால்\nஅந்தமாதிரியொரு நிலை ஏற்படும் மனிதன் ஒவ்வொருவனின்\nமனதையும் வருடிக் கொடுக்கும் பாடல் அது\n\"சோதனைமேல் சோதனை போதுமடா சாமி\nவேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி\nசொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது - அதில்\nபந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது\nஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்\nபரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு\nஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்\nதிருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல\nபெண் (மருமகளாக படத்தில் வரும் பிரமிளா தன் குரலில் வசன நடையில் சொல்வது )\nமாமா, காஞ்சுபோன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே காஞ்சி போயிட்டா.... துன்பப் படுற்வங்க எல்லாம்\nஅவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு யாராலே ஆறுதல் சொல்ல முடியும்\nதானாடவில்லையம்மா சதையாடுது - அது\nதந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது\nபூவாக வைத்திருந்தேன் மனமென்பது - அதில்\nபூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது\nஅடிதாங்கும் உள்ளமிது இடி தாங்குமா\nஇடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா\nபடம்: தங்கப் பதக்கம் - வருடம்: 1974\nபாடலை எழுதியவர்: கவியரசர் கண்ணதாசன்\nநடிப்பு: நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை.பிரமிளா\nசோதனைமேல் சோதனை போதுமடா சாமி\nவேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி\nஎன்று பாடலுக்குச் சிறப்பான துவக்கத்தைக் கொடுத்தவர், சொந்தம்\nஎன்பது இறைவன் கொடுத்தது, அந்த சொந்தத்தை பந்த பாசமாக்கி அவதிப்படுவது மனிதன்தான் என்பதை, சொந்தம் ஒரு கைவிலங்கு\nநீ போட்டது - அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது என்று சொன்னது அற்புதம்.\nஅடுத்து வரும் ஆறு வரிகளில் உள்ள சொல் விளையாட்டைப்\nபாருங்கள் – எல்லா வரிகளுமே சொல்ல, செல்ல, அல்ல என்று\nதைதத ஆடைபோல அருமையாகப் பொருந்தி நிற்கும்\n\"ஆத���ரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்\nபரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு\nஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்\nதிருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல\nபூவாக வைத்திருந்தேன் மனதை - அதில் உறவென்று சொல்லிக்\nகொண்டு ஒரு பூநாகம் புகுந்து கொண்டது என்று சொல்வதற்காக\nஅடுத்து எழுதிய ஆறு வரிகளுமே பாடலின் முத்தாய்ப்பான\nதானாடவில்லையம்மா சதையாடுது - அது\nதந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது\nபூவாக வைத்திருந்தேன் மனமென்பது - அதில்\nபூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது\nஅடிதாங்கும் உள்ளமிது இடி தாங்குமா\nஇடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா\nஎன்னவொரு அற்புதமான சிந்தனை வெளிப்பாடு பாருங்கள். அதனால்தான் அவரைக் கவியரசர் என்கிறோம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:44 AM 14 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், கண்ணதாசன், கவிதை நயம், கவிதைகள்\nமாணவக் கண்மணிகளுக்கும், வகுப்பறைக்கு வந்து செல்லும் நண்பர்களுக்கும், சக வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 10:10 PM 14 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, வாழ்த்து மடல்கள்\nAstrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்\nAstrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்\nநாள் என்பது நட்சத்திரங்களையும் கோள் என்பது நவக்கிரகங்களையும் குறிப்பதாகும். இறைபக்தி மிகுந்தவர்களுக்கு அவைகளால் எந்தத்\nதுன்பமும் ஏற்படாது என்பது செய்தி. அதை வலியுறுத்திச் சொல்லும் விதமாகக் கந்தரலங்காரத்தில் ஒரு பாடல் உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.\nநாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த\nகோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு\nதாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும்\nதோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”\n- அருணகிரியார் அருளிய கந்தர் அலங்காரப் பாடல்களில் ஒரு\nநல்லவனுக்கு நாளும் கோளும் எவ்வித தீங்கும் செய்யாது\nஎன்பதையே அவர் அப்படி குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர்,\nநாளென்செயும் வினைதான் என்செயும் எனை நாடி வந்த கோள்\nஎன் செய்யும் என்று அடித்துச் சொல்கிறார். முருகன் அருள் முன்,\nகிரகங்கள் வலிமை இழந்து போகும் என்பதே அதன் பொருள்.\nசரி, நாளையும் கோளையும் நாம் பார்க்க வேண்டாமா\nநாமென்ன அருணகிரியார் போல, அல்லது க���மரகுருபரர் போல\n நாம் முருக பக்தர்கள் என்பது\nமட்டுமே உண்மை. மற்றபடி நாம் சாதாரண மனிதர்கள்தான்.\nநம் ஜாதகப்படிதான் நம் வாழ்க்கை\nதிருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்\nஅவைகள் சுப நாட்கள் என்பதால் அவற்றைத் தேர்வு செய்து\nஅதில் செய்கிறார்கள். ஒரு ஆண்டில் 55 முதல் 60 நாட்கள் வரைதான்\nமுகூர்த்த நாட்கள் இருக்கும். மற்ற நாட்கள் எல்லாம் சுப நாட்கள் இல்லை.\nஎந்த முகூர்த்த நாளாவது செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை\n வராது. அதாவது எந்தத் திருமணமாவது செவ்வாய்க் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் செய்கிறார்களா\nஎன்று பாருங்கள். செய்ய மாட்டார்கள். அவைகள், அதாவது அந்த\nஇரண்டு கிரகங்களுக்கு உரிய நாட்களும் திருமணங்களுக்கு ஆகாத நாட்களாகும்.\nராகுகாலங்களில், கேது காலங்களில் (எமகண்டங்களில்)\nசுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். முகூர்த்த நாட்களில்கூட\nஅந்த நேரத்தைத் தவிர்த்து விடுவார்கள்.\n அந்த நேரத்தில் செய்தால், செய்யும் காரியம் முழுமை பெறாது.\nஉங்கள் மொழியில் சொன்னால் ஊற்றிக் கொண்டுவிடும். அதே போல அஷ்டமியன்று (எட்டாவது திதியன்று) எந்த சுபகாரியங்களையும்\nகுழந்தையை அதன் பாட்டி வீட்டில் இருந்து (அதாவது அது பிறந்த\nவீட்டில் இருந்து) நம் வீட்டிற்கு முதன் முதலில் அழைத்து வருதல்\nபோன்று பலவிதமான சுபகாரியங்கள் நம் வாழ்க்கையில் உள்ளன.\nஅனுபவப் பட்டவர்களுக்கு அதெல்லாம் தெரியும்.\nசரி, எததெற்கு நாளையும் நேரத்தையும் பார்க்க வேண்டாம்\nசாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் தினசரி வேலைக்குச் செல்வதற்கு\nஅதை எல்லாம் பார்க்க வேண்டாம். பசிக்கும்போது சாப்பிட\nவேண்டியதுதான். கண் அயர்ச்சி கொள்ளும்போது தூங்க\nவேண்டியதுதான். குறிப்பிட்ட நேரத்தில் தினமும் பணிக்குச்\nஅதுபோல தண்ணியடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், டாஸ்மாக்\nகடைக்குப் போவதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்க வேண்டாம்.\nசெட் சேர்ந்தால், அதாவது தோழமைகள் அழைத்தால் போக\nதந்தை இறந்துவிட்டால்,ஒரு ஆண்டிற்கும், தாய் இறந்துவிட்டால்,\nஆறு மாதங்களுக்கும், மனைவி இறந்துவிட்டால்,மூன்று\nஅதுபோல ஜென்ம நட்சத்திரத்தில் (அதாவது ஒருவருடைய\nபிறந்த நட்சத்திரத்தன்று) அவருக்கு திருமணத்தை செய்யக்கூடாது.\nஇது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். அது சுபநாளாக\nஇருந்தாலும், அந்த ��ாளின் நட்சத்திரத்தையும் பார்க்க வேண்டும்.\nகூடாத நாட்களையும், ஆகாத நட்சத்திரங்களையும் பட்டியலிட்ட பாடல் ஒன்று உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.\nஆகிய 12 நட்சத்திர நாட்களிலும் நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவர்கள் திருப்பித் தரமாட்டார்களாம். நெடுந்தூரப் பயணம் சென்றவர்கள் (உரிய நேரத்தில்) திரும்ப மாட்டார்களாம்.நோயில் படுத்தவர்கள் குணமாகித் திரும்புவதும் தமதமாகுமாம்\n”என்னிடம் பணம் வாங்கிச் சென்ற கடன்காரன் எப்படித் திருப்பித்\n சட்டையைப் பிடித்து அல்லது கழுத்தில் துண்டைப்\nபோட்டுப் பிடித்து திருப்பி வாங்கிவட மாட்டேனா\nதெனாவட்டாக யாரும் கேட்காதீர்கள். உங்களிடம் கடன் வாங்கிச்\nசென்றவன் நன்றாக இருந்தால் தானே சுவாமி உங்களுக்குத் திரும்பத் தருவான். அதே நட்சத்திர நீயூட்டன் விதி அவனுக்கும் உண்டல்லவா\nகெட்ட நாளில் வாங்கிய அவன் கெட்டுப் போய் இருந்தால் என்ன\n . செலவு கணக்கில் எழுத வேண்டியதுதான்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:56 AM 4 கருத்துரைகள்\nநாச்சிமுத்து மகாலிங்கம் என்ற பெயரை அறியாத கோவை வாசிகள்\nஇருக்க மாட்டார்கள். அத்துடன் தமிழகம் முழுமையும்\nபல அரிய சாதனைகளைச் செய்த மாமனிதர் அவர்\n21.3.1923 அன்று பொள்ளாச்சியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த\nஅவர், சென்னை லயோலா கல்லூரியிலும் பிறகு கிண்டி பொறியியற் கல்லூரியிலும் படித்துப் பொறியாளரானவர் அவர்.\nஅவருடைய தந்தையார் பொள்ளாச்சி நகராட்சி தலைவராக\nஇருந்தமையால், மகாலிங்கம் அவர்களும் அரசியல் வாழ்க்கையில் ஈர்க்கப்பெற்று அன்றைய காங்கிரஸ் இயக்கத்தின் மூலம் சட்டமன்ற உறுப்பினராகி, மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று சுமார்\n15 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக விளங்கினார்.\nபரம்பிக்குளம் ஆளியார் அணைத் திட்டம் உருவாகக் காரணமாக\nமுன்னாள் அமைச்சர்கள் திரு.கே. காமராஜர், திரு.சி.சுப்பிரமணியம்,\nதிரு வெங்கட்ராமன் என்று அத்தனை தலைவர்களுடனும் நட்பாக\n1967ம் ஆண்டில் வங்கிகள் தேசியமான பிறகு வங்கிகள் உதவியுடன்\nபல தொழில்களைத் துவங்கி அவற்றை தன்னுடைய அயராத\nஇன்று அவருடைய சக்தி குழுமத்தில் நிறைய நிறுவனங்கள் செயல்\nவள்ளலார் (ராமலிங்க சுவாமிகள்) மீது அதீத பற்று உடையவர்.\nஅதுபோல வேதாத்ரி மகரிஷி சுவாமிகளிடமும் பற்றுடையவராக\nஇருந்தவர். ஆன்மீகத்தில் மிகவும் ஈ��ுபாடு உடையவர். பல\nபதிகங்களை புத்தக வடிவில் வெளிவர ஏராளமான பொருள் உதவி\nஇப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஅப்படிப்பட்ட மாமனிதர் 2.10.2014 அன்று இயற்கை எய்தி விட்டார்\nமாமனிதர்களுக்கு மரணமில்லை. மக்களின் மனதில் அவர்கள்\nஅவரைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கான சுட்டி\nஅவருக்காக சக்தி குழுமத்தின் மாத இதழில் ஒரு விசேட அஞ்சலி\nசிறப்பிதழ் ஒன்றை அவருடைய 13ம் நாள் கிரியைகள் நடைபெற்ற\nஅந்த இதழில் அடியவன் எழுதிய அஞ்சலி கட்டுரை ஒன்றும்\nஉங்கள் பார்வைக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:47 AM 14 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nவானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்\nவானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்\nகிரகங்களில் சனீஷ்வரன் ஒருவனுக்குத்தான் ஈஸ்வர பட்டம். வேறு எந்த கிரகத்திற்கும் அந்தப் பட்டம் கிடையாது அரச கிரகங்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும்கூடக் கிடையாது.\n சனீஷ்வரனுக்காக யாரும் பயப்படாதீர்கள். அவன்தான் நம் ஆயுள்காரகன். அத்துடன் அவன்தான் நமது கர்மகாரகன். நாம் என்ன வேலை செய்ய வேண்டும் என்று நிர்ணயிப்பவன் அவன்தான்\nநீங்கள் மாவட்ட ஆட்சியாளராக வேண்டுமா அல்லது அமைச்சராக வேண்டுமா அல்லது பெரிய தொழிலதிபராக வேண்டுமா அவன் அருள் இருந்தால்தான் அது நடக்கும். இல்லை என்றால் நடக்காது.\nஒரு ஜாதகன், ஜாதகப்படி மாடு மேய்க்க வேண்டுமென்றால், அவன் மாடுகளைத்தான் மேய்க்க வேண்டும். அவற்றை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும். அதற்காக மாடு மேய்ப்பதைக் கேவலமாக நினைக்காதீர்கள். நகரங்களில் அல்லல்படும் ஒரு கணினிப் பொறியாளனைவிட மாடு மேய்ப்பவன் சுகமாக, நிம்மதியாக இருக்கிறான். பால் லிட்டர் ரூ 46:00 ற்கு விற்கிறது. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்\n அல்லது தீர்க்கமான பூரண ஆயுளா என்பதைத் தீர்மானிப்பவனும் அவன் தான். சிலர் 50 வயதைத் தாண்டு முன்பாகவே, விடை பெறாமலேயே, வானகம், அதாவது போட்டது போட்டபடி உலகைவிட்டுச் சென்று விடுவார்கள். அதெல்லாம் நிர்ணயிக்கப்பெற்ற ஆயுளின்படிதான் நடந்திருக்கும்\nஎனக்கு சனீஷ்வரனை மிகவும் பிடிக்கும். என் ராசி நாதன் அவன் தான். ராசி நாதன் என்பதற்காக அவன் என்னைச் சும்மா விடவில்லை. அவனுடைய மகாதிசையில் என்னைப் பலமுறை புரட்டிப் போட்டிருக்கிறான். மொத்தம் 19 ஆண்டுகள். அதில் சுயபுத்தி நீங்களாக மீதமுள்ள 16 வருடங்களும் பலவிதமான கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ளேன். என்னை எழுத்தாளனாக்கியதும் அவன்தான் அதே சனி திசையின் பின் பகுதியில்தான் நான் எழுதத் துவங்கினேன். எனக்கு ஏற்பட்ட கஷ்டங்களும், துன்பங்களும், சோதனைகளும், எதிர்கொண்ட துரோகங்களும் பலவிதமான அனுபவங்களைக் கொடுத்தது. அந்த அனுபவங்கள்தான் என்னுடைய எழுத்துக்களில் பிரதிபலிக்கின்றன\nசரி சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்:\nதிருநள்ளாறுதான் சனீஷ்வரனுக்கான ஸ்தலம். திருநள்ளாறைப் பற்றியும், சனீஷ்வரனைப் பற்றியும் ஏராளமான செய்திகள் உள்ளன. அவற்றை இன்னொருநாள் விரிவாகப் பார்ப்போம். இப்போது ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்கிறேன்.\nஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் சைவமதத்திற்குப் பெரும் தோண்டாற்றினார். அவர்காலத்தில் ஜைனர்கள் எல்லா திசைகளும் ஊடுருவிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தி சைவத்தை மேலோங்கச் செய்தது திருஞானசம்பந்தப் பெருமான்தான் என்றால் அது மிகையல்ல\nமதுரையில் நடந்த விவாதத்தில் ஜைனர்கள் விட்ட சவாலை ஏற்றுக்கொண்டு சைவத்தின் மேன்மையை நிலை நிறுத்தினார் அந்த மகான்.\nஜைனர்கள் தங்கள் மதத்தின் முக்கியமான மந்திரம் ஒன்றை ஒரு பனை ஓலையில் எழுதிக் கொடுத்தார்கள். திருஞானசம்பந்தர் தேவாரத்தில்\nஉள்ள 49ஆவது பாடலை எழுதிக்கொடுத்தார். அது திருநள்ளாற்றில்\nஉறையும் சிவபெருமானுக்காக உள்ள பதிகம். இரண்டு ஓலைகளையும்\nதீயில் இட்டார்கள். அவர்கள் கொடுத்த ஓலை நொடியில் வெந்து சாம்பலாகிவிட்டது. ஆனால் ஞானசம்பந்தர் எழுதிக் கொடுத்த ஓலை அப்படியே மீண்டு வெளியில் வந்தது. அதற்கு ஒன்றும் நேரவில்லை. திருநள்ளாற்றில் உறையும் சிவனாருக்கும் சனீஷ்வரனுக்கும் அத்தனை\nசக்தி. அதனால்தான் நாம் திருநள்ளாற்றைப் பக்தியுடன் வணங்கவேண்டும்.\nஅதே போல நாம் அறியாத இன்னொரு ஸ்தலமும் உள்ளது.\nமஹாராஷ்ட்டிரா மாநிலத்தில், நாசிக்கிற்கு அருகே உள்ள சனி சிக்னாபூர் என்னும் கிராமத்தில் உறையும் சனி பகவான் கோயில்தான் அது.\nசனி பகவான் சுயம்புவாக அங்கே எழுந்தருளியுள்ளார்.\nகாலம் யாருக்கும் தெரியாது. கலியுக துவக்கத்தில் இருந்து அங்கே அவர் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.\nகாலம் காலமாக பல பக்தர்கள் ���ன்றுகூடி சனி பகவானுக்கு அங்கே கோயில் ஒன்றை எழுப்ப முயன்றார்கள். சனீஷ்வரன் பக்தர்களின் கனவில் வந்து, எனக்கு கூரையுடன் (with Roof) கூடிய கோயிலைக் கட்டாதீர்கள். வானம்தான் எனக்குக் கூரை என்று கூறிவிட்டார்.\nஇன்றுவரை அவர் திறந்த வெளியில் நின்றுதான் அவர் நமக்குக் காட்சி தருகிறார்.\nசிலர் சொல்லக் கேட்காமல் கட்டங்களை (கோயிலை) கட்ட முயன்றபோது அவை இடிந்து, விழுந்து விட்டன.\nசனி பகவான் வெய்யிலையும் மழையையும் தாங்குவார். ஆனால் அங்கே வசிக்கும் மக்களால் முடியுமா முடியாதல்லவா ஆகவே அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளில்தான், வீட்டைக் கட்டிக்கொண்டுதான் வசிக்கிறார்கள், ஆனால் எந்த வீட்டிற்கும் கதவுகள் இல்லை. பூட்டுக்களும் இல்லை. சனீஷ்வரன்மேல் அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு. யாராவது நுழைந்து திருட முயன்றால் சனீஷ்வரன் தண்டிப்பார் என்கிறார்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரில், தேசிய வங்கி ஒன்றின் கிளையைத் திறந்தார்கள். (யுகோ பேங்க்) அந்த வங்கிக்கும் கதவுகள் இல்லை.\nவாய்ப்பிருந்தால் ஒருமுறை அங்கே சென்று சனீஷ்வரனை தரிசித்துவிட்டு வாருங்கள். அந்த சனீஷ்வரன் கோயிலைப் பற்றிய சில படங்களை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.\nமேலதிக விவரங்களுக்கு இந்த சுட்டியைத் தட்டிப் பாருங்கள்:\n20.10.2014 திங்கட்கிழமையன்று வகுப்பறைக்கு விடுமுறை. அன்று வரவேண்டிய பாடம்தான் இன்று வந்துள்ளது. அதை மனதில் வையுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:43 AM 24 கருத்துரைகள்\nஇருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எது\nஇருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எது\nஇன்றைய பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்\nவருகிறது ... வேல் வருகிறது\nவருகிறது ... துணையாய் வருகிறது.\nபாடிப் பரவசப்படுத்தியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 14 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nQuiz.no.69 Answer: நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு\nQuiz.no.69 Answer: நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு\nபுதிர் எண் 69ற்கான விடை\nநேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத��தைக் கொடுத்து, அதை அலசி, ஒரு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.\n”ஜாதகியின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா அல்லது திருமணமாகவில்லையா திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.” என்று கூறியிருந்தேன்.\n1. ஜாதகிக்குத் திருமணம் ஆனது.\n2. அதீதத் தாமதத்துடன் அவருடைய 37வது வயதில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது.\n3. சனி திசை, குரு புத்தியில் ஜாதகிக்குத் திருமணம் நடைபெற்றது.\nமிகச் சரியான பதிலை ஒருவரும் எழுதவில்லை. ஆனால் ஒட்டிய பதிலை, தங்களுடைய அலசலை எழுதியவர்கள் மொத்தம் 10 பேர்கள். அவர்களின் பெயரைக் கீழே கொடுத்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.\nஎந்த வயது என்பதை ஒருவரும் எழுதவில்லை. அத்துடன் எழுதியவர்கள் சனி திசை என்று குறிப்பிட்டுள்ளார்கள். சனி திசை குரு புத்தி என்று குறிப்பிடவில்லை. ஆகவே யாருக்கும் 100 மதிப்பெண்கள் இல்லை. அந்தப் பத்துபேர்களுக்கும் 60 மதிப்பெண்கள் (பொதுவாகக் கொடுத்துள்ளேன்)\nதசா/தசா புத்திகள்தான் பலனை அளிக்கக்கூடியவை. அளிக்க வல்லவை\nஇந்த ஜாதகியின் திருமணம் அதீத தாமதம் ஆனதற்குக் காரணம் அடுத்தடுத்து வந்த மகா திசைகள்தான்\n1. ஏழாம் அதிபதி குரு நீசம். அத்துடன் வக்கிரமாகியும் உள்ளார். நீசபங்கமும் ஆகியுள்ளார்\n2. அவர், அதாவது குரு பகவான், சனியுடன் சேர்ந்துள்ளார். சனி எட்டாம் அதிபதி. அத்துடன் அவரும் வக்கிரகதியில் உள்ளார்\nஆகவே அந்த இரண்டு கிரகங்களின் திசைகளும் ஜாதகியின் திருமணத்திற்குச் சாதகமாக இல்லை.\nஅந்த இரண்டு கிரகங்களும் வக்கிரம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டும் விதமாக அட்டவணை ஒன்றைக் கொடுத்திருந்தேன். அதை எத்தனை பேர்கள் கவனித்தார்கள் என்பது தெரியவில்லை\nஜாதகியின் 37வது வயதில் சனி திசை, குரு புத்தியில் ஜாதகிக்குத் திருமணம் நடந்தது.\nசனி திசை முடிந்து, அடுத்து வந்தது புதன் மகா திசை. புதன் லக்கினாதிபதி. அவர் நல்ல நிலைமையில் லக்கினத்திலேயே உள்ளார். அத்துடன் அவர் ஏழாம் வீட்டை நேரடியாகப் பார்க்கிறார். ஆகவே அவருடைய திசையில் ஜாதகியின் வாழ்க்கை திருமண யோகத்துடன் இருக்க வேண்டும். திருமணமும் நடைபெற்றது. அதற்கு உதவும் விதமாக சனி திசையின் கடைசி புத்தியான குரு புத்தியில், அதாவது ஏழாம் வீட்டுக்காரன் குருவின் புத்தியில் (sub period) திருமணத்தைக் குரு பகவான் நடத்திவைத்தார்\nமிதுன லக்ன ஜாதகிக்கு, லக்னாதிபதி புதன் லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருக்கிறார். அவருக்கு தீயவர்கள் பார்வை இல்லை. குடும்ப ஸ்தான அதிபதி சந்திரன் திரிகோணத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து சனியின் 10ம் பார்வையை பெறுகிறது. அதனால் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது. எனவே திருமணம் தாமதமாகும்.\nஏழாம் அதிபதியான குரு நீச்சம் அடைந்திருந்தாலும் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பதால் நீசபங்க ராஜ யோகமாகி விடுகிறது. இந்த அமைப்பு கஜகேசரி யோகத்தையும் ஏற்படுத்துகிறது. நவாம்சத்திலும் குரு மீனத்தில் ஆட்சி பெற்று சந்திரன் சேர்க்கை பெற்றுள்ளது.\nஇத்துடன் செவ்வாயும் சுக்கிரனும் 6 மற்றும் 5ம் வீடுகளுக்கு அதிபதிகளாகி பரஸ்பர கேந்திரங்களில் இருப்பதாலும் ஜாதகிக்கு திருமணம் நடைபெற்று இருக்கும். அதிலும் யோக்காரகனான சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுகிறது. எனவே ஜாதகிக்கு 1989 ல் அவருடைய 28 வது வயதில் சனி திசை சுக்கிர புக்தியில் திருமணம் நடைபெற்று இருக்கும்.//////\nகொடுக்கப் பட்டுள்ள புதிருக்கான விடை:\nஜாதகிக்கு திருமணம் தனது 31வது வயதில் சனி தசை சூரியன் புத்தியில் நடந்திருக்க வேண்டும்.\n1) மிதுன லக்கினத்தில் லக்கினாதிபதியும், சுகாதிபதியுமான புதன் சுப பலத்தில் இருந்து களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டையும் பார்வை செய்கிறார். லக்கினமும்,4 மற்றும் 7ம் இடமும் சுப பலம் பெற்றுள்ளன.\n2) குடும்பாதிபதி சந்திரன் பூர்வபுன்னிய ஸ்தானத்தில் அமர்வு, ஸ்தானாதிபதி சுக்கிரன் 12ல் உச்சம்.\nசுக்கிரனுக்கு 12மிடம் மறைவு இல்லை என்பது ஜோதிட விதி.\n3) ஏழாமதிபதி குரு எட்டில் மறைவுடன் நீச்சமடைகிறார். ஆயினும் எட்டாம் அதிபதி சனியுடன் கூட்டு ஆனதால் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றுள்ளார்.\nசனி,குரு இருவருமே உத்திராடம் நட்சத்திரத்தில்.குடும்ப ஸ்தானத்தில் உள்ள சூரியன்,ஆட்சி பெற்ற சனியின் நட்சத்திரமான பூசத்தில்.\nநட்சத்திர பரிவர்த்த்னையால் 8ம் இடம் கெடவில்லை.\nஆக, திருமணத்தை குறிப்பிடும் 2,4,7,8 மற்றும் 12ம் இடங்கள் சுப பலம் பெற்றுள்ளதால் திருமணம் கட்டா���மாக நடந்திருக்க வேண்டும்,\nபுதிர் போட்டி வேண்டுகோளை நிறைவேற்றியமைக்கு முதலில் நன்றி.\nஜாதகிக்கு இருதார யோகம் அமைப்பு உள்ளது. காரணம் இரண்டில் சூரியன், எட்டில் சனி, பன்னிரண்டில் மாந்தி மற்றும் காலத்திற காரகன் சுக்கிரன். இருப்பினும் எட்டில் அமர்ந்த குரு பகவான் இரண்டாம் வீட்டையும், பனிரண்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார். எனவே 28 வயதில் சனி திசையில் சுக்கிர புக்தியில் கோட்சார குரு 9இல் இருந்தபோது திருமணம் நடந்திருக்கும்.\nலக்னாதிபதி லக்னத்தில் இருந்தாலும், லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளது, களத்திரகாரகன் 12ம் வீட்டில், அதுவும் மாந்தியுடன். ஆயினும் லக்னாதிபதி புதன் நேராக 7ம் இடத்தை பார்பதால், அவர் புக்தியில் கல்யாணம் ஆகி இருக்கும்.\nவணக்கம். 7ம் வீட்டை லக்கினதிலேயே ஆட்சி புரியும் சுப கிரகம் புதன் பார்க்கிறார். நன்மை.\n7ம் அதிபன் 8ல் நீச பங்கம் அடைந்துள்ளார். அங்கு சனி ஆட்சி அதனால். சுக்கிரன் 12ல் மாந்திஉடன் அமர்ந்தாலும், குரு பார்வை, சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெறுவதால் தோஷம் நிவர்த்தி.\nகுடும்ப ஸ்தானத்தில் சூரியன் இருந்தாலும், குரு பார்வை இருப்பதால், நிவர்த்தி.\nஆதலின் தாமதமாக திருமணம் நடக்கும். குடும்பம் அமையும்.\nதாமதமாக 30 வயதிற்கு மேல் திருமணம் ஆனவர். 7ம் அதிபதி 8ல் நீசமாகி மறைவு. ஆயினும் நீச பங்கமாகியிருக்கிறார். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்தாலும் ஆட்சியானதால் திருமணம் உண்டு. அடுத்து லக்கினாதிபதி புதன் ஆட்சியாகி 7ம் இடத்தைப் பார்க்கிறார்./////\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:38 AM 5 கருத்துரைகள்\nAstrology: quiz number.69 : மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா\nAstrology: quiz number.69 : மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா\nபுதிர் போட்டி எண்.69 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nWrite your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்\nஇன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி மட்டுமே அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்\nகீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.\nஜாதகியின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா அல்லது திருமணமாகவில்லையா திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதி��ை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.\nஅலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள் விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:12 AM 21 கருத்துரைகள்\nHumour: நகைச்சுவை: ஒற்றைவரி நகைச்சுவைகள்\nHumour: நகைச்சுவை: ஒற்றைவரி நகைச்சுவைகள்\nடக்’ டக்’ கென்று ஒற்றைவரிகளில் கேட்கப்படும் கேள்வி, பதிலைப் போல, இன்று ஒற்றைவரி நகைச்சுவைகளை வழங்கியிருக்கிறேன். படித்து மகிழுங்கள்\n இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்\nஅப்ப..... நீ படிச்சா கிடைக்காதா\n நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்\n உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா\n தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க\n*என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்\nபூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்\n*படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே\nபின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா\n*குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்\n குளிக்கும் போதே துவட்ட முடியாதே\n*இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..\nஎன்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது\n ஒரு 10 ருபாய் இருந்தா கொடு\nகொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்\n*இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..\n கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்\n*சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க\n அதையும் தலை கீழா படிச்சிருக்கே\n*சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா\n என் வீடு, கார் மற்றும் என்னுடைய\nமனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்\n நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா\nபார்த்த பெண் நல்லாவே இல்ல\nகணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும் பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னா\nஇவைகள் மின்னஞ்சலில் வந்தவை. ஓரளவிற்கு நன்றாக இருந்தன. அதனால் உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். மொத்தம் 15 உள்ளன. இவற்றில் எது மிகவும் நன்றாக உள்ளது. அதைச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்\nசெய்தியின் மூலம் ஒரு வேண்டுகோள்\nபட்டாசுகளை மட்டுமே வாங்கி 5\nஇலட்சம் தமிழ் குடும்பங்களை வாழ\nகோடிக்கு பட்டாசுகளை இறக்குமதி செய்து\nதமிழன் தலையில் கொளுத்திப் போடப்\nவருடம் அதை இறக்குமதி செய்ய\nவியாபாரம் குறையும். மெல்ல மெல்ல சீனப்\nபொருட்கள் நம்மை விட்டு விலகும்.\nசீனா உங்கள் தேசமல்ல, சீனப்\nபொருட்கள் உங்கள் உள்நாட்டுத் தயாரிப்பல்ல....\nசீனாவை நாம் உள்ளே நுழைய விடலாமா\nபட்டாசு வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை \nசீனத்து பட்டாசு வாங்கி வெடித்து அனைத்து தமிழர்களின்\nதலையிலும் தயவுசெய்து தீ வைக்க வேண்டாம்....\nஈடுபட்டுள்ள 5 இலட்சம் தமிழ்க் குடும்பமும்\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்...\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:23 AM 27 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nநீங்களும் நிலத்தில் விளையும் நிலக்கடலையும்\nInteresting News: மாடுகளே தேவையில்லை: வருகிறது செய...\nQuiz.no.69 Answer: நல்ல நேரம் வரும்போது, நல்லதே நட...\nமனிதனால் எதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை\nAstrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்\nவானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்\nஇருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எது\nQuiz.no.69 Answer: நாளைப் பொழுதை இறைவனுக்களித்து ந...\nHumour: நகைச்சுவை: ஒற்றைவரி நகைச்சுவைகள்\nNumerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்\nகவிதை: நீயொரு பாதி நானொரு பாதி\nShort story: சிறுகதை: காசின் அருமை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பா��்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/21179/alleged-love-jihad,-man-hacked-by-axe,-burnt-alive-in-Rajasthan;-caught-on", "date_download": "2020-08-05T05:43:33Z", "digest": "sha1:7JBJFRKMF4CCFVYCPFJB5UOCEM2M46CR", "length": 9861, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘லவ் ஜிகாத்’ என்று கூறி ஒருவர் கோடாரியால் வெட்டி தீ வைத்து எரித்து கொலை | alleged love jihad, man hacked by axe, burnt alive in Rajasthan; caught on camera | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘லவ் ஜிகாத்’ என்று கூறி ஒருவர் கோடாரியால் வெட்டி தீ வைத்து எரித்து கொலை\nவாலிபர் ஒருவரை கோடாரியால் கடுமையாக தாக்கி மண்ணெண்ணை ஊற்றி எரித்துவிட்டு ‘லவ் ஜிகாத்’தில் இருந்து சிறுமியை காப்பாற்ற இப்படி செய்ததாக ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் பரபரப்பான விடியோவை வெளியிட்டுள்ளார்.\nமேற்கு வங்கத்தை சேர்ந்தவர் முகமது அப்ரசூல். இவர் ராஜஸ்தானில் தங்கி பணி புரிந்ததாக தெரிகிறது. முகமது அப்ரசூலை ஒருவர் கோடாரியால் கடுமையாக தாக்கி பின்னர் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரிந்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சாமண்ட் பகுதியில் நடத்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்து கோடாரி மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீஸார் கைப்பற்றினர். இதுகுறித்து ராஜஸ்தான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்த வீடியோவில் ஒருவர், முகமது அப்ரசூலை கோடாரியை கொண்டு கடுமையாக தாக்குகிறார். உடலில் பல்வேறு இடங்களில் கோடாரியால் தாக்குதல் நடத்துகிறார். தாக்குதலுக்குள்ளான முகமது அப்ரசூல் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார். மீண்டும் தொடர்ந்து அந்த நபர் தாக்குகிறார். இதனை மற்றொருவர் வீடியோ பதிவு செய்கிறார். தாக்குதலுக்குள்ளான முகமது அப்ரசூல் மயக்கமடைந்து கீழே விழுகிறார். பின்னர் அவர் மீது அந்த நபர் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரிக்கிறார். இந்தக் கொடூர காட்சியை முழுமையாக படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மற்றோரு வீடியோவை பதிவிட்ட அந்த நபர் ‘லவ் ஜிகாத்’தில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படி செய்ததாக தனது குற்றத்தை நியாயப்படுத்தி ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.\nவிஷால் வேட்புமனு நிராகரிப்பு குறித்து விசாரணை தேவை: மு.க.ஸ்டாலின்\nகணவரைக் கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஷால் வேட்புமனு நிராகரிப்பு குறித்து விசாரணை தேவை: மு.க.ஸ்டாலின்\nகணவரைக் கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/22/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26316/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?page=187", "date_download": "2020-08-05T05:04:34Z", "digest": "sha1:XMNBZZY3TVQCOS2EAWTCITHAEKJOG4PO", "length": 14211, "nlines": 155, "source_domain": "www.thinakaran.lk", "title": "கமல்ஹாசன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் | தினகரன்", "raw_content": "\nHome கமல்ஹாசன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்\nகமல்ஹாசன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்\nநடிகர் கமல்ஹாசன் வீட்டுக்குள் நேற்று அதிகாலையில் அத்துமீறி நுழைந்த இளைஞரைப் பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநடிகர் கமல்ஹாசன் கடந்த பெப்ரவரி முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி அதைத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். கட்சிக்கு மாநில நிர்வாகிகளை அறிவித்த கமல், வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் கமல்ஹாசன் முன்னர் தான் வசித்த ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் இருக்கும் வீட்டை தனது கட்சி அலுவலகமாக மாற்றிவிட்டார். தனது வீட்டை ஈசிஆர் வீதிக்கு மாற்றிவிட்டார். கட்சி அலுவலகமாக மாற்றினாலும் ஆழ்வார்பேட்டை அலுவலகக் கதவுகள் மூடி பாதுகாப்பு காவலாளிகள் எந்நேரமும் இருப்பார்கள்.\nஇந்நிலையில் நேற்று அதிகாலை எல்டாம்ஸ் வீதியில் உள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறிக் குதித்துள்ளார். உடனடியாக அங்கிருந்த காவலாளிகள் அவரைப் பிடித்தனர். முரட்டுத்தனமாக திமிறிய அவரை தேனாம்பேட்டை பொலிஸில் ஒப்படைத்தனர்.\nபொலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் மலைச்சாமி (34) என்பதும் புரசைவாக்கம் ராஜா அண்ணாமலைபுரம் தெருவில் வசிப்பதும் தெரியவந்தது. பொலிஸாரிடம் நான் எதற்குப் பதில் சொல்ல வேண்டும், கமல் வீட்டுக்குப் போனேன் சுவர் ஏறிக் குதித்தேன் என்று திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்துள்ளார்.\nஇதற்கிடையே அவரது குடும்பத்தார் தகவல் அறிந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்தனர். மலைச்சாமியைப் பார்த்து அழுத பெற்றோர் ஆய்வாளரிடம் மலைச்சாமி சிகிச்சை பெற்றுவரும் மருத்துவ அறிக்கைகளைக் கொடுத்துள்ளனர்.\nமலைச்சாமி மனநலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ சிகிச்சையில் இருந்துள்ள மருத்துவ அறிக்கை அது. அதன் பின்னர் ஆய்வாளர் அந்த இளைஞரை அழைத்துக் கேட்டபோது அதே முரட்டுத்தனத்துடன், ''ஆமாம் கமல் வீட்டுக்குப் போனேன், சுவர் ஏறிக் ���ுதித்தேன்'' என்று கூற ஆய்வாளர் ''அது தப்பு அல்லவா'' என்று கேட்க, ''ஆமாம் தப்புதான்'' என்று மலைச்சாமி கூறியுள்ளார்.\nமலைச்சாமியின் நிலையை உணர்ந்து அவரது குடும்பத்தார் வேண்டுகோளை ஏற்று வழக்கு எதுவும் தாக்கல் செய்யாமல் மனிதாபிமானத்துடன் ஆய்வாளர் அனுப்பி வைத்தார். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளவும் என்று எச்சரித்தார்.\nஇதற்கு முன்னரும் ஜூன் மாதம் சபரிநாதன் என்ற இளைஞர் ஒருவர் கமல் வீட்டுக்குள் நுழைய முயன்று பிடிபட்டார். கடலூர் திட்டக்குடியைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர் கமலின் ரசிகர். திருவல்லிக்கேணியில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் வேலை செய்து வந்த அவரும் இதே போன்று நுழைய பொலிஸார் பிடித்து பின்னர் எச்சரித்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 05, 2020\nலெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்புச் சம்பவம்\n- பலர் பலி என அச்சம்; நூற்றுக் கணக்கானோர் காயம்- குடியிருப்புகள்,...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 04.08.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nMahindra Tractors உடன் இணைந்து மீண்டும் பயிரிடும் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் DIMO\n\"வகா சௌபாக்கிய” மற்றும் இளைஞர்கள் முன்னெடுக்கும் தரிசு நிலங்கள் மீண்டும்...\n- தடையில்லா ஸ்மார்ட்போன் அனுபவம்புதுமையான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான...\n2020 பாராளுமன்றத் தேர்தல்: பின்பற்றப்பட வேண்டிய விடயங்களும், ஆலோசனைகளும்\nவாக்களிப்பு நிலையத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் | பாராளுமன்றப்...\nதப்பிச்சென்ற பூனை சிறைச்சாலை வளாகத்தில்\nஅண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் ஹெரோயின் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட...\nவாகன விபத்தில் இரு பெண்கள் பலி\nதிஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபரெக்க பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nயாத்திரையின்போது உணவு வழங்கி உபசரித்த பழீல் ஹாஜியாரை மறக்க முடிய\nஎஸ்.எல்.பி.பி (SLPP) தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் இந்த அறிக்கையை \"தி முஸ்லீம் குரல்\" முழுமையாக ஆதரிக்கிறது. \"முல்சிம் குரல்\" ஒரு பொருத்தமான முஸ்லீம் அரசியல்வாதியாக...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூ\nஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-05T05:44:47Z", "digest": "sha1:2BKWIS4RHTQBJ3FANORXB3W3BLM3TUQK", "length": 28157, "nlines": 105, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆதிச்சநல்லூர் அகழாய்வில் பொ.மு. 20 ஆம் நூற்றாண்டு மதிக்கத்தக்க இரும்பு கலன்கள்\nஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்(8° 37’ 47.6\" N; 77° 52’ 34.9\"E) தமிழ் நாட்டின் மிகப் பழைய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களில் ஒன்று. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர்(ஆதிதச்சநல்லூர்), திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் ஏறத்தாழ 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்களம் கி.மு 1600 க்கு முற்பட்ட நாகரிகத்தோடு தொடர்புடையது. தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஊர்களில் முதன்மையானதாக உள்ளது. இங்கு புதைக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் வழியாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருள்களை, அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கு கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு செய்யப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரிய வந்துள்ளது.[1]\n1 ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு வரலாறு\n2 அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள்\n3 தமிழ் எழுத்துக்கள் சர்ச்சை\n5 ஆதிச்சநல்லூர் மக்களின் பண்பாடு\n7 அதிச்சநல்லூர் தொல்பொருட்கள் இருக்கும் அருங்காட்சியகம்\n8 தொடரும் அகழாய்வுப் பணிகள்\nஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலி நகரத்த��லிருந்து 24 கிமீ தொலைவில் தென்கிழக்காக, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள \"ஆதி தச்சநல்லூர்\" எனும் ஆதிச்சநல்லூர்,உலக அளவில் பலமுறை அகழாய்வுகள் செய்யப்பட நகரங்களில் ஒன்று.\n1876 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் முதலாவது அகழ்வாய்வு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆதிச்சநல்லூரில் முதன்முதலில் ஜெர்மன் நாட்டைச்செர்ந்த ஜாகோர் 1876ல் அகழாய்வுகள் நடத்தினார்.[2] பின்னர் 1896 இலும்[2] 1904 ஆம் ஆண்டிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அக்காலத்தில் ஆய்வுகளை நடத்திய பிரித்தானியத் தொல்லியலாளரான அலெக்சாண்டர் ரெயா (Alexander Rea) என்பவர், தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகவும் பரந்த தொல்லியல் களம் இதுவெனக் குறிப்பிட்டுள்ளார். [3] அப்போது ஆயிரக்கணக்கான தொல் பொருட்களை இவர் கண்டெடுத்து பதிவு செய்துள்ளார். இவற்றுள், மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும், பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads), எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்டைத்தமிழர் நாகரிகத்தின் தொல்பழங்காலத் தொட்டில் ஆதிச்சநல்லூரில் இருந்தது எனத் தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்.[4][5] 2004 ஆம் ஆண்டில் இங்கே நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.[6][7]\nஏறத்தாழ 114 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்படும் ஆய்வில் ஏராளமான ஈமத்தாழிகள் காணப்பட்டுள்ளன. இக்களத்திலுள்ள புதைகுழித் தொகுதி மூன்று அடுக்குகளாகக் காணப்படுகின்றது. பாறைகள் நிறைந்த மலைச் சரிவுகளில் குழி தோண்டப்பட்டுச் சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. ஒன்றினால் ஒன்று மூடப்பட்ட இரண்டு தாழிகளைக் கொண்ட புதைகுழிகளும் உள்ளன. பண்டைத் தமிழ் எழுத்துக்களுடன்கூடிய பல தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[8]\nஇங்கு கருப்பும் சிவப்பும் கலந்த பானையோடுகள், சிவப்பு, கருப்பு ஆகிய வகைப் பானைகள் கிடைத்துள்ளன. ஒருபானையில் மீது ஒரு பெண்ணுருவம், நெற்கதிர்கள், ஒரு மான் மற்றும் ஒரு பல்லி ஆகியவற்றின் உருவங்கள் ஒட்டுருவமாகக் காணப்படுகின்றன. தங்கத்திலான நெற்றிப்பட்டம், கத்தி மற்றும் வாள் போன்ற இரும்புப் பொருட்கள் மற்றும் வெண்கலப் பொருட்கள் கிடைத்துள்ளன.\nமேலுள்ள படத்தில் தாழியில் உள்ள கீறல்கள் எழுத்துக்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதை \"கறிஅரவனாதன்\" என்று படித்து நச்சுடைய பாம்பை அணிந்த மாலையாக கொண்ட சிவன் என்று பொருள் தருகிறார் நடன காசிநாதன்.[9]\nஆனால் அந்த தாழிகளை அகழாய்வு செய்த சத்திய மூர்த்தி அதை \"கதிஅரவனாதன்\" என்று படித்து அதற்கு கதிரவன் மகன் ஆதன் என்று பொருள் தருகிறார். ஆனால் அந்த தாழியில் இருப்பது வெறும் சாம்பல் கீறல்களே என்றும் அவை எழுத்துக்கள் அல்ல என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.[10]\nஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டையோடுகளில் ஆய்வாளர்கள் சேட்டர்ஜியும் குப்தாவும் பதிமூன்று எழும்புக்கூடுகளை ஆய்வுக்கு எடுத்து கொண்டு உள்ளனர். அந்த எலும்பு கூடுகளில் எட்டு ஆண்களின் மண்டை ஓடுகளும் ஐந்து பெண்களின் மண்டை ஓடுகளும் அடங்கும். அவற்றில் பெரும்பாலனவை உடைந்தும் சிதைந்தும் உள்ளன.[11] ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மனிதர்களே தென்னிந்தியாவின் பூர்வக்குடிகள் என்றும் அவர்கள் மத்திய தரை கடல் மக்கள் தென் இந்தியா வரும் முன்னர் இருந்தே தென் இந்தியாவில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார் ஆய்வாளர் செரோம் சேக்கப்புசன். மேலும் செரோம் ஆதிச்சநல்லூர் எலும்பு கூடுகள் முந்து ஆசுத்திரோலாய்டு எலும்பு கூடுகள் என்றும் அவை மொனாக்கோ பகுதியில் கிடைத்த மேலை பழங்கற்கால ஆரிகனேசியன் பண்பாட்டு பெண்ணின் மண்டை ஓட்டுடன் ஒத்து வருவதாகவும் கூறியுள்ளார்.[12]\nஆதிச்சநல்லூரில் கிடைத்த எழும்புக்கூடுகளின் மண்டை ஓடுகளை ஆராய்ந்த சூக்கர்மேனும் சுமித்தும் அவற்றுள் ஒரு மண்டை ஓடு முந்து ஆசுத்திரோலாய்டு மண்டை ஓட்டை ஒத்ததாகவும் மற்றும் ஒரு மண்டை ஓடு மத்திய தரை கடல் மண்டை ஓடு என்றும் கணிக்கின்றனர்.[13] ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் சீவலும் குகாவும் அவை சிந்துசமவெளியின் மொகஞ்சதாரோவில் கிடைத்த முந்து ஆசுத்திரோலாய்டு மண்டை ஓட்டை ஒத்ததாக கூறி உள்ளனர்.[11]\nஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் பொருட்களை கொண்டு அங்குள்ள மக்களின் பண்பாட்டை கமில் சுவிலபில் கீழ்வருமாறு வகைப்படுத்துகிறார்.[14]\nஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் போர் வீரர்களாக இருந்தனர்.\nஇரும்பை உருக்கவும் வார்க்கவும் அதை வைத்து போர் கருவிகள் செய்யவும் அவர்களுக்கு தெரிந்த���ருந்தது.இப்பகுதியில் இன்றும் இரும்பு கருவிகள் விவசாய தளவாடங்கள் கால்வாய் கிராமத்தில் இன்றளவும் நடைபெறுவது குறிப்பிடதக்கது.\nமுருகனை தெய்வமாக வழிபட்டனர். ஆதிச்சநல்லூரில் கிடைத்த சிறிய வேல் முருகு வழிபாட்டின் எச்சம்.\nகொற்றவையை போரில் வெற்றி பெறவும் வெற்றியின் கடவுளாகவும் வழிபட்டனர்.\nஆதிச்சநல்லூர் மக்களின் இயலும் இசையும் போரின் வீரச்செயல்களை போற்றிப்பாடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். போர்ப்பறையை சடங்குகளில் இசையாக வாசித்திருக்க வேண்டும்.\nஆதிச்சநல்லூர் நாகரிகம் ஒரு நெல் நாகரிகம்.\nஆதிச்சநல்லூரில் கோட்டைச்சுவர் ஒன்று இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தை சேர்ந்த ஆய்வாளர் சத்தியமூர்த்தியின் மேற்பார்வையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோட்டைச்சுவர் மக்கள் வாழ்ந்த இடமாகும்.[15] தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட தொல்லியல் களங்களான அமிர்தமங்கலம் போன்ற இடங்கள் இடுகாடுகளை மட்டுமே கொண்டன. ஆனால் ஆதிச்சநல்லூரிலேயே முதன்முதலாக இடுகாட்டையும் சேர்த்து மக்கள் வாழிடமும் கண்டறிப்பட்டது. இந்த மக்கள் வாழிடம் ஆதிச்சநல்லூரின் இடுகாட்டில் இருந்து 100 மீட்டர் தள்ளி வடக்கிலும் வடமேற்கிலும் உள்ள சரிவுகளில் உள்ளது.\nஆய்வாளர் சத்தியமூர்த்தி மக்கள் வாழ்ந்த இந்த கோட்டை குடியிருப்பின் கோட்டைச்சுவர் சீரான வடிவத்தில் இருப்பதையும் அக்கோட்டை குடியிருப்பில் குயவர்களின் சிறு குடியிருப்பையும் கண்டறிந்துள்ளார். மூன்று பானைச்சூளைகளும் பானைகளை சுட்ட சாம்பலும் கரியும் உடைந்த பானையோடுகளும் அக்குடியிருப்பில் உள்ளன. இரும்பு கத்தியும் பாசி மணிகளின் உருவாரங்களும் கார்னேலியன் மணிகளும் கோவக்சு மணிகளும் பெருங்கற்காலக் குறியீடுகளை கொண்ட பானையோடுகளும் எலும்பால் செய்யப்பட்ட கருவிகளும் இக்கோட்டைச்சுவர் இருந்த பகுதிக்குள் கிடைத்துள்ளன. சத்தியமூர்த்தியின் கருத்துப்படி ஆதிச்சநல்லூரின் இடுகாட்டின் காலமான கி.மு. 1000 ஒட்டியே இக்கோட்டை மக்களின் காலமும் இருந்திருக்க வேண்டும் என்கிறார்.[16]\nஅதிச்சநல்லூர் தொல்பொருட்கள் இருக்கும் அருங்காட்சியகம்தொகு\nஆதிச்சநல்லூரில் கிடைத்த பழம்பொருட்கள் பெரும்பாலானவை இந்திய தொல்லியல்துறை கூட்டமைப்பின் அருங்காட்சியகங்களிலும் சென்னை அருங்காட்சியகத்திலும் உள்ளன. அவற்றை அனைத்தையும் ஆதிச்சநல்லூர் அருகிலேயே புதிதாக அருங்காட்சியகம் அமைத்து அதில் வைக்க திட்டங்கள் போடப்பட்டுள்ளன.\nஆதிச்சநல்லூரில் ஏற்கெனவே கடந்த 1876, 1902, 1905, 2004, 2005-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டினர் மற்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சார்பாக 5 கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் சூன் 2020 முதல் மேற்கொள்ளப்படும் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணி 25 மே 2020 முதல் துவங்கியது. [17]தமிழ்நாடு அரசு இதற்கு ரூபாய் 28 இலட்சம் ஒதுக்கியுள்ளது.\n↑ ஆதிச்சநல்லூர் (ஆதி தச்சநல்லூர்) நாகரிகம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது: உறுதி செய்த கார்பன் பரிசோதனை\n↑ 2.0 2.1 முனைவர் வீ.செல்வகுமார் உதவிப் பேராசிரியர். \"ஆதிச்சநல்லூர்\". தமிழ்நாடு அரசு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை. tamilvu.org. பார்த்த நாள் 24 மார்ச் 2018.\n↑ \"ஆதிச்சநல்லூர்\" (html) (ஜனவரி 2006). பார்த்த நாள் 2007-12-07.\n↑ குற்றால மலையில் புரியாத எழுத்துக் கல்வெட்டு (டிசம்பர் 2006). தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம். சென்னை: மெய்யப்பன் பதிப்பகம். பக். பப - 20 - 21.\n↑ ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வுகள் துவங்கின\nஆதிச்சநல்லூர் நாகரிகம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது: உறுதி செய்த கார்பன் பரிசோதனை\nஎஸ். இராமச்சந்திரன் எழுதிய \"ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்\" கட்டுரை\nஇந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் ஆதிச்சநல்லூர் பற்றிய பக்கம் (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2020, 14:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0", "date_download": "2020-08-05T05:47:41Z", "digest": "sha1:YNJBGYWXBS5Y7U2ZTIWKX6AX6WUCNZSQ", "length": 10894, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "மங்கள சமரவீர - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை சுதந்திரக் கட்சி (1983-2007)\nஐக்கிய தேசியக் கட்சி (2010-இன்று)\nமங்கள சமரவீர (Mangala Pinsiri Samaraweera, சிங்களம்: මංගල පින්සිරි සමරවීර; பிறப்பு: ஏப்ரல் 21, 1956), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது ந���டாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.\n141/5, கல்கனுவ ரோட், கொரக்கன, மொரட்டுவையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், இவர் 2005-2007 வரை இலங்கை வெளிவிவகார அமைச்சராகக் கடமையாற்றினார். இவர் முன்னாள் இலங்கை அமைச்சரான மாகாநாம சமரவீரவின் மகனாவர்.\nஜூன் 2005 தேர்தல்களில் பிரச்சாரப் பிரிவுத் தலைவராத் தொழிற்பட்டு மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு வித்திட்டார். இத்தேர்தல் வெற்றிக்காக மகிந்த ராஜப்பக்ச விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு வடக்குக் கிழக்கில் தமிழர்கள் வாக்களிக்காமல் செய்தாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.[1][2]\nமங்கள சமரவீர நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்\nகொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள்\nஇலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 02:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-05T05:59:43Z", "digest": "sha1:B5GMOUS36S6ION4C6K527FSHNCF2CDBL", "length": 20709, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "முந்திரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான வி���்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nகினி-பிசாவு நாட்டில் முந்திரி சாகுபடிக்குத் தயாராயுள்ள நிலையில்\nமுந்திரி அல்லது மரமுந்திரி (Anacardium occidentale) என்பது Anacardiaceae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். இது விரும்பி உண்ணப்படும் முந்திரிக்கொட்டைகளைத் தரும் ஓர் மரம் ஆகும். முந்திரிக்கொட்டைகள் வறுக்கப்பட்டு உண்ணப்படுவதுடன், கறி சமைக்கவும், ருசியைச் சேர்ப்பதற்காக வேறு உணவுகளுடன் சேர்க்கப்பட்டும் பயன்படுத்தப்படுகின்றது.\nமுந்திரியில் முந்திரிப்பழமென நாம் அழைப்பது, உண்மையில் பழமல்ல. எனவே அது போலிப்பழம் எனவும் அழைக்கப்படும். இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது.[1]. இதனை முந்திரி ஆப்பிள் எனவும் அழைப்பர்.\nமுந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் அல்லது குத்துச்சண்டை யில் பயன்படுத்தப்படும் கையுறை வடிவில் விருத்தியடையும் அமைப்பே உண்மையான பழம் ஆகும். இது உண்மையான பழமாக இருந்தபோதிலும், இதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.\nAnacardium என்ற பெயரானது முந்திரிப்பழத்தின் உருவத்தை விளக்கும் பெயராகும். ana என்பது மேல்நோக்கிய என்ற பொருளையும், cardium என்பது இதயம் என்ற பொருளையும் குறிக்கின்றது. தலைகீழான அல்லது மேல்நோக்கிய இதயத்தின் அமைப்பை ஒத்த பழத்தையுடைய மரமாக இருப்பதனால் Anacardium என்ற பெயரைப் பெற்றுள்ளது.\nமுந்திரிக்கொட்டையானது போர்த்துகீச மொழியில் கஜூ (Caju) என்ற பெயரைக் கொண்டிருப்பதனால், கஜூ என்ற பெயரும் பேச்சுத் தமிழில் பயன்பாட்டில் உள்ளது. போர்த்துகீச மொழியில் Caju எனப்படும் சொல்லில் இருந்தே ஆங்கிலத்தில் Cashew என்ற பெயர் வந்ததாக அறியப்படுகின்றது. போர்த்துக்கீச மொழியில் கஜூ என்ற பெயரானது, Tupian மொழியிலுள்ள acajú என்ற சொல்ல���ல் இருந்து பெறப்பட்டுள்ளது.\nTupian மொழியில் acajú என்பது தன்னைத் தானே உருவாக்கும் கொட்டை என்ற பொருளில் அமைந்துள்ளது[2]. பொதுவாக விதைகள் அல்லது கொட்டைகள் பழத்திற்கு உள்ளாகவே அமைந்திருக்கும். ஆனால் இந்த முந்திரிக்கொட்டை நாம் முந்திரிப்பழமென அழைக்கும் பகுதிக்கு வெளியாக அமைந்திருப்பதனால் இப்பெயரைப் பெற்றுள்ளது.\nஇம்மரமானது தென்னமெரிக்காவின் வடக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டிருப்பினும், பின்னர் 1560- 1565 ஆண்டளவில்போர்த்துக்கீசரால் இந்தியாவில் உள்ள கோவாவுக்கு எடுத்து வரப்பட்டு, பின்னர் தென்கிழக்கு ஆசியா, மற்றும் ஆப்பிரிக்காவுக்கு பரம்பல் அடைந்தது[3]\nஇம்மரம் பிரேசிலின் வடகிழக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், இன்று வெப்பமண்டல நாடுகள் பலவற்றில் இது வளர்க்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி பயிரிடப்படுகிறது. கடலூர் மாவட்டம் பன்ருட்டியில் அதிகப்படியான விளைச்சலும் அதற்கு அடுத்தபடியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.\nமுந்திரிப்பழம் என அழைக்கப்படும் போலிப்பழமானது ஆரம்பத்தில் பச்சை நிறமாக இருந்து, பழுக்கும்போது மஞ்சள் அல்லது சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தை அடையும். இது உண்ணப்படக் கூடியதாகவும், இனிப்பாக இருப்பதுடன், இனிய வாசனை ஒன்றையும் தரும். இது மிக மெல்லிய தோலுடையதாகவும், இதன் சதைப்பகுதி மிகவும் சாறு நிறைந்ததாகவும் இருப்பதனால், இதனை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லல் கடினமாகும். இதிலிருந்து சாறும் தயாரிக்கப்படுகின்றது.\nவிருத்தியடைந்து கொண்டிருக்கும் நிலையிலும், விருத்தியடைந்த நிலையிலும் இருக்கும் பழங்களைக் கிளைகளில் காணலாம்.\nவிருத்தியடைந்து கொண்டிருக்கும் நிலையிலும், விருத்தியடைந்த நிலையிலும் இருக்கும் பழங்களைக் கிளைகளில் காணலாம்.\nஇதை கப்பல் வித்தான் கொட்டை என்றும் கூறுவர்.வணிகத்திற்காக வந்த பிற நாட்டினர் இதன் சுவையால் ஈர்க்கப் பட்டு கப்பலை விற்று இதை உண்டதாக கூறுவர்.போலிப் பழத்திற்கு வெளியே, சிறுநீரக வடிவில் காணப்படும் ��ண்மைப்பழமானது கடினமான ஒரு வெளி உறையையும், உள்ளே ஒரு விதையையும் கொண்டிருக்கும். அந்த விதையே பொது வழக்கில் முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. இது ஒரு தாவரவியலாளர்களின் பார்வையில் உண்மையான கொட்டை இல்லாவிட்டாலும் கூட, சமையல்சார் நிலையில் கொட்டை எனவே அறியப்படுகின்றது. இந்த முந்திர்க்கொட்டையைச் சூழவுள்ள கடினமான இரட்டை ஓட்டில் ஒவ்வாமையை உருவாக்கக் கூடிய, தோலில் நமைச்சலைத் தரக்கூடிய சில பதார்த்தங்களைக் கொண்டுள்ளது. சரியான முறையில் வறுத்து பதப்படுத்தப்படும்போது, இந்தப் பதார்த்தங்கள் சில அழிவடைந்துவிடும். ஆனாலும் பதப்படுத்தலின்போது மூடிய அறைக்குள் அதன் புகை வெளியேறுமாயின் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே அவதானத்துடன் செய்யப்பட வேண்டும்.\nபழைய முறையில் வறுக்கப்படும் முந்திரிக்கொட்டை - நிலை 1\nபழைய முறையில் வறுக்கப்படும் முந்திரிக்கொட்டை - நிலை 2\nபழைய முறையில் வறுக்கப்படும் முந்திரிக்கொட்டை - நிலை 3\nபழைய முறையில் வறுக்கப்படும் முந்திரிக்கொட்டை - நிலை 4\nபழைய முறையில் வறுக்கப்படும் முந்திரிக்கொட்டை - நிலை 5\nபழைய முறையில் வறுக்கப்படும் முந்திரிக்கொட்டை - நிலை 6\nபழைய முறையில் வறுக்கப்படும் முந்திரிக்கொட்டை - நிலை 7\nகைத்தொழில் முறையில் பெறப்பட்ட முந்திரிக்கொட்டை\nகோக்லேரின் மருத்துவ குணம்படைத்த தாவரங்களின் தொகுப்பில் முந்திரி (1887)\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2018, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D.pdf/50", "date_download": "2020-08-05T05:40:09Z", "digest": "sha1:KKTVSG4UY7EWSZGPWEOIJQPGMN2YTUC3", "length": 4883, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/50\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/50\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/50\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/50 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-08-05T04:12:21Z", "digest": "sha1:OKKWYHGRXLE324KQDZYGMPKOGVN64TK4", "length": 22192, "nlines": 199, "source_domain": "tncpim.org", "title": "கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்!! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வலியுறுத்தல்\nஇது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nநெல்லை மாவட்டம��� கூடங்குளத்தில் மத்திய அரசின் நேரடி பார்வையில் இயங்கி வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுமார் 7,000த்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் எல்&டி போன்ற ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் வேலை செய்து வருகிறார்கள். இதில் 6000 பேர் வடமாநில தொழிலாளர்கள். இவர்களுக்கு குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படுகிறது.\n144 தடை உத்தரவு பிறப்பித்த இந்த காலத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கவில்லை. இயங்காத இந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு அனைவருக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் நேரடி பார்வையில் இயங்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்தவில்லை. மார்ச் மற்றும் ஏப்ரல் மாத சம்பளம் அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையாக வழங்கப்படவில்லை.\nஇதன் காரணமாக தொழிலாளர்கள் அனைவரும் வருமானமின்றி மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் வாழ்வதற்கு வழி இல்லாமல் தவிக்கின்றனர். வடமாநில தொழிலாளர்களில் 4,800 பேர் அணுமின் நிலைய வளாகத்தினுள் 2400 பேர் மட்டுமே தங்கும் அளவு கொண்ட ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nபோதுமான கழிப்பறைகளோ அடிப்படை வசதிகளோ அங்கு இல்லை. இந்தச் சூழ்நிலையில் இன்று தொழிலாளர்கள் வேலையில்லாத காலத்திற்கு மத்திய அரசின் அறிவிப்பின்படி சம்பளம் வழங்க வேண்டும், தங்களின் மாநிலத்துக்கு அனுப்ப வேண்டும் என தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். ஜார்கண்ட், பீகார், ஒரிசா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களை சேர்ந்த இந்த தொழிலாளிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் தங்கள் ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதில் சொந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என 3344 தொழிலாளர்கள் ஆன்லைனில் அப்ளை செய்துள்ளனர்.\nதொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல ஏற்பாடு செய்ய தவறிய ஒப்பந்தகாரர்களும், நிர்வாகமும் போலீசை வைத்து தேவையற்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கி உள்ளனர். 32 தொழிலாளர்கள் மீது பத்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇது வன்மையான கண்டனத்துக்குரியது. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் செயலையும் காவல்துறையின் நடவடிக்கையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட குழு வன்மையாக கண்டிக்கிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் மார்ச்,ஏப்ரல் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.\nவெளிமாநில தொழிலாளிகளை கூடங்குளம் அணுமின் நிலைய ஏற்பாட்டிலேயே அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப விரைவான நடவடிக்கைஎடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\nCoronavirusindia CoronavirusLockdown cpim labours lockdown Modi Government thirunelveli கூடங்குளம் ணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் தொழிலாளர்கள் நெல்லை மாவட்ட குழு நெல்லை மாவட்டம் மத்திய அரசு வடமாநில தொழிலாளர்கள்\t2020-05-10\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ராஜாங்கம் காலமானார்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தொழிற்சங்க தலைவர் தோழர் எம்.ராஜாங்கம் 21.7.20 அன்று மதியம் சுமார் 12.00 மணியளவில் ...\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஆக.20-26 மாபெரும் மக்கள் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்\nநீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிடுக தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nஅயோத்தி: அறக்கட்டளை அதன் வேலையைச்செய்யட்டும்மத்திய, மாநில அரசுகளுக்கு அதில் வேலையில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nநாகப்பட்டினம் மாவட்ட வீரஞ்செறிந்த போராளிகளில் ஒருவரான தோழர் ஏ.வி. முருகையன் மறைவு\nகைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திடுகமக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திடுகமக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திடுக\nதேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக தமிழக அரசு நிராகரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்���ிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/564159-sc-to-pronounce-verdict-on-monday-on-sree-padmanabhaswamy-temple-management-dispute.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2020-08-05T05:37:14Z", "digest": "sha1:KOTAUEZHXTYITDLV5VS53ATEYGYTBIJF", "length": 25144, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொண்டதற்கு எதிரான வழக்கு: 9 ஆண்டுகளுக்குப்பின் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு | SC to pronounce verdict on Monday on Sree Padmanabhaswamy Temple management dispute - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொண்டதற்கு எதிரான வழக்கு: 9 ஆண்டுகளுக்குப்பின் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் : கோப்புப்படம்\nநாட்டின் மிகவும் பணக்காரக் கோயிலாகக் கருதப்படும் புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள உயர் நீதிமன்றம் 2011-ம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் 9 ஆண்டுகளுக்குப்பின் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது.\nஇந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, யு.யு.லலித் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது\nதிருவனந்தபுரத்தில் உள்ள பத்மனாபசுவாமி கோயில் உலகப் புகழ்பெற்றதாகும். 18-ம்நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் பாரம்பரியமாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் மன்னர் குடும்பத்தினரின் குலதெய்வமாகக் கருதப்படுவதால் அந்த கோயில் நிர்வாகத்தை கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரத்துக்குப்பின்பும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் வசமே இருந்தது.\nஇந்நிலையில் கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன, நகைகளைப் பராமரிப்பதிலும், நிதி நிர்வாகத்திலும் ஏரளமான முறைகேடுகள் நடக்கின்றன என்று கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், 2011-ம் ஆண்டு, ஜனவரி 31-ம் தேதி அளித்த தீர்ப்பில், “ கோயில் நிர்வாகத்தையும், சொத்துக்கள் நிர்வாகத்தையும் கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம். கோயில் நிர்வாகத்தை கவனிக்க அரசு சார்பில் குழு அமைத்து நிர்வகிக்கலாம். கோயிலின் பூஜை , விழாக்கள் போன்றவை வழக்கம்போல், பாரம்பரிய முறைப்படியே நடத்த வேண்டும் அதில் மாற்றம் செய்யக்கூடாது” என உத்தரவிட்டது\nஇந்த உத்தரவுக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2011-ம் ஆண்டு, மே 2-ம் தேதி கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.\nமேலும், கோயிலின் அனைத்து சொத்துக்கள், நகைகள், விலைமதிக்க முடியாத பொருட்கள், கோயிலில் இருக்கும் பாதாள அறைகளைத் திறந்து நகைகளை மதிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஇந்த பணிக்கு உதவுதவற்காக வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவரின் மேற்பார்வையில் இதுவரை ஏ முதல் எப் வரை 5 பாதாள அறைகள் திறந்து மதிப்பிடப்பட்டுள்ளன. அதில் பல லட்சம் கோடிக்கும் அதிகமான, விலை மதிக்கமுடியாத ஏராளமான தங்கம், வைர நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அந்த நகைகள் குறித்த மதிப்பீட்டையும் வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.\nஇதில் கோயில் நிலவறையி்ல் உள்ள பாதள அறையை மட்டும் திறக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. அந்த அறையில் மிகப்பெரிய சக்தி இருக்கிறது என்றும், திறந்தால் மன்னர் குடும்பத்துக்கு ஆபத்து என்றும் கூறி எதிர்ப்புத் தெரிவித்தததால், அந்த அறை திறக்கப்படவில்லை.\nஅந்த அறையை மறு உத்தரவு வரும்வரை திறக்கக்கூடாது என்று கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமேலும், கோயிலை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதுபற்றி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.\nஅதன் அடிப்படையில், முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயிடம் கோயில் சொத்துகளை தணிக்கை செய்யும் பொறுப்பை உச்ச நீதிமன்றம் ஒப்படைத்தது.\nஅதன்படி, 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான கணக்குகளை வினோத் ராய் கமிட்டி தணிக்கை செய்தது. தணிக்கையை முடித்து, ஆயிரம் பக்க அறிக்கையை, 5 பகுதிகளாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையின் சாரம்சமாக ரூ.186 கோடி மதிப்புள்ள கோயில் நகைகள் மாயமாகி இருப்பதாகவும், கோயிலை நிர்வகிக்க 7 பேர் கொண்ட குழுவை அமைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனாவுக்கு எதிராக வெற்றிகரமாக போரிடுகிறது இந்தியா: அமைச்சர் அமித் ஷா\nகரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கவசமாக உதவும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்\nஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்கள்; சட்டத் திருத்தம் செய்தது மத்திய அரசு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு\nசீனாவில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை தளர்த்த முடிவு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு\nகரோனாவுக்கு எதிராக வெற்றிகரமாக போரிடுகிறது இந்தியா: அமைச்சர் அமித் ஷா\nகரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கவசமாக உதவும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்\nஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்கள்; சட்டத் திருத்தம் செய்தது மத்திய அரசு: பொதுமக்கள் கருத்து...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்குச் சரியான நேரத்தில் ஊதியம் தாருங்கள்: மத்திய...\nஅரசியலமைப்புச் சட்ட முகவுரையிலிருந்து ‘சோசலிஸ்ட்’, ’மதச்சார்பின்மை’ என்ற வார்த்தைகளை நீக்கக் கோரி உச்ச...\nபிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரிய வழக்கு: உத்தரவு...\nவிகாஸ் துபே என்கவுன்ட்டர்: ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையில் விசாரணை...\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு கரோனா தடுப்பு மருந்துகள் வெற்றிகரமாக 2-ம் கட்ட கிளிக்கல்...\n96 சதவீத வென்டிலேட்டர்கள் உள்நாட்டில் வாங்கப்பட்டவை: பெரும்பாலும் பிஎம் கேர்ஸ் வழங்கியவை: மத்திய...\nஅயோத்தியில் இன்று பூமி பூஜை: 1.25 லட்சம் லட்டு வழங்குகிறது மஹாவீர் கோயில்...\nமுதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு பிபிஇ கிட் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\n‘முகல் - இ - அஸாம்’ வெளியாகி 60 ஆண்டுகள் - ஆஸ்கர்...\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு கரோனா தடுப்பு மருந்துகள் வெற்றிகரமாக 2-ம் கட்ட கிளிக்கல்...\n96 சதவீத வென்டிலேட்டர்கள் உள்நாட்டில் வாங்கப்பட்டவை: பெரும்பாலும் பிஎம் கேர்ஸ் வழங்கியவை: மத்திய...\nகரோனா பாதிப்பில் 50 லட்சத்தை நெருங்கும் அமெரிக்கா: ‘சுயநலமாக மக்கள் இருப்பதே அதிகரிப்புக்கு...\nரவுடி விகாஸ் துபே சுடப்பட்ட சம்பவம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை\nரயில்களில் சிசிடிவி கேமரா, வாட்டர் கூலர் வசதிகளை பொருத்த ரயில்வே திட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2018/09/14183834/1191351/More-than-England-it-was-Sam-Curran-who-hurt-us-says.vpf", "date_download": "2020-08-05T04:06:06Z", "digest": "sha1:DTR3S4QQUXOPYCHYHJIIURE353TWMYBM", "length": 8231, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: More than England it was Sam Curran who hurt us says Shastri", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nபதிவு: செப்டம்பர் 14, 2018 18:38\nஇங்கிலாந்து அணியை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார் என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி தெரிவித்துள்ளார். #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 என இழந்தது. முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த டெஸ்டில் 20 வயதே ஆன சாம் குர்ரான் சிறப்பாக பந்து வீசியும், விக்கெட்டை கைப���பற்றியும் இந்திய தோல்விக்கு காரணமானார்.\nசவுத்தாம்ப்டன் டெஸ்டில் இந்தியா 60 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த டெஸ்டிலும் முக்கியமான கட்டத்தில் ரன்கள் குவித்தும், விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியும் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.\nஇங்கிலாந்து அணிக்கான தொடர் நாயகன் விருதை பெற்ற சாம் குர்ரான், இங்கிலாந்து அணியை விட அதிக அளவில் எங்களை காயப்படுத்தி விட்டார் என்று ரவி ஷாஸ்திரி கூறியுள்ளார்.\nஇதுகுறித்து ரவி ஷாஸ்திரி கூறுகையில் ‘‘நாங்கள் மிகவும் மோசமாக தோல்வியடைந்தோம் என்று நான் கட்டாயம் கூறமாட்டேன். ஆனால் நாங்கள் போராடினோம். இங்கிலாந்துக்கான தொடர் நாயகன் விருதை தேர்வு செய்ய எங்களிடம் (நான் மற்றும் விராட் கோலி) கேட்டுக்கொண்டார்கள்.\nஇருவருமே சாம் குர்ரானை தேர்வு செய்தோம். இங்கிலாந்தை விட குர்ரான்தான் எங்களை அதிக அளவில் காயப்படுத்திவிட்டார்’’ என்றார்.\nரவிசாஸ்திரி | விராட் கோலி | சாம் குர்ரான்\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nவிராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்\nகுறைந்த வயதில் சதமடித்து சாதனை படைத்த ரிஷப் பந்த்\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\n2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை என் மீது டோனி நம்பிக்கை வைத்து இருந்தார் - யுவராஜ்சிங் பேட்டி\nஐ.பி.எல். போட்டியின் போது 5 நாட்களுக்கு ஒரு முறை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்\nஇங்கிலாந்து தொடரை டிரா செய்தாலே, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி: அப்ரிடி சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2008/04/blog-post_9733.html", "date_download": "2020-08-05T05:17:22Z", "digest": "sha1:ABCXRWQQ7ORLLYGAVIZZMFQBW7IVBZQT", "length": 40099, "nlines": 698, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 1", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nசனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 1\nஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1\nஉட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம்\nகிரகங்களில் ‘சனி'க்கு மட்டும்தான் ஈஸ்வரன் என்கிற பட்டம் உண்டு. சூரியன் உட்பட\nமற்ற எந்தக் கிரகத்திற்கும் அந்தப் பெருமை இல்லை\nநமது கர்மங்களை - காரியங்களை - செயல்பாடுகளை - activitiesகளை நடத்துபவன்\nகண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பான்.தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிப்பான்.\nதட்ட வேண்டிய இடத்தில் தட்டுவான்.\nசில நேரங்களில் ஒரேயடியாகத் 'தட்டி' மேலே அனுப்பியும் விடுவான்.\nநெடுஞ்சாலையில் படு ஒய்யாரமாகப் பென்ஸ் காரில் செல்லும் ஒரு செல்வந்தனை, ஒரு டிப்பர்\nலாரிக்காரன் அழுத்தமாக முத்தமிட்டு, வைகுண்டத்திற்கு அனுப்பி வைத்தானென்றால்,\nஅது சனி பகவானின் ஆசியோடுதான் அறங்கேறியது என்று கொள்வீராக\nராகு ஒருவனைக் கருணையின்றி தண்டிப்பான் (Merciless Action) ஆனால் சனீஸ்வரன்\n அவனை மாதிரி அள்ளிக் கொடுப்பாரும் இல்லை; தள்ளிக் கெடுப்பாரும்\nஅவன் தண்டிப்பதிலும் ஒரு தர்மம் இருக்கும். அதன் விவரத்தைப் பின்வரும் கட்டுரை\nஇப்போது சனீஸ்வரனைப் பற்றிய ஒரு சுவையான கதை\nகதை' என்று சொல்லிவிட்டேன். கதையை மட்டும் பாருங்கள். அதில் உள்ள நீதியை\nமட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். வேறு ஒன்றும் வாலாட்ட வேண்டாம்.\nகதைக்கு லாஜிக் கேட்டு, சான்று கேட்டு அவஸ்தைபட விரும்புகிறவர்கள் இப்போதே\nபதிவை விட்டு விலகி விடலாம்.\nஇது கர்ண பரம்பரைக் கதை செவி வழியாகவே இதுவரை அறியப்பட்ட கதை\nஎன் போதுகின்ற நேரமா அல்லது போதாத நேரமா - தெரியவில்லை இந்தக் கதையை\nஎழுத்தில் வடிக்கும் முதல் ஆசாமி நானாகத்தான் இருப்பேன்.\nஆகவே படிக்கும் அனைவரும் லாஜிக்கையும் சான்றுகளையும் மறந்துவிட்டுப் படிக்குமாறு\nபல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலம்.\nகங்கா தேவியும் அவளுடைய கிளைகாரிகளும் அதாவது உப நதிகளும் தாங்கள்\nசெல்லும் வழியெல்லாம் செழுமைப் படுத்துவார்களே - அப்படிச் செழுமையான பிரசேசம்\nதான் நமது கதை நடக்கும் இடம்.\nஅப்படிக் கங்கா தேவியின் அணைப்பில் மகிழ்ந்து கொண்டிருந்த கிராமம் ஒன்றில்\nஅந்தக் கிராமத்து மக்களெல்லாம் பெரிய பிரச்சினைகள் எதுவும் இன்றி ஒற்றுமையாக\nஅந்தக் கிராமத்தின் மத்தியில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தின்\nசிறப்பு அது உயர்கல்வியைப் போதிக்கும் பள்ளிக்கூடம்.\nஆரம்பக்கல்விக்கு அந்தக் கிராமத்தில் வேறு ஒரு பள்ளிக்கூடம் இருந்தது.\nஅந்தக் கிராமம் மட்டுமல்ல சுற்று வட்டத்தில் உள்ள பதினெட்டுப் பட்டிக் கிராமத்திற்கும்\nஉயர்கல்வியைப் போதிக்கும் பள்ளிக்கூடம் அது ஒன்றுதான் இருந்தது\nஅதனால் அங்கே இடத்தைப் பிடிப்பதற்குப் பெரும் போராட்டமாக இருக்கும்.\nஆரம்பப் படிப்பை முடித்தவர்களும், வயது பதினான்கைத் தாண்டியவர்களுக்கும் மட்டுமே\n அந்தப் பிரதேச மன்னன் வீட்டுக் குழந்தை என்றாலும்\nவரிசையில்தான் நிற்க வேண்டும். செலக்ஸன் தலைமை ஆசிரியர் கையில். பையனைப்\nபார்த்தவுடனேயே சொல்லிவிடுவார் - இவன் சாப்பாட்டுக் கேஸ் படிக்கமாட்டான் - இவன்\nஅறுந்த வால், இவனும் படிக்க மாட்டான் என்று\nவேதங்களும், வாழ்க்கை நெறிகளும், இறைவழிபாடும் அங்கே பாடமாகச் சொல்லிக்\nகப்பெற்றது. கால அளவு (Duration of the course) இரண்டாண்டுகள்.\n அதோடு ரோட்டி, கப்டா, மக்கான் என்று எல்லாம் இலவசம்\nஅதாவது குருகுலம். (Boarding School) உணவு, உடை, தங்குமிடம் எல்லாம் இலவசம்\nலீவு, கட் அடிப்பது எதுவும் நடக்காது. உள்ளே போனால் திஹார் ஜெயிலை விடக்\nகாலை ஐந்து மணி முதல் மாலை 5 மணி வரை கிண்டி எடுத்து விடுவார்கள்.\nகாலை மற்றும் மாலை என்று இரண்டு நேரமும் பக்கத்தில் ஓடும் சிற்றாற்றில் நீந்திக்\nகுளித்துவிட்டு வரவேண்டும். உணவு இரண்டு வேளைகள் மட்டுமே\nகுளித்துவிட்டு, இறைவழிபாடு செய்து விட்டு வந்த பிறகே\nகாலை எட்டு மணிக்கு, வகுப்பு துவங்கிவிடும். மாலை நான்கு மணி வரை நடைப���றும்\nநடுவில் இரண்டு தடவை சூடாகத் தேநீர் மட்டும் உண்டு\nஅதாவது டோட்டலாக இலவசம் என்பது எப்படி சாத்தியம்\nஅந்தப் பிரதேச மன்னனிடம் இருந்து மான்யம் - அதாவது உதவித் தொகை கிடைத்துக்\nகொண்டிருந்தது. அதோடு கிராமத்து மக்களும் போட்டி போட்டுக் கொண்டு அந்தப்\nபள்ளிக்கு வேண்டிய உதவியைச் செய்து கொண்டிருந்தார்கள்\nஇங்கே ஒரே ஒரு செய்தி அதைச் சொன்னால்தான் கதையின் சுவை கூடும். ஆகவே\nகுருகுலத்தின் (Prime instructor & Principal) தலைவர் ஒரு அந்தணர். அவருடைய பெயர்\nத்ரைவேதி' - த்ரைவேதி' என்றால் மூன்று வேதங்களையும் கற்றவர் என்று பொருள் படும்\nஅவருக்கு வயது நாற்பது. கட்டை பிரம்மச்சாரி. விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்பதில்\nஅசாத்திய நம்பிக்கை உள்ளவர். யாருக்கும் பயப்படாதவர். குடும்பம் வேறு அவருக்கு\nஇல்லையாதலால், யாருக்கும் எதற்கும் பயப்படாதவர். ஆசிரியர் தொழிலுக்கே தன்னை\nஅர்ப்பணித்துக் கொண்டவர். எல்லா மாணவர்களையும் Fine Tuning' பண்ணுவது\nதர்மப்படி நடப்பவர். வருடத்திற்கு 2 X 50 = 100 மாணவர்களைத் தெரிவு செய்து\nபள்ளிக்குள் சேர்ப்பது அவர்தான். கீழோன், மேலோன் என்ற பாகுபாடெல்லாம்\nஅறவே பார்க்க மாட்டார். பையன் shrewd, smart என்று தேரிந்தால் சேர்த்துக் கொண்டு\nவிடுவார். மக்குப் பிளாஸ்திரிகளுக்கு மட்டும் அங்கே இடமில்லை\nபுத்திசாலிப் பையனுக்கு நிச்சயமாக அங்கே இடம் உண்டு\nஇப்போது மெயின் கதைக்குத் தாவிவிடுவோம்\nமுறைப்படி தானும் வேதங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சனீஸ்வரனுக்கு,\nவெகு நாட்களாக ஒரு ஆசை இருந்து வந்தது.\nஇந்தப் பள்ளிக்கூடத்தைப் பற்றித் தெரிய வந்ததும், அங்கே சேர்ந்து படிப்பது என்று\nமுடிவு செய்தான். முடிவைச் செயல் படுத்த அந்தக் கிராமத்திற்கு ஒரே நொடியில்\nவந்த பிறகுதான் உரைத்தது. தான் அப்படியே சென்றால் எப்படி அட்மிஸன் கிடைக்கும்\n1.பள்ளிக்கூட விதிகளின் படி வயது 14 அல்லது 15 இருக்க வேண்டும்\n2.தோற்றம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்\n3.ஆரம்பப் பள்ளியை முடித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்ற சான்றிதழ் வேண்டும்\nதனது சக்தியால் ஒரே நொடியில் தன்னுடைய உருவத்தை - மணி ரத்தினத்தின்\nரோஜா படத்தில் வரும் அரவிந்த சாமி - அவருடைய பதினைந்து வயதில் எப்படி\nஇருந்திருப்பாரோ அப்படிப் பட்ட உருவத்திற்கு மாற்றிக் கொண்டான். அவன்\nஎத்தனை பேர்களுக்கு சர்டிஃபிகெட் கொடுத்தவன், அதனால் அவன் கையில்\nஒரு ஆரம்பப் பள்ளிச் சான்றிதழும் வந்து விட்டது.\nஉடனே குஷியாகி நேராகப் பள்ளிக்குச் சென்று வாசலில் காவலுக்கு நின்ற\nகிராமத்தானை ஒரு பார்வையில் மயங்க வைத்துவிட்டு நேராக பிரின்சிபால்\nஇருக்கும் அறையை நோக்கி நடந்தான்....\n//என் போதுகின்ற நேரமா அல்லது போதாத நேரமா - தெரியவில்லை இந்தக் கதையை எழுத்தில் வடிக்கும் முதல் ஆசாமி நானாகத்தான் இருப்பேன்.//\nநீங்க சொன்னா மாதிரி இந்த கதைக்கு நீங்க தான் முதல் ஆசாமியா இருப்பீங்க.\n//என் போதுகின்ற நேரமா அல்லது போதாத நேரமா - தெரியவில்லை இந்தக் கதையை எழுத்தில் வடிக்கும் முதல் ஆசாமி நானாகத்தான் இருப்பேன்.//\nநீங்க சொன்னா மாதிரி இந்த கதைக்கு நீங்க தான் முதல் ஆசாமியா இருப்பீங்க./////\n சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம். இந்தக் கதை தெரிந்தவர் ஒருவர் நம் பதிவிற்கு வர மாட்டார் என்பதை இப்போது எப்படிச் சொல்ல முடியும் யாராவது வருகிறார்களா என்று பார்ப்போம் - அப்போது தெரிந்துவிடும் - முதல் ஆசாமி யார் என்று யாராவது வருகிறார்களா என்று பார்ப்போம் - அப்போது தெரிந்துவிடும் - முதல் ஆசாமி யார் என்று\nசனி பகவானின் சரித்திரம் தன்னை\nராகு பகவானின் அழிக்கும் வேகத்தையும்\nரவுசு பண்ன வருவோரை எச்சரித்தும்\nமீண்டும் சோதிடப் பாடத் தொடக்கம்\nஉண்மையிலே அனைவரது ஆவலை தூண்டும்.\nசஸ்பென்ஸ் தாங்க முடியலே குருவே. அடுத்த பகுதியை எதிர்பார்த்து.\nசனி பகவானின் சரித்திரம் தன்னை\nராகு பகவானின் அழிக்கும் வேகத்தையும்\nரவுசு பண்ன வருவோரை எச்சரித்தும்\nமீண்டும் சோதிடப் பாடத் தொடக்கம்\nஉண்மையிலே அனைவரது ஆவலை தூண்டும்.//////\nசனியைக் கூட்டிக் கொண்டுவந்தால்தான் கட்டுரை வகுப்பு ஒழுங்காக நடக்கும் என்று கூட்டிக் கொண்டு வந்திருக்கிறேன் அர்த்தமாயிந்தா\nசுவாரஸ்யமாக சனீஸ்வரன் கதையைக் கொண்டு போய், சரியான இடத்தில் தொடரும் போட்டுட்டீங்களே ஆசானே\nசுவாரஸ்யமாக சனீஸ்வரன் கதையைக் கொண்டு போய், சரியான இடத்தில் தொடரும் போட்டுட்டீங்களே ஆசானே\nகதை சற்று நீளமானது. மூன்று பகுதிகளாகப் பதிவிட எண்ணினேன். அடுத்த பதிவை இன்று இரவு பதிவிடுகிறேன்\nசஸ்பென்ஸில் அதிக நேரம் உங்களை வைக்க (அது ஏனோ) மனம் வரவில்லை\nஇன்று மாலை, கதையின் அடுத்த பகுதியை அறியத் தருகிறேன் சகோதரி\nசஸ்பென்ஸ் தாங்க முடிய���ே குருவே. அடுத்த பகுதியை எதிர்பார்த்து.\nஇன்று மாலை, கதையின் அடுத்த பகுதியை அறியத் தருகிறேன்\nசனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - நிறைவுப் பகுதி\nசனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 5\nஉண்மைத்தமிழர் எங்கிருந்தாலும் வகுப்பிற்கு வரவும்\nசனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 4\nசனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 3\nசனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 2\nசனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 1\nஅவனை ஐ.ஐ.எம் அகமதாபாத்திற்கு அனுப்பு\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_178138/20190526101000.html", "date_download": "2020-08-05T04:17:25Z", "digest": "sha1:T3UNZF5CGUUTS27BRSQU5GNI2XONJBUE", "length": 11603, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "நாடாளுமன்ற திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு; துணைத் தலைவராக கனிமொழி தேர்வு!!", "raw_content": "நாடாளுமன்ற திமுக க��ழு தலைவராக டி.ஆர்.பாலு; துணைத் தலைவராக கனிமொழி தேர்வு\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்\nநாடாளுமன்ற திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு; துணைத் தலைவராக கனிமொழி தேர்வு\nநாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவராக டி.ஆர்.பாலு, துணைத்தலைவராக கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nநாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியது. இதைத்தொடர்ந்து தி.மு.க. புதிய எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் தயாநிதிமாறன், எஸ்.ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட 19 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். மாநிலங்களவை எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\nமாலை 5.15 மணிக்கு தொடங்கிய கூட்டம் 7 மணிக்கு முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர், ‘நமக்கு முழு ஆதரவு வழங்கியுள்ள மக்களின் குறைகளை போக்க வேண்டியது நம்முடைய கடமை. மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் நீங்கள் பிரதிபலிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்திலும், நேரமில்லா நேரத்திலும் மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண முயல வேண்டும்.\nநாடாளுமன்றம் நடக்காத நாட்களில் தொகுதியில் மக்களை சந்தித்து மனுக்களை பெற வேண்டும். மக்களுடன் உரையாட வேண்டும். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்’ என்று அறிவுரை வழங்கியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக கனிமொழி, கொறடாவாக ஆ.ராசா, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல், மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவராக திருச்சி சிவாவும், கொறடா���ாக டி.கே.எஸ். இளங்கோவனும் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டனர்.\nதூத்துக்குடியில் திராவிட திருட்டு காட்சிகளை எப்போதும் ஜெயிப்பதால் ஓட்டுக்காக தெலுங்கன் சுடாலினும் , கோமாளி துரைமுருகனும் கனிமொழியை இங்கே அனுப்பி விட்டனர், அதற்கு பதிலாக டயர் நக்கி குரூப்ஸ் எல்லாம் வட நாட்டு கிழவன் மோடியின் யின் ஆதரவாக டுமிழிசையை அனுப்பி வைத்தனர்... மக்கள் மாறி மாறி திராவிட திருட்டு கட்சிகளுக்கு வாக்களிப்பதால்.. கனிமொழியும் டுமிழிசையும் இங்க வந்து ஓட்டு பிச்சை எடுத்தனர் ... அரசியல்வாதிகளுக்கு எல்லாம் பதவி பணம் மட்டும்தான்... இன்னும் மீத்தேன், ஹைட்றோ கார்பன் திட்டத்தையும் தடுக்கவில்லை, இயற்கை வளங்களை அழித்தால் நாளை நாம் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை வரும் ...\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசுதந்திர தினவிழாவில் கரோனாவிலிருந்து விடுதலை என உறுதியேற்போம் : பிரதமர் மோடி\nகொரோனா மரணங்களை மறைக்கும் கொடூர ஆட்சி : திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்க அரசு உறுதி செய்ய வேண்டும்: கமல் வலியுறுத்தல்\nநூறு நாட்கள் கடந்து விட்டது: கரோனாவை வெல்வது எப்போது பிரதமர் மோடிக்கு சிவசேனா கேள்வி\n2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு\nதிமுகவினரால் கரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வா் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்த முடிவை முதல்வர் அறிவித்துள்ளார் : ராமதாஸ் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1527-2019-01-18-12-13-43?tmpl=component&print=1", "date_download": "2020-08-05T04:15:24Z", "digest": "sha1:HRRLD5XNACS6HHLFY65Q5GA47IGAINOW", "length": 3823, "nlines": 34, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் மாதாந்த ���ன்று கூடல் - ACJU", "raw_content": "\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n2019.01.15 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் மாளிகாவத்தை தாருல் ஹஸன் பெண்கள் அரபுக் கல்லூரி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.\nசமூக சேவை பிரிவால் முன்னெடுக்கப்படும் வறிய மாணவர்களுக்கான அறபுக் கிதாபுகள் வழங்கிவைத்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல்பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் கொழும்பு மாவட்ட நான்கு கிளைகளிலும் சமூக ஒற்றுமை புத்தகத்தை மக்கள் மயப்படுத்தல் நிகழ்ச்சிகளை நடாத்ததுதல்.\nதேசிய வலயமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தல்.\nமோல வத்தையில் சமூக சேவை பிரிவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல்.\nயாப்பு திருத்த பிரேரனைகளை தலைமையக்திற்கு அனுப்பி வைத்தல்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி\nஇவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.doc.gov.lk/index.php?option=com_content&view=article&id=12&Itemid=143&lang=ta", "date_download": "2020-08-05T04:54:29Z", "digest": "sha1:GOJEI4Z236QOWP6FORLURQSS3BCRQCTW", "length": 10705, "nlines": 118, "source_domain": "www.doc.gov.lk", "title": "வதிவிட விசாக்களுக்கான பரிந்துரை", "raw_content": "\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்த��� ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பார்வையின் கீழ் நேரடியாக வரும் வெளிநாட்டுக் கம்பனிகளின் இணைப்பு அலுவலகங்கள், கிளை அலுவலகங்கள், வர்த்தக மற்றும் வியாபார செயற்பாடுகளில் வேலைக்கமர்த்தப்பட்டு வெளிநாடுகளில் வதிபவர்களுக்கான வதிவிட சிபார்சுகளை வழங்கும் அதிகாரமளிக்கப்பட்ட முகவராக DOC செயற்படுகிறது.\nவெளிநாட்டவர்களை வேலைக்கமர்த்தும் ஒரு கம்பனி அல்லது நிறுவனம் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திடம் அவ் வெளிநாட்டவரின் வருகைக்கு முன்பதாக அவரின் பெயர், தேசிய இனம், இலங்கையில் தங்கும் கால அளவு, அவரது ஒப்படையின் இயல்பு போன்ற விபரங்களை அமைச்சின் சிபார்சுடன் கொடுத்து வேண்டுகோள் செய்ய வேண்டும். DOC வதிவிட வீசா வழங்கும் செயன்முறையில் இலங்கையில் வெளிநாட்டு பணியாளரின் பிரசன்னம் கொடுக்கப்பட்ட காரணங்களின் பிரகாரம் அத்தியாவசியமானது என்பதை உறுதிப்படுத்துவதில் சிரத்தையான கவனத்தை செலுத்துவதுடன், அவ்வாறு செய்வதானது எச் சூழ்நிலையிலும் இலங்கையர்களுக்குரிய வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களைக் குறைக்காது என்பதிலும் கவனம் செலுத்தும். அதாவது வதிவிடவீசா விண்ணப்பதாரியின் பிரசன்னமானது தேசிய பொருளாதார நோக்கில் நாட்டிற்கு நன்மையானது எனவும் வேலைவழங்குனர் ஒரு பொருத்தமான உள்ளுர் பிரதியீட்டை இனங்காணுவதில் நியாயமான போதியளவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்பதிலும் கவனம் செலுத்தும்.\nமேற்படி, தேவைப்பாட்டின் பிரகாரம் ஒரு வதிவிட வீசா முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பமானது மூன்று வாரத்திற்கு முன்பதாகவே வர்த்தகப் பணிப்பாளர் நாயகத்திடம் கிடைக்கச் செய்ய வேண்டும்.\nவதிவிட விசா விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டுதல்களை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n4வது மாடி, \"ரக்சன மந்திரைய\",\nதொடர்புடைய இணைப்புகள் - உள்நாடு\nஇலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை\nவர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக சங்கங்கள்\nபதிப்புரிமை © 2020 வணிகத் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 04 August 2020.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/chitrai-mathathirkuriya-sirapu-yenna/", "date_download": "2020-08-05T04:36:34Z", "digest": "sha1:GVBRZY5QG5FDGOFQHERCPUVGDYFSZBBU", "length": 5656, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சித்திரை மாதத்திற்குரிய சிறப்பு என்னென்ன?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசித்திரை மாதத்திற்குரிய சிறப்பு என்னென்ன\nஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nசித்திரையில் சூரியன் அதிக பலத்துடன் உச்ச வீடான மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த மாதத்தில் தானம் அளித்தால் சூரியபகவான் அருளால் ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும். அக்னி நட்சத்திர காலத்தில் தண்ணீர் பந்தல் வைப்பது நல்லது. உயிர்களின் பாவ, புண்ணியக் கணக்கை ஏட்டில் பதிபவரான சித்ரகுப்தர், சித்ராபவுர்ணமியில் (மே 3) அவதரித்தார். பிரகலாதனைக் காக்க விஷ்ணு, நரசிம்மராக வந்ததும் சித்திரையில் தான்.\nதிருவள்ளூர் வீரராகவர் கோவிலில் கருட சேவை\nதீர்க்காயுசா இருங்க என்பதன் பொருள் என்ன\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=3657", "date_download": "2020-08-05T04:12:01Z", "digest": "sha1:FS4QC3MEBFS7375ARR6CM57WGQFIGMV4", "length": 12168, "nlines": 98, "source_domain": "www.paasam.com", "title": "மட்டக்களப்பில் வரட்சி: குடிநீருக்கு தட்டுப்பாடு | paasam", "raw_content": "\nமட்டக்களப்பில் வரட்சி: குடிநீருக்கு தட்டுப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 17 ஆயிரத்தி 936 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்தி 915 பேர் வரட்சியினால் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வர���்சியுடனான காலநிலை காரணமாக நிலத்தடி நீர் குறைவடைந்தும், ஆறுகள், குளங்கள், நீர்நிலைகள் நீர் வற்றியும் மக்களுகான குடிநீர் பற்றாக்குறை நிலவிவருகின்றது. இதன் காரணமாக வரட்சியினால் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் குடிநீர் விநியோகம் பௌசர்கள் மூலம் இடம்பெற்று வருகின்றது.\nகோரளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவின் வட்டவான், காயங்கேணி, கட்டுமுறிவு, பணிச்சங்கேணி, மதுரங்குளம், பலாச்சேனை, மாங்கேணி மத்தி, பனிச்சங்கேணி, கிரிமிச்சை, புனாணை கிழக்கு, மாங்கேணி தெற்கு உட்பட கதிரவெளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்தி 308 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 553 பேர்களும்,\nகோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் காகிதநகர் பகுதியில் 236 குடும்பங்களைச் சேர்ந்த 831 பேர்களும், கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் தியாவட்டவான், புணானை கிழக்கு பகுதிகளில் 363 குடும்பங்களைச் சேர்ந்த 1264 பேர்களும், கோரளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் முறுத்தானை, பூலாக்காடு, குடும்பி மலை, வானநேரி, புனாணை மேற்கு உட்பட கிரான் மேற்கு பகுதிகளில் 1751 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்தி 810 பேர்களும் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் பன்சேனை, இலுப்படிச் சேனை, கொத்தியாபுல, குறிஞ்சாமுனை, நெடியமடு, பாவக்கொடிச் சேனை, உன்னிச்சை, காந்தி நகர், ஆயித்தியமலை, காஞ்சிரங்குடா, ஆயித்தியமலை வடக்கு உட்பட வவுனதீவு பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்தி 694 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்தி 783 பேர்களும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் பாலயடிவட்டை, பட்டபுரம், விவேகானந்தபுரம், காந்திபுரம், திக்கோடை, தும்பங்கேணி, வீரச்சேணை, மாவட்குடா, நெல்லிக்காடு, புன்னகுளம், ரணமடு, சின்னவத்தை,\nமாலயர்கட்டு, வம்மியடியூத்து, களுமுந்தன்வெளி, கண்ணபுரம், ஆனைகட்டியவெளி, விளாத்தோட்டம், வெல்லாவெளி, மண்டூர் தெற்கு, காக்காச்சிவட்டை, பலாச்சோலை, தும்பங்கேணி, சங்கர்புரம் ஆகிய பகுதிகளில் 6001 குடும்பத்தைச் சேர்ந்த 19 ஆயிரத்தி 971 பேர்களும், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மங்களகம, கரடியனாறு, பெரிய புல்லுமலை, உறுகா���ம், கோப்பாவெளி, கொடுவாமடு, கித்துள், பன்குடாவெளி, வேப்பவட்டுவான், மரப்பாலம் உட்பட ஈரலக்குளம் பகுதிகளில் 2ஆயிரத்தி 240 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்தி 190 பேர்களும் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி அதிகார சபைகள் உதவியுடன் 33 பவுசர்கள் மூலமாக நீர் விநியோம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கான நிதி ஒதுக்கீடுகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் பிரதேச செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இவ்வரட்சிக் காலநிலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கலாமென வளிமண்டல திணைக்களத்தின் எதிர்வு அறிக்கைக்கமைய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nலெபனான் தலைநகர் உலுக்கிய சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு 30 பேர் பலி\nபதிவு செய்த ஊடகங்களே தேர்தல் முடிவை வெளியிடலாம்\nவாக்கெண்ணத் தொடங்கும் நேரம் அறிவிப்பு\nஇ.ம.உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் பதவி விலகுகிறார்\nஐந்து முக்கிய கூட்டணிகளில் 59 பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/42923/Pulwama-type-attacks-will-continue-till-Kashmir-issue-is-resolved", "date_download": "2020-08-05T05:16:16Z", "digest": "sha1:PRWG6STPKJUFTN4IVXVKYPNRJRABGFZ2", "length": 9659, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஷ்மீர் பிரச்னை தீராத வரைக்கும் புல்வாமா போன்ற தாக்குதல் தொடரும் - ஃபருக் அப்துல்லா | Pulwama type attacks will continue till Kashmir issue is resolved politically, says Farooq Abdullah | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகாஷ்மீர் பிரச்னை தீராத வரைக்கும் புல்வாமா போன்ற தாக்குதல் தொடரும் - ஃபருக் அப்துல்லா\nகாஷ்மீர் பிரச்னை அரசியல் ரீதியாக தீர்க்கப்படவில்லை என்றால், புல்வாமா வகையான போன்று தாக்குதல் தொடரும் என ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர், முதலமைச்சர்கள், எதிர்கட்சித்தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டம் தீவிரமானது. இதனையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் காஷ்மீர் பிரச்னை அரசியல் ரீதியாக தீர்க்கப்படவில்லை என்றால், புல்வாமா வகை தாக்குதல் போன்று இன்னும் தாக்குதல் தொடரும் என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீரில் மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து கவலை தெரிவித்த ஃபரூக் அப்துல்லா, புல்வாமா தாக்குதலில் காஷ்மீர் மக்களின் பங்கு எதுவும் இல்லை எனத் தெரிவித்தார். “ தயவு செய்து எங்களை தாக்காதீர்கள். நீங்கள் எங்கள் குழந்தைகளை குறிவைக்கிறீர்கள். பயங்கரவாதிகளுடன் நாங்கள் இல்லை. நாங்கள் கண்ணியத்துடன் வாழ வேண்டும். கல்வி பயில வேண்டும். எங்களது சாப்பாட்டிற்காக நாங்கள் உழைக்க வேண்டும். என்ன நடந்ததோ அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. காஷ்மீர் பிரச்னை அரசியல் ரீதியாக தீர்க்கப்படாத வரை இதுபோன்ற தாக்குதல் தொடரும் ” எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் காஷ்மீர் மக்களை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண��டுள்ள ஃபரூக் அப்துல்லா, எத்தகைய கோஷங்களிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.\n - வைரலாகும் ஆர்யா சாயிஷா புகைப்படங்கள்\nபோலிகள் சூழ் உலகாக மாறிப்போன சமூக வலைதளங்கள் எது உண்மை \nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - வைரலாகும் ஆர்யா சாயிஷா புகைப்படங்கள்\nபோலிகள் சூழ் உலகாக மாறிப்போன சமூக வலைதளங்கள் எது உண்மை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/07/21/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82-4/", "date_download": "2020-08-05T05:26:35Z", "digest": "sha1:BLWPCQA6QGC6EFA6KJSJ3PYM4HDPEA2W", "length": 13975, "nlines": 174, "source_domain": "www.stsstudio.com", "title": "இணையக்கலைஞர் கிருஸ்ணமூத்தியின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2020 - stsstudio.com", "raw_content": "\nபரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,…\nயேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து 02_08_2019 இன்று ஆகும்.இவர்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் திருமதி சரண்னியா அவர்கள்01.08.2018இன்று தனது பிறந்தாளை கணவன், அப்பா,…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் பொலிகைஜெயா அவர்கள்01.08.2020 தனது பிறந்தாளைமனைவி பிள்ளைகள் சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்களுடனும் ,நண்பர்களுடனும��,…\nஇனுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சகோதர சகொதரிகள்,…\nதாகம் தணியாதடி.எவருக்கும்பணியாதடி.கண்டஇடத்திலும் குனியாதடிதுணிவான மொழி தமிழடி.. மூப்படையாமலரிடம் வண்டினம்குடைவது போல்என்னிடம் ஏதோஎதிர்பார்க்கின்றாய்.. பானையில்இருந்தால் அகப்பையில்வருமென்பர்வேதனை தீமூட்டாதே..\nநாம் மண்ணில் மனிதனாய் பிறந்தபோது மழலையென்ற மகிழ்வோடு மலர்முகம் சிலிர்க்க … அள்ளி அனைத்து ஆண்டுகள் போக … அடியெடுத்து…\nயேர்மனி போகும் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி பாலச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி டிலேசா.பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா,…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் அவர்கள் தனது பிறந்தாளை கணவன் குகன்…\nகவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது…\nஇணையக்கலைஞர் கிருஸ்ணமூத்தியின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2020\nயேர்மனி ஆர்ண்ஸ்பேர்க் நகரில் இருந்து பண்ணாகம் எனும் இணையத்தை நிர்வகிக்கும் இணையக்க‌லைஞர் பண்ணாகம் கிருஸ்ணமூத்தி இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகைள், உற்றார், உ றவினகளுடனும் நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்.\nஇவர் ஊடகத்துறையில் இன்னும் ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nநடிகர் குணபாலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 21.07.2020\nபாடகர்சாந்தலிங்கம் டார்வின்ராஜ் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2020\nகச்சைதீவு ஓரத்துல கரையொதுங்கி எழுந்துவர…\nகாஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன் திரையிடப்படும் இது காலம்…திரைப்படம்\nகுணபதி கந்தசாமி அவர்களின் அறிவித்தல்…\nசுவிஸ் முருகன் ஆலய மாம்பழத்திருவிழா STS தமிழில் நேரலையில் 14.08.19பார்கலாம்\nநாளையதினம் மூன்று மணிக்கு சுவிஸ் முருகன்…\nஆண்களே இது உங்கள் தினம்\nஉலகப் பெண்களின் உரிமையில் என் நீயும்…\nதளைத்த கிளைகளில் மொட்டவிழ்ந்து நெருங்கிப்…\nகோவிலுர் செல்வராஐன் அவர்களுக்கு அவுஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் சாதனையாளர் கௌரவிப்பு..\nநேற்று அவுஸ்திரேலியா ம���ல்பர்ன் நகரில்…\nஇளம் குயில் சாரங்காவின் பிறந்த நாள் வாழ்த்து 04.05.2020\nலண்டனில் வாழ்ந்துவரும் இளம் குயில் சாரங்கா…\nமழைமுகில் மை எடுத்துமடல்தனில் வரைந்தவளேஇதயத்தை…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2020\nஇளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2020\nநடன ஆசியர் திருமதி சரண்னியா பிறந்தநாள் வாழ்த்து 01.08.2020\nகவிஞர் பொலிகை ஜெயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 01.08.2020\nபாடகர் மனோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.07.2020\nKategorien Kategorie auswählen All Post (2.070) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (21) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (243) கவிதைகள் (176) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (564) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t22518-5", "date_download": "2020-08-05T04:14:56Z", "digest": "sha1:IBDGBPJWWCLPZ5OROECVO72ZZDGYUWK5", "length": 18238, "nlines": 102, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "வாகன உதிரிபாகங்கள் சந்தை மதிப்பு ரூ.5லட்சம் கோடியாக வளர்ச்சி காணும்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nவாகன உதிரிபாகங்கள் சந்தை மதிப்பு ரூ.5லட்சம் கோடியாக வளர்ச்சி காணும்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: வணிகச் செய்திகள்\nவாகன உதிரிபாகங்கள் சந்தை மதிப்பு ரூ.5லட்சம் கோடியாக வளர்ச்சி காணும்\nஇந்திய வாகன உதிரிபாகங்கள் சந்தை மதிப்பு தற்போது 3,000 கோடி டாலராக (1 லட்சத்து, 41 ஆயிரம் கோடி ரூபாய்) உள்ளது. இது, அடுத்த பத்தாண்டுகளில் 10,000 கோடி டாலராக ( 4 லட்சத்து, 70 ஆயிரம் கோடி ரூபாய்) உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து, ஐகான் மார்க்கெட்டிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:நாட்டின் வாகன உதிரிபாகங்கள் துறை, ஆண்டுக்காண்டு சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. சென்ற 2010-11ம் நிதியாண்டில் இத்துறை, முதன் முறையாக 36 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் 200 கோடி டாலர் அளவிற்கு, புதிய முதலீடுகள் மேற்கொண்டதும், ஏற்றுமதி வாயிலான வர்த்தகம் 500 கோடி டாலராக உயர்ந்துள்ளதும், வாகன உதிரிபாகங்கள் சந்தை மதிப்பு உயர்வடைய துணை புரிந்துள்ளன. எனினும், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், வாகன உதிரிபாகங்கள் துறையின் வளர்ச்சி, சென்ற நிதியாண்டை விட 50 சதவீதம் குறைவாக, அதாவது 15-18 சதவீதம் என்ற அளவிற்கே இருக்கும் என தெரிகிறது.வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள், முன்னேறிய நாடுகள் சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடி, நிலநடுக்கம், ”னாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானில் தொழில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு போன்றவற்றின் தாக்கத்தால், இந்திய வாகன உதிரிபாகங்கள் சந்தையின் வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பணவீக்கம் அதிகரித்து வருவது, வட்டி விகித உயர்வு போன்றவையும், இத்துறையின் வளர்ச்சிக்கு தடை கற்களாக உள்ளன.நாட்டில் உற்பத்தியான வாகன உதிரிபாகங்களில், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், பயணிகள் கார்கள் ஆகியவற்றுக்கான உதிரிபாகங்களின் பங்களிப்பு, மூன்றில் இரண்டு பங்கு என்ற அளவில் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில், வர்த்தக வாகன உதிரிபாகங்கள் பிரிவு, மிகச் சிறந்த வளர்ச்சியை கண்டுள்ளது.வாகன உதிரி பாகங்கள் சந்தையில், இன்ஜின் பாகங்களின் பங்களிப்பு, 31 சதவீதமாகவும், டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்டியரிங் பாகங்கள் 19 சதவீத பங்களிப்பையும், எஞ்சிய பங்களிப்பை சேசிஸ், சஸ்பென்ஷன், பிரேக், மின் சாதனங்கள் உள்ளிட்டவை கொண்டுள்ளன. அடுத்த பத்தாண்டுகளில், உள்நாட்டு வாகன உதிரிபாகங்கள் சந்தை, ஆண்டுக்கு 8 சதவீத அளவிற்கு வளர்ச்சி காணும். அதே சமயம் ஏற்றுமதி வளர்ச்சி, ஆண்டுக்கு 30 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.சர்வதேச வாகன உதிரிபாகங்கள் சந்தையில், இந்தியாவின் பங்களிப்பு கடந்த 2003-04ம் நிதியாண்டில் 0.4 சதவீதமாக இருந்தது. இது, வரும் 2015-16ம் நிதியாண்டில், 3 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி அடையும்.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: வணிகச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில��� சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/213908", "date_download": "2020-08-05T05:14:43Z", "digest": "sha1:UU66ISXXV6CIHIPS74MTQS4E65EX4EP4", "length": 7419, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "மியான்மாரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 162 பேர் பலி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 மியான்மாரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 162 பேர் பலி\nமியான்மாரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 162 பேர் பலி\nயங்கோன்: மியான்மாரில் ஒரு பச்சை மாணிக்கக் கல் சுரங்கத்தில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் குறைந்தது 162 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nநிலச்சரிவு ஏற்பட்ட சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு, மியான்மார் தீயணைப்பு சேவைகள் துறை 162 சடலங்களை மீட்டுள்ளதாகவும், காயமடைந்த 54 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.\nஇம்முறை ஏற்பட்ட இந்த நிலச்சதிவில் மரணமுற்றோரின் எண்ணிக்கை மிக மோசமானதாக அறியப்படுகிறது. 2015- இல் 113 இதே போன்ற ஒரு சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.\n“மாணிக்கைக் கல் சுரங்கத் தொழிலாளர்கள் மண் அலைகளால் மூடப்பட்டனர். அதிக மழையால் இது ஏற்பட்டது.” என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.\nநாட்டின் மிகப்பெரிய நகரமான யாங்கோனுக்கு வடக்கே 600 மைல் தொலைவில் உள்ள கச்சின் மாநிலத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. கச்சின் உலகின் மிகவும் இலாபகரமான பச்சை மாணிக்கக் கல் சுரங்கத் தொழிலின் மையமாகும்.\nமியான்மரின் மாணிக்கைக் கல் தொழில் 2014- இல் 31 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nசமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளியில், மண்ணின் சரிவில் இருந்து தப்பிக்க சுரங்கத் தொழிலாளர்கள் மேல்நோக்கி ஓடுவதைக் காணமுடிகிறது.\nPrevious articleஅன்வார் மொகிதினுக்கு ஆதரவு அளிப்பதாக வெளியான சத்தியப் பிரமாணம் பொய்\nநில நகர்வுகள் இருந்தபோதிலும் புக்கிட் அந்தாராபங்சா மக்கள் பயப்படத் தேவையில்லை\nபுக்கிட் அந்தாராபங்சாவில் நிலச்சரிவு, 40 பேர் வெளியேற்றம்\nகெந்திங் மலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு, பய��ிகள் கவனமாக இருக்க வேண்டுகோள்\nஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்\n“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்\nசபாவில் திடீர் தேர்தல் நடைபெறலாம்\nகொவிட்19: உத்திரபிரதேச அமைச்சர் தொற்றுக் காரணமாக மரணம்\n‘நானே சபா முதல்வர்- சட்டமன்றம் கலைக்கப்படும்\nசிங்கப்பூரில் வேலை இழந்தவர்களின் நிலை குறித்து அரசு கவனம் செலுத்தும்\nஆதாரங்கள் இருந்தால், குவான் எங் வழக்குகள் தொடரப்படும்\nஅம்னோ அடுத்தக் கட்டத்திற்குத் தயாராக வேண்டும்\n“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-08-05T05:24:04Z", "digest": "sha1:SSCVIVVAMFO2ORK4UK67P33X6O2XLY5A", "length": 11739, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "யூடியூப் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 மணிநேரமா குறுகுறுனு பார்க்குறாரே: ஒரே வீடியோவில் வேர்ல்ட் பேமஸ்- 2 மில்லியன் பார்வையாளர்கள்\nஇளைஞர் ஒருவர் யூடியூப்பில் 2 மணி நேரம் ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருக்கும் வீடியோ 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை குவித்து வருகிறது. {photo-feature}...\nஉற்சாக செய்தி: கடைசியா யூடியூப்பில் அந்த அம்சம் வந்தாச்சு- இனி டேட்டா வீண் ஆகாது\nயூடியூப்பில் கடந்த நான்கு மாதங்களாக செயலியின் நெரிசலை குறைக்க இடைநிறுத்தம் செய்து வைக்கப்பட்டிருந்த சேவை தற்போது மீண்டும் வந்துள்ளதாக தகவல்கள் ...\nYouTube பற்றி நீங்கள் அறியாத 'பகிரங்க' உண்மைகள் கூகிள் யாரிடமிருந்து யூடியூபை வாங்கியது தெரியுமா\nஉலகின் மிகப்பெரிய வீடியோ ஷேர் சேவை தளமான ஒரே தளம் யூடியூப் மட்டும் தான் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், நீங்கள் தினமும் பயன்பட...\n89 வயதான யூடியூப் கேமர் பாட்டிக்கு கின்னஸ் விருது\nவழக்கத்திற்கு மாறான சாதனைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள, அனைவரும் கின்னஸ் புத்தகத்தைத் தான் புரட்டிப் பார்க்க வேண்டும். அப்படி கின்னஸ் புத்தகத்தில்...\nyoutube, hotstar தொடர்ச்சியா பார்ப்பவரா நீங்கள்: முக்கிய எச்சரிக்கை\nnetflix, youtube, amazon prime, hotstar, jio cinema ஆகிய செயலியில் 1 மணி நேரத்திற்கு வீடியோ எந்தெந்த க்வாலிட்டியில் பார்த்தால் எவ்வளவு இணையம் செலவா��ும் என்று பார்க்கலாம். {photo-feature} {docume...\nயூடியூப் பார்த்து பைக் திருடிய நபர் வாக்குமூலம்.\nபுதிய தொழில்நுட்பங்கள் அனைத்து மக்களுக்கு நல்ல முறையில் பயன்கொடுக்கிறது, ஆனால் சிலர் இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேவையில்லாத சில காரியங...\nயூடியூப் வழியாக Netflix அறிவித்துள்ள அட்டகாச இலவச சேவை.\nNetflix நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது, அதன்படி இந்நிறுவனம் ஆசிரியர்களின் வேண்டுகோளின்படி நிறுவனத்தின் யூடியூப...\nகையில காசு இல்ல: யூடியூப் பார்த்து ஏடிஎம்-ஐ உடைக்க முயன்ற இளைஞர்- கடைசியில் என்ன நடந்தது தெரியுமா\nஇளைஞர் ஒருவர் கையில் காசு இல்லாத காரணத்தால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார், இதை யூடியூப் பார்த்து திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்...\nTikTok க்கு போட்டியாக Shorts மூலம் நேரடி களத்திலிறங்க YouTube முடிவு.\nநீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் டிக்டாக் உலகப்புகழ் பெற்ற செயலியாகத் தான் இருக்கிறது. உலகம் முழுக்க சுமார் ஒரு டன் பயனர்களைத் தன்வசம் ...\nகொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் தலைதூக்கத் துவங்கியுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணிலிருந்து இரட்டை இ...\nYouTube அதிரடி: போலி செய்திகளை தடுக்க புதிய ஏற்பாடு.\nயூடியூப் தளம் பொதுவாக உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இதன் மூலம் வருமானம் வரும் என்பதால் தினம் தினம் புதிய வீடீயோக்...\n2019: அதிகம் பார்க்கப்பட்ட வைரல் யூடியூப் வீடியோக்கள்\nஉலகில் அதிகம் பார்வையிடப்பட்ட இரண்டாவது தளம் என்ற பெயரை பெற்றுள்ளது யூடியூப். ஒவ்வொரு மாதமும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான உள்நுழை (Login users) பயனர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/07/kalakshetra-chennai-recruitment-2020.html", "date_download": "2020-08-05T05:23:30Z", "digest": "sha1:KE2OTIDRD2Y6IHMVM556CQ4KQ65P6XUM", "length": 7762, "nlines": 102, "source_domain": "tamil.jobnews360.com", "title": "கலாக்ஷேத்ரா சென்னை வேலைவாய்ப்பு 2020: Tutor (Bharatanatyam)", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை Diploma/ITI வேலை கலாக்ஷேத்ரா சென்னை வேலைவாய்ப்பு 2020: Tutor (Bharatanatyam)\nகலாக்ஷேத்ரா சென்னை வேலைவாய்ப்பு 2020: Tutor (Bharatanatyam)\nகலாக்ஷேத்ரா சென்னை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். கலாக்ஷேத்ரா சென்னை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.kalakshetra.in/newsite/\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கலாக்ஷேத்ரா சென்னை பதவிகள்: Tutor (Bharatanatyam). முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. Kalakshetra Foundation, Chennai\nகலாக்ஷேத்ரா சென்னை வேலைவாய்ப்பு: Tutor (Bharatanatyam) முழு விவரங்கள்\nகலாக்ஷேத்ரா சென்னை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nகலாக்ஷேத்ரா சென்னை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nகலாக்ஷேத்ரா சென்னை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nகலாக்ஷேத்ரா சென்னை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # Diploma/ITI வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nECHS மத்திய அரசு வேலைவாய்ப்பு தமிழ்நாடு முழுவதும் Driver, Clerk, Officer, Attendant, Lab Technician\n8வது to Any Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020\nSSC மத்திய அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 5846 காலியிடங்கள்\nஎழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வெள்ளலூர் கோயம்புத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் அரசு வேலைவாய்ப்பு\nபேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 28 காலியிடங்கள்\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 100 காலியிடங்கள்\nஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2020: கால்நடை ஆலோசகர் (4 காலியிடங்கள்)\nதேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2020: Manager/Executive\nதிருநெல்வேலி தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: 12th to Any Degree வேலை\nஇந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர் வேலைவாய்ப்பு SRF, JRF, YP, PA\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-05T05:07:48Z", "digest": "sha1:AYAX454JNS4HYYUKIK6EE6TKPFWNQW6Z", "length": 163009, "nlines": 1416, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறுத்தைப்புலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம் (IUCN 3.1)[2]\nசிறுத்தைப்புலி என்பது அமெரிக்காக்களைக் தாயகமாகக் கொண்ட பெரும்பூனை இனம் ஆகும். இது சிங்கம் மற்றும் புலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய பூனையினம் ஆகும். இதன் தற்போதைய வாழ்விடமானது மத்திய அமெரிக்காவில் பெரும்பான்மையாக மெக்சிகோவிலிருந்து பராகுவேவிற்குத் தெற்குப் பகுதி மற்றும் வடக்கு அர்ஜென்டினா வரையிலும் உள்ளது. அரிஜோனாவில் உள்ள அறியப்பட்ட இனத் தொகையைத் தவிர, இந்தப் பூனை இனம் 1900ஆம் ஆண்டுகளிலிருந்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் முற்றிலுமாக அழிந்து விட்டது.\nஇந்த புள்ளிகள் உள்ள பூனை சிறுத்தையின் புறத்தோற்றத்தை ஒத்திருக்கிறது; இது உருவத்தில் மிகப் பெரியதாகவும் முரட்டுத்தனம் வாய்ந்ததாகவும் இருந்தாலும் இதனுடைய இருப்பிடம் மற்றும் இதன் குணங்கள் புலியின் குணங்களை ஒத்ததாய் உள்ளன. அடர்த்தியான மழைக்காடுகளே இவற்றிற்கு பிடித்த வசிப்பிடமாக இருந்தாலும், இவை காடுகள் நிறைந்த திறந்தவெளி திணை நிலங்களிலும் வாழ்கின்றன. சிறுத்தைப்புலிகள் பொதுவாக நீர் நிறைந்திருக்கும் இடங்களுடனேயே தொடர்புற்றுள்ளன. குறிப்பாக, புலியைப் போலவே, சிறுத்தைப்புலியும் நீச்சலை விரும்பும் ஒரு விலங்காகும். சிறுத்தைப்புலி பெரும்பாலும் தனித்தே வசிக்கும், பதுங்கியிருந்து பாயும் மற்றும் வாழ்வதற்காக இரை தேடும் ஊனுண்ணி ஆகும். மேலும், அது இரையைத் தேர்ந்தெடுப்பதில் சமயத்திற்கு ஏற்றாற்போல செயலாற்ற வல்லது.\nஇயற்கைச் சூழல் அமைப்புகளையும், இரையாகும் விலங்குகளின் இனத் தொகையையும் ஒழுங்குபடுத்துவதில் சிறுத்தைப்புலி முக்கியப் பங்கு வகிப்பதால், இது பிரதானமான மற்றும் போட்டியின விலங்குகளை இரையாக்கிக் கொள்ளும் விலங்கு ஆகும்.\nசிறுத்தைப்புலியின் கடிதிறன் பிற பெரும் பூனைகளை விடவும் அபரிமிதமான சக்தி வாய்ந்தது.[3] இதன் கடிதிறன் வலிமை, கவசமுள்ள ஊர்வனவற்றின்[4] ஓடுகளைத் துளையிடவும், அசாதாரணமான முறைகளில் விலங்குகளை இரையாக்கிக் கொல்லவும் உதவி புரிகிறது. இரையின் காதுகளுக்கு இடையில் உள்ள மண்டையோட்டை நேரடியாகக் கடிப்��தன் மூலம் மூளையில் நேரடியாகச் செலுத்தி ஒரே கடியில் உயிரைப் போக்கும் திறன் கொண்டதாக உள்ளது.[5]\nசிறுத்தைப்புலி இனம் செம்பட்டியலில் அச்சுறுத்தப்படும் இனமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது; மேலும் அதன் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தவாறே உள்ளது. வசிப்பிட இழப்பும், தற்போதிருக்கும் விலங்குத் தொகை வெவ்வேறு இடங்களுக்கு பிரிக்கப்பட்டு விடுவதும் இந்த இனத்தின் அழிவுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களில் அடங்கும். சிறுத்தைப்புலிகள் மற்றும் அதனுடைய பாகங்களின் சர்வதேச வியாபாரம் தடைப்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்தப் பெரும்பூனையின விலங்குகள் இன்னமும் மனிதர்களால் கொல்லப்படுகின்றன. குறிப்பாக, தென் அமெரிக்காவில் உள்ள விவசாயிகள் மற்றும் பண்ணையாட்கள் ஆகியோருடனான மோதல்களில் இவை அதிகமாக நிகழ்கின்றன. இவை எண்ணிக்கையில் குறைந்து விட்டாலும், இவற்றின் வீச்சு மிகப் பெரிதானது. வரலாற்றுப் புகழ் வாய்ந்த இது, மாயா மற்றும் அஜ்டெக் ஆகியவை உள்ளிட்ட அமெரிக்கக் கலாசாரத்தின் புராணங்கள் பலவற்றிலும் முதன்மையான இடம் பெற்றுள்ளது.\nமில்வாகி கௌன்டி உயிரியல் பூங்காவில் ஒரு சிறுத்தைப்புலி\n1 தொகுப்பு முறைக் கூற்றியல்\n1.1 நிலவியல் ரீதியான மாறுபாடுகள்\n2.2 இனப்பெருக்கம் மற்றும் வாழ்க்கைச் சுழற்சி\n3.1 விநியோக முறைமைகளும் வசிப்பிடமும்\n3.2 சுற்றுப்புற சூழலில் ஜாகுவாரின் பங்கு\n5 புராணங்கள் மற்றும் கலாசாரங்களில்\n5.1 கொலம்பியாவிற்கு முன்னர் இருந்த அமெரிக்காக்கள்\n5.2 பிரேஸிலின் தேசிய விலங்கு\nPanthera onca எனப்படும் இனம் ஒன்றே பெரும்பூனை இனத்தில் தற்போது உள்ள ஒரே சிறுத்தைப்புலி ஆகும். சிங்கம், புலி, சிறுத்தை, சிறுத்தைப்புலி, பனி சிறுத்தை, மற்றும் மேகங்கள் போல் புள்ளியிட்ட சிறுத்தை ஆகிய அனைத்து விலங்குகளுக்குமே ஒரு பொதுவான மூதாதையர்தான் என்றும் இந்த வகை விலங்கினம் ஆறிலிருந்து பத்து மில்லியன் வருடங்கள் வயதுடையவையே என்றும் மரபணுச் சான்றுகள் தெரிவிக்கின்றன;[6] பாந்தெரா இனம் இரண்டிலிருந்து 3.8 மில்லியன் வருடங்கள் முன்னர் தோன்றியதாக உயிர் எச்சப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.[6][7] நியோஃபெலிஸ் நெபுலோஸா எனப்படும் மேகங்கள் போல புள்ளியிட்ட சிறுத்தைகள் தான் இந்த இனத்திற்கு அடிப்படை என்று ஃபைலோஜெனடிக் என்னும் விலங்கு இனவியல் கு���ிப்பிடுகிறது.[6][8][9][10] இந்த இனத்தில் தற்போது மீதமுள்ள தொகை என்பது ஒவ்வொரு ஆய்விலும் மாறுபட்டுக் காணப்படுவதால் தீர்மானமாக அறியப்படவில்லை.\nவிலங்குத் தாவர வடிவ அமைப்பியலின் சான்றுகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் விலங்கியலாளர் ரெஜினால்ட் பாக்காக், ஜாகுவார் என்பது சிறுத்தை இனத்துடன் மிக நெருங்கிய தொடர்புடையது என்னும் முடிவுக்கு வந்தார்.[10] எனினும், மரபணுச் சான்றுகள் தீர்மானமான முறையில் கிடைக்கப் பெறவில்லை. மேலும் ஜாகுவார் வகை மற்ற இனங்களுடன் தொடர்புடையதா என்பது பற்றியும் ஆய்வுகளுக்கு இடையில் மாறுபாடு நிலவுகிறது.[6][8][9][10] அழிந்து விட்ட பாந்தெரா இனத்தின் உயிர் எச்சங்களான பாந்தெரா கோம்பாஸ்ஜோஜென்ஸிஸ் எனப்படும் ஐரோப்பிய ஜாகுவார் மற்றும் பாந்தெரா அட்ராக்ஸ் என்னும் அமெரிக்க சிங்கம் ஆகியவை சிங்கம் மற்றும் ஜாகுவார் ஆகிய இரண்டு விலங்குகளின் பண்புகளையும் வெளிப்படுத்துகின்றன.[10] ஜாகுவாரின் இழைமணிகள் மரபணு ஆராய்ச்சி, இந்த இனம் 280,000-510,000 வருடங்களுக்கு முன்னதாகத் தோன்றியதாக, அதாவது உயிர் எச்ச ஆய்வுகள் கூறும் காலத்திற்குப் பின்னதாக இவற்றின் காலத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.[11]\nஜாகுவாரின் துணை இனங்களாக எண்ணற்றவை இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சிகள் அவற்றில் மூன்றை மட்டுமே எடுத்துரைக்கின்றன. அமேசான் நதி போன்ற நிலம் சார்ந்த தடையரண்கள் இந்த இனங்களுக்குள் மரபணுவின் பரிமாற்றவோட்டத்தைக் குறைக்கின்றன.\nஜாகுவாரின் துணை இனத்தின் கடைசித் தொகுப்பு முறைக் கூறு 1939ஆம் வருடம் பாக்காக் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த விலங்கினத்தின் நிலவியல் தோற்றுவாய் மற்றும் அவற்றின் மண்டையோட்டு வடிவ அமைப்பியல் ஆகியவற்றின் அடிப்படையில், அவர் எட்டு துணை இனங்களை அடையாளம் கண்டறிந்தார். இருப்பினும், எல்லா துணை இனங்களையும் பிரித்து ஆராய அவருக்கு போதுமான மாதிரிகள் கிடைக்கவில்லை. மேலும் பல மாதிரிகள் ஒன்று போலவே இருப்பதாகவும் அவருக்கு ஐயம் எழலானது. பின்னாளில், அவரது ஆய்வின் மீதான ஒரு பரிசீலனை, மூன்று துணை இனங்களை மட்டுமே அங்கீகரிக்க இயலும் என்று குறிப்பிட்டது.[12]\nசமீபத்திய ஆய்வுகளாலும் துணை இனங்களுக்கான சான்றுகளை வரையறுக்க இயலவில்லை. அவ்வாறு வரையறுத்தலுக்கு உட்படாதவை துணை இனங்கள் என அங்கீகாரம் பெறவில்லை.[13] ல��ர்ஸன் என்பவர் (1997) ஜாகுவாரின் வடிவ அமைப்பியல் வேறுபாடுகளை ஆய்ந்து அதில் வடக்கு-தெற்கு நிலவியல் தொடர்பான வேறுபாடுகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளார். இருப்பினும், இத்தகைய துணை இனங்களுக்குள்ளாகவே வேறுபாடுகள் மிகுந்திருப்பதால், மேலும் துணை வகைகளாக இவை பிரிக்கப்படத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.[14] எய்ஜிரிக் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் 2001ஆம் வருடம் நடத்திய ஒரு மரபணு ஆராய்ச்சி, நிலவியல் ரீதியாக துணை வகைகள் இருப்பதற்கான சான்றுகள் தென்படவில்லை என்று உறுதிப்படுத்தியது. இருப்பினும், அமேசான் நதி போன்ற முக்கிய நிலத் தடைகள் வெவ்வேறு இடங்களுக்கிடையே மரபணுக்கள் பரிமாற்றம் நடப்பதை குறைத்தன என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.[11] இதையடுத்து, மேலும் விரிவான முறையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கொலம்பிய ஜாகுவார்களிடையே முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த இனத்தொகைக் கணக்கை உறுதி செய்தது.[15]\nதுணையினங்களின் பண்புகளாக பாக்காக் அறிவித்தவற்றை இன்றளவும் இந்தப் பெரும் பூனையினத்தின் பொதுப் பண்புகளாக பட்டியலிடப்படுகின்றனர்.[16] ஸேமொர், இதை மூன்று துணை இனங்களாக வகைப்படுத்தினார்.[12]\nபாந்தெரா ஓன்கா ஓன்கா : அமேசான் பகுதியைத் தாண்டி வெனிசூலா,\nபி. ஓன்கா பெருவியானா (பெருவியன் ஜாகுவார் ): பெரு கடலோரங்களையும் உள்ளிட்டது.\nபி. ஓன்கா ஹெர்னான்தேஸி மெக்ஸிகன் ஜாகுவார் : மேற்கு மெக்ஸிகோ - கீழ்க்காண்பவற்றை உள்ளடக்கியது.\nபி. ஓன்கா சென்ட்ராலிஸ் மத்திய அமெரிக்க ஜாகுவார் : எல் ஸால்வேடாரிலிருந்து கொலம்பியா வரையிலானது.\nபி.ஓன்கா அரிஜோனென்ஸிஸ் அரிஜோன் ஜாகுவார் : தெற்கு அரிஜோனாவிலிருந்து மெக்ஸிகோவின் ஸோனோரா வரையிலானது.\nபி. ஓன்கா வெரேக்ருசிஸ் : மத்திய டெக்ஸாஸிலிருந்து தென்கிழக்கு மெக்ஸிகோ வரையிலானது.\nபி. ஓன்கா கோல்ட்மணி கோல்டுமேன்ஸ் ஜாகுவார் : யுகாடான் தீபகற்பத்திலிருந்து பெலைஜ் மற்றும் காடெமாலா வரையிலானது.\nபி. ஓன்கா பலுஸ்ட்ரிஸ் (இது 135 கிலோவிலிருந்து 300 எல்பி வரை எடை கொண்ட மிகப் பெரிய துணை இனமாகும்):[17] மாடோ க்ரோஸோ என்னும் இடத்தின் பான்டானல் பகுதிகள் மற்றும் மாடோ க்ரோஸோ டோ சல், பிரேஸில், பராகுவே நதியுடன் சேர்த்து பராகுவே மற்றும் வடகிழக்கு அர்ஜென்டினா வரையிலானது.\nஉலகின் பாலூட்டி இனங்கள் என்பதன் கீழ் ஒன்பது வகை���ள் அங்கீகரிக்கப்படுகின்றன: அவை, மேற்காணும் எட்டு இனங்கள் மற்றும் கூடுதலாக பி.ஓ.பாராகுவென்ஸிஸ் ஆகியவையாகும்.[1]\nசிறுத்தைப்புலி திண்மையான தசைகளுடன் கட்டமைப்பான உடல் கொண்ட ஒரு விலங்கு ஆகும். இவற்றின் உருவ அளவுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. இவற்றின் எடை வழக்கமாக 56-96 கிலோகிராம் வரை இருக்கும். பெரிய ஆண் வகைகள் (ஏறத்தாழ ஒரு பெண் புலி அல்லது பெண் சிங்கத்தின் எடைக்கு நிகராக) 159 கிலோகிராம்[18] இருப்பதாகப் பதிவுகள் கூறுகின்றன; மற்றும் சிறிய சிறுத்தைப்புலிகள் மிகக் குறைந்த எடையாக 36 கிலோகிராம்கள் கொண்டிருக்கும். ஆணினத்தை விட பெண்ணினம் 10-20% சிறியதாக உள்ளது. இந்தப் பெரும் பூனைகளின் நீளம் 1.62-1.83 மீட்டர்கள் வரை (5.3-6அடி) வேறுபடுகின்றன. மேலும் அதன் வால் 75 சென்டிமீட்டராக (30 இன்ச்) அமைந்து அதன் நீளத்தை மேலும் கூட்டுவதாக உள்ளது. இவை தமது தோள்கள் வரையில் 67-76 சென்டிமீட்டர் (27-30 இன்ச்) உயரம் கொண்டுள்ளன.[19]\nசிறுத்தைப்புலியின் தலை உறுதி மிக்கதாகவும் அதன் தாடை எலும்பு மட்டில்லாத சக்தி கொண்டும் உள்ளது. சிறுத்தைப்புலிகள் வசிக்கும் இடத்திலிருந்து தெற்குப் புறமாக உட்செல்கையில், அவற்றின் அளவுகள் அதிகரிப்பதாகக் காணப்படுகின்றது.\n]] பகுதி சார்ந்தும் மற்றும் வசிப்பிடங்களைப் பொறுத்தும் இவற்றின் அளவுகள் வேறுபடுவதாக அறியப்பட்டுள்ளது. ஜாகுவார்கள், வடபகுதிகளை விட தென் பகுதிகளில் பெரும் உருவம் கொண்டுள்ளன. மெக்ஸிகன்-பசிபிக் கடலோரங்களில் உள்ள காமெலா-குயிக்ஸ்மாலா உயிரினவெளி காப்பகத்தில் ஜாகுவாரைப் பற்றி மேற்கொண்ட ஆய்வுகள், 30-50 கிலோகிராம் (66-110 எல்பி) எடையுள்ளவற்றை வெளிக்காட்டியது; இது ஏறத்தாழ, கௌகார் எனப்படும் அமெரிக்க நாட்டு சிறுத்தைப்புலியின் அளவாகும்.[20] இதற்கு மாறாக, பிரேஸிலில் உள்ள பான்டானல் பகுதியில் ஜாகுவாரைப் பற்றிய ஒரு ஆய்வில் ஜாகுவார்களின் சராசரி எடை 100 கிலோகிராம்(220 எல்பி) என்பதாக உள்ளது என்று அறியப்பட்டுள்ளது; மேலும், வயதான ஆண் ஜாகுவார்களில் 300 எல்பி அல்லது அதற்கு மேலான எடையும் கூட வழக்கத்திற்குப் புறம்பானதாகக் காணப்படவில்லை.[21] காடுகளில் வசிக்கும் ஜாகுவார்கள் அடர்ந்த நிறம் கொண்டும், திறந்த வெளிப் பகுதிகளில் இருப்பதை விட குறிப்பிடத்தக்க வகையில் சிறியதாகவும் உள்ளன. (பான்டானல் என்பது திறந்த ஈர நில ப��்ளத்தாக்கு). காட்டுப் பகுதிகளில் பெரும் உருவம் கொண்ட தாவர உண்ணிகள் குறைவான அளவில் வசிப்பது இதன் காரணமாக இருக்கலாம்.[22]\nசிறிய மற்றும் திண்மையான எலும்பு அமைப்பைக் கொண்டுள்ளமையால், ஏறுவது, தவழ்வது மற்றும் நீந்துவது ஆகியவை ஜாகுவார்களுக்கு மிக எளிதாகக் கை வருபவையாக உள்ளன.[19] ஜாகுவார் உறுதியான தலை மற்றும் பலம் வாய்ந்த தாடை அமையப் பெற்றுள்ளது. பெரும் பூனையினத்தின் மற்ற விலங்குகளை விட ஜாகுவாரே மிகச் சக்தி வாய்ந்த கடிதிறன் கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த பாலூட்டிகளில் இது இரண்டாவது நிலையில் உள்ள விலங்காகும். இத்தகைய சக்தியானது ஆமையோடுகளை குத்திக் கிழிப்பதில் இதற்கு உதவுவதாக அமைந்துள்ளது.[4] உடலின் அளவுக்கேற்ப கடிக்கும் வேகத்தை அமைத்துக் கொள்ளும் தன்மையைப் பற்றிய ஒப்புமை ஆய்வில் இது முதன்மையான பூனையினமாக உள்ளது. மேகங்கள் போல் புள்ளியிட்ட சிறுத்தைகள் போல அமைந்துள்ள ஜாகுவார், தனது கடிதிறனைப் பொறுத்த வரையில் சிங்கம் மற்றும் புலியை விடவும் முன்னணியில் உள்ளது.[23] \"ஒரு தனிப்பட்ட ஜாகுவாரால் 360 கிலோ (800 எல்பி) எடையுள்ள எருதை, எட்டு மீட்டர் (25 அடி) தூரம் தனது தாடையினால் இழுத்து செல்ல முடியும்\" என்றும் \"பாரம் மிகுந்த எலும்புகளையும் தூளாக்கி விட முடியும்\" என்றும் அறிக்கைகளில் தெரிய வருகிறது.[24] அடர்ந்த காடுகளில், 300 கிலோகிராம் (660 எல்பி) வரை எடையுள்ள வன விலங்குகளை ஜாகுவார் வேட்டையாடுகிறது. அதன் குள்ளமான, உறுதியான உடலமைப்பு அது கொள்ளும் இரைக்கும் அதன் சுற்றுப்புறத்திற்கும் ஏற்றவாறு அமைந்துள்ளது.\nஹென்ரி டோர்லி உயிரியல் பூங்காவில் மெலனின் நோய் கொண்ட ஒரு ஜாகுவார். மெலனின் நோய் என்பது எதிருருக்கள் பிரதானமாக இருப்பதன் விளைவாகும். ஆனால் ஜாகுவார்களில் இது அரிதான நிகழ்வாகவே உள்ளது.\nஜாகுவாரின் கீழ்த்தோலானது பொதுவாக பழுப்பு மஞ்சள் நிறமாக இருப்பினும், சிவந்த காவி நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரையிலும் இதன் வண்ணங்கள் மாறுபடுகின்றன. தமது வசிப்பிடமான காடுகளில் தம் உருவத்தை மறைத்துக் கொள்ள உதவியாக இந்தப் பூனையினத்தின் மேற்தோல் முழுவதும் ரோஜா வடிவ வரியிழைவுகள் காணப்படுகின்றன. இந்தப் புள்ளிகள் மற்றும் மேற்தோல் வரியிழைகள் ஒவ்வொரு ஜாகுவாருக்கும் வேறுபடும். ரோஜா வடிவ வரியிழைவுகளில��� ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளோ இருக்கலாம், இந்த புள்ளிகளின் வடிவங்களும் வேறுபடலாம். பொதுவாக தலை மற்றும் கழுத்தில் உள்ள புள்ளிகள், அதன் வாலில் உள்ள புள்ளிகளைப் போலவே, அழுத்தமாக உள்ளன; இவை ஒன்றாக இணைத்துப் பார்க்கப்படும்போது வரிகளாகத் தோன்றுகின்றன. அடிவயிற்றுப்பகுதி, தொண்டை மற்றும் கால்களின் புறப் பரப்பு மற்றும் கீழ் பக்கவாட்டுப் பகுதி ஆகியவை வெண்மையாக உள்ளன.[19]\nமெலனின் நோய் எனப்படும் தோல் கருமையாகும் ஒரு நிலை இந்த இனத்தில் தோன்றுவதுண்டு. இந்தக் கருமை நிறம் என்பது ஜாகுவார்களில் புள்ளியிட்ட வடிவத்தை விட மிகக் குறைவாகவே (இதன் மொத்த எண்ணிக்கையில் ஆறு சதவிகித அளவே இருப்பதாக) காணப்படுகிறது.[25] எதிருருவின் ஆளுமையின் விளைவாக, தென்-அமெரிக்கப் பகுதிகளில் வசிக்கும் ஜாகுவார்களில் இவை காணப்படுவதாகக் கூறப்படுகிறது.[26] மெலனின் நோய் உடைய ஜாகுவார்கள் முற்றிலும் கருப்பாகத் தோற்றமளிக்கும். இருப்பினும், நெருக்கத்தில் பார்க்கையில் அதன் புள்ளிகள் தென்படும். மெலனின் நோய் கொண்ட ஜாகுவார்கள் இயல்பாக கருப்புச் சிறுத்தைப் புலிகள் என அழைக்கப்படுகின்றன. ஆயினும் அவை தனி இனமல்ல. வெண் சிறுத்தைப் புலிகள் என்றழைக்கப்படும் அரிதான வெளிறிப் புலிகளும், பிற பெரும் பூனை இனங்களைப் போல, ஜாகுவார்களிலும் காணப்படுகின்றன.[22]\nஜாகுவார்கள் தோற்றத்தில் சிறுத்தைகளை ஒத்திருந்தாலும், இவை மேலும் உறுதியானவையாகவும், அதிக எடை கொண்டும் உள்ளன; மேலும் இந்த இரண்டு விலங்குகளையும் ரோஜா வடிவ இழைவுகளைக் கொண்டும் வேறுபடுத்தலாம். ஜாகுவாரின் மேற்தோலில் உள்ள ரோஜா வடிவ இழைவுகள், பெரியதாகவும், எண்ணிக்கையில் குறைவாகவும், அடர்ந்த நிறம் கொண்டும், மேலும் நடுவில் அடர்ந்த கோடுகள் மற்றும் சிறிய புள்ளிகள் உடையவையாகவும் இருக்கின்றன. சிறுத்தைகளில் இவ்வாறு காணப்படுவதில்லை. சிறுத்தைகளோடு ஒப்பிடும் போது ஜாகுவாரின் தலை உருண்டையாகவும் அதன் கால்கள் குள்ளமாக மற்றும் திண்மையாகவும் உள்ளன.[27]\nஇனப்பெருக்கம் மற்றும் வாழ்க்கைச் சுழற்சி[தொகு]\nபெண் ஜாகுவார்கள் ஏறத்தாழ இரண்டு வயதில் பாலின முதிர்வடைகின்றன. இது ஆண் ஜாகுவார்களுக்கு மூன்று அல்லது நான்கு வயதில் நிகழ்கிறது. இரைகள் அபரிமிதமாகக் கிடைக்கும் பொழுது பிறப்புகள் அதிகமாகக்கூடும் என்றாலும், காட்டுப் பகுதிகளில் வருடம் முழுவதுமே இந்தப் பூனையினம் இனச்சேர்க்கையில் ஈடுபடுவதாக நம்பப்படுகின்றது.[28] சிறைப்படுத்தப்பட்ட ஆண் ஜாகுவார்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், அவை வருடம்-முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன என்னும் கருத்தாக்கத்திற்கு ஆதரவாக உள்ளன. இவற்றின் விந்தின் தனிக்கூறுகளிலோ அல்லது அவை வெளிப்படும் விதத்திலோ எந்தப் பருவத்திலும் மாற்றங்கள் காணப்படுவதில்லை; சிறைப்படுத்தப்பட்ட ஜாகுவார்களில் இனப்பெருக்க வெற்றியானது குறைந்த அளவிலேயே காணப்பட்டது.[29] ஒரு முழு 37-நாள் சுழற்சியில் பெண்ணின இனப்பெருக்கத்திற்கு உதவும் தூண்டி முட்சிறப்புக் காலம் என்பது 6-17 நாட்கள் வரை இருக்கும்; பெண் ஜாகுவார்கள் தங்களது கருவளத்தை சிறு நீர் வாசனைத் தடயங்கள் மற்றும் உயர்த்திய குரலொலி ஆகியவற்றின் மூலம் தெரிவிக்கின்றன.[28] இரு பாலினங்களுமே, உடலுறவு மேற்கொள்ளும் நேரங்களில், வழக்கத்தை விட அதிகத் தொலைவு செல்லும் தன்மை கொண்டுள்ளன.\nதன் குட்டியின் கழுத்தைப் பிடித்து தூக்கவிருக்கும் ஒரு தாய் ஜாகுவார்.\nஇனச்சேர்க்கைக்குப் பிறகு அந்த ஜோடி பிரிந்து விடுகிறது. பெண் ஜாகுவாரே குட்டியை முழுதுமாகப் பராமரிக்கிறது. பெண் ஜாகுவாரின் சூல் காலம் சுமார் 93-105 நாட்கள் வரை நீடிக்கிறது; பெண் ஜாகுவார், பொதுவாக இரண்டு குட்டிகளும், அதிக பட்சமாக நான்கு குட்டிகள் வரையும் ஈனும். ஆணினம் தன் இனத்தை தானே உண்டு விடும் ஆபத்து இருப்பதால், குட்டிகள் பிறந்த பின்பு ஆணினம் அவ்விடத்தில் இருப்பதை தாய் ஜாகுவார்கள் விரும்புவதில்லை; இத்தகைய நடத்தையானது புலிகளிடத்தும் காணப்படுகிறது.[30]\nகுட்டிகள் பிறக்கும் பொழுது குருடாகவே பிறக்கின்றன. இரண்டு வாரங்களுக்குப் பிறகே அவை பார்வை பெறுகின்றன. குட்டிகளை மூன்று மாதத்தில் பால்குடி மறக்குமாறு செய்கின்றன. ஆனால் அவை தம் தாயுடன் வேட்டையாடச் செல்வதற்கு முன்னர் தாம் பிறந்த குகையிலேயே ஆறு மாதங்கள் வரை கழிக்கின்றன.[31] தமக்கென ஒரு வசிப்பிடத்தை உருவாக்கிக் கொள்வதற்கு முன்னால் அவை தமது தாயுடனேயே ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு வசிக்கின்றன. தமது எதிரிணைகளோடு மோதி, தமக்கென்று ஒரு எல்லையை உருவாக்கிக் கொள்ளும் வரையிலும், இளம் ஆண் ஜாகுவார்கள் சுற்றி அலைபவையாகவே உள்ள��. காடுகளில் வாழும் ஜாகுவார்களின் ஆயுட்காலம் இயல்பாக 12லிருந்து 15 வருடங்கள் வரை இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சிறைப்படுத்தப்பட்ட ஜாகுவார்கள் 23 வருடங்கள் வரையிலும் வாழ்கின்றன. இதனால் நீண்ட ஆயுள் கொண்ட பூனைகளின் பட்டியலில் இவை இடம் பெறுகின்றன.[21]\nஇதர பூனை இனங்களைப் போலவே, ஜாகுவார் தாய்-குட்டி குழுவிற்கு வெளியாகத் தனித்தே வாழ்கிறது. வளர்ச்சி அடைந்த ஜாகுவார்கள் பொதுவாக இனச்சேர்க்கைக்காக மட்டுமே சந்திக்கின்றன (மிகக் குறைந்த அளவில் இடைநிகழ்ச்சியாக[30] இனச் சேர்க்கையல்லாத சந்திப்புகளும் காணப்படுகின்றன). மேலும், இவை தமக்கென பெரும் நிலப்பரப்பு கொண்ட எல்லைகளை உருவாக்கிக் கொள்கின்றன. பெண் ஜாகுவர்களின் எல்லைகள், 25 முதல் 40 சதுர கிலோமீட்டர்கள் அளவு தொலைவு கொண்டுள்ளன. இவை ஒன்றன் மேல் ஒன்றாகக் கவியக்கூடும். ஆனால் இந்த விலங்குகள் பொதுவாக ஒன்றையொன்று தவிர்த்து விடுகின்றன. ஆணினத்தின் எல்லைப் பரப்பு, அவற்றின் விளையாட்டு மற்றும் நிரப்பிடம் ஆகியவை கிடைக்கப் பெறுவதைப் பொறுத்து, இதைப் போல ஏறத்தாழ இரண்டு மடங்காக அமையலாம். ஆனால் ஆண் ஜாகுவார்களின் எல்லைகள் ஒன்றன் மேல் ஒன்று கவிவதில்லை.[30][32] ஜாகுவார்கள் பிறாண்டல் தடயங்கள், சிறு நீர் மற்றும் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டே தமது எல்லையைக் குறித்துக் கொள்கின்றன.[33]\nஏனைய பெரும் பூனையினங்களைப் போலவே, ஜாகுவார்கள் உறுமும் திறன் கொண்டவையாகும் (ஆண் ஜாகுவார்கள் அதிக சக்தியுடன் உறுமும் திறன் கொண்டுள்ளன). தமது எல்லைக்கும் இனச்சேர்க்கைக்கும் போட்டியாக வரும் விலங்குகளை எச்சரிக்க இவ்வாறு அவை உறுமல் எழுப்புகின்றன. காடுகளில் வசிக்கும் இதர விலங்குகளிடையே காணப்படுவது போல், இவை ஒன்றிற்கு ஒன்று அவற்றின் உறுமல் மூலம் தொடர்பு கொள்ளும் முறையும் காணப்படுகிறது.[34] ஜாகுவார்களின் உறுமல் பொதுவாக, தொடர்ச்சியான இருமலை ஒத்ததாக உள்ளது. இவை பூனையின் கரைவு மற்றும் பன்றியின் உறுமலைப் போலவும் ஒலி எழுப்பக் கூடியவை.[21] இவற்றுள் இனச்சேர்க்கைக்கான சண்டைகள் ஆண் ஜாகுவார்களிடையே நடை பெறுவதுண்டு. ஆனால் அது அரிதானது. பொதுவாக, ஆக்கிரமிப்பைத் தவிர்க்கும் பண்பினை காடுகளில் இந்த இனத்தின் நடத்தையில் காண முடிகிறது.[33] ஜாகுவார்கள் போரில் ஈடுபடுவது என்பதானது பொதுவாக, அவை தமது எல்லைக்காகப் போராடுவதாகவே அமைந்திருக்கும். ஒரு ஆணின் எல்லை என்பதானது இரண்டு அல்லது மூன்று பெண்களின் எல்லைகளைச் சூழ்ந்ததாக இருக்கக் கூடும். ஆண் ஜாகுவார் வளர்ச்சியடைந்த பிற ஜாகுவார்களின் தலையீட்டை சகித்துக் கொள்ளாது.[30]\nஜாகுவார்களைப் பொதுவாக இரவில் நடமாடும் விலங்குகளாகவே சித்தரிக்கின்றனர். ஆனால், அவை குறிப்பாக மங்கிய ஒளியிலேயே நடமாடுகின்றன. (அதிகாலை மற்றும் அந்தி சாயும் வேளையில் இவற்றின் நடமாட்டம் உச்ச அளவில் இருக்கும்). இரு பாலினங்களுமே வேட்டையாடினாலும், பெண்களை விட ஆண் ஜாகுவார்கள் ஒவ்வொரு நாளும் மேலும் அதிகத் தொலைவிற்குப் பயணப்படுகின்றன. தம்முடைய பரந்த எல்லைகளுக்கு ஏற்றதாகவும் தம்மைப் பொருத்திக் கொள்கின்றன. இரை கிடைக்கப்பெறும்போது மட்டுமே, ஜாகுவார்கள் பகல் நேரத்தில் வேட்டையாடுகின்றன. மற்ற விலங்குகளோடு ஒப்பிடுகையில் ஜாகுவார்கள் தமது மொத்த நேரத்தில் 50-60% வரை செயல்பாட்டிலேயே இருக்கும் சுறுசுறுப்பான பூனை இனமாகும்.[22] மறைந்தே வாழும் தமது பண்பின் காரணமாக, அவை தமக்கு விருப்பமானதாகத் தேர்ந்தெடுக்கும் வசிப்பிடங்களுக்கான அணுகல் மிகவும் கடினம் என்பதாலும், ஆராய்ச்சிக்கு மட்டும் அல்லாமல், பார்வைக்கும் அரிதான விலங்காகவே ஜாகுவார்கள் திகழ்கின்றன.\nபிற பூனையினங்களைப் போல, ஜாகுவாரும் புலால் மட்டுமே உண்ணும் ஒரு புலால் உண்ணி விலங்கு. ஜாகுவாரானது வாய்ப்புகளுக்கேற்ப வேட்டையாடும் இயல்புடையது மற்றும் அதன் உணவு என்பது 87 இனங்களை உள்ளடக்கியது.[22] ஜாகுவார்கள் பெரிய இரைகளையே விரும்புகின்றன. எனவே மான், காபிபாரா என்னும் பன்றியினம், டபிர் என்னும் அமெரிக்காவில் காணப்படும் பன்றி போன்ற விலங்குகள், பெக்காரி என்னும் காட்டுப்பன்றிகள், நாய்கள், நரிகள் மற்றும் சில சமயம் அனகோண்டாக்கள் மற்றும் கெய்மான் என்னும் தென் அமெரிக்க முதலை வகை விலங்குகள் ஆகியவற்றை இவை வேட்டையாடி உண்கின்றன. எனினும், அகப்படும் எந்தச் சிறிய இனத்தையும் கூட இந்த பூனையினம் உண்டு விடும்; இவற்றில் தவளைகள், எலிகள், பறவைகள், மீன், தேவாங்குகள், குரங்குகள், மற்றும் ஆமைகள் ஆகியவை அடங்கும்; இதற்கு எடுத்துக் காட்டாக, பெலைஜில் உள்ள காக்ஸ்காம்ப் பேஸின் வன விலங்கு சரணாலயத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஜாகுவார்கள் ஆர்மடில்லோக்கள் மற்றும் பாகாக்கள் ஆகியவற்றை முதன்மையான இரையாகக் கொள்வது கண்டறியப்பட்டது.[33] சில ஜாகுவார்கள் வளர்ந்த ஆடு மாடுகள் மற்றும் குதிரைகளையும் உள்ளிட்ட வீட்டு விலங்குகளையும் உண்கின்றன.[35]\nமற்ற பெரும் பூனைகளுடன் ஒப்பிடுகையில், ஜாகுவார்களின் கடிதிறன் மிகவும் சக்தி வாய்ந்தது.\nஇது கவசம் கொண்ட ஊர்வனவற்றின் ஓடுகளைத் துளைக்க ஏதுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ]] சிறுத்தைப் புலி களின் குறிப்பிடத்தக்க ஆழ்-தொண்டையில் கடித்தல்-மற்றும்-மூச்சுத்திணறல் உருவாக்குதல் ஆகியவற்றில் ஜாகுவார்கள் ஈடுபட்டாலும், அவை தமது இரையைக் கொல்ல, பூனை இனங்களிலேயே பிரத்யேகமான ஒரு தனி வழியையே மேற்கொள்கின்றன. தமது இரையை (குறிப்பாக காபிபாரா]] இனம் சார்ந்ததை) கோரைப்பற்களால், காதுகளுக்கு இடையில் மண்டையோட்டின் கன்னப் பொட்டு எலும்புக்குள் நேரடியாகத் துளைத்து அதன் மூலம் மூளையைத் துளைக்கின்றன.[36]. இந்த அமைப்பானது, ஆமையோடுகளைத் துளைத்துத் திறப்பதற்காக அமைந்து விட்ட ஒன்றாக இருக்கலாம். அண்மையில், அருகி விட்ட விலங்கினங்களை ஒற்றிப் பார்க்கையில், ஆமைகள் போன்ற கவசமுள்ள ஊர்வன விலங்குகள் ஜாகுவார்களுக்கு அடிப்படை இரையாக மிகுந்த அளவில் கிடைக்கப் பெற்றிருக்கும் எனத் தெரிகிறது.[22][34] குறிப்பாக ஜாகுவார்கள் பாலூட்டிகளில் அவற்றின் மண்டையோடைக் கடிக்கின்றன. கெய்மன் போன்ற ஊர்வனவற்றில் ஜாகுவார்கள் அவற்றின் பின்புறம் ஏறி அவற்றின் கழுத்து எலும்பைக் கடித்து அவை அசைய இயலாதபடி செய்கின்றன. ஆமையோடுகளைப் பிளக்கும் திறனைப் பெற்றிருப்பதால் ஜாகுவார்கள் மிக எளிதாக ஒடுகளைப் பிளந்து அதனுள் இருக்கும் சதையை அள்ளியெடுத்து விடுகின்றன.[30] நாய் போன்ற இரைகளின் கபாலத்தைப் பிளப்பதற்கு ஜாகுவார் தனது ஒரு கையை வீசுவதே போதுமானது.\nஜாகுவார், தனது இரையைக் குறி வைத்துத் துரத்தி பிடிப்பதை விட பதுங்கிப் பாய்ந்து வேட்டையாடும் விலங்காகும். இந்தப் பூனை, இரையின் நடமாட்ட ஒலியைக் கூர்ந்து கேட்டவாறே அதன் மீது பாய்வதற்கு முன்பு பதுங்கியவாறு காட்டுப் பாதைகளில் மெள்ள நடந்து செல்லும். ஜாகுவார் தனது இரையின் பார்வைக்கு எட்டாத ஒரு மறைவிடத்திலிருந்து கடும் பாய்ச்சலுடன் தாக்குதலை மேற்கொள்கிறது. இந்த இனத்தின் பதுங்கிப்பாயும் திறன் விலங்குகளின் உலகில் நிகரற்ற ஒன்று என்று விலங்கியல் ஆராய்ச்சியாளர்களாலும், பிறராலும் கருதப்படுகிறது. பிற இனங்களை இரையாக்கி வாழும் முதன்மை விலங்கு என்பதால், இத்தகைய பண்பு இதற்கு அமைந்திருக்கக் கூடும்.\nஇவ்வாறு பதுங்கிப் பாய்வது என்பது இரையானது நீரினுள் இருக்கையில் நீருக்குள் பாய்வதையும் உள்ளடக்கும். ஏனெனில் ஒரு ஜாகுவார் தான் நீந்தும்பொழுதே இரையாக்கிக் கொள்ளும் மிகப் பெரும் விலங்கின் உடலையும் இழுத்து வரும் திறன் கொண்டது. வெள்ளக் காலங்களில் ஒரு வளர்ந்த கிடாரியின் உயரம் கொண்ட விலங்குகளின் உடல்களையும் இழுத்து வரும் ஆற்றல் கொண்டுள்ளது.[30]\nஜாகுவார் தனது இரையைக் கொன்ற பின்பு அதன் உடலை புதர்க்காடு அல்லது ஒதுக்கமான இடத்திற்கு இழுத்துச் செல்கிறது. இரையின் மத்திய பாகத்தை விட முதலில் கழுத்து மற்றும் மார்பிலிருந்தே அது உண்ணத் துவங்குகிறது. தோள்களைத் தொடர்ந்து இரையின் இதயம் மற்றும் நுரையீரல்களை விழுங்குகிறது.[30] இந்த இனத்தில் மிகக் குறைவான எடையுள்ள விலங்கான 34 கிலோகிராம் எடையுள்ள ஜாகுவாரின் ஒரு நாள் உணவுத் தேவை 1.4 கிலோகிராம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[37] 50-60 கிலோகிராம் அளவில் எடை கொண்ட சிறைப்படுத்தப்பட்ட ஜாகுவார்களுக்கு தினசரி 2 கிலோ கிராம்களுக்கும் மேலான புலால் உணவு பரிந்துரைக்கப்படுகிறது.[38] காடுகளில், உணவு என்பது இயல்பாகவே ஒழுங்கு முறையற்றுக் கிடைப்பதாகும்; முரட்டுப் பூனைகள் இரைகளைப் பிடிப்பதிலும் அதைக் கொல்வதிலும் மிகுந்த அளவில் சக்தியைச் செலவிடுவதால், இவை ஒரே நேரத்தில் 25 கிலோகிராம்கள் வரை புலாலை உண்ணக் கூடும்; எனினும் அதைத் தொடர்ந்து சில நாட்கள் வரை உண்ணாமல் வாழவும் இவற்றால் இயலும்.[39] சிறுத்தைப் புலி இனத்தில் உள்ள மற்ற வகைகளைப் போல் அல்லாமல், ஜாகுவார்கள் மிக அரிதாகவே மனிதர்களைத் தாக்குகின்றன. ஜாகுவார் மனிதர்களைத் தாக்கும் மிகக் குறைவான சந்தர்ப்பங்களில் அநேகமாக அந்த விலங்கு மிகவும் முதுமை அடைந்ததாகவோ அல்லது பழுதான பற்கள் கொண்டதாகவோ அல்லது காயமடைந்ததோ காணப்படுகிறது.[40] சிறையிடப்பட்ட ஜாகுவார்கள் தாங்கள் அச்சுறுத்தப்படும் சில வேளைகளில் விலங்குக் காப்பாளர்களைத் தங்களது வால் கொண்டு தாக்குவதுண்டு.[41]\nஉயிர் எச்சப் பதிவுகளில் இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முந்தைய வாழ்வினம் என ஜாகுவார்களைக் குறிப்பிடுகின��றனர்.[16] மேலும் ப்ளெய்ஸ்டோசீன் காலத்தின் தொடக்கத்திலேயே பெரிங்க் லான்ட் பாலத்தை அவை கடந்தது முதல் அமெரிக்க பூனையினத்தைச் சார்ந்தவையாகவே இருந்து வருகின்றன; நவீன விலங்குகளின் உடனடி முதல் மூதாதையர் இனமான பாந்தெரா ஓன்கா அகஸ்டா என்னும் விலங்கே, சம காலத்திய பூனையினங்களில் பெரிய அளவினதாக இருந்தது.[15] இதனுடைய தற்போதைய பரப்பெல்லை மெக்ஸிகோவிலிருந்து, மத்திய அமெரிக்கா வழியாக அமேசானிய பிரேஸிலையும் உள்ளிட்டு தென் அமெரிக்காவின் உட்பகுதி வரையிலும் விரிகின்றது.[42] இந்த பரப்பெல்லைக்குள் அர்ஜென்டினா, பெலைஜ், பொலிவியா, பிரேஸில், கொலம்பியா, (குறிப்பாக, ஓசா தீபகற்பத்தில் உள்ள), காஸ்டா ரிகா, ஈக்வெடார், ஃப்ரென்ச் கயானா, காடேமாலா, கயானா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, நிகராகுவா, பனாமா, பராகுவே, பெரு, சுரினாமே, ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் அடங்கும். தற்பொழுது எல் ஸால்வெடார் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் ஜாகுவார் இனம் அழிந்துவிட்டது.[2] 400 சதுர கிமீ பரப்பளவு கொண்ட பெலைஜின் காக்ஸ்காம்ப் பேஸின் வன விலங்கு சரணாலயம், 5300 சதுர கிமீ அளவு உள்ள மெக்ஸிகோவில் உள்ள ஸியான் கான் உயிரினவெளி காப்பகம், ஏறத்தாழ 15,000 சதுர கிமீ கொண்ட பெருவில் உள்ள மனு தேசியப் பூங்கா, ஏறத்தாழ 26,000 சதுர கிமீ உள்ள பிரேஸிலின் ஜிங்கு தேசியப் பூங்கா, மற்றும் தமது பரப்பெல்லைக்குட்பட்ட எண்ணற்ற விலங்குக் காப்பகங்களில் இவை காணப்படுகின்றன.\nஜாகுவார்களின் வசிப்பிடம் பலதரப்பட்ட காடுகள் மற்றும் திறந்த வெளிகளை உள்ளடக்கும் அளவு விஸ்தீரணமானவை; ஆயினும், அவை நீர் நிலைகள் அமைந்துள்ள இடங்களோடு இணைந்தவையாக உள்ளன.\nஅவ்வப்பொழுது இவை தென்மேற்கில், அதிலும் குறிப்பாக அரிஜோனா, நியு மெக்ஸிகோ மற்றும் டெக்ஸாஸ் போன்ற இடங்களில் காணப்படுவதன் அடிப்படையில் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 1900ஆம் ஆண்டுகளின் தொடக்க காலத்தில், ஜாகுவார்களின் பரப்பெல்லை வடக்கில் வெகு தொலைவாக கிரான்ட் கேன்யான் வரையிலும், மற்றும் மேற்கில் தென் கலிஃபோர்னியா வரையிலுமாக விரிந்திருந்தது.[37] ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் அழியும் தருவாயில் இருக்கும் விலங்கினத்தை பாதுகாக்கும் சட்டம் என்பதன் கீழ் ஜாகுவார் இனம் பாதுகாக்கப்பட்ட ஒரு இனமாக அ��ிவிக்கப்பட்டுள்ளது, தோலிற்காக ஜாகுவார்கள் கொல்லப்படுவதை நிறுத்தியுள்ளது. 2004ஆம் வருடம், வன விலங்கு அதிகாரிகள் அரிஜோனா மாநிலத்தின் தென் பகுதியில் ஜாகுவார்களை புகைப்படம் எடுத்து அவற்றை ஆவணப்படுத்தினர். ஜாகுவார்களின் எந்த இனத்தின் தொகையும் நிரந்தரமாகத் தழைத்தோங்குவதற்கு, அவை கொல்லப்படுவதிலிருந்து பாதுகாப்பு, அவற்றிற்குத் தேவையான அளவு இரைத்தளம் மற்றும் மெக்ஸிகன் நாட்டிலுள்ள அவற்றின் இனத்தொகையுடன் தொடர்பும் ஆகியவை அவசியமாகும்.[43] 2009வது வருடம் பிப்ரவரி 25ஆம் தேதி, 118 எல்பி எடையுள்ள ஜாகுவார் ஒன்று பிடிக்கப்பட்டு, செய்தியனுப்பும் கருவி கொண்ட கழுத்துப்பட்டை ஒன்று பொருத்தப்பட்டு அரிஜோனாவின் டக்ஸன் நகரத்தின் தென்மேற்கு பகுதியில் விடுவிக்கப்பட்டது. இது முன்னர் எதிர்பார்த்ததை விட இன்னும் வடக்கு திசையின் உட்புறமாக வெகு தொலைவில் உள்ள இடமாகும். எனவே, தெற்கு அரிஜோனாவிற்குள் நிரந்தரமான இனப் பெருக்கம் செய்யும் ஜாகுவார்கள் இருக்கலாம் என்பதனை இது உணர்த்துகிறது. இதன் பின்னர் 2004ஆம் வருடம், இது புகைப்படம் எடுக்கப்பட்ட அதே ஆண் ஜாகுவார்தான் (மாசோ பி என்று அழைக்கப்படுவது) என்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை அறியப்பட்ட அளவில் காடுகளில் வாழும் ஜாகுவார்களில் இதுவே முதுமையானதாகும் (ஏறத்தாழ 15 வருடங்கள்).[44] பத்து வருடங்களில் ஐக்கிய மாநிலங்களில் காணப்பட்ட ஒரே ஜாகுவாரான மாசோ பி, 2009ஆம் வருடம் மார்ச் 2ஆம் தேதி திங்கட்கிழமையன்று பிடிக்கப்பட்டுப் பின்னர், அது சிறு நீரகச் செயலிழப்பினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததாக அறியப்பட்டு, கருணைக்கொலை செய்யப்பட்டது.[45]\nதற்சமயம் முன்மொழிந்துள்ளபடி ஐக்கிய அமெரிக்க மாநில-மெக்ஸிகோ தடுப்பு அமைக்கப்பட்டு விடுமானால், அந்தப் பகுதியில் தற்போது வாழும் எந்த விலங்கினமும் அங்கு தொடர்ந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்து விடும், இதனால் மெக்ஸிகோ நாட்டில் இந்த இனங்கள் வருவது குறைந்து, மேலும் இந்த இனங்கள் வட திசையில் பெருக முடியாமல் தடுத்து விடும்.[46]\nவரலாற்று ரீதியாக, இந்த இனத்தின் பரப்பெல்லை ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் தென் பாதியில் பெரும்பான்மையை உள்ளடக்கி, மேலும் தெற்கில் தென் அமெரிக்கக் கண்டத்தில் ஏறத்தாழ முழுவதுமாக விரிந்திருந்தது. மொத்தத்தில், அதன��� வட எல்லை 1000 கி.மீ தென் முகமாகவும் மற்றும் தெற்கு எல்லை 2000 கிமீ வடக்கு முகமாகப் பின்னோக்கியும் குறைந்து விட்டது. 40,000 லிருந்து 11,500 வருடங்கள் வரை முன்னதான கால கட்டத்தைச் சேர்ந்த ஜாகுவார்களின் பனிக்கால உயிர் எச்சங்களை ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் சில வட திசையில் தொலைவில் உள்ள மிஸௌரி போன்ற முக்கியமான இடங்களும் அடங்கும். ஜாகுவார்கள் 190 கிலோ (420 எல்பி) வரையிலான எடை கொண்டிருந்ததாக உயிர் எச்சச் சான்றுகள் சுட்டிக் காட்டுகின்றன; இது தற்போதைய ஜாகுவாரின் சராசரி எடையை விட மிகவும் அதிகமாகும்.[47]\nஇந்தப் பெரும் பூனையின் வசிப்பிடங்களில் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள மழைக்காடுகள், திறந்தவெளியான பருவ வெள்ளம் பெருக்கெடுக்கும் ஈர நிலங்கள், மற்றும் காய்ந்த புல் திணை நிலங்கள் ஆகியவை அடங்கும். இத்தகைய வசிப்பிடங்களுள் ஜாகுவார்கள் அடர்ந்த காடுகளை அதிகம் விரும்புகின்றன.[22] அர்ஜென்டினாவின் பாம்பாஸ், மெக்ஸிகோவின் வறண்ட புல் நிலங்கள், மற்றும் தென்மேற்கு ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் ஆகிய வறண்ட நிலப்பரப்புகளை இவை விரைவாக இழந்து விட்டன.[2] இந்தப் பெரும் பூனையானது வெப்பமண்டலம், அதன் துணை மண்டலம் மற்றும் இலையுதிர் மரங்கள் கொண்ட காடுகள் (வரலாற்றின்படி ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் கருங்காலி மரக்காடுகளையும் உள்ளிட்டு) ஆகியவற்றில் தனது பரப்பெல்லையைக் கொண்டுள்ளது. ஜாகுவார் நீர் நிலைகள் நிறைந்திருக்கும் இடங்களுடனேயே தொடர்பு படுத்தப்படுகிறது; ஆறுகள், சதுப்பு நிலம் மற்றும் இரையைத் தேடுவதற்காகப் பதுங்குவதற்குத் தேவையான மறைவினை அளிக்கும் அடர்ந்த மழைக்காடுகள் ஆகியவற்றையே இவை அதிகம் விரும்புகின்றன. 3800 மீ வரை உயரம் வரை ஜாகுவார்கள் காணப்பட்டுள்ளன. ஆனால், பொதுவாக அவை மலைப்பகுதியில் இருக்கும் காடுகளைத் தவிர்த்து விடுகின்றன மற்றும் ஆன்டெஸ் மற்றும் மத்திய மெக்ஸிகோவில் உள்ள உயர்ந்த பீடபூமிகளிலும் அவை காணப்படுவதில்லை.[22]\nசுற்றுப்புற சூழலில் ஜாகுவாரின் பங்கு[தொகு]\nவயதடைந்த ஜாகுவார் பிற இனங்களை இரையாக்கி வாழும் முதன்மை விலங்கு. இதன் பொருள், உணவுச் சங்கிலியில் இதுவே மேலிடத்தில் இருப்பதால், வேறு எந்த விலங்கிற்கும் இது இரையாவதில்லை என்பதாகும். ஜாகுவார்கள் மையக்கல் இனம் என்றும் அழைக்கப்படுகின்றன, தாவரம் மற்றும் தானியம் தின்னும் பாலூட்டி இரைகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், முதன்மைப் பூனைகள் காடுகளின் கட்டமைப்பைப் பராமரிக்கின்றன.[20][48] எனினும், சுற்றுப்புற சூழலில் ஜாகுவார் போன்ற விலங்கினங்கள் எந்த அளவு தாக்கத்தை உண்டாக்குகின்றன என்பதைத் துல்லியமாக கணக்கிடுவது கடினம். ஏனெனில் இதற்கு இந்த விலங்கினங்கள் இல்லாத பகுதிகள் மற்றும் இதன் தற்போதைய வசிப்பிடங்கள் ஆகியவற்றின் தகவல்களை ஒப்பிடுவது அவசியமாகும். மேலும், மனிதச் செயற்பாடுகளால் ஏற்படும் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் தேவையாகும். மையக்கல் இரை தின்னிகள் இல்லையெனில் மிதமான-அளவுள்ள இரை இனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இது எதிர்மறையான விழுதொடர் விளைவுகளை உருவாக்கும் என்றும் கருதுகின்றனர்.[49] ஆனால், இவை இயற்கையான வேறுபாடுகள் என்றும் இத்தகைய இனத்தொகைப் பெருக்கம் தொடர்ந்து நீடிக்காது என்றும் களப் பணிகள் உணர்த்துகின்றன. எனவே, இந்த மையக்கல் இரை தின்னி என்னும் கருத்தாக்கத்தினை அனைத்து அறிவியலாளர்களும் ஆதரிக்கவில்லை.[50]\nபிற விலங்குகளை இரையாக்கிக் கொள்ளும் மற்ற இரை தின்னிகளின் மீதும் ஜாகுவார் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜாகுவாரும், கௌகார் என்னும் அமெரிக்காவின் அடுத்த பெரும் பூனையினமான அமெரிக்க நாட்டு சிறுத்தை இனமும், பெரும்பாலும் ஒரே எல்லையினைப் பகிர்ந்து கொள்கின்றன (அதாவது, ஒரே மாதிரி இனங்கள் ஒன்றன் மேல் ஒன்று கவிந்திருக்கும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வது). மேலும் ஆய்வுகளில் பெரும்பாலும் இவை இணைந்தே ஆராயப்படுகின்றன. ஜாகுவாருடன் ஒரே பரப்பெல்லையில் வாழும் இடங்களில் கௌகார் பொதுவான அதன் அளவை விடவும் மற்றும் அப்பகுதி சார்ந்த ஜாகுவார்களை விடவும் சிறியதாக உள்ளது. ஜாகுவார் உண்ணும் இரையளவு அதிகம்; கௌகாரின் இரை சிறிய அளவிலானது. இதனால், கௌகாரின் அளவு சிறியதாக அமைகிறது.[51] கௌகாரைப் பொறுத்தவரை இந்த நிலை அதற்கு சாதகமானதாக இருக்கக் கூடும். குறைவான இரை தின்பதை உள்ளிட்ட கௌகாரின் தனித் தகுதியான இடம், மனிதர்களால் திருத்தப்பட்ட நிலங்களில் அதற்குச் சாதகமாக அமைகிறது;[20] ஜாகுவார் மற்றும் கௌகார் ஆகிய இரண்டையுமே அழியும் தருவாயில் இருக்க���ம் இனங்கள் என அறிவித்திருப்பினும், தற்பொழுது கௌகார் இனம் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக உள்ளது.\nமெலனின் நோய் கொண்ட ஒரு ஜாகுவார்\nதற்சமயம், ஜாகுவார்களின் எண்ணிக்கையானது குறைந்து கொண்டே வருகிறது. இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கான சர்வதேச ஒருங்கிணைப்பு மையம் இதை அழியும் தருவாயில் உள்ள விலங்கு என்று கருதுகிறது;[2] அதாவது எதிர்காலத்தில் இந்த இனம் முற்றிலும் அழிந்து போய் விடக்கூடும் என்பது இதன் பொருளாகும். இதன் தற்போதைய நிலைக்குக் காரணம், வரலாற்று ரீதியாக வடக்குப் பகுதிகள் உள்ளிட்ட இதன் பரப்பெல்லை ஏறத்தாழ முழுவதுமாக இழக்கப்பட்டு விட்டதும் மற்றும் மீதமிருக்கும் அதன் எல்லைகளும் பல கூறுகளாகப் பிரிக்கப்படுவதுமேயாகும்.\n1960வது வருடங்களில் இந்த இனத்தின் எண்ணிக்கை மிகப் பெரும் அளவில் குறைவது காணப்பட்டது. ஒவ்வொரு வருடமும் பிரேஸிலின் அமேசான் காடுகளிலிருந்து சுமார் 15,000 ஜாகுவார்களின் தோல் வெளிக் கொணரப்பட்டு வந்தன; 1973வது வருடத்தில் அழியும் தருவாயில் உள்ள இனங்களின் சர்வதேச வர்த்தக அமைப்பு (சிஐடிஈஎஸ்) உருவானதால் இதன் தோல் வர்த்தகம் பெருமளவு குறைந்தது.[52] ஜாகுவார்கள், வரலாற்று ரீதியாக தமது வசிப்பிடமாகக் கொண்டிருந்தவற்றில், 37 சதவிகிதத்தை இழந்து விட்டன என்றும், மேலும் 18 சதவிகித பரப்பெல்லைகளில் அவற்றின் நிலை தெளிவாக அறியப்படவில்லை எனவும் வன விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட நுணுக்கமான மற்றும் விவரமான பணிகள் வெளிக்காட்டுகின்றன. மீதமிருக்கும் எல்லைகளில் 70 சதவிகிதம், குறிப்பாக அமேசான் பள்ளத்தாக்குகள் மற்றும் அதையொட்டிய கிரான் சாகோ மற்றும் பான்டனல் பகுதிகளில், இந்த இனம் நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது ஊக்கம் அளிப்பதாக உள்ளது.[42]\nஇதன் வசிப்பிடங்களில் காடுகள் அழிக்கப்படுவது, உணவுக்கான தேடலில் மனிதர்களுடன் அதிகரித்து வரும் போட்டி,[2] வேட்டையாடிப் பிடிக்கப்படுதல், இதன் எல்லைகளின் வடக்குப் பகுதிகளில் உருவாகும் சூறாவளிக் காற்று, மற்றும் இது கால்நடைகளை உண்டு விடுவதால் கால்நடைப் பண்ணையாளர்கள் இந்தப் பெரும் பூனையைக் கொன்று விடுவது ஆகியவை ஜாகுவார் இனம் எதிர் கொள்ளும் அச்சுறுத்தல்களில் அடங்கும். கால்நடைகளை உணவாகக் கொள்வ��ற்கு தன்னை தயார்படுத்திக் கொண்ட பின்பு, ஜாகுவார் தனது உணவில் கால்நடைகளை அதிகமாக உண்ண ஆரம்பித்தது. மேய்ச்சல் நிலம் இந்த இனத்திற்குச் சிரமமானதாக இருப்பினும், கால்நடைகள் முதன் முதலில் தென் அமெரிக்காவில் அறிமுகமானபோது இந்த இரையை அதிக அளவில் பயன்படுத்தியதால் அந்தச் சமயத்தில் இந்த இனத்தின் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும். கால்நடைகளை உண்ணும் இதன் விருப்பம், கால்நடைப் பண்ணையாளர்கள் முழு நேர ஜாகுவார் வேட்டைக்காரர்களைப் பணியில் நியமிப்பதில் விளைந்தது. இந்தப் பெரும் பூனையைக் கண்டவுடன் சுட்டுக் கொல்கின்றனர்.[21]\nஇங்கே வெள்ளப் பெருக்கெடுத்துக் காணப்படும் பான்டனல், பிரேஸில் ஆகியவையே ஜாகுவார்களின் முக்கிய வசிப்பிடங்கள்.\nசிஐடிஈஎஸ் அமைப்பின் முதல் இணைப்பு இனமாக ஜாகுவார்கள் இடம் பெற்றுள்ளன. ஜாகுவார்கள் அல்லது அதன் பாகங்களின் அனைத்து விதமான சர்வதேச வர்த்தகங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. ஜாகுவார்களை வேட்டையாடும் அனைத்துச் செயல்களும் (அவை (அழியும் தருவாயில் உள்ள இனங்கள் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளான) அர்ஜென்டினா, பெலைஜ், கொலம்பியா, ஃப்ரென்ச் கயானா, ஹோண்டுராஸ், நிகராகுவா, பனாமா, பராகுவே, சுரினாமே, ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் ஆகியவற்றிலும், மற்றும் உருகுவே வெனிசூலா ஆகிய நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளன. ஜாகுவார்களின் வேட்டை, பிரேஸில், காஸ்டா ரிகா, காடெமாலா, மெக்ஸிகோ மற்றும் பெரு ஆகிய நாடுகளில் \"பிரச்சினை விலங்குகள்\" என்னும் நிலையில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொலிவியா நாட்டில் ஜாகுவாரின் கௌரவ வேட்டை இன்னமும் அனுமதி பெற்றுள்ளது. ஈக்வெடார் அல்லது கயானாவில் இந்த இனத்திற்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு ஏதும் இல்லை.[16]\nதற்போதைய பாதுகாப்பு முயற்சிகள் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு இதைப் பற்றி அறிவுறுத்துவது மற்றும் சுற்றுப்புற சூழலுக்காக சுற்றுப் பயணம் மேற்கொள்வது ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.[53] ஜாகுவாரைப் பொதுவாக குடை இனம் என அழைக்கப்படுகின்றனர் - அதாவது, பரப்பெல்லை மற்றும் வசிப்பிடத் தேவைகள் போதுமான அளவில் அதிகமாக இருக்கும் ஒரு இனம் பாதுகாக்கப்பட்டால், சிறிய பரப்பெல்லைகள் கொண்ட பல்வேறு இனங்களும் பாதுகாக்கப்படும் என்பது இதன் பொருளாகும்.[54] குடை இனங்க���் நிலப் பரப்புகளில் \"நடமாடும் இணைப்புகள்\" என்பதாகச் செயல்படுகின்றன. ஜாகுவார்களைப் பொறுத்தமட்டில் இது இரை தேடும் செயல்பாட்டின் மூலம் நிகழ்கிறது. எனவே, மற்ற இனங்களும் பயனடையும் என்பதைக் கவனத்தில் கொண்டு, ஜாகுவார்களுக்காக தொடர்புடைய செயல்படுத்தப்படக்கூடிய வசிப்பிடங்களை உருவாக்குவதில் பாதுகாப்பு மையங்கள் கவனம் செலுத்தலாம்.[53]\nஇந்த இனத்தின் பெரும்பான்மையான பரப்பெல்லைகள்- குறிப்பாக மத்திய அமேசான் ஆகியவை- அணுகலற்று இருப்பதனால் ஜாகுவார்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பது கடினமாக உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட சில உயிரினப் பகுதிகளிலேயே கவனம் செலுத்துவதால், இதன் இன-வாரியான ஆய்வு போதுமான அளவில் மேற்கொள்ளப்படாது உள்ளது. 1991ஆம் வருடம், பெலைஜில் ஜாகுவார்கள் (அதிகபட்ச எண்ணிக்கையாக) 600-1,000 என்ற அளவில் இருந்ததாக கணக்கெடுக்கப்பட்டது. இதற்கு ஒரு வருடம் முன்னதாக, மெக்ஸிகோவின் 4,000 சதுர கிமீ (2400 எம்ஐ2) கொண்ட கலாக்முல் உயிரினவெளி காப்பகத்தில் 125-180 ஜாகுவார்கள் இருந்ததாகக் கணக்கெடுக்கப்பட்டது. மாநிலத்தில் மேலும் 350 ஜாகுவார்கள் உள்ளன. இதை ஒட்டி உள்ள காடெமாலாவின் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட (9,000 எம்ஐ²) மாயா உயிரினவெளி காப்பகம் 465-550 ஜாகுவார்களைக் கொண்டுள்ளது.[55] பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பணியில் பத்திலிருந்து 11 வரையான எண்ணிக்கையில் ஜாகுவார்கள் இருந்ததுடன் ஒப்பிடுகையில் 2003 மற்றும் 2004ஆம் வருடங்களில் ஜிபிஎஸ்- டெலிமெட்ரி என்னும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பணிகளில், கடினமான பான்டனல் பகுதியில் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு ஆறிலிருந்து ஏழு ஜாகுவார்கள் வரை மட்டுமே இருந்ததைக் காண முடிந்தது. பரவலாகப் பயன்படுத்தப்படும் மாதிரி வழிமுறைகள், இந்தப் பூனைகளின் எண்ணிக்கையை அதிக அளவிலாகக் காட்டும் என்பது இதன் மூலம் கண்டறியப்பட்டது.[56]\n2008ஆம் வருடம் ஜனவரி 7ஆம் தேதி, ஜார்ஜ் டபிள்யு. புஷ் நிர்வாகம் அழியும் தருவாயில் உள்ள மிருகங்களைக் காக்கும் சட்டத்தின் கீழ் இருக்கும் ஜாகுவாரின் எண்ணிக்கையை மீட்கும் கூட்டமைப்பு லட்சியத்தை கைவிடுவது என்று இதற்கு முன் எப்போதும் எடுக்கப்படாத ஒரு முடிவை எடுத்தபோது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் மீன் மற்றும் வனவிலங்கு ச���வை மையத்தின் இயக்குனர் ஹெச்.டாலே ஹால் அதை அங்கீகரித்தார். இத்தகைய ஒரு தீர்மானம், அழியும் தருவாயில் உள்ள மிருகங்களை காக்கும் சட்டத்தின் 34 வருட வரலாற்றில் முதன் முதலாக எடுக்கப்பட்ட ஒன்றாகும். இந்தப் பெரும் பூனை வழக்கமாக நடமாடும் இடங்களான ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் மெக்ஸிகோ எல்லைகளில் அரசின் சார்பாக எழுப்பப்படும் புதிய எல்லை வேலிகளுக்காக ஜாகுவார் இனம் தியாகம் செய்யப்பட்டு விட்டதாக இந்தத் தீர்மானத்தைப் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன.[57]\nகடந்த காலத்தில், சில சமயங்களில் ஜாகுவாரின் \"முக்கிய இடங்கள்\" எனப்படும் இடங்களைப் பாதுகாப்பதன் மூலம் ஜாகுவார்கள் பாதுகாக்கப்பட்டன. இந்த முக்கிய இடங்கள் என்பவை ஜாகுவார்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் என்று கூறப்பட்டன; இவை ஏறத்தாழ 50 ஜாகுவார்கள் வசிக்கும் பெரும் பகுதிகளாக இருந்தன. எனினும், இந்த இனத்தின் பாதுகாப்பை நிலை நிறுத்த அவற்றின் வீரியமுள்ள ஜாகுவர் பொது மரபணு நிலையம் அமைத்தலும் மற்றும் ஜாகுவார்களை ஒன்றுடன் ஒன்று இணைப்புடன் வைத்திருப்பதும் அவசியம் எனவும் அண்மையில் சில ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதை அமல்படுத்துவதற்காக, பாஸியோ டெல் ஜாகுவார் என்னும் ஒரு புதிய திட்டம் ஜாகுவார்களின் முக்கிய இடங்களை இணைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.[58]\nகொலம்பியாவிற்கு முன்னர் இருந்த அமெரிக்காக்கள்[தொகு]\nஆஜ்டெக் கலாசாரத்தில் ஒரு ஜாகுவார் போர் வீரர்\nமோசே ஜாகுவார்.300 ஏ.டி.லார்கோ மியுசியம் லிமா,பெரு\nகொலம்பியக் கண்டுபிடிப்பிற்கு முன்னர் இருந்த மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் ஜாகுவார்கள் நீண்ட காலமாக சக்தி மற்றும் பலம் ஆகியவற்றின் சின்னமாக விளங்கின. தற்பொழுது கிமு 900ஆம் ஆண்டு முதல் பெரு என அழைக்கப்படும் பகுதியில், ஆண்டியன் கலாச்சாரங்களில் முற்காலத்திய கா என்னும் கலாச்சாரத்தால் பரவலாக விதைக்கப்பட்ட ஜாகுவார் வழிபாட்டு மரபு அநேகமாக முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் வந்த வடக்குப் பெருவின் மோசே கலாச்சாரத்தினர் தமது மண்பாண்டங்களில் சக்தியின் சின்னமாக ஜாகுவாரைப் பயன்படுத்தினர்.[59]\nமெஸோ அமெரிக்க வளைகுடாவின் கடலோரப் பகுதிகளின் ஏறத்தாழ காவின் கலாசாரத்தின் சம காலமான ஆல்மெக்-என்னும் ஒரு முற்காலத்திய செல்வாக்கு ��ிக்க கலாசாரம்- \"ஜாகுவார்களாக-இருந்தவை\" எனும் ஒரு எண்ணத்தைப் பிரதிபலிக்கும் தனி மேம்பாட்டுடன் கூடிய ஜாகுவார்கள் அல்லது ஜாகுவார்களின் குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களின் சிற்பங்கள் மற்றும் உருவங்களைப் படைத்தது.\nபின்னர் மாயா நாகரிகத்தில், வாழ்பவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இடையிலான தொடர்புகளை ஜாகுவார்கள் உருவாக்குவதாகவும் அவை அரச பரம்பரையைப் பாதுகாப்பதாகவும் நம்பினர். மாயா நாகரிகம் ஆன்மீக உலகத்தில் தனது கூட்டாளிகளாக இந்த சக்தி வாய்ந்த பூனை இனத்தை உணர்ந்தது. மேலும் மாயா நாகரிகத்தில் பல அரசர்கள் மாயன் மொழிகளில் ஜாகுவாருக்கான பெயரான பா'ஆலம் என்பதைத் தமது பெயர்களாகக் கொண்டிருந்தனர். ஆஜ்டெக் நாகரிகத்திலும் ஜாகுவாரின் உருவம் அரசர் மற்றும் மாவீரர்களை குறிக்கும் சின்னமாக பயன்படுத்தினர். ஜாகுவார் வீரர்கள் என்று சிறந்த மாவீரர் படை ஒன்றை ஆஜ்டெக்கியர்கள் உருவாக்கினர். ஆஜ்டெக் புராணங்களில், சக்தி வாய்ந்த தெய்வமான டெஜ்காட்லிபோகாவின் குல மரபுச் சின்னமாக ஜாகுவார் கருதப்பட்டது.\nஜாகுவார் பிரேசிலின் ஒரு தேசியச் சின்னமாகும்.[சான்று தேவை] ஜாகுவார்களுக்கு எப்போதுமே பிரேசில் நாட்டில் அதிக முக்கியத்துவம் இருந்து வந்துள்ளது. பிரேசில் நாட்டின் பழங்குடி மக்கள் இதன் கொழுப்பைப் பயன்படுத்தினர். ஒரு மாய வித்தையைப் போல, அது துணிவை அளிக்கும் என அவர்கள் நம்பினர். இளைஞர்களைச் சக்தியுள்ளவர்களாகச் செய்வதற்கும் அவர்களைத் தீங்குகளிலிருந்து காப்பதற்கும், ஜாகுவாரின் உடற்கொழுப்பினை அவர்களது உடலில் பூசினர்.[சான்று தேவை]\nகொலம்பியத் துறையான அமேசானர்களின் துறையின் கொடி, கருப்பு ஜாகுவார் ஒன்று ஒரு வேட்டைக்காரன் மீது பாய்வதைச் சித்தரிக்கிறது.\nசமகாலத்திய கலாசாரங்களில் ஜாகுவார் மற்றும் அதன் பெயர் ஆகியவை சின்னங்களாகப் பயன்படுகின்றன. இது கயானாவின் தேசிய விலங்கு. அந்த நாட்டின் ராணுவத் தடவாளத்தில் இதன் உருவம் அமைந்துள்ளது.[60]\nஜாகுவார் என்பது தற்போது நுகர்வோர் பொருட்களின் பெயராக, குறிப்பாக ஒரு சொகுசுக் கார் வகையின் பெயராகப் பயன்படுகிறது. இந்தப் பெயரைப் பல விளையாட்டு நிறுவனங்களும் கையாளுகின்றனர். என்எஃப்எல்லின் ஜாக்சன்வில் ஜாகுவார்ஸ் மற்றும் மெக்ஸிகோவின் கால்பந்தாட்டக் குழுவான ஜாகுவார��ஸ் டெ சியாபஸ் ஆகியவை இதில் அடங்கும். கிராமி விருது பெற்ற மெக்ஸிகோவின் \"ஜாகுவேர்ஸ்\" என்ற ராக் இசைக்குழுவும் இந்த கம்பீரமான விலங்கின் பாதிப்பு காரணமாகவே தங்கள் குழுவிற்கு இதன் பெயரைச் சூட்டினர். ரக்பி சங்கத்தின் அர்ஜென்டினா தேசிய கூட்டமைப்பின் முகடு ஜாகுவாரைச் சித்தரிக்கிறது. எனினும், வரலாற்றில் இடம் பெற்று விட்ட ஒரு விபத்து காரணமாக, இந்த நாட்டின் தேசிய அணி லாஸ் ப்யூமாஸ் என்று பட்டப் பெயரைப் பெற்றது.\nதென் அமெரிக்க நகரத்தில் கட்டின்றித் திரிந்த மெலனின் நோய் கொண்ட ஒரு ஜாகுவார் 1942ஆம் வருடத்தில் கார்னெல் வுல்ரிச் எழுதிய ப்ளாக் அலிபி என்னும் நாவலின் மையக் கதாபாத்திரமாக அமைந்தது.\n1968வது வருடத்தில் மெக்ஸிகோ நகரம் நடத்திய ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஜாகுவாரே முதன்முதலான ஒலிம்பிக் நற்சின்னமாக விளங்கியது. மாயன் கலாச்சாரம் முன்னர் ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய நிலப்பரப்புடன் தொடர்புடையது என்பதன் காரணமாகவே ஜாகுவார் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. [1].\n↑ ரோஸா சிஎல் டெ லா மற்றும் நாக்கெ, 2000. மத்திய அமெரிக்காவின் புலால் உண்ணிகளுக்கான வழிகாட்டு நூல்: இயற்கை வரலாறு, சூழலியல் மற்றும் பாதுகாப்பு . தி யூனிவர்சிடி ஆஃப் டெக்சாஸ் பிரஸ். ஐஎஸ்பிஎன் 978-1847287564\n↑ 16.0 16.1 16.2 ஜாகுவார்களை சிறைப்படுத்தியபின் அவற்றை மேலாண்மை செய்வதற்கான வழிகாட்டு முறைமைகள் , தொகுப்பு முறைக் கூற்றியல், பிபி. 5-7, ஜாகுவார் இன உயிர் வாழ் திட்டம்\n↑ 22.0 22.1 22.2 22.3 22.4 22.5 22.6 நாவெல், கே. மற்றும் ஜாக்சன், பி. (தொகுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்) 1996. முரட்டுப் பூனைகள். நிலை சார்ந்த ஆய்வு மற்றும் பாதுகாப்புத் திட்டச் செயற்பாடு (பிடிஎஃப்). ஐயுசிஎன்/எஸ்எஸ்சி பூனை சிறப்புத் தேர்ச்சியாளர்கள் குழு. ஐயுசிஎன், க்ளான்ட், ஸ்விட்சர்லாந்து. (காண்க பாந்தெரா ஓன்கா , பிபி 118-122)\n↑ 28.0 28.1 \"வழிகாட்டுதல்கள்\", இனப்பெருக்கம், பிபி. 28-38\n↑ 30.0 30.1 30.2 30.3 30.4 30.5 30.6 \"வழிகாட்டுதல்கள்\", இயற்கை வரலாறு மற்றும் நடத்தை, பிபி. 8-16\n↑ \"வழிகாட்டுதல்கள்\", கைகளால்-வளர்ப்பது, பிபி 62-75 (பார்க்க அட்டவணை 5)\n↑ \"வழிகாட்டுதல்கள்\", ஊட்ட வளம், பிபி. 55-61\n↑ \"வழிகாட்டுதல்கள்\", பாதுகாப்பு மற்றும் இனத்தொகை நிலை, பி. 4\n↑ ஜாகுவார் பணித் திட்ட வழி\n↑ கயானா, ஆர்பிசி ரேடியோ\nவாழ்ந்து வரும் ஊனுண்ணி இனங்கள்\nஆப்பிரிக்கப் புனுகுப்பூனை (N. binotata)\n���துப்புநிலக் கீரி (A. paludinosus)\nபுதர்வால் கீரி (B. crassicauda)\nசாக்சனின் கீரி (B. jacksoni)\nகருங்கால் கீரி (B. nigripes)\nஅலெக்சாந்தரின் குள்ளக் கீரி (C. alexandri)\nஅங்கோலா குள்ளக் கீரி (C. ansorgei)\nபொதுவான குள்ளக் கீரி (C. obscurus)\nதட்டைத்தலைக் குள்ளக் கீரி (C. platycephalus)\nசோமாலிய ஒல்லிக்கீரி (G. ochracea)\nபெருமூக்குக் கீரி (H. naso)\nவெண்வால் கீரி (I. albicauda)\nபாலைவனக் கீரி (S. suricatta)\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nசிறிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nகறகால் பூனை (C. caracal)\nஆப்பிரிக்கப் பொற்பூனை (C. aurata)\nஆசியப் பொன்னிறப் பூனை (C. temminckii)\nஆப்பிரிக்கக் காட்டுப்பூனை (F. lybica)\nகருங்கால் பூனை (F. nigripes)\nசீன மலைப்பூனை (F. bieti)\nஆண்டிய மலைப்பூனை (L. jacobita)\nசேர்வாள் பூனை (L. serval)\nகனடிய சிவிங்கிப் பூனை (L. canadensis)\nஐரோவாசிய சிவிங்கிப் பூனை (L. lynx)\nஐபீரிய சிவிங்கிப் பூனை (L. pardinus)\nகுறுவால் சிவிங்கிப் பூனை (L. rufus)\nபல்லா பூனை (O. manul)\nபளிங்குப் பூனை (P. marmorata)\nமீன்பிடிப் பூனை (P. viverrinus)\nசிறுத்தைப் பூனை (P. bengalensis)\nதுரும்பன் பூனை (P. rubiginosus)\nபுள்ளி லிசாங் புனுகுப் பூனை (P. pardicolor)\nஆப்பிரிக்கப் புனுகுப் பூனை (C. civetta)\nமலபார் புனுகுப் பூனை (V. civettina)\nபெரும் இந்தியப் புனுகுப்பூனை (V. zibetha)\nசிறு இந்தியப் புனுகுப்பூனை (V. indica)\nஅமெரிக்கக் கருங்கரடி (U. americanus)\nபழுப்புக் கரடி (U. arctos)\nஆசிய கருங்கரடி (U. thibetanus)\nசிவப்பு பாண்டா (A. fulgens)\nபொன்னிறக் குள்ளநரி (C. aureus)\nசாம்பல்நிற ஓநாய் (C. lupus)\nஆர்க்டிக் நரி (V. lagopus)\nசிவப்பு நரி (V. vulpes)\nபெரும் நீர்நாய் (P. brasiliensis)\nநீலகிரி மார்ட்டென் (M. gwatkinsii)\nவாழ்ந்து வரும் ஊனுண்ணி இனங்கள்\nஆப்பிரிக்கப் புனுகுப்பூனை (N. binotata)\nசதுப்புநிலக் கீரி (A. paludinosus)\nபுதர்வால் கீரி (B. crassicauda)\nசாக்சனின் கீரி (B. jacksoni)\nகருங்கால் கீரி (B. nigripes)\nஅலெக்சாந்தரின் குள்ளக் கீரி (C. alexandri)\nஅங்கோலா குள்ளக் கீரி (C. ansorgei)\nபொதுவான குள்ளக் கீரி (C. obscurus)\nதட்டைத்தலைக் குள்ளக் கீரி (C. platycephalus)\nசோமாலிய ஒல்லிக்கீரி (G. ochracea)\nபெருமூக்குக் கீரி (H. naso)\nவெண்வால் கீரி (I. albicauda)\nபாலைவனக் கீரி (S. suricatta)\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nசிறிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nகறகால் பூனை (C. caracal)\nஆப்பிரிக்கப் பொற்பூனை (C. aurata)\nஆசியப் பொன்னிறப் பூனை (C. temminckii)\nஆப்பிரிக்கக் காட்டுப்பூனை (F. lybica)\nகருங்கால் பூனை (F. nigripes)\nசீன மலைப்பூன��� (F. bieti)\nஆண்டிய மலைப்பூனை (L. jacobita)\nசேர்வாள் பூனை (L. serval)\nகனடிய சிவிங்கிப் பூனை (L. canadensis)\nஐரோவாசிய சிவிங்கிப் பூனை (L. lynx)\nஐபீரிய சிவிங்கிப் பூனை (L. pardinus)\nகுறுவால் சிவிங்கிப் பூனை (L. rufus)\nபல்லா பூனை (O. manul)\nபளிங்குப் பூனை (P. marmorata)\nமீன்பிடிப் பூனை (P. viverrinus)\nசிறுத்தைப் பூனை (P. bengalensis)\nதுரும்பன் பூனை (P. rubiginosus)\nபுள்ளி லிசாங் புனுகுப் பூனை (P. pardicolor)\nஆப்பிரிக்கப் புனுகுப் பூனை (C. civetta)\nமலபார் புனுகுப் பூனை (V. civettina)\nபெரும் இந்தியப் புனுகுப்பூனை (V. zibetha)\nசிறு இந்தியப் புனுகுப்பூனை (V. indica)\nஅமெரிக்கக் கருங்கரடி (U. americanus)\nபழுப்புக் கரடி (U. arctos)\nஆசிய கருங்கரடி (U. thibetanus)\nசிவப்பு பாண்டா (A. fulgens)\nபொன்னிறக் குள்ளநரி (C. aureus)\nசாம்பல்நிற ஓநாய் (C. lupus)\nஆர்க்டிக் நரி (V. lagopus)\nசிவப்பு நரி (V. vulpes)\nபெரும் நீர்நாய் (P. brasiliensis)\nநீலகிரி மார்ட்டென் (M. gwatkinsii)\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம்\nபோர்ச்சுகீஸ் மொழியிலிருந்து கடன் பெற்ற சொற்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2019, 03:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/microsofts-new-app-merges-word-excel-and-powerpoint", "date_download": "2020-08-05T05:03:47Z", "digest": "sha1:V4233ENDWFQEN7S44HK7VZH5OYFN3VKI", "length": 11869, "nlines": 182, "source_domain": "techulagam.com", "title": "மைக்ரோசாப்டின் புதிய ஆப்ஸ் வேர்ட், எக்செல் மற்றும் பவர்பாயிண்ட் ஆகியவற்றை இணைக்கிறது! - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nமைக்ரோசாப்டின் புதிய ஆப்ஸ் வேர்ட், எக்செல் மற்றும் பவர்பாயிண்ட் ஆகியவற்றை இணைக்கிறது\nமைக்ரோசாப்டின் புதிய ஆப்ஸ் வேர்ட், எக்செல் மற்றும் பவர்பாயிண்ட் ஆகியவற்றை இணைக்கிறது\nசெய்திகள்\tNov 5, 2019 0 555 வாசிப்பு பட்டியலில் சேர்க்கவும்\nIOS மற்றும் Android இல் சோதனை பதிப்பை இப்போது பதிவிறக்கவும்.\nஇதுவரை, மைக்ரோசாப்ட் முறையே வேர்ட், எக்செல் மற்றும் பவர்பாயிண்ட் ஆகிய மூன்று தனித்தனி பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.\nஆனால் அது விரைவில் முடிவடையும். நிறுவனம் அனைத்து பயன்பாடுகளை���ும் \"office\" என்ற ஒற்றை பயன்பாட்டில் இணைக்கிறது.\nபயன்பாட்டில் புதிய \"Actions\" குழு உள்ளது, இது பயணத்தின் போது ஆவணங்களில் கையொப்பமிட உங்களை அனுமதிக்கிறது. கூடுதலாக, கோப்புகளைப் பகிரும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப்பட்டுள்ளது.\nஒரு ஆவணத்தின் படத்தை எடுக்கும் திறனும் குறிப்பிடத்தக்கது, பின்னர் படத்தை தானாகவே திருத்தக்கூடிய வேர்ட் கோப்பாக மாற்றும். எக்செல் அட்டவணைகளிலும் நீங்கள் இதைச் செய்யலாம்.\nAndroid இல் புதிய Office பயன்பாட்டின் சோதனை பதிப்பைக் கூட பதிவிறக்கம் செய்யலாம். எனவே பீட்டா பங்கேற்பாளராக பதிவுசெய்யும் டெஸ்ட்ஃப்லைட் பயனர்கள் ஆக முடியும்.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nவிரைவில் போட்டோஷாப்பில் புதிய அம்சம்\nமைக்ரோசாப்ட் இப்போது லினக்ஸை எங்கு வைத்திருக்கிறது என்று பாருங்கள்\nஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிற்கும் இலவச காப்புப்பிரதி தீர்வை கூகிள்...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஐபோன் மற்றும் ஐபாட் உள்ள உங்கள் கடவுக்குறியீட்டை மாற்றுவது எப்படி\nChrome இல் குக்கீகளை நீக்குவது எப்படி\nநீக்கப்பட்ட iCloud தொடர்புகள், காலெண்டர்கள் மற்றும் புக்மார்க்குகளை எவ்வாறு...\nஉங்கள் நேரத்தை மிச்சம்பிடிக்கும் பத்து பயனுள்ள கீபோர்டு ஷார்ட்கட்கள்\nஇப்போது விண்டோஸ் 10 ஐகான்கள் மாற்றப்படுகின்றன\nபுதிய அம்சத்துடன் கூகுள் டாக்ஸ்\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nஇருண்ட பயன்முறை வாட்ஸ்அப்பிற்கு வருக���றது - எவ்வாறு செயல்படுத்துவது\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2011/12/blog-post_18.html?m=1", "date_download": "2020-08-05T04:51:53Z", "digest": "sha1:XHKBQ46QL6FNQI2RFTLH4FZXF2XFGOQ3", "length": 16196, "nlines": 72, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: கீசக வதம்", "raw_content": "\nமெரினா காந்தி சிலையில் நடந்த ஒரு பதிவர் சந்திப்பில் அறிமுகமானவர்தான் அந்தப் பதிவர். அந்தச் சந்திப்புக்குப் பிறகு சில நாட்களில் என்னைத் தொடர்புகொண்டார். திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் காரணமாக,, திரையுலக நடிப்பு வாய்ப்புகள் பற்றிக் கேட்டார். பேசிக்கொண்டிருந்தோம். நல்ல திறமைசாலியாகத் தெரிந்தது. அடிக்கடி சந்தித்தோம். பல்வேறு விஷயங்களில் தெளிவு நிறைந்தவராகத் தெரிந்தார்.\nசினிமாவில் நடிக்கவேண்டும் என்று சும்மா சொல்லிக்கொண்டிராமல், உண்மையான அக்கறை இருந்ததால், கூத்துப்பட்டறையிலிருந்து வெளிவந்த தேவி அவர்கள் நடத்தும், ‘தி விருக்‌ஷா ‘ என்ற நடிப்புப் பட்டறையில் பயிற்சி எடுத்துவருவதாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் பட்டறையின் படைப்பாக ‘கீசக வதம்’ எனும் கூத்தில் தானும் நடித்திருப்பதாகச் சொன்னார். 17ம் தேதி (நேற்று) மாலை , அதன் அரங்கேற்றம் என்று அழைத்தார். என் பங்குக்கு திரு.லிவிங்ஸ்டன் அவர்களை அழைத்தேன். அவரும் வந்தார்.\nசாலிக்கிராமம், எம்.ஜி.ஆர். ஜானகி பள்ளி வளாகத்தில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டு, வித்தியாசமான ஒளி அமைப்புடன் கூத்துக்குத் தயாராக இருந்தது.\nசரியாக 7:15க்கு கீசக வதம் கூத்து ஆரம்பமானது.\nபாண்டவர்கள், 13 ஆண்டு வனவாசத்தில், கடைசி ஒரு ஆண்டை அஞ்ஞாத வாசம் எனப்படும் , அடையாளம் தெரியாமல் மறைந்துவாழும் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். விராட நாட்டு மன்னரிடம் வந்து கூத்தாடிகளாக அறிமுகப்படுத்திக்கொண்டு, வெவ்வேறு வேலைகளில் அமர்கிறார்கள். விராட மன்னனின் மச்சினன் (மனைவியின் தம்பி) கீசகன். அவன் வருணனையே கட்டுப்படுத்தும் சூரன். அவனுக்கு சைரேந்திரி என்ற பெயரில் வந்திருக்கும் திரௌபதியின்மேல் மோகம். தன்னை அடைய முயற்சிக்கும் அவனிடமிருந்து காக்கும்படி – சமையற்காரனாக வாழும் – பீமனிடம் அவள் கேட்க, அவன் கீசகனை தந்திரமாக வரவழைத்து வதம் செய்கிறான்.\nஇந்தக் கதையை எடுத்துக்கொண்டு மிக இ���ல்பாக , தேர்ந்த நடிகர்களுடன் ஒரு மணிநேரம் மிகச்சிறப்பாக நடித்துக்காட்டினார்கள்.\nதருமர் (பிரதீப்) தான் கதைசொல்ல ஆரம்பிக்கிறார். தங்கள் நிலையை எடுத்துரைக்கிறார். தன் கூட்டத்தை கூத்தாடிகள் என அறிமுகப்படுத்துகிறார். விராட மன்னனிடம் வேலை கேட்கிறார். மன்னனுடன் விளையாட்டுக்குச் சூதாடுகிறார். நிறைய விபரங்கள் பேசுகிறார். பிரச்னைகளின்போது மட்டும் வாயை மூடி மன்மோகனாய் இருக்கிறார். மது அருந்திவிட்டு சௌமியனுடன் கட்டி உருள்கிறார். சைரேந்திரியை கீசகன் சீண்டுகிறான் என்று தெரிந்து, உள்ளம் குமுறி கூத்தாடிகள் நிலைபற்றி ஒரு பாடல் பாடுகிறார். இந்தப்பாடலை எழுதியதும் ப்ரதீப் தான் என்பது கூத்து முடிந்தபின்தான் எனக்குத் தெரியவந்தது. தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்து, வசனங்களின் ஏற்ற இறக்கங்களில் சரியாகப் பயணித்து கைதட்டல் பெறுகிறார். மது அருந்திவிட்டு, சௌமியனுடன் பேசும் மொழியைக் கண்டு நானும்,லிவிங்ஸ்டன் அவர்களும் மனம் விட்டுச் சிரித்தோம். கூத்தாடிகளின் வாழ்வுபற்றிப் பாடிய பாடலின் முடிவில் எனக்குக் கண்ணில் நீர் வழிந்தது. தென்றல் படத்தின் ‘தாண்டவக்கோனே’ பாடலின் கடைசிவரிகளில் ஏற்படும் அதே உணர்வு எழுந்தது. உயரம் தொட வாழ்த்துக்கள் ப்ரதீப்.\nசுல்தான், வல்லன்(பீமன்) எனப்படும் சமையற்காரனாகவும், விராட மன்னனின் மனைவி அரசி சுதர்சனையாகவும் வருகிறார். அரசியாக வரும்போது அந்த நெளிவுகளும், ஒரு பெண்ணின் பொறாமையை உடல்மொழியில் காட்டியும் பிரமாதப் படுத்துகிறார். மன்னனுக்கு மது ஊற்றிக்கொடுக்கும் வல்லனாக வரும்பொழுது அப்படி ஒரு மாற்றம். கூத்தின் பாதி வரை, அவர்தன் இரு வேடங்களும் செய்கிறார் என்று திரு.லிவிங்ஸ்டனே கண்டுபிடிக்கவில்லை. அந்த அளவுக்கு வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார். கீசகனை வதம் செய்யும்போது உண்மையிலேயே அவரை ஏதாவது செய்துவிடுவாரோ என்று அஞ்சுமளவுக்கு ஆவேசம் காட்டுகிறார்.\nடாக்டர். ரஞ்சித் பிரகனளை (அர்ஜுனன்) எனப்படும் திருநங்கையாக வருகிறார். விராட மன்னனைச் சூடேற்றுகிறார். தன்னுடைய நெளிவு சுளிவுகளால் , பின்னுகிறார். விக் வைத்திருந்தால் பெண் என்றே கூட்டம் நம்பிவிடும்.\nநகுலன் , சகாதேவனாக முறையே பாலாஜியும், ராஜ்குமாரும் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் காட்சிகள் இல��லை. ஆனால் பாலாஜி சூரியக்குஞ்சு எனும் பாத்திரத்தில் வந்து ஒரு ஆட்டம் ஆடிவிட்டுப் போகிறார்.\nசைரேந்திரியாக வைஷாலி என்ற ஆந்திரப்பெண்ணை நடிக்கவைத்திருக்கிறார்கள். பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். பூப்பறிக்கும் காட்சியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஆனால், எல்லோரும் நல்ல தமிழ் பேசி நடிக்கும்போது, அவரது தமிழ் மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது.\nசௌமியராக வரும் சுரேஷ், பின்னியிருக்கிறார் மனிதர்.. அவரது நடிப்பு ஒரு தேர்ந்த நகைச்சுவை நடிகருக்கான அத்துணை கூறுகளையும் கொண்டிருக்கிறது. அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு அவர் அடிக்கும் குட்டிக்கரணங்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன.\nகீசகனாக வரும் ராம்குமாரிடம் பசுபதியின் அங்க அசைவுகள் தெரிகிறது. கீசகனாகவே வாழ்கிறார். சைரேந்திரியை மோப்பம் பிடிக்கும்போதும்..போதையில் புலம்பும்போதும் … சிறப்பாகச் செய்திருக்கிறார்.\nவிராட மன்னனாக நீல் ஆனந்த் , உணர்ந்து நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் திடீரென்று தலைப்பாகை கட்டிக்கொண்டு வந்து சிலம்பம் சுழற்றுகிறார். அரசனாக, மது அருந்தும் காட்சியிலும், பிரகணளையிடம் வழியும் காட்சியிலும் பிரமாதம்.\nஅரசியின் தோழியாக விஜயா, உதட்டசைவை வைத்து, பேசுவதைச் சொல்லும் காட்சியில் அங்கதம் நன்றாக இருக்கிறது.\nகாவலாளியாக புருஷோத்தமன் , ஆரம்பக்காட்சியில் அவர் தனது நகைச்சுவை நடிப்பை நன்கு வெளிப்படுத்தி கவனம் கவர்கிறார்.\nசரித்திரக் கூத்துக்களைப் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. தஞ்சையில் இருந்தபோது, மெலட்டூரில் ஒரு முறை ஹிரண்ய வதம் பார்த்தேன். இப்போது கீசக வதம் கூத்தின் அத்துணை அம்சங்களும் குறையாமல், அதே சமயம் சில இடங்களில் நவீன நாடக அம்சங்களையும் கோர்த்து, அரங்கப் பொருட்களில் ஒன்றாக மைதானத்திலுள்ள மாமரம் ஒன்றைப் பயன்படுத்தி , ஒரு நல்ல கூத்தினை அளித்திருக்கிறார்கள் டி விருக்‌ஷா குழுவினர்.\nஎழுத்து - கூத்துப்பட்டறை திரு.முத்துச்சாமி\nவடிவமைப்பு – திரு.ஆனந்தக் கண்ணன்\nஇயக்கம் – செல்வி. G. தேவி\nஇந்தக்கூத்தில் சிறப்பாக நடித்திருந்து, என்னையும் அழைத்த அந்தப் பதிவர்தான் தருமராக நடித்திருந்த...\nஅன்பின் சுரேகா - அருமையான் விமர்சனம் - ஆழ்ந்து நோக்கி - மனதில் முழுவதும் உள்வாங்கி - ஒவ்வொரு காட்சியினையும் அழகான் முறைய��ல் விவரித்தது நன்று. நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா\nஆமா. நம்ம ப்ரதீப்பே தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/2007/01/blog-post_7613.html?showComment=1242336120000", "date_download": "2020-08-05T05:02:53Z", "digest": "sha1:DQS5HZOI54NOIEJSJ6E4UT4KMHWGOUVX", "length": 47087, "nlines": 302, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "மைதிலி - Being Mohandoss", "raw_content": "\n\"டேய் மைதிலிக்கு கல்யாணமாம்டா. உனக்குத்தான் மொதப்பத்திரக்கை வச்சிரிக்கா ஒழுங்கு மரியாதையா வந்து சேரு... அவளைக் கல்யாணம் தான் பண்ணிக்க மாட்டேன்னுட்ட, கல்யாணத்தை பார்க்கிறதுக்காகவாவது வந்துசேரு.\"\nஅம்மாவிற்கு பச்சை, மஞ்சள், சிகப்பு என்ற மூன்று விஷயங்களில் அடங்கிவிடும், என்னுடைய வேலையின் தீவிரம் புரிந்ததில்லை, உங்கக்காவிற்கு மாப்பிள்ளை பாத்திருக்கோம் வந்து சேரு, சித்திக்கு உடம்புக்கு சரியில்லையாம் வந்து சேரு, அவ்வளவுதான் அமேரிக்காவிலிருந்து நான் கிளம்பிவிட வேண்டும், பணம் என்பது இரண்டாவது பிரச்சனைதான். நான் அங்கில்லாத இரண்டொரு நாட்களில், பச்சையிலிருந்து மஞ்சளுக்கு தாவி, சில நாட்களில் சிகப்பில் படுத்துக்கொள்ளும் ப்ரொஜக்ட் தான் முதல் பிரச்சனை. இந்த முறை எக்காரணமாக இருந்தாலும் வந்துவிடுவேன் என்று அம்மாவிற்கு தெரிந்திருக்கும், ஆனாலும் உறுதி செய்து கொள்வதற்காகத்தான் சொல்லியிருப்பார்கள்.\nமைதிலி இந்தப் பெயரை நினைக்கும் பொழுதெல்லாம் மனதிற்கு இயல்பாய் ஒரு மரியாதை வந்துவிடும். சாமி, பூதம், ஹிப்னாட்டிஸம், மனசைப் படிக்கிறது இதிலெல்லாம் எனக்கு எப்பொழுதுமே நம்பிக்கையிருந்ததில்லை. ஆனால் மைதிலியுடன் பழக ஆரம்பித்ததில் இருந்து இப்படிக்கூட ஒருவரால் மற்றவருடைய மனதை புரிந்து கொள்ள முடியுமா என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.\n\"டேய் அதோ வர்றாளே அந்த பச்சக் கலர் சுகிதார் அவக்கிட்ட போய் ஐ லவ் யூன்னு சொல்லுடா.\" ரேகிங் செய்வதாக சொல்லிக்கொண்டு சீனியர் ஸ்டுடண்ட் இப்படி செய்யச் சொன்னதும் திரும்பிப்பார்த்தவனுக்கு அங்கே வந்து கொண்டிருந்த பச்சைக் கலர் சுகிதாரைப் பார்த்தால் பரிதாபமாகவும் வேதனையாகவும் இருந்தது. இன்னும் நான்காண்டுகள் இந்தக் கல்லூரியில் குப்பைக் கொட்ட வேண்டுமே என நினைத்தவனாய், பச்சையிடம் பச்சையாகச் சொல்லப் போக கொஞ்சமும் முகம் சுழிக்காதவளாய் என்னைச் சட்டை செய்யாமல் விலகிப்போனது முதலில் ஆச்சர்யப்படுத்தியது என்றாலும் பின்னர் அவளைப் பற்றி கொஞ்சம் தெரிந்ததுமே, அவளுடைய மனம் கணக்குப்போடும் வேகத்திற்கு அன்றைக்கு நான் என் சீனியர்களிடம் இருந்து அரக்க பறக்க வேகமாய் வந்தது, முகத்தில் மறைக்க நினைத்தாலும் முடியாமல் பெருகிவந்து கொண்டிருந்த வியர்வை, அதுவரை பார்த்திராத ஒரு பெண்ணிடம் ஐ லவ் யூ சொன்னது இதையெல்லாம் வைத்து பிண்ணனியை அவள் ஊகித்திருக்காவிட்டால் தான் தவறு.\nரோட்டில் டுவீலர் ஓட்டும் சமயங்களில் எப்பொழுதுமே லைட்டை High Beam போடாமலிருக்கும் நான் சில சமயத்தில் மட்டும் போட்டு, பார்க்கும் அளவிற்கு சாதாரணமானவன் தான். திரிஷாவின் பிட்டு படம் வெளியாகியிருந்த சமயத்தில் அது திரிஷாவா இல்லையா என்பதைப்பற்றி பிஎச்டி செய்யும் அளவிற்கு ஆராய்ந்து விஷயத்தை சேகரித்து வைத்திருந்தவன். இதிலெல்லாம் தவறில்லை தான், ஆனால் இதையெல்லாம் வைத்துக் கொண்டும் நான் அசாதாரணமானவன் என்று நினைத்துக் கொண்டிருந்ததைத் தான் போட்டு உடைத்தாள் மைதிலி.\nநான் ஆங்கிலத்தில் ஜீரோவாக இருந்து வந்ததற்கு பெரும்பாலும் சொல்லும் காரணம் தமிழில் ஹீரோ என்பது, அதையும் போட்டுடைத்தாள் ஒருநாள், ரேகிங் தந்த உரிமையிலும் சாரி சொல்லும் சாக்கிலும் சென்ற என்னிடம் மிகச்சாதாரணமாக பேசத் தொடங்க, நான் என்னைப் பற்றி பெருமை பீற்றத் தொடங்கினேன், டிஸ்டிரிக்ட் பர்ஸ்ட், எல்லாவற்றிற்கும் வைரமுத்துவின் சிலவரிகளை எடுத்துவிடும் சாகஸம், ல, ள, ழ வில் காட்டும் வித்தியாசம், எல்லாவற்றையும் சிறிய புன்சிரிப்புடன் புறக்கணித்தவள். தமிழ் இலக்கியத்தைப் பற்றிக் கேட்க நான், சுஜாதாவையும் பாலாவையும் பொன்னியின் செல்வனையும் வைரமுத்துவையும் பற்றிச் சொல்ல, புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது.\n\"அப்போ சுஜாதா எழுதறதெல்லாம் இலக்கியமே கிடையாதுங்கிறீங்களா\" என்று கேட்டு வந்த என்னை \"ஏன் மைதிலி சுஜாதா இப்படியெல்லாம் எழுத மாட்டேங்கிறார்.\" என்று கேட்க வைத்தில் இருந்த சாமர்த்தியம் அத்துனையும் மைதிலியுடையதே, இந்த விஷயத்தை சாதாரணமாக தமிழ் இலக்கியத்தின் தடம் அறிந்த யாருமே செய்திருக்க முடியும் ஆனால் மைதிலியின் சிறப்பே, இதுபோல் நான் தமிழிலும் தெரிந்து கொண்டது மிகச்சாதாரணமானதே எனத்தெரிந்ததும் எனக்குள் வந்த தாழ்வுமனப்பான்மையை வந்�� இடம் தெரியாமல் ஆக்கமுடிந்ததுதான். இது ஒரு பக்கமாகவே இருந்துவிடாமல் அவளைப்பற்றிய என் கருத்துக்களை மறைக்காமல் சொல்லும் உரிமையும் இருந்தது.\n\"மைதிலி இனிமேல் நீ என் கூட டுவீலரில் வரவேண்டாம்.\"\nநான் சொன்ன இந்த விஷயத்தை மட்டும் வைத்துக்கொண்டே நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொண்டிருந்தாலும்,\n\" என்று அவள் சிரித்துக்கொண்டே கேட்டது, நான் சொல்லவருவதை என் வாயால் கேட்கும்\n\"இல்லை எங்கே மேல பட்டுடுமோன்னு வண்டியின் பின்னாடி உட்கார்ந்திருக்கிறதும், சில நேரம் பட்டுவிடக்கூடிய சமயங்களில் முதுகில் கையை வைத்து தடுத்துற்றதும் கஷ்டமாயிருக்கு, நான் ஒன்னும் அவ்வளவு நல்ல பிள்ளைக் கிடையாதுதான் அதைப்பத்தி ஒன்னும் பேசவேண்டாம், இது சரியா படலை. நான் என்னமோ தப்பு செய்ற மாதிரி ஒரு ப்லீங் வருது தெரியுமா\n\"தெரியும் நீ இதைப் பத்தி பேசுவேன்னு நிச்சயமாத் தெரியும். என்னத்தைச் சொல்லச் சொல்ற, எனக்கென்னமோ உரசிக்கிட்டுப் போறது பிடிக்காதுன்னு வைச்சிக்கோயேன், நீ மட்டுமில்லை, கல்யாணம் ஆனதுக்குப்பிறகு என் புருஷன் கூட போனாலும் இப்படித்தான் போவேன். அதுமட்டும் நிச்சயம்.\"\n\"அப்படியில்லாட்டி இப்படி வைச்சுக்கோயேன், வண்டியிலப் போறப்ப எங்கப் பட்டுற்ற மாதிரி இருந்தா, சின்னப் பையனாச்சே எதாவது கனாக் கண்டுக்கிட்டே வண்டியைக் குடை சாச்சிடுவான்னு பயப்படுறனோ என்னவோ\" கேட்டுவிட்டு பலமாகச் சிரித்தாள், நான் மெதுவாக,\nநான் எதைச் சொல்ல வர்றேன்னு தெரிந்ததால் அந்தப் பேச்சை அப்படியே விட்டுவிட்டாள். இதே போன்றதொரு உரையாடல் இதற்கு முன்பொறுமுறை வந்திருக்கிறது,\n\"ஏய் உன் ப்ரண்ட்ஸ் எல்லாம் என்னைப் பத்தி தப்பா பேசுறாங்க.\"\nநான் உண்மையில் மைதிலி என்னிடம் இதைப்பற்றிய பேச்சை எடுக்க மாட்டாள் என்றே நினைத்தேன், பல சமயங்களில் எங்கள் பேச்சு பல தளங்களில் பரவியிருக்கும் நேரங்களில் கூட தவறான திசையில் செல்ல ஆரம்பிக்கும் பொழுது சில நேரங்களில் முதலில் முற்றுப்புள்ளி வைப்பவள் மைதிலியாகத்தான் இருக்கும். அதெல்லாம் கொஞ்ச காலம் நாங்கள் பழக ஆரம்பித்த கொஞ்ச காலம் வரைதான் பின்னர் சிறிது பழக்கமான பிறகு, அதெல்லாம் போய் இருந்தது, நான் அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டு,\n\"என்னை என்ன பண்ணச் சொல்ற மைதிலி, பசங்கக் கிட்ட அப்படி பேசாதீங்கடான்னு ச���ல்லவா, இல்லை அவங்க ப்ரண்ட்ஷிப்பை கட் பண்ணச் சொல்றியா இது இரண்டுமே என்னால முடியாதுன்னு உனக்குத் தெரியும். எல்லாரும் என்னை மாதிரி நல்லவங்களா இருப்பாங்கன்னு நீ எப்படி மைதிலி நினைக்கலாம். மற்றபடிக்கு நான் அதை எப்பவுமே ஒரு இஷ்யுவா பார்க்கலை...\" என்று பிம்பத்தை உருவாக்க நினைத்து என்னென்னவோ பிதற்ற, கன்னத்தில் இடித்தவள்.\n\"ரொம்பத்தான், அப்ப அவங்க மேலெல்லாம் தப்பேயில்லேங்கிறியா\nஇதுபோல் பலசமயம் அவள் என்னிடம் கேட்ட விடையில்லா கேள்விகளுக்கு கஷ்டப்பட்டு விடைதர என்றுமே நினைத்ததில்லை, அப்படித்தான் கல்லூரியின் கடைசி வருடத்தில் ஒரு நாள் அவள் கேட்ட அந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தேன்.\n\"ஏண்டா உங்கம்மாக்கிட்ட என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டியாமே, மோகனா அக்கா சொன்னாங்க.\" நான் பதிலே சொல்லவில்லை. ஆனால் எங்கம்மாவிடம் நான் சொன்ன விளக்கம் அவள் காதிற்கு வந்திருக்கும் என்று தெரியும் எனக்கு,\nசாதாரணமாக பின்னால் சுற்றிக் கொண்டிருந்த பெண்களைப்பற்றியே அம்மாவிடம் சொல்லிய எனக்கு மைதிலியைப் பற்றி வீட்டில் சொல்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. அம்மாவிற்கும் மைதிலியை பிடித்திருந்தது, ஆரம்பத்திலிருந்தே என்னைப் பற்றிய பெரும்பாலான முடிவுகளை பெண்கள் தான் எடுத்துவந்தார்கள்.\n\"டேய், உன் ஹைட்டுக்கு உனக்கு பேஸ்கெட் பால் நல்லாயிருக்காது, வாலிபால் கோச்சிங்கில் சேர்ந்துக்கோயேன்.\" அம்மா சொல்ல, ஆசை ஆசையாய் பேஸ்கெட்பால் கோச்சிங்கில் சேர இருந்தவன், மைக்கேல் ஜோர்டன் மற்றும் இன்னபிற ஆட்களை புறந்தள்ளிவிட்டு வாலிபாலில் சேர்ந்தேன்.\n\"தம்பி மேக்ஸ் உனக்கு ரொம்ப பிடிச்சிருந்தாலும் அதில பெரிய ஆளா வர்றதுக்கு நிறைய உழைக்கணும் அதை நீ பண்ணவே மாட்ட, அதனால சும்மா பீலா உட்டுக்கிட்டு அலையாம, கம்ப்யூட்டர்ஸ்ல சேர்ந்துறு. நல்ல பேக்ரவுண்டும் இருக்கு சாப்ட்வேர்ல பெரிய ஆளா சீக்கிரமே வந்திருவே.\" கணக்கில் பத்தாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பிலும் வாங்கிய சென்டம் அதன் பேரில் ஆர்வத்தைத் தூண்ட ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கப்பட்டு கம்ப்யூட்டர்ஸில் சேர்ந்தேன்.\n\"தாஸ் ஜாவாவில் எல்லாம் ப்ரொக்கிராம் எழுத ஆயிரம் பேர் வருவான், விண்டோஸ், லினக்ஸில் டிவைஸ் டிரைவர்ஸ் எழுதுறதுக்கு ஆளுங்களே கம்மியாத்தான் இருப்பாங்க, உனக்கு இருக்குற அறிவுக்கு நீ பெரிய ஆளா வருவ அந்த பீல்டில், நான் நினைத்தால் இப்ப படிக்க முடியுமா சொல்லு.\" மைதிலி சொல்ல, ஆசை ஆசையாய் திட்டம் போட்டு வைத்திருந்த ஜாவா ஜேடுஈ ப்ரோஜெக்ட்டை கைகழுவினேன்.\nஇதில் அம்மா அக்காவிற்கு சிறிது அதிர்ச்சியிருந்தாலும் சந்தோஷம் தான், எங்கள் குடும்பமும் மைதிலி குடும்பமும் பேமிலி பிரண்ட்ஸ்களா ஆனதில் இருந்து வாரக்கடைசி நாட்கள் பார்ட்டிதான். ஆனாலும் மைதிலியின் அம்மா, எங்க அம்மாக்கிட்ட கேட்டு அம்மா என்னிடம் கேட்டதும் நான் முற்றிலுமாக மறுத்துவிட்டேன்.\n\"அம்மா மைதிலியை என் பொண்டாட்டியா நினைத்துக் கூட பார்க்கமுடியலை. அவ எனக்கு ஒரு நல்ல பிரண்ட் அவ்வளவுதான். இப்ப நம்ம கிரி மாமா பெண்ணையே எடுத்துக்கோயேன். என் கூடவேத்தான் படித்து வளர்ந்தாள் அவளையும் என்னால பொண்டாட்டியா நினைத்து பார்க்க முடியவில்லை. அது ஏன்னு தெரியலை.\"\nஎன்னை ஓட்டுவதற்கு மைதிலிக்கு இது ஒரு சாதகமா போய்விட்டது.\n\"உனக்கெல்லாம் கடலை போடுவதற்கு என்னை மாதிரி பொண்ணு வேணும், கல்யாணத்துக்கு வேண்டாம் அப்படித்தானே. தலையில கொட்டி, தப்பு பண்ணா தப்பை சுட்டிக்காட்டி இதெல்லாம் வேண்டாம், உனக்கும், உனக்கும் நீ சொல்றத கேட்கிற மாதிரி பொண்ணுதான் வேணும் அதானே...\"\nபின்னர் டிஷர்ட்டை இழுத்து விட்டுக்கொண்டே,\n\"இல்லை வேற எதாவது காரணம் இருக்கா\" சிரித்துக் கொண்டே கேட்க,\n\"அசிங்கமா பேசின பல்லை உடைச்சிருவேன்.\"\nஉண்மையிலேயே கோபமாக பதில் சொன்னேன்.\n\"சரி, விஜய் படம் ஏதோ வந்திருக்காம் கலையரங்கத்தில் வர்றியா\nஅழகாக பேச்சை மாற்றினாள், இருந்தாலும் நான் தமிழ்ப்படங்கள் பார்ப்பதில்லை என்று தெரிந்திருந்தும் கேட்பவளைப்பார்த்தால் கோபமாக வந்தது,\n\"அந்தப் படத்தையெல்லாம் மனுஷன் பார்ப்பான்.\"\n\"ஆமாமாம், நீங்கல்லாம், கலைப்படம்னு சொல்லிக்கிட்டு பிட்டுப்படத்தைத் தானே பார்ப்பீங்க, அதுக்கு விஜய் படம் எவ்வளவோ தேவலாம்.\"\nஅவள், நான் நகிஸா ஒஷிமாவின், இன் த ரிஆல்ம் ஆப் சென்ஸஸ் படத்தின் டிவிடியை ஆயிரத்திற்கும் அதிகமான விலைகொடுத்து வரவழைத்துப் பார்த்ததைத்தான் அப்படிச் சொல்கிறாள் எனத் தெரிந்தாலும், அது போன்ற என்று சொல்ல முடியாவிட்டாலும் வெளிநாட்டு கலைப்படங்களை அறிமுகப்படுத்தியது மைதிலிதான். நான் சிரித்தபடியே,\n\"மைதிலி நீ அந்தப் படத்தை பாக்கலையே தரவா\" லேசாய் பயமாய் இருந்தாலும் கேட்க,\nஒருவழியாக நான் செய்திருந்த ப்ரொஜெக்டின் பயனாய் நல்ல அமேரிக்கக் கம்பெனியில் வேலை கிடைக்க, அமேரிக்கா வந்து இரண்டு வருடமாகிறது, மைதிலி ஏதோ ஒரு கல்லூரியில் லெக்சரரா இருக்கிறாள், இப்பக் கல்யாணமாம். சந்தோஷமாக இருந்தது என்றாலும் என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன். உண்மையிலேயே மைதிலியை கல்யாணம் செய்து கொள்ளும் விருப்பம் இல்லையா என்று. எல்லா தடவையும் இல்லை என்ற பதில் தான் கிடைத்தது.\nஅமேரிக்காவிலிருந்து திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கிளம்பி வந்திருந்தேன். நேராய் மைதிலியைப் பார்ப்பதற்கு வீட்டிற்குச் சென்றிருந்தேன். கொஞ்சம் பூசியதைப் போலிருந்தாள் மைதிலி, கல்யாணக் கலை முகத்தில் தெரிந்தது, என்னைப் பார்த்ததும் சிறிது வெட்கப்பட்டாள் எனக்கே கூட ஆச்சர்யமாகத்தான் இருந்தது.\n\"என்னா மைதிலி மாப்பிள்ளை எப்படி போட்டோ எதுவும் வைச்சிருக்கியா\n\"ம்க்கும் அது ஒன்னுதான் குறைச்சல் இப்ப யாரு நான் கல்யாணம் பண்ணிக்கிலைன்னு வருத்தப்பட்டா, இதுக்காக நீ கூட வந்திருக்க பாரு அமேரிக்காவில் இருந்து.\nஅப்புறம் அந்தப் பையனைப் பத்திக் கேட்டல்ல, எங்கப்பாவோட தூரத்துச் சொந்தம். அப்பாவும் நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னதும், என்கிட்ட இவனைக் கட்டிக்கிறியான்னு கேட்டாரு நான் மறுக்கலை ஆமாம்னும் சொல்லலை.\"\nஎனக்கு கொஞ்சம் ஆர்வமாய் இருந்தது மைதிலியின் மாப்பிள்ளையைப் பார்க்க, மனது இல்லை இல்லையென்று சொன்னாலும் அவனுடன் என்னை ஒப்பிட்டுக்கொண்டேயிருந்தது. கொஞ்சம் கல்யாண வேலையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தேன். மாப்பிள்ளை வீட்டிலிருந்து கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு வரவேண்டியது தான் பாக்கி, வந்ததும் மாப்பிள்ளை அழைப்பு பின்னர், இரவு நிச்சயத்தார்த்தம் பின்னர் காலையில் ஆறு பத்துக்கு கல்யாணம்.\nஏழுமணியிருக்கும், மைதிலியின் அப்பா என்னைப் பார்ப்பதற்கு வந்திருந்தார்,\n\"மோகன், மாப்பிள்ளை கடைசி நேரத்தில் பிரச்சனை பண்றார், யாரோ நம்ம மைதிலியைப் பத்தி தப்பா லெட்டர் போட்டுட்டாங்களாம். இப்ப கல்யாணத்தை நிறுத்தணும்ங்கிறாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை...\"\nநானும் என் பங்கிற்கு மாப்பிள்ளைக்கு போன் போட்டு பேச, அந்தப்பக்கம் மைதிலியைப் பற்றி ரொம்பவே கேவலமாப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். விஷயம் தெரிந்து மைதிலியின் அம்மா அழத்தொடங்க, மைதிலியின் கண்களில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லை. நான் மெதுவாக என் அம்மாவின் சம்மதத்தை வாங்கிவிட்டு பின்னர் மைதிலியின் தந்தையிடம்,\n\"மாமா உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லைன்னா நான் மைதிலியைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்.\" சொன்னதும் கையைப் பிடித்துக் கொண்டார்.\nநான் ஒப்புக்கொண்ட பிறகு அந்தக் கல்யாண மண்டபத்திலும் சரி, மற்றவர்களுடைய முகத்திலும் சரி அப்படியொரு சந்தோஷம், சற்று நேரத்திற்கு முன்பு நடந்த விஷயங்களை அனைவரும் நொடிப்பொழுதில் மறந்துவிட்டது ஆச்சர்யமாகயிருந்தது. நான் நேராய் அம்மாவிடம்,\n\"அம்மா இங்க நடந்ததில் எதுவும் அரசியல் இல்லையே\nநான் கேட்க வந்ததை புரிந்து கொண்ட அம்மா, வந்து கன்னத்தில் குத்திவிட்டு,\n\"ஆமாம் உன்னை கட்டிக்கிறதுக்காகத்தான் மைதிலி செஞ்ச நாடகம் இதுன்னு நினைச்சியா ஆனாலும் உனக்கு மிதப்பு ஜாஸ்திடா. ஆளைப்பாரு ஆளை, மைதிலியை மாதிரி ஒரு பொண்ணு உனக்கு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். அந்தப் பையன் கொடுத்து வைச்சது அவ்வளவுதான். உன்னோட இந்த லூசுத்தனமான கேள்வியை அவக்கிட்ட கேட்டு வைச்சிறாதே.\" சொல்லிவிட்டு காதைத்திருகினார்.\n\"மைதிலி, இங்கப்பாரு இது எப்படி நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. இதில் எதுவும் உள்குத்திருந்து அதுக்கு நீயோ, இல்லை எங்கம்மா அக்காவோ, இல்லை உங்க வீட்டில் இருப்பவர்களுக்கோ சம்மந்தம் இருந்தால் அது என் பார்வைக்கு வருவதை மட்டும் தவிர்த்துவிடு...\" நான் சொன்னதும் மைதிலி சிரித்தாள் எப்பொழுதையும் போல என்னால் இந்தமுறையும் அவளின் சிரிப்பில் இருந்து ஒன்றையும் புரிந்து கொள்ள முடியவில்லை.\nமைதிலி பூனைக்குட்டி Thursday, May 14, 2009\nஹரிஹரன் இது முழுவதும் கற்பனையே. நல்லாயிருந்ததுன்னா சரிதான். இல்லையா\n//\"தாஸ் ஜாவாவில் எல்லாம் ப்ரொக்கிராம் எழுத ஆயிரம் பேர் வருவான், விண்டோஸ், லினக்ஸில் டிவைஸ் டிரைவர்ஸ் எழுதுறதுக்கு ஆளுங்களே கம்மியாத்தான் இருப்பாங்க, உனக்கு இருக்குற அறிவுக்கு நீ பெரிய ஆளா வருவ அந்த பீல்டில், நான் நினைத்தால் இப்ப படிக்க முடியுமா சொல்லு.\" மைதிலி சொல்ல, ஆசை ஆசையாய் திட்டம் போட்டு வைத்திருந்த ஜாவா ஜேடுஈ ப்ரோஜெக்ட்டை கை��ழுவினேன்.//\nகதையானது தன் வரலாறு கூறுதல் அமைப்பில் சொல்லப்பட்டாலும் நாயகனின் பாத்திரத்துக்குப் பெயர் \"தாஸ்\" என இருப்பது எதையும் கோடி காட்டுகிறதோ என்பதலேயே கேள்வி எழுந்தது.\nஉள் குத்து, வெளிக்குத்துன்னு இணைய வலைப்பூக்களில் படித்ததைப் பொருத்திப் பார்ப்பதை தவிர்க்க இயலவில்லை.\nமேட்டரை எங்காணும் நைச்சியமாக வைப்பதில் கில்லாடிகளாச்சே நம்மவர்கள் :-))\nமீண்டும் மனதைத்தொட்ட ஒரு கதை படித்த திருப்தியப்பா , இந்த கதையை முத்தமிழிலும் பிரசுரித்திருக்கின்றேன்...உன் பெயரிலேயே, வாழ்த்துக்கள், பொங்கலுடன் இணைந்து....:)\nஹரிஹரன், நான் அந்தக் காலத்தில் இருந்து கதையெழுதும் பொழுது பெரும்பாலும் 'நான்' என்று தான் எழுதுவது வழக்கம்.\nஇன்னமும் third person singularலில் கதையெழுத வராதது ஒரு காரணம்.\nஇதையெல்லாம் இல்லாமல் உண்மையை சொல்லவேண்டுமானல் சுஜாதாவின் ஒரு தாக்கம் என்று தான் சொல்லவேண்டும். என்னுடைய பல கதைகளில் 'ஸ்ரீரங்கத்து தேவதைகளில்' சுஜாதா பயன்படுத்தியிருக்கும். அவரது வாழ்க்கையைச் சார்ந்த அதே சமயத்தில் உண்மையான நானாக இல்லாமலும் இருக்கும் அம்சம் தான் அது.\nசொல்லப்போனால் ஒட்டுமொத்த கான்செப்ட் காப்பி தான்.\nPS: ஆனால் இன்று உண்மையில் நினைக்கிறேன், அந்த உள்குத்து வார்த்தையை உபயோகித்திருக்க வேண்டாமென்று. கதையில் அதுமட்டும் தனியாகத் தெரிகிறது.\nஆமா, என்ன ஆச்சு மத்த கதை, அது தொடர்கிறதா\nமக்கள் சப்போர்ட் இருந்தாலே(நாலு பேரு படிக்கிறாங்கன்னாலே) நானெல்லாம் கண்டின்யுயஸா போடமாட்டேன். அதற்கு மொத்தமே நாலு வாசகர்கள் தானே அப்படின்னு மனசு அடிக்கடி சொல்றதால நான் கண்டியுன்யுவிட்டி குறைவா இருக்கும்.\nஇதுவரைக்கும் வந்தது முன்பே எழுதி வைத்திருந்தது இதுக்கப்புறம் உடகார்ந்து எழுதணும்.\nஆனால் இது கொலைத் தொழில் வல்லவனாய் மட்டும் மாறாது என தெரிவுத்துக்கொள்கிறேன்.\nஷிவா நன்றி. ஆரம்பத்தில் இருந்து என் எழுத்திற்கு நீங்கள் கொடுத்துவரும் உற்சாகம் வார்த்தைகளில் அடக்கமுடியாதது.\nகதை நன்றாக உள்ளது. மற்ற கதைகள் எப்போது\nநல்ல கதை மோகன் தாஸ்...\nஹரிஹரன் இது முழுவதும் கற்பனையே. நல்லாயிருந்ததுன்னா சரிதான். இல்லையா\nநிஜமாகவே இருந்தாலும் இன்னும் அழகாய் இருக்கும் :))\nகற்பனைக் கதை என்று சொல்லிவிட்டாய்..\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்கா���ிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பத...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nகருத்து சுதந்திரமும் பின் நவீனத்துவமும்\nஐயோ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inamtamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-08-05T04:00:40Z", "digest": "sha1:4X6DI2DR4S3HYDROL2VMB7F47WYYTDBL", "length": 3869, "nlines": 48, "source_domain": "inamtamil.com", "title": "பெரியவாச்சான்பிள்ளை உரையில் வினா அமைப்பு • IIETS", "raw_content": "\nபெரியவாச்சான்பிள்ளை உரையில் வினா அமைப்பு\nஇலக்கண மற்றும் இலக்கிய உரையாசிரியர்கள் போல வைணவ உரையாசிரியர் பெரியவாச்சான்பிள்ளையும் ஈடு இணையற்றவராகத் திகழ்கின்றார். இவர் தன்னுடை உரையில் ஒரு கருத்தினை ஆழப்பதிய வைப்பதற்காகச் சொல்நயம், பொருள் நயம், மேற்கோள்களைக் கையாளுதல், உவமையைப் பயன்படுத்துதல், சிற்றிலக்கிய வகைமைகளைப் போற்றுதல், புராணக் கூறுகளை இடையிடையே புகுத்துதல் போன்ற எண்ணிறந்த உத்திகளைப் பயன்படுத்தியுள்ளார். அவற்றில் வினா அமைப்பும் ஒன்று. தன் உரை விளக்கத்திற்கு மேலும் மெருகேற்ற வேண்டும் என்ற நோக்கில் வினா அமைப்பினைக் கையாண்டுள்ளார். அவர் கையாண்டுள்ள அவ்வினா அமைப்புமுறையின் நெறிமுறைகளை விளக்குவதே இவ்வாய்வுக் கட்டுரையாகும்.\nவினா வகை, அறிவினா, அறியாவினா, ஐயவினா, வ.கோபாலகிருஷ்ணன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thalapathy-64-director-lokesh-kanagarajs-speech-in-kaithi-trailer-launch/68931/", "date_download": "2020-08-05T03:56:34Z", "digest": "sha1:EOH7SM4MW674YJKWNWKJCPPQE6325OLW", "length": 3377, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "Lokesh Kanagaraj Speech : Kaithi Trailer Launch , Kaithi Trailer Launch", "raw_content": "\nபடம் ரெடி – லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்\nபிகில் இசை விழாவில் விஜய் பேசிய பேச்சு.. கமலும் கஸ்தூரியும் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க.\nPrevious articleநீ ஜெயிக்கப் பிறந்தவன்டா – முகேனை வாழ்த்திய அபிராமி\nகவர்ச்சிப் பேரழகி மாளவிகா மோகனனுக்கு பிறந்தநாள்.. உருகி உருகி வாழ்த்து சொல்லும் பிரபலங்கள், லோகேஷ் கனகராஜ் கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா\nபிறந்தநாளுக்கு வாழ்த்திய கையோடு தனுஷிடம் வாய்ப்பு கேட்ட மாஸ்டர் பட நடிகை\nமாளவிகா மோகனனுக்கு சிறப்பு பரிசுகொடுத்த மாஸ்டர் இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/07/12/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2020-08-05T05:38:32Z", "digest": "sha1:6U4HC25GB57QG55C4DV2ZF5LOD7FTZ5V", "length": 11364, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "இராணுவத்தினரிடமிருந்து போராடி மக்கள் பெற்ற காணிகளை மீள கபளீகரிக்கும் முயற்சியில் பிரதேசசெயலகம்! வெளியான முக்கிய செய்தி… | LankaSee", "raw_content": "\nஸ்ரீலங்காவில் 660 வாக்குகளை தடுத்து நிறுத்திய கொரோனா…..\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களும் வாக்களிக்கலாம்\nதிடீரென்று சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஷாம் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன ரசிகர்கள்…\nபெண்கள் ஆண்களை கட்டியணைக்க இவ்வளவு காரணம் இருக்கா\nஇத்தாலியில் மீண்டும் சிக்கல்… அதிகரிக்கும் புதிய நோயாளிகள் என்ணிக்கை…\nகொரோனா பெருந்தொற்று எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும்\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் மர்ம மரணம்\nகாமம் தலைக்கேறிய சரண்யா.. யாருக்குமே அடங்கவில்லை.. இறுதியில் நேர்ந்த விபரீதம்…\nபிரதமராக வெற்றி பெறப்போவது யார்\nஇராணுவத்தினரிடமிருந்து போராடி மக்கள் பெற்ற காணிகளை மீள கபளீகரிக்கும் முயற்சியில் பிரதேசசெயலகம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாப்புலவு கிராம அலுவலர் பிரிவின் சூரிபுரம் பகுதியில் 1990 ஆண்டில் இருந்து மக்களால், குடியிருப்புக்காகவும் விவசாய நிலமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 50 ஏக்கர் காணியில் இருந்த மக்களை அங்கிருந்து வெளியோறுமாறு கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஇவ்வாறு 19 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வழும் ஒவ்வொருவருக்கும் சுமார் இரண்டு ஏக்கர் காணிகள் காணப்படுகின்றன. இந்த காணிக்குள் இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் பயிர் செய்த தென்னைமரங்கள் காய்த்த நிலையில் காணப்படுகின்றன. முந்திரி தோட்டங்கள், 12 கிணறுகள் வரையில் காணப்படுகின்றன.\nஇங்கு இவர்கள் நிலக்கடலைச்செய்கை வாழைச்செய்கை, மரக்கறிச்செய்கை என்பவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். முன்னர் இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த இந்தக்காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி 2017 ஆம் ஆண்டில் இந்தக்காணிகள் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் அடுத்தமாதம் 12 ஆம் திகதிக்கு முன் இவர்களை காணியில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நில அளவை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் நேற்று முந்தினம் வருகை தந்திருந்தனர்.\nபாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று கூடியிருந்தமையினை அடுத்து தமது நில அளவை நடவடிக்கையினை மேற்கொள்ளாது திரும்பி சென்றுள்ளனர். குறித்த காணிக்கு காணி அனுமதிப்பத்திரத்திற்கான காணிக்கச்சேரி மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்தமக்கள் தெரிவிக்கின்றனர்.\nதாம் வாழும் காணிக்கு தமக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்று தராது வீதிகளில் இருந்து போராடி இராணுவத்திடம் இருந்து பெற்ற காணிகளிலிருந்து, எம்மை எழுப்பி யாருக்கு வழங்குவதற்கு பிரதேச செயலகம் முயற்சிக்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தீர்வு பெற்றுத் தரமுடியும்: சிறீதரன் சீற்றம்\nபல சர்ச்சைகளுக்குப் பின்பு தனது புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலாபால்…\nஸ்ரீலங்காவில் 660 வாக்குகளை தடுத்து நிறுத்திய கொரோனா…..\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களும் வாக்களிக்கலாம்\nபிரதமராக வெற்றி பெறப்போவது யார்\nஸ்ரீலங்காவில் 660 வாக்குகளை தடுத்து நிறுத்திய கொரோனா…..\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களும் வாக்களிக்கலாம்\nதிடீரென்று சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஷாம் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன ரசிகர்கள்…\nபெண்கள் ஆண்களை கட்டியணைக்க இவ்வளவு காரணம் இருக்கா\nஇத்தாலியில் மீண்டும் சிக்கல்… அதிகரிக்கும் புதிய நோயாளிகள் என்ணிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-05T05:41:58Z", "digest": "sha1:2XJVSNVBEYXPEVVKCNTZT7YDBFPZ7CV4", "length": 8177, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலீக்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலீக்ஸ் வெங்காயம் மற்றும் பூண்டு (வெள்ளைப்பூண்டு),என்பவற்றை உள்ளடக்கிய பேரினமான அலியம், பேரினத்தைச் சேர்ந்த காய்கறி ஆகும். இது அமரந்தேசியே குடும்பத்தையும் அலியொயிடியே உபகுடும்பத்தையும் சேர்ந்தது.[1] இதற்கு பல்வேறு வகையான இருசொற் பெயரீடுகள் முன்னர் வழங்கப்பட்ட போதிலும் அவை தற்போது Allium ampeloprasum க்குரிய பயிரிடும்வகையாகக் கொள்ளப்படுகின்றது .[2]\nலீக்ஸ் குமுழ் மற்றும் இலையில் அடங்கியுள்ள\n100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து\n- சர்க்கரை 3.9 g\n- நார்ப்பொருள் (உணவு) 1.8 g\nஉயிர்ச்சத்து ஏ 83 μg 9%\nரிபோஃபிளாவின் 0.03 mg 2%\nநியாசின் 0.4 mg 3%\nபான்டோதெனிக் அமிலம் 0.14 mg 3%\nஉயிர்ச்சத்து பி6 0.233 mg 18%\nஇலைக்காடி (உயிர்ச்சத்து பி9) 64 μg 16%\nஉயிர்ச்சத்து சி 12 mg 20%\nஉயிர்ச்சத்து ஈ 0.92 mg 6%\nஉயிர்ச்சத்து கே 47 μg 45%\nகால்சியம் 59 mg 6%\nமக்னீசியம் 28 mg 8%\nபாசுபரசு 35 mg 5%\nபொட்டாசியம் 180 mg 4%\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2017, 08:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/36", "date_download": "2020-08-05T05:14:53Z", "digest": "sha1:QN2D55GEYFIZMQJ5VMC2PNEDDKT7T22G", "length": 4948, "nlines": 65, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/36\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/36\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/36 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னஞ்சிறு பாடல்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/search/label/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88?max-results=50", "date_download": "2020-08-05T04:12:01Z", "digest": "sha1:B3ABUMSYXWOQFXBAA5BIC6U563M2J775", "length": 42452, "nlines": 287, "source_domain": "tamil.jobnews360.com", "title": "JobNews360 Tamil - வேலைவாய்ப்பு செய்திகள் 2020: தனியார் வேலை", "raw_content": "\nதனியார் வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nதனியார் வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nபெரம்பலூர் MRF வேலைவாய்ப்பு முகாம்: 10th/12th/ITI வேலை\nபெரம்பலூர் MRF வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். பெரம்பலூர் MRF அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.mrftyres.com/ அதிக...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசேலம் ஆன்லைன் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 3rd ஜூன் 2020 to 7th ஜூன் 2020\nசேலம் ஆன்லைன் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 3rd ஜூன் 2020 to 7th ஜூன் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசேலம் ஆன்லைன் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 30th மே 2020 to 3rd ஜூன் 2020\nசேலம் ஆன்லைன் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 30th மே 2020 to 3rd ஜூன் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்:...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nஅமிர்தா விஸ்வ வித்யாபீடம் வேலைவாய்ப்பு 2020: Assistant Professor & Project Assistant\nஅமிர்தா விஸ்வ வித்யாபீடம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். அமிர்தா விஸ்வ வித்யாபீடம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.a...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆசிரியர் வேலை, தனியார் வேலை, PG வேலை\nகிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலூர் வேலைவ��ய்ப்பு 2020: Computer Terminal Operator & Technician\nகிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலூர் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் Various காலியிடங்கள். கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலூர் அதிகாரப்பூர்வ வலைத்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, UG வேலை\nவேதாரண்யம், நாகப்பட்டினம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th மார்ச் 2020\nவேதாரண்யம், நாகப்பட்டினம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th மார்ச் 2020 தகுதி: 8 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசீர்காழி, நாகப்பட்டினம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21st மார்ச் 2020\nசீர்காழி, நாகப்பட்டினம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21st மார்ச் 2020 தகுதி: 8 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 2...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசென்னை கிண்டி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20th மார்ச் 2020\nசென்னை கிண்டி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 20th மார்ச் 202...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nஈரோடு மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21st மார்ச் 2020\nஈரோடு மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21st மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 21st மார்ச் 2020 ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசேலம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nசேலம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020 தகுதி: 8 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 14th மார்ச் 2020 ந...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nபெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 13th மார்ச் 2020 ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதூத்துக்குடி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nதூத்துக்குடி தனியார் துறை வேலைவாய்ப��பு முகாம் 13th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 13th மார்ச் 2020...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nதிருச்சி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 13th மார்ச் 2020 நே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nகோயம்புத்தூர் பெண்கள் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nகோயம்புத்தூர் பெண்கள் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 13...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபெரம்பலூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21st மார்ச் 2020\nபெரம்பலூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21st மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 21st மார்ச் 2...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nவிருதுநகர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21st to 22nd மார்ச் 2020\nவிருதுநகர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21st to 22nd மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 21st ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nநாமக்கல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nநாமக்கல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020 தகுதி: 10th Pass to Any Degree, ITI, Diploma நாள்: 13th மார்ச் 2020 ந...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசிவகங்கை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nசிவகங்கை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 14th மார்ச் 202...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருநெல்வேலி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nதிருநெல்வேலி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 13th மார்ச் 2020...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest ��ல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசேலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nசேலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020 தகுதி: 1 0 வது பாஸ், ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 13th மார்ச் 2020 நேரம்:...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசென்னை கிண்டி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nசென்னை கிண்டி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 13th மார்ச் 202...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபொன்னேரி, திருவள்ளூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nபொன்னேரி, திருவள்ளூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 14...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nதிருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசெங்கல்பட்டு (காஞ்சிபுரம்) மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nசெங்கல்பட்டு (காஞ்சிபுரம்) மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்:...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருவண்ணாமலை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nதிருவண்ணாமலை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 14th மார்ச்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 15th மார்ச் 2020\nதிருச்சி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 15th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 15th மார்ச் 202...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனிய���ர் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nஆலத்தூர், பெரம்பலூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020\nஆலத்தூர், பெரம்பலூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020 தகுதி: 8 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 7th ம...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசேலம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020\nசேலம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 7th மார்ச் 2020 நே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nCognizant வேலைவாய்ப்பு 2020: மொத்தம் Various காலியிடங்கள். Cognizant அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.kiot.ac.in/cognizant2020/ இதி...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருநெல்வேலி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 8th மார்ச் 2020\nதிருநெல்வேலி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 8th மார்ச் 2020 தகுதி: பட்டம் நாள்: 8th மார்ச் 2020 நேரம்: 9 AM முதல் 4 PM ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசிவகங்கை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nசிவகங்கை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 நேரம...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nபெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 நே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிண்டுக்கல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nதிண்டுக்கல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 ந...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nகோயம்புத்தூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020\nகோயம்புத்தூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐட��ஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 7th மார்ச்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nதிருச்சி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 நேரம...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nவிருதுநகர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nவிருதுநகர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 நே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசென்னை கிண்டி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nசென்னை கிண்டி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nநீலகிரி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nநீலகிரி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 14th மார்ச் 2020...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nகிருஷ்ணகிரி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020\nகிருஷ்ணகிரி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 7th மார்ச் 20...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருவண்ணாமலை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nதிருவண்ணாமலை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 1 0 வது பாஸ், ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 ந...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருசெங்கோடு, நாமக்கல் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020\nதிருசெங்கோடு, நாமக்கல் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020 தகுதி: 5 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 7th...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: த��ியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருநெல்வேலி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nதிருநெல்வேலி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதர்மபுரி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 29th பிப்ரவரி 2020\nதர்மபுரி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 29th பிப்ரவரி 2020 தகுதி: 5 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 29th பிப்ரவரி ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nராமநாதபுரம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020\nராமநாதபுரம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020 தகுதி: 1 0 வது பாஸ், ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 28th பிப்ரவரி 20...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020\nபெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 28th பிப்ரவரி 20...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதூத்துக்குடி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020\nதூத்துக்குடி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 28th பிப்ரவரி ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nமதுரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020\nமதுரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020 தகுதி: 1 0 வது பாஸ், ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 28th பிப்ரவரி 2020 நே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசேலம் பெண்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nசேலம் பெண்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 1 0 வது பாஸ், ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nECHS மத்திய அரசு வேலைவாய்ப்பு தமிழ்நாடு முழுவதும் Driver, Clerk, Officer, Attendant, Lab Technician\n8வது to Any Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020\nSSC மத்திய அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 5846 காலியிடங்கள்\nஎழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வெள்ளலூர் கோயம்புத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் அரசு வேலைவாய்ப்பு\nபேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 28 காலியிடங்கள்\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 100 காலியிடங்கள்\nதேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2020: Manager/Executive\nஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2020: கால்நடை ஆலோசகர் (4 காலியிடங்கள்)\nஇந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர் வேலைவாய்ப்பு SRF, JRF, YP, PA\nதிருநெல்வேலி தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: 12th to Any Degree வேலை\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-minister-udhayakumar-visits-corona-felicity-center-san-dha-308947.html", "date_download": "2020-08-05T05:36:39Z", "digest": "sha1:MBYAHNEHNP6CHBRJAAP7MSX6TQR4OB6Q", "length": 12540, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "சாத்தான்குளம் கொடூரம் - அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசாத்தான்குளம் கொடூரம் - அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உதயகுமார் தகவல்\nசாத்தான்குளத்தில் இருவர் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்\nஅமைச்சர் ஆர்.பி உதயகுமார் (கோப்புப்படம்)\nசென்னை புளியந்தோப்பு கே.பி.பூங்கா பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள 1400 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு பிரிவை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை பார்வையிட்டார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நோய் தொற்றை கட்டுப்படுத்த முதல்வர் வழங்கிய பல்வேறு அறிவுரைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம், திரு.வி.க. மண்டலத்தில் பல்வேறு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு தாக்கம் குறைந்துள்ளது அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது.\nவீடுகளில் தனிமைபடுத்தப்பட்டிருப்பவர��களுக்கு தேவையான அனைத்தும் வீடுகளுக்கே சென்று வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆரம்ப நிலையிலேயே இந்த நோய்தொற்றை கண்டறியும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த குடிசை மாற்று வாரிய சிறப்பு பிரிவில் சுடுதண்ணீர் வசதி, பொழுதுபோக்கிற்காக ஒலிப்பெருக்கி, தொலைக்காட்சி, காலிங் பெல், சிசிடிவி என பல்வேறு வசதி உள்ளது. மேலும் 4 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் மேற்பார்வையில் இயங்கி வருகிறது.\nஅரசு மற்றும் மாநகராட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். குறைசொல்வது, குழப்புவது, அதற்கு காரணம் கற்பிப்பது எளிது, ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு இதிலிருந்து மீண்டு வந்த பின் விவாதம் இருக்க வேண்டும்.\nபடிக்கசிறையில் தந்தை, மகன் மரணம் - சந்தேகத்தை எழுப்பும் போலீஸ் FIR\nபடிக்கசென்னையில் அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஇப்போது கொரோனா ஏற்படுத்தி வரும் சாவல்களை வெல்ல ஊக்கம் தர வேண்டும், களத்தில்பணியாற்றி வருபவர்களை ஊக்குவிப்பது தான் தற்போது அவசியமான ஒன்று, அறிக்கைகள் அரசியலை இதிலிருந்து மீண்டு வந்த பின் வைத்து கொள்வது தான் சரி.\nமக்களை காப்பாற்றுவதில் ராணுவீரரை போல முதல்வர் களத்தில் நின்று பணியாற்றி வருகிறார். 30-ம் தேதி வரை ஊரடங்கு உள்ளது; அதே சமயம் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அப்படி வழங்கப்படும் தளர்வுகளை முறையாக பின்பற்றாத அறிக்கை கொடுக்கும் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை உள்ளது.\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஊரடங்கை முறையாக நடைமுறைபடுத்தவும், தேவையின்றி மக்கள் வெளியில் வருவதை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.\nசாத்தான்குளத்தில் இருவர் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது, உண்மை வெளிவரும் போது தவறு செய்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கும்” என அவர் தெரிவித்தார்.\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nமுட்டையை ஹாஃப் பாயில் போட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடா..\nLIVE | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nசாத்தான்குளம் கொடூரம் - அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உதயகுமார் தகவல்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை எப்படி நடத்துவது இந்து மத தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை\nகாமெடி நடிகரின் மகன் ஐ.ஏ.எஸ்... சினிமா வாரிசுகளிடையே வேறுபட்டு நிற்கும் ஸ்ருஜன் ஜெய்\nமதுரையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி\nகடனை கேட்டு வீட்டினுள் அமர்ந்து மிரட்டும் மைக்ரோ பைனான்சியர்கள் - சுயஉதவி குழு பெண்கள் புகார்\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n’இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்...’ ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/chief-election-commissioner/news/", "date_download": "2020-08-05T05:01:02Z", "digest": "sha1:IDUV7IAVFMNPLNVQNEU7BTRV2HGTL3LP", "length": 7000, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "chief election commissioner News in Tamil| chief election commissioner Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nநாளை தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம்\nதலைமைச் செயலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை\nதமிழகத்தில் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் தீவிரம்\nநாளை மறுநாள் தேர்தல்: தீவிர சோதனையில் அதிகாரிகள்\nதிமுகவுக்கு எதிரான அதிமுகவின் தேர்தல் விளம்பரத்திற்கு தடை\nவாக்களிக்கும் போது ஊதா நிற மை ஏன் வைக்கப்படுகிறது\nதேர்தல் அதிகாரிகளால் தொழில் ரீதியாக பாதிப்பு\nதேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது- திமுக\n4 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்\nதேர்தல் முன்னேற்பாடுகள்: தொடங்கியது ஆய்வுக்கூட்டம்\nதேர்தல் ஆணையர்கள் ஆலோசனை தொடங்கியது\nதேர்தல் அன்று பள்ளிகள் இயங்கினால் நடவடிக்கை\nகிறிஸ்துவ பள்ளி வாக்குச்சாவடிகளை மாற்றும் வழக்கு\nகட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை\nதலைமை தேர்தல் ஆணையர் எதிர்கொள்ள உள்ள சவால்கள்\nமுட்டையை ஹாஃப் பாயில் போட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடா..\nயாரெல்லாம் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்...\nலெபனான் தலைநகர் பெய்ரூத்தில் நேற்று நடந்த வெடிவிபத்தின் புகைப்படங்கள்\nLIVE | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nRam Mandir Bhumi Pujan | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n’இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்...’ ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான்\nகாஷ்மீர் மட்டுமல்ல குஜராத்தையும் தங்களோடு சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை எப்படி நடத்துவது இந்து மத தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-08-05T04:51:22Z", "digest": "sha1:7RGTSXZLRFPUYY6Y4HCOJF7EIK2IE2QQ", "length": 16242, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: டாஸ்மாக் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமும்பையில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி\nகொரோனா ஊரடங்கால் 4½ மாதமாக மூடிக்கிடக்கும் மதுக்கடைகளை நாளை முதல் திறக்க மும்பை மாநகராட்சி அனுமதி அளித்து உள்ளது. இதேபோல மற்ற அனைத்து கடைளையும், எல்லா நாட்களிலும் திறக்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.\nடாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக்கூடாது\nடாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nதமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ரூ.188 கோடிக்கு மது விற்பனை\nதமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று மட்டும் ரூ.188 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.\nடாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்\nகொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநிலுவையில் உள்ள மனுக்கள் மீது ஐகோர்ட்டு முடிவு எடுக்கலாம்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nடாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததற்கு எதிராக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது சென்னை ஐகோர்ட்டு முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.\nடாஸ்மாக் கடைகள் தொடர்ந்து செயல்பட தடை இல்லை- ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரான தடை நீட்டிப்பு\nஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான இடைக்கால தடை தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.177 கோடிக்கு மது விற்பனை\nதமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.177 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.\nதிருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரம் குறைப்பு- கலெக்டர் அறிவிப்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.\nதஞ்சையில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு\nதஞ்சையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ரூ.182 கோடிக்கு மது விற்பனை\nதமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று மட்டும் ரூ.182 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.\nடாஸ்மாக் கடைகளில் திரண்ட மது பிரியர்கள்\nதளர்வு இல்லா முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்படுவதையொட்டி, சென்னையை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் திரண்டனர். தேவையான மதுபாட்டில்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.\nஇன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு- டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுபிரியர்கள்\nஇன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு உத்தர அமல்படுத்தப்படுவதையொட்டி, சென்னையை ஒட்டி உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர். ஆனால், குறைந்த விலையிலான மது பாட்டில்கள் கிடைக்காததால் பெரும்பாலான மதுபிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.\nதமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ரூ.171 கோடிக்கு மது விற்பனை\nதமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று மட்டும் ரூ. 171 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.\nமுழு ஊரடங்கு அமலாகும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை\nமுழு ஊரடங்கு அமலாகும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.\n3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள்- தமிழக அரசு\nஒரு டாஸ்மாக் கடைக்கு 2 சிசிடிவி கேமராக்கள் என மொத்தமாக 3000 டாஸ்மாக் கடைகளில் 6000 சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nசிவகங்கை மாவட்ட எல்லையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியர்கள்\nமதுரையில் பொதுமுடக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சிவகங்கை மாவட்ட எல்லையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் கூட்டம் அதிகரித்துள்ளது.\nடாஸ்மாக் மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமரா - கடைகளை தேர்வு செய்யும் பணி தீவிரம்\nதமிழகம் முழுவதும் 3 ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.\nபொதுமுடக்கம்- டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபுதுவையில் மதுக்கடை திறப்பால் மோதல் அதிகரிப்பு\nபுதுவையில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மோதல் சம்பவங்கள் மீண்டும் தொடங்கியுள்ளது.\nகாரைக்காலில் மது விற்பனை மந்தம்\nகாரைக்காலில் மது பிரியர்கள் கூடுதல் விலையால் மதுபாட்டில்கள் வாங்க முன்வரவில்லை. மதுக்கடை திறந்த முதல் நாளே விற்பனை மந்தமாகவே நடந்ததாக மதுக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது: எல்.கே. அத்வானி\nசுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் என் மீது தனிப்பட்ட தாக்குதல்: ஆதித்யா தாக்கரே வேதனை\nராமர் கோவில் பூமி பூஜை விழா தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம்: பிரியங்கா காந்தி\nபாஜகவில் இணையவில்லை- திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்\nஅயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் மாதிரி புகைப்படம் வெளியீடு\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஇங்கிலாந்து தொடரை டிரா செய்த���லே, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி: அப்ரிடி சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/05/25/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2020-08-05T04:11:03Z", "digest": "sha1:IZYOI7LVMPWHIWWWCLYQMXAZRSWRSA5J", "length": 6951, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "தாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய மியா ஜார்ஜ்", "raw_content": "\nதாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய மியா ஜார்ஜ்\nதாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய மியா ஜார்ஜ்\nநடிகை மியா ஜார்ஜ் தன் தாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்.\nபிரபல மலையாள நடிகையான மியா ஜார்ஜ் தமிழில் அமர காவியம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.\nஇப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, விஷ்ணு விஷாலுடன் இன்று நேற்று நாளை, சசிகுமாருடன் வெற்றிவேல், விஜய் ஆண்டனியுடன் எமன் என சில படங்களில் நடித்தார்.\nதற்போது மலையாளப் படங்களில் நடித்து வரும் மியா ஜார்ஜ், தன்னுடைய தாயின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்.\nஸ்கை டைவிங் எனப்படும் வானில் பறக்கும் சாகசத்தில் ஈடுபாடு கொண்ட தன் தாயை பறக்க வைத்து மகிழ்ந்திருக்கிறார் மியா ஜார்ஜ்.\nஇதை நிறைவேற்றுவதற்காக புளோரிடாவில் உள்ள ஸ்கை டைவிங் அமைப்பிற்கு தனது தாயை அவர் அழைத்துச்சென்று அம்மாவோடு சேர்ந்து தானும் பறந்திருக்கிறார்.\nமியா ஜார்ஜ் இடத்தை பிடித்த பிரியா பவானி சங்கர்\nவிஜய்யுடன் கைகோர்க்கும் மியா ஜோர்ஜ்\n28 வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா – இளையராஜா\nஇயக்குநர் வேலு பிரபாகரன் கைது\nஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யா கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பினர்\nமியா ஜார்ஜ் இடத்தை பிடித்த பிரியா பவானி சங்கர்\nவிஜய்யுடன் கைகோர்க்கும் மியா ஜோர்ஜ்\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஇயக்குநர் வேலு பிரபாகரன் கைது\nமகளுடன் வீடு திரும்பினார் ஐஸ்வர்யா ராய்\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nதேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் 10,000 பேர்\nதேர்தல் பாதுகாப்பு கடமையில் 70,000 பொலிஸார்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 78 பேர் உயிரிழப்பு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mjk1NDAyMDIzNg==.htm", "date_download": "2020-08-05T06:21:27Z", "digest": "sha1:Q7KF44EOEIK2NGSHKBDSFSVD2LEDUHWI", "length": 8874, "nlines": 140, "source_domain": "www.paristamil.com", "title": "பாத்திரம் தான் தேய்ச்சுக்கிட்டு இருக்கேன்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபாத்திரம் தான் தேய்ச்சுக்கிட்டு இருக்கேன்\nஎதற்கு எடுத்தாலும் ஆண்கள்.. பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.. என கூறும் தாய்மார்களே.. முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்..\nசட்னி அரைக்க மிக்சி கண்டுபிடிச்சது ஒரு ஆண்..\nமாவு அரைக்க கிரைண்டர் கண்டுபிடிச்சது ஒரு ஆண்..\nதுணி துவைக்க வாஷிங் மெசின்.. கண்டுபிச்சது ஆண்..\nவீடு துடைக்க வாக்குவம் கிளீனர் கண்டுபிடிச்சது ஒரு ஆண்..\nபாத்திரம் தேய்க்க டிஷ் வாஷர் கண்டுபிடிச்சது ஒரு ஆண்..\nஇதுல எதுமே பெண் கண்டுபிடிக்கல..\nகஷ்டபடர ஒருத்தன் தான��.. தன் வேலையை சுலபமா.. முடிக்க ஒரு வழி தேடுவான்..\nஆனா இதை எல்லாம் சொன்னா.. நம்மள ஆணாதிக்க ஜென்மம்னு சொல்லுவாங்க...\n\" அங்க என்ன சத்தம்..\n\"ஒண்ணும் இல்லம்மா.. பாத்திரம் தான் தேய்ச்சுக்கிட்டு இருக்கேன்..\"\nகல்யாணத்துக்கு ஏற்ற டீக்கடைக்காரரின் பொண்ணு\nசஸ்பெண்டு - ஹஸ்பெண்டு என்ன வித்தியாசம் தெரியுமா..\nஎன்ன ஒரு காலக்கொடுமை கதிரவா\nநான் முழுங்குனது வெள்ளை குதிரை\nஎன்ன ஒரு காலக்கொடுமை கதிரவா\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2008/01/", "date_download": "2020-08-05T04:50:57Z", "digest": "sha1:FZE6JK36FW4JN2KSG7R4UHLUS3V275ZP", "length": 29794, "nlines": 646, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: January 2008", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஎன்னடா மேட்ச் இது - சரவணா\nஎன்னடா மேட்ச் இது - சரவணா\n இரண்டே இரண்டு ப்ளேயர்கள். அம்பயர்களோ ஒன்பது பேர்கள்\nசரி, என்ன பதில் வந்தது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:31 AM 3 கருத்துரைகள்\nவலைப் பதிவில் இரண்டு ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.\nகதை, கட்டுரை, கவிதை, நகைசுவைத் துணுக்குகள், புதிர்கள்\nஎன்று விதம் விதமாக எழுதினாலும் ஜோதிடப் பாட வகுப்பிற்\nஎதுவும் ஓவர் டோஸ் ஆகிவிடக்கூடாது.அதனால் 51 பதிவுகள்\nவரை ஜோதிடப் பாடங்களை எழுதியவன், அதை சற்று நிறுத்தி\nஎன் வகுப்புக் கண்மணிகளின் தொடர் வேண்டுகோளைப்\nபுறக்கணிக்க முடியாமல், அதை மீண்டும் (1,2.2008 அன்று)\nதுவக்க உள்ளேன். ஆனால் வேறு ஒரு கோணத்தில் பாடங்கள்\nஒரு புத்தகத் தயாரிப்பாலும், வழக்கமாக பத்திரிக்கைகளுக்கு\nஎழுதிக் கொடுக்கும் பணிகளாலும், மற்றும் எனது\nவியாபார அலுவல்களாலும், இரண்டு மாத காலமாக பதிவுகள்\nஎழுத முடியாமல் போய் விட்டது.\nஇருப்பதை இழப்பது என்பது மிகவும் சோகமானது. என்னுடைய\nவகுப்புக் கண்மணிகளையும், மற்றும் பதிவிற்கு வந்து செல்லும்\nசக பதிவுலக நண்பர்களையும் இழக்க நான் விரும்பவில்லை\nஆகவே வாரம் தோறும் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில்\nபதிவுகள் எழுதலாம் என்று உள்ளேன். வகுப்பறையிலும் ஒரு\nபதிவு பல்சுவை'யிலும் ஒரு பதிவு.\nஅனைவரையும் வழக்கம்போல வந்து படித்து மகிழ வேண்டுகிறேன்\nவந்ததிற்குச் சும்மா போக வேண்டாம். கீழே ஒரு சரித்திர\nநிகழ்வுடன் செய்தி ஒன்றைக் கொடுத்துள்ளேன். படித்துவிட்டுச்\nஇந்திய தேசம் காலம் காலமாக தன் நினைவில் செதுக்கி\nவைத்திருக்கும் மூன்று மாமன்னர்களின் பெயர்கள் அகரத்தில்தான்\nஅசோகர், அலெக்ஸாண்டர், அக்பர் ஆகிய மன்னர்கள்தான்\nஅவர்கள்.ஒவ்வொரு வருக்கும் ஒரு அற்புதச்சிறப்பு உண்டு.\nஅவர்களில் இப்போது அக்பரைப் பற்றிப்\nஅக்பர் பிறந்தது 15.10.1542ல். தனது பதின்மூன்றாவது\nவயதிலேயே அரியணையில் ஏறியவர் அவர். அவருடைய\nதந்தை ஹுமாயூன் திடீரென்று காலமாகிவிட ஆட்சியைக்\nகட்டிக்காக்கும் பொறுப்பு இவர்மேல் சுமத்தப்பட்டது.\nஇறக்கும்வரை அவர் பேரரசராக ஆட்சி செய்த காலம்\nசுமார் 50 ஆண்டுகள் (1556 முதல் 1605ஆம் ஆண்டு வரை)\nமிகவும் துணிச்சலானவர்.நகைச்சுவை உணர்வு மேலோங்கியவர்.\nமத நல்லிணக்கம் கொண்டவர். அவருடைய அமைச்சரவையில்\n9 பேர்களில் நான்கு பேர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்\nஆக்ராவிற்கு அருகில் உள்ள அடர்ந்த காடுகளுக்குச் சென்று\nவேட்டையாடுவதில் அக்பருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.\nஒரு சமயம் அவ்வாறு வேட்டைக்குச் சென்��ுவிட்டுத்\nதிரும்பும் வழியில் வழி தவறி காட்டுக்குள்ளே சற்று\nகளைப்பு, பசி, தாகம் எல்லாம் கூட்டணி அமைத்துப் படுத்தி\nஎடுக்க அவருடன் உடன் வந்த வீரர்கள் ஒன்றும் சொல்ல\nமுடியாமல், பேசாமல் தொடர்ந்து வந்தார்கள்.\nஇளைஞரான அக்பர் அவற்றைப் பொறுத்துக் கொண்டு\nவந்தார். நான்கு பாதைகள் ஒன்று சேரும் இடத்திற்கு\nஅவர்கள் வந்தார்கள். தாங்கள் வந்த வழியை விடுத்து\nமற்ற மூன்றில் எதில் சென்றால் ஆக்ரா நகருக்குப் போய்ச்\nஅப்போது அங்கே இளைஞன் ஒருவன் வந்து கொண்டிருந்தான்.\nஅக்பர் தன்னுடைய படைத்தலைவனைக் கூப்பிட்டு, அந்த\nஇளைஞனிடம் வழி கேட்கச் சொன்னார்.\nஅவனும் கேட்டான்,\" ஏம்ப்பா, இந்தப் பாதை ஆக்ராவிற்குப்\nஇளைஞன் சட்டென்று சொன்னான்,\"பாதை எப்படிப் போகும்\nஅக்பர் உட்பட மற்ற அனைவரும் சிரித்து விட்டனர்.\nபடைத்தலைவனுக்குக் கோபம் வந்து விட்டது.\"யாருக்காகக்\nகேட்கிறேன் என்பதைத் தெரிந்து பேசு.குதிரையில்\nஅமர்ந்திருப்பவர் இந்த தேசத்தின் மன்னர்\"\nஅந்த இளைஞன் அதிராமல் மீண்டும் சொன்னன்,\"மன்ன\nரென்றாலும் பாதை போகாது. அவர்தான் போக வேண்டும்\"\nஅவனுடைய துணிச்சலையும், நகைச்சுவை உணர்வையும்\nகண்டு அசந்து போன அக்பர்,அவனை அருகில் அழைத்து\n\"நீ சொல்வதுதான் சரி, பாதை எப்படி பயணிக்கும்\n\"மகேஷ் தாஸ்\" என்றான் அந்த இளைஞன்\n\"உன் போன்று துணிச்சலையும், புத்திசாலித்தனத்தையும்,\nநகைச்சுவை உணர்வையும் உள்ளடக்கிய இளைஞனைத்தான்\nநான் தேடிக்கொண்டிருக்கிறேன். நாளை என்னுடைய\nஅரண்மனைக்கு வா - நல்ல வேலை போட்டுத் தருகிறேன்\"\nஎன்று சொன்னதோடு தன்னுடைய முத்திரை மோதிரத்தையும்\nஅந்த இளைஞனும் அவ்வாறே செய்தான். அக்பர் என்ன\nஅவன் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் அக்பரின் மனதில்\nநீங்காத இடத்தைப் பிடித்ததோடு முதல் அமைச்சராகவும்\nஅந்த 'மகேஷ் தாஸ்' என்னும் இளைஞன்தான் பின்நாளில்\nபீர்பால் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மதியூகியாவார்.\nதன்னுடைய புத்திசாலித்தனத்தாலும், நகைச்சுவை உணர்வாலும்\nநூற்றுக்கணக்கான நிகழ்வுகளை ஏற்படுத்தியவர் அவர்.\nதன்னைப் பற்றிய பல கதைகளால் இன்றளவும் பல இந்தியக்\nகுழந்தைகள், பெரியவர்கள் என்று வயது வித்தியாசமின்றி\nஅனைவராலும் போற்றப்படுபவர் அவர். அவருடைய\nகதைகள் புத்தக வடிவில் ஏராளமாக - தாராளமாகக்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 11:45 PM 33 க���ுத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பதிவர் வட்டம்\nஎன்னடா மேட்ச் இது - சரவணா\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2010/08/", "date_download": "2020-08-05T04:15:44Z", "digest": "sha1:NRYYUAYLD7ODMXLKFOGEN6VZL3ZVIXZT", "length": 185912, "nlines": 1482, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: August 2010", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்��ி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nப்ளெண்டிங் என்றால் என்னவென்று தெரியுமல்லவா\nப்ளெண்டிங் என்றால் என்னவென்று தெரியுமல்லவா\nகேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.14\nஉங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்\nகேள்வி 1. ஒரே அமைப்பு நல்ல யோகமாகவும் அதே நேரத்தில் அவயோகமாகவும் அமைந்தால் என்ன பலன்\nஅதிபதி சனியும் 10 -ஆம் அதிபதி குருவும் சேர்ந்து 4 -ஆம் வீட்டில்\nஇருப்பது தர்மகர்மாதிபதி யோகம். ஆனால் சனியும் குருவும் சேர்ந்து\n4 -ஆம் வீட்டில் இருப்பது குரு சண்டாள யோகம்.\n குருவும், ராகுவும் ஒரே ராசியில் ஒன்றாக இருப்பதல்லவா குரு சண்டாள யோகம்\nஇருவரும் ஒன்று சேரும்போது, ராகுவின் தன்மைகளும் குருவின் தன்மைகளும் ஒன்றாகக் கலந்துவிடும். உங்கள் மொழியில் சொன்னால் ஒன்றாக Blend ஆகிவிடும். ப்ளெண்டிங் (கலக்கல்) என்றால் என்னவென்று தெரியுமல்லவா\nசரக்கடிப்பவர்களுக்கு அது நன்றாகத் தெரியும். மாற்றி அடிக்க மாட்டார்கள்\nஅதைப்பற்றிக் கவியரசர் கண்ணதாசன் கூட ஒரு பாடல் எழுதிவைத்துள்ளார். அன்னைத் தமிழுக்கு அவப்பெயர் வரக்கூடாது என்று, அந்த மாகவிஞன் அதை ஆங்கிலத்தில் எழுதிவைத்துள்ளார்\nகுருவும், ராகுவும் ஒரே ராசியில் ஒன்று சேரும்போது அதற்குப் பெயர் குரு சண்டாள யோகம். இது அவயோகம்.அது குருவுடன் கலந்து ஜாதகன் வாழ்க்கையின் போக்கை அடிக்கடி மாற்றிவிடும். ஜாதகனின் நற்சிந்தனை மற்றும் நல்ல குணங்களை மாற்றி அவனைத் தீய செயல்களைச் செயத்தூண்டும். நடைமுறைகளுக்கு எதிரான செயல்களை அவன் செய்ய நேரிடும். சிலரை நல்ல செயல்களையும் செய்ய வைக்கும். அது ஜாதகனின் ஆதிபத்தியத்தில் குரு எந்த வீட்டிற்கு உரியவர் என்பதைவைத்து மாறுபடும். ஜாதகத்தில் குரு 6, 8, 12ஆம் வீடுகளுக்கு உரியவர் என்றால் தீய செயல்கள். கேந்திர கோணங்களுக்கு அதிபதி என்றால் நற்செயல்கள். இந்த இருவருடன் சேரும் அல்லது இந்த இருவரின் சேர்க்கையைப் பார்க்கும் சுப அல்லது தீய கிரகங்களாலும் பலன்கள் மாறுபடும்.\nகேள்வி 2 . அனைவருக்கும் 337 பரல்கள் தான். அப்ப ஒரு தோஷம் இருந்தால் கண்டிப்பாக ஒரு யோகமோ அல்லது ஒரு யோகம் இருந்தால் கண்டிப்பாக ஒரு தோஷமோ இருக்கும் என்று வைத்த��க் கொள்ளலாமா\nஅப்படிக் கொள்ள முடியாது. இரண்டு ப்ளஸ் பாயிண்ட்ஸ் இருந்தால்\nஇரண்டு மைனஸ் பாயிண்ட்ஸ்களும் இருக்கும் என்று கொள்ள\nவேண்டும். இரண்டு வீடுகள் கெட்டிருந்தால், வேறு இரண்டு வீடுகள்\nநன்றாக இருக்கும். நஷ்டங்களூம் இருக்கும். நஷ்ட ஈடுகளும் இருக்கும். அனைவரும் சமம். அனைத்துப் பிறப்புக்களும் சமம். அதனால்தான் அனைவருக்கும் அந்த 337 பரல்கள்\nகேள்வி 3 . ஒரே கிரகத்தின் புத்தி வெவ்வேறு தசையில் வெவ்வேறு பலன்களைத் தருமா உதாரணமாக, சூரியதசை ராகு புத்தி, செவ்வாய்\nஇரண்டிலுமே தீய பலன்கள்தான். ஆனால் வெவ்வேறாக இருக்கும். உங்கள் மொழியில் சொன்னால், சூரிய தசை ராகு புத்தியில் 2 விக்கெட்டுக்கள் விழுந்தால், செவ்வாய் தசை ராகு புத்தியில் வேறு இரண்டு விக்கெட்டுக்கள் விழுகும்.\nஉங்களுக்காக தசாபுத்திப்பலன்களை ஒரு மாமுனி எழுதிய பாடல்களில் இருந்து எடுத்துக்கொடுத்துள்ளேன்.\nஇரண்டுமே எளிய தமிழில் புரியும்படி இருக்கும். ரவிதிசை ராகு புத்தியில் “நலமில்லா வியாதியது பீடிப்பாகும்” என்று பலன் சொல்லியவர், செவ்வாய் தசை ராகு புத்தியில் “சுரதோஷம் வாத பீடை” என்று பலன் சொல்லியுள்ளார். வியாதிகளில்தான் நூறுவகைகள் இருக்கின்றனவே. அதில் இரண்டுவந்தால், இதில் உங்களுக்குப் போரடிக்காமல் இருப்பதற்காக வேறு இரண்டு வியாதில்கள் வரும். ஒன்றில் மூட்டு வலி என்றால், அடுத்ததில்\nசிக்கன்குனியா போன்ற காய்ச்சல் வரும். காய்ச்சல் என்றால் என்னவென்று தெரியுமல்லவா - Fever\n1. சூரிய தசை ராகு புத்திக்கான பாடல்:\n“ஆமென்ற ரவிதிசையில் ராகு புத்தி\nஆகாத மாதம் பத்து நாள் மூவெட்டாகும்\nபோமென்ற அதன் பலனைப் புகழக்கேளு\nதாமென்ற மனைவியரைப் பிரித்து வைக்கும்\nதகமை இல்லாத நாளென்று தணித்து நில்லே\n2. செவ்வாய் தசை ராகு புத்திக்கான பாடல்:\n”பகையான சேய் திசை ராகுபுத்தி\nபாங்கில்லா நாளதுவும் வருஷம் ஒன்று\nதுன்பங்கள் சுரதோஷம் வாத பீடை\nவளங்கொடியாள் விரோதமது வகையுடனே காட்டும்\nநன்மையில்லா நிலைவிட்டு நடப்பான் காணே\nகேள்வி 4 . ஷேர் மார்க்கெட் எந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் வரும்\nMoney on speculative transaction என்பார்கள். ஷேர் மார்க்கெட் என்றில்லை. சீட்டாட்டம், குதிரை ரேஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் பெட்டிங் என்று அனைத்துவிதமான வருமானத்திற்கும் ஐந்தாம் வீடு, அதன் அத���பதி, பதினொன்றாம் வீடு, அதன் அதிபதி, மற்றும் குருபகவான் ஆகியோரின் கூட்டணி நல்ல பலனைத்தரும்.\nஆனால் ஒன்று அது உழைப்பில்லாமல் வரும் பணமாகும். உழைக்காமல் வரும் பணம் கடைசியில் உபத்திரவத்தைத் தரும் அதை மனதில் வையுங்கள்.\n“ராசிச் சக்கரத்தில் ஏழாம் அதிபதி 12ல் போய் (அதாவது விரைய ஸ்தானத்தில்) உட்கார்ந்திருந்தால், முதல் திருமணம் பெரும்பாலும் ஊற்றிக்கொண்டுவிடும்.”\nதங்கள் பெண்ணின் திருமணத்திற்கு, மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும் போது, பெண் வீட்டார் பல விஷயங்களையும் பார்ப்பார்கள். அதைப் பட்டியல் இட்டுள்ளேன். பாருங்கள்\n2.வயது (32 தாண்டிய பையன் என்றால் ஜூட் விட்டு விடுவார்கள்)\n3.படிப்பு, (இன்றைய மார்கெட் நிலவரம். பொறியாளர் மாப்பிள்ளை)\n4.வேலை செய்யும் இடம், (Multinational Companyயில் வேலை)\n5.வாங்கும் ஊதியம், (மாதம் ஐம்பதாயிரத்திற்குக் குறையக்கூடாது)\n6.அவனுடைய ஜாதகம் (சுத்த ஜாதகமாக இருப்பது நல்லது)\n7.பெற்றவர்களின் நிலைமை (உடன் இருக்கிறார்களா தள்ளி இருக்கிறார்களா\n8. குடும்ப நிலைமை (கல்யாணமாகாத நாத்தினார்கள் இருக்கிறார்களா\n9. செல்வ நிலைமை. (குடும்பத்தினருக்கு, வண்டி, வாகனம் சொந்த வீடு நிலம் நீச்சு இருக்கிறதா அல்லது அன்றாடம் காய்ச்சிகளா மாப்பிள்ளையின் வருமானத்தில் குடும்பம் நடத்துபவர்களா\nஅதுபோல ஜாதகத்தில் திருமணத்திற்குப் பலவிதிமுறைகள் உள்ளன நீங்கள் ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குவது ஏன் நீங்கள் ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குவது ஏன் மற்ற விஷயங்களையும் பாருங்கள். பழைய பாடங்களில் அது விவரமாக உள்ளது.\nசரி உங்கள் ஜதகத்திற்கு வருவோம். நீங்கள் பூச நட்சத்திரம் (கடக ராசி) சிம்ம லக்கினம் லக்கினாதிபதி சூரியன், ஏழாம் அதிபதி சூரியன், இரண்டாம் அதிபதி புதன், விரையாதிபதி சந்திரன் ஆகிய நால்வரும் ஒன்றாக 12ஆம் வீட்டில் இருக்கிறார்கள்.\nஅத்துடன் உங்களுக்கு இதுவரை நடந்த தசைகளையும் தசா நாதகர்களையும் பாருங்கள்:\nபிறப்பில் இருப்பு: சனி தசை 7வருடம் ஒரு மாதம் 26 நாட்கள். (சனி 12ல்)\nஅடுத்துவந்த புதன் தசை 17 ஆண்டுகள் (அவரும் 12ல்)\nஅதற்கு அடுத்து வந்த கேது தசை 7 ஆண்டுகள்\nஆக மொத்தம் 31 ஆண்டுகள் இருட்டிற்குள்ளேயே உங்களைக் கிரகங்கள் அமுக்கி வைத்திருந்திருக்கின்றன.\nஇப்போது உங்களுக்கு சுக்கிரதசை சுயபுத்தி நடக்கிறது. வெளிச்சத்தி���்கு வந்து விட்டீர்கள்\nஅவன் களத்திரகாரகன். அவன் உங்கள் ஜாதகத்தில் கேந்திரத்தில் (10ஆம் இடத்தில்) யோககாரகன் செவ்வாயுடன் ஒன்றாக இருக்கிறான். இருவரும் சேர்ந்து உங்களுக்கு மணம் செய்துவைப்பார்கள்.\nநீள அகலங்களை உங்கள் விருப்பப்படி பார்த்துக்கொண்டிருக்காமல், கிடைக்கிற ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளூங்கள்.\nபழநியப்பனை மனமுருகத் தினமும் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் கைகொடுப்பான்.\nசொந்த ஜாதகங்களுக்கு இந்தப் பகுதியில் இடமில்லை என்றாலும், உங்கள் வயது கருதி இடமளித்தேன்\nதிருமணம் நிச்சயமானவுடன் பத்திரிக்கை அனுப்புங்கள். வந்து கலந்து கொள்கிறேன்\nஅரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. இலங்கைத் தமிழர்களுக்குத்\nதனி ஈழம் கிடைக்க வேண்டும் என்பதில் அனைத்துத் தமிழர்களுக்கும்\nஒரே மாதிரி எண்ணம் உள்ளது. ஆனால் அது எப்போது கிடைக்கும்\nஎப்படிக் கிடைக்கும் என்பதுதான் இன்றுவரை புதிராக உள்ளது.\nகிடைக்க வாழ்த்துவோம். இறைவனைப் பிரார்த்திப்போம்.\nஜாதகப்படி ஏதாவது சொல்லலாம் என்றால், அந்த நாட்டின் ஜாதகம் என்வசம் இல்லை\nஅய்யா, இத்துடன் என்னுடைய ஜாதகம் அனுப்பி உள்ளேன்.\nநிலையான வேலை இல்லை, என்னுடைய வேலையை பற்றி\nதெரிந்து கொள்ள விரும்புகிறேன். பத்தாம் அச்திபதி புதன் வக்ரம்,\nஅதனால் நிலையான வேலை அமையாது என்று கூறுகிறார்கள்\nதயவு செய்து விளக்கம் தரவும்.\nநான் ஏற்கனவே இந்த விபரம் பற்றி தங்களிடம் கேட்டு இருக்கிறேன்,\nதாங்கள், தங்கள் வேலை பளு காரணமாக, ஒரு இரண்டு மாதம் காத்து இருக்குமாறு கூறினீர்கள். அதனால்தான் தற்போது மறுபடியும்\nதயவு செய்து விளக்கம் தரவும். ப்ளீஸ்....\n“வேலையே கிடைக்கவில்லை. சும்மா இருக்கிறேன்” என்று சொன்னால் வருத்தப்படலாம். ஆனால் நீங்கள் வேலையில் இருக்கிறீர்கள். அது பிடிக்காமல் இருக்கலாம் அல்லது நிரந்தர ஊழியர்கள் லிஸ்ட்டில் பெயரில்லாத வேலையாக இருக்கலாம்.\nஅதற்கு ஏன் கவலைப் படுகிறீர்கள்\nகொத்தனார், சித்தாள், மரவேலை செய்பவர், மூட்டை தூக்கும் ஹமாலி வேலை செய்பவர், வயல்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள் என்று இந்திய ஜனத்தொகையில் சுமார் 25% பேர்கள் அன்றாடம்\nகிடைக்கும் வேலையை உற்சாகமாகச் செய்பவர்கள்தான். மாதத்தில் 20 நாட்கள் வேலை கிடைத்தாலே பெரிய விஷயம். தினமும் இரண்டு வேளை உணவு கிடைப்பதே த���ய்வச் செயல். அவர்கள் கவலைப் பட்டு வீட்டில் படுத்தால் என்ன ஆகும்\nமுதலில் உங்களின் வருத்ததை விட்டொழியுங்கள்\nநிலையான வேலை என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள். ஒரு வேலையில் சேர்ந்து, கடைசிவரை (அதாவது ஓய்வு பெறும்வரை) அதே வேலையில் இருப்பதைக் குறிப்பிடுகிறீர்களா\nஉதாரணத்திற்கு உங்களுக்கு இரயில்வேயில் வேலை கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். Guard வேலை முதல் பத்துவருடம் Goods Trainல் வேலை. அடுத்த பத்துவருடம் Passenger Trainல் வேலை. அடுத்த 8ஆண்டுகள் Express Trainல் வேலை அடுத்த 8ஆண்டுகள் Sperfast Trainல் வேலை. 24 வயதில் சேருகிறீர்கள். 36 ஆண்டுகள் சர்வீஸ். 60 வயதில் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளூங்கள். அது நிரந்தமான வேலைதான். சுவாரசியமான வேலையா\nவேலையில் இரண்டுவிதம் இருக்கிறது. creative work. Non creative work\nஎழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், திரைப்பட நடிகர்கள், இயக்குனர்கள், சிற்பிகள், ஓவியர்கள், போன்றவர்கள் எல்லாம் க்ரியேடிவ் சைடில் வருவார்கள் (ஆக்கமான வேலைகள்)\nபேருந்து ஓட்டுனர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழிற்சாலைகளில் மெஷின் இயக்கிகள், லோட் மேன்கள், வயல்களில், பொதுப்பணித்துரைகளில் கூலி வேலை செய்பவர்கள் எல்லாம் Non creative work என்ற கணக்கில் வருவார்கள்.\nஉங்கள் தனித் திறமையை வளர்த்துக்கொண்டு, ஆக்கமான வேலைக்கு முயற்சி செய்யுங்கள். பின்னாளில் பணத்துடன் பிரபலமும் ஆகிவிடுவீர்கள்.\nஉங்கள் ஜாதகத்திற்கு வருவோம். உங்கள் ஜாதகத்தில் பத்தாம் அதிபதி புதன் லாபாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து இரண்டில் உள்ளார். தொழில்காரகன் சனி உச்சமாகி பதினொன்றில் உள்ளார். ஆகவே உங்களுக்கு நல்ல வேலை\nகிடைக்கும். தற்சமயம் அஷ்டமாதிபதி சந்திரனின் தசை நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் கிடைக்கும்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:35 AM 33 கருத்துரைகள்\nஎல்லா வேலைகளுக்கும் லாயக்கானவன் எவன்\nஎல்லா வேலைகளுக்கும் லாயக்கானவன் எவன்\nகேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.13\nஉங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்\nஅவைகள் ஜோதிடத்தின் அடிப்படை விதிகளின்படி உள்ளதாகும். அதை நமக்கு வகுத்துக்கொடுத்தவர்கள் வராஹிமிஹிரர், பராசுரர் போன்ற முனிவர்கள். ரிஷிகள். அந்த மூன்று கிரகங்களுக்கு மட்டும் பார்வையில் அதிகப் படியான சலுகைகள் ஏன் என்பதற்கு யாரைக் கேட்க முடியும் அந்த முனிவர்கள், ரிஷிகள் எல்லாம் ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்.\nஇந்திய அரசியல் சட்டப்படி ஜனாதிபதிதான் நாட்டின் முதல் குடிமகன் என்றாலும், அவரைவிட, அதிகமான அதிகாரங்களுடன், சக்தியுடன் (power) விளங்குபவர் நாட்டின் பிரதமர். அவருக்கு ஏன் அந்த அதிகப்படியான (அதாவது முதல் குடிமகனைவிட) சலுகைகள் என்று நீங்கள் கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களைத்தான் கேட்க முடியும் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களைத்தான் கேட்க முடியும் நம்மால் அது முடியுமா\nதசையையும், புக்தியையும் கணிப்பதற்கு சூத்திரங்கள் உள்ளன. அந்தரங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பஞ்சாங்கங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்திய ஜோதிடத்தில் பல மேன்மைகள் உள்ளன. அதன் ரகசியங்களை அல்லது அதிசயங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது அல்லது விளக்க முடியாது. அவற்றில் நீங்கள் குறிப்பிடும் அந்த \"intuition power\"ம் ஒன்று. அதைத் தெய்வ சக்தி அல்லது தெய்வ அருள் என்று எடுத்துக்கொள்ளலாம். தெய்வபக்தி நிறைந்த சிலருக்கு அபூர்வமாக அந்த சக்தி கிடைக்கும்.\nஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவும் இந்த தெய்வசக்தியையும் கொண்ட மனிதர் ஜாதகப் பலன்களைச் சிறப்பாகச் சொல்வார். பொட்டில் அடித்த மாதிரி சரியாகச் சொல்வார். பழசைச் சொல்லும்போது கேட்பவன் மிரண்டு போவான். தொடர்ந்து எதிர்காலத்தைச் சொல்லும்போது. அசந்து போவான். விதிக்கப்பட்டுள்ளது எல்லாம் முன்பே எழுதப்பட்டுள்ளது (தலை எழுத்து) ஜாதகத்தின் மூலம் அதைச் சொல்ல முடியும் என்பதற்குச் சான்றாக விளங்குபவர்களே அவர்கள்தான்.\nஅவர்களுக்கு அந்த சக்தி எப்படிக்கிடைத்தது\nஅள்ளிக்கொண்டுபோய் கட்டித் தொங்கவிட்டு, அடித்துக் கேட்டாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது (உங்கள் வயதிற்காக இதைச் சொல்கிறேன்)\n காதல் திருமணம் என்றாலும் பெற்றோர் செய்துவைத்த திருமணம் என்றாலும் திருமணம் திருமணம்தான் திருமணங்கள் வெற்றியில் முடிவதற்கு ஒரு காரணம்தான். தம்பதிகளுக்குள் எல்லாம் ஒத்துப்போய் விட்டது. அதைப்பற்றி யாரும் கேள்விகள் கேட்கமாட்டார்கள். அல்லது கவலைப்பட மாட்டார்கள். தோல்வியில் முடிவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதை மட்டும் தெரிந்து க��ள்ள அல்லது அதுபோல் நடந்துவிடக்கூடாதே என்கின்ற எச்சரிக்கை உணர்வு மேலிடும்போது ஜாதகங்களை ஆராய வேண்டும்.\nஆண், பெண் இருவரின் ஜாதகங்களையும் ஆராய வேண்டும். இருவரின் ஏழாம் வீடு, குடும்ப ஸ்தானம், லக்கினம் ஆகிய மூன்றையும் அலச வேண்டும். தோஷங்களை அலச வேண்டும் இருவருக்கும் அல்லது இருவரில் ஒருவருக்கு புனர்பூ தோஷம் இருக்கக்கூடாது. இரண்டாம் அதிபதி எட்டில் அமர்ந்துள்ள பெண் கணவனுடன் குடும்பம் நடத்தமாட்டாள் (பொது விதி) அவளுடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடியும். இது போன்று பல அமைப்புக்கள் உள்ளன. ஜோதிடம் என்பது கடல். அதைக் குடத்தில் அடைக்க முடியாது. அதாவது ஒருவரியில் பதில் சொல்ல முடியாது.\nஅதைப்பற்றி 50 பக்கங்களுக்கு எழுதலாம். இதுவரை நிறைய எழுதியுள்ளேன். பழைய பாடங்களைப் படியுங்கள்.\nதங்கள் வேலை அல்லது தொழில் சம்பந்தமாக எழுதிய பாடங்கள் மிக சிறப்பாக இருந்து. சிலர் தங்கள் வேலைகளில் அல்லது தொழில்களில் மிக கண்ணும் கருத்துமாக இருகின்றனர். சிறு சுகவீனம் வந்தால் என்ன அல்லது வேறு அவசிய விடயங்கள் இருந்தால் என்ன தங்கள் வேலைக்கு அல்லது தொழிலுக்கு செல்வதை எக்காரணம் கொண்டும் தவிர்ப்பதில்லை. இதற்கு எந்த அமைப்பு காரணம் என்று தயவு செய்து தங்களுக்கு வசதிப்படும் பொழுது விளக்க முடியுமா என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்\nசிலபேர் சோம்பேறிகளாக இருப்பார்கள். சிலர் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சிலபேர் பிடிவாதம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சிலர் எதையும் அனுசரித்துப் போகக்கூடியவர்களாக இருப்பார்கள். சில பேர்கள் முன் கோபக்காரர்களாக இருப்பார்கள். சிலர் சாந்த சொரூபியாக இருப்பார்கள். சிலர் சிடுமூஞ்சியாக இருப்பார்கள். சிலர் சிரித்தமுகமாக இருப்பார்கள் இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.\nஜாதகப்படி சொன்னால், இவை எல்லாம் குணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள். “இவன் ரெம்ப நல்லவன்டா. எப்படி அடிச்சாலும் தாங்கிக்கிட்டுச் சும்மா இருக்கான்டா” என்று சொல்கிறார்கள் இல்லையா அதுவும் குணம் சம்பந்தப்பட்ட விஷயம்தான்.\nலக்கினம், லக்கினாதிபதி & லக்கினத்தில் அமரும் கிரகங்களை வைத்து அவைகள் ஆளாளுக்கு வேறுபடும்\nஉதாரணத்திற்கு லக்கினாதிபதியுடன் சனி சேர்ந்தால் ஆசாமி சோம்பேறியாக வழுவட்டையாக இருப்பான். லக்கினாதிபதியுடன் செவ்வாய் கை கோர்த்தால் ஆசாமி படு சுறுசுறுப்பாக இருப்பான். லக்கினாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்தால் ஆசாமி எல்லா வேலைக்கும் லாயக்கான ஆளாக இருப்பான் (எல்லா வேலைகளும் என்றால் அர்த்தம் தெரியுமல்லவா\n1. லக்னாதிபதி நன்றாக இருக்க வேண்டும் என்று பல முறை கூறியுள்ளீர்கள்,ஆனால் ராசியாதிபதி, நட்சத்திராதி பதியை பொருத்து ஒரு சந்தேகம்., ராசியாதிபதி, நட்சத்திராதிபதி ஒரு ஜாதகத்தில் சுபராக வந்தால் நற்பலன்கள் கூடுமா மற்றும் பாபராக வரும்போது தீமைகள் குறையுமா, அவற்றிற்கான தசா-புத்தி பலன்களையும் தருக\nபள்ளிக்கூடத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக என்று கேள்விகளைத் தருவார்கள். அதுபோல உள்ளது உங்கள் கேள்வி\nசூப்பர் டீலக்ஸ் - வோல்வா - Air suspension with air condition - பேருந்தாக இருந்தால் பயணத்தின் சுகம் கூடுமா அல்லது அதே பேருந்து இவை ஒன்றுமே இல்லாமல் அறுதப் பழசாக - சீட்டெல்லாம் கிழிந்து குஷன் இல்லாமல் - FC பண்ணாத வண்டியாக - 15 வருடம் பழசான வண்டியாக இருந்து, பயணித்தால் சுகம் குறைந்து அவதிகள் அதிகமாகுமா என்று கேட்பதுபோல உள்ளது.\nஇல்லாள் (மனைவி) குணவதியாக வந்தால் வாழ்க்கை என்பது டீலக்ஸ் பஸ் பயணம் போன்று சுகமாக இருக்கும். இல்லாள் சண்டாளியாக வந்தால் வாழ்க்கை ஓட்டை பஸ்ஸில் பயணம் செய்வதைப்போன்று இருக்கும்.\nராசியாதிபதி, நட்சத்திராதிபதி சுபராக வந்தால் வாழ்க்கை டீலக்ஸ் பஸ் பயணம். ராசியாதிபதி, நட்சத்திராதிபதி பாபக்கிரகமாக வந்தால் வாழ்க்கை ஓட்டை பஸ் பயணம்\nதப்பிக்க முடியாது. பஸ்சை விட்டுக் குதிக்க முடியாது. கூடுதல் குறைவுகள் எல்லாம் பார்க்க முடியாது. பயணித்தே ஆகவேண்டும்\n\"பாதை வகுத்த பின்னே பயந்தென்ன லாபம்\nபயணம் நடத்திடு முடிந்திடும் பாபம்\nநல்ல மனையாள் கிடைத்தால் உங்களைப் பிடிக்கமுடியாது. மோசமான துணைவி என்றால் நீங்கள் தத்துவ ஞானியாகிவிடுவிர்ர்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் Better half, Bitter half என்று பிரித்துச் சொல்வார்கள்.\nநீங்கள் அனுசரித்துப்போனால் Bitter halfகூட Better halfஆக மாறிவிடும்.\n2. பிறந்த எண்ணிற்கான ஆதிக்க கிரகம், ஜாதகத்தில் பாவியாக வந்தால் மோதிரம் அணியலாமா\nநீங்கள் மோதிரம் போட்டுக்கொள்வதால் பாவியாக உள்ள சனி அல்லது ராகு அல்லது கேது அல்லது செவ்வாய் எல்லாம் கல்லால் ஏற்படவிருக்கும் encounter shots களுக்குப் பயந்து நல்லவர்களாக மாறிவிடுவார்களா என்ன\n��தெல்லாம் மாறமாட்டார்கள். எல்லாம் விதிப்படிதான் நடக்கும். விதித்தபடிதான் அவர்களும் தங்களுடைய சேஷ்டைகளைச் செய்வார்கள்.\nபிறகு கற்களால் ஏற்படும் பயன் என்ன\nகுறிப்பிட்ட கற்கள் அதற்குரிய கிரகத்தின் magnetic rays களைக் குவித்து ஜாதகனுக்கு ஏற்படவுள்ள நன்மைகளைக் கூட்டித்தரும். சுலபமாக்கும் enhancement என்று வைத்துக்கொள்லுங்களேன். தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு booster என்னும் கருவி இருக்கிறது இல்லையா\n3. லக்னாதிபதி பாதக ஸ்தானத்திற்கும் அதிபதியாக வரும்போது ,\n(எ.கா) விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் 1&6க்கு அதிபதி.,\nசெவ்வாய் (6,8,12)ல் மறைந்தால் '' கெட்டவன் கெட்டிடில் நன்று ''\nஎன்று கொள்வதா இல்லை லக்னாதிபதி (6,8,12)ல் மறைந்து\nவிட்டது தீமை எனக் கொள்வதா\nலக்கினாதிபதியை எப்படிக் கெட்டவன் என்று சொல்கிறீர்கள் உங்கள் படத்தின் (ஜாதகத்தின்) நாயகன் அவர்தான். உங்கள் மொழியில் சொன்னால் அவர்தான் ஹீரோ.அவரைப்போய்க் கெட்டவன் என்று சொல்கிறீர்களே உங்கள் படத்தின் (ஜாதகத்தின்) நாயகன் அவர்தான். உங்கள் மொழியில் சொன்னால் அவர்தான் ஹீரோ.அவரைப்போய்க் கெட்டவன் என்று சொல்கிறீர்களே உங்கள் படம் எப்படி Box Office Hit ஆகும் உங்கள் படம் எப்படி Box Office Hit ஆகும் அல்லது நூறு நாட்கள் ஓடும்\nநாயகன் 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் அமர்ந்தால், கதையில் அதிகமான முடிச்சுகளையும் (knots) திருப்பங்களையும் (turns) எதிர்பார்ப்புக்களையும் (supense) கொடுப்பார். திரைக்கதை சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும். கடைசி ரீல் வரை படம் தொய்வில்லாமல் இருக்கும். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடலாம். சீக்கிரம் ஞானியாகிவிடலாம்.\n4. விபரீத-ராஜயோகத்தில் உள்ள கிரகங்கள் உச்சம், ஆட்சி, நட்பு பெறுவதற்கும், பகை, நீசம் பெறுவதற்குமான பலன்கள் என்ன\nஎன்ன வேறுபாடு என்று கேட்கிறீர்கள் இல்லையா\nMultinational Banks like Bank of America, Citi Bank (மேல்நாட்டு வங்கிகள்) Nationalised Banks in India (தேசிய வங்கிகள்), Private Banks in India (தனியார் வங்கிகள்), Co-operative Banks, (கூட்டுறவு வங்கிகள்) Village Banks (கிராம வங்கிகள்) என்றுள்ள வங்கிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் சம்பளமும் (Salary), வேலைபார்க்கும் சூழ்நிலையும் (working conditions) ஒரே மாதிரி இல்லாமல், மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசங்களுடன் இருக்குமில்லையா அதுபோலத்தான் நீங்கள் கேட்டுள்ளதும் இருக்கும்.\nபத்தாது என்றால் சொல்லுங்கள். மீண்டும் வருக���றேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:42 AM 42 கருத்துரைகள்\nநகைச்சுவை: பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுவான்\nநகைச்சுவை: பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுவான்\nஇன்றைய வார மலரை இறக்குமதிச் சரக்கு ஒன்று அலங்கரிக்கிறது\n\"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க \" –ன்று நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.\n\"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.\"\n\"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்\".\n\"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க \"Client\"னு சொல்லுவோம்”\n“இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு \"Sales Consultants, Pre-Sales Consultants. . ..அவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான் ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், \"முடியும்\"னு பதில் சொல்றது இவங்க வேலை”\n\"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க\"\n\"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க.\"\n\"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்\" –ன் அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.\n\"சரி இவங்க போய் பேசின உடனே client projectஐக் கொடுத்துடுவானா\n இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க..இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்\"\n\"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும் ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் ��ுடிக்க முடியாதே\n\"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு \"ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு\" புலம்ப ஆரம்பிப்பான்.\n\"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே \"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்\"னு சொல்லுவோம்”\n\"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்\"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.\"\nஅப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.\n\"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா\n\"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க\n\"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு.\"\n\"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு.\"\n\"அதான் கிடையாது.இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது.\"\n\"அப்போ இவருக்கு என்னதான் வேலை\" –ன அப்பா குழம்பினார்.\n\"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை.\"\n\"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்.\"\n\"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார\n\"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை.\"\n\"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி\n\"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க.\"\n\"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே\n” நான் கடைசியா சொன்னேன் பாருங்க...\n“டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே \"இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு\"\nசொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க.\"\n\"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே அவங்களுக்கு என்னப்பா வேலை\n\"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.\n“புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி.\"\n\"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுறாங்களா புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுறாங்களா சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள\n சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை\n ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்\n\"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டீமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்.\"\n\"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிக்கலை.\" இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்\".\n\"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான\n\"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாமதான் இருக்கணும்.\"\n\"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்.\"\n\"அவனே பயந்து போய், \"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டுபேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு\" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க. இதுக்கு பேரு \"Maintenance and Support\". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.”\n\"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ ���ணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு\" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.\nஇருவருக்கும் நம் நன்றி உரித்தாகுக\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:31 AM 31 கருத்துரைகள்\nவணங்கிடும் கைகளின் வடிவம் எதைப்போல் இருக்கிறது\nவணங்கிடும் கைகளின் வடிவம் எதைப்போல் இருக்கிறது\nபுகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 16\nபுகழ் பெற்ற பாடல் என்றால் என்ன\nஇறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம்\nவணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\nவேல்கொண்டு நின்றவன் திருமுகம் பர்த்தால்\nகூவிடும் சேவல் கொடிமே லிருந்து\nவிழித்ததும் என்னை நினைத்திரு என்றவன்\nகந்தனின் கருணை மழைவரும் என்றே\nமாமயில் விரித்த தோகையின் கண்கள்\nமுதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான்\nமுத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்\nஎப்போது பார்த்தாலும் சிரித்திருக்கும் - அது\nஎப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும் - அது\nபாடல் ஆக்கம்: கவிஞர் திரு. பூவை செங்குட்டுவன்\nஇந்தப் பாட்டின் முத்தாய்ப்பான வரி:\nமுதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான் முத்தமிழ் பிறந்ததடி\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:22 AM 20 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, முருகன் பாமாலை\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\nஇப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று என்று என்றைக்காவது கவலைப் பட்டிருக்கிறீர்களா கவலையை விட்டொழியுங்கள். உங்களுக்காகவே சிரித்து மகிழக்கூடிய சில விஷயங்களை இன்று பதிவிட்டுள்ளேன்.\nசிரித்து மகிழுங்கள். நகைச்சுவை உணர்வு அறவே இல்லாத சீரியசான ஆசாமிகள் பதிவை விட்டு விலகலாம்\nஅனைத்தும் இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தவை. மொழிமாற்றம் செய்ய நேரமில்லை. தனித்தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்.\nஐந்தில் எது மிகவும் நன்றாக உள்ளது\nவாத்தியார் வெளியூர்ப் பயணம். இரண்டு நாட்கள் வகுப்பிற்கு\nவிடுமுறை. அடுத்த வகுப்பு 28.8.2010 சனிக்கிழமையன்று\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:12 AM 61 கருத்துரைகள்\nவேகப்பந்து வீச்சாளர் எதை மட்டும் பார்ப்பார்\nவேகப்பந்து வீச்சாளர் எதை மட்டும் பார்ப்பார்\nகேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 12\nஉங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்\nவசிக்கும் ஊர்: மெல்போர்ன், ஆஸ்திரேலியா\nஎனது வினா. கிரகம் ஒன்று நவாம்சத்தில் பலவீனமாயும், பரல்களில் வலிமையாகவும் இருப்பின் சற்று கேள்வி பிறக்கின்றது. ஒருவரின் கேள்விக்கு சுடிதாரையும் சேலையையும் குறிப்பிட்டீர்கள்.கேள்வியில் கிரகத்தின் உடன்(Positive) எதிர்மறை(Negative) அம்சத்தை கவனித்தால் சுடிதார், சேலை உடன்படும் அம்சத்தில் வருகின்றன. சேலையை நவாம்ச (பலவீனமாயுள்ளது)மாகக் கொண்டால் உடன்படும் அம்சமான சேலை உடலுக்கு பொருந்தாதா\n பொருந்தும். என் அப்போதைய விளக்கம் (இப்பொதும் அதே விளக்கம்தான்) சேலையைக் கட்டிக்கொள்ளூங்கள். அல்லது சுடிதாரைப் போட்டுக்கொள்ளுங்கள். ஏதாவது ஒன்றை ஒரு நேரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். ஒன்றின்மேல் ஒன்றைப் போட்டுக்கொள்ளாதீர்கள். புரிந்ததா\nஅம்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அல்லது அஷ்டகவர்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாக ஒரே நேரத்தில் எடுத்துக்கொண்டு, நீங்களும் குழம்பி, அடுத்தவனையும் குழப்பாதீர்கள்.\nராசியின் விரிவாக்கம்தான் அம்சம். அம்சத்தில் கிரகம் வீக்காக இருந்தால், தலையைப் பிடித்துக்கொண்டு, சரி நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று சும்மா உட்கார வேண்டியதுதானே எதற்காகப் பரல்களைப் பார்க்கிறீர்கள்\nவீக்காக உள்ளது என்று நீங்கள் வருத்தப்படும் கிரகத்திற்கு அஷ்டகவர்க்கத்தில் எப்படி அதிகமான பரல்கள் கிடைத்தது அதற்குக் காரணம் என்ன\nராசியின் 1/9வது பாகம் அம்சம். அதில் கிரகத்தின் உண்மையான நிலைமை மட்டும் தெரியும். அது உச்சமா, நீசமா, பகைவீட்டில் உள்ளதா என்று மட்டுமே தெரியும்.\nஅஷ்டகவர்க்கதில் கிரகத்தின் இருப்பிடம், அதன் மேல் விழுகும் பார்வை, சேர்க்கை, அந்த இடத்தில் அது அமர்ந்திருப்பதால், மற்ற இடங்களில் இருந்து அது பெறும் நன்மைகள் என்று எட்டுவிதமான மதிப்பெண் அட்டவனைகளைக் கூட்டி வரும் மொத்த நன்மைகள் தெரியும். இப்போது சொல்லுங்கள் எது உண்மையில் உகந்தது\nஒருவனுக்கு, ஒரு பெண்ணை மட்டும் கட்டி வைப்பதாகச் சொன்னால் சும்மா இருப்பான். இரண்டு பெண்களைக் கட்டி வைக்க முடியும். கட்டி வைக்கிறோம் என்றால் என்ன ஆகும்\nநோண்டுவான். தோண்டுவான். துடிப்பான். புரள்வான். கடைசியில் குழம்பி நிற்பான்.\n எவள் பணக்கார வீட்டில் இருந்து வந்தவள் எவள் பின்புலம் மிக்கவள் (சொந்த பந்தம் உள்ள பின்புலம். நீங்கள் வேறு எதையாவது நினைத்துக்கொள்ளாதீர்கள்) என்று எல்லாவற்றையும் எடைபோட ஆரம்பித்துவிடுவான்.\nஇப்போது சொல்லுங்கள். அழகு மட்டும் அம்சமாக உள்ளவளுடன் உறவா அல்லது மற்ற அனைத்தையும் கொண்ட வலுவானவளுடன் உறவா\nயாரை அவன் மணந்து கொள்வது நல்லது\nகிரிக்கெட் ஆட்டத்தில் மட்டையைப் பிடித்து அடித்து ஆடுபவர் அந்த அணியின் தலைவர் (captain) என்பதற்காக, எதிர் அணியின் வேகப் பந்துவீச்சாளர் (fast bowler), பயந்து அல்லது மரியாதை கொடுத்துப் பந்து வீசுவாரா என்ன பந்து வீசுபவருக்கு, அணியின் துவக்க ஆட்டாக்காரரும் (opening batsman) ஒன்றுதான் பத்தாவதாகக் களம் இறங்கும் ஆட்டக்காரரும் ஒன்றுதான், அணியின் தலைவரும் ஒன்றுதான். அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனும் ஒன்றுதான். அதை நினைவில் வையுங்கள்.\nஆயுள்காரகர் சனியின் வீட்டைச் சேர்ந்த மகர, மற்றும் கும்ப லக்கினக்காரகளுக்கு என்று தனிச் சலுகைகள் எதுவும் கிடையாது. நேரம், காலம் வந்தால், அவர்களுடைய மிடில் ஸ்டம்ப் பறந்துவிடும். மட்டையைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு பெவிலியனுக்குத் திரும்ப வேண்டியதுதான். அதாவது மேலே போய்ச் சேர வேண்டியதுதான்.\nவேகப்பந்து வீச்சாளர் எதை மட்டும் பார்ப்பார் விக்கட்டை வீழ்த்துவதை மட்டும் பார்ப்பார். மற்ற எதைப் பற்றியும் அவர் கவலைப்பட மாட்டார். அர்த்தமாயிந்தா ஜீவானந்தன் காரு\nஎனக்குத் தெரிந்தவரை குழந்தைகளுக்கு ஏழு வயதுவரை தாயின் ஜாதகமும், அதற்குப் பிறகு 12 வயது வரை தந்தையின் ஜாதகமும் ஆதிக்கம் செலுத்தும்\nசுகமான வாழ்க்கைக்கு நான்காம் வீடு நன்றாக இருக்க வேண்டும்.\nநான்காம் வீடு கெட்டிருந்தால் சுகமில்லாத வாழ்க்கை. சுகம் என்பது\nவீடு, வண்டி, வாகனம், வேலையாட்கள், நிலம் நீச்சு, ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர்கள் என்று செளகரியங்களைக் குறிக்கும். சந்தோஷம்\nஎன்பது ஐந்தாம் வீட்டின் வேலை (House of mind) அத்துடன் மனகாரகன்\n(Lord for mind) சந்திரனின் வேலை.\nபஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது”\nஎன்ற கவியரசரின் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா கேளுங்கள் அப்போது புரியும் - செளகரியத்திற்கும் சந்தோஷத்திற்கும் உள்ள வேறுபாடு.\nசந்தோஷத்திற்கு நீங்கள் சொல்லும் luxury life தேவையில்லை. மாடமாளிகையில் படுத்திருப்பவனைவிட, அரசமரத்தடியில் தூங்கும்\nஏழை சந்தோஷமாகத் தூங்குவான். பென்ஸ் காரில் செல்லும்\nபெண்ணைவிட, ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிளில்\nகணவனைக் கட்டிப்பிடித்தவாறு செல்ல��ம் பெண் மகிழ்ச்சியாக\nஇருப்பாள். வங்கி இருப்பு பத்துக் கோடி இருப்பவனைவிட,\nமனைவியின் மடியில் படுத்திருக்கும் ஏழைக் கூலித் தொழிலாளி சந்தோஷமாக இருப்பான்.\nஇப்போது சொல்லுங்கள் எது முக்கியம்\nதிருட்டில் பலவிதம் இருக்கிறது. பிக்பாக்கெட்டில் இருந்து, வீடு புகுந்து கொள்ளையடிப்பதுவரை பல விதங்கள் உள்ளது. ஆகவே அதற்கும் பலவிதமான கிரக அமைப்புக்கள் உள்ளன.\nபொதுவாக திருட்டு எண்ணம் உடையவர்களுக்கான கிரக அமைப்பு இதுதான். கேந்திரங்கள் மூன்றிலும் தீயசக்திகள் இருப்பதுடன், அவைகள் சுபக்கிரகங்களின் பார்வையின்றி இருந்தால் ஜாதகன் திருட்டு எண்ணம் உடையவன் என்று கொள்ளலாம் (பொதுவிதி)\nபொய் சொல்வதை விட்டுவிடுங்கள். யார்தான் பொய் சொல்லவில்லை 99% அனைவரும் ஒரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லியிருப்போம். சொல்லுவோம். ஆகவே அதைப் புறந்தள்ளுங்கள்\nதிருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். ஒரு புதிய பரம்பரியின் / பாரம்பரியத்தின் துவக்கம்\nமூலம், ஆயில்யம், கேட்டை என்று சில நட்சத்திரங்களை மக்கள் தவிர்ப்பது என்னவோ உண்மை. அதுவே அவர்கள் வீட்டுக் குழந்தைகள் என்றால் கத்தியைக் கையில் எடுத்துவிடுவார்கள். நட்சத்திரங்களில் கேடுகள் எதுவும் இல்லை. மூலம் மாமியாரை மூலையில் உட்காரவைத்துவிடும் என்று சிலர் மூல நட்சத்திரங்களை ஒதுக்குவார்கள். மாமனாரின் ஆயுள் அவர் பிறக்கும்போதே தீர்மானிக்கப்பட்டுள்ளது. மருமகள் வந்து அவரைத் தூக்குவாள் (வைகுண்டத்திற்கு அனுப்பி வைப்பாள் என்றால்) எந்த நட்சத்திரப் பெண் வந்தாலும் அது நடக்கும். மூல நட்சத்திர மருமகள் மட்டும்தான் அதைச் செய்வாள் என்பது பேதமை (பைத்தியக்காரத்தனம்)\nமூல நட்சத்திரப் பெண்ணாக இருந்தாலும், ஒதுக்காமல், அவள் தங்கள் மகனுக்கு ஏற்ற பெண்ணாக இருந்தால், ஜாதகத்தில் எல்லா அம்சங்களும் பொருந்தி வந்தால், துணிந்து அவளை மருமகளாக ஏற்றுக்கொள்ளலாம். ஒன்றும் ஆகிவிடாது.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:23 AM 46 கருத்துரைகள்\nகுழந்தைப் பேறுக்கு அதி முக்கியமானது எது\nகுழந்தைப் பேறுக்கு அதி முக்கியமானது எது\nகேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 11\nஉங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்\nநான் நீங்கள் எழுதி வரும் பதிவுகளை படித்து வருகிறேன்.\nஎன்னுடைய ஜாதகத்தையும் உங்களுடைய பதிவுகளையும் தொடர்பு\nபடுத்திப் பார்க்க வேண்டாம் என்று நினைத்தாலும் மனது கேட்கவில்லை.\n1. ஐந்தில் ராகு இருப்பதால் குழந்தை பெரும் பாக்கியம் இல்லையா\nமுதலில் திருமணம் செய்து கொள்ளுங்கள். குழந்தைப் பேற்றிற்கு அதி முக்கியமானது அதுதான் மற்றதெல்லாம் உபரியான மேட்டர்கள். குழந்தைப்பேறு என்பது டீம் ஒர்க். ராகு என்னும் ஸ்பின் பெளலரை\nமட்டும் வைத்து வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்ய முடியாது.\nகுழுவின் மற்ற ஆட்டக்காரர்களை வைத்து முடிவு செய்ய வேண்டும்.\nமனைவி வந்த பிறகுதான் பேட்ஸ்மேன்கள் யார் யாரென்பது\n2. நான் முழு நேரமும் தெளிவற்றவனாக இருக்கிறேன்\nஅதை நீங்கள் சொல்லவே வேண்டாம். ஐந்தில் (house of mind) ராகுவும், 12ல் சந்திரனும் (Lord for mind) இருந்தால் அப்படித்தான் இருக்கும். தீர்த்தம் குடிக்க வேண்டும் (துளசி கலந்த தீர்த்தம். நீங்கள் வேறு தீர்த்தத்தை நினைத்துக் கொண்டால் நான் அதற்குப் பொறுப்பல்ல\n3. என் திருமணமும் பிரச்சினையில் இருக்கிறது. இதுவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதா\nஉங்கள் ஜாதகத்தில் 6ம் & 8ம் அதிபதிகளான சந்திரனும், புதனும், களத்திரகாரகனான சுக்கிரனுடன் சேர்ந்து 12ஆம் வீட்டில்\nஇருக்கிறார்கள். அதனால்தான் தாமதம். 29 வயதில் ராகு தசை முடிகிறது. அதற்குப் பிறகுதிருமணம் நடக்கும். வாழ்க்கை நன்றாக இருக்கும்.\nநீங்கள் திருவோண நட்சத்திரக்காரர். மகர ராசி. சனிக்கிழமை தோறும் சனீஷ்வரனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.\n4. ஜாதகத்தையும் பதிவுகளையும் தொடர்பு படுத்தி கேள்விகேட்டமைக்கு மன்னிக்கவும்.\nஇது பழகிப்போன / கேட்டுப் புளித்துப்போன ஒன்று. மன்னித்துவிட்டேன். அதற்காக, உடனே, உங்கள் ஜாதகத்தை வைத்து இன்னும் மூன்று கேள்விகளை அனுப்பிவைக்காதீர்கள்.திருவோண நட்சத்திரம் - சதீஷ் பாண்டியன் என்ற பெயரை மறக்க மாட்டேன்.\nஐந்து நாட்களில் மூன்று கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள். உங்களின்\nஜோதிட ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள்.30 நாட்களில் ஆங்கிலம்,\n30 நாட்களில் ஹிந்தி போன்று 30 நாட்களில் ஜோதிடராகும் வழிகள்\nஎன்ற நூல்கள் கிடையாது. 30 நாட்களில் கற்றுக்கொள்ளவும் முடியாது.ஜோதிடம் படிப்பதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால்\nபோதும். வேறு எதுவும் (உங்கள் மொழியில் சொன்னால் வேறு\nவிதி உங்களைப் பொறியாளராக்கி, நல்ல வேலையிலும் அமர்த்தியிருக்கிறது. எதற்கு வீண் ஆசை\nநல்ல விற்பனைப் பிரதிநிதிக்கு அடையாளமாக இதைச் சொல்வார்கள்:\nநல்ல ஜோதிடருக்கான அடையாளத்தைத் தேடிப்பெற முடியாது. அதுவாகவே கிடைக்கும். பாடங்களில் நல்ல தேர்ச்சி, நீண்ட அனுபவம், தெய்வ அருள் (intuition power) ஆகிய மூன்றும் சேர்ந்து அதைக் கொடுக்கும்\nஆகவே பொறுத்திருங்கள். முதலில் பாடங்களை முழுமையாகக் கற்றுக்கொள்ளுங்கள். உறவினர்கள், நண்பர்களின் ஜாதகங்களைப் பார்த்துப்பலன் சொல்லிப் பழகிக்கொள்ளுங்கள். பிறகு வாய்ப்புக்\nகிடைத்தால், பகுதி நேரத் தொழிலாக அதைச் செய்யுங்கள். அதில்\nவருமானம் வரத்துவங்கினால், பிறகு முழு நேரத்தொழிலாக அதைச்\nநாடி ஜோதிடம் பற்றி இன்னும் எழுதவில்லை. அது மேல் நிலைப்பாடம். தனித்தொடராக எழுதவுள்ளேன். பின்னால் வரும். பொறுத்திருந்து\n உங்களின் மேலான ஆர்வத்திற்கு நன்றி\nசார், நான் உங்களுடைய மாணவர்களில் ஒருவன் உங்களுடைய\nவகுப்பு மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது எனது\nநன்றிகள். தங்களது சேவை மென்மேலும் தொடர வேண்டுமாய்\nகேள்வி . இரண்டாம் வீடு தனம் , குடும்பம். இரண்டாம் வீட்டில்,\nஇரண்டு, அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு, பதினொன்று , பன்னிரண்டு\nஆகிய அதிபதிகள் புதன், குரு , சனி ,சந்திரன் நின்றால் பணம்\n (வரும் ஆனால் வராது என்ற பதிலை\nதவிர்த்து சொல்லவும்) வரும் என்றால் எந்த திசை புக்தியல்\nஇரண்டாம் வீட்டில் நிறைய கிரகங்கள் இருந்தால் நிறையப்பணம் வரும் என்ற எண்ணம் இருந்தால் அதை விட்டொழியுங்கள். முதலில் நீங்கள் கொடுத்துள்ள விவரங்களில் உள்ள இமாலயத் தவறைப் பாருங்கள்.\nஇரண்டாம் வீட்டில், இரண்டு, அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு, பதினொன்று , பன்னிரண்டு ஆகிய அதிபதிகள் (ஏழு கிரகங்கள்) உள்ளதாகச் சொல்லி, இருப்பவர்களின் பெயரைக் குறிப்பிடும்போது புதன், குரு, சனி,\nசந்திரன் என்று நான்கு கிரகங்களை மட்டுமே குறிப்பிட்டு உள்ளீர்கள். உண்மையில் ஒரே இடத்தில் ஏழு கிரகங்கள் உள்ளனவா\nவிட்டீர்கள். அதைச் சொல்லுங்கள். அதைச் சொன்னால் இரட்டை ஆதிபத்தியத்தைவைத்து 4 கிரகங்களுக்குள் நீங்கள் குறிப்பிடும்\nகிரகங்கள் வந்துள்ளனவா என்று ஒத்துப்பார்த்துக்கொள்ளலாம்.\nமிஸ்ஸாகும் மூன்று கிரகங்களும் சென்னிமலை முருகனை வணங்கி\nவரப் போயிருந்தால், அவர்கள் திரும்பிவந்தவுடன், இரண்டாம் வீட்டில் உட்காரவைத்து, தாகத்திற்கு தம்ஸ் அப்ஸ், செவன் அப்ஸ் என்று\nஎதை��ாவது கொடுத்துவிட்டு, எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nமேலும் தங்களிடம் ஒரு கேள்வி ..தங்கள் சில இடங்களில் பாடங்களை\nபடித்து சுய ஜாதகத்தை பார்த்துகொள்ளுங்கள் என்று சொல்லிருகிறீர்கள் அப்படி பார்க்கும் பொது சுயஜாதகத்தில் தானே சந்தேகம் வரும்\nதயவு செய்து இந்த கேள்வியைத் தவறாக எடுத்துகொள்ள வேண்டாம், அதற்காகப் பதில் தராமலும் விட்டுவிடாதீர்கள் மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களே\nஇதை நான் ஒப்புக்கொண்டால், ஒவ்வொருவரும் தங்கள் ஜாதகத்தை\nவைத்து 360 கேள்விகளைக் கேட்கத் துவங்கிவிடுவார்கள்.\n360 கேள்விகள் எப்படிக் கேட்க முடியும் என்று மலைப்பாக\nஇருந்தால், மின்னஞ்சலில் கேளுங்கள், அதற்குச் சரியான\nபதிலைத் தருகிறேன். இங்கே சொன்னால் எல்லோரையும் எழுப்பிவிட்டதாகிவிடும் அல்லது உசுப்பி விட்டதாகும்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:24 AM 35 கருத்துரைகள்\nஆயிரம் ரூபாய் யாருக்குக் கிடைத்தது\nஆயிரம் ரூபாய் யாருக்குக் கிடைத்தது\nநீங்காத நினைவுகள் - பகுதி 5\nவகுப்பறையின் வார மலர். ஒவ்வொரு ஞாயிறன்றும் வெளியாகும். ஆக்கங்கள் உங்களுடையது. படித்து ரசித்தவர்கள், தங்கள்\nகருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடலாம். பங்கு கொள்ள\nஏழாம் வகுப்பில் படித்த பெரும் பாலும் அத்தனை மாணவர்களும் தேர்ச்சி பெற்று எட்டாம் வகுப்பிற்கு வந்துவிட்டோம்.\nஎட்டாம் நிலை \"அ\" பிரிவு,\nமுதல் நாள் வகுப்பிற்கு கொஞ்சம் சீக்கிரமே சென்று விடுவது வழக்கம், என்ன.. வெகுநாட்கள் விடுமுறையில் வீட்டில் இருந்தது மாத்திரம் அல்ல, முதல் நாள் விரைவில் சென்று முதல் பெஞ்சில் இடம் போடுவது, மேலும் நமக்கு பிடித்தவர்களையும் அருகில் அமரச் செய்து கொள்வதற்காகவும் கூட.\nநான் பள்ளிக்கு கிளம்பி வீதிக்கு வரும் போது, எனக்குப் பின்புறமாக ஓடிவந்த, சொக்கலிங்கம் வாத்தியார் மகன் சரவணனும் வந்து என்னோடு சேர்ந்துகொண்டான் இருவருமாக பள்ளியை அடைந்தோம்.\nஅங்கு எங்களுக்கு முன்பே வகுப்பில் ஒரு மாணவி உட்கார்ந்து இருந்தாள். அவள் பாவாடை தாவணியில் வந்திருந்தாள், பார்ப்பதற்கு பெரிய பிள்ளையாக இருந்ததாலும், எங்கள் வகுப்பில் அவள் இருந்தமையால் சற்றுக் குழப்பத்தோடு உள்ளே சென்றோம்.\nசரவணன் கொஞ்சம் வாய் துடுக்கானவன், “ஏய் இந்தா புள்ள நீ எப்படி இங்கே இந்தா புள்ள நீ எப்படி இங்கே” என்றான், உடனே அ��ள், “டேய்” என்றான், உடனே அவள், “டேய் என்னடா சொன்னே\nஎங்கள் அருகில் வந்தவள் தொடர்ந்து சொன்னாள், “.. ஒரு அரை\nவிட்டேன்னா, அப்புறம் தெரியும் நான் யாருன்னு\nஉடனே நான் இடைமறித்து, “அக்கா” என்றேன், அதற்கு அவள்\n“இல்லை, ஹாலாஸ்யம், நீ அக்காவென்று எல்லாம் சொல்ல\nவேண்டாம் என்னை சுந்தராம்பாள் என்றே கூப்பிடலாம், நானும் உங்களோடுதான் படிக்கப் போகிறேன் போனவருடம் தேர்ச்சி\nஅவளை நான் முன்பே சரியாக அறிந்து இருக்கவில்லை, இருந்தும்\nஅவள் என் பெயரைச் சொன்னதிலும் ஆச்சரியம் இல்லை. ஆம்,\nபெருமை இல்லை, உண்மை. எனது, இந்த அரிதான பெயரைக்\nகேள்விப் பட்ட யாரும்எழுதில் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்.\nஎனக்குத் தெரிந்து, இப்பெயரில் எனது தாய் வழிப் பாட்டனார் பர்மாவில் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் வர்த்தகத்தில் கணக்காளராக இருந்தார். அவர் ஒருவரைத்தான் அந்தப் பெயருடன் எனக்கு தெரியும்.\nபின்நாளில்நான் வேலைப் பார்த்த கம்பெனியில் எனக்கு மேல்\nஅதிகாரியாக ஒருவர் இருந்தார் அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீரங்கத்தில் (கிருஷ்ணாபள்ளியில்) என்.ஹாலாஸ்யம் ஐயர் என்றொரு வக்கீல் இருந்ததாகக் கேள்வி பட்டேன்.\nஅவ்வளவுதான் வேறு யாரையும் கேள்விப்படவில்லை.\nஅதோடு இந்தத் தமிழும் எனக்கு பள்ளியில் ஒரு அங்கீகாரத்தைத் தந்து இருந்தது. . சரி, சொல்ல வந்ததை சொல்லுகிறேன்....\nசுந்தராம்பாள் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவள். அவளின் பேச்சு சொல்லியது, அவளின் தைரியத்தை\nஅதன் பிறகு, பின்னாளில், மற்றொரு சமயத்தில், இரண்டாண்டு கழித்து.\nநான் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து குடிக்க அவளின்\nகிராமத்திற்கு சென்றபோது பார்த்துவிட்டு அவள் அடைந்த\nமகிழ்ச்சியை அளவிடவே முடியாது.. கிராமத்தில் பிறந்து வளர்ந்த\nபெண்களின் அணுகுமுறை, நடத்தை, பாசம் அலாதியானது\nமீண்டும் சொல்ல வந்ததை விட்டு பாதை மாறுகிறேன்.......\nசரி விசயத்திற்கு வருவோம்... வகுப்பறைக்கு பெரும்பாலும் அனைவரும் வந்து விட்டார்கள், வகுப்பாசிரியர் யார் என்ற எதிபார்ப்பில் இருந்தோம். அவர் புது மாணிக்கம். அவரும் வந்து விட்டார்.\n ஆமாம் அவருக்கு முன்பே பழைய மாணிக்கம் என்றொருவர் இருக்கிறார்.\nசற்று நேரத்தில் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர்\nதிரு. ரெங்கராஜன் அவர்கள் ஒரு பெண்ணை அழைத்துக்\nகொண்டு வந்தார். அழகு நிறைந்த அப்பெண் ய���ராக இருக்கும்\nஎன்று சிந்தனையில் இருக்கும் நேரத்தில் வகுப்பாசிரியரும்,\n“ வாங்க சார், உள்ளே வாங்க, நீயும் வாம்மா\nவந்தவர் அந்தப் பெண்ணை வகுப்பில் விட்டுவிட்டுச் சென்று\nவிட்டார். அவளும் வந்து அமர்ந்து கொண்டாள்.\nவருகைப் பதிவேடு எடுத்தார் ஆசிரியர்.\nமாணவிகளை எல்லாம் கூப்பிட்டாச்சு, மாணவர்களையும் கூப்பிட்டாச்சு... ஆனால் அந்தப் புதுப் பெண்ணின் பெயர் இன்னும் கூப்பிடப்பட வில்லை ஒருவழியாக ஆசிரியர் “அனுராதா\nபுதிதாக வந்தவள் செந்தாமரையைப் போன்று அழகாக இருந்தாள்.\nஅவளின் பெயர், மேலும் அவளுக்கு அழகு சேர்த்தது\nஇந்நேரம் நரை தட்டிப் போயிருக்கும்.... அதெல்லாம் பழைய கதை..... என்னது.... அதெல்லாம் பழைய கதை..... என்னது சரி, சரி வடிவதை துடைத்துக் கொள்கிறேன்\nபாடம் ஆரம்பம் ஆனது, முதல் நாள் முதல் வகுப்பு வேகமாகச் சென்றது. வகுப்பு முடியும் முன் ஆசிரியர் ஜோடிப் புறாக்களிடம் வந்தார்\nவகுப்பாசிரியர் புது மாணிக்கம் சென்ற வருடம் எங்களுடைய நீதிபோதனை ஆசிரியர். எங்களை நன்கு அறிந்தவர் அவர்.\n. நானும் எனது நண்பன் பூனைக்கண்ணனும் தான். எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வோம் அதைப் பல நேரம் பார்த்து விட்டு இந்தப் பெயரை எங்களுக்கு வைத்திருந்தார் அவர்.\n எல்லாம் உங்களுக்குப் போட்டியாகதான், புதிதாக இரண்டு பேர் வந்திருக்கிறார்கள்” என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டார்.\n, இன்னொரு ஆள் யார் அதோடு என்ன போட்டி ஒன்றும் புரியாமல் நாங்கள் நுனிவிரல்களால் தலை மயிரின் அடியை வருடிக்கொண்டு அமர்ந்திருந்தோம்.\nஅடுத்ததாக கணக்கு வகுப்பு, சுப்பையா வாத்தியார் வந்தார். இவர்\nசென்ற ஆண்டு வகுப்பு வாத்தியார், இவர் எனக்கு வைத்தப் பெயர் பாலசுப்ரமணியன், காரணம் தெரியாது அப்படிதான் பல\nநேரங்களில் அழைப்பார் நானும்பதில் பேசிவிடுவேன்.\nம்.. சரி, நாம் இன்று பொதுவாக பேசுவோம், என்று வகுப்பை ஆரம்பித்தவர் பேசும்போதுதான், நாங்கள் புரிந்துக் கொண்டோம் அது என்ன போட்டியென்று..\nகிராம பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் பள்ளி\nஇறுதித் தேர்வில் ஒன்றியத்திலே முதல் மாணவனாக வருபவருக்கு\nஆயிரம் ரூபாய் பரிசாக ஒன்றியம் வழங்கும் என்றும், அதற்காகத்தான் புதுக்கோட்டை நகரில் இருந்து, தான் வேலை செய்யும் கிராமப்புற மேல்நிலைப் பள்ளிக்கே தன் மகளை எட்டாம் வகுப்பில் படிக்க கூட்டி\nவந்து விட்டார் AHM என்பதும் எங்களுக்குத் தெளிவானது.\n என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம். இருந்தாலும் ஒரு கை பார்ப்போம் என்றே இருந்தோம். பள்ளி இடைவேளையும் விட்டது. நானும், இளங்கோவும் வேகமாக வெளியில் சென்றோம்,\nஎட்டாம் வகுப்பில் படிக்கும் செல்வ குமாரை பார்ப்பதற்காக.\nஅவனும் எங்களைப் பார்க்க வேகமாக ஓடிவந்தான் கூடவே வேறு ஒரு மாணவனும் வந்தான், செல்வகுமாரும், எங்களுக்கு அவனை அறிமுகப் படுத்தி வைத்தான்.\nஅவன் பெயர் சங்கரநாராயணன், திருக்கோகர்ணத்தில் இருந்து வருகிறான் மேலும் நமது பழைய மாணிக்கம் ஆசிரியரின் மகன் என்பதும் தெரிய வந்தது. ஒருவழியாக அனைத்தும் புரிந்தது.\nஒருபுறம் நான், இளங்கோ, செல்வக்குமார் மறு புறம் அனுராதா, சங்கர நாராயணன் கடுமையான போட்டி.\nபள்ளி காலாண்டு பரீட்சை முடிந்தது, மதிப் பெண்களை பெற்றோம், வழக்கம் போல் எங்கள் அணி முந்தி இருந்தாலும் ஆங்கிலத்தில் அவர்களை ஜெயிக்க முடியவில்லை. என் தமிழ் என்னை முன்னுக்கு கொண்டு வந்து இருந்தும், அந்நிய ஆங்கிலம் என்னை அதல பாதாளத்தில் தள்ளி விடுமோ என்ற பயமும் கூடவே இருந்தது.\nஅரைப் பரீட்சையிலும் இதே நிலைமையா என்றால் இல்லை. நல்லவேளை இம்முறை செல்வகுமார் அடித்து நொறுக்கித் தூள் கிளப்பிவிட்டான். இருந்தும் மற்ற நால்வரும் ஓரிரு மதிப்பெண் வித்தியாசத்திலே இருந்தோம்.\nஅரைப்பரீட்சை விடுமுறை முடிந்து, பள்ளி துவங்கியது, பாடம் ஒருபக்கம் இருக்க எனக்கு வேறொரு வேலையும் காத்திருந்தது.\nஆம், பள்ளி இலக்கிய மன்றப் போட்டிகள் தான் அவை. அரைக்கால் சட்டை போட்ட இலக்கிய மன்றச் செயலாளர். தமிழாசிரியர்கள் எல்லோரும் சேர்ந்து எனக்கு தந்த பெருமையாக அதைக் கருதிக் கொண்டு உற்சாகத்துடன் அடியவன் செய்த பணி அது\nமேல்நிலை படிப்பவர்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் எனக்கு கிடைத்தது. இருந்தும் அதில் எனக்கு பெருமை தந்ததோ இல்லையோ என்னை அப்பதவி சிறுமையான செயல்களில் இருந்து காத்திருந்தது என்பது தான் உண்மை.\nஆம், சிறுவயதிலே வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்குச் சில பொறுப்புகளைத் தந்து அவர்களை மேற்பார்வையில் விட்டால் அவர்களின் மேம்பட்ட திறன், பண்பாடு, ஒழுக்கம் உயர்வடையும். இது என் அனுபவம்.\nஅறிவு என்பது கத்தி. அது அனுபவம் என்னும் உரை கல்லில் உரைபடும் போது இன்னும் கூறாகிறது.\nஇன்றும், சில வீடுகளில் பார்க்கலாம். வீட்டில் முக்கிய விசயங்களைப் பேசும் போது தம்பி நீ வெளியே போய் விளையாடு என்பார்கள். நாம் என்ன செய்கிறோம் என்பதையே பார்த்து வளராத பிள்ளை எப்படிப் பொறுப் புள்ளவனாக வருவான்\n“வருமானத்தை சொன்னால் நம்பிக்கை பிறக்கும்\nகடன்களைச் சொன்னால் பொறுப்பு பிறக்கும்\nசொத்து, பத்துகளை சொன்னால் தைரியம் பிறக்கும்\nநம்பிக்கை, பொறுப்பு, தைரியம் இம்மூன்றும் கொண்ட\nஅன்றும், இன்றும், செட்டியார் வீடுகளில் இந்த வழக்கம் உண்டு எவ்வளவு பெரிய பணக்காரர் ஆனாலும், செட்டியார் மகனை மைத்துனன் கடையிலும், மைத்துனன் மகனைச் செட்டியார் கடையிலும், வேலை பார்க்க வைப்பார்கள். அப்போது தான் அவர்களுக்கு பொறுப்பு வரும் என்று. அதுதான் உண்மையும்கூட\nசிறுவயதில் பொறுப்புகளைக் கொடுத்துக் கண்காணித்தால் அது சிறுவயதிலே வாழ்வின் சரியான பாதையைக் காட்டும்.\nதவிர்க்க முடியாமல் கொஞ்சம் சுயபுராணம்....\nபள்ளியில் பிரபலம், ஊரில் இலக்கியக் கூட்டங்களில் பேசி பிரபலம், சிறு வயதிலே சுக்கிரதிசை நடந்தது எனக்கு. இருந்தும், ஊரறிந்த சிறுவன் நான் என்பதும், என்னை யாரோ கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்ற எனது எண்ணமும், மேடைகளில் பேசும் நான் முதலில் சரியாக நடந்து கொள்ளவேண்டும் என்ற காந்திய எண்ணமும் என்னை இளமைக்கால தவறுகளுக்கு நெருப்பு வேலி போட்டுத் காத்தது எனலாம் .\nமற்றவர்கள் நம்மை அங்கீகரிக்க வேண்டும், கெளரவப் படுத்தவேண்டும் என்றதொரு நினைப்பு என்னுள் மேலோங்கியே இருந்தது\nஇலக்கிய மன்றப் போட்டிகள் இனிதே முடிவுற்றது.\nபள்ளி இறுதித் தேர்வும் வந்தது நாங்கள் அனைவரும் நன்றாகவே செய்து இருந்தோம். ஒன்று இரண்டு வாரத்தில் மதிப்பெண் விபரங்கள் தெரிய வரும் என்றுக் காத்திருந்தோம்.\nமதிப்பெண் பட்டியல் மட்டும் அல்ல அதோடு பெரிய அதிர்ச்சியும் சேர்ந்தே வந்தது.\nகடைசியில் நாங்கள் ஐவரும் வெற்றிப் பட்டியலில் இல்லை, ஜோதி என்றொரு எங்கள் வகுப்பு மாணவி முதலாவதாக வந்து விட்டாள்.\nஅவள் முதலாவதாக வந்ததன் ரகசியம் சில நாட்களில், எங்கள் வீதியில் வசிக்கும் எங்கள் வகுப்பு வரலாறு, புவியியல் ஆசிரியரின் மனைவியின் மூலம் தெரிய வந்தது\nஉள்ளூர் பாண்டியன் வாத்தியார் தனது மகளுக்கு மதிப்பெண்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்து, ஆயிரம் ரூபாயை தட்டிசென்று இருக்கிறார்\nஇந்த ஐவரில் ஏழ்மையானவன் நான். என்னைவிட மிகவும் வறுமையானவன் எனது வீதிக்கு பின் வீதியில் இருப்பவனும், எனது நண்பனுமான செல்வகுமார். அவனுக்குத்தான் இந்த பரிசுத்தொகை கிடைத்திருக்க வேண்டும்.\n நல்ல சாதம், சாம்பார், ரசம், காய்கறிகள், பாயாசம்\nவைத்து நாலு நாளைக்கு அவர்கள் குடும்பமே சாப்பிட்டிருக்கும்.\nதலைக்கு நல்லெண்ணெய் தேய்க்க, ஒரு வழி பிறந்திருக்கும்,\nஅவனது கிழிந்த ஆடைகளுக்கு விடுதலை கொடுத்து புதிய ஆடை\nஅவன் உடம்பில் புதிதாய்ப் பூத்திருக்கும். இதற்கெல்லாம் மேலே ஊர்\nஊராய் சென்று பருத்திப் பால் விற்றுவரும் அவனின் அப்பத்தாவிற்கு\nஒரு நாலு நாளாவது வேலையிலிருந்து ஓய்வு கிடைத்திருக்கும்.\nம்ம்ம்... என்ன செய்வது, சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்காது என்பார்கள் அதைப் போல. சில பணப்பிசாசுகளின் ஓரங்க நாடகத்தின் உச்சக்கட்ட அரங்கேற்றம் அது.\nஇதில், ஒரு வருடம், நகர்புறத்திலிருந்து கிராமத்திற்கு வந்து படித்தவர்களுக்கு அலைச்சல் தான் மிச்சம்.\nஆனால், ஒன்று இப்படித்தான் வாழவேண்டும் என்று நல்லவர்களிடம் மட்டும் அல்ல, இப்படி வாழக் கூடாது என்று, சில மாக்களிடமும் நாம் கற்றுக் கொள்ள முடியும்.\nசரி இவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள்,\nசங்கர நாராயணனும் நானும் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஒரே கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தோம். ஒரே தட்டில் சாப்பிடும் அளவிற்கு நெருங்கிய நண்பர்களானோம், அவன் இப்போது சென்னையில் இருக்கிறான்.\nஜோதி (இடைநிலை ஆசிரியை) கணவனின் துரோகத்தால் தற்கொலை செய்து கொண்டாளாம்.\nநான், இளங்கோ, செல்வகுமார், மூவரும் இங்கே சிங்கப்பூரில் நல்ல நிலையில் உள்ளோம் என்பது மகிழ்ச்சியான செய்தி.\nஉங்கள் பொறுமையை சோதிக்காமல், கடைசியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்....\nஎனக்கு, ஏதோ கொஞ்சம் எழுத்தும் பேச்சும் வரும்.... ஆனால் செல்வகுமார் எழுதும் கவிதை அவனோடு கை கோர்த்து நிற்கும். ஒரே ஒரு உதாரணம், நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது செல்வகுமார்\n\"கண்டபல பூநாடி காவடைந்த வண்டே - நீ\nஉண்டபல பூவின் சுண்ணப் பொடியினும்\nதாயன்பினும் மேலாகச் சுவைத்தது எதுவோ\nகவிதை வடிக்க, வீட்டில் சோறு வடிக்க வழியிருக்கக் கூடாது.\nகலைவாணி எங்களது வாழ்வில் முழுமையாக வியாபித்து வி���்டதால் லக்ஷ்மிக்கு அப்போது இடமில்லாமல் போய்விட்டது\nலக்ஷ்மி இப்போது அருளிவிட்டாள் லக்ஷ்மி தனியாக அல்ல அன்னை சக்தியையும் அழைத்து வந்து விட்டாள்.. முப்பெரும் தேவிகளும்\nஆலாசியம் கோவிந்தசாமியின் எழ்ல்மிகு தோற்றம்\nஇந்த ஆக்கத்தைப் படித்தவர்கள், பிடித்திருந்தால், பின்னூட்டத்தில் ஒருவரி அதைப்பற்றிச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள். உங்களின் பாராட்டுக்கள்தான் எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:18 AM 38 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, ஞாயிறு மலர்\n மாப்பிள்ளைக்கா அல்லது மாப்பிள்ளைத் தோழனுக்கா\n மாப்பிள்ளைக்கா அல்லது மாப்பிள்ளைத் தோழனுக்கா\nகேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 10\nஉங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்\nநாஸ்டர்டாமஸைப் பற்றி 1999 வருடத்திற்கு முன்னர் படித்தது ஐயா. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள தமிழ் மன்றத்தில் கேட்டது ஐயா. முற்கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் தோன்றும் ஒருவர் உலகையே ஒரு மதம் ஆக்கும் நபர் ஒருவர் வருவார். அதன் பின்னர் குறிப்பாக இந்தியாவும் அதன் பக்கத்துக்கு நாடும் மிகவும் சிறப்பாக விளங்கும் என்பது மேற்கண்ட கூற்று உண்மையானால் நமது நாடும் மற்றும் இந்து மதம் தானே சிறந்து விளங்கும் ஐயா\nமதத்தைப் பற்றி இப்போது எழுதினால் பலருக்கும் மதம் பிடித்துவிடும். அதைப் பிறகு பார்ப்போம். இந்தியா உலகையே ஆளப்போவது என்னவோ உண்மை\nஅதை இன்று சொன்னால், மக்கள் நம்ப மாட்டார்கள்.\nவயதானவர்களுக்கு (50 வயதிற்கு மேல் - 70 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு): விலைவாசி உயர்வு. சொன்னது கேட்காத மனைவி, மற்றும் பிள்ளைகளை வழிக்குக்கொண்டு வருவது.\nஇளசுகளுக்கு: (18 -25 வயதுக்காரர்கள்) பல்சர் மோட்டார் சைக்கிள், பஃபிற்கு அழைத்துச் செல்ல வயசிலும் தோற்றத்திலும் தமன்னாவை ஒத்த தோழி அதாவது அது போன்ற தோழி\nநடுத்தர வயதுக்காரர்களுக்கு (26 வயதிற்கு மேல் 49 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு):: இப்போது இருக்கும் வேலையை உதறிவிட்டு, அதிக சம்பளம் வரும் வேலைக்குத் தாவிச் செல்வது. 2,000 சதுர அடியில் சொந்த வீடு வாங்குவது. வாங்கியிருந்தால் மேலும் ஒரு வீடு பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வாங்குவது.\nஎழுபது வயதிற்கு மேற்பட்ட பெரிசுகளுக்கு: காலையில் மலச் சிக்கல். இரவில் மனச் சிக்கல் (மருந்து உண்டா (நஹீ ��ை\nநாஸ்ட்ரடாமஸ் நிறைய நம்பிக்கை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். மூன்று கடல் சூழ்ந்த நாட்டில், தோன்றும் ஒரு அவதாரபுருசன் 21ஆம் நூற்றாண்டில் உலகையே ஆள்வான் என்று எழுதிவைத்துள்ளார். இந்தியாவின் விரிவடையப்போகும் எல்லைகள் பற்றியும், பாகிஸ்தான் பற்றியும், காஷ்மீர் பிரச்சினை பற்றியும் நிறைய எழுதியுள்ளார். அவை பற்றிய செய்திகள், புத்தகங்கள், பேப்பர் க்ளிப்பிங்குகள் என்னுடைய சேகரிப்பில் உள்ளன. அதை எல்லாம் பதிவில் கொடுத்துப் புயலைக் கிளப்ப விருப்பமில்லை. நேரம் வரும்பொது அவற்றைத் தருகிறேன்.\nநீங்கள் கேட்டதால் மாதிரிக்கு ஒன்றே ஒன்றை மட்டும் இன்று பதிவிட்டுள்ளேன். பார்த்துத் தெரிந்துகொள்ளூங்கள்\nஇது 24 ஆண்டுகளுக்கு முன்னால் Probe India என்னும் மாத இதழில் வந்த கட்டுரை ஒன்றின் பகுதியாகும்\nபடங்களின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால், படங்கள் பெரிதாகத் தெரியும்.\nமூன்று வருடங்களுக்கு முன்பு ESPஐ பற்றி எழுதிய பதிவுகள்\nமூன்று வருடங்களுக்கு முன்பு நாஸ்ட்ரடாமஸைப் பற்றி எழுதிய பதிவுகள்\nதங்களின் வகுப்பறையில் வெளியில் நின்று படிப்பவன்.//////\n நம் வகுப்பறையின் வெளியில் நின்று கொண்டிருப்பவர்களை உள்ளே தள்ளிக்கொண்டு வந்து உட்காரவை)\nசுமார் 15 வருடங்களுக்கு முன்பு நெல்லை வந்த எனது குருதேவரிடம் ஒரு இலங்கை அடியார் ஞான உபதேசம் பற்றி சாங்கோபாங்கமாக சொல்லி அருள வேண்டும் என்று கேட்டார் .. அழைத்து வந்தவர் மதுரை அன்பர் குருதேவர் (காசி வாசி ஆடூர் ஸ்ரீ வைத்தியநாத சிவாசாரியார் ) சற்று சிந்தித்து விட்டு... தனிமையில்....ஞானம் எவ்வாறானது என்பது பற்றி விளக்கி கூறினார்கள் .. என்ன கூறினார்கள் என்பது எங்களுக்கு தெரியாது . குருதேவர் (காசி வாசி ஆடூர் ஸ்ரீ வைத்தியநாத சிவாசாரியார் ) சற்று சிந்தித்து விட்டு... தனிமையில்....ஞானம் எவ்வாறானது என்பது பற்றி விளக்கி கூறினார்கள் .. என்ன கூறினார்கள் என்பது எங்களுக்கு தெரியாது .( குருவுக்கும் சிஷ்யனுக்கும் உள்ள ரகசியம் )அடியாரும் கண்ணீர் ததும்ப கேட்டிருந்து மதுரை திரும்பினார் .சின்னாட்கள் கழித்து குருதேவர் மீண்டும் நெல்லை வந்தபோது அந்த இலங்கை அன்பரை பற்றி கேட்டார்கள் .. அடியார் மதுரையில் ஒரு வாரத்திலே காலமாகி விட்டார்கள் என்று கூறினார்கள் .குருதேவர் கூறிய வார்த்தை( குருவுக்கும் ச���ஷ்யனுக்கும் உள்ள ரகசியம் )அடியாரும் கண்ணீர் ததும்ப கேட்டிருந்து மதுரை திரும்பினார் .சின்னாட்கள் கழித்து குருதேவர் மீண்டும் நெல்லை வந்தபோது அந்த இலங்கை அன்பரை பற்றி கேட்டார்கள் .. அடியார் மதுரையில் ஒரு வாரத்திலே காலமாகி விட்டார்கள் என்று கூறினார்கள் .குருதேவர் கூறிய வார்த்தை “அந்த ஜீவன் முக்தியடைய உபதேசம் செய் என்று எனக்கு இறைவன் அருள் பாலிதிருக்கிறார் “அந்த ஜீவன் முக்தியடைய உபதேசம் செய் என்று எனக்கு இறைவன் அருள் பாலிதிருக்கிறார்” என்ன இறைவனின் திரு விளையாடல்.” என்ன இறைவனின் திரு விளையாடல்.\n :- இது போன்ற ஞான உபதேசம் ஒருவருக்கு எந்த மாதிரியான கிரக அமைப்பு இருந்தால் கிடைக்கும் எந்த திசை. எந்த புக்தியல் அருள் கிடைக்கும் சாதரணாமாக பெரும்பாலானவர்களுக்கு சமய தீட்சை, விஷேட தீட்சை , சிவ பூஜை, ஆச்சாரிய அபிஷேகம், சந்நியாசம் (நிர்வாண தீட்சை என்றும் சொல்வார்கள் முற்றும் துறந்த நிலை.. (not nude ) (இங்குதான் இல்லறத்தானுக்கு ஞான உபதேசம்) உபதேசத்தில் இன்னும் விளக்கங்கள் உண்டு பின்னர் பார்க்கலாம் சாதரணாமாக பெரும்பாலானவர்களுக்கு சமய தீட்சை, விஷேட தீட்சை , சிவ பூஜை, ஆச்சாரிய அபிஷேகம், சந்நியாசம் (நிர்வாண தீட்சை என்றும் சொல்வார்கள் முற்றும் துறந்த நிலை.. (not nude ) (இங்குதான் இல்லறத்தானுக்கு ஞான உபதேசம்) உபதேசத்தில் இன்னும் விளக்கங்கள் உண்டு பின்னர் பார்க்கலாம் \nஇன்னும் விளக்கங்கள் உண்டு பின்னர் பார்க்கலாம் .. என்று கூறிவிட்டு, அடுத்த வரியிலேயே “தயவு செய்து விளக்கலாமா.. என்று கூறிவிட்டு, அடுத்த வரியிலேயே “தயவு செய்து விளக்கலாமா” என்று என்னைக் கேட்கிறீர்களே” என்று என்னைக் கேட்கிறீர்களே என்ன நியாயம் உங்களுக்குத் தெரிந்ததை நான் எப்படி விளக்க முடியும் இதற்கு நீங்கள் என்னை இரண்டு அடி அடித்திருக்கலாம்:-)))))\nலட்சத்தில் ஒருவர் நீங்கள் சொல்லும் ஞான உபதேசம் கேட்கும்\nமன நிலைக்கு வரலாம். கேது தசையில் அவ்வாறான நிலைமை\nஏற்பட வாய்ப்பு உண்டு. இல்வாழ்க்கை போதும் என்கின்ற மன\nநிலைமை வேண்டும். எட்டாம் வீட்டிலும், பன்னிரெண்டாம்\nவீட்டிலும் ஒன்றிற்கு மேற்பட்ட தீயசக்தி இருக்கும் ஜாதகனுக்கு\nஎங்கள் பகுதியில், குன்றக்குடிக்கு அருகில் பாதரக்குடி என்னும் ஊரில் குரு ஒருவர் இருக்கிறார். விருப்பம் உள்ளவர்கள், அவரிடம் ��ென்று உபதேசம் கேட்டுக் கொள்வார்கள். உபதேசம் கேட்ட பிறகு, அதைக் கடைப் பிடிக்க வேண்டும்.\nபொகிற வழிக்குப் புண்ணியம் என்று பலர் உபதேசம் கேட்டுக் கொள்வார்கள்.\nதினமும் காலையிலும் மாலையிலும் குளித்து, உடலைச் சுத்தம் செய்து கொண்டு சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். சிவமந்திரத்தை 108 முறைகள் கவனத்தோடு இரண்டு வேளையும் உச்சரிக்க வேண்டும். எனக்கு அதற்கெல்லாம் பொறுமை இல்லை. நேரமும் இல்லை அத்துடன் போகிற வழிக்கு பழநிஅப்பன் துணைக்கு வருவான் என்னும் அசாத்திய நம்பிக்கை எனக்கு உண்டு. ஆகவே அதைக் கேட்டுக் கொள்ளவும் இல்லை\nஇது மட்டுமே - அதாவது இந்த அளவு மட்டுமே என்னுடைய உபதேச அறிவு.\nநீங்கள் குறிப்பிட்டுள்ள சமய தீட்சை, விஷேட தீட்சை, சிவ பூஜை, ஆச்சாரிய அபிஷேகம், சந்நியாசம் (நிர்வாண தீட்சை என்றும் சொல்வார்கள் முற்றும் துறந்த நிலை.. (not nude ) எல்லாம் என்னுடைய எல்லைக்கு அப்பாற்பட்ட மேட்டர்கள். அவை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.\nபுலவுசாதம், புளியோதரை, அப்பளம், தயிர்சாதம், ஊறுகாய், தமன்னா,\n“அடடா மழைடா அடைமழைடா பாடல்,” வலைப் பதிவு, சிறுகதைகள், மனவளக்கட்டுரைகள், ஜோதிடம், பின்னூட்டம் என்று இப்போது உள்ள வாழ்க்கைக்கு ஒரு முடிவு கட்டிவிட்டால், நீங்கள் சொல்லும் உலகத்தை எட்டிப் பார்க்கலாம். அதற்குப் பழநிஅப்பன் அனுமதி கொடுக்க வேண்டும். கொடுத்தால் பார்க்கிறேன். தெரிந்தால் பிறகு சொல்கிறேன். இப்போதைக்கு நோ சான்ஸ். மன்னிக்கவும் நண்பரே\n1. ராசிக்கட்டத்தில் பனிரெண்டாம் வீடு ரிஷபம் அம்சத்தில் ரிஷபத்தில் சந்திரனும் ராகுவும் நீசபங்கம் இந்த அமைப்பு சந்திரனுக்குவலிமையைத் தருமாஅல்லது ராகுவுக்கா மேலும் அந்த இடம் விரையஸ்தானமாக இருப்பதால் விரையத்தை அதிகப்படுத்துமா \nவலிமை யாருக்குக் கிடைக்கும் ரிஷபத்தில் உச்சம் பெற்ற சந்திரனுக்கா அல்லது சந்திரனின் தோழனாக - நீச பங்கத்திற்குக் காரணமான ராகுவிற்கா ராகு அங்கே நீசம்தான். விரைய ஸ்தானம் என்பதால் வரதட்சனை வராமல் போகாது.மாலை கிடைக்காமல் போகாது. யோகத்தின் பலன் கிடைக்கும். குறைவாகக் கிடைக்கும். (எவ்வளவு குறையும் என்று அடுத்த சந்தேகத்தைக் கேட்காதீர்கள்)\n2. அனுஷம் முதலான சில நட்சத்திரங்களுக்கு திருமணப் பொருத்தம் தேவையில்லை என்று ஜோதிடர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவை எந்தெந்த நட்சத்திரங்கள்\nமதுரையில் நடந்த அடிதடி சண்டைக்கு, திருச்சிக்கு வந்து போலீஸில் புகார் கொடுத்தால் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். புகாரை நீங்கள் மதுரையில்தான் கொடுக்க வேண்டும்.\nஅதைப்போல அனுஷம் முதலான சில நட்சத்திரங்களுக்கு திருமணப் பொருத்தம் தேவையில்லை என்று ஜோதிடர்கள் சொல்லக் கேட்டதை, நீங்கள் கேட்ட இடத்திலேயே தெளிவு படுத்திக் கொள்வதுதான் நல்லது.\nஅது பற்றி எனக்கு தெரியாது. நான் கேள்விப்படவில்லை\nமுன்பே குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். நீங்கள் பழைய பாடங்களை வரிசையாகப் படித்திருந்தால் உங்கள் கண்ணில் பட்டிருக்கும். இப்போது அதைத தேடி எடுப்பது சற்றுச் சிரமம். ஆகவே உங்களுக்காக அதை மீண்டும் கொடுத்துள்ளேன்: கீழே உள்ளது.\nவாத்தியார் வெளியூர்ப் பயணம். இரண்டு நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை அடுத்த வகுப்பு 23.8.2010 திங்களன்று. இடையில் ஞாயிறன்று வழக்கம்போல வாரமலர் உண்டு. வாரமலரை அலங்கரிக்கப்போவது யார்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:33 AM 45 கருத்துரைகள்\nப்ளெண்டிங் என்றால் என்னவென்று தெரியுமல்லவா\nஎல்லா வேலைகளுக்கும் லாயக்கானவன் எவன்\nநகைச்சுவை: பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுவான்\nவணங்கிடும் கைகளின் வடிவம் எதைப்போல் இருக்கிறது\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\nவேகப்பந்து வீச்சாளர் எதை மட்டும் பார்ப்பார்\nகுழந்தைப் பேறுக்கு அதி முக்கியமானது எது\nஆயிரம் ரூபாய் யாருக்குக் கிடைத்தது\n மாப்பிள்ளைக்கா அல்லது மாப்பிள்ளைத் ...\nமண்டபத்தில் ‘அதையும்’ எழுதிக் கொடுப்பார்களா\nமெத்த இன்பம் எப்போது சேரும்\nShort story : “உண்மையிலேயே பெண் எதை வேண்டும் என்பா...\nஊறுகாய் எப்படி முழு உணவு ஆகும்\nsafe modeல் காதலிப்பது எப்படி\nஅது ஒரு தனி அரசாங்கம்\nவாழைப்பழத்தை இலவசமாகத் தந்தால் போதுமா\nசைடு டிஷ் இல்லாமல் சாப்பிட முடியாதா\nதன்னை அடித்தவனை என்ன செய்தார் ஆசிரியர்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/16058/", "date_download": "2020-08-05T04:58:29Z", "digest": "sha1:VM3PRSKZ5CODHUV4K4MA5VWHITUWED3O", "length": 9796, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ஒரு மாதத்திற்குள் குற்றபகிர்வு பத்திரம் மன்றில் சமர்ப்பிக்கப்படும். – மா. இளஞ்செழியன். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ஒரு மாதத்திற்குள் குற்றபகிர்வு பத்திரம் மன்றில் சமர்ப்பிக்கப்படும். – மா. இளஞ்செழியன்.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் விசாரணைகள் முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும் விரைவில் நீதிமன்றில் குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்படும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.\nமாணவி கொலை வழக்கின் பத்தாவது சந்தேக நபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் என்பரவது விளக்கமறியல் காலம் ஒரு வருடம் ஆகிவிட்டதானால் மேலும் இரண்டு மாதங்களுக்கு விளக்கமறியல் காலத்தை நீடிக்கும் முகமாக இன்றைய தினம் மேல் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையின் போதே நீதிபதி அவ்வாறு உத்தரவு இட்டார்.\nTagsஒரு மாதத்திற்குள் குற்றபகிர்வு பத்திரம் கொலை புங்குடுதீவு மாணவி மா.இளஞ்செழியன் வழக்கு விளக்கமறியல்\nஇலங்��ை • பிரதான செய்திகள் • மலையகம்\nபொது தேர்தலுக்கான வாக்களிப்பு – நுவரெலியா மாவட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமலையக பெண்களின் வாழ்க்கை போராட்டம் – சகாயராஜா புஸ்பலதா..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் அமைதியான முறையில் தேர்தல் ஆரம்பம்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nநீதவான் ஒருவர் பணி நீக்கப்பட்டுள்ளார்.\nதமிழர்கள் வெட்ட வெட்டத் தழைக்கின்ற வாழைமரம். – சி.வி.\nபொது தேர்தலுக்கான வாக்களிப்பு – நுவரெலியா மாவட்டம் August 5, 2020\nமலையக பெண்களின் வாழ்க்கை போராட்டம் – சகாயராஜா புஸ்பலதா.. August 5, 2020\nமன்னாரில் அமைதியான முறையில் தேர்தல் ஆரம்பம். August 5, 2020\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/216833/news/216833.html", "date_download": "2020-08-05T05:15:21Z", "digest": "sha1:WPK5J5WLBPGXQ3CSYOBO2IKB6LIKT73K", "length": 26853, "nlines": 113, "source_domain": "www.nitharsanam.net", "title": "லைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநம்மில் பலரின் லைஃப் ஸ்டைல் இப்படித்தான் இருக்கிறது… ஆண், பெண் இருவரும் வேலைக்குச் சென்ற பின்னரே திருமணம் செய்து கொள்கின்றனர். அதிலும் நன்கு செட்டிலான பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று இன்னும் அதை முடிந்தவரைத் தள்ளிப் போடுகிறார்கள்.\nதிருமணத்துக்காக எடுக்கும் விடுப்பு, திருமணத்துக்கு முன்னரே காலியாகிவிடும். திருமணத்தை நல்லபடியாக முடிக்க வேண்டுமே என்ற டென்ஷன் இருவருக்கும் அந்த நேரத்தில் அலைக்கழிக்கும். திருமணம் முடிந்தபிறகு முதலிரவு அன்று ‘அப்பாடா’ என்று தளர்வான மனநிலை ஏற்பட்டு நிம்மதியான தூக்கத்தை உடல் விரும்பும்.\nஅடுத்த சில நாட்களில் வழக்கமான வேலைகள் தொற்றிக் கொள்ள… அலுவலக வேலை, வீட்டு வேலைகள் முடிந்து குளித்து இரவு 11 மணிக்கு படுக்கை அறையின் கதவைத் தாளிடும் போது இருவரையும் அயற்சி அல்லல் படுத்தும். இத்தனை நெருக்கடிகளையும் தாண்டித்தான் காதலும், காமமும் போட்டி போட்டுக் கொண்டு மன்மதக் கொண்டாட்டத்தை நடத்தி வைக்கிறது.\nநேரமின்மை, வேலைக்கான அழுத்தங்கள், நிதிச் சிக்கல்கள் என எதுவெல்லாம் காமத்தின் ஊற்றுக்கண்களை உலரச் செய்யும் என்று யோசிக்க முடியாது. அலுவலக அறை வழியே மழை பார்க்கும்போது… இந்த மழைப் பொழுதில் அவன் மார்பில் சாய்ந்து ஒவ்வொரு தூறலாய் எண்ணிட முடியவில்லையே என அவள் ஏங்குவாள். நண்பனுடன் மாலைத் தேநீர் பருகிடும் வேளையில் அந்திப் பொழுதின் மேற்கு வானம் பார்த்து அவள் கூந்தலை விரல்களால் வருடியபடி நிறம் மாறும், உருமாறும் மேகங்கள் பார்த்தப்படி அவளைச் சீண்டி விளையாட முடியவில்லையே என்று அவன் ஏங்குவான்.\nஇப்படியான ஏக்கங்கள் ஒரு குறுந்தகவலின் கவிதையில் முற்றுப் பெற்றுவிடும். இப்படி வேலை, குழந்தை, குடும்பப் பொறுப்புகள் எல்லாம் நம்மை கால்ப்பந்தாய் உதைத்து விளையாடும். வகிடெடுக்கும்போது எட்டிப் பார்க்கும் நரை முடி, நமக்கும் வயதாகிறது என்று உணர்த்தும். நம் வாழ்வை நமக்குப் பிடித்த மாதிரி வாழ்ந்திருக்கிறோமா என்று கேள்வியெழுப்பும்.\nஆணும் பெண்ணும் திருமணத்தில் இணைவதன் இயற்கைத் தேவை காமம் கொண்டாடுதலும் இனப்பெருக்கமுமே சொந்த வீடு கட்டுவது, கார் வாங்குவது, பேங்க் பேலன்ஸ் ஏற்றுவது எல்லாம் இரண்டாம் பட்சத் தேவைகளே. ஆனால், இவையெல்லாம் சேர்ந்து காமத்துக்கான மனநிலையைக் கொன்று விடுகிறது என்கிறார் இயற்கை மருத்துவரான நிவேதனா. திருமணமான புதிதில் இருந்து ஆயுளின் அந்திவரை காமம் கொண்டாட ஆரோக்கியமான லைஃப் ஸ்டைலைப் பின்பற்ற ஆலோசனை தருகிறார்.\nஎந்த ஓர் உறவும் வாழ்க்கை முழுவதும் இனித்திட அதற்கான அடிப்படை நியதிகளைப் பின்பற்ற வேண்டும். நமது வாழ்க்கைத்துணைக்கு அளிக்கக் கூடிய மிகப்பெரிய பரிசு தாம்பத்யரீதியாக ஒழுக்கமாக இருப்பதுதான்.\nதிருமணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்வது பல வழிகளிலும் ஆரோக்கியமானதல்ல. திருமணம் வரை காமத்துக்காகக் காத்திருப்பது கணவன் – மனைவி உறவை மேலும் தித்திக்கவே செய்யும். திருமணத்துக்கு முன்பாக லிவ்விங் டுகெதர் முறையில் செக்ஸ் வைத்துக் கொள்வது கண்டிப்பாக திருமண உறவை பாதிக்கும். வெளியில் யாரிடமும் சொல்லாவிட்டாலும் அது ஒரு குற்ற உணர்வை ஒருவருக்குள் உண்டாக்கும். எனவே, ஆண் – பெண் இருவரும் இது போன்ற உறவைத் தவிர்ப்பது நல்லது.\nஇன்றைய கணவன், மனைவி திருமணமான புதிதில் தனது நட்பு வட்டங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் திருமணத்துக்குப் பின் அந்த நட்பு வட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது, எதிர்பாலினத்தவருடன் நட்பு காரணத்துக்காகக் கூட நெருக்கமாக இருப்பது வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் மன வேறுபாட்டை உண்டாக்கும்.\nஇதுவே பின்னாளில் கணவன்-மனைவி உறவில் சந்தேகத்துக்கான விதையாக மாறி விஸ்வரூபமெடுக்கும். இதனால் கணவன் மனைவி உறவில் அவரவர் பிரைவஸியை அனுமதிப்பதோடு சந்தேகத்துக்கு இடமின்றியும் நடந்து கொள்ள வேண்டும்.\nதவறான பழக்கங்களிலிருந்து வெளிவர வேண்டும்\nஆண் – பெண் இருவருமே திருமணத்துக்கு முன்பாக தங்களுக்கு செக்ஸுவலாக அல்லது வேறு கெட்ட பழக்கங்கள் இருப்பின் கைவிட வேண்டும். குறிப்பாக பெண்கள் புகையிலைப் பழக்கம் இருப்பின் கைவிடுவது அவசியம். ஆண்கள் மது, போதைப் பழக்கங்கள் இருப்பின் திருமணத்துக்குப் பின் இது போன்ற பழக்கங்களைக் கைவிடுவது மிக மிக முக்கியம்.\nஏனென்றால் தாம்பத்ய உறவு, குழந்தைப் பிறப்பு இரண்டிலும் பாதிப்பை ஏற்ப��ுத்தும். பெண்கள் ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால் கைவிட வேண்டும். சுய மருத்துவம் செய்து கொள்வதும் நல்லதல்ல. இதுபோன்ற தவறான பழக்கங்களைத் திருமணத்துக்குப் பின்பும் கடைபிடித்தால் தாம்பத்ய உறவில் நீடித்த இன்பம் மற்றும் உச்ச நிலையை அடைவது தடைபடும்.\nதாம்பத்யம் என்பது இரண்டு உடல்கள் இயங்குவது மட்டுமல்ல. அதற்கு மனமும் அன்பால் இணைந்து இன்புற வேண்டும். பரஸ்பரம் புரிதல் மற்றும் தன்னவளை/ தன்னவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற உந்துதல் இருவருக்குமே வேண்டும். இதற்கு உடல் மனம் இரண்டும் ஃபிட்டாக இருப்பது அவசியம். உடலளவில் ஆரோக்கியமாக இருப்பது நம்பிக்கை தரும்.\nதாம்பத்ய நேரத்தில் உண்டாகும் பதற்றத்தைக் குறைக்கும். தாம்பத்ய உறவின்போது நீண்ட நேரம் விளையாட உடலால் உறவாடவும் மூச்சுப்பயிற்சி உதவும். இதனால் திருமணத்துக்கு ஆறு மாதத்துக்கு முன்பிருந்தே எளிய யோகா பயிற்சிகள் செய்வது அவசியம்.\nஇன்றைய பணிச் சூழலில் அதிக நேரம் கைப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை மடியில் வைத்துப் பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும். மேலும் இவற்றைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க வேண்டும்.\nஇணை அருகில் இருக்கும்போது முடிந்தவரை செல்போனை விட்டுத் தள்ளியிருக்கலாம். செல்போனை இடுப்புப் பகுதி மற்றும் இதயத்துக்கு அருகில் வைப்பதைத் தவிர்க்கலாம். ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான உடைகளுக்கு பதிலாக காட்டன் உடைகள் அதிகம் பயன்படுத்தலாம். இரவு தூங்கச் செல்வதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பே செல்போன் பயன்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். தாம்பத்ய நேரத்தை உங்களுக்கானதாக மாற்றிக் கொள்ள இவைகளை நிச்சயம் பின்பற்றுங்கள்.\nகுடும்பத்தில் நிலவும் நிதிச்சிக்கல் மற்றும் கடன் சுமைகளும் உங்களது ரொமான்ஸை பாதிக்கும். வருவாய்க்கு மீறிய செலவுகள் மற்றும் கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சிப்பூர்வமாக அணுகக் கூடாது. கணவன் மனைவிக்குள் முடிந்தளவு கருத்து வேறுபாடுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். தனது விருப்பத்துக்காக மற்றவரை வற்புறுத்த வேண்டாம். அவரவர் விருப்பங்களை அனுமதிப்பதும் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுப்பதும் காதலை பலப்படுத்தும்.\nகாதலைக் கொண்டாட உடலுக்குப் போதிய ஓய்வு தேவைப்படுகிறது. தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம். இரவு நீண்ட நேரம் தூங்காமல் போனில் சாட் செய்வது காதலுக்கான, காமத்துக்கான ஏக்கத்தைக் குறைக்கும். மேலும் ஆழ்ந்த தூக்கம் இன்றி தூங்கவே சிரமப்படும் நிலைக்கும் தள்ளும். காலையில் 5 முதல் 6 மணிக்குள் எழுந்திருக்க வேண்டும்.\nஅதிகாலை வேளையில் இருவருமாக சிறு உடற்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகள் செய்வது அவர்களுக்குள்ளான புரிதலை மேம்படுத்தும். தாம்பத்யப் பொழுதுகளில் பேரின்பம் கொண்டாடுவதற்கான மனநிலையை உருவாக்கும். விடுமுறை நாட்களுக்கு வேலையை சேர்த்து வைக்காமல் ஓய்வாக வைத்துக் கொள்வதும் காமம் கொண்டாடுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும்.\nஉங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது ஃப்ரெஷ்ஷாக உணர வைக்கும். குளித்த பிறகு பாடி க்ரீம் பயன்படுத்துவதும் தாம்பத்ய நேரத்தில் மகிழ்வை அதிகரிக்கச் செய்யும். பிறப்பு உறுப்புகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் முழுவதும் மஞ்சள் பூசிக் குளிப்பதும் கிருமி நாசினியாகப் பயன்படும். குளித்த பின் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்யலாம்.\nமஞ்சள், ஊறவைத்து அரைத்த பாதாம், பால் மூன்றையும் பேஸ்ட் போலச் செய்து உடல் முழுவதும் தேய்த்து ஊறவைத்துக் குளிக்கலாம். வாரம் ஒரு முறை இது போல செய்வது உடலுக்குப் பொலிவூட்டும். தன்னுடலை அழகாகப் பராமரிப்பதும் இருவருக்கும் இடையிலான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்யும். தாம்பத்ய நேரத்தை மேலும் அழகாக்கும்.\nவாரம் இருமுறை எண்ணெய்க் குளியல் உடல் வெப்பம் குறைக்கும். ஆண்கள் நல்லெண்ணெயும், பெண்கள் தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம். இதனால் டென்ஷன் குறைந்து ஹார்மோன் செயல்பாடு அதிகரிக்கும். வாய் சுகாதாரத்தைப் பாதுகாக்க நல்லெண்ணெயால் வாய் கொப்பளிப்பதும் பலன் தரும். இதனால் பற்கள் ஆரோக்கியம் காக்கப்படுவதுடன் வாய் துர்நாற்றப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். இவற்றை உங்களது லைஃப் ஸ்டைலாக மாற்றிக் கொள்வதன் மூலம் கலவியல் இன்பத்தின் உச்சம் தொடலாம்.\nஇறைச்சி உணவுகள், மீன் எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட், ஜிங்க் ஆகியவை சரும மினுமினுப்பு மற்றும் தசைப்பகுதி வலிமையடையவும் உதவுகிறது. புரதம் அதிகம் உள்ள உணவுகள், பால், மசித்த வாழைப்பழம் கொண்ட ஹெல்த் ட்ரிங்க் ஒன்றைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.\nகாய்கறி சூப், வெவ்வேறு பழங்களை பாலுடன் மிக்ஸ் செய்து ஜூஸாக எடுத்துக் கொள்வதும் நல்லது. ஆண்களுக்கு பீட்ரூட் ஜூஸ் அவ்வப்பொழுது அவசியம். இது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. பூசணிக்காயில் ஜிங்க் அதிகம் உள்ளது. இதையும் ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம். தாம்பத்ய நேரத்தில் ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையை மேம்படுத்த இந்த உணவுத்திட்டம் உதவும்.\nநமக்குத்தான் திருமணமாகிவிட்டதே என்பதை காதலுக்கான அணையாக உணர வேண்டாம். திகட்டத் திகட்டக் காதலிக்கத்தான் திருமணமே. இருவருக்கும் இடையிலான பிணைப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் அன்பை வெளிப்படுத்துங்கள்.\nபாஸிட்டிவ் விஷயங்களைப் பாராட்டுங்கள். செல்லப் பெயர் வைத்து அழைப்பதும் நெருக்கத்தை அதிகரிக்கும். வேறு யாருக்காவும் உங்களது தனிமை நேரங்களைத் தியாகம் செய்யாதீர்கள். அன்பு மிகும் வேளைகளை உருவாக்குங்கள். உங்களது கடிகாரத்தில் காதலுக்கான, காமத்துக்கான நேரங்கள் மிச்சமிருக்கும். கொண்டாடுங்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஅல்சரை தடுக்கும் பனை மரத்தின் இள நுங்கு\nதமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளால் வெற்றியீட்டி ‘கிழக்கை காப்பேன்’\nதமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் \nRafale வைத்து சீனாவை அதிர வைக்கலாம்- முன்னாள் அதிகாரி தகவல்\nAyodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா\nஉலகின் ஒட்டு மொத்த மர்மமும் மறைந்திருக்கும் ஒரே இடம் \nலெபனான் தலைநகர் பெய்ரூட் தலை நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.\nபீர்க்கங்காய் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/02/vijay-in-my-direction-jayam-raja.html", "date_download": "2020-08-05T05:06:52Z", "digest": "sha1:TJXXE6FYGVOHNRB5NTC74ZKFXGL6RKW5", "length": 10941, "nlines": 92, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஜெயம் ராஜா - விஜய்யை இயக்குகிறேன் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > ஜெயம் ராஜா - விஜய்யை இயக்குகிறேன்\n> ஜெயம் ராஜா - விஜய்யை இயக்குகிறேன்\nவிஜய்யின் 50வது படமான சுறா வேகமாக தயாராகி வருகிறது. ரா‌ஜ்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். மணிசர்மா இசையமைக்க தமன்னா விஜய்யின் ஜோடி. ஏகாம்பரம் கேமரா.\nசுறாவுக்குப் பிறகு விஜய் யார் படத்தில் நடிப்பார் இந்தக் கேள்விக்குப் பதிலாக மூன்று பெயர்களை முன் வைத்தனர். ஒருவர் ஜெயம் ராஜா. இவர் விஜய்யிடம் கதை சொல்லி ஏற்கனவே ஒப்புதல் வாங்கியிருந்தார். ஆஸ்கர் பிலிம்ஸ் ஜெயம் ராஜா இயக்கும் படத்தை தயா‌ரிப்பதாக ஒப்பந்தம்.\nஇன்னொருவர் மலையாள இயக்குனர் சித்திக். தனது பாடிகார்ட் படத்தின் கதையை விஜய்யிடம் சொல்லி இவரும் ஏற்கனவே ஒப்புதல் வாங்கியிருந்தார்.\nமூன்றாவது லிங்குசாமி. விஜய்க்கு கதை தயார் செய்து வைத்திருப்பதாக ஓபனாகவே அறிவித்திருந்தார்.\nஇந்த மூவ‌ரில் முந்திக் கொண்டவர் சித்திக் என்கிறார்கள். மலையாளத்தில் பாடிகார்ட் நன்றாகப் போவதால் உடனே அதை ‌‌ரீமேக் செய்ய விரும்புகிறாராம் விஜய். லிங்குசாமிக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அவரும் சிம்புவை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். ஜெயம் ராஜா\n‘ஆஸ்கர் பிலிம்ஸ் தயா‌ரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை நான் இயக்குகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. சுறாவுக்குப் பிறகு நான் இயக்குகிறேனா இல்லை அதற்கு அடுத்து இயக்குகிறேனா என்பதெல்லாம் தெ‌ரியாது’ என கூறியிருக்கிறார் ஜெயம் ராஜா.\nஆக, விஜய்யை ஜெயம் ராஜா இயக்குகிறார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nதரணியில் தமிழனாய் தவழவிட்ட எனை ஈன்ற அன்னையின் பாதம் தொட்டு என் பயணத்தை தொடருகின்றேன்\n> கணனியில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா\nகம்ப்யூட்டரில் பல வகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. ஹார்ட் டிஸ்க் மட்டும் நாம் அறிவோம். மதர் போர்டு என ஒன்று இருப்பதைப் பொதுவாகத் தெரிந்து...\n> 7 ஆம் அறிவு சன் தொலைக்காட்சியில்.\nஇந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்கு‌ரிய படங்களில் 7ஆம் அறிவும் ஒன்று. முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் படம். இந்தப் ப...\n++ விழி மூடி யோசித்தால்- அயன் பாடல்\nVizhi Moodi Yosithaal - Ayan Songs with Lyrics பாடல் : விழி மூடி பாடியவர் : கார்த்திக் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் படலாசிரியர் : வைரமுத்து ...\nகாதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இவற்றுக்கே இதென்ன அன்னையர் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/153305-ajith-new-movie-release-date-in-august", "date_download": "2020-08-05T05:33:56Z", "digest": "sha1:FVXREZOVBBQB3MDHMDZ4CMV5JDAGWXZP", "length": 7330, "nlines": 157, "source_domain": "cinema.vikatan.com", "title": "`நேர்கொண்ட பார்வை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | ajith new movie release date in August", "raw_content": "\n`நேர்கொண்ட பார்வை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n`நேர்கொண்ட பார்வை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n`நேர்கொண்ட பார்வை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n`விஸ்வாசம்' படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் திரைப்படம் `நேர்கொண்ட பார்வை'. `சதுரங்க வேட்டை', `தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ஹைதராபாத்தில் பரபரப்பாக ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது.\nவக்கீல் கேரக்டரில் அஜித் நடிக்கும் இந்தப் படத்தில் வித்யா பாலன் மனைவி கேரக்டரில் நடிக்கிறார். ஷர்த்தா ஶ்ரீநாத் சில தினங்களுக்கு முன்பு அவருடைய புதிய லுக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டார். இந்தப் புகைப்படம் அதிக வைரலானது. இந்த நிலையில், இந்தப் படம் அஜித்தின் பிறந்தநாளான மே 1 அன்று திரைக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்தனர். சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிப் போயுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மேலும், இந்தப் படத்தை மறைந்த ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சமீபத்தில் பா.விஜய் பாடல் ஒன்றை எழுதி முடித்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/director-bala-daughter-photos/81080/", "date_download": "2020-08-05T05:29:38Z", "digest": "sha1:5YT62FM576WB2YNSYWXQMWQAG2GJGGHA", "length": 4019, "nlines": 107, "source_domain": "kalakkalcinema.com", "title": "இயக்குனர் பாலாவின் மகளை பார்த்திருக்கிறீர்களா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News இயக்குனர் பாலாவின் மகளை பார்த்திருக்கிறீர்களா\nஇயக்குனர் பாலாவின் மகளை பார்த்திருக்கிறீர்களா\nஇயக்குனர் பாலாவின் மகளின் புகைப்படம் ஒன்று இணையத்தில் திடீரென வைரலாக தொடங்கியுள்ளது.\nதமிழ் சினிமாவையே வேறொரு கண்ணோட்டத்தில் காட்டி தனக்கென ஒரு இடம் பிடித்தவர் இயக்குனர் பாலா. பார்ப்பதற்கு எப்போதும் ரப் அண்ட் டப்பாகவே இருந்தாலும் இவரது படங்கள் அனைத்துமே நின்னு பேசும் அளவில் இருக்கும்.\nஇவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். அவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nமாஸ் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் சிவகார்த்திகேயன்..\nஉடல் எடையை குறைக்க இரண்டாவது குழந்தையுடன் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் சினேகா – வைரலாகும் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/07/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-08-05T04:10:26Z", "digest": "sha1:DJRR2TJVVP55UF5ATHMB3EZAEDZPSTCE", "length": 8460, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "விடுதலைப்புலிகளின் முகாம்கள் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட கருத்து! முக்கிய செய்தி.. | LankaSee", "raw_content": "\n���்ரீலங்காவில் 660 வாக்குகளை தடுத்து நிறுத்திய கொரோனா…..\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களும் வாக்களிக்கலாம்\nதிடீரென்று சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஷாம் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன ரசிகர்கள்…\nபெண்கள் ஆண்களை கட்டியணைக்க இவ்வளவு காரணம் இருக்கா\nஇத்தாலியில் மீண்டும் சிக்கல்… அதிகரிக்கும் புதிய நோயாளிகள் என்ணிக்கை…\nகொரோனா பெருந்தொற்று எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும்\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் மர்ம மரணம்\nகாமம் தலைக்கேறிய சரண்யா.. யாருக்குமே அடங்கவில்லை.. இறுதியில் நேர்ந்த விபரீதம்…\nபிரதமராக வெற்றி பெறப்போவது யார்\nவிடுதலைப்புலிகளின் முகாம்கள் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட கருத்து\nஐக்கிய நாடுகள் சபையில் விடுதலைப்புலிகளின் முகாம்களிலும் மனிதப்புதைகுழிகள் இருப்பதாக கூறுமாறு எம்.ஏ சுமந்திரன் வற்புறுத்தியதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nமனிதப்புதைகுழிகள் என்பது ஸ்ரீலங்காவுக்கு புதிய ஓர் விடயமல்ல. 1995 களில் செம்மணியில் 600இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டிருந்தனர்.\nஅன்றைய நிலையில் சர்வதேச அளவில் கூட அது ஒரு முக்கிய பேசு பொருளாக மாறி இருந்திருந்தாலும் பின்னர் அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.\nதோண்டப்பட்ட புதைகுளிக்குள்ளேயே அதன் நீதியும் மீள புதைக்கப்பட்டு விட்டதென்றே மதியுரைஞர்கள் கூறுகின்றார்கள்.\nஇத்தகைய நிலையில் சுமந்திரனின் இக்கூற்று தொடர்பில் அனந்தி சசிதரன் எமது ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் ஒரு பகுதியே இது,\nகாலி – கொழும்பு வீதியை மூடிய கடல்நீர்\nபிரபல பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி\nஸ்ரீலங்காவில் 660 வாக்குகளை தடுத்து நிறுத்திய கொரோனா…..\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களும் வாக்களிக்கலாம்\nபிரதமராக வெற்றி பெறப்போவது யார்\nஸ்ரீலங்காவில் 660 வாக்குகளை தடுத்து நிறுத்திய கொரோனா…..\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களும் வாக்களிக்கலாம்\nதிடீரென்று சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஷாம் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன ரசிகர்கள்…\nபெண்கள் ஆண்களை கட்டியணைக்க இவ்வளவு காரணம் இருக்கா\nஇத்தாலியில் மீண்டும் சிக்கல்… அதிகரிக்கும் புதிய நோயாளிகள் என்ணிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T06:06:38Z", "digest": "sha1:WQQLFGI4PPMUCG4SLTPHKS4XB2WE6VIJ", "length": 4309, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாலேஸ்வர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாலேஸ்வர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பாலேஸ்வர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]\nஇந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகவும், 12 மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.[1] மண்டலங்கள்: பாஹாங்கா, பாலேஸ்வர், பளியாபாள், பஸ்தா, போக்ராய், ஜளேஸ்வர், கைரா, ரேமுணா, சிமுளியா, சோரா, நீள்கிரி, ஓவுபடா\nவட்டங்கள்: பாலேஸ்வர், போக்ராய், பளியாபாள், பஸ்தா, ஜளேஸ்வர், நீளகிரி, சிமுளியா, சோரா, ரேமுணா, கைரா\nஇதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு ஜளேஸ்வர், போக்ராய், பஸ்தா, பாலேஸ்வர், ரேமுணா, நீளகிரி, சோரா, சிமுளியா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\nஇந்த மாவட்டம் பாலேஸ்வர், பத்ரக் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம் ]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2016, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-05T06:16:34Z", "digest": "sha1:5GVBW76KO7IHKUVVI5QKIASJXFCFGWUG", "length": 33595, "nlines": 602, "source_domain": "ta.wikipedia.org", "title": "திமிஷ்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடைபெயர்(கள்): சிட்டி ஆப் ஜாஸ்மின்\nபிஷர் அல் சப்பான் (Bishr Al Sabban)\nகிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒசநே+3)\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nதமசுகசு அல்லது திமிஷ்கு (ஆங்கில மொழி: Damascus, அரபு மொழி: دمشق Dimashq) என்பது சிரியாவின் தலைநகரம் ஆகும். இது சிரியாவில் அலெப்போவிற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். பொதுவாக, இது சிரியாவில் அஷ்-ஷாம் (ஆங்கில மொழி: ash-Sham, அரபு மொழி: الشام ash-Shām) என அழைக்கப்படுகிறது. இந்நகரம் சிட்டி ஆப் ஜாஸ்மின் (ஆங்கில மொழி: City Of Jasmineஅரபு மொழி: مدينة الياسمين Madīnat al-Yāsmīn) என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உலகில் பழமைவாய்ந்த குடியேற்ற நகரங்களுள் ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.[3] தமசுகசு, லெவண்ட்டின் பிரதான சமய மற்றும் கலாச்சார மையமாகும். 2009ன் மக்கள்தொகையின் படி இதன் மக்கள் தொகை 1,711,000 எனக் கணிக்கப்பட்டுள்ளது.[2]\n2.6 மில்லியன் (2004) மக்களைக்கொண்டு தென்மேற்கு சிரியாவின் பெருநகரப் பகுதியின் மையத்தில் தமசுகசு அமைந்துள்ளது.[4] மழை நிழல் விளைவின் காரணாமாக தமசுகசு வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. புவியியல் ரீதியாக தமசுகசு அண்டி-லெபனான் மலையின் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. நடுநிலக்கடலுக்கு 80 கிலோமீட்டர்கள் (50 mi) கிழக்குக் கரையாக, 680 மீட்டர்கள் (2,230 ft) கடற்பரப்பிற்கு மேலாக உள்ள ஒரு பீடபூமியில் இது அமைந்துள்ளது. பாரதா ஆறு தமசுகசுக்கு இடையில் ஓடுகிறது.\nகி.மு இரண்டாவது மில்லேனியத்தில் இங்கு முதல் குடியேற்றம் அமைக்கப்பட்டது. அப்போது 661 தொடக்கம் 750வரை உமையா கலீபகத்தின் தலைநகரமாக இது தெரிவு செய்யப்பட்டிருந்தது. அப்பாசியக் கலீபகத்தின் வெற்றியின் பின்னர் இசுலாம் பக்தாத்திற்கு நகர்ந்தது.\nசெய்மதி படத்தில் வசந்த கால தமாசுகசு\nதமாசுகசு கடல் மட்டத்திற்கு மேலே ஒரு பீடபூமியில் அமைந்துள்ளது, மத்தியதரைக்கடலில் இருந்து சுமார் 80 கிமீ (50 மைல்) தொலைவில் உள்ள நிலப்பரப்பில், அண்டி- லெபனான் மலைகள் அடிவாரத்தில், பராடா ஆறு இந்நகரில் ஒடுகிறது. மேலும் இந்நகரமானது வர்த்தக பாதைகளுக்கு இடையே அமைந்துள்ளது: எகிப்தை ஆசிய மைனருடன் இணைக்கும் வடக்கு-தெற்கு பாதை, மற்றும் லெபனானை ஐபிரெட்ஸ் ஆற்றுப் பள்ளத்தாக்குடன் இணைக்கும் கிழக்கு-மேற்கு குறுக்கு-பாலைவழி வழி ஆகியவற்றின் பாதையில் அமைந்துள்ளது. லெபனான் மலைகள் சிரியாவிற்கும் லெபனானுக்கும் இடையில் எல்லையாக இருக்கிறது. இதன் முகடு 10,000 அடிக்கு மேல் உள்ளது. இதனால் மத்தியதரை கடலில் இருந்து வரும் மழை மேகங்களை இம்மலை தடுத்து விடுவதால், இது ஒரு மழை மறைவுப் பிரதேசமாக ஆகி தமாசுகசு பிராந்தியம் சில நேரங்களில் வறட்சிக்கு உட்படுகிறது. எனினும், பண்டைய காலங்களில் இந்த சிக்கல் பாரடா ஆற்றினால் குறைக்கப்பட்டது, இது மலையில் ஏற்படும் பனிப்பொழிவால் உறைந்த பனிப்பகுதிகளிலிருந்து தோன்றுகிறது. தமாசுகசை சூழந்துள்ள கௌடா பாலைவனச் சோலையின் உதவியோடு, நீர்ப்பாசன பண்ணைகளால், பலவகையான காய்கறிகள், தானியங்கள், பழங்கள் போன்றவை பண்டைய காலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன. தமாசுகசின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பகுதியில் ஒரு ஏரிக்குள் இருந்து பராடா ஆறு வெளியேறுவதாக பழங்கால ரோம சிரியா வரைபடம் குறிப்பிடுகிறது. இன்று அது பஹிரா அத்தாபா என அழைக்கப்படுகிறது.\nநவீன நகரம் 105 km2 (41 sq mi) பரப்பளவில் உள்ளது, இதில் 77 km2 (30 sq mi) நகர்ப்புறமாகவும், மீதம் ஜபல் கசான்னுன் மலைப்பகுதி ஆகும். [5]\nதமாசுகசு பழைய நகரமானது, நகரின் சுவர்களால் மூடப்பட்டிருக்கிறது, இது பாரடா ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது, இது கிட்டத்தட்ட வறண்ட நிலமாக (3 செமீ (1 அங்குலம்) இடது) உள்ளது. தென்கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளின் புறநகர்பகுதிகள், இதன் வரலாற்றில் இடைக்காலம்வரை நீண்டுள்ளது: தென்மேற்கில் மிடன், சரஜா மற்றும் இமாரா வடக்கு மற்றும் வடமேற்கில் உள்ளன. இந்த சுற்றுப்பகுதிகளானது நகரத்திலிருந்து வெளியேறும் சாலைகளில், மதத் தலைவர்களின் சமாதிகளுக்கு அருகில் உருவாயின. 19 ஆம் நூற்றாண்டில், ஜபல் கசான்சோ மலைச் சரிவுகளால் உருவான கிராமங்கள், நகரத்தால் உள்வாங்கப்பட்டது. கிறிஸ்துவ ஆட்சியின் கீழ் விழுந்த ஒட்டோமான் பேரரசின் ஐரோப்பியப் பகுதிகளிலிருந்து வந்த குர்தீசு படைவீரர்கள் மற்றும் முஸ்லீம் அகதிகள் இந்த புதிய அண்டைப் பிரதேசங்களில் குடியேறினார்கள். இவ்வாறு குடியேறிய இவர்கள் அல்-அகிராட் (குர்துகள்) மற்றும் அல்-முஜஜிரின் (குடியேறியவர்கள்) என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பழைய நகரின் வடக்கே 2-3 கிமீ (1-2 மைல்) தொலைவில் உள்ளனர்.\n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, நவீன நிர்வாகமாக மற்றும் வணிக மையமானது பழைய நகரத்தின் மேற்கு நோக்கி வசந்தகாலமாக பாரடாவை சுற்றி, அல்-மர்ஜே அல்லது புல்வெளி என அழைக்கப்படும் பகுதியில் மையமாக கொண்டு தோன்றியது. அல்-மர்ஹே விரைவில் நவீன தமஸ்கஸின் மத்திய சதுக்கத்தில் இருந்த நகரத்தின் பெயராக மாறியது. நீதிமன்றம், அஞ்சல் அலுவலகம், தொடர்வண்டி நிலையம் ஆகியவை சற்று தெற்கே உயர்ந்த நிலப்பகுதியில் உருவாயின. ஒரு ஐரோப்பிய குடியிருப்பானது விரைவில் அல்-மர்ஹே ��ற்றும் அல்-சலிஹியாவிற்கும் இடையிலான பாதையில் கட்டப்பட்டது. புதிய நகரத்தின் வர்த்தக மற்றும் நிர்வாக மையம் படிப்படியாக இந்த பகுதிக்கு வடக்கே மாற்றப்பட்டது.\n20 ஆம் நூற்றாண்டில், புதிய புறநகர் பகுதிகள் பாரடாவின் வடக்கே வளர்ந்தன. 1956-1957 ஆண்டுகளில் தமாசுகசின் அண்டைப் பகுதியான யூர்மொக்கினானது ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய அகதிகளில் இரண்டாவது பிரதேசமாக மாறியது. [6] நகர திட்டமிடலாளர்கள் கூடுமானவரை கௌடாவைப் பாதுகாக்க விரும்பினர், மேலும் 20 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த பகுதிகளில் சில வடக்கில் உள்ள பகுதிகளுமாகும், இவை வடக்கில் மேற்கு திசமியில் உள்ள பாரடா பள்ளத்தாக்கு மற்றும் வடகிழக்கில் பெர்ஸில் உள்ள மலைகளின் சரிவுகளில் மேற்கு மெஜெஹ் பகுதியின் அண்மையில் உள்ள பகுதிகளாகும். பெரும்பாலும் உத்தியோகபூர்வ ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்ட வறிய மக்களின் பகுதிகளானது, பெரும்பாலும் முதன்மை நகரத்தின் தெற்கே உருவாக்கப்பட்டுள்ளன.\nபிராந்தியத்தில் ((الغوطة al-ġūṭä) புராட ஆற்றினால் உருவான ஒரு பாலைவனச் சோலைகள் தமாசுகசை சூழந்துள்ளது. இப்பாலைவனச் சோலைகளை தமாசுகசு தன் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. பஜார் பள்ளத்தாக்குக்கு மேற்கில் உள்ள பிஜே ஸ்பிரிங்கை, நகரத்தின் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. வீடுகள் மற்றும் தொழிற்துறை வளர்ச்சியின் காரணமாக புரோடா ஆற்றின் நீரோட்டமானது பெரிதும் குறைந்துவிட்டது, அது கிட்டத்தட்ட உலர்ந்ததுவிட்டது என்றும் கூறலாம். குறைந்த அளவே உள்ள நீர்நிலைகளும் நகரத்தின் சாலைத் தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டும், தொழில்துறை கழிவுகள் போன்றவற்றால் நீரோட்டம் மாசுபட்டுள்ளன.\nச பெ மா ஏ மே ஜூ ஜூ் ஆ செ அ ந டி\nமொத்த மழை/பனி பொழிவு (மிமீ)\nமொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)\nஇதன் காலநிலை கோப்பென்-கெய்கர் வகைப்பாட்டின் படி அண்டி-லெபனான் மலையின் மழை நிழல் விளைவு காரணமாகவும், கடல் நீரோட்டங்கள் நிலவுவதனாலும் குளிர் நிலப்புல்வெளிக் காலநிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[8][9] தமசுகசு கோடைகாலத்தில் குறைந்த ஈரலிப்புடன் சூடாகவும், வறண்டும் காணப்படும். இது குளிர்காலத்தில் குளிராக காணப்படும். சிலவேளைகளில் ஓரளவு மழையும் பெய்யும்; இடைக்கிடை பனிப்பொழிவும் ஏற்படும். இத��் அக்டோபர் தொடக்கம் மே வரையிலான வருடாந்த மழைவீழ்ச்சி 130 mm (5 in) ஆகும்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், தமசுகசு\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nசராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm)\nமேற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா நடு ஆசியா கிழக்காசியா\nஅபுதாபி (நகரம்), ஐக்கிய அரபு அமீரகம் (UAE)\nயெரூசலம், இசுரேல் மற்றும் பாலத்தீன அதிகார சபை கோரும் தலைநகர்;6 7\nரமல்லா, பாலத்தீன அதிகார சபை நிகழ்நிலை\nகோட்டே, கொழும்பு, இலங்கை 3\nபெய்ஜிங், சீன மக்கள் குடியரசு\nதைப்பெய், சீனக் குடியரசு (ROC) 2\nஉலான் பாடர், மங்கோலியா 1\nபண்டர் செரி பெகாவான், புரூணை\nகோலாலம்பூர் 4 மற்றும் புத்ராஜெயா,5 மலேசியா\nமொரெசுபி துறை, பப்புவா நியூ கினி 9\n1 மைய ஆசியாவின் பகுதியாகக் கருதப்படுகிறது 2 தாய்வான் என்று பொதுவாக அழைக்கபடுகிறது 3 முழுப்பெயர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே 4 தொடர்புடைய 5 அமைச்சு 6 யெரூசலேம் பற்றிப் பார்க்கவும் 7 ஆசியாவில் இருந்தாலும், ஐரோப்பாவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது 8 கண்டங்களுக்கிடையேயான நாடு 9 முழுவதும் மெலனேசியாவில் இருந்தாலும், ஆசியாவுடன் பொருளாதார ரீதியில் தொடர்புடையது\nசிரியாவின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2018, 14:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/03/08164306/1309846/vikram-prabhu-plays-negative-role-in-ponniyin-selvan.vpf", "date_download": "2020-08-05T05:08:37Z", "digest": "sha1:JUUXTXBXP3U5ZAE5N57ACNLALHP3DSYK", "length": 7929, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vikram prabhu plays negative role in ponniyin selvan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபொன்னியின் செல்வனில் வில்லனாக விக்ரம் பிரபு\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பிரபு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, ���ிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள்.\nபொன்னியின் செல்வன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் விக்ரம் பிரபு பேட்டி அளித்த போது “நீங்க இந்த படத்தில் நெகடிவ் ரோல் தான் நடிக்கிறீங்களா” என்று தொகுப்பாளர் கேட்க. அதற்கு பதிலளித்த நடிகர் விக்ரம் பிரபு “இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்” என்று கேள்வியை மழுப்பும் விதமாக பதிலளித்தார். இப்படத்தில் எனக்கு தெரிந்த வரை 27 பேர் நடித்து வருகிறார்கள்” என்றும் கூறினார்.\nvikram prabhu | ponniyin selvan | பொன்னியின் செல்வன் | விக்ரம் பிரபு\nபொன்னியின் செல்வன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சாத்தியமா - மணிரத்னம் அசத்தல் பதில்\n - புதிய படத்துக்கு தயாராகும் மணிரத்னம்\nகொரோனாவால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ரத்து\nபொன்னியின் செல்வனில் இணைந்த பாலிவுட் நடிகை\nஅடுத்த கட்டத்திற்கு சென்ற பொன்னியின் செல்வன்\nமேலும் பொன்னியின் செல்வன் பற்றிய செய்திகள்\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\nலோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் - மாளவிகா மோகனன்\nஓ மை கடவுளே படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nரசிகர்கள் வெளியிட்ட வீடியோ.... கண் கலங்கிய சோனு சூட்\nமாஸ்டர் படம் ஆகஸ்ட் 14ல் ரிலீசா - பிரபல ஓடிடி நிறுவனத்தின் போஸ்டரால் பரபரப்பு\nகொரோனாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சாத்தியமா - மணிரத்னம் அசத்தல் பதில்\n - புதிய படத்துக்கு தயாராகும் மணிரத்னம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1520-2019-01-18-11-44-57?tmpl=component&print=1", "date_download": "2020-08-05T04:01:59Z", "digest": "sha1:LXE77Z2HMC573EL45HJDPBP7MTXFLWNG", "length": 3694, "nlines": 32, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவின் மாதாந்தக் கூ��்டம் - ACJU", "raw_content": "\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவின் மாதாந்தக் கூட்டம்\n2019.01.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவின் மாதாந்தக் கூட்டம் கல்விப் பிரிவின் தலைவர் அஷ்-ஷைக் அமீர் அலியார் ஹாமி அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.\n2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு தங்களுக்கான பொருத்தமான துறையினை தெரிவு செய்தல் சம்பந்தமான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றை நடாத்துதல்.\nஇம்முறை கா.பொ.தர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு உயர்தர பிரிவிற்கு எந்த பாடங்களை தெரிவு செய்தல் என்பது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தல் .\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி\nஇவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/marcus-stoinis/", "date_download": "2020-08-05T04:43:09Z", "digest": "sha1:UAFNVWACFCGWNC5Q4XNE45CBQRE4RZWB", "length": 3880, "nlines": 86, "source_domain": "www.pagetamil.com", "title": "Marcus Stoinis | Tamil Page", "raw_content": "\nபிக்பாஷ் தொடரில் ஸ்டொய்னிஸ் அசுர சத சாதனை\nமெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தொடக்க வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இன்று ஞாயிறன்று நடந்த பிக்பாஷ் ரி 20 கிரிக்கெட் லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு எதிராக 79 பந்துகளில் 147 ரன்கள்...\nயாழில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வம்\nவீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10,000 கிலோ அரிசி மூட்டைகள்\nஇந்தவார ராசி பலன்கள் (2.8.2020- 8.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n‘பூமியிலேயே ஆபத்தான மனிதன்’ மீண்டும் அரங்கிற்கு வருகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/44945/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-05T04:18:29Z", "digest": "sha1:IPIQHMYYZZNH76F2ZNLN5W6MUVMQDNJ4", "length": 19642, "nlines": 155, "source_domain": "www.thinakaran.lk", "title": "என்னை முடக்கி விட முடியாது; நான் வலிமையாக இருக்கிறேன்! | தினகரன்", "raw_content": "\nHome என்னை முடக்கி விட முடியாது; நான் வலிமையாக இருக்கிறேன்\nஎன்னை முடக்கி விட முடியாது; நான் வலிமையாக இருக்கிறேன்\nஇந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்\n106 நாட்கள் சிறையில் இருந்து வெளியே வந்த சிதம்பரம் ஆவேசம்\nன்னை எளிதாக முடக்கி விட முடியாது. நான் மிக மிக வலிமையாக இருக்கிறேன்\" என்று இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.\nசட்டப் போராட்டத்திற்குப் பிறகு 106 நாள் சிறைவாசம் முடிந்து ப. சிதம்பரம் நேற்றுமுன்தினம் பிணையில் வெளியே வந்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருந்த சிதம்பரத்திற்கு பிணை அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nவிடுதலையாகி வந்த சிதம்பரம் நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். சிதம்பரம் தனது பேட்டியில், \"என்னுடைய ஆன்மா இப்போதும் வலுவாக இருக்கிறது. என்னை எளிதாக முடக்கி விட முடியாது. நான் மிக மிக வலிமையாக இருக்கிறேன். நான் நினைத்ததை விட என் உடலும் வலிமையாக இருக்கிறது. நான் மேலும் வலிமை அடைந்துள்ளேன். நான் மரக்கட்டிலில் படுத்துத் தூங்கினேன். அது எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது.என் உடல் அதனால் அதிகம் வலு அடைந்தது.என் கழுத்து வலுவாக இருக்கிறது. என் தலை வலுவாக இருக்கிறது. என் முதுகெலும்பு வலுவாக இருக்கிறது. என் குரலை ஒடுக்க முடியாது. நான் தொடர்ந்து பேசுவேன். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்திப்பேன். தொடர்ந்து இவர்கள் செய்யும் தவறுகளை உங்களுக்கு வெளிக்காட்டுவேன். சில குரல்களை உங்களால் ஒடுக்க முடியாது. உங்களுக்கு திறமையும் இல்லை, நேர்மையும் இல்லை, உங்களிடத்தில் உண்மையும் இல்லை\" என்று குறிப்பிட்டார்.\n\"நாடு நல்லா இருக்கும், நல்ல எதிர்காலம் வரும் என்றெல்லாம் கூறி மக்களை இனியும் நீங்கள் ஏமாற்ற முடியாது. நான் பாராளுமன்றத்தில் இதை எல்லாம் பேசுவேன். அங்கு உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் பதில் சொல்லும் நேரம் வந்து விட்டது\" என்று சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய அரசு மீது மீது தனக்கு இருக்கும் கோபத்தை எல்லாம் அவர் தனது பேட்டியில் வெளிப்படுத்தினார்.\nஇந்தப் பேட்டியில் சிதம்பரம் அதிகம் குறி வைத்தது இந்திய பொருளாதார சீரழிவு குறித்துத்தான். மிக முக்கியமாக நிர்மலா சீதாராமன் குறித்து மிக கடுமையான அவர் பேசினார். \"இந்திய பொருளாதார சரிவிற்கு நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு பொருளாதாரம் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. ஒரு பிரச்சினை தெரிந்தால்தான் அதைத் தீர்க்க முடியும். ஆனால் அது நிர்மலா சீதாராமனுக்குத் தெரியவில்லை.அவரின் திட்டங்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை\" என்றார் சிதம்பரம்.\nசிதம்பரம் பிரதமர் மோடியையும் விட்டு வைக்கவில்லை.\n\"பிரதமர் மோடி தொடர்ந்து பொருளாதார சரிவு குறித்து அமைதி காத்து வருகிறார்.தன்னுடைய அமைச்சர்கள் எல்லோரிடம் அவர் இது தொடர்பாக பதில் அளிக்க சொல்லி விட்டார்.அவர்களும் பொருளாதார சீர்குலைவு குறித்து ஏதாவது புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். காஷ்மீர் மக்கள் குறித்து நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். நான் அவர்களுக்காக வேண்டிக் கொண்டு இருக்கிறேன். திமிர்த்தனமாக எடுக்கப்பட்ட முடிவுதான் காஷ்மீர் பிரிவினை. 75 இலட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளை பா.ஜ.க பறித்துள்ளது\" என்றார் சிதம்பரம்.\n\"அரசை நினைத்து மீடியாக்களும் பயப்படுகின்றன.நாங்கள் உங்கள் பக்கத்தைப் படிக்கிறோம், ஆனால் அதில் உண்மை இல்லை. நீங்கள் இப்படி பயப்படக் கூடாது. உங்களைத்தான் நாங்கள் நம்பி இருக்கிறோம். இந்தியாவில் பெண்கள் கொலை செய்யப்படுவது குறித்து நான் அவமானப்படுகிறேன். எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நாம் எங்கே செல்கிறோம் இதை எல்லாம் செய்து விட்டு நாம் தப்பித்து சென்று விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு எந்த அச்சமும் கிடையாது\"என்று குறிப்பிட்டார் சிதம்பரம்.\nஒரே பேட்டியில் கடந்த 106 நாட்களில் நடந்த பிரச்சினை அனைத்தையும் சிதம்பரம் பேசி விட்டார். அரசு மீது புகார் வைத்து பேசிக் கொண்டே இருக்கிறார் என்பதால்தான் அவரை கைது செய்தனர் என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் பிணையில் வெளியே வந்ததும் அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அவர்.\nமுன்னர் அரசை விமர்சனம் செய்த டி. கே. சிவக்குமார், ராகுல் காந்தி எல்லாம் அமைதி காத்து வருகிறார்கள். ஆனால் அவர்களை போல அல்லாமல் மிகவும் தைரியமாக மக்கள் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசி உள்ளார் சிதம்பரம். 106 சிறையில் இருந்த எந்த சுவடும் இல்லாமல் அவர் புள்ளிவிபரங்களை விபரித்தார்.\n\"இந்தியாவில் எல்லோரும் அச்சத்தில் இருக்கிறார்கள், மக்கள் இந்த அரசைப் பார்த்து பயப்படுகிறார்கள். பா.ஜ.கவின் திட்டங்கள் மோசமாக இருக்கின்றன. இந்தியாவில் மிக மோசமான பொருளாதார சூழ்நிலை நிலவி வருகிறது. இந்தியாவின் ஜி.டி.பி ஒவ்வொரு காலாண்டிற்கும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்தியாவின் ஜிடிபி 5%ஐ அடைந்துள்ளது. சொன்னால் நம்புங்கள் நம்முடைய ஜி.டி.பி இதை விட மோசமான நிலையை அடையும். 5%ஐ விட இது மோசமாகக் குறையும். உண்மையான ஜிடிபி 1.5% என்பதுதான் உண்மை. அதை அரசு மறைக்கிறது.\nமத்தியில் பா.ஜ.க அரசு வந்த பிறகு மக்களின் வறுமை அதிகரித்து விட்டது. பா.ஜ.கவின் திட்டங்கள் மோசமாக இருக்கின்றன. பா.ஜ.கவின் திட்டங்கள் இதுதான் என்றால் கடவுள்தான் மக்களை காக்க வேண்டும். கடவுள்தான் மக்களையும், நாட்டையும் காக்க வேண்டும்\" என்று ஆணித்தரமாகக் கூறினார் சிதம்பரம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 05, 2020\nலெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்புச் சம்பவம்\n- பலர் பலி என அச்சம்; நூற்றுக் கணக்கானோர் காயம்- குடியிருப்புகள்,...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 04.08.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nMahindra Tractors உடன் இணைந்து மீண்டும் பயிரிடும் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் DIMO\n\"வகா சௌபாக்கிய” மற்றும் இளைஞர்கள் முன்னெடுக்கும் தரிசு நிலங்கள் மீண்டும்...\n- தடையில்லா ஸ்மார்ட்போன் அனுபவம்புதுமையான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான...\n2020 பாராளுமன்றத் தேர்தல்: பின்பற்றப்பட வேண்டிய விடயங்களும், ஆலோசனைகளும்\nவாக்களிப்பு நிலையத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் | பாராளுமன்றப்...\nதப்பிச்சென்ற பூனை சிறைச்சாலை வளாகத்தில்\nஅண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் ஹெரோயின் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட...\nவாகன விபத்தில் இரு பெண்கள் பலி\nதிஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபரெக்க பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nயாத்திரையின்போது உணவு வழங்கி உபசரித்த பழீல் ஹாஜியாரை மறக்க முடிய\nஎஸ்.எல்.பி.பி (SLPP) தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் இந்த அறிக்கையை \"தி முஸ்லீம் குரல்\" முழுமையாக ஆதரிக்கிறது. \"முல்சிம் குரல்\" ஒரு பொருத்தமான முஸ்லீம் அரசியல்வாதியாக...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூ\nஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t55269-topic", "date_download": "2020-08-05T05:23:14Z", "digest": "sha1:SN6K6YSPOJ37NP7HZEJBBL7QWE24LACA", "length": 22624, "nlines": 200, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வா��்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nபெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nபெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்\nஇன்றைய கால சூழ்நிலையில், பெரும்பாலான பெண்கள்\nஅலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.\nஇவர்கள், காலை நேரத்தில் அவசர அவசரமாக வீட்டுப்\nபணிகளை முடித்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு நடையும்,\nஓட்டமுமாக ஓடி, களைத்து பஸ்ஸýக்காக நிற்க, பெரும்\nகூட்டத்தை சுமந்து கொண்டு வரும், பஸ்ஸில் ஏறி\nஇடிபாடுகளில் சிக்கி திணறி பஸ்ஸில் இருந்து\nஇறங்குகையில் போதும்போதும் என்றாகி விடும்\nஇவ்வாறு அல்லல்படும் மிடில் கிளாஸ் பெண்களுக்காகவே,\nஉருவாக்கப்பட்டுள்ளது, \"ஜெர்ஸி வீலர்ஸ்' என்னும் பைக்\nமற்றும் ஆட்டோ கேப் சர்வீஸ்.\nஇதன் மூலம் பெண்கள் இனி பஸ்ஸýக்காக கால் கடுக்க\nகாத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு போன் கால்\nசெய்தால்போதும், அவர்களது வீட்டு வாசலிலேயே வந்து\nபெண் ஓட்டுநர், அவரது பைக்கில் அழைத்து செல்வார்\nஎன்கின்றனர் ஜெர்ஸி வீலர்ஸின் நிறுவனர்களான ரெக்ஸி\nஇது குறித்து ரெக்ஸி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:\n\"எனது பூர்வீகம் கன்னியாகுமரி. என் தந்தை தில்லியில்\nஉள்ள நேஷனல் லேபரட்டரியில் பணியில் இருந்ததால்,\nநான், பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தில்லியில்தான்.\nஎனக்கு சிறு வயதிலிருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும்\nஎன்ற கனவு இருந்தது. அதனால், ஏதாவது நிறுவனம் தொடங்கி\nபெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று\nஆனா���், ஒரு கட்டத்தில், எனக்கு உடல்நிலை சரியில்லாமல்\nபோக, சென்னை வந்து செட்டிலானோம். தில்லியில் பி.காம்\nஹானர்ஸ் படித்திருந்தேன். சென்னை வந்த பிறகு எம்.பி.ஏ\nபடித்தேன். அதன்பிறகு இன்டீரியர் டிசைனிங் மீது ஆர்வம்\nஏற்பட அதை படித்து சொந்தமாக ஒரு நிறுவனத்தை\nஇதைதவிர, அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம்,\nகௌரவப் பேராசிரியராக செல்வது, டியூசன் எடுப்பது,\nயாருக்காவது மருத்துவ உதவி தேவைப்பட்டால் அவர்களை\nமருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது இப்படி என்னால்\nமுடிந்த உதவிகளை செய்து வந்தேன்.\nஇந்நிலையில்தான், பெங்களூரில் இருக்கும் எனது தோழி\nஒருவர், அங்கே \"உமன்ஸ் கேப்' இருப்பதைப் பற்றி கூறி,\n\"நீ ஏன் செய்யக் கூடாது'' என்று கேட்டார். எனக்கும் இந்த\nசரி செய்துதான் பார்ப்போமே என்ற எண்ணம் வர, என்னைப்\nபோலவே பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று\nநினைத்து கொண்டிருந்த எனது தோழி அனு எனக்கு பெரிய\nஊக்கம் கொடுத்ததோடு, என்னுடன் பார்ட்டனராகவும் வந்தார்.\nதற்போது நாங்கள் இருவரும் சேர்ந்து இந்த உமன்ஸ் கேபை\nRe: பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்\nஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கியது,\nதற்போது கணிசமான வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.\nகாரணம், டூ வீலர் ஓட்டத் தெரியாமல், பஸ்ஸிலும் பயணம்\nசெய்ய முடியாமல், கேப்பில் செல்ல பட்ஜெட்டும் இடம்\nகொடுக்காமல் தவிக்கும் வேலைக்குச் செல்லும் மிடில் கிளாஸ்\nபெண்களுக்காக, முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும்\nகேப் என்பதால், பெண்கள் மத்தியில் எங்களுக்கு நல்ல\nஇதில் எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால்,\nஎங்கள் கேபில் பயணம் செய்த பெண்கள் பலருக்கும்\nஎங்களது பணி பிடித்திருக்க, அவர்களாகவே, அவர்களது\nஅதுபோன்று, இன்றைய சூழலில் பெண் குழந்தைகளின்\nபாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளதால்,\nபெரும்பாலான பெற்றோர் எங்களை அழைக்கின்றனர்.\nஅவர்கள் எதிர்பார்ப்பது, \"என் மகளை பாதுகாப்பாக\nபள்ளிக்கோ, கல்லூரிக்கோ அழைத்துச் செல்ல எங்களுக்கு\nபெண் ஓட்டுநர்கள்தான் வேண்டும்'' என்று கேட்கின்றனர்.\nஇந்த கேபை பொருத்தவரை இது லாப நோக்கில்\nதொடங்கியது இல்லை. பெண்களுக்காக ஏதாவது ஒரு\nவகையில் உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில்\nஉதாரணமாக, தினசரி தனது இல்லத்தில் இருந்து அ\nலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் பயணம்\nசெய்பவராக இருந்தால், அவர் எங்களுடன் இணைந்து\nவிட்டால், அவருக்கு நாங்கள் ஒரு கோட் எண்ணை\nஇதன் மூலம் அவர் வரும் வழியில், ஒன்றோ, இரண்டோ\nபிக்கப்களை எடுத்துக் கொண்டு வந்து டிராப் செய்து\nவிட்டு போகலாம். அதுபோன்று மாலை பணி முடிந்து வீடு\nதிரும்பும்போது வழியில் உள்ள பிக்கப்களை அழைத்து\nஇதன் மூலம் அவர்கள் குறைந்தது ஒரு மாதத்திற்கு\n15 ஆயிரம் வரை ஈசியாக சம்பாதித்து விடலாம்.\nஅல்லது, முழுநேரப் பணியாக எடுத்து செய்தால்,\nமேலும் கூடுதலாக சம்பாதிக்கவும் முடியும். எனவே,\nடூ வீலரோ, ஆட்டோவோ ஓட்ட தெரிந்த பெண்கள் யார்\nவேண்டுமானலும் இதில் ஓட்டுநராக வரலாம்.\nஇதனால், அவர்களுக்கு ஒரு உபரி வருமானமும்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/zh/59/", "date_download": "2020-08-05T05:36:07Z", "digest": "sha1:P5K5NGSJQ4OYOYDD5GCQALZWEBX7T2CA", "length": 23768, "nlines": 933, "source_domain": "www.50languages.com", "title": "அஞ்சல் அலுவகத்தில்@añcal aluvakattil - தமிழ் / சீன", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்த��ல் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » சீன அஞ்சல் அலுவகத்தில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nபக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது\nபக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது\nஅஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா\nஅஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா\nபக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது\nபக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது\nஎனக்கு தபால் தலைகள் வேண்டும். 我 需- 一- 邮- 。\nஎனக்கு தபால் தலைகள் வேண்டும்.\nஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. 为了 一- 明-- 和 一- 信 。\nஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு.\nநான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா\nநான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா\nஅங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்\nஅங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்\nநான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்\nநான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்\nபக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது\nபக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது\nஉங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா\nஉங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா\nஉங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா\nஉங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா\nஉங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா\nஉங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா\nஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். 等 一--- 我 看-- 。\nஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன்.\nதொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. 电话 总- 占- 。\nதொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது.\nநீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்\nநீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்\nநீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். 您 必- 首- 拨0 !\nநீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும்.\n« 58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n60 - வங்கியில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=65490", "date_download": "2020-08-05T05:01:43Z", "digest": "sha1:G6CXPUL45GU2HG3JWVIQS6VJNSRXL7AJ", "length": 14709, "nlines": 101, "source_domain": "www.semparuthi.com", "title": "புதிய கல்விப் பெருந்திட்டம்: முக்கியமான அம்சங்கள் – Malaysiakini", "raw_content": "\nபுதிய கல்விப் பெருந்திட்டம்: முக்கியமான அம்சங்கள்\nகல்வி அமைச்சர் முஹைடின் யாசின் நாட்டின் புதிய கல்விப் பெருந்திட்டத்தை இன்று வெளியிட்டார். கல்வி முறையை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தேசியக் கலந்துரையாடlலைத் தொடர்ந்து அந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஅந்தப் பெருந்திட்ட��்தின் முக்கியமான அமசங்களை அடுத்த மூன்று மாதங்களில் பொது மக்கள் அதனைப் பார்க்க முடியும். இறுதித் திட்டம் அமைச்சரவைக்கு டிசம்பர் மாதம் சமர்பிக்கப்படும்.\n– முதலாம் ஆண்டு தொடக்கம் மூன்றாம் ஆண்டு வரையில் ஆண்டுக்கு இரு முறை ஆங்கிலத்திலும் பாஹாசா மலேசியாவிலும் (Linus)மாணவர்கள் எழுத்தறிவிலும் எண் அறிவிலும் சோதனை செய்யப்படுவர். (தற்போது பாஹாசா மலேசியாவில் மட்டும் அது நடத்தப்படுகின்றது)\n– பள்ளிக்கு பிந்திய நேரத்தில் நான்காம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையில் நிவாரண ( remedial ) வகுப்புக்களை நடத்துவது ( 2017ம் ஆண்டு வாக்கில் ரிமூவ் வகுப்புக்களை அகற்றும் நோக்கத்துடன் ஆங்கிலத்திலும் பாஹாசா மலேசியாவிலில் பிரச்னை உள்ளவர்களுக்கு)\n– எல்லா ஆங்கில மொழி ஆசிரியர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கேம்ப்ரிட்ஜ் அடிப்படை சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும்.\n– உயர்ந்த அடைவு நிலையைக் கொண்டவர்களுக்கு விரைவுபடுத்தப்பட்ட வழிகள்: யூபிஎஸ்ஆர்-க்கு 5 ஆண்டுகள் (6 ஆண்டுகளுக்குப் பதில்), எஸ்பிஎம்-க்கு 4 ஆண்டுகள் (5 ஆண்டுகளுக்குப் பதில்) – அறிவியல், கணிதப் பாடங்களுக்கான சோதனைகள் அனைத்துலக மாணவர் மதீப்பீடு (Pisa) அடிப்படையிலும் அறிவியல், கணித கல்விக்கான போக்கு (Timss) அடிப்படையிலும் இருக்கும்\n– 11 ஆண்டுகளுக்குக் கட்டாயப் பள்ளிக்கூடக் கல்வி (இப்போது 6 ஆண்டுகள்). 2020 வாக்கில் எல்லா பள்ளிக்கூடப் படிப்பை முடிக்கின்ற அனைவரும் எஸ்பிஎம் அல்லது அதற்கு இணையான தகுதிகளைப் பெற்றிருப்பார்கள்.\n– சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்கள் 2025க்குள் போதுமான வசதிகளைக் கொண்ட சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.\n– ஒவ்வொரு பிள்ளையும் 2025 வாக்கில் மூன்றாவது மொழி ஒன்றை கற்றுக் கொள்ளும் (முதலில் சீனம், தமிழ், அரபு மொழிகள் முதலில் தொடங்கப்படும்). ஸ்பானிய, பிரஞ்சு ஜப்பானிய மொழிகள் பின்னர் வழங்கப்படும்)\n– ஒவ்வொரு மாணவரும் சமூகச் சேவையில் பங்கு கொள்ள வேண்டும்.\n– தார்மீகப் பாடங்களும் இஸ்லாமிய ஆய்வியல் பாடங்களும் பொதுவான பண்புகள் இருக்கும் வேளைகளில் கூட்டாக நடத்தப்படும். இஸ்லாமிய ஆய்வியல் பாடங்கள் இஸ்லாமிய அடிப்படைப் பண்புகள் குறித்தும் மற்ற சமயங்களின் அடிப்படைப் பண்புகள் மீதும் கவனம் செலுத்தும்.\n– Rancangan Integrasi Murid Untuk Perpaduan (RIMUP) தனியார் பள்ளிக்கூட மாணவர்களையும் இணைத்துக் கொள்வது.\n– 2013ம் ஆண்டு வாக்கில் பட்டதாரிகளில் 30 விழுக்காட்டினர் ஆசிரியர்களாக இருக்கும் நோக்கத்துடன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தகுதியை உயர்த்துவது.\n– தலைமை ஆசிரியர்கள் ஆண்டுதோறும் ஆசிரியர்களை மதிப்பீடு செய்வர். சகாக்கள், பெற்றோர்கள் ஆகியோரது கருத்துக்களும் பெறப்படும் சாத்தியம் உண்டு.\n– விரைவான வாழ்வாதார முன்னேற்றம்; உயர்ந்த அடைவு நிலையை கொண்டவர்கள் DG41 தகுதியிலிருந்து DG54 தகுதிக்கு 25 ஆண்டுகளுக்குள் பதவி உயர்வு பெறுவர்.\n– நல்ல அடைவு நிலையைப் பெறாதவர்கள் புறப்பாட நடவடிக்கைகள், கட்டொழுங்கு அல்லது நிர்வாகம் போன்ற கற்பிப்பது சாராத பணிகளுக்கு மாற்றப்படுவர்.\n– உயர்ந்த அடைவு நிலையைப் பெறும் தலைமை ஆசிரியர்களை கிராமப்புறப் பள்ளிகளுக்கு அல்லது குறைந்த அடைவு நிலையைக் கொண்டுள்ள பள்ளிகளுக்கு அனுப்புவது.\n– ஆசிரியர்களுக்கு நிர்வாக வேலைகளைக் குறைத்து கற்பிக்கும் பணிகளை அதிகரிப்பது.\n– உயர்ந்த அடைவு நிலைகளைக் கொண்ட பள்ளிக்கூடங்களுக்கு தொடக்கம் நிதி ஒதுக்கீடுகள், பாடத் திட்ட அமலாக்கம் ஆகியவற்றில் சரளமான போக்கு.\n– 2015ம் ஆண்டுக்குள் 100 விழுக்காடு பள்ளிக்கூடங்களுக்கும் அடிப்படை வசதிகளைப் பெற்றிருக்கும் (சபா, சரவாக்கில் முதலில் தொடங்கப்படும்)\n– 2013ம் ஆண்டு வாக்கில் எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் paedagogyக்காக 4ஜி இணைய வசதிகள்.\n– மாநிலக் கல்வித் துறைகளிலிருந்தும் தலைமை அலுவலகத்திலிருந்தும் 2,500 ஊழியர்கள் மாவட்டக் கல்வித் துறைகளுக்கு மாற்றப்படுவர்.\n– பெற்றோர்கள் மாணவர்களுடைய முன்னேற்றத்தை இணையத்தின் வழி கண்காணிக்க முடியும்.\n– மேலும் 500 அறநிதிப் (Trust schools) பள்ளிக்கூடங்கள்.\n– இந்த பெருந்திட்டத்தின் இலக்குகள் அடையப்படுள்ளதை மதிப்பீடு சேய 2013ம் ஆண்டு தொடக்கம் ஆண்டுதோறும் அறிக்கை பொது மக்களுடைய பார்வைக்கு வழங்கப்படும்.\n– 2015, 2020, 2025 ஆகிய ஆண்டுகளில் பெருந்திட்டத்தை முழுமையாக மறு ஆய்வு செய்வது.\n– ஆசிரியர் பயிற்சிகள் போன்ற அவசியமான பகுதிகளுக்கு (critical areas) நிதிகளை வழங்குவது, அவசியமில்லாத திட்டங்களுக்கு நிதிகளைக் குறைப்பது.\nகோவிட்-19: பெர்லிஸில் ஒரே ஒரு பாதிப்பு,…\n“எஸ்.ஆர்.சி பணத்தை எனது தனிப்பட்ட நோக்கங்களுக்காக…\n2021 ஆம் ஆண்டிற்கான பள்ளி அமர்வு…\nமுன்னாள் கல்வ��� அமைச்சர் மஹாட்சீர் RM60…\n73 சபா சட்டமன்ற தொகுதிகள் –…\nஅஸ்மின்: நான் ஏன் பி.கே.ஆர் கட்சிக்கு…\nகோவிட்-19: 12 புதிய பாதிப்புகள், ஓர்…\n‘அடுத்த இலக்கு சிலாங்கூர், நெகேரி செம்பிலான்’\nமலேசியாகினியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்\nகோவிட்-19: எட்டு புதிய பாதிப்புகள்\nசபா சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது\nசபா மாநில அரண்மனைக்குள் நுழைய மூசாவிற்கு…\nஇனானாம் சட்டமன்ற உறுப்பினர் கென்னி சுவாவை…\nநேரலை: சபா மாநில அரசியல் நிலவரம்\nதேவைப்படுவோருக்கு வங்கிக் கடன் தள்ளுபடி நீட்டிப்பு\nசபாவில் புதிய அரசாங்கம் அமைக்க பெரும்பான்மை…\n‘நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டால், டாக்டர் மகாதீரும் தனிமைப்பட…\nகோவிட்-19: 13 புதிய பாதிப்புகள்\nகூடுதல் ஜாமீன் தொகையை செலுத்தினார் நஜிப்\nபி.எஸ்.எம். : ‘ஒன்றுகூடும் உரிமை’ –…\nநஜிப்பிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை, RM210…\nஆயிரக்கணக்கானோர் நீதிமன்றத்தில் கூடியதைக் கண்டு நூர்…\nநேரலை: RM420 மில்லியன் அபராதம், சிறைத்தண்டனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/dhonis-master-plan/", "date_download": "2020-08-05T04:17:18Z", "digest": "sha1:NZJF3X5PQ5V2326DQPIWRGC4OAUH6LG4", "length": 11625, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "15 நாள் ராணுவ பயிற்சி நிறைவு - தோனியின் அடுத்த மாஸ்டர் பிளான்... - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\n 100-க்கும் மேற்பட்டோர் இன்று பலி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்���ு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\n12 Noon Headlines | 04 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Sports 15 நாள் ராணுவ பயிற்சி நிறைவு – தோனியின் அடுத்த மாஸ்டர் பிளான்…\n15 நாள் ராணுவ பயிற்சி நிறைவு – தோனியின் அடுத்த மாஸ்டர் பிளான்…\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின்15 நாள் ராணுவ பயிற்சி நிறைவடைந்தது.\nஇந்திய ராணுவத்தின் பாராச்சூட் ரெஜிமெண்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் தோனிக்கு 15 நாட்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டது.\nஇதனையடுத்து கடந்த மாதம் 30-ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரில் விக்டர் படையுடன் இணைந்து ரோந்து செல்லுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை தோனி மேற்கொண்டு வந்தார். தொடர்ந்து, சுதந்திர தினத்தை இந்திய ராணுவத்தினருடன் லடாக் மற்றும் சியாச்சென் பகுதிகளில் தோனி கொண்டாடினர்.\nஇந்நிலையில் அவரது 15 நாள் ராணுவ பயிற்சி நிறைவடைந்தது. இந்நிலையில், அவர் லடாக்கின், லே விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.\nஇதனிடையே, அடுத்து நடைபெற இருக்கும் தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாட தோனி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nமுதல் மனைவி டைவஸ்.. இரண்டாம் மனைவி கொலை.. சிறையில் கணவன்\nபாத்திரிக்கையாளர் சுட்டு கொலை.. மகளின் கண்முன்னே உயிரிழந்த தந்தை\n10 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nபள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – போர்க்களமாக மாறிய போராட்டம்\nதுடிதுடிக்க இறந்த நபர் – மனிதாபிமானத்தை கொன்ற கொரோனா\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\n 100-க்கும் மேற்பட்டோர் இன்று பலி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nOBC இடஒதுக்கீடு – தமிழக அரசின் அடுத்த அதிரடி\n80 வயது மூதாட்டி – சிறுவனின் பகீர் செயல்\nUPSC தேர்வில் தேசிய அளவில் இடம்பிடித்த தமிழர்\nதமிழகம் முழுவதும்.. காய்கறி மார்க்கெட்டுகள் அடைப்பு.. – எப்போது..\nமீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்க விலை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2016/04/", "date_download": "2020-08-05T04:45:22Z", "digest": "sha1:FWYRUUGYEEYK3A3Q4CXZM7C3QRJFNQQI", "length": 146601, "nlines": 1694, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: April 2016", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nசட்டமன்றத் தொகுதிகளும் சுவாரசியமான பெயர்களும்\nசட்டமன்றத் தொகுதிகளும் சுவாரசியமான பெயர்களும்\nஇந்தப் பட்டியலில் 234 தொகுதிகளின் பெயர்களும் இல்லை என்பது குறிப்பிட வேண்டிய செய்தி. யோசித்து நீங்கள் எழுதலாம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:35 PM 10 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப்பூக்கள்\nகவிதை: பிறப்பும், இறப்பும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை\nகவிதை: பிறப்பும், இறப்பும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை\nகவியரசரின் அசத்தலான பாடல்: அதில்தான் எத்தனை அர்த்தங்கள்\nஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\nஇதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி\nஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\nஇதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி\nகாணும் மனிதருக்குள் எத்தனை சலனம்\nகாணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும்\nகற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்\nகற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் (ஏழு)\nகாலை எழுந்தவுடன் நாளைய கேள்வி ஆ.....\nகாலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது\nகையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி\nகையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி\nஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்க���ம் தங்கும்\nஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன்\nஇன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்\nஇன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (ஏழு)\nஎனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் ஆ.........\nஎனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் - நீ\nஎனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்\nநமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை\nநமக்காக நம் கையால் செய்வது நன்று\nநமக்காக நம் கையால் செய்வது நன்று\nஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை ஆ.........\nஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்\nஅடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை\nபாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்\nபாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்\nபயணம் நடத்திவிடு மறைந்திடும் பாபம்\nநாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை\nநடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க\nநாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை\nநடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க\nவேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க\nவேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த\nவேதனையும் மாறும் மேகத்தைப் போல\nவேதனையும் மாறும் மேகத்தைப் போல\nநாளையப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க” என்று எழுதினார் பார்த்தீர்களா அவைதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்\nஎனது உடல் நலம் தேறி வருகிறது. தற்சமயம் பரவாயில்லை உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:01 PM 32 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nவாத்தியாரின் உடல்நிலை காரணமாக 2 நாட்களாக பதிவுகள் எதுவும் ஏற்றப்படவில்லை. இன்னும் 3 நாட்களுக்கும் வாத்தியாருக்கு விடுமுறை வேண்டும். முதுகில் முன்பு சர்ஜரி செய்த இடத்தில் கட்டி ஒன்று வந்து,\nவீங்கிப் பெரிதாகி, உடைந்து, படுத்திக் கொண்டு உள்ளது. சிகிச்சை மேற்கொண்டுள்ளேன். மேலும் மருத்துவரின் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கிறேன். ஆகவே அனைவரும் பொறுத்தருளுங்கள். அடுத்த வாரம் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 8:32 PM 69 கருத்துரைகள்\nமுந்தைய பதிவில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து உங்களை அலசச் சொல்லியிருந்தேன்\nஜாதகருக்கு அவருடைய 28வது வயதில் கடுமையான பிரச்சினை உண்டானது. 1. என்ன பிரச்சினை 2. அது சரியானதா அல்லது இல்லையா 2. அ���ு சரியானதா அல்லது இல்லையா என்று இரண்டு கேள்விகள் கேட்டிருந்தேன்.\nஒரு க்ளூவையும் கொடுத்திருந்தேன். வயதுதான் அந்தக் க்ளூ. வயது 28 என்றும் சொல்லியிருந்தேன். ஜாதகர் திருவோண நட்சத்திரக்காரர். பிறப்பு திசையில் இருப்பு 7 ஆண்டுகள் 3 மாதங்கள், 14 நாட்கள் என்பதும் கொடுக்கப்பெற்றிருந்தது. அத்துடன் அடித்து வந்த செவ்வாய் மகா திசையையும் சேர்த்தால் ஜாதகரின் 14வது வயதில் ராகு மகாதிசை ஆரம்பம். 32 வயது வரை அந்ததிசைதான். 28 வயது எனும்போது ராகுதான் நடந்து கொண்டிருந்தது. ஜாதகத்தில் ராகுவுடன் இருப்பது யார் என்று பாருங்கள் கூட்டாக இருப்பது சந்திரன். சந்திரனும் ராகுவும் கை கோர்த்தால் ஜாதகனின் மனதைப் பாதிக்கும். ஆமாம். ஜாதகருக்கு மன நோய் உண்டானது. எதனால் உண்டானது. இருவரும் 7ம் பார்வையாக ஜாதகனின் 10ம் இடத்தைப் பார்க்கிறார்கள். வேல பார்த்த இடத்தில் ஏற்பட்ட வேலைப் பளுவினால் ஜாதகனுக்கு கடுமையான மனநோய் ஏற்பட்டது. வைத்தியம் பார்த்தார்கள். ஜாதகனைப் ப்ரட்டிப் போட்டுவிட்டு 32 வயதில் ராகுதிசை முடிந்தவுடன் ஜாதகனுக்கு மனநோய் குணமானது. விடுபட்டார். அடுத்து வந்த குரு மகா திசை அதற்கு உதவியது. குரு பகவானும் தனது 9ம் பார்வையால் தொழில ஸ்தானத்தைப் பார்ப்பதைப் பாருங்கள். அவர் ஜாதகனின் வேலைப் பளுவை முற்றிலுமாகக் குறைப்பதற்கு உதவி செய்து ஜாதகனைக் காப்பாற்றினார்.\nஒரு க்ளூ நம்மை எங்கே கொண்டு போய் சேர்க்கிறது பார்த்தீர்களா\nமனநோய் வந்துவிட்டால், அதுவும் தன்னையே மறக்கும்படியான சூழ்நிலை பாதிப்புடன் வந்து விட்டால் அது மிகவும் சிக்கலானது. அது வந்தவனுக்கு மட்டுமல்ல, அவனுடய உற்றார் உறவினருக்கும் அது துன்பத்தையே கொடுக்கும்.\nமன நோயில் பல லெவல்கள் உள்ளன. சந்திரன் மனகாரகன். ஜாதகத்தில் சந்திரன் பாதிப்பிற்கு உள்ளாகும்போது அதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்களுடன் சேர்க்கை பெற்றிருப்பது நல்லதல்ல. மன நோய் உண்டாகும்.\nதுலா லக்கின ஜாதகம். திருவோண நட்சத்திரம்.\nஜாதகன் உத்தியோகத்தில் இருந்தான். 32 வயதுவரை ராகு மகா திசைக் காலம். அவனுடைய 28ஆவது வயதில் வேலைப் பளுவின் காரணமாக மன நோய் ஏற்பட்டது.\nசந்திரன், ராகு மற்றும் செவ்வாயால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. சந்திரன் பாதிப்பிற்கு உள்ளானால் மன நோய்தான் வேறென்ன\nராக�� மகா திசையில் ஜாதகனைப் போட்டுப் பார்க்கத்துவங்கியது. ராகுவின் பார்வை பத்தாம் இடத்தில் மேல் விழுவதைப் பாருங்கள். தன் திசை முடியும் வரை ராகு தன் பிடியில் இருந்து ஜாதகனை விடவேயில்லை\nபிறகு குரு திசை ஆரம்பித்தவுடன் ஜாதகனுக்கு நல்ல காலம் துவங்கியது. குரு பகவான் தன்னுடைய விஷேசப் பார்வையால் பத்தாம் இடைத்தைப் பார்ப்பதைக் கவனியுங்கள். ஜாதகனின் மன நிலை சரியானது. வேலையில் அதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி ஜாதகன் முற்றிலும் மனநிலை சரியாகி நிம்மதியானதுடன், உற்றார் உறவினர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தான்.\nஇன்றைய புதிர் போட்டியில் மொத்தம் 20 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டமைக்காக பாராட்டுக்கள். சரியான விடையை (அதாவது மன நோய் என்பதை) ஒருவர் கூட எழுதவில்லை. ஒட்டிய விடையை ஒருவர் மட்டும்தான் (சந்திரசேகர் சூரியநாராயணா அவர்கள்) எழுதியுள்ளார் அவருக்கு என்னுடைய மனம் நிறைந்த பாராட்டுக்கள்\n16/05/1971 ஆம் ஆண்டு மாலை 4:22;23 மணிக்கு ஞாயிறு கிழமை திருவோணம் நட்சத்திரத்தில் துலா லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை\nதுலா லக்கின அதிபதி சுக்கிரன். அவர் 8ம் வீட்டிற்கும் அதிபதி ஆவார். (ரிஷப ராசி)\nஜாதகருக்கு 28 வயதில் தொழிலில் பிரச்சினை ஏற்பட்டது.அதாவது 1999ஆம் அண்டு .ராகு தசை சுக்கிர புக்தியில் (19/03/1997 முதல் 17/03/2000 வரை ) கால கட்டத்தில் தொழிலில் பிரச்சினை ஏற்பட்டது.\n4ம் வீட்டில் அமர்ந்து உள்ள ராகுவின் 7ம் பார்வை 10ம் விட்டின் மீது உள்ள கேதுவை பார்க்கிறார் . மோசமான அமைப்பு. சுகக் கேடுகள் நிறைந்த வாழ்க்கை.\n10ம் வீட்டு அதிபதி சந்திரன் 4ம் வீட்டில் ராகுவுடன் கூட்டு சேர்ந்து 10ம் வீட்டை பார்க்கிறார். சந்திரனுடன் தீய கிரகங்கள் சேர்ந்து இருந்தால் ஜாதகன் சிறுவயதிலேயே தாயைப் பிரிய நேரிடும்.\n8ம் வீடு தான் அதிக கஷ்டங்களை கொடுக்ககூடியது. 8ம் வீட்டு அதிபதி சுக்கிரன் 7ம் வீட்டில் அதாவது அந்த வீட்டிற்க்கு 12ல். நவாம்சத்தில் 8ம்வீட்டு அதிபதி சுக்கிரன் 8ம் வீட்டில் அமர்ந்துள்ளார்.அவர் கடமையை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்\n8ம் வீட்டில் சூரியனும் சனியும் வந்து அமர்ந்துள்ளனர். சனியின் 3ம் பார்வை 10ம் வீட்டின் மீது உள்ளது . எட்டில் சனி அமர்ந்து தன்னுடைய மூன்றாம் பார்வையாக பத்தாம் வீட்டைப் பார்ப்பது நல்ல அமைப்பல்ல. அப்படி அம���யப் பெற்ற ஜாதகன் பலவிதமான சோதனை களையும் தன்னுடைய வேலையில் சந்திக்க நேரிடும்.\nஇந்த லக்கினத்திற்கு யோக காரனான சனி (2 பரல்) அஸ்தங்கம் ஆகிவிட்டார்.\nஉடல் வலிமையை கொடுக்க கூடிய சூரியன் (2 பரல்) பலவீனமாக உள்ளார். மன வலிமையை கொடுக்க கூடிய சந்திரன் (3 பரல்) ராகுவுடன் சேர்ந்து பலவீனமாக உள்ளார்.\n4ம் வீட்டில் செவ்வாயுடன் ராகு சேர்ந்து இந்த இடத்தில் இருப்பதால் ஜாதகனுக்கு வாழ்க்கை வெறுத்துவிடும். சொத்துக்கள் போன்றவைகள் கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக ஜாதகன் இருப்பான்.\nகுரு 6ம் வீட்டு அதிபதியும் ஆவார். இந்த ஜாதகத்தில் குரு வக்கிரம்.\n32 வயதில் குரு தசை குரு புக்தியில் ஜாதகருக்கு பிரச்சனை நீங்கியது. காரணம் குருவின் 9ம் பார்வை 10ம் வீட்டின் மீது உள்ளது.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 1:07 PM 12 கருத்துரைகள்\nAstrology Quiz No.109 கொஞ்சம் கஷ்டமான கேள்வி\nAstrology Quiz No.109 கொஞ்சம் கஷ்டமான கேள்வி\nஜாதகருக்கு அவருடைய 28வது வயதில் கடுமையான பிரச்சினை உண்டானது.\n2. அது சரியானதா அல்லது இல்லையா\nபிரச்சினை என்னெவென்று சொல்லியிருந்தால் பரவாயில்லை.\nசொல்லாமல் கேள்வி கேட்டால் என்ன செய்வது கஷ்டமான கேள்விதான். உங்கள் திறமையைக் காட்டுங்கள்.\nஒரு க்ளூவைக் கொடுத்துள்ளேன். வயதுதான் அந்தக் க்ளூ.\nஅதை வைத்து, பிடிக்க முடியாதா என்ன\nஉங்கள் பதிலை எழுதுங்கள். 2 கேள்விகளுக்கும் சரியான பதிலை\nஎழுதினால் மட்டுமே பாஸ் மார்க்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 22 கருத்துரைகள்\nவகுப்பறை மாணவக் கண்மணிகள், வந்து செல்லும் நண்பர்கள்,\nசக பதிவாளர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 24 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, வாழ்த்து மடல்கள்\nஅடடா, நாம் கற்றுக் கொள்ள வேண்டியது இத்தனை இருக்கிறதா\nஅடடா, நாம் கற்றுக் கொள்ள வேண்டியது இத்தனை இருக்கிறதா\nஜென் துறவி ஒருவர் தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.\nஅப்போது அவரிடம் சீடர்களுள் ஒருவன்,\"குருவே, நீங்கள் இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் சோர்வோ அடைவதில்லை. ஆனால், இரண்டையும்\nதாங்கள் சமமாக எடுத்துக் கொள்கிறீர்கள் அல்லவா இந்த குணம் உங்களுக்கு எப்படி வந்தது இந்த குணம் உங்களுக்கு எப்படி வந்தது\nஅதற்கு அந்த குரு \"கழுதையிடமிருந்து தான்.\" என்று உடனே கூறினார். உடனே அனைத்து சீடர்களும் \"என்ன கழுதையிடமிருந்தா\n\"ஆமாம், அதனிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். நீங்கள் கழுதையை கூர்ந்து கவனித்ததில்லையா காலையில் அது அழுக்கு துணிகளை சுமந்து செல்லும். மாலையில் சுத்தமான துணிகளை சுமந்து செல்லும் அல்லவா காலையில் அது அழுக்கு துணிகளை சுமந்து செல்லும். மாலையில் சுத்தமான துணிகளை சுமந்து செல்லும் அல்லவா அதை வைத்து தான்\" என்று சொன்னார்.\nஅப்போது மற்றவன் \"இதில் என்ன குருவே இருக்கிறது, நீங்கள் அதனிடம் கற்று கொள்வதற்கு\" என்று கேட்டான். அதற்கு குரு \"ஆமாம், அது அழுக்கு துணிகளை சுமக்கும் போது வருத்தப்படுவதும் இல்லை, சுத்தமான துணிகளை சுமக்கும் போது மகிழ்வதும் இல்லை. அதைத் தான் கற்றுக் கொண்டேன்\" என்று கூறினார்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:18 AM 17 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nதிருமாலின் பெருமைகளைக் கவியரசர் பாடியது\nதிருமாலின் பெருமைகளைக் கவியரசர் பாடியது\nபல அவதாரங்களை எடுத்தவர் திருமால். அவர் பெருமைகளைப் பாடுவதற்கு அந்தக் காலத்தில் அவரது அடியார்களான ஆழ்வார்கள்\nஸ்ரீநாராயண மூர்த்தி உன்னைப் பாடிப் பரவசப்படுவதைவிட எங்களுக்குப் பெரிதாக வேறு என்ன கிடைத்துவிடப்போகிறது\nஅது இந்திரலோகத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பாக இருந்தாலும் வேண்டாம் என்று சொன்னதோடு, அப்படியே வாழ்ந்தும் காட்டியவர்கள் அவர்கள்.\nபிறகு முண்டாசுக் கவிஞர் பாரதி வந்து திருமாலின் கண்ணன் அவதாரத்தின் மேல் தீராத பக்தி கொண்டதோடு அவரைப் பலவிதமாக தன் மனதிற்கண்டு இன்புற்றுச் சிறப்பாகப் பல பாடல்களை இயற்றினார்.\n1.கண்ணன் என் தோழன், 2.கண்ணன் என் தாய் 3.கண்ணன் என் தந்தை 4.கண்ணன் என் சேவகன்\n5.கண்ணன் என் அரசன் 6.கண்ணன் என் சீடன் 7.கண்ணன் என் சற்குரு 8. கண்ணம்மா என் குழந்தை\n9.கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை 10.கண்ணன் என் காதலன் (5 பகுதிகள்)\n11.கண்ணன் என் காந்தன் என்று அந்த மாயக்கண்ணனைப் பல வடிவங்களில் கண்டு இன்புற்று,உருகி உருகி எழுதியவர் அவர்.\nஇறைவனையே, தாயாகவும், தந்தையாகவும், குருவாகவும் கற்பனை செய்து எழுதியதோடு மட்டுமல்லாமல் தோழனாகவும், சீடனாகவும்,\nஏன் சேவகனாவும், அதற்கும் மேலே ஒரு படி சென்று காதலனாகவும் எழுதிக் களிப்புற்றதோடு பலரையும் கிறங்க வைத்தவர் அவர்.\nஅவருக்குப் பிறகு, கவியரசர் கண்ணதாசன் அவர்கள் த���ன் கண்ணனை வைத்து விதம் விதமாகப் பாடல்களை எழுதினார். அவற்றில் அற்புதமான பாடல்கள் பல உள்ளன.\nதிருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்\nபெருமானே உன்றன் திருநாமம் - பத்து\nகடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனைக்\nஅசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - எங்கள்\nபூமியைக் காத்திட ஒரு காலம் -நீ\nநாராயணா என்னும் திருநாமம் - நிலை\nநாட்டிட இன்னும் ஒரு அவதாரம்\nமாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து - இந்த\nமண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்\nதாய் தந்தை சொல்லே உயர் வேதம் - என்று\nஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் - எனும்\nரகு குலம் கொண்டது ஒரு ராமன் - பின்பு\nயது குலம் கண்டது பலராமன்\nஅரசு முறை வழிநெறி காக்க - நீ\nவிதி நடந்ததென மதி முடிந்ததென\nஇன்னல் ஒழிந்து புவி காக்க - நீ\nஎடுக்க வேண்டும் ஒரு அவதாரம்\nபடம்: திருமால் பெருமை - வருடம் 1968\nபரந்தாமன் எடுத்த அவதாரங்களைப் பட்டியலிட்டவர், எடுக்க வேண்டிய அவதாரத்தையும் முத்தாய்ப்பாய்ச் சொல்லிப் பாடலை நிறைவு செய்ததுதான்\nமலர்களிலே பலநிறம் கண்டேன் - திரு\nமாலவன் வடிவம் அதில் கண்டேன்\nமலர்களிலே பலமணம் கண்டேன் - அதில்\nமாதவன் கருணை மனம் கண்டேன்\nபவள நிறம் அவன் செவ்விதழே\nமஞ்சள் முகம் அவன் தேவிமுகம்\nவெண்மை நிறம் அவன் திரு உள்ளம்\nபக்தி உள்ளம் என்னும் மலர் தொடுத்துப்\nசத்தியமென்னும் சரம் தொடுத்து - நான்\nஆயர் குலப்பிள்ளை விளையாட்டு - இந்த\nபடம்: திருமால் பெருமை - வருடம் 1968\nஅந்தப் பரந்தாமனுக்குக் கவியரசர் எதைச் சாற்றினார் பார்த்தீர்களா\nபக்தி உள்ளம் என்னும் மலர் தொடுத்துப் பாசமென்னும் சிறு நூலெடுத்துச் சத்தியமென்னும் சரம் தொடுத்து - நான்\nசத்தியம் என்னும் சரத்தில் பக்தி, பாசம் எல்லாவற்றையும் தொடுத்தல்லவா சாற்றியுள்ளார்\nஅந்தப் பரந்தாமனின் அருள் கிடைக்க நாமும் அதையே சாற்றுவோம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:50 AM 15 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, உதிரிப்பூக்கள், பக்தி மலர், பக்திப் பாடல்கள்\nபங்கு வணிகத்தில் (share business), ஈடு பட்டுத் திறம்பட, திட்டமிட்டுப் பணியாற்றுபவர்கள் மற்றும் அதில் முதலீடு செய்திருப்பவர்களும் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விடுவார்கள். அதைப் பார்த்து கையில் பணம் இருப்பவர்களுக்கு அதில் ஈடு பட ஆதீத விருப்பம் இருக்கும்.\nஆனால் அதில் ஈடுபடும் எல்லோருக்குமே வெற்றி கிடை���்குமா என்ன\nவாங்கி வந்த வரம் இருந்தால் மட்டுமே (அதாவது ஜாதகத்தில் அதற்கு அமைப்பு இருந்தால் மட்டுமே) சம்பாதிக்க முடியும்.\nபணத்தைக் கோட்டைவிட்டு விட்டு, தெருவிற்கு வந்தவர்கள், பலரை நான் அறிவேன். பல ஆண்டுகளுக்கு முன்பு (1990 - 1995ஆம் ஆண்டுகளில்) நான் பங்கு வணிகத்தில் சம்பாதித்தும் இருக்கிறேன். சம்பாதித்தற்கும் அதிகமாகத் தொலைத்தும் இருக்கிறேன். அந்தக் கால கட்டத்தில் ஜோதிடத்தில் எனக்கு அதிகமான பரீட்சயம் இல்லாத நிலைமை\nஇப்போது என்றால் அந்தப் பக்கம் தலை வைத்தே படுக்க மாட்டேன்.\nசொந்தக்கதை போதும். சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.\nபங்கு வணிகத்தில் ஈடுபடுவதை விட, ஈடு படக்கூடாது என்பதை சில ஜாதகங்கள் தெளிவாக அறிவுறுத்தும்.\nஒரு ஜாதகத்தை வைத்து அலசுங்கள் என்று சொல்லியிருந்தேன். அது முன்பே 4 ஆண்டுகளுக்கு முன்பு அலசிய ஜாதகம்தான். 4 ஆண்டுகளுக்குள் நிறைய புது முகங்கள் வந்துள்ளதால் அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக மீண்டும் வலை ஏற்றினேன். முன்பே படித்துள்ளதை நினைவு படுத்தி சிலர் சரியாக பதில் எழுதியுள்ளார்கள். அவர்களுடைய நினைவாற்றல் வாழ்க\nபோட்டியில் மொத்தம் 29 பேர்கள் கலந்து கொண்டார்கள்.\nஅவர்களில் 5 பேர்கள் சரியான விடையாக 2 கேள்விகளுக்கும் பதில் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு ஸ்டார் போட்டுக் குறிப்பிட்டுள்ளேன்\n24 பேர்கள் பாதி விடையைச் சரியாகச் சொல்லியுள்ளார்கள். ஆனால் பணத்தை இழந்த தசாபுத்தியைக் குறிப்பிடுவதில் தவறு செய்துள்ளார்கள்\nஅவர்களுக்கும் பாஸ் மார்க் போட்டு பதிவில் ஏற்றியுள்ளேன்\nஅனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள்\nமகர லக்கின ஜாதகம். கேட்டை நட்சத்திரம்.\nபண வரவிற்கு இரண்டாம் வீடு, அதன் அதிபதி, தனகாரகன் குரு ஆகியவை முக்கியம். ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும், தனகாரகனும் வலிமையாக இருக்க வேண்டும். அதுதான் முக்கிய விதி\nஇந்த ஜாதக்த்தில் இரண்டாம் அதிபதி 12ல் மறைந்துவிட்டார். அத்துடன் தனகாரகன் குருவும் பன்னிரெண்டில் மறைந்துவிட்டார். பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம் (house of loss) ஆகவே இந்த ஜாதகருக்கு speculative transactions சுத்தமாக ஒத்து வராது.\nஅத்துடன் நடப்பு தசா புத்தியும் முக்கியம். அதாவது மேலே சொன்ன அமைப்பு இருந்தாலும், தசா புத்தியும் முக்கியம். உதாரணத்திற்கு இந்த ஜாதகத்தில் சந்��ிர திசையில், சந்திரன் நீசமாகி இருப்பதால், பங்கு வணிகத்தில் எந்த முதலீடும் செய்யக்கூடாது. பணம் காணாமல் போய்விடும்.\nஅப்படியே அந்த தசையில் பணம் போய் விட்டது\nஅதுபோல ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஇவ்வாறான ஜாதக அமைப்பு உள்ளவர்கள், கையில் பணம் அதிகமாக இருக்கும்போது, வங்கியில் போட்டு வைக்கலாம். அத்துடன் தங்கக் காசுகளை வாங்கி வைக்கலாம். அவற்றையும் வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் வைப்பது உத்தமம்.\nஉங்கள் ஜாதகத்தில் பங்கு வணிகத்திற்கான அமைப்பு இம்மிகூட இல்லையென்றால், அந்தப்பக்கம் (அதாவது பங்குச் சந்தை இருக்கும் திசையில்) தலைவைத்துக் கூடப் படுக்காதீர்கள்\nமுதல் நாள் பங்கு சந்தை பற்றிய சிறுகதை\nஅடுத்த நாள் பங்கு சந்தை பற்றிய புதிர்\nஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட ஜாதகம்\nஜாதகத்தை அலசிய ஐயாவின் வார்த்தைகள் அப்படியே \n///மகர லக்கின ஜாதகம். கேட்டை நட்சத்திரம்.\nபண வரவிற்கு இரண்டாம் வீடு, அதன் அதிபதி, தனகாரகன் குரு ஆகியவை முக்கியம்.\nஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும் தனகாரகனும் வலிமையாக இருக்க வேண்டும். அதுதான் முக்கிய விதி இந்த ஜாதக்த்தில் இரண்டாம் அதிபதி 12ல் மறைந்துவிட்டார். அத்துடன் தனகாரகன் குருவும் பன்னிரெண்டில் மறைந்துவிட்டார். பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம் (house of loss) ஆகவே இந்த ஜாதகருக்கு speculative transactions சுத்தமாக ஒத்து வராது.\nஅத்துடன் நடப்பு தசா புத்தியும் முக்கியம். அதாவது மேலே சொன்ன அமைப்பு இருந்தாலும், தசா புத்தியும் முக்கியம். உதாரணத்திற்கு இந்த ஜாதக்த்தில் சந்திர திசையில், சந்திரன் நீசமாகி இருப்பதால், பங்கு வணிகத்தில் எந்த முதலீடும் செய்யக்கூடாது. பணம் காணாமல் போய்விடும். அதுபோல ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஇவ்வாறான ஜாதக அமைப்பு உள்ளவர்கள், கையில் பணம் அதிகமாக இருக்கும்போது, வங்கியில் போட்டு வைக்கலாம். அத்துடன் தங்கக் காசுகளை வாங்கி வைக்கலாம். அவற்றையும் வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் வைப்பது உத்தமம். உங்கள் ஜாதகத்தில் பங்கு வணிகத்திற்கான அமைப்பு இம்மிகூட இல்லையென்றால், அந்தப்பக்கம் (அதாவது பங்குச் சந்தை இருக்கும் திசையில்) தலைவைத்துக் கூடப் படுக்காதீர்கள்\nஐயா நாங்கள் உங்கள���ன் சீடர்கள் மற்றும் உங்களின் பயற்சி அப்படி\nலக்கினாதிபதி வேறு 12ம் இடத்தில பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம்\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதை நீங்கள் சொல்லவில்லையே\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\n1. லக்னாதிபதி மற்றும் இரண்டாம் அதிபதி சனி 12ல் விரைய ஸ்தானத்தில் உள்ளார். அம்சதிலும் சனி மாந்தியுடன் உள்ளார். பங்கு சந்தைக்கு 11ஆம் இடமான லாபஸ்தான அதிபதி செவ்வாய் மாந்தி மற்றும் கேதுவுடன் இரண்டாம் வீட்டில் உள்ளார். 9ஆம் வீட்டு அதிபதி புதன் 3ல் நீசமாகிவுள்ளார். 10ஆம் அதிபதி சுக்கிரன் அம்சத்தில் சனி, மாந்தியுடன். ஆதலால் ஜாதகருக்கு பங்கு சந்தை கைக்கொடுக்கவில்லை.\n2. 2ஆம் வீட்டில் உள்ள கேது தசை, 12ஆம் அதிபதி குரு புக்தியில் தன்னுடைய 27ஆவது வயதில் பணயிழப்பு ஏற்பட்டிருக்கும்.\nபழைய பாடங்களில் உள்ள half quiz பகுதி அருமை. அதையும் தொடருமாரு வேண்டிகொள்கிறேன் ஐயா.\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\n1.தனஸ்தானதிபதி (2க்கு உரிய )சனைச்சரன் 12ல் மறைவு.\nதன காரகன் குருவும் 12ல் மறைவு.விரைய ஸ்தானத்தில் இருவரும் இருப்பதால் ஸ்பெசுலேஷன் துறை இவருக்கு ஆகாது.\nயோகாதிபதி சுக்ரன் மூன்றில் உச்சம் என்றாலும், அவருக்கு அது மறைவு வீடு.\nஇவை ஜாதகரை பங்குச்சந்தையில் வெற்றி பெறமல் செய்த காரணங்கள்.\n2. சந்திரன் நீச்சம் என்பதால் அந்த தசாவில் நஷ்டம் அடைந்து இருப்பார்.சந்திர தசா சனி புக்தியில் அதல் பாதாளத்திற்குச் சென்று இருப்பார்.சுக்கிரதசாவில் சம்பாதித்ததை சூரியதசாவில் துவங்கி,சந்திர தசாவில் இழந்திருப்பார்.\nமுன்னரே பார்த்த ஜாதகமோ என்ற சந்தேகம் தோன்றியது.\nஜாதகர் பிறந்த தேதி : 15 - 04 – 1960\n1. பங்குச் சந்தை, ஜாதககப்படி, ஜாதகருக்கு ஏன் ஒத்துவரவில்லை\nபங்குச் சந்தைக்குரிய (வியாபாரத்திற்குரிய) கிரகமான புதன் நீச்சம்\nலக்னாதிபதி & தனஸ்தான அதிபதி சனி விரயஸ்தானதில்\nலக்னாதிபதி & தனஸ்தான அதிபதி சனியின் சுயவர்க பரல்கள் : 2\nபத்தாம் வீடு அதிபதி சுக்கிரன் பாப கர்த்தாரியில்\nநவாம்சத்தில் பத்தாம் வீட்டு அதிபதி சுக்கிரனுடன் சனி & மாந்தி\nவிரயஸ்தான அதிபதி நவாம்சத்தில் உச்சம்\nலாபஸ்தான அதி��தி செவ்வாயின் சுயவர்க பரல்கள் : 3\nதனகாரன் குரு 12ல் மறைவு\nபத்தாம் வீட்டு அதிபதி சுக்கிரன், தனது வீட்டில் இருந்து ஆறாம் வீடான மூன்றில் அமர்வு\nபத்தாம் வீட்டு அதிபதி சுக்கிரனுடன் நீச்ச புதன்\nஎட்டாம் வீட்டு அதிபதி சூரியனின் பார்வையில் பத்தாம் வீடு (எட்டாம் அதிபதி உச்சம் & வர்கோதமம்)\n2. எந்த மகா திசை, எந்த புத்தியில் ஜாதகர்பணத்தை இழந்தார்\nசுக்கிரன் திசை சனி புத்தியில் ஜாதகர் பணத்தை இழந்தார்\nபத்தாம் அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தாலும், பாப கர்த்தாரியில் சிக்கி கொண்டார். அவர் திசையில் சனியின் புத்தியில் (சனி லக்னாதிபதி + தனஸ்தான அதிபதி. அவர் விரயஸ்தானதில் மறைந்ததால் அவர் புத்தியில் பணத்தை இழந்தார்)\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\nஜாதகத்தில் உள்ள பாதகமான விஷயங்கள்\n1) லக்னாபதி விரய ஸ்தானத்தில் அதுவும் விரயாதிபதியுடன் கூட்டு\n2) 2ம் இட்த்தில் வர்க்கோத்தம் பெற்ற 4/11 அதிபதி ஆனால் கேது,மாந்தி சேர்க்கை\n3) 11ல் நீச சந்திரன்\n4) தனக்காரகன் விரயாதிபதி ஆனாதும், நவாம்சத்தில் உச்சம் பெற்றதும்\n5) 3ம் இட்த்தில் நீசபங்கராஜயோகம், இருந்தினால், பணவரவுக்கு உதவவில்லை\nகேது தசையில், சனி புக்தியில் போண்டியாக்கிருக்கும்\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\n1) பங்குச் சந்தை ஒத்துவர 2,10,11 ஆகிய இடங்களுடன், லக்னம் மற்றும் 5,9 வலுவாக இருக்க வேண்டும். லக்னம் கத்தரி அவயோகத்தில் மாட்டிக் கொண்டது. லக்னாதிபன் 12-ல் மறைவு.\nஜாதகருக்கு இரண்டாம் இடமும் சுத்தமாக கெட்டுவிட்டது. பாபியான செவ்வாயுடன் மாந்தி மற்றும் கேது கூட்டு. அந்தக் கூட்டணியை சனைஸ்சரன் வேறு பார்க்கிறார். இது \"ஓட்டை அண்டா யோகம்\".\n2) தன காரகன் குரு மற்றும் தன ஸ்தானாதிபதி சனி 12-ல் மறைவு\n3) யோக காரகன் சுக்கிரன் உச்சனானாலும், ஆறாம் அதிபனான நீச்ச புதனுடன் சேர்ந்து மூன்றாம் இடத்தில் மறைந்ததால் - 30 வயதில் ஆரம்பித்து 50-வயதில் முடிந்த சுக்கிர தசையில் பங்குச் சந்தையில் பணம் இழக்க நேரிட்டது\n4) 11-ல் நீச்சனான சந்திரன்.\n5) 5,9 ஆம் இடங்களை நோக்கும் செவ்வாய் 5-ஆம் இடத்தைப் பார்க்கும் நீச்ச (தேய்பிறை) சந்திரன்.\n6) எட்டாம் அதிபதி சூரியன் உச்ச பலத்துடன் 10-ஆம் இடத்தைப் பா��்ப்பது\nஇவை போன்ற கெட்ட அமைப்புகள் (இரண்டு கிரகங்கள் உச்சம் மற்றும் இரண்டு நீச்சம் ஆக இருந்தும்) ஜாதகருக்கு பங்குச்சந்தை இழப்பை கொடுத்தன\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\nஇந்த ஜாதகம் ஏற்கனவே 19.12.12 அன்று \"அந்த பக்கம் தலை வைத்து படுக்காதே\" என்று தாங்கள் எச்சரித்து பதிவிட்டது. அதற்கான சுட்டி இதோ\nமகர லக்கின ஜாதகம். கேட்டை நட்சத்திரம்.\nபண வரவிற்கு இரண்டாம் வீடு, அதன் அதிபதி, தனகாரகன் குரு ஆகியவை முக்கியம். ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும் தனகாரகனும் வலிமையாக இருக்க வேண்டும். அதுதான் முக்கிய விதி\nஇந்த ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி 12ல் மறைந்துவிட்டார். அத்துடன் தனகாரகன் குருவும் பன்னிரெண்டில் மறைந்துவிட்டார். பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம் (house of loss) ஆகவே இந்த ஜாதகருக்கு speculative transactions சுத்தமாக ஒத்து வராது.\nஅத்துடன் நடப்பு தசா புத்தியும் முக்கியம். அதாவது மேலே சொன்ன அமைப்பு இருந்தாலும், தசா புத்தியும் முக்கியம். உதாரணத்திற்கு இந்த ஜாதகத்தில் சந்திர திசையில், சந்திரன் நீசமாகி இருப்பதால், பங்கு வணிகத்தில் எந்த முதலீடும் செய்யக்கூடாது. பணம் காணாமல் போய்விடும். அதுபோல ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஜாதகருக்கு அஷ்டம சனி 2008ல், சுக்கிர தசை புதன் புத்தி நடைபெற்ற போது பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியில் தன் முதலீட்டு பணத்தை இழந்தார்.\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\n12ம் இடத்தில் , 1,2 கு அதிபதி சனீஸ்வரர் 12ம் அதிபதியோடு கூட்டணி.\n10ம் அதிபதி 3ல் மறைவு. பங்கு சந்தை வெற்றி பெறுவது கஷ்டம்.\n7ம் அதிபதி, லாப ஸ்தானமான 11ல் நீசம்\nதன ஸ்தானம், 2ம் இடம், கேது, மாந்தி அமர்ந்து தோஷம்\nசுக ஸ்தானத்தில், அஷ்டமதிபதி உச்சம்.\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதைச் சொல்லவில்லை\nலக்கினாதிபதி விரையத்தில் உள்ளார். லக்கினம் பாபகர்த்தாரி யில் உள்ளது.\nதனஸ்தானம் 2ஆம் அதிபதி 12ல் விரையத்தில் உள்ளார்\n2ஆம் இடத்தில் மாந்தி,கேது,செவ்வாய் சேர்க்கை\n11ஆம் அதிபதி உடன் கேது கூட்டணி\nகேது தசா சனி புக்தியில் அது நடந்தது.\nபாதிக் கிணறைத் த��ண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\n15ம் தேதி ஏப்ரல் 1960 நேரம் : 02:30:28 காலை வெள்ளி கிழமை அனுஷம் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்தார். (எடுத்துக்கொண்ட இடம்: சென்னை )\n1. பங்கு சந்தை ஜாதகருக்கு ஏன் ஒத்து வரவில்லை .\nபதில் : லக்கினம் (4 பரல்) (பாப கர்த்தாரி தோஷம்) லக்கினாதிபதி 12ம் வீட்டு விரயத்தில் சனி (2 பரல்) 11ம் வீட்டில் வந்து அமர்ந்த கிரகம் சந்திரன் (5 பரல்) நீசம். 11ம் வீட்டு அதிபதி செவ்வாய் (3 பரல்) தீய கிரகத்துடன் 2ல் கூட்டு இவைகள் எல்லாம் பலவீனமாக ஓன்று சேர்ந்து இருப்பதால் பங்கு சந்தை ஒத்து வராது.\n2. எந்த மாக தசை எந்த புக்தியில் பணத்தை இழந்தார்\nபதில் : சுக்கிர தசை புதன் புக்தி 07-05-2006 முதல் 07-03-2009 வரை அந்த காலத்தில். புதன் 6ம் வீட்டு அதிபதிஉடன் சுக்கிரன் கூட்டு அதலால் பணத்ததை இழந்தார். (47 வயதில்).\nசூரிய மகா தசையில் பணத்தை இழக்க வாய்ப்பில்லை. 5ம் வீட்டில் மேஷ ராசியில் சூரியன் உச்சம். நவாம்சத்திலும் மேஷ ராசியில் சூரியன் உச்சம். ஆகையால் வர்கோத்தமம் . மேலும் குருவின் 5ம் பார்வை சூரியன் மீது இருப்பதால் பணத்தை இழக்க வாய்ப்பில்லை. சூரிய மகா தசை 50 வயதில் 07-05-2010 முதல் 07-05-2016 வரை.\n30 வயதில் சுக்கிர தசை ஆரம்பம் . 07-05-1990 முதல் 07-05-2010 வரை அந்த காலகட்டத்தில். சுக்கிர தசை சனி புக்தியில் பணத்தை இழக்க வாய்ப்பில்லை. காரணம் மகர லக்கினத்திற்கு ராஜ யோகத்தை கொடுப்பவர்கள் சனியும் சுக்கிரனும். நவாம்சத்தில் சுக்கிரனும் சனியும் 11ம் வீட்டில் கூட்டு.\nமகர லக்கினம் . லக்கினாதிபதி சனி லக்கினத்திற்கு 12ல் விரய ஸ்தானத்தில் லக்கினம் பாப கர்த்தாரி யோகம் (ஒரு பக்கம் சனி மறு பக்கம் செவ்வாய் கேது) - எப்பொழுதும் மன அழுத்தம் இருக்கும் . விபத்து நேரிடும்.\n11ம்வீடு விருச்சிக ராசி லாபாதிபதி ஆவார். 11ம் வீட்டில் வந்து அமரும் கிரகம் நீசமாகி இருந்தால் ஜாதகன் குடும்ப சொத்துக்களை இழப்பார். இந்த ஜாதகத்தில் 11ல் சந்திரன் நீசம்.\nசந்திரன் நீசம் அடைந்தால் எப்பொழுதும் அமைதியற்ற மனநிலை எற்படும். மன வருத்தும் இருக்கும்.\n2ல் மாந்தி இருப்பதால் வறுமையில் வாட நேரிடும். தீய கிரங்கள் கூட இருந்தால் செல்வம் இருக்காது. சொத்துக்கள் கரைந்துவிடும் .\n2ல் செவ்வாயும் கேதுவும் சேர்ந்து இருப்பதால் சொத்துக்கள் தீய வழிகளில் கரையும்.\n3ம் வீடு 11ம் வீட்டிலிருந்த�� 5ம் வீடு. 3ல் சுக்கிரன் இருப்பது நல்லதல்ல. கொடுக்கல் வாங்கல் பண விகாரங்கள் சுமுகமாக இருக்காது . சிக்கல் ஏற்படும்.\n6ம் வீட்டு அதிபதி புதன் 3ல் இருப்பதால் பண இழப்புகள் எற்படும்.\n8ல் ராகு இருப்பதால் வாழ்க்கை மகிழ்ச்சியின்றி இருக்கும்.\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\nவணக்கம் ஐயா,4ல் எட்டாம் அதிபதி சூரியன் வர்கோத்தமம்.நன்கு படித்தவர் தாய் தந்தை சொத்தும் கிடைக்க பெற்றவர்.கல்விக்காரகன் புதன் நீசபங்கம்.குறைவில்லாத கல்வி.10ம் அதிபதி சுக் 3ல் உச்சம்.கை நிறைய சம்பளம்.எல்லாம் இருந்தும் 2ம் மற்றும்,லக்னாதிபதி விரையத்தில்.விரையத்திற்க்கான நேரம் வரவில்லை.11ம் அதிபதி செவ்,2ல் உடன் கேது, சனி\nபார்வையுடன்.சனி சொந்த வீட்டை பார்ப்பதாலும்,அவர் லக்னாதிபதியானதாலும்,2ம் வீட்டில் உள்ள கிரகங்களால் விரயம் இல்லை.யார்தான் அந்த வில்லன்.நிச்சயம் 11ல் அமர்ந்த 7ம் அதிபதி நீச்ச சந்திரனே.முதல் தசை சனி-இளம்பிராயம்.2ம்தசை புதன் -படிப்பு,வேலை.3ம் தசை -கேது-பாண்டித்தியம்.4,5ம் தசை சுக்,சூரி-வரவு என்று போன வாழ்க்கை சந்திர தசையில் விரையத்திற்க்கு வித்திட்டு லாபஸ்தானம் என்ற 11ம் இடம் கெட்டதால் விதி எப்படி விளையாடியது என்று உணர்த்தியது.நன்றி.\n<<< லக்னாதிபதி யும் ,தனதிபதியுமான சனி ஆட்சி பெற்ற விரயாதிபதி குருவுடன் சேர்க்கை >>>>..\n<<< தன காரகன் குரு அம்சத்தில் நீசம் >>\n<<<7 க்குரிய சந்திரன் பாதகஸ்தானத்தில் நீசம் >>\n<<< பாதகதிபதி செவ்வாய் வர்கோதமம் பெற்று வலுவடைந்தது >>\n<<< தன ஸ்தானத்தில் பதகாதி சேவையுடன் கேது சேர்கை >>\n<< இரண்டு மற்றும் ஏழாம் இடங்கள் பாதிப்படைந்ததால் பங்கு\nசந்தை ஒத்து வரவில்லை >>\n<< 8 க்குரிய சூரிய தசாவில் .நீசம் பெற்ற சந்திரன் புத்தியில்\nநன்றி , சு . தயாநிதி , அவியனுர்.\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\nஜோதிட புதிர் 108 பதில்:\nஇவர் 15.04.1960ல் பிறந்து இருக்க வேண்டும்\n1. லக்னாதிபதி விரயச்சானத்தில் விரயாதிபதி குருவுடன்.\n2. 11ல் நீச்ச சந்திரன் 2 ல் செவ்வாய் மற்றும் கேது\n3. லக்னம் சனி மற்றும் செவ்வாய்,கேதுவால் சுழப்பட்டு உள்ளது.\n4. 50 வயதிற்கு மேல் சுரியன் மகாதிசையில் சந்திர புத்தியில் ஜாதகர்பணத்தை இழந்து இருப்பார்.\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\nஜாதகர் 15 ஏப்ரல் 1960,2:30AM பிறந்தவர்.\n1.லக்னாதிபதி மற்றும் தனாதிபதி சனி 12ல் மறைவு மற்றும் 12ஆம் அதிபதியுடன்\n3.தனஸ்தானம் 27 பரல் மற்றும் சனி 2 பரல் மட்டும்\n4.2ஆம் வீட்டில் லாபாதிபதி செவ்வாய் ஆனால் பகை வீட்டில் வலுவிழந்து கேது மற்றும் மாந்தியுடன்\n5.7ஆம் வீட்டவர் வியாபாரத்திற்கு உரியவர் சந்திரன் ராசியில் நீச்சம்.\nகேது தசை சந்திர புக்தியில் பங்குச்\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\n1. குரு மற்றும் சனி 12ல் இருந்து ஷேர் மார்க்கெட் பெரிதாக சம்பாதிக்க முடியலை புதன் நீசம் ஆகையாலும்\n2. சூரிய தசையால் நஷ்டம். சூரியன் 8ஆம் வீடு தசை அங்கு ராகு உள்ளார் ஆகயால்சூரிய தசை ராகு புத்தியால் நஷ்டம்\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\nபங்கு வர்தகத்திற்க்கு குரு, ராகு\n2ம் இடத்து சனி குருவுடன் 12ல், ராகு 8ல்\nகுரு, ராகு தசா மற்றும் புத்தி நடக்கும் போது தன்னிடம் இருப்பதை\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\nசிறு மாணவன் நான், ஆசையினால் பதில் அளிக்கின்றேன். தவறு இருந்தால் சுட்டிக்காட்டுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\nராசி: விருச்சிகம் மேலும் சந்திரன் நீசம்.\nலக்னாதிபதி சனி 12ல் மறைவு.\nகுரு ஆட்சி வீட்டில் இருந்தாலும் 12ல் மறைவு.\nசுக்கிரன் உச்சத்தில் இருந்தாலும் நீசப் புதனுடன் கிரக யுத்தம். அதாவது புதன்:5.06 பகை, சுக்கிரன்: 13.23 பாகை. மேலும் 3ல் மறைவு.\nசெவ்வாயும் சூரியனும் வர்க்கோத்தம் பெற்றுள்ளது.\n10க்குரிய தொழில்பாக அதிபதி சுக்கிரன் 3ல் மறைவு அதனால் பங்குச்சந்தை ஒத்துப்போகவில்லை.\nசுக்கிர தசை புதன் புத்தியில் சிரமப்பட்டிருப்பார்\nபாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:28 AM 9 கருத்துரைகள்\nAstrology: ஜோதிடப் புதிர் எண்.108 பங்குச் சந்தையில் பணத்தைப் பறிகொடுத்தவரின் ஜாதகம்\nAstrology: ஜோதிடப் புதிர் எண்.108 பங்குச் சந்தையில் பணத்தைப் பறிகொடுத்தவரின் ஜாதகம்\nமேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.\nலட்சக்கணக்கான ரூபாய்களை பங்குச் சந்தையில் இழுந்ததோடு நொந்து நூலாகிப் போனவரின் ஜாதகம் இது\n1. பங்குச் சந்தை, ஜாதககப்படி, ஜாதகருக்கு ஏன் ஒத்துவரவில்லை\n2. எந்த மகா திசை, எந்த புத்தியில் ஜாதகர்பணத்தை இழந்தார்\nஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 29 கருத்துரைகள்\nShort Story: சிறுகதை: மனைவி சொல்லைத் தட்டாதே\nShort Story: சிறுகதை: மனைவி சொல்லைத் தட்டாதே\nமாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதி சென்ற மாதம் வெளியான கதை. நீங்களும் படித்து மகிழ அதை இன்று வலையில் ஏற்றியுள்ளேன்\nநாளிதழில் வந்த செய்தியைப் பார்த்தவுடன் அழகப்ப செட்டியார் தலையைப் பிடித்துக்கொண்டு தரையில் உட்கார்ந்து விட்டார். பேச்சே வரவில்லை.\nஅதிகாலை நேரம். அவருக்குக் காப்பியைக் கொண்டு வந்து வைத்த அன்னபூரணி ஆச்சி, “என்ன விஷயம் எந்தக் கப்பல் கவிழ்ந்துவிட்டது ஏன் இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்\n“பங்குச் சந்தையில் ஒரே வாரத்தில் இரண்டாயிரம் புள்ளிகள் சரிவாம். மேலும் சரியும் என்ற செய்தியைப் போட்டு வயிற்றில் புளியைக் கரைக்கிறான்\nஆச்சி அவர்கள் பதில் சொன்னார்கள்:\n“நான்தான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறேனே. பங்குச் சந்தை நமக்கு வேண்டாம். உழவர் சந்தை மட்டும் போதும் என்று. நீங்கள் கேட்டால்தானே வணிக இதழ்களில் வரும் கட்டுரைகளை வெட்டி வைத்துப் படித்துப் படித்துக் கெட்டுப் போனது நீங்கள்தான் வணிக இதழ்களில் வரும் கட்டுரைகளை வெட்டி வைத்துப் படித்துப் படித்துக் கெட்டுப் போனது நீங்கள்தான்\n உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான \"வாரன் பஃபெட்\" என்ன சொன்னார் தெரியுமா ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். என்றார். அதாவது ஒன்றில் நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றுமாம்.”\nஆச்சியும் எல்லாவற்றையும் படிப்பவர்கள். அதிரடியாக செட்டியாருக்கு, அதாவது தன் கணவருக்குப் பதில் சொன்னார்கள்:\nஅதெப்படிக் காப்பாற்றும். நம் தலை எழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும்.அதே வாரன் பஃபெட்தான் சொன்னார். தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும். ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நம்மைத் தெருவில் நிறுத்திவிடும். எளிமையான வாழ்க்கை வாழ்ந்தால் போதாதா வங்கியில் உங்களுக்கு ஐம்பதாயிரம் சம்பளம் வருகிறது. சொந்த வீடு. உங்களுக்கு ஐம்பத்தாறு வயதாகிறது. நமக்கு ஒரே ஒரு பெண்தான். அவளையும் கட்டிக் கொடுத்தாயிற்று. வேறு என்ன தேவை வங்கியில் உங்களுக்கு ஐம்பதாயிரம் சம்பளம் வருகிறது. சொந்த வீடு. உங்களுக்கு ஐம்பத்தாறு வயதாகிறது. நமக்கு ஒரே ஒரு பெண்தான். அவளையும் கட்டிக் கொடுத்தாயிற்று. வேறு என்ன தேவை\n“ வீட்டுக் கடன், மற்றும் இதர பிடித்தங்களெல்லாம் போகக் கைக்கு இருபத்தையாயிரம்தானே வருகிறது. இன்னும் நான்கு வருடங்களில் பணி ஓய்வு என்று சீட்டைக் கொடுத்து, கழுத்தைப் பிடித்து, வங்கியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி விடுவான். அப்போது என்ன செய்வதாம் வீட்டில் சும்மா இருக்க முடியுமா வீட்டில் சும்மா இருக்க முடியுமா அதற்காகத்தான் பங்குச் சந்தையைப் பழகிக் கொண்டிருக்கிறேன்,”\n“தெரிந்த தொழிலைச் செய். தெரியாத தொழிலைச் செய்யதே என்று பெரியவர்கள் சொல்வார்களே அதை ஏன் நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. உங்களுக்குத் தெரிந்த தொழில் வங்கிப் பணிகள் மட்டுமே. உங்கள் பெரியப்பச்சி மகன் வங்கியை விட்டு வந்தவுடன், அடுத்த மாதம் முதலே வங்கிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே கன்சல்டன்சி தொழில் செய்து நன்றாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் இல்லையா அதுபோல நீங்களும் செய்ய வேண்டியதுதானே அதுபோல நீங்களும் செய்ய வேண்டியதுதானே\n சென்னை, கோவை, திருப்பூர் போன்ற ஊர்களில் அதெல்லாம் சாத்தியம். நாமிருக்கும் மதுரையில் அது சாத்தியமில்லை.”\n“எல்லா ஊர்களிலும்தான் தொழிற்சாலைகளும், தொழிலதிபர்களும், செல்வந்தர்களும், வியாபாரிகளும் இருக்கிறார்கள். நீங்களாகவே மனதில் ஒன்றை நினைத்துக் கொண்டு, தேவையில்லாமல் குழம்பிக் கொள்ளாதீர்கள். நான்கு வருடங்கள் க���ித்து என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்\nமாதாமாதம் ஓய்வூதியம் வரும். அது போதாதா இறைவன் இருக்கிறார். நம்மைப் படைத்த அவர் நம்மையும் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு இருங்கள். கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளைத் தினமும் நினைத்துக்கொள்ளுங்கள். உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் அவர் எழுதிவைத்துவிட்டுப் போனார்:\n”நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க\nஅதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க\nவேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க\nஎந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல”\nஆச்சியின் சொற்களில் இருந்த நியாயத்தை உணர்ந்த செட்டியார், அதற்கு மேல் வாதிட்டுப் பேசவில்லை. அமைதியாகிவிட்டார்\nஇதெல்லாம் நடந்து ஐந்து வருடங்களாகிவிட்டது. இது முன் கதை. இப்போது என்ன நிலைமை\nகட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த சொல்லும் எத்தனை நாட்களுக்கு வரும் இரண்டு நாட்களுக்கு மேல் வராது என்பார்கள்.\nஅதுபோல ஆச்சியின் அறிவுரைகள் எல்லாம் செட்டியாரின் மனதில் இரண்டு நாட்களுக்கு மேல் தங்குவதில்லை.\nஅவர் ஆச்சியின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பங்கு வணிகம் செய்து கொண்டுதான் இருந்தார். வங்கி நேரம் போக, காலையிலும் மாலையிலும்\nஅதைச் செய்து கொண்டுதான் இருந்தார். கடைசியில் பங்கு வணிக ஏற்ற இறக்கங்களில் ஐந்து லட்ச ரூபாய்கள் அளவிற்கு தொடர் நஷ்டம் ஏற்பட்ட பிறகுதான், அதைத் தலை முழுகினார்.\n விட்டதடி ஆசை விளாம்பழத்தோடு என்று கிராமங்களில் சொல்வார்களே, அதை போல விட்டொழித்தார்.\nஅதென்ன விளாம்பழ ஆசையும், அதை விட்டொழித்த கதையும் என்கிறீர்களா இடமின்மை காரணமாக அதை விவரிக்க முடியாது. இன்னொரு நாள் அதைப் பார்ப்போம். இப்போது செட்டியாரின் கதையை மட்டும் பார்ப்போம்.\nஓராண்டிற்கு முன் செட்டியாருக்கு வங்கியில் பணி ஓய்வு கிடைத்தவுடன், தன் நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்து மதுரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு விருந்து கொடுத்து அதைச் சிறப்பாகக் கொண்டாடினார். இருபதாயிரம் ரூபாய் செலவு. ஆனால் கவர்களில் வைத்துக் கிடைத்த பரிசுப் பணமும் அதே அளவிற்கு இருந்ததால், பெரிய செலவின்றி செட்டியார் தப்பினார். அத்துடன் தன்னுடைய சிக்கன மனப்பான்மை காரணமாக அவர் சஷ்டியப்த பூர்த்தி சாந்தியும் செய்து கொள்ளவில்லை. மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று தேவியை வழிபட்டு வந்ததோடு தன்னுடைய அறுபதாவது வயது பூர்த்தியைக் கொண்டாடி முடித்தார்.\nஇனிமேல் வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டியதுதான். பொழுது போக்கிற்கு புத்தகங்களும் தொலைக் காட்சிகளும் இருக்கின்றன. போதும் என்ற முடிவோடு இருந்தார்.\nஆனால் மனிதனை நிம்மதியாக இருக்க விதி விடாது என்பார்கள். நாம்தான் இறைவனை வழிபடுவதோடு, விதியை எதிர்கொண்டு வருவதை சமாளிக்க வேண்டும்.\nசெட்டியாருக்கு புதன் மகா திசை முடிந்து கேது மகா திசை ஆரம்பமானது. கேது கொடுத்துத்தான் கெடுப்பான் என்பார்கள். அதுபோல கேதுவும் செட்டியாருக்கு தாராளமாகப் பணத்தைக் கொடுத்து தன் ஆட்டத்தைத் துவக்கினான்.\nஊரில் இருந்த பொதுச் சொத்து ஒன்றை விற்றதில், செட்டியாருக்கு, அவருடைய பங்குப் பணமாக முப்பது லட்ச ரூபாய் கைக்கு வந்து சேர்ந்தது.\nசெட்டியார் குஷியாகி விட்டார். கள் குடித்த குரங்கு போல ஆகிவிட்டார்.\nஅதற்கு உரிய வருமான வரியைக் கட்டிவிட்டு மீதப் பணத்தை வங்கியில் போட்டு வையுங்கள். என்று ஆச்சி சொன்னார்கள். ஆனால் செட்டியார் அதைக் கேட்கும் மன நிலையில் இல்லை. “வங்கியில் குறைந்த வட்டி, நான் அந்தப் பணத்தை நன்றாகப் பெருகும்படியாக முதலீடு செய்து, வருமானத்திற்கு வழி செய்கிறேன் பார்” என்று களத்தில் இறங்கினார்.\nஅண்ணா நகரில் புதிதாகக் கட்டப் பெற்ற அடுக்கு மாடிக் குடியிருப்பு வளாகம் ஒன்றில் வீடு ஒன்றை விலைக்கு வாங்கினார். அறுபது லட்ச ரூபாய் விலை. கையில் இருந்த பணம் போக வங்கியில் பதினைந்து லட்ச ரூபாய் வீட்டுக் கடன் பெற்று அந்த வீட்டைத் தனக்கு சொந்தமாக்கினார். பால் காய்ச்சிய அன்றே அந்த வீட்டைக் கணக்காய்வாளர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டு விட்டார். மாதம் இருபதாயிரம் ரூபாய் வாடகை. வரப்போகும் சிக்கல் தெரியாமல் வாடகைக்கு விட்டு விட்டார்.\nவாடகைக்கு வந்த அன்பர், அதை அரசியல்வாதி ஒருவருக்கு உள் வாடகைக்குக் கொடுத்து, அவரைக் குடியமர்த்தி விட்டார். அதற்குக் கமிஷனாக அவருக்கு இரண்டு லட்ச ரூபாய் கிடைத்ததை வெளியில் சொல்லவில்லை.\nவிஷயம் தெரிந்தவுடன் பதட்டமான செட்டியார், வீட்டிற்குச் சென்று, உடனே காலி செய்து கொடுத்துவிடு என்று வாதம் செய்தார். அவன் அசரவில்லை. கையை ஓங்கி செட்டியாரை மிரட்டி வெளியேறச் செய்தான்.\nதான் குடியமர்த்திய கணக��காய்வாளரைச் சென்று பார்த்தார். ”எனக்கு இருபதாயிரம் வாடகை எல்லாம் கட்டுபடியாகாது. அதனால்தான் அவரைக் குடிவைத்தேன். யார் குடியிருந்தால் என்ன உங்களுக்கு மாத வாடகை ஒழுங்காக வந்தால் போதாதா உங்களுக்கு மாத வாடகை ஒழுங்காக வந்தால் போதாதா அதற்கு நான் கயாரண்டி தருகிறேன்” என்று சால்சாப்பு சொல்லி செட்டியாரை அனுப்பிவைத்தார்.\nசெட்டியாருக்கு கலக்கமாகிவிட்டது. மூன்று நாட்கள் தூக்கமே வரவில்லை. ஒரு மாதகாலம் அலைந்து திரிந்து தனக்குத் தெரிந்த அரசியல்வாதி ஒருவர் மூலம் கட்டைப் பஞ்சாயத்து வைத்ததோடு, பத்து லட்ச ரூபாய் பணம் கொடுத்து அந்த ஆசாமியைக் காலி செய்ய வைத்ததுடன், தனக்கு புதிய சொத்தாக அந்த வீடு வேண்டாம். அதைப் பாதுகாப்பதிலும், வாடகைக்கு விடுவதிலும் உள்ள சிக்கல்களை உணர்ந்து, அந்த வீட்டை விலை பேசி, வாங்கிய விலையை விட ஐந்து லட்ச ரூபாய் குறைத்துக் கொடுத்து விற்றுவிட்டு மீண்டு வந்தார்.\nமொத்தத்தில் பதினைந்து லட்ச ரூபாய் நஷ்டம்.\nஆச்சி அவர்கள் சொன்னார்கள்.”குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொண்டுவந்த கதையாகிவிட்டது உங்கள் கதை.\n“நானே நொந்துபோய் இருகிறேன் அன்னம். நீ வேற நோகடிக்காதே”\n“என் பேச்சைக் கேட்டிருந்தால் இப்படியாகி இருக்குமா தாசில்தார் நகர் ஜோசியர் சொல்லியிருக்கிறார் என்று சொல்லி, சும்மா இருங்கள் என்று எத்தனை தடவைகள் சொன்னேன் கேட்டீர்களா தாசில்தார் நகர் ஜோசியர் சொல்லியிருக்கிறார் என்று சொல்லி, சும்மா இருங்கள் என்று எத்தனை தடவைகள் சொன்னேன் கேட்டீர்களா கேட்டிருந்தால் இப்படியாகியிருக்குமா\nசெட்டியார் மனம் வருந்தி ஆதங்கத்துடன் சொன்னார்:\n”இனிமேல் உன் பேச்சைத் தட்ட மாட்டேன். பழநி அப்பன் மீது சத்தியம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 27 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Short Story, அனுபவம், சிறுகதைகள்\nசட்டமன்றத் தொகுதிகளும் சுவாரசியமான பெயர்களும்\nகவிதை: பிறப்பும், இறப்பும் அடுத்தடுத்த நடப்பும் உன...\nAstrology Quiz No.109 கொஞ்சம் கஷ்டமான கேள்வி\nஅடடா, நாம் கற்றுக் கொள்ள வேண்டியது இத்தனை இருக்கிறதா\nதிருமாலின் பெருமைகளைக் கவியரசர் பாடியது\nAstrology: ஜோதிடப் புதிர் எண்.108 பங்குச் சந்தையில...\nShort Story: சிறுகதை: மனைவி சொல்லைத் தட்டாதே\nதந்தைக்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஉங்களுக்குப் பொருத்தமானவருடன்தான் நீங்கள் வாழ்ந்து...\nQuiz No.107 Answer புதிருக்கான விடை\nAstrology: ஜோதிடப் புதிர் எண்.107 காணாமல் போனவரின்...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_113557.html", "date_download": "2020-08-05T04:50:53Z", "digest": "sha1:YBM7PREECXZEVXKYU4JHKZSAM7T6YMNP", "length": 19398, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்‍கமும் கிடையாது - மாணவர்களின் மன அழுத்தத்தைக்‍ குறைக்‍கவே நடவடிக்‍கை என அரசு தகவல்", "raw_content": "\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்துறையில் பணிபுரிய ஆர்வம் என பேட்டி\nசென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,985 பேர் பூரண குணமடைந்தனர்\nமருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்\nகோயம்பேடு சந்தையை திறக்கக்கோரி தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி காய்கறி மற்றும் மலர் சந்தை மூடல் - சென்னையில் நடைபெற்ற வியாபாரிகள் கூட்டத்தில் முடிவு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகளை பெற்றோரை வரவழைத்து கொடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகேரள தங்கக்கடத்தல் விவகாரம் - முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனை சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுக்க திட்டம்\nநாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவால் அதிக மருத்துவர்கள் உயிரிழப்பு - இதுவரை 43 பேர் பலியான பரிதாபம்\nபட்டா நிலத்தில் அளவுக்கு அதிகமாக மணல் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு - ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nசென்னையில் காவல்துறை டி.எஸ்.பி.க்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட போதைப் பொருள் - மத்திய போதை தடுப்பு பிரிவு காவல் துறையினர் அதிரடி சோதனை\nநீதிமன்ற தீர்ப்பை மீறி 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் - அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்த தகவல்களை தெரிவிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு\nசிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்‍கமும் கிடையாது - மாணவர்களின் மன அழுத்தத்தைக்‍ குறைக்‍கவே நடவடிக்‍கை என அரசு தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்‍கமும் கிடையாது என்றும், மாணவர்களின் மன அழுத்தத்தைக்‍ குறைக்‍கவே நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டுள்ளதாகவும், மத்திய அமைச்சர் திரு. ரமேஷ் பொக்‍ரியால் விளக்‍கமளித்துள்ளார்.\nகொரோனா பரவல் காரணமாக, நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பாட சுமையை குறைப்பதாக சிபிஎஸ்இ நிர்வாகம் சுற்றறிக்‍கை வெளியிட்டது. அதன்படி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து, குடியுரிமை, கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட 30 சதவீத பாடங்கள் மு���ுமையாக நீக்கப்படுவதாக அறிவிக்‍கப்பட்டது.\nஇதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாடத்திட்டம் குறைப்பு என்ற பெயரில், தங்களது சொந்த விருப்பத்தை பா.ஜ.க. நிறைவேற்றியுள்ளதாகவும், பாரதிய ஜனதாவின் உள்நோக்‍கம் அப்பட்டமாக வெளிப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.\nஇந்நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்‍கமும் கிடையாது என்றும், மாணவர்களின் மன அழுத்தத்தைக்‍ குறைக்‍கவே நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டுள்ளதாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்‍ரியால் விளக்‍கமளித்துள்ளார். மாணவர்களின் கல்வி விவகாரத்தை எதிர்க்‍கட்சிகள் அரசியல் ஆக்‍குவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.\nபுதுச்சேரியில் இன்று புதிதாக 168 பேருக்கு கொரோனா தொற்று : பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\nகேரள தங்கக்கடத்தல் விவகாரம் - முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனை சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுக்க திட்டம்\nஇந்தியாவின் மற்றொரு பகுதியையும் சொந்தம் கொண்டாடும் நேபாளம் - எல்லையில் இருக்கும் குமாவன் பகுதியையும் பறிக்கும் செயலால் மீண்டும் சர்ச்சை\nமகாராஷ்டிராவில் வலுக்கும் கனமழையால் மும்பை, தானே, வடக்கு கொங்கன் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை - தாழ்வான பகுதிகளிலிருந்து பொதுமக்களை மீட்கும் பணிகள் தீவிரம்\nநடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரும் வழக்கு - மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி எதிரொலி - முதலீட்டாளர்களுக்கு இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு - ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்\nஅரசியல்வாதிகளை குறி வைக்கும் கொரோனா தொற்று - அமித்ஷா, எடியூரப்பா உள்ளிட்டோரை தொடர்ந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் கொரோனா உறுதி\nகுல்பூஷண் ஜாதவுக்கு ஆதரவாக வா‌தாட வழக்கறிஞரை நியமிக்க மத்திய அரசுக்கு அனுமதி - பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசின் புதிய கல்விக்‍ கொள்கையை அப்படியே ஏற்றுக்‍ கொள்ள ம���டியாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து - தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் கொரோனா சித்த மருத்துவமனைகள் அமைக்‍கப்படும் என்றும் தகவல்\nஹாங்காங் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் நடவடிக்கை : பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு\nஅணு ஆயுதங்களைத் தயாரித்துள்ளதா வடகொரியா : ஆய்வுக்குழு தயாரித்து அளித்துள்ள அறிக்கையில் தகவல்\nபிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் : மீண்டும் கடுமையான பாதுகாப்பு விதிகள் அமல்\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்துறையில் பணிபுரிய ஆர்வம் என பேட்டி\nசாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை விவகாரம் - வேலூரில் பெண்ணுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளைவித்த காவல் துறையினர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்\nதிருவட்டாரில் பரளியாற்றில் கலக்கும் ஆபத்து நிறைந்த குப்பைகள் : தொற்று நோய்கள் பரவும் அபாயம்-பொதுமக்கள் அச்சம்\nகாரைக்காலில் இந்து கோவிலுக்கு நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : நீரிப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை எதிரொலி\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் மதகுகளின் கதவுகள் மாற்றும் பணி நிறைவு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு\nஹாங்காங் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் நடவடிக்கை : பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதி ....\nஅணு ஆயுதங்களைத் தயாரித்துள்ளதா வடகொரியா : ஆய்வுக்குழு தயாரித்து அளித்துள்ள அறிக்கையில் தகவல் ....\nபிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் : மீண்டும் கடுமையான பாதுகாப்பு விதிகள் ....\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ....\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்த ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20430", "date_download": "2020-08-05T05:06:11Z", "digest": "sha1:2KIZUHE4VR7RBG45Y7DO4W65MEE4V6GS", "length": 17718, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 5 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 370, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 20:08\nமறைவு 18:37 மறைவு 07:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஏப்ரல் 19, 2018\nஏப். 18 காலையில் இதமழை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1045 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில், 18.04.2018. புதன்கிழமையன்று 09.00 மணியளவில் திடீரென வானம் மேகங்களால் சூழப்பட்டு, பெரிய துளிகளாய் இதமழை சில நிமிடங்கள் பெய்தது. இதன் காரணமாக இன்றளவும் நகரில் வானிலை இதமாக உள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசமய நல்லிணக்கம், உலக அமைதி, நாட்டு நலனுக்காக அபூர்வ துஆ பிரார்த்தனை பெருந்திரளானோர் பங்கேற்றனர்\nநாளிதழ்களில் இன்று: 21-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/4/2018) [Views - 359; Comments - 0]\nRTE தொடர் (4): கட்டாய இலவச கல்விக்கு இணையதள வழியில் எளிதாகவும், விரைவாகவும் விண்ணப்பிக்கலாம் “நடப்பது என்ன\nஎழுத்து மேடை: “இஸ்லாத்தில் கருத்துவேறுபாடுகளை அணுகுவதற்கான நெறிமுறைகள் (பாகம் 1)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை (பாகம் 1)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் கையெழுத்துப் பரப்புரை\nRTE தொடர் (3): மாணவர் சேர்க்கை இன்று துவங்கியது தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன\nRTE தொடர் (2): கட்டாயக் கல்வி உரிமைச்ச ட்டம் 2009ஐப் பயன்படுத்தி இலவச கல்வி பெறுவது எப்படி காணொளிக்காட்சி மூலமான விளக்கம்\nRTE தொடர் (1): கட்டாய - இலவச கல்வி சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்கலாம் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் “நடப்பது என்ன\nகாயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் 30ஆம் ஆண்டு முப்பெரும் விழாவில் 30 வணிகர்களுக்கு தொழிற்கருவிகள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டன\nநாளிதழ்களில் இன்று: 20-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/4/2018) [Views - 394; Comments - 0]\nஅரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன” குழுமம் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டது” குழுமம் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டது\nஜாவியா அரபிக் கல்லூரியில் நகராட்சியின் சார்பில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nமக்கள் திரளை முன்னிட்டு, நகராட்சி சார்பில் கடற்கரையில் சிறப்பு துப்புரவுப் பணி\nநாளிதழ்களில் இன்று: 19-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/4/2018) [Views - 438; Comments - 0]\nஉலக புத்தக நாளை முன்னிட்டு, சிறார்களுக்கான கதைசொல்லல் நிகழ்வு – கண்ணும்மா முற்றம் & காயல்பட்டினம் அரசு பொது நூலகம் இணைவில் ஏற்பாடு\nஅனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பயணச்சீட்டை (Unreserved Ticket Booking) கைபேசி செயலி மூலம் பெற தென்னக ரெயில்வே சிறப்பு ஏற்பாடு\nபுகாரி ஷரீஃப் 1439: இன்று அபூர்வ துஆ பிரார்த்தனை\nபுகாரி ஷரீஃப் அபூர்வ துஆ, கோடை விடுமுறையைக் கருத்திற்கொண்டு கடற்கரை கழிப்பறையை உடனடியாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட “நடப்பது என்ன” கோரிக்கை ஏப். 17 அன்று திறக்கப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 18-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/4/2018) [Views - 427; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/internet/youtube-strikes-system-revise-warning", "date_download": "2020-08-05T04:12:45Z", "digest": "sha1:WDKJVCYHCEGFDLDP5N74VRMAFWO7NE5C", "length": 13254, "nlines": 149, "source_domain": "tamilgod.org", "title": " யூடியூப் வீடியோ அப்லோட் செய்ய புது விதிமுறைகளும் எச்சரிக்கையும்| www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Internet » யூடியூப் வீடியோ அப்லோட் செய்ய புது விதிமுறைகளும் எச்சரிக்கையும்\nயூடியூப் வீடியோ அப்லோட் செய்ய புது விதிமுறைகளும் எச்சரிக்கையும்\nநீங்கள் உருவாக்கிய வீடியோக்களை பகிர்ந்து கொள்ள YouTube ஒரு மிகப் பெரிய தளமாகும், மில்லியன் கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் பல வகையான செய்திகள் மற்றும் பொழுதுபோக்கிற்கான விடியோக்களை பதிவேற்றம் செய்கிறார்கள் / பகிர்ந்து கொள்கிறார்கள். துஷ்பிரயோகத்தைத் தடுக்க, சமூக வழிகாட்டுதல்களை மீறுகின்ற வீடியோக்களை குறைப்பதற்கென ஒரு தடைநிறுத்த (strikes system) அமைப்பினை YouTube கொண்டுள்ளது.\nஇதன்படி யூடியூப் விதிமுறைகளை மீறி வீடியோக்களை அப்லோட் செய்தால் கணக்குகள் நீக்கப்பட்டுவிடும். YouTube தடைநிறுத்த (strikes system) அமைப்பை, அதன் படைப்பாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் சேனலை (YouTube Channel) நிறுத்தம் செய்யாமல், பிரச்சினைக்குரிய வீடியோவை மட்டும் நீக்குவதாக விதிமுறையை மேம்படுத்தி உள்ளது.\nசமூக வழிகாட்டுதல் விதிமுறைகளை (Youtube Community Guidelines) மீறும் படைப்பாளர்கள் ஒரு எச்சரிக்கையை மட்டுமே பெறுவார்கள் என யூடியூப் நிறுவனம் எச்சரித்துள்ளது - அடுத்தடுத்த கொள்கை மீறல்கள் வீடியோ சேனல் நிறுத்தங்களை விளைவிக்கும்.\nவிதிமுறைக்கு அப்பாற்பட்டு வீடியோ அப்லோடு செய்தால், ஒரு தடையானது - \"நீங்கள் ஒரு வாரம் லைவ்ஸ்ட்ரீம் திறன், புதிய வீடியோக்களை பதிவேற்றம், மற்றும் \"பிற சேனல் செயல்பாடுகள் அனைத்தையும் செய்ய முடியாமல் முடக்கப் படுவீர்கள்\". அடுத்த 90 நாட்களுக்குள் விதிமீறல் செய்தால் இரண்டாவது தடை - இரண்டு வாரங்களுக்கு முடக்கப் படுவீர்கள். 90 நாட்களுக்குள் விதிமீறல் செய்தால் மூன்றாவது தடையானது உங்கள் சேனலை நீக்கம் செய்துவிடும்\nயூடியூப் தளத்தில் வீடியோக்களை அப்லோட் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதுடன் பெரும்பாலானவர்கள் விதிமுறைகளை மீறுவதன் காரணமாகவே இப் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுகின்றது.\nபுதிய விதிமுறையானது பிப்ரவரி 25 ஆம் தியதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nகூஃகிள் கேலரி கோ : கூஃகிள் ஃபோட்டோஸ் பயன்பாட்டின் லைட் பதிப்பு\nகண்ணை இருமுறை சிமிட்டுங்கள் ; கண்ணில் தெரியும் காட்சி ஸூம் : புதிய காண்டாக்ட் லென்ஸ் உருவாக்கம்\nசிறுநீரகத்தின் நிலையை அறிவதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்\nயூடியூப் மியூசிக் 'Smart Downloads' வசதி அறிமுகம்\nயூடியூப் பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்களின் கன்ட்ரோலில் மாற்றம்\nவருகிறது வைஃபை 6 (Wi-Fi 6): மிக வேகமனதா\nபேஸ்புக் புதிய அப்டேட் : பயனர் இடம் லைவ் தகவலை கட்டுப்படுத்தும் கன்ட்ரோல்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/12/blog-post_37.html", "date_download": "2020-08-05T06:27:29Z", "digest": "sha1:YOZDRYGL7BSVUZDD3NNW35R3V7QEJKUY", "length": 18882, "nlines": 102, "source_domain": "www.kurunews.com", "title": "தென்பகுதி அரசியல் கட்சிகளிடம் இருந்து கூட்டமைப்பு பாடத்தை கற்றுக்கொள்ளுமா?-அகரன் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » தென்பகுதி அரசியல் கட்சிகளிடம் இருந்து கூட்டமைப்பு பாடத்தை கற்றுக்கொள்ளுமா\nதென்பகுதி அரசியல் கட்சிகளிடம் இருந்து கூட்டமைப்பு பாடத்தை கற்றுக்கொள்ளுமா\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 18 வருடங்கள் கடந்தும் இன்று வரை தேர்தல் திணைக்களத்தில் ஏன் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து அதற்கான ஒரு பொதுச் சின்னம் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை.\nமாமனிதர் தராக்கி சிவராமும் அருடன் சேர்ந்த ஊடகவியலாளர்களும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன்,பொட்டம்மான் உட்பட ஏனைய போராளிகளுடன் கலந்துரையாடி தமிழ் மக்களினுடைய உரிமையை வென்றெடுப்பதற்கு இராணுவரீதியிலான பலத்திற்கு சமனான அரசியல் பலம் ஒன்று பாராளுமன்றத்திற்குள்ளேயும்,வெளியேயும்,சர்வதேசத்திலும் எமக்கு வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக ஈழவிடுதலைக்காக போராடிய ஈ.பி.ஆர்.எல்.எப்,ரெலோ,தமிழர் விடுதலைக் கூட்டணி,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரால் 2001ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.\nபின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஆனந்தசங்கரி,சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட உட்கட்சி முரன்பாடு காரணமாக உதயசூரியன் சின்னமும்,கட்சியும் நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டது அதன் பின்னர் 28வருடங்களாக தந்தை செல்வநாயகத்தினால் முடக்கிவைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியையும் அதன் வீட்டுச் சின்னத்தையும் பாவிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது.\nஅன்றிலிருந்து இன்றுவரை கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் அதற்கான ஒரு பொதுச்சின்னம்,புரிந்துணர்வு-ஒப்பந்தம்,யாப்புக் கொண்ட ஒரு முறையான கட்டமைப்பாக செயற்படவேண்டும் என்று பங்காளிக் கட்சிகளால் வலியுறுத்தப்பட்டும் தமிழரசுக் கட்சினுடைய தான்தோன்றித்தனத்தால் இன்று வரை கூட்டமைப்பு சட்டபூர்வமற்ற ஒரு கட்சியாகவே செயற்படுகின்றது.\nஐக்கியம்,ஒற்றுமை பற்றி பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட கட்டமைப்புக்களை கொண்டு ஒரு கொள்கை ரீதியான கூட்டமைப்பை முன்னெடுத்து இதுவரை தாங்கள் இழைத்த இராஜதந்திர தோல்விகளுக்கு மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்புக் கேட்கும் பட்சத்திலே தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளமுடியும். தவறும் பட்சத்தில் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவும் தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்கும் இவர்கள் தன்னிச்சையாகவும் சர்வாதிகாரத்தனமாகவும் முடிவெடுப்பதற்காக தமிழ் மக்கள் இனியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நம்ப தயாரில்லை.\nதேர்தல் ஆணையாளர் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படலாம் என்ற அறிவித்தலை விடுக்கவுள்ளார்.சம்பந்தன்,சுமந்திரன் உண்மையான ஒற்றுமையை விரும்புபவர்களாக இருந்தால் தேர்தல் திணைக்களத்தில் கூட்டமைப்பை பதிவு செய்து ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக கட்சிகளின் ஒற்றுமைக்கான அழைப்பைவிடத் தயாரா\nஅத்தோடு இரண்டாவது வழிமுறையாக கூட்டமைப்பில் இருக்கும் பதிவு செய்யப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் சேர்ந்து தமக்கான பொதுச் சின்னத்தை கோரும் பட்சத்தில் தேர்தல் ஆணையாளர் அவ் பொதுச் சின்னத்தை வழங்குவதற்கும் சட்டத்தில் இடமுண்டு.\nமேற்குறிப்பிடப்பட்ட எவற்றையும் செய்யாமல் தேர்தல்காலத்தில் மட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக இருக்கவேண்டும் ஒற்றுமையை குலைக்க கூடாது கூட்டமைப்புக்கள் இருந்து யாரையும் நாங்கள் வெளியேற சொல்லவில்லை என்று உண்மைக்கு புறம்பான பசப்பு வார்த்தைகளை கூறுவது தமிழ் மக்களை மீண்டும் முட்டாள்களாக்கப்பாக்கின்றார்களா என்று கேள்வி எழுகின்றது.\nஇந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த தென்பகுதியை சேர்ந்த இரண்டு பிரதான கட்சிகளான ஜக்கிய தேசியக் கட்சி,சிறிலாங்கா சுதந்திரக் கட்சி இவர்களுடன் மக்கள் விடுதலை முன்னணியும் தேர்தல் காலங்களில் தங்களுடைய கட்சி சின்னம் எல்லாவற்றையும் ஒரு பக்கம் வைத்துவிட்டு மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு கட்சிகளும்; பத்துக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளுடனும் சிவில் அமைப்புக்களுடன் இணைந்து ஒரு கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திட்டு ஒரு பொதுச் சின்னம் அதற்கான பெயரிலே போட்டியிடுக்கின்றார்கள்.இறுதியாக நடந்த ஜனாதிபதித்தேர்தலிலே பொதுஜனபெரமுன,புதிய ஜனநாயக முன்னணி,தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தங்களுக்குள் எப்படி ஒரு கூட்டமைப்பாக செயற்படவேண்டும் என்பதை காட்டியுள்ளனர் அத்துடன் இது போன்று பல நாடுகளிலும் கூட்டாட்சி முறை உள்ளது.\nதிரு சம்பந்தன்,சுமந்திரன்,மாவை சேனாதிராசா போன்றவர்கள் தாம் எழுபது வருடம் பழமைவாய்ந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் முதிர்ச்சி அடைந்த அரசியல்வாதிகள் என்றும் கூறிக்கொள்வபர்கள் மேற்குறிப்பிடப்பட்ட தென்பகுதி அரசியல் கட்சிகளிடம் இருந்து கூட்டமைப்பாக எப்படி செயற்படுவது என்ற பாடத்தை இனியும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்குகின்ற தகுதி இவர்களுக்கு துளியவும் கிடையாது என்றே கூறவேண்டும்.\nஆகவே சுயநலக்கட்சி அரசியல் கடந்து கூட்டமைப்பு விட்ட தவறுகளை திருத்திக்கொண்டு சட்டரீதியாக,வெளிப்படத்தன்மை,கட்டமைப்புடன் செயற்படக்கூடிய ஒரு புதிய கூட்டமைப்பைக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். இவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றப்போகின்றவர்கள் யார்\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\n30 வருட ஆசிரியப் பணியில் இருந்து திருமதி . நவமலர் தேவராஜன் ஆசிரியை அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்கிறார்.\n2020~07~31 ம் திகதி மட்/பட்/கோயில் போரதீவு வி.ம.வித்தியாலயத்தில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியை திருமதி . நவமலர் தேவராஜன் அவர்க...\nஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வெளியான செய்தி\n2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இர...\nபாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு\nநாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்...\nகுழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு கல்முனை வைத்தியசாலையில் சம்பவம்\nகுழந்தை பேறுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தமை தொடர்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை முன்பாக அமைதியின்மை ஏற்பட்டது. வைத்...\nசர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டியில் வெற்றியீட்டிய த.தினோஜன், க.அவிநயா ஆகிய மாணவர்களை வலயக்கல்விப் பணிப்பாளர் பாராட்டினார்\nசுவீடன் நாட்டினால் நடத்தப்பட்ட \"Stochholmjunior water prize 2020\" என்னும் சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டிக்கு தெரிவாக...\nமட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலய வனவாச நிகழ்வு -2020\nதிருப்பழுகாமம் ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலய வனவாச நிகழ்வு -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2013/04/", "date_download": "2020-08-05T04:59:36Z", "digest": "sha1:LJLK3XCFXG33PQT3ICKQ6YJIK5R65FT5", "length": 79671, "nlines": 504, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: April 2013", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு. தா. சவுண்டையா I.A.S., அவர்கள் 2010 ஆகஸ்டு மாதம் “முத்தமிழ்” என்ற கலை, பண்பாட்டுச் சிறப்பிதழ் ஒன்றில் எழுதியுள்ள படைப்பு ஒன்றினில் திருச்சி மலைக்கோட்டையின் வரலாற்றுச் சிறப்புகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.\nஅதில் மேற்படி படமும் வெளியிடப்பட்டுள்ளது.\nமுன்னொரு காலத்தில் .... என்று காட்டியுள்ள இந்தப்படம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ள திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலாகும். அதன் அருகே திருச்சி ஸ்ரீ தாயுமானவர் கோயில் இல்லை என்பதை கவனிக்கவும்.\nதிருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே இன்று உள்ள ஸ்ரீ தாயுமானவர் கோயில் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் என்பவரால் பாறைகளுக்கு மத்தியில் கட்டப்பட்டதாக, தமிழக வரலாறு குறிப்பிடுகிறது, என்று சுட்டிக்காட்டியுள்ளார்கள்.\nஉச்சிப்பிள்ளையார் + ஸ்ரீ தாயுமானவர்\nஅதுபோல திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையின் வயது 3500 மில்லியன் ஆண்டுகள் என புவி இயல் வல்லுனர்களின் ஆய்வு மதிப்பிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஒரு மில்லியன் என்றால் பத்து இலட்சம் ஆகும். 3,500 x 10,00,000 = 350,00,00,000 திருச்சி மலைக்கோட்டையின் வயது 350 கோடி ஆண்டுகளுக்கு மேல் என்பது தெரியவருகிறது. மிகவும் ஆச்சர்யமான தகவலாக உள்ளது அல்லவா\nதிருச்சியைப்பற்றியும் அதன் பெரும��களைப்பற்றியும் மேலும் பல்வேறு படங்களுடன் காண நான் ஏற்கனவே எழுதி வெளியிட்டுள்ள “ஊரைச்சொல்லவா ..... பேரைச்சொல்லவா” என்ற பதிவினில் பார்க்கவும். இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html\n”பொக்கிஷம்” என்ற தொடர்பதிவினை வெவ்வேறு தலைப்புகளில் 14.03.2013 முதல் 24.04.2013 வரை 11 பகுதிகளாக எழுதி வெளியிட்டிருந்தேன்.\nஅதற்கு மொத்தமாக 53 பெண்களும் 35 ஆண்களுமாக ஆக மொத்தம் 88 நபர்கள் அவ்வப்போது வருகை தந்து கருத்தளித்து உற்சாகப்படுத்தியிருந்தார்கள்.\nஅவர்கள் அனைவருக்குமே, முதல் 10 பகுதிகளிலும், ஆங்காங்கே தனித்தனியே அவர்களின் கருத்துக்களுக்கு நன்றிகூறி பதில் அளித்துள்ளேன்.\n01] அதிரா அவர்கள் 11/11\n02] அம்முலு [பிரியசகி[ அவர்கள் 11/11\n04] ஆசியா ஓமர் அவர்கள் 11/11\n05] இராஜராஜேஸ்வரி அவர்கள் 11/11\n06] இளமதி அவர்கள் 11/11\n07] உஷா அன்பரசு அவர்கள் 11/11\n08] ஏஞ்ஜலின் [நிர்மலா] அவர்கள் 11/11\n09] காமாக்ஷி அவர்கள் 11/11\n10] கீத மஞ்சரி அவர்கள் 11/11\n11] கீதா சாம்பசிவம் அவர்கள் 11/11\n12] கோமதி அரசு அவர்கள் 11/11\n13] கோவை2தில்லி அவர்கள் 11/11\n14] சங்கீதா நம்பி அவர்கள் 11/11\n15] மாதேவி அவர்கள் 11/11\n16] ரஞ்ஜனி நாராயணன் அவர்கள் 11/11\n17] ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 11/11\n18] வல்லிசிம்ஹன் அவர்கள் 11/11\n19] ஜெயந்தி ரமணி அவர்கள் 11/11\n20] ப்ரியா ஆனந்தகுமார் அவர்கள் 9/11\n21] ஜலீலா கமால் அவர்கள் 8/11\n22] விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள் 8/11\n23] ஸாதிகா அவர்கள் 8/11\n24] மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள் 8/11\n25] S. மேனகா அவர்கள் 8/11\n26] விஜி பார்த்திபன் அவர்கள் 7/11\n27] சந்திரகெளரி அவர்கள் 6/11\n28] மனோ சுவாமிநாதன் அவர்கள் 6/11\n29] பூவிழி அவர்கள் 6/11\n30] கோவைக்கவி வேதா இலங்காதிலகம் அவர்கள் 5/11\n31] பூந்தளிர் அவர்கள் 5/11\n32] சந்தியா அவர்கள் 4/11\n33] ராமலக்ஷ்மி அவர்கள் 4/11\n34] அமைதிச்சாரல் அவர்கள் 4/11\n35] ருக்மணி சேஷசாயீ அவர்கள் 3/11\n36] அம்பாளடியாள் அவர்கள் 3/11\n37] சசிகலா [தென்றல்] அவர்கள் 3/11\n38] நிலாமகள் அவர்கள் 3/11\n39] ராம்வி அவர்கள் 2/11\n40] ஃபைசா காதர் அவர்கள் 2/11\n41] மாலதி அவர்கள் 2/11\n42] ராதாராணி அவர்கள் 2/11\n43] கிரிஜா ஸ்ரீதர் அவர்கள் 2/11\n44] அருணா செல்வம் அவர்கள் 1/11\n45] விஜிகிச்சன் கிரியேஷன் அவர்கள் 1/11\n46] அன்புடன் அருணா அவர்கள் 1/11\n47] எழில் அவர்கள் 1/11\n48] புனிதா அவர்கள் 1/11\n49] மீரா அவர்கள் 1/11\n50] அப்பாவி தங்கமணி அவர்கள் 1/11\n51] நீலா ரூஃபஸ் அவர்கள் 1/11\n52] அருணா அவர்கள் 1/11\n53] ஷைலஜா அவர்கள் 1/11\n54] திண்டுக்கல் தனபாலன் அவர்கள் 11/11\n55] ஸ்ரீராம் அவர்கள் 11/11\n56] தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்���ள் 11/11\n57] கே.பி. ஜனா அவர்கள் 9/11\n58] E.S.. சேஷாத்ரி [காரஞ்சன் சேஷ்] அவர்கள் 8/11\n59] S. ரமணி அவர்கள் 6/11\n60] பட்டாபிராமன் ஐயா அவர்கள் 5/11\n61] வெங்கட் நாகராஜ் அவர்கள் 5/11\n62] அப்பாதுரை அவர்கள் 5/11\n63] அஜீம்பாஷா அவர்கள் 4/11\n64] சே. குமார் அவர்கள் 4/11\n65] ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்கள் 4/11\n66] T.N. முரளிதரன் அவர்கள் 4/11\n67] ரிஷபன் அவர்கள் 3/11\n68] G. கணேஷ் [செளதி] அவர்கள் 3/11\n69] G.M. பாலசுப்ரமணிய ஐயா அவர்கள் 3/11\n70] வாஸன் அவர்கள் 3/11\n71] கரந்தை ஜயகுமார் அவர்கள் 3/11\n72] கவியாழி கண்ணதாசன் அவர்கள் 3/11\n73] ஆரண்யநிவாஸ் R. ராமமூர்த்தி அவர்கள் 2/11\n74] சூரி சிவா சுப்புத்தாத்தா அவர்கள் 2/11\n75] மணக்கால் ஐயா அவர்கள் 2/11\n76] மலர் பாலன் அவர்கள் 2/11\n77] ’அவர்கள் உண்மைகள்’ அவர்கள் 2/11\n78] S. சுரேஷ் அவர்கள் 1/11\n79] இக்பால் செல்வன் அவர்கள் 1/11\n81] சேக்கனா M நிஜாம் அவர்கள் 1/11\n83] விமலன் அவர்கள் 1/11\n84] D. சந்திரமெளலி அவர்கள் 1/11\n85] பழனி கந்தசாமி ஐயா அவர்கள் 1/11\n86] லதிகார் அவர்கள் 1/11\n87] கிருஷ்ணா ரவி [அட்சயா] அவர்கள் 1/11\n88] மகேந்திரன் அவர்கள் 1/11\nஅனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமஞ்சள் பூசப்பட்டுள்ள 19 பெண்களும், சந்தனம் பூசப்பட்டுள்ள 3 ஆண்களும் [ஆக மொத்தம் 22 பேர்கள்] இந்தத்தொடரின் அனைத்துப் பதினொன்று பகுதிகளுக்கும் வருகை புரிந்து தங்களின் கருத்துக்களைப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன் வம்புத்தங்கை ..... ஸாரி ..... என் அன்புத்தங்கை, பிரித்தானியா இளவரசி அலம்பல், அலட்டல், அட்டகாச, அதிரடி ”அதிரா” ஸ்வீட் சிக்ஸ்டீன் அவர்கள், இந்த என் தொடருக்கு, ஏராளமான பின்னூட்டங்களை தாராளமாக வழங்கியுள்ளார்கள்.\nஅதிரா அவர்கள் இந்த என் “பொக்கிஷம்” தொடரின் 11 பகுதிகளுக்கும் சேர்த்து இதுவரை கொடுத்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை: 47 ஆகும். இது வழக்கத்துக்கு மாறான அதிசயமாகக் கருதப்படுகிறது. அதிரா அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறேன்.\nஅதிராவுக்கு மிகவும் பிடித்த பூனை மூலம் பூ கொடுத்தனுப்பப்பட்டுள்ளது.\nவழக்கம்போலவே மிக அதிகமான பின்னூட்டங்களை, மிகவும் அமைதியாகவும், ஸாத்வீகமான முறையிலும், மிக அழகாகவும், தெளிவாகவும் அள்ளி அள்ளிக்கொடுத்து அசத்தியுள்ளவர், என்ற முதலிடத்தினைத் தக்க வைத்துக்கொண்டுள்ளவர்கள், நம் அன்புக்கும், பாசத்திற்கும் உரிய, தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாள் அவர்கள் தான்.\nதிருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் இந்தப் “பொக்கிஷம்” தொடரின் 11 பகுதிகளுக்கும் சேர்த்து இந்த நிமிடம் வரை கொடுத்துள்ள மொத்தப்பின்னூட்டங்களின் எண்ணிக்கை: 61 ஆகும். அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஞானத்தலைவியான இவருக்கு, ஞானத்தின் அடையாளமான யானை மூலம் பூங்கொத்து கொடுத்தனுப்பி ராஜமரியாதை செய்யப்பட்டுள்ளது.\nஎன்னிடமிருந்த, நான் இதுவரை பொக்கிஷமாக நினைத்து மகிழ்ந்த, பல விஷயங்களைப்பற்றி மட்டும், என் இந்தத்தொடரின் 11 பகுதிகளிலும் எடுத்துச்சொல்லியிருந்தேன்.\nஅவை எல்லாவற்றையும் விட மாபெரும் பொக்கிஷமாக நான் நினைப்பது, என் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் தாங்கள் எழுதி உற்சாகப்படுத்தி வரும் விலைமதிப்பில்லாத பெரும் பொக்கிஷமான தங்களின் பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானத்தை மட்டுமே.\nஇந்தத்தொடரின் 11 பகுதிகளுக்கும் [என் பதில்கள் உள்பட] இந்த நிமிடம்வரை கிடைத்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கை:\nபின்னூட்டங்களின் எண்ணிக்கை [என் பதில்கள் உள்பட] பெரும்பாலான பகுதிகளில் 100ஐத் தாண்டி, இந்தத்தொடரின் மொத்தப் பின்னூட்ட எண்ணிக்கை 1250ஐத் தாண்டியுள்ளது, மிகவும் அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் உள்ளது.\nஇந்த மகிழ்ச்சியினைக் கொண்டாட இந்தாங்கோ விருந்து:\nபுள்ளி விபரங்கள் 27.04.2013 சனிக்கிழமை\nமிகச்சரியாக 16.45 மணிக்கு [I.S.T] எடுக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் தாயுமானவர் கோயில்களில் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, கோயில் வளாகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.\nஉச்சிப்பிள்ளையார் கோயில் தங்க நிற விமானத்திற்கும், தாயுமானவர் கோயிலின் தங்கநிற விமானத்திற்கும் இடையே மிகப்பெரிய அளவில் ‘ஓம்’ என்ற மின்விளக்கு இந்த மாதம் [ஜூலை 2015] பொருத்தியுள்ளார்கள்.\nஇந்த ‘ஓம்’ என்ற விளக்கின் அமைப்பு, வடக்கு நோக்கி அமைந்துள்ளதால், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திருச்சிக்கு வருபவர்கள் திருவானைக்கோயில் அருகேயுள்ள மாம்பழச்சாலை + காவிரிப்பாலம் போன்ற தொலைவிலிருந்து இதனைத்தங்கள் கண்களால் கண்டு களிக்கலாம்.\nஇந்தப்புகைப்படங்கள் என் வீட்டு ஜன்னல் கம்பிகள் வழியே இன்று 27.07.2015 எடுக்கப்பட்டு இதில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 4:51 PM 127 comments:\nலேபிள்கள்: தொடர்பதிவு - பொக்கிஷம்\n11] தெய்வம் இருப்பது எங்கே \nதினந்தோறும் எங்கள் குடும்பத்தில் நடைபெற்று வரும் சிவபூஜை:\nஎன் தகப்பானாரிடமிருந்து எனக்குக் கிடைத்த\nபொக்கிஷமான பஞ்சாயதன பூஜை விக்ரஹங்களுக்கு\n10.03.2013 ஞாயிறு சிவராத்திரி அன்று இரவு,\nசிறப்பான சிவபூஜையில் சில படங்கள்.\nஸ்ரீருத்ரம் மஹன்யாசம் போன்ற ஜபங்கள் வேதவித்துக்களால் ஜபிக்கப்பட்டு, முறைப்படி 12 விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை + நைவேத்யம் செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நான்கு மணி நேரங்களுக்கு மேல் பூஜை நடைபெற்றது.\nசிவராத்திரியன்று நடைபெற்ற சிறப்பான அபிஷேகங்கள்:\n[12] ஜபம் செய்யப்பட்ட கும்ப தீர்த்தம்\nஅன்று சிவராத்திரி இரவு பூஜை முடிந்து\nதெருவில் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்ற\nசமயபுரம் ஸ்ரீ மஹமாயீ பூச்சொரிதலுக்கு\nபுஷ்பங்கள் வசூல் செய்ய வந்த\nமதியம் 12.15க்கு எங்கள் வீட்டருகே\nதேரில் பவனி வந்த திருச்சி தெப்பக்குளம்\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் கருணைக்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்த ஓர் உண்மைச்சம்பவத்தை நான் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.. அதை இங்கு தங்களுடன் பகிர்ந்து கொண்டு, என் இந்த “பொக்கிஷம்” தொடரை நிறைவு செய்து கொள்கிறேன்.\nபல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை, லேசாக மழை\nபெய்துகொண்டிருந்தது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஏகாந்தமாக அமர்ந்திருந்தார். மஹாபெரியவா.\nதரிசனத்துக்கு வந்திருந்த பக்தர்கள், தரிசித்துச் சென்றபின் அறைக்குச்\nஅப்போது வயதான பாட்டியும், இளம் வயதுப் பெண் ஒருத்தியும் வேகவேகமாக ஓடிவந்து, பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். சற்று கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், மீண்டும் அப்படியே அமர்ந்துவிட்டார்.\nசந்தோஷம் தவழ, “அடடே, மீனாக்ஷி பாட்டியா என்ன அதிசயமா காலை வேளைல வந்திருக்கே என்ன அதிசயமா காலை வேளைல வந்திருக்கே பக்கத்திலே ஆரு\n” என்று வினவினார் ஸ்வாமிகள்.\nமீனாக்ஷி பாட்டி.. ”பெரியவா, நா எத்தனையோ வருஷமா மடத்துக்கு வந்து ஒங்கள தர்சனம் பண்ணிண்டிருக்கேன்.\nஇதுவரைக்கும் ஸ்வாமிகள்கிட்டே “என்னைப் பத்தி தெரிவிச்சுண்டதில்லே … அதுக்கான சந்தர்ப்பம் வரலே..\nஆனா, இப்போ வந்துருக்கு. இதோ நிக்கறாளே.. இவ எம் பொண் வயத்துப் பேத்தி. இந்த ஊர்ல பொறந்ததால காமாக்ஷின்னு பேரு வெச்சுருக்கு. நேக்கு ஒரே பொண்ணு.. அவளும் பன்னண்டு வருஷத்துக்கு முன்னாலே, இவளை எங்கிட்ட விட்டுட்டு கண்ண மூடிட்டா… ஏதோ வியாதி… அவளுக்கு முன்னாலயே அவ புருஷன் மாரடைப்புல போய்ச் சேர்ந்துட்டான்.\n“அதுலேர்ந்து இவளை வெச்சுண்டு அல்லாடிண்டிருக்கேன். பள்ளிக்கூடத்துல சேத்துப் படிக்க வெச்சேன். படிப்பு ஏறலே.\nஅஞ்சாங் கிளாஸோடு நிறுத்தியாச்சு. வயசு பதினஞ்சு ஆறது..\nஇவளை ஒருத்தங்கிட்ட கையப் புடுச்சு குடுத்துட்டேன்னா\nஎங்கடமை விட்டுது” என்று சொல்லி முடித்தாள்.\nபொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஆச்சார்யாள், “நித்யம் கார்த்தால பத்து பத்தரை மணி சுமாருக்கு சந்த்ரமௌலீஸ்வர பூஜைக்கு பாரிஜாத புஷ்பம் கொண்டுவர நீ, இன்னிக்கு விடிய காலம்பற வந்து நிக்கறதப் பார்த்த ஒடனேயே ஏதோ விசேஷத்தோடுதான் வந்துருக்கேங்கறத புரிஞ்சுண்டேன்.\n” என்று பளிச்சென்று கேட்டார் ஸ்வாமிகள்.\nமுதலில் தயங்கிய மீனாக்ஷி பாட்டி மெல்ல ஆரம்பித்தாள்.\n“ஒண்ணுமில்லே பெரியவா, இவுளுக்கு ஏத்தாப்ல ஒரு வரன் வந்திருக்கு. பையனும் இந்த ஊர்தான். பள்ளிக்கூட வாத்தியார். அறுவது ரூவா சம்பளமாம். நல்ல குடும்பம், பிக்கல் புடுங்கல் இல்லே. ரெண்டு பேர் ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்குனு சொல்றா.\nஎப்படியாவது இத நீங்கதான் நடத்தி வெக்கணும் பெரியவா…” என்று நமஸ்கரித்து எழுந்தாள் பாட்டி.\nஉடனே ஆச்சார்யாள் சற்று உஷ்ணமான குரலில், “என்னது கல்யாணத்த நா நடத்தி வெக்கறதாவது… என்ன பேசறே நீ..” என்று கடிந்து கொண்டார்.\nஅடுத்த சில வினாடிகளிலேயே சாந்தமாகி, “சரி…நா என்ன பண்ணணும்னு எதிர்பாக்கறே\nபாட்டி சந்தோஷத்தோடு, “ஒண்ணுமில்லே பெரியவா, இவ கல்யாணத்துக்காக அப்டி இப்டினு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சுருக்கேன். அதுல கல்யாணத்த நடத்தி முடுச்சுடுவேன்.\nஆனா, அந்த புள்ளயாண்டானோட அம்மா, “பாட்டி, நீங்க என்ன பண்ணுவேளோ, ஏது பண்ணுவேளோ.. ஒங்க பேத்தி கழுத்துல எட்டு பவுன்ல ரெட்ட [இரட்டை] வட சங்கிலி ஒண்ணு போட்டே ஆகணும்’னு கண்டிஷனா சொல்லிப்டா.\nபவுன்ல நகை நட்டுன்னு என் வருமானத்துல இவுளுக்கு பெரிசா ஒண்ணும் பண்ணிவைக்க முடியலே.\nதலா ஒரு பவுன்ல இவ ரெண்டு கைக்கு மாத்ரம் வளையல் பண்ணி\nவெச்சுருக்கேன்… ��தான் என்னால முடிஞ்சது.\nநா எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிக்கு எங்கே போவேன் பெரியவா நீங்கதான்…” என்று முடிப்பதற்குள்…\nஸ்வாமிகள், “ரெட்ட..வட சங்கிலிய எட்டு பவுன்ல பண்ணிப் போடணும்கறயா, சொல்லு” என்று சற்றுக் கோபத்துடனே கேட்டார்.\nஉடனே மீனாக்ஷி பாட்டி, ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணி எழுந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு, “அபசாரம்..அபசாரம் பெரியவா, நா அப்டி சொல்ல வரலே.\nஒங்களை தரிசனம் பண்றதுக்கு நித்யம் எத்தனையோ பணக்காரப் பெரிய மனுஷாள்ளாம் வராளே.. அவாள்ள யாரையாவது நீங்க கை காட்டி விட்டு இந்த எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிய பூர்த்தி பண்ணித்தரச் சொல்லக்கூடாதா” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.\n“தரிசனத்துக்கு வர பெரிய மனுஷாள்ட்ட கைகாட்டி விடறதாவது\nநீ வேணும்னா ஒன் சக்திக்குத் தகுந்த மாதிரி, எட்டு.. பத்து பவுன் கேக்காத எடமா பார்த்துக்கோ. அதான் நல்லது” என்று சொல்லி எழுந்துவிட்டார் ஸ்வாமிகள்.\nஉடனே மீனாக்ஷி பாட்டி பதற்றத்தோடு, “பெரியவா அப்டி சொல்லிப்டு\nஇப்ப பாத்திருக்கிறது ரொம்ப நல்ல எடம் பெரியவா, பையன் தங்கமான குணம், அவாத்துல ரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறச்சே எட்டெட்டு பவுன்ல ரெட்ட வடச் சங்கிலி போட்டுத்தான் அனுப்பிச்சாளாம்.\nஅதனால வர்ற மாட்டுப்பொண்ணும் ரெட்ட வடத்தோட வரணும்னு ஆசைப்படறா.. வேறு ஒண்ணுமில்லே\nபெரியவா, நீங்கதான் இதுக்கு வழிகாட்டணும்” என்று கெஞ்சினாள்.\nஎழுந்துவிட்ட ஆச்சார்யாள் மீண்டும் கீழே அமர்ந்தார். சற்று நேரம்\nயோசனையில் ஆழ்ந்தார். பிறகு கருணையோடு பேச ஆரம்பித்தார், “நா ஒரு கார்யம் சொல்றேன்…. பண்றயா\n“கண்டிப்பா பண்றேன். என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ” என்று பரபரத்தாள் பாட்டி.\nஉடனே ஆச்சார்யாள், “ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு\nகாமாக்ஷியம்மன் கோயிலுக்குப் போ. ரெண்டு பேருமா சேந்து, “எட்டு பவுன்ல ரெட்ட வட சங்கிலி போட்டு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கணும்…. நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம் பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.\nஇப்டி அஞ்சு நாளக்கி பண்ணுங்கோ… ஒம் மனசுல நெனச்சிண்டிருக்கறபடியே காமாக்ஷி நடத்தி வெப்பா” என்று சிரித்துக்கொண்டே அனுக்கிரஹித்தார்.\nநமஸ்காரம் பண்ணி எழுந்த மீனாக்ஷி பாட்டி, “அதென்ன பெரியவா… எல்லாமே அஞ்சஞ்சா சொல்றேளே. அப்டி பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாக்ஷி கல்யாணத்த நடத்தி வெச்சுடுவாதானே” என ஆர்வத்தோடு கேட்டாள்.\nஉடனே மஹா ஸ்வாமிகள், “அஞ்சஞ்சுனு நானா சொல்லலே. அம்பாளுக்கு, ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.\nஅஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் பண்றவ அவ, அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.\n“இத நாங்க எப்ப ஆரம்பிக்கட்டும் பெரியவா” என்று பிரார்த்திதாள் பாட்டி.\nஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, “சுபஸ்ய சீக்ரஹ”ன்னு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை.\nஏன், இன்னிக்கே ஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.\n“சரி பெரியவா. அப்டியே பண்றேன்” என்று சொல்லிப் பேத்தியுடன் நகர்ந்தார். பெரியவா எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.\nபேத்தியுடன் காமாக்ஷி அம்மன் கோயிலை நோக்கி நடந்தாள் பாட்டி.\nவெள்ளிக்கிழமையானதால் கோயிலில் ஏகக் கூட்டம்.\nஅன்னை காமாக்ஷி அன்று விசேஷ அலங்காரத்தில் ஜொலித்தாள். இருவரும் கண்களை மூடிப் பெரியவா சொன்னது போலவே பிரார்த்தித்துக் கொண்டனர்.\nபேத்தியின் நக்ஷத்திரத்துக்கு ஓர் அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கிக்கொண்டாள், பாட்டி.\nபிறகு பேத்தியும் பாட்டியும் அம்மனிடம், “எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி’ யையே பிரார்த்தித்தபடி ஐந்து பிரதட்சணம் வந்தனர்.\nஸ்வாமிகள் சொன்னபடி அம்பாளுக்கு முன்பாக ஐந்து நமஸ்காரம் பண்ணினார்கள். பிறகு நம்பிக்கையுடன் வீடு திரும்பினர்.\nசனிக்கிழமை காலையில் பேத்தியை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்ட மீனாட்சி பாட்டி, பாரிஜாத புஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு சங்கர மடம் நோக்கி விரைந்தாள். மடத்தில்\nஏகக் கூட்டம். மீனாக்ஷி பாட்டி இருபது முப்பது பக்தர்களுக்குப் பின்னால் பேத்தியுடன் நின்றிருந்தாள்.\nபாட்டிக்கு முன்னால் நின்றிருந்தவர் தனக்கு அருகிலிருந்தவரிடம்\nசொல்லிக்கொண்டிருந்த விஷயம் பாட்டியின் காதில் விழுந்தது.\nஅவர், “இன்னிக்கு அனுஷ நக்ஷத்ரம். பெரியவாளோட நக்ஷத்ரமாம். அதனால் ஸ்வாமிகள் இன்னிக்கி மௌன விரதம்.\nயாரோடயும் பேசமாட்டாராம். முக தரிசனம் மட்டும்தான்” என்று விசாரப்பட்டுக் கொண்டார்.\nமீனாக்ஷி பாட்டிக்குக் க���லை தொற்றிக் கொண்டது. இன்னிக்கும் பெரியவாளைப் பாத்து எட்டு பவுன் ரெட்ட வடச் சங்கிலியைப்பத்தி ஞாபகப்படுத்தலாம்னு நெனச்சுண்டிருந்தேனே, அது இப்ப முடியாது போலருக்கே\nபெரியவா அமர்ந்திருந்த இடத்தை நெருங்கிய இருவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர். எந்தவொரு சலனமுமின்றி அப்படியே அமர்ந்திருந்தது, அந்த பரப்பிரம்மம்.\n”எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி” குறித்துச் சட்டென்று வாய் திறந்து ஸ்வாமிகள் ஏதும் சொல்லிவிட மாட்டாரா என ஏங்கினாள் பாட்டி.\nமஹாஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தவர் சற்றுக் கடுமையாக, பாட்டி, நகருங்கோ… நகருங்கோ... பெரியவா இன்னிக்கு மௌன விரதம் பேசமாட்டார். பின்னாலே எத்தனை பேர் காத்துண்டுருக்கா பாருங்கோ” என்று விரட்டினார்.\nகாமாக்ஷியம்மன் கோயிலை நோக்கி பேத்தியுடன் நடையைக் கட்டினாள்.\nஅன்றைக்கும் காமாக்ஷியம்மன் சந்நிதியில் பெரியவா கூறியபடி ‘பஞ்ச\nஸங்க்யோபசார’த்தை அர்ப்பணித்து வீடு திரும்பினர் இருவரும்.\nஅடுத்தடுத்து ஞாயிறு, திங்கள் இரு நாட்களும் மஹா ஸ்வாமிகள் மௌன விரதம் மேற்கொண்டார். இரு நாட்களும் மடத்துக்குப் போய் பெரியவாளை தரிசனம் மட்டும் செய்துவிட்டுத் திரும்பினர் பாட்டியும் பேத்தியும்.\nபாட்டி ரொம்பக் கவலைப்பட்டாள். ”பெரியவா சொன்ன பிரகாரம் அஞ்சுல நாலு நாள் பூர்த்தியாயிடுத்தே, ஒண்ணுமே நடக்கலியே…\nஅம்மா காமாக்ஷி கண் திறந்து பார்ப்பாளா, மாட்டாளா” என்று தனக்குத்தானே அங்கலாய்த்துக் கொண்டாள் பாட்டி\nசெவ்வாய்க்கிழமை விடிந்தது. அன்று காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் மிகவும்\nகலகலப்பாக இருந்தது. ஆரணியிலிருந்து வந்திருந்த பஜனை கோஷ்டி ஒன்று மடத்தை பக்திப் பரபாவத்தில் ஆழ்த்திக்கொண்டு இருந்தது.\nஆச்சார்யாள் வழக்கமான இடத்தில் வந்து உட்கார்ந்தார். அன்றைய தினம் பெரியவா முகத்தில் அப்படி ஒரு மகா தேஜஸ் இன்று மௌனம் கலைத்துவிட்டார் ஸ்வாமிகள். பெரியவாளை தரிசிக்க ஏகக்கூட்டம்.\nவரிசையில் வந்த நடுத்தர வயது மாமி, முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஸ்வாமிகளுக்கு முன் வந்து நமஸ்கரித்து எழுந்தாள். அந்த அம்மா முகத்தில் அப்படி ஒரு குதூகலம்.\nதான் கொண்டு வந்திருந்த பெரிய ரஸ்தாளி வாழைத் தார், மட்டைத் தேங்காய்கள், சாத்துக்குடி, ஆரஞ்சு, பூசணி, மொந்தன் வாழைக்காய் வகையறாக்களை ஆச்சார்யாளுக���கு முன் சமர்ப்பித்துவிட்டு, மீண்டும் ஒரு தடவை நமஸ்கரித்தாள்.\nஎதிரிலிருந்த பதார்த்தங்களை ஒரு தடவை நோட்டம் விட்ட ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டார்.\nபிறகு கண்களை இடுக்கிக்கொண்டு அந்த அம்மாவையே கூர்ந்து நோக்கியவர், நீ நீடாமங்கலம் மிராசுதார் கணேசய்யரோட ஆம்படையா [மனைவி] அம்புஜம்தானே\nரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தே.. ஏதோ சொல்லி\nதுக்கப்பட்டுண்டே.. இப்போ சந்தோஷமா பெரிய வாழத்தாரோட\nநீ வந்துருக்கறதைப் பாத்தா காமாக்ஷி கிருபையில அதெல்லாம் நிவர்த்தி ஆயிருக்கும்னு படறது. சரிதானே\nஅம்புஜம் அம்மாள் மீண்டும் ஒருமுறை ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு, ”வாஸ்தவந்தான் பெரியவா. மூணு வருஷமா எங்க ஒரே பொண் மைதிலிய அவ புக்காத்துல தள்ளி வெச்சிருந்தா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்ககிட்ட ஓடி வந்து இந்த அவலத்தைச் சொல்லி அழுதேன். நீங்கதான் இந்த ஊர் காமாக்ஷியம்மன் கோயில்ல அஞ்சு நாளக்கி, அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி.. அபிஷேக ஆராதனையும் பண்ணச் சொன்னேள்.\n“சிரத்தையா பூர்த்தி பண்ணிட்டுப் போனேன். என்ன ஆச்சரியம் பாருங்கோ.. பதினஞ்சு நாளக்கி முன்னாடி, ஜாம்ஷெட்பூர் டாடா\nஸ்டீல்ல வேல பாக்கற எம் மாப்ள ராதாகிருஷ்ணனே திடீர்னு வந்து மைதிலிய அழைச்சிண்டு போய்ட்டார்.\nஎல்லாம் அந்த காமாக்ஷி கிருபையும், ஒங்க அனுக்கிரஹமும்தான் பெரியவா” என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறினாள்.\nஉடனே பெரியவா, “பேஷ்..பேஷ்.. ரொம்ப சந்தோஷம். தம்பதி க்ஷேமமா இருக்கட்டும். ஆமா… இவ்வளவு பெரிய வாழத்தார் எங்க புடிச்சே. பிரமாண்டமா இருக்கே” என்று கேட்டுவிட்டு இடிஇடியென்று சிரித்தார்.\nஅம்புஜம் அம்மாள் சிரித்துக்கொண்டே, ”இது நம்ம சொந்த வாழைப் படுகையில வெளஞ்சது பெரியவா. அதான் அப்டி பெரிய தாரா இருக்கு” என்று பவ்யமா பதில் சொன்னாள்.\nஸ்வாமிகள் மகிழ்வோடு,” சரி…சரி.. ஒம் பொண்ணு, மாப்ளய திருப்பியும் அம்மா காமாக்ஷிதான் சேத்து வெச்சிருக்கா, அதனால் நீ இந்தப் பெரிய வாழத்தார எடுத்துண்டு போயி அவளுக்கு அர்ப்பணம் பண்ணிட்டு அங்க வர பக்தாளுக்கு விநியோகம் பண்ணிடு” என்று கட்டளையிட்டார்.\nஉடனே அம்புஜம் அம்மாள், “இல்லே பெரியவா… இது இந்த சந்நிதானத்துலயே இருக்கட்டும். அம்பாளுக்கு அர்ப்பணிக்க இதே மாதிரி இன்னொரு வாழத்தார் கொண்டு வந்திருக்கேன்.\nபெரியவ���…. நா உத்தரவு வாங்கிண்டு அம்பாளை தரிசனம் பண்ணிட்டு பிரார்த்தனையைப் பூர்த்தி பண்ணிட்டு வந்துடறேன்” என்று நமஸ்கரித்தாள்.\n“பேஷா, பிரார்த்தனையை முடிச்சுண்டு வந்து மத்யானம் நீ மடத்ல\nசாப்டுட்டுத்தான் ஊருக்கு திரும்பணும்.. ஞாபகம் வெச்சுக்கோ” என்று உத்தரவு கொடுத்தார் ஸ்வாமிகள்.\nஅன்று காமாக்ஷியம்மன் கோயிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. காலை 11 மணி வழக்கத்தைவிட நேரமாகிவிட்டதால் பேத்தியுடன் கோயிலை நோக்கி வேகமாக நடையைக் கட்டினாள் மீனாட்சி பாட்டி.\nகோயில் வாசலில் அர்ச்சனைத் தட்டு வியாபாரம் செய்கிற கடைக்கு முன் நின்ற பாட்டி, பேத்தியிடம், “அடியே காமாக்ஷி, இன்னிக்கு பூர்த்தி நாள்டீ. அதனால எல்லாத்தயுமே ஆச்சார்யாள் சொன்னபடி அஞ்சஞ்சா பண்ணிடுவோம். நீ என்ன பண்றே.. அர்ச்சனைக்கு அஞ்சு தேங்கா, அஞ்சு\nஜோடி வாழப்பழம், வெத்தல பாக்குனு எல்லாமே அஞ்சஞ்சா வாங்கிண்டு ஓடி வா, பார்ப்போம் என்று காசைக் கொடுத்தாள்.\nபாட்டி சொன்னபடியே வாங்கி வந்தாள் பேத்தி. அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணி, கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்துக் கொண்டாள்.\nபாட்டி: “அம்மா காமாக்ஷி, ஒன்னைத்தாண்டியம்மா பூர்ணமா நம்பிண்டிருக்கேன். ஒன்னையும் ஸ்வாமிகளையும் விட்டா வேற கதி நேக்கு இல்லேடிம்மா. நீதான் எப்டியாவது அந்த எட்டு பவுன் ரெட்ட வட\nசங்கிலிக்கு ஏற்பாடு பண்ணித் தந்து பேத்தி கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு வெக்கணும்..”\nபாட்டி விசும்ப, பேத்தியும் விசும்பினாள். பாட்டி முன் செல்ல பேத்தி\nபின்தொடர இருவரும் பிராகார வலத்தை ஆரம்பித்தனர்.\nநான்காவது பிரதட்சிணம், வடக்குப் பிராகாரத்தில் வலம்\n” பேத்தியின் உயர்ந்த குரலைக் கேட்டுத்\nதிரும்பிப் பார்த்த பாட்டி, ஆத்திரத்தோடு, “ஏன் இப்டி கத்றே\n“ஒண்ணும் பறிபோகலே பாட்டி, கெடச்சிருக்கு இப்டி ஓரமா வாயேன் காட்றேன் இப்டி ஓரமா வாயேன் காட்றேன்” என்று சொல்லி பாட்டியை ஓரமாக அழைத்துப் போய்த் தன் வலக்கையைத் திறந்து காண்பித்தாள். பேத்தி. அதில் முகப்புடன் கூடிய அறுந்த இரட்டை வட பவுன் சங்கிலி\n” பாட்டி ஆச்சரியத்தோடு கேட்டாள்.\nபேத்தி, “நோக்குப் பின்னால குனிஞ்சுண்டே வந்துண்டிருந்தேனா..\nஅப்போ ஓரமா கெடந்த இந்த சங்கிலி கண்ண்ல பட்டுது… அப்டியே ‘லபக்’னு எடுத்துண்டுட்டேன். ஒருத்தரும் பார்கலே இது அறுந்துருக்கே பா��்டி.. பவுனா.. முலாம் பூசினதானு பாரேன்” என்றாள்.\nஅதைக் கையில் வாங்கி எடையைத் தோராயமாக அனுமானித்த பாட்டி, “பவுனாத்தான் இருக்கணும்னு தோண்றதுடி, காமாக்ஷி, எட்டு.. எட்டரை பவுன் இருக்கும்னு நெனக்கிறேன்.\nஇது பெரியவா கிருபைல காமாக்ஷியே நமக்கு அனுக்கிரகம் பண்ணியிருக்கா. சரி…சரி….வா, வெளியே போவோம், மொதல்லே” என்று சொல்லியபடி அதைத்தன் புடவைத் தலைப்பு நுனியில் முடிந்துகொண்டு, வேக வேகமாக வெளியே வந்துவிட்டாள்.\nஅன்று பிரதட்சிணத்தில், “பஞ்ச ஸங்க்யோபசார’த்தை [5 முறை வலம் வருவதை] மறந்து விட்டாள். மதியம் ஒரு மணி, ஆச்சார்யாளை தரிசிக்க மடத்தில் நான்கோ அல்லது ஐந்து பேரோ காத்திருந்தனர். பேத்தியுடன் வந்த மீனாக்ஷி பாட்டி ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தாள்.\nபாட்டியைப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்தார். ஸ்வாமிகளிடம் பவுன் சங்கிலி கண்டெடுத்த விஷயத்தைச் சொல்லலாமா… வேண்டாமா என்று குழம்பினாள்.\nஅதற்குள் ஸ்வாமிகளே முந்திக்கொண்டு, “இன்னியோட நோக்கு காமாக்ஷியம்மன் கோயில்ல பஞ்ச ஸங்க்யோபசார பிரதட்சிணம் கிரமமா பூர்த்தியாகி இருக்கணும்….. ஆனா ஒம் பேத்தி கைல கெடச்ச ஒரு வஸ்துவால அது பூர்த்தியாகாம போயிடுத்து அந்த சந்தோஷம்…. நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்ன பண்ண விடலே. காமாக்ஷி பூர்ணமா அனுக்கிரகம் பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே… என்ன நான் சொல்றது சரிதானே அந்த சந்தோஷம்…. நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்ன பண்ண விடலே. காமாக்ஷி பூர்ணமா அனுக்கிரகம் பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே… என்ன நான் சொல்றது சரிதானே\nபாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டது. மென்று விழுங்கினாள். கை கால்\nஓடவில்லை. “ஸ்வாமிகள் என்னை தப்பா எடுத்துண்டுடப்டாது.\nபேத்தி கைல அது கிடச்ச ஒடனே, அம்பாளே அப்டி பிராகாரத்துல போட்டு பேத்திய எடுத்துக்கச் சொல்லியிருக்கானு நெனச்சுண்டுட்டேன்…. அந்த சந்தோஷத்துல இன்னொரு பிரதட்சிணம் பண்ணணும்கறதையும் மறந்துட்டேன்”\nஉடனே பெரியவா, “அது மட்டும் மறந்துட்டயே ஒழிய, அந்த வஸ்துவ\nஎடுத்துண்டுபோய் காசுக்கடை ரங்கு பத்தர்ட்ட எட போடறத்துக்கோ…. அறுந்தத பத்த வக்கறத்துக்கோ மறக்கலியே நீ” என்று சற்றுக் கடுமையாகக் கேட்டுவிட்டு, “அது போகட்டும்…. எட போட்டயே….சரியா எட்டு இருந்துடுத்தோல்லியோ” என முத்தாய்ப்பு வைத்தார்.\nகி���ுகிடுத்துப் போய்விட்டனர் பாட்டியும் பேத்தியும். “நீங்க சொன்னதெல்லாம் சத்யம் பெரியவா” என்றாள் பாட்டி.\nஸ்வாமிகள் அமைதியாகக் கேட்டார், “நியாயமா சொல்லு, அந்த பதார்த்தம் யாருக்குச் சொந்தம்\n“நீயே சொல்லு… அத ரகசியமா எடுத்து ஒம் பொடவ தலப்பிலே முடிஞ்சிக்கலாமா\n என்ன மன்னிக்கணும், தெரியாம அப்டிப் பண்ணிப்டேன்” என்று மிகவும் வருத்தப்பட்ட பாட்டி, அந்த ரட்ட வட பவுன் சங்கிலியை எடுத்து, கை நடுங்க ஸ்வாமிகளுக்கு முன்பிருந்த பித்தளை தாம்பாளத்தில் வைத்தாள். சிரித்தார் ஸ்வாமிகள்.\nஇப்போது மணி இரண்டு, மீனாக்ஷி பாட்டியையும், பேத்தியையும் எதிரில் அமரச்சொன்னார் ஸ்வாமிகள்.. அப்போது, காலையில் புறப்பட்டுச் சென்ற நீடாமங்கலம் கணேசய்யரின் தர்மபத்தினி அம்புஜம் அம்மாள், சோகமே உருவாகத் திரும்பி வந்து ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தாள்.\nபொலபொலவென்று கண்களில் நீர் வழிந்தது. இதைப் பார்த்த ஸ்வாமிகள்,\n” என வாத்ஸல்யத்துடன் வினவினார்.\nஉடனே அம்புஜம் அம்மாள் கண்களைத் துடைத்துக்கொண்டே, “வேற ஒண்ணுமில்லே பெரியவா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்க உத்தரவுபடி காமாக்ஷியம்மன் கோயில்ல அஞ்சு நாள் சேவை பண்றச்சே, ”பிரிஞ்சிருக்கிற எம் பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒண்ணா சேத்து வெச்சயானா, எங்கழுத்துல போட்டுண்ருக்கற எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிய நோக்கு அர்ப்பணம் பண்றேன்”னு அம்பாள்ட்ட மனப்பூர்வமா பிரார்த்திச்சுண்டேன்.\nதம்பதிய ஒண்ணா சேத்து வெச்சுட்டா அம்பாள். வேண்டிண்டபடி அந்த ரெட்ட வடத்த சேத்துடலாம்னு கார்த்தால கோயிலுக்குப் போனேன். அந்த செயின் கழுத்லேர்ந்து நழுவி எங்கேயோ விழுந்துடுத்து. போன\nஎடத்தெல்லாம் தேடிப் பார்த்துட்டேன். ஒரு எடத்லயும் கிடைக்கலே… இப்ப என்ன பண்ணுவேன் பெரியவா” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.\nஸ்வாமிகள் மீனாக்ஷி பாட்டியின் பக்கம் தன் பார்வையைத் திருப்பி,\nஅர்த்தபுஷ்டியுடன் பார்த்தார். ஸ்வாமிகளை அப்படியே நமஸ்கரித்துவிட்டு, விருட்டென்று எழுந்தாள் பாட்டி.\nபெரியவாளுக்கு முன் பித்தளைத் தாம்பாளத்தில் இருந்த ரெட்ட வட பவுன் சங்கிலியைக் கையில் எடுத்தாள். மகிழ்ச்சியுடன், “அம்மா அம்புஜம்… நீ தவறவிட்ட ரெட்ட வடம் இதுவா பாரு\nஅதைக் கையில் வாங்கிப் பார்த்த அம்புஜம் அம்மாள்.\n“இதேதான்….இதேதான��…..பாட்டி.. இது எப்படி இங்கே வந்தது\n” என்று வியந்தாள். நடந்த விஷயங்கள் அத்தனையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் பாட்டி.\nமீனாக்ஷிப் பாட்டியை கட்டியணைத்துக் கொண்ட அம்புஜம் அம்மாள் “பாட்டி, நீங்க கவலையே படாதீங்கோ.\nஆச்சார்யாளுக்கு முன்னால ஒங்ககிட்ட இதத் தெரிவிச்சுக்கிறேன்.\nஎட்டு பவுன்ல ஒங்க பேத்திக்கு புதுசா ரெட்ட வட சங்கிலி போட்டுக் கல்யாணம் ‘ஜாம்ஜாம்’னு நடக்கும்,\nநா கழுத்தில போட்டுண்டிருந்த இந்த ரெட்ட வடத்தத்தான் அம்பாளுக்கு\nஇன்னிக்கு சாயந்தரமே ஒங்களையும், பேத்தி காமாக்ஷியையும் இந்த ஊர் நகைகடைக்கு அழச்சிண்டு போய், எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கித்தரேன். அதோட கல்யாணச் செலவுக்காக ஐயாயிர ரூபாயும் தரேன்” என்று ஆறுதல் அளித்தாள்.\nஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாக்ஷியாக அமர்ந்து\nஅனைவரும் ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தனர்.\nஆச்சார்யாள், மீனாக்ஷி பாட்டியைப் பார்த்து, ”இன்னிக்கு நீயும் ஒம்\nபேத்தியும் கோயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே. சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ” என்று விடை கொடுத்தார்.\nமீனாக்ஷி பாட்டியும் அவள் பேத்தியும் அப்போது அடைந்த சந்தோஷத்தையும் சிலிர்ப்பையும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. \nஎன்னை இந்தப் ”பொக்கிஷம்” தொடர்பதிவு வெளியிடுமாறு அழைப்புக்கொடுத்திருந்த\n[1] அன்புச்சகோதரி திருமதி ஏஞ்ஜலின் நிர்மலா [02 02 2013]\n[2] அன்புச்சகோதரி திருமதி ஆசியா ஓமர் அவர்கள். [05.02.2013]\nமீண்டும் என் மனமார்ந்த இனிய நன்றிகளைக் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன். வணக்கம்.\nஅரிய பொக்கிஷங்களைக் கைவசம் வைத்திருந்து,\nபதிவிட விருப்பமும் உள்ள தோழர்களும் தோழிகளும்\nயார் வேண்டுமானாலும் இதே தலைப்பில் தங்களின்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 7:35 PM 119 comments:\nலேபிள்கள்: தொடர்பதிவு - பொக்கிஷம்\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவி��்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n2 ஸ்ரீராமஜயம் உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுத...\n11] தெய்வம் இருப்பது எங்கே \n10] பூஜைக்கு வந்த மலரே வா \n9] \"நானும் என் அம்பாளும் \n8] என் மனத்தில் ஒன்றைப்பற்றி ....... ....... நான் ...\n7] அப்பா விட்டுச்சென்ற ஆஸ்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/173259", "date_download": "2020-08-05T05:05:40Z", "digest": "sha1:SVJDSRQSWJQUX4Q4CIHMFM4WMXTON5Y5", "length": 4447, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "MACC Arrests Rosmah Mansor | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleடிஸ்லெக்சியா: “உருமாற்றத்திற்கு மேலும் அதிகமான நடவடிக்கைகள் தேவை” – முல்லை இராமையா கூறுகிறார்\nNext articleரோஸ்மா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்\nஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்\nஇலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையை நிறுவும் பன்னாட்டுக் கருத்தாடல்\nநான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி\n“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்\nசபாவில் திடீர் தேர்தல் நடைபெறலாம்\nசிங்கப்பூரில் வேலை இழந்தவர்களின் நிலை குறித்து அரசு கவனம் செலுத்தும்\nஆதாரங்கள் இருந்தால், குவான் எங் வழக்குகள் தொடரப்படும்\nஅம்னோ அடுத்தக் கட்டத்திற்குத் தயாராக வேண்டும்\n“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-05T06:35:54Z", "digest": "sha1:5UCF47REMXWHUZX2KHXAPI674P5RZ66M", "length": 16789, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்பலேச்சிய மலைத்தொடர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவட கரொலைனாவில் ஆப்பலேச்சிய மலைத்தொடர்\nஆப்பலேச்சியன்ஸ் அல்லது ஆப்பலேச்சிய மலைத்தொடர் வட அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெரும் மலைத்தொடர்களில் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் அலபாமா மற்றும் ஜோர்ஜியா மாநிலங்களிலிருந்து தென்கிழக்கு கனடாவிலிருக்கும் நியூஃபென்லேன்ட் தீவு வரை தொடரும் ஆப்பலேச்சியங்களில் மிகவும் உயரமான மலை, 2,037 மீட்டர் அளவில் உயரமான வட கரொலைனாவின் மௌண்ட் மிச்சல் ஆகும்.\n1528ல் ஒரு எசுப்பானிய நாடுகாண் பயணி \"அப்பலாச்சென்\" என்று பெயருடன் ஒரு பழங்குடி நகரத்தைப் பார்த்து இந்த மலைத்தொடருக்கு பெயர்வைத்தார்.\nஇந்த மலைத்தொடரில் சில சிறு மலைத்தொடர்கள் ஜோர்ஜியாவின் புளூ ரிஜ் மலைத்தொடர், நியூ யோர்க்கின் அடிராண்டாக் மலைத்தொடர்], டென்னசியின் பிரதான ஸ்மோக்கி மலைத்தொடர் ஆகும்.\nஅப்பலாச்சியன்ஸ் முதன்முதலில் சுமார் 480 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டோவிசியன் காலத்தில் உருவாக்கப்பட்டது. இயற்கையான அரிப்பை அனுபவிப்பதற்கு முன்பு அவை ஆல்ப்ஸ் மற்றும் ராக்கி மலைகள் போன்ற உயரங்களை அடைந்தன.[1][2] கிழக்கு-மேற்கு பயணத்திற்கு அப்பலாச்சியன் சங்கிலி ஒரு தடையாக உள்ளது. ஏனெனில் இது கிழக்கு-மேற்கு நோக்கி ஓடும் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில் பாதைகளுக்கு எதிராக நோக்கிய தொடர்ச்சியான மாற்றுப்பாதைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை உருவாக்குகிறது.\nஅப்பலாச்சிய மலைத்தொடர்களின் துல்லியமான எல்லைகளில் வரையறைகள் வேறுபடுகின்றன. யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு (யு.எஸ்.ஜி.எஸ்) அப்பலாச்சியன் ஹைலேண்ட்ஸ் பிசியோகிராஃபிக் பிரிவை பதின்மூன்று மாகாணங்களை உள்ளடக்கியதாக வரையறுக்கிறது: அட்லாண்டிக் கடலோரப் பகுதிகள், கிழக்கு நியூஃபவுண்ட்லேண்ட் அட்லாண்டிக், கடல்சார் அகேடியன் ஹைலேண்ட்ஸ், கடல்சார் சமவெளி, நோட்ரே டேம் மற்றும் மெகாண்டிக் மலைகள், மேற்கு நியூஃபவுண���ட்லேண்ட் மலைகள், பீட்மாண்ட், ப்ளூ ரிட்ஜ் , பள்ளத்தாக்கு மற்றும் ரிட்ஜ், செயிண்ட் லாரன்ஸ் பள்ளத்தாக்கு, அப்பலாச்சியன் பீடபூமிகள், நியூ இங்கிலாந்து மாகாணம் மற்றும் அடிரோண்டாக் பகுதிகள் போன்றவை ஆகும். [6] [7] ஒரு பொதுவான மாறுபாடு வரையறையில் அடிரோண்டாக் மலைகள் இல்லை, அவை புவியியல் ரீதியாக கிரென்வில் ஓரோஜெனியைச் சேர்ந்தவை மற்றும் மீதமுள்ள அப்பலாச்சியன்ஸ்களிடமிருந்து வேறுபட்ட புவியியல் வரலாற்றைக் கொண்டுள்ளன.[3][4][5][6][7]\nடியாகோ குட்டிரெஸின் மேற்கு அரைக்கோளத்தின் 1562 வரைபடத்தின் விவரம், \"அப்பலாச்சியா\" (\"அப்பல்சென்\") என்ற இடத்தின் பெயரின் மாறுபாட்டின் முதல் பயன்பாட்டைக் காட்டுகிறது - அமெரிக்காவின் சைவ் குவார்டே ஆர்பிஸ் பார்ட்டிஸ் நோவா மற்றும் துல்லியமான விவரிப்பு ஆகும்.\n1528 ஆம் ஆண்டில் புளோரிடாவின் வடக்கு கடற்கரையில் உள்நாட்டை ஆராய்ந்தபோது, ​​அல்வார் நீஸ் கபேசா டி வாகா உட்பட நர்வீஸ் பயணத்தின் உறுப்பினர்கள், இன்றைய புளோரிடாவின் டல்லாஹஸ்ஸிக்கு அருகில் ஒரு பூர்வீக அமெரிக்க கிராமத்தைக் கண்டுபிடித்தனர், அதன் பெயர் அவர்கள் அப்பல்ச்சென் அல்லது அபலாச்சென் என்று வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பெயர் விரைவில் இசுபானியர்களால் அப்பலாச்சி என மாற்றப்பட்டது. மற்றும் பழங்குடி மற்றும் பிராந்தியத்திற்கு வடக்கே இப் பெயர் நன்கு உள்நாட்டில் பரவியது. பென்ஃபிலோ டி நார்வீஸின் பயணம் 1528 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி முதன்முதலில் அப்பலாச்சி எல்லைக்குள் நுழைந்து பெயரைப் பயன்படுத்தியது. இப்போது \"அப்பலாச்சியன்\" என்று உச்சரிக்கப்படுகிறது, இது அமெரிக்காவில் எஞ்சியிருக்கும் நான்காவது பழமையான ஐரோப்பிய இடப்பெயர் ஆகும்.\n1540 இல் டி சோட்டோ பயணத்திற்குப் பிறகு, இசுபானிஷ் கார்ட்டோகிராபர்கள் பழங்குடியினரின் பெயரை மலைகளுக்குப் பயன்படுத்தத் தொடங்கினர். அபால்சனின் முதல் வரைபட தோற்றம் டியாகோ குட்டரெஸின் 1562 வரைபடத்தில் உள்ளது; மலைத்தொடருக்கான முதல் பயன்பாடு 1565 இல் ஜாக் லு மொய்ன் டி மோர்குஸின் வரைபடமாகும்.[8]\n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை முழு மலைத்தொடருக்கும் இந்த பெயர் பொதுவாக பயன்படுத்தப்படவில்லை. இதற்குப் பதிலாக, போட்டியிடும் மற்றும் பெரும்பாலும் பிரபலமான பெயர்கள் \"அலெஹேனி மலைகள்\", \"அலெஹெனீஸ்\" ம��்றும் \"அலெகேனியா\"போன்றவை ஆகும். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், வாஷிங்டன் இர்விங் அமெரிக்காவின் அப்பலாச்சியா அல்லது அலெகேனியா என மறுபெயரிட முன்மொழிந்தார்.[9]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 23:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/byline/m-vetrivel-135.html/page-3/", "date_download": "2020-08-05T04:43:47Z", "digest": "sha1:WPTZ3DY54RYAKSPNAMXSJBDDIW4GMFIB", "length": 14959, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "VETRIVEL,tv Team Tamil News | Latest and Breaking News in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\n15 நாட்களாக சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது: ஆணையர் பிரகாஷ் நம்பிக்கை..\nசென்னையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த 15 நாட்களாக குறைந்து வருவதாகவும் இதனை நழுவ விடக் கூடாது என்பதற்காக மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரகாஷ் தெரிவித்தார்...\nகொரோனா: சென்னையில் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா - ஆய்வுக்காக பத்தாயிரம் பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்க முடிவு\nசென்னையில் கொரோனா சமூகப் பரவல் எனும் நிலையை எட்டியுள்ளதா என்பதை ஆய்வு செய்ய 10 நாட்களில் பத்தாயிரம் பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படவுள்ளது....\nசென்னை தளர்வுகளுக்கு தயார் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சென்னையில் தளர்வுகளுக்கு தயாராக இருப்பதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்....\nகைகொடுத்த காய்ச்சல் முகாம்: சென்னையில் கண்டறியப்பட்ட 12,000 பேர் - தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்படுமா\nசென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் காய்ச்சல் முகாம்கள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டு நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது....\nசென்னையில் மழை நீர் தேங்கும் வாய்ப்பு இல்லை : மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசென்னையில் அதிக அளவு நீர் தேக்கம் உள்ள பகுதிகளை கண்டறிந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இப்போது நீர் தேக்க பகுதிகள் எதுவும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்....\nசமூக பரவல் இருக்கிறதா, இல்லையா - நோய் எதிர்ப்புத்திறன் மூலம் கண்டறியும் ஆய்வை நடத்துகிறது ஐ.சி.எம்.ஆர்.\nஇந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் பொதுமக்களிடம் ஆய்வு நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது....\nமாஸ்க் இல்லாவிட்டால் பொருட்கள் வாங்கமுடியாது: சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள் என்னென்ன\nகொரோனா தடுப்பு கண்காணிப்புக்காக, தீவிரமாக கண்காணிக்கப்படும் என்னும் எச்சரிக்கையுடன் சென்னை மாநகராட்சி சில விதிகளைப் பட்டியலிட்டுள்ளது....\nதமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தயார்நிலையில் வாக்கு இயந்திரங்கள்.. தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..\nஇடைத்தேர்தல் நடத்தும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்....\nநான் நலமாக உள்ளேன், வதந்திகளை நம்ப வேண்டாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nகொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து பூரண நலடத்துடன் இருப்பதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்....\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் வருமான சான்றிதழ் பெறலாம் - அரசு உத்தரவு\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வருமானச் சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது....\nதமிழகத்தில் 3 அமைச்சர்கள் உட்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் மேலும் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது...\nதமிழகத்தில் கொரோனாவின் நிலை என்ன - தலைமை செயலாளருடன் மத்தியக்குழு ஆலோசனை\nதமிழகத்தில் அதிக பாதிப்புகள் உள்ள 11 மாவட்ட ஆட்சியர்கள் உடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர்....\nExclusive | உணவில் புழு, சம்பளத்தில் முறைகேடு... கொரோனாவுடன் சேர்த்து சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சந்திக்கும் அவலங்கள்\n”பல இடங்களில், குப்பை வண்டியில் தான் உணவு எடுத்து செல்லப் படுகிறது. அதில் புழு உள்ளிட்ட பூச்சிகளும் கிடக்கின்றன”...\n+2 மதிப்பெண் அடிப்படையில் இந்தாண்டு மருத்துவ கல்வி சேர்க்கை - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\nஓ.பி.சி. பிரிவினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் வழங்கக் கூடாது எனவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுற���த்தி உள்ளாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்....\nசென்னையில் குறைகிறதா கொரோனா பரவல் இருமடங்காகும் காலம் அதிகரித்துள்ளதாக மாநகராட்சி விளக்கம்..\nசென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்தும் நாட்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது....\nமுட்டையை ஹாஃப் பாயில் போட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடா..\nயாரெல்லாம் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்...\nலெபனான் தலைநகர் பெய்ரூத்தில் நேற்று நடந்த வெடிவிபத்தின் புகைப்படங்கள்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nராமர் கோவில் பூமி பூஜைக்காக அலங்கரிக்கப்பட்ட அயோத்தி\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n’இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்...’ ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான்\nகாஷ்மீர் மட்டுமல்ல குஜராத்தையும் தங்களோடு சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை எப்படி நடத்துவது இந்து மத தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை\nமுட்டையை ’ஹாஃப் பாயில்’ போட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/metro-train-administration-dismissed-8-staffs-and-suspend-5-skd-vet-310491.html", "date_download": "2020-08-05T05:46:31Z", "digest": "sha1:DIS5PKR3NFZPF2PT6UT6V4VNXUCX3ZYJ", "length": 12278, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "8 ஊழியர்கள் பணிநீக்கம், 5 பேர் பணியிடை நீக்கம் - தமிழக அரசை தலையிடக் கோரும் மெட்ரோ ஊழியர்கள் | metro train administration dismissed 8 staffs and suspend 5– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n8 ஊழியர்கள் பணிநீக்கம், 5 பேர் பணியிடை நீக்கம் - தமிழக அரசை தலையிடக் கோரும் மெட்ரோ ஊழியர்கள்\nசென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் 8 நிரந்தரப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. 5 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது.\nசென்னை மெட்ரோ ரயில்வேயில் பணியாற்றி வந்த 250 நிரந்தர பணியாளர்கள் சார்பாக கடந்த 2018 அக்டோபர் மாதம் \"மெட்ரோ ரயில்வே பணியாளர்கள் சங்கம்\" தொடங்கப்பட்டது.\nசங்கம் துவக்கிய காரணத்துக்காக 2018 டிசம்பர் 3 ஆம் தேதி 7 ஊழியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து 2019 ஏப்ரல் 29 அன்று இடைநீக்கம் செய்யப்பட்ட 7 ஊழியர்களில் 4 பேரை பணி நீக்கம் செய்தது நிர்வாகம். இந்த பணி நீக்கத்தை கண்டித்து ஏப்ரல் 29 மாலை மெட்ரோ ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅதன்பின்னர், நிர்வாகம் - பணியாளர்கள் இடையேயான விவகாரங்களை தீர்க்க மாநிலத் தொழிலாளர் நல ஆணையத்தில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அந்த பேச்சுவார்த்தைகளின் போது, ஊழியர்கள் மீது இனி எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற ஆணையத்தின் உத்தரவை ஏற்றுக் கொண்டது மெட்ரோ ரயில்வே நிர்வாகம்.\nஇந்த நிலையில் தான் ஊரடங்கு அமலில் உள்ள கடந்த 2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் 173 பணியாளர்களுக்கு 4 முதல் 6 ஆண்டுகள் வரை ஊதிய உயர்வு ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 4 ஆம் தேதி மேலும் 4 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது நிர்வாகம்.\nஇதுதொடர்பாக நம்மிடம் பேசிய பணியாளர் ஒருவர், \"கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலை நிறுத்தத்தின் போது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையின் நீட்சியாக இப்போது இந்த 4 ஊழியர்களுடன் சேர்த்து, மொத்தம் 8 நிரந்தர பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஏற்கனவே, ரயில் ஓட்டுனர், கட்டுப்பாட்டு அறை போன்ற முக்கிய பணிகளிலும் தனியார் ஒப்பந்த பணியாளர்களை பணியமர்த்தி பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களிடம் சம்பள பிடித்தம், ஆட்குறைப்பு உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் கூடாது என்று அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், மெட்ரோ ரயில்வே பணியாளர்களே பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.ஊரடங்கு காலம் என்பதால் தொழிலாளர் நல ஆணையத்திலோ, நீதிமன்றத்திலோ முறையிட முடியாத சூழல் உள்ளது. எனவே, இந்த விவாகரத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அரசு தக்க நடவடிக்கை எடுத்து பணியாளர்கள் வாழ்வாதாரத்தை காக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.\nஉடற்ப��ிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nLIVE | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\n8 ஊழியர்கள் பணிநீக்கம், 5 பேர் பணியிடை நீக்கம் - தமிழக அரசை தலையிடக் கோரும் மெட்ரோ ஊழியர்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை எப்படி நடத்துவது இந்து மத தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை\nகாமெடி நடிகரின் மகன் ஐ.ஏ.எஸ்... சினிமா வாரிசுகளிடையே வேறுபட்டு நிற்கும் ஸ்ருஜன் ஜெய்\nமதுரையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி\nகடனை கேட்டு வீட்டினுள் அமர்ந்து மிரட்டும் மைக்ரோ பைனான்சியர்கள் - சுயஉதவி குழு பெண்கள் புகார்\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/02/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2676906.html", "date_download": "2020-08-05T04:44:38Z", "digest": "sha1:O6PIDVULSRY3FJU67VN7YOBYHBXRNHKG", "length": 11805, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் சனிக்கிழமை துப்பாக்கியால் சுட���டு விட்டுத் தப்பியோடியதைத் தொடர்ந்து அங்குள்ள அரசுக் கட்டடம் ஒன்றில் தேடுதல் வேட்டை நடத்தும் வீரர்கள\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் காயமடைந்தனர்.\nஸ்ரீநகரின் பரிம்போரா பகுதியில் இருந்து பந்தாசௌக் பகுதிக்கு ராணுவ வாகனங்கள் சனிக்கிழமை மதியம் சென்று கொண்டிருந்தன. ஸ்கிம்ஸ் மருத்துவமனை அருகே அந்த வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் பகல் 1.15 மணியளவில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கடைசி வாகனத்தில் இருந்த இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.\nஇதற்குப் பதிலடியாக, ராணுவ வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இத்தாக்குதலுக்குப் பிறகு, அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மீது சில விஷமிகள் கல்வீச்சில் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், \"பயங்கரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தேடும் பணிகள் தொடங்கியுள்ளன' என்றார்.\n: இதனிடையே, ஸ்ரீநகரின் முக்கியமான சந்தைப் பகுதியான லால் சௌக் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.\nதுப்பாக்கிச்சூடு சத்தத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற அச்சத்தில் பாதசாரிகள் பத்திரமான இடங்களை நோக்கி ஓடினர்.\n\"துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகையில், \"லால் சௌக் பகுதியில் பயங்கரவாதிகள் புகுந்து விட்டதாகக் கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்தவே போலீஸார் வானத்தை நோக்கிச் சுட்டனர்' என்று தெரிவித்தனர்.\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகை���்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/30/swearing-in-ceremony-of-cm-designate-ys-jagan-mohan-reddy-special-photos-3161582.html", "date_download": "2020-08-05T05:30:48Z", "digest": "sha1:3TFUEORFSTY72OTPPQGL5JOCPLBWEE5X", "length": 11311, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nஆந்திர முதல்வரானார் ஜெகன்மோகன் ரெட்டி\nவிஜயவாடாவில் நடைபெற்ற மிகப் பிரம்மாண்ட விழாவில் ஆயிரக்கணக்கான மக்களின் கரகோஷத்துக்கு மத்தியில் ஆந்திரப் பிரதேச முதல்வராக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி (46) பதவியேற்றுக் கொண்டார்.\nதெலங்கானா பிரிவினைக்குப் பிறகு, ஆந்திரத்தின் 2-ஆவது முதல்வராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். விஜயவாடா அருகே உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இன்று நண்பகல் 12.25க்கு தொடங்கிய பதவியேற்பு விழாவில் முக்கியப் பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான ஆந்திர மக்களும் கலந்து கொண்டனர்.\nகட்சித் தொடங்கிய 9 ஆண்டுகளில் எந்த பெரும் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆந்திர ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.\nஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல் முறையாக முதல்வராகும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன், பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்து, பூங்கொத்து கொடுத்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் ஆளாக தனது வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டார். அப்போது கரகோஷம் விண்ணை முட்டியது.\nஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்று ஜெகன்மோகன் ரெட்டிக்கு தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.\nஇதுவரை இல்லாத வகையில், ஆந்திர முதல்வர் பதவியேற்கும் நிகழ்ச்சியை தில்லியில் உள்ள ஆந்திர அரசு இல்லத்தில் காணொலிக்காட்சி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஆந்திர முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஜெகன்மோகன் ரெட்டி, முன்னதாக நேற்று திருப்பதி வெங்கடாசலபதி கோயில், கடப்பா அமின் பீர் தர்கா, தனது சொந்த ஊரான புலிவேந்துலாவில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயம் ஆகியவற்றில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் வழிபாடு செய்தார்.\nபுகைப்படம் நன்றி - ஏஎன்ஐ\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2007/05/", "date_download": "2020-08-05T05:49:44Z", "digest": "sha1:7QMPH6BDCSZFQ4KOWGESJP5BFLHSWGNE", "length": 30197, "nlines": 635, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: May 2007", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்க���ும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nபதிவுகளைப் பற்றிய பத்திரிக்கைச் செய்தி\nஆங்கில நாளிதளான The Hindu வில்\nபதிவுலகம் பற்றிய செய்தியும், கோவையில்\n20.05.2007 அன்று நடைபெற்ற \" வலைப் பதிவர்கள்\nசந்திப்பு\" பற்றிய செய்தியும் இன்று காலைப்\nபேட்டி கண்டு செய்தியை வெளியிட்ட\nசகோதரியும், இந்து நாளிதழின் செய்தியாளருமான\nசார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 12:18 PM 23 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பதிவர் வட்டம்\nகோவையைக் குளிர்வித்த வலைப்பதிவர் சந்திப்பு\nகோவையைக் குளிர்வித்த வலைப்பதிவர் சந்திப்பு\nமார்ச் மாதம் முதல் மே மாதம் வரை உள்ள காலம்\nதவிர்த்து மற்ற காலங்களில் குளிரான ஊர் கோவை.\nஆனால் மே மாதத்தில் - அதுவும் அக்னி நட்சத்திர\nநாளில் ஒரு வலைப் பதிவர் சந்திப்பிற்குச் சிறப்பாக\nஏற்பாடு செய்து,அதைச் சிறப்பாக நடத்தி பாலபாரதி\nகாலை மணி 10.20ற்கு நிகழ்ச்சி நடக்கவிருந்த (பெரிய)\nஅறைக்குள் நான், என் வலைப்பதிவு நண்பரும், உள்ளூர்க்\nகாரரும் 'பாடும் நிலா பாலா' வலைப்பதிவின் பங்காளி\nயுமான கோவை ரவி அவர்களுடன் நுழைந்தேன்.\nநுழைந்த அடுத்த கணமே என்னை அடையாளம்\nகண்டுகொண்ட ஐந்து அல்லது அறு வலைப்பாதிவாளர்கள்\nஒருமித்த குரலில் 'எதிர்பார்த்த்தை விட நீங்கள்\nஇளமையாக இருக்கிறீர்கள்\" என்று சொல்லி என்\nதலையில் பத்துக் கிலோ பனிக்கட்டியை ஏற்றி\nஅங்கே முன்பாகவே வந்து அமர்ந்திருந்த என்\nவகுப்பறை முதல் பெஞ்ச் மாணவர் சென்ஷி, அந்தப்\nபனிக்கட்டியை இறக்கி வைக்க உதவியதோடு எனக்கு\nஉதவியாகவும், பாதுகாப்பாகவும், என் அருகில்\nநிகழ்ச்சி அமைப்பாளர்களான பால்பாரதி, ஓசை செல்லா,\nசெந்தழல் ரவி ஆகிய மூவரில் ஓசை செல்லா அவர்கள்\nஉடல் நலமின்மை காரணமாக வரவில்லை.\nஅவரைக் காணும் ஆவலில் வந்திருந்தவர்களுக்கு அது\nஆனால் அந்த ஏமாற்றத்தை பாமரன் அவர்கள் போக்கி\nவிட்டார். ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை அவர்\nகலகல்ப்பாகவும், நகைச்சுவையாகவும் பேசியது குறிப்பிடத்தக்கது.\nஅவர் நாவில் தங்கு தடையின்றித் தமிழ் நர்த்தனமாடியது.\nபாலபாரதி தன்னைச் சுய அறிமுகம் செய்து கொண்டு\nநிகழ்ச்சியைத்துவக்கி வைத்தார். திரைப்பட நடிகர் மணி\nவண்ணனின் குரல் வளத்திற்குச் சற்றும் குறையாத\nவளமான ஏற்ற இறக்கங்களுடன் கூடிய குரல்வளம்\nமிக்கவர் அவர். முதன் முதலாக அவரை நேரில் பார்த்த\nஎனக்கு, அவர் இனி பதிவில் எழுதுவதோடு மேடைகளிலும்\nபேசினால் தமிழ்கூறும் நல்லுலகம் மகிழ்வுறும் என்று\nதமிழ் வலைப் பதிவுகளுக்குத் தொழில்நுட்ப விஷயங்\nகளில் பெரும் அளவில் கைகொடுத்து உதவி வரும்\nமுகுந்தராஜ் அவர்களும் வந்திருந்து அனைவரையும்\nமோகன் தாஸ், பி வின்சென்ட், தாமோதரன் சந்துரு,\nசேகுவேராஜெயகுமார், லிவிங் ஸ்மைல் வித்யா,\nராஜா வனஜ, பாரதி ராஜா, சுகுணாதிவாகர் ஆகியோரும்\nசிரமம் பாராமல் வந்திருந்து சந்திப்பில்\nகலந்துகொண்டு உரையாடிய்து மகிழ்வாக இருந்தது\nபழம் பெரும் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு\nஅவர்களிடம் சுமார் முப்பது ஆண்டுகாலம் உதவியாளராக\nஇருந்த ஆறுமுகசாமி அவர்களை பாமரன் அவர்கள்\nநேர்காணல் செய்ய - பிறகு அது கலந்துரையாடலாகி\nஅரை மணி நேரம் அந்த நிகழ்ச்சி சுவையாக நடைபெற்றது.\nபொறுமையின் சிகரம் மா.சிவகுமார் அவர்கள் தன் மடிக்\nகணினியில் அந்த நிகழ்ச்சியையும் அதற்குப் பிற்கு\nபேராசிரியர் ரமணி அவர்கள் 'பின் நவீனத்துவம்'\nஎன்ற தலைப்பில் ஆற்றிய உரையையும் பதிவு செய்து\nவைத்திருப்பதால், அவர் பதிவிடுவார் என்கின்ற நம்பிக்\nகையில் நான் அவருக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறேன்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியாளர் புகைப்ப்டம்\nஎடுக்க, இந்து நாளிதழில் இருந்து வந்திருந்த சகோதரி\nஒருவர் எங்களைப் பேட்டி எடுக்க அது மிகவும் சுவாரசி\nய்மாக இருந்தது.( அதை வினையூக்கி அல்லது\nஉண்மைத் தமிழன் போன்ற நண்பர்கள் சுவை மாறாமல்\nபதிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் விலகிக் கொள்கிறேன்)\nபிறகு பாமரன் அவர்கள் தனது கொஞ்சு தமிழில் தான்\nகணினி பயின்றவிதம் பற்றியும், பதிவுலகில் எட்டிப்\nபார்த்துப் பிறகு உள்ளே வந்த விதம் பற்றியும்\nஇன்று நடந்த பதிவர்கள் சந்திப்பின் நாயகன் அவர்தான்\nவந்திருந்த வலைப் பதிவர்களில் ஒருவர் - தோற்றம் நடை,\nஉடை பாவனைளில் நாயகனாக வந்திருந்தார். நாயகன்\nஎன்றால் நம்மூர் குத்துப் பாட்டு நாயகனை நினைத்துக்\nகொள்ளாதீர்கள். உண்மையிலேயே Hollywood திரைப்பட\nநாயகன் போல - கு���ிப்பாகச் சொன்னால் 1994ம் ஆண்டு\nவந்த் SPEED' பட நாயகன் Keanu Reeves போன்ற பொலிவான்\nஅதிரடி நாயகர் லக்கிலுக், பா.க.ச தலைவர்\nWe the people ஜெய்சங்கர், பொன்ஸ் அம்மணி, மற்றும்\nஎனக்கு அது சற்று ஏமாற்றம்தான்\nவந்திருந்த அனைவருக்கும் பாலபாரதி அவர்கள்\n'Scripling Pad ஒன்றையும், Ball Point பேனா ஒன்றையும்\nஇலவசமாக வழங்கினார். அடுத்த முறை கோவை\nவலைப் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் அனை\nவருக்கும் அவர் மடிக்கணினி ஒன்றைப் பரிசாக\nவழங்கும் அளவிற்கு அவருடைய பொருளாதார நிலை\nஉயரவும் அதே நேரத்தில் மடிக்கணினியின் விலை\nஇரண்டாயிரம் ரூபாய்க்கும் கீழே இறங்குவதற்கும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 1:34 AM 15 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பதிவர் வட்டம்\nபதிவுகளைப் பற்றிய பத்திரிக்கைச் செய்தி\nகோவையைக் குளிர்வித்த வலைப்பதிவர் சந்திப்பு\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2018/01/", "date_download": "2020-08-05T05:15:55Z", "digest": "sha1:PV5AYBKBPHD65EOFAQH2OIR43AHKJLXU", "length": 31448, "nlines": 323, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: January 2018", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nகை மேல், கையோடு ஏறியதோர் .... பரிசு\nஅனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.\n2017-ம் ஆண்டு ஆரம்பத்தில் PUSTAKA DIGITAL MEDIA PRIVATE LIMITED நிறுவனத்தினர் பல்வேறு எழுத்தாளர்களையும், அவர்களின் எழுத்துக்களையும் மின்னூல் வடிவில் கொண்டுவந்து சிறப்பித்துக்கொண்டு இருந்தனர்.\nநானும் என் சார்பில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மின்னூல்களை வெளியிட ஆர்வம் கொண்டு, எனது ஆக்கங்களைத் தொடர்ந்து, அசராமல் அனுப்பிக்கொண்டே இருந்தேன்.\nமார்ச் 2017 ஒரே மாதத்தில், மின்னல் வேகத்தில் என்னுடைய முதல் பத்து மின்னூல்கள் அவர்களால் வெளியிடப்பட்டிருந்தன.\nஅதன்பிறகு நான் தொடர்ச்சியாக அனுப்பிக்கொண்டே இருந்த என் சரக்குகளைக்கண்டு, அவர்கள் ஒருவேளை அசந்து போனார்களோ என்னவோ ..... கடந்த 10 மாதங்களாக அவர்களிடமிருந்து எனக்கு எந்தவொரு தகவல்களும் இல்லாமல் இருந்து வந்தது.\nசரி ..... நம் பதிவுலக நெருங்கிய நட்புகளில் பலர், என்னை நாளடைவில் மறந்து விட்டது போலவே, இவர்களும் என்னை மறந்துவிட்டார்களோ என்னவோ என நினைத்து, என்னை நானே சமாதானம் செய்துகொண்டு, மின்னூல் வெளியீடுகள் பற்றிய, என் இன்பக் கனவுகளை நானும் மறந்தே போய் விட்டேன். :)\nஆனாலும் இன்று [13.01.2018 போகிப் பண்டிகையன்று] ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்துள்ளது புஸ்தகா மின்னூல் நிறுவனத்திலிருந்து, அடியேனுக்கு ஓர் பதிவுத் தபால், சற்றே முண்டும் முடிச்சுமாக வந்திருந்தது. கையொப்பமிட்டு, வாங்கிப் பிரித்துப் பார்த்தால், 2018 புத்தாண்டுக்கு ஓர் கைகடிகாரத்தை பரிசாக அளித்து மகிழ்வித்துள்ளனர்.\n இதுவும் அந்தக் ’காமதேனு’வின் http://gopu1949.blogspot.in/2018/01/blog-post.html அருள் என நினைத்து, நான் வரவில் வைத்துக்கொண்டேன். :)\nபுத்தாண்டு பரிசு அனுப்பி வைத்து மகிழ்வித்துள்ள புஸ்தகா மின்னூல் நிறுவனத்திற்கும், இணைப்புக் கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ள, அருமை நண்பர் திரு. R. பத்மனாபன் அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎனது மின்னூல்கள் சம்பந்தமாக நான் ஏற்கனவே\nவெளியிட்டுள்ள என் பதிவு .... தங்களின் நினைவூட்டலுக்காக \nமின்னல் வேகத்தில் என் மின்னூல்கள் \nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 5:23 PM 65 comments:\nலேபிள்கள்: புஸ்தகா - பரிசு - 2018\nஅனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.\nஎங்களுக்குள் ஓர் கட்டிப்பிடி வைத்தியம் \n^அசந்துபோய் சற்றே அமர்ந்த நிலையில்^\nஇதே நாளில் (05.12.1966) சம வயதினரான\nநாங்கள் இருவரும் ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ ஆக\n^அவர் அன்புடன் எனக்கு அளித்த சரக்குகள்\nமேற்படி ’சைட் டிஷ்’ விபரங்கள் கீழே மிகத்தெளிவாக :)\n^அடியேன் அவருக்கு அளித்த முக்கனிகள்^\nசூடான, சுவையான தூள் பக்கோடா +\n^ நான் ஆவலுடன் எதிர்பார்த்த அவை, ஒருவழியாக\nவந்து சேர்ந்து, எனக்கு ஓர் பேரெழுச்சி ஏற்பட்ட போது^\nமுதலில் ஒருவர் மட்டும் சற்றே\nமேற்படி இனிய பதிவர்கள் சந்திப்பு\nநிகழ்ந்த நாள் மற்றும் நேரம்:\nபிற்பகல் 5.30 முதல் 7 மணி வரை\nதிருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே.\nஹனிமூன் வந்துள்ள இளம் பதிவர்:\nதிரு. ’இராய செல்லப்பா யக்ஞசாமி’ அவர்கள்\nஇவர், இதுவரை நான் நேரில் சந்தித்துள்ள\nஎன்னுடைய மற்ற சந்திப்புகள் பற்றிய\nமுழு விபரங்களை, அரிய படங்களுடன் அறிய\nசொந்தம் எப்போதும் தொடர்கதைதான் .....\nமீண்டும் ஓர் இனிய சந்திப்பு\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே .... \nமுனைவர் ஐயாவுடன் ‘ஹாட்-ட்ரிக்’ சந்திப்பு\nசிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன் 81+ வயது இளைஞர்\n2017 >>>>> 2018 வாழ்த்துகள்\n40 மற்றும் 41 ஆவது பதிவர்களை நான் சந்தித்தது\nஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி-6\nநேற்றைய சந்திப்பில் என்னுடன் கலந்துகொண்டு மகிழ்வித்த எனது அருமை நண்பர் + பிரபல பதிவர் திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநேற்றைய எங்களின் சந்திப்பு பற்றிய, மேலும் சூடான சுவையான விஷயங்களை, தகுந்த படங்களுடன், தனக்கே உரித்தான தனிப்பாணியில், நம் இனிய நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் தனது வலைத்தளத்தின், விரைவில் வெளியிடுவார் என நம்புகிறேன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:58 PM 78 comments:\nலேபிள்கள்: தொடரும் பதிவர் சந்திப்பு\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.\nசமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்கிழமையுடன் சேர்ந்த பிரதோஷம் எ��்றதொரு சிறப்பான நாளும் கூட. இதனை ’சனிப்பிரதோஷம்’ என்று சொல்லி பல்வேறு கோயில்களில், மிகச்சிறப்பாகக் கொண்டாடியும் வருகிறார்கள். இவ்வாறு பிரதோஷம் என்பது சனிக்கிழமைகளில் அவ்வப்போது வருவது சகஜம் மட்டும்தானே ..... இதில் என்ன ஆச்சர்யம் என உங்களில் சிலர் கேட்கக் கூடும்.\nஎன்னைப்பொறுத்தவரை இதே 30.12.2017 சனிப்பிரதோஷத்தன்று புதையல் போல, கிடைப்பதற்கு அரிய கீழ்க்கண்ட கலர்ஃபுல் காமதேனுவானது, எனது நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒருவரால் அனுப்பப்பட்டு, என் கைகளுக்குக் கிடைத்த நன் நாளாகும். என் பார்வையில் ‘காமதேனு’வாகவே தெரியும் ஒருத்தரால் இந்த காமதேனு எனக்குக் கிடைத்தது மேலும் சிறப்பானதாகும்.\nகற்பக விருக்ஷம், காமதேனு, அக்ஷயபாத்திரம் போன்றவை, அள்ள அள்ளக் குறையாமல், நாம் மனதில் நினைக்கும் எதையும், அடுத்த நொடியில் தந்தருளக் கூடிய அபூர்வ சக்தி வாய்ந்தவை எனச் சொல்லுவார்கள்.\nஎனக்குக் காமதேனுவையும் பிடிக்கும். நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாள் அவர்களையும் மிகவும் பிடிக்கும். இதுபோல எனக்கு, என் மனதுக்கு என்னென்ன பிடிக்கும் என்பதைக் குறிப்பறிந்து, இதுபோன்றதொரு கிடைப்பதற்கு அரிய, மிகப்பெரிய பொக்கிஷமான ‘காமதேனு-பெரியவா’ படத்தினை, எங்கோ கஷ்டப்பட்டுத் தேடிப்பிடித்து, வாங்கி எனக்கு அனுப்பி வைத்துள்ள இவர்களையும் நான் ஒரு ‘காமதேனு’வாக நினைப்பதில் வியப்பில்லைதானே\nநீளம் = 45 Cms. [ஒன்றரை அடி]\nஅகலம் = 30 Cms. [ஒரு அடி]\nஇவ்வளவு பெரிய, கிடைப்பதற்கு அரிதான ஓர் அழகிய படத்தினை, மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கி, அதனை கசங்காமல், மடங்காமல், சர்வ ஜாக்கிரதையாக, இதை விட மிகப்பெரிய, 47 Cm. X 36 Cm. CLOTH LINED COVER இல் வைத்து, அதன் மேல் மிகமிக அழகான, மணிமணியான தன் கையெழுத்துக்களால் என்னுடைய To Address + அவர்களுடைய From Address, அலைபேசி எண்கள் ஆகியவற்றை மிகத்தெளிவாக எழுதி, அந்தக் கவரில் இங்கும் அங்குமாக பல்வேறு PACKING GUM-TAPES ஒட்டி Desk To Desk Courier [DTDC] Service Registration No. H05760848 இன் மூலம், ஏராளமாக பணம் செலவழித்து, அவர்கள் தற்சமயம் வாழ்ந்துவரும் ஹைதராபாத்திலிருந்து ..... திருச்சியில் உள்ள எனக்கு அனுப்பி வைத்து என்னை பிரமிக்கச் செய்து மகிழ்வித்துள்ள ’காமதேனு’ அவர்கள் யார் தெரியுமா\nபுத்தாண்டுப் பரிசு போல மிக அழகான ’காமதேனு-பெரியவா’ படத்தினை எனக்கு அனுப்பி வைத்த ‘���ாமதேனு-ஜெயஸ்ரீ’ அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஜெயஸ்ரீ அவர்கள் பற்றி நான் என்னுடைய\nபுதிய மின்னூல் ஆசிரியர் அறிமுகம்\n’தணியாத தாகங்கள்’ - மின்னூல் மதிப்புரை\n’தொலைத்ததும்..கிடைத்ததும்’ - மின்னூல் மதிப்புரை\n’பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள்’ - மின்னூல் மதிப்புரை\n‘காய்க்காத மரமும்....’ - மின்னூல் மதிப்புரை\n‘டெளரி தராத கெளரி கல்யாணம்’ - மின்னூல் மதிப்புரை\n’நாலடி கோபுரங்கள்’ - மின்னூல் மதிப்புரை\n’நினைவில் நிற்போர்’ - 35-ஆம் நிறைவுத் திருநாள்\nஅடியேனும் இந்த ஜெயஸ்ரீ அவர்களும் எங்களுக்குள் நேரில் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பம் ஏதும் இதுவரை ஏற்படாமல் இருப்பினும், ஒருவருக்கொருவர் மிக நல்ல நட்புடன் கூடிய நலம் விரும்பிகளாகவும், ஆத்மார்த்தமான பிரியமுள்ளவர்களாகவும், கடந்த சில ஆண்டுகளாகவே அன்றாடத் தொடர்பு எல்லைக்குள் பழகி வருபவர்களாகவும், இருப்பதற்குக் காரணமே அந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் அனுக்கிரஹம் மட்டுமே என நான் இங்கு மிகவும் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் சொல்லி மகிழ்கிறேன்.\n01) ஓர் மிகச் சிறந்த சிறுகதை, நெடுங்கதை, தொடர்கதை எழுத்தாளர்\n03) கருத்தாழம் கொண்ட கவிதைகள் படைக்கும் மிகச்சிறந்த கவிஞர்\n04) சிறப்பான கட்டுரைகள் + ஹைகூ எழுதக்கூடியவர்\n05) மிகச் சிறந்த ஓவியர்\n06) மிக இனிய குரல் வளம் கொண்டவர்\n07) மிகச் சிறந்த பாடகி\n13) மனித நேயம் கொண்டவர்\n14) பக்தி சிரத்தையுடன் ஆன்ம விசாரங்களில் அடிக்கடி ஈடுபடுபவர்\nசாக்ஷாத் அந்தக் கலைவாணி சரஸ்வதிதேவி போல, அனைத்துத் தனித்தன்மைகளும், தனித்திறமைகளும் இவரிடம் ஒருங்கே அமைந்திருப்பினும், விநயத்தில் சிறந்து விளங்கும் இவர்கள், என்னை அடிக்கடி மிகவும் வியப்பளித்து வருகிறார்கள்.\nஜெயஸ்ரீ அவர்கள் தன் கைப்பட வரைந்துள்ளதோர் ஓவியம் என்னுடைய http://gopu1949.blogspot.in/2017/05/blog-post_7.html பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்பெஷல் பதிவினை வெளியிட நேர்ந்துள்ளது\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 11:40 AM 81 comments:\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n2 ஸ்ரீராமஜயம் உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுத...\nகை மேல், கையோடு ஏறியதோர் .... பரிசு\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10410143", "date_download": "2020-08-05T04:02:54Z", "digest": "sha1:XCAZIAW6DJB64NA3CFZACUL533KXI7XX", "length": 42862, "nlines": 840, "source_domain": "old.thinnai.com", "title": "கடல் தாண்டிய உறவுகள் | திண்ணை", "raw_content": "\nஅந்த ஊரில் அது ஒரு சின்ன தெரு. எதிரும் புதிருமாக இருபது வீடுகள் தாம். அங்குள்ள எல்லாரையும் எல்லாருக்கும் தெரியும். அதனால்தான் சுப்பாமணியின் வீட்டில் அந்தத் தெருவே கூடியிருந்தது.\nஅத்தனை பேருக்கும் அதிர்ச்சி. கால்மணி நேரத்துக்கு முன்னால் தெருவாசலில் யாருடனோ பேசிக்கொண்டு நின்றிருந்த சுப்பாமணியின் மனைவி இப்போது இல்லை ‘\nவாசலில் பேசிவிட்டு வராந்தாவில் கிடந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தவள் மீண்டும் எழுந்திருக்கவே இல்லை. தான் போகப் போகிறோம் என்பதுக்கூடத் தெரியாமலே போய்விட்டாள்.\nதெருக்காரர்களுக்கு வியப்புதான். ‘கொடுத்து வைத்த ஆத்மா. எந்தச் சங்கடமும் இல்லாமல் பொசுக்கென்று போய்விட்டாள். புண்ணியவதி, ‘ என்றார் எதிர் வீட்டுக்கோணார்.\n‘பூர்வஜென்மப் புண்ணியம் சார். இப்படி ஒரு சாவு யாருக்குக் கிடைக்கும். கொடுத்துவைத்தவள், ‘ என்றார் மேல வீட்டு நாடார்.\nநாடாருக்கு வயது எண்பது. உடல் தளர்ந்து பல உபாதைகள் இருந்தாலும், கோலூன்றி எங்கும் சென்று வருவார். இப்படி ஒரு சாவு தனக்குக் கிடைக்கவேண்டுமே என்கிற ஏக்கம் அவருக்கு.\nவீட்டுக்குள் மனைவி சங்கரியின் உடலை வெறிக்கப் பார்த்தபடி இருந்தார், சுப்பாமணி.\n ‘ என்று அருகிலிருந்த சுப்பாமணியின் மைத்துனர், கேட்டார்.\n‘இப்பவே சொல்லி என்ன ஆகப் போகிறது அவங்க போன் பண்றபோது சொல்லிக்கலாம், ‘ என்றார் சுப்பாமணி.\n பிள்ளைகளுக்கு உடனே தகவல் சொல்ல வேண்டாமா \n‘சொன்னால் மட்டும் உடனே வந்துவிடமுடியுமா கோபம் என்ன வேண்டிக்கிடக்கு. ‘\n‘வாராங்களோ வரலையோ. தகவலையாவது தெரிவிக்க வேண்டாமா \n‘அதுக்கு இப்போ என்ன அவசரம் கொள்ளி போடக்கூட யாரும் வரமுடியாதுங்கறபோது எப்போ சொன்னா என்ன. ‘\n‘பிளேனில் டிக்கட் உடனே கிடைத்தால் நாளைன்னுக்கு வந்துவிடலாமே. உடம்பை நாம் ஐஸ் பெட்டியில் வைத்தால் போச்சு. ‘\n‘வந்து என்னத்துக்கு, பிரேதத்தைப் பார்க்கவா . உயிரோடு இருந்தகாலத்தில் ஆறுதலாகப் பக்கத்தில் இல்லை. செத்தபிறகு வந்தால் என்ன வரட்டாத்தான் என்ன ‘\n‘நம்ம கடமையைச் செஞ்சுட வேண்டாமா \n‘செஞ்ச கடமையெல்லாம் போதும். இப்போ நமக்கு யார் கடமையைச் செய்யப் போறாங்க. பேசாம இரு. ‘\nசுப்பாமணியின் விரக்தியை உணர்ந்து மெளனமானார், மைத்துனர்.\nகூடியிருந்த உறவுக்காரர்கள் ஆளுக்கொரு விதமாகப் பேசிக்கொண்டிருந்தனர். சிலர் தேற்றும் பாவனையில் வயிற்றெறிச்சலைக்கொட்டினார்கள்.\n‘மூணு பிள்ளைகளைப் பெத்தும் ஒண்ணுகூடக் கடைசிக்காலத்தில் உதவ முடியலையே, ‘ என்றார் ஒருவர். இவர் தாம் ஒருசமயம், ‘ இவருக்கென்ன மூணுபிள்ளைகளும் அமெரிக்கா போயிட்டாங்க. இவருக்கு என்ன குறை மூணுபிள்ளைகளும் அமெரிக்கா போயிட்டாங்க. இவருக்கு என்ன குறை ‘ என்றார். வயிறு எரிந்தார்.\nசுப்பாமணியின் குறையே அதுதான். மூன்று பிள்ளைகளில் ஒன்றுகூட அருகில் இல்லாத குறை.\n‘தசரத சக்ரவர்த்திக்கு நான்கு பிள்ளைகள். ஒருவன்கூட அவர் சாகும்போது அருகில் இல்லை. அவரோட கட்டை வேகாமலா போச்சு, ‘ என்று மனதிற்குள் முனகினார், சுப்பாமணி.\nமுதல் பையனை அமெரிக்காவிற்கு அனுப்பியபோது சுப்பாமணியும், சங்கரி���ும் பெருமையால் பூரித்துப் போனார்கள். பல உறவினர்களுக்குப் பொறாமையால் வயிறு எரிந்தது.\nஇருபது ஆண்டுகளுக்குமுன் முதல் மகனை அமெரிக்காவிற்கு விமானம் ஏற்றிவிட்டுத் திரும்பியபோது சுப்பாமணி மகிழ்ச்சியில் திகழ்ந்தார். அப்போதெல்லாம், அமெரிக்காவிற்கு விசா கிடைத்து மேற்படிப்பிற்குப் போவதென்றால் மிகுந்த சிரமப்படவேண்டும். அமெரிக்க தூதரகம் இலகுவில் விசா தராதகாலம் அது. விசா கிடைக்காமல் தூதரக வாசலில் அழுதுகொண்டு நிற்கும் மாணவர்கள் பலரை அப்போது பார்க்கலாம்.\nசங்கரிக்குப் பெருமையாக இருந்தாலும், மகன் கடல்தாண்டிப் பிரிந்து போகிறானே என்ற வருத்தமும் இருந்தது. மற்றவர்களின் புகழ்ச்சியில் வருத்தம் அமிழ்ந்துவிட்டது.\nசுப்பாமணிக்கு இன்னும் நினைவிருக்கிறது- கடைசிமகனை மேற்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு விமானம் ஏற்றி அனுப்பிவிட்டுத் திரும்பும்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. திடாரென்று தான் அனாதையாகிவிட்டதாக உணர்ந்தார். மகனை அனுப்பும்போது சங்கரி தேம்பி அழுததைப் பார்த்துக்கொண்டிருந்த சுப்பாமணி, மனதிற்குள் அழுதுகொண்டிருந்தார்.\nவிமான நிலையத்திலிருந்து வீடு திரும்பியபோது ‘ஏன் அழறே, இவன்தான் படிப்பு முடிந்ததும் ஊருக்குத் திரும்பி விடுவதாகச் சொன்னானே, ‘ என்று சமாதானப்படுத்த முயன்றார்.\n‘மூத்த பிள்ளைகள் இரண்டும் போகும்போது இப்படித்தான் சொன்னார்கள். என்னாச்சு படிச்சுட்டு அங்கேயே வேலைக்குச் சேர்ந்திட்டாங்க. இவன் முதலில் அமெரிக்கா வேண்டாம், இந்தியாவில்தான் இருப்பேன்னு சொன்னான். இப்போ என்னாச்சு படிச்சுட்டு அங்கேயே வேலைக்குச் சேர்ந்திட்டாங்க. இவன் முதலில் அமெரிக்கா வேண்டாம், இந்தியாவில்தான் இருப்பேன்னு சொன்னான். இப்போ என்னாச்சு இரண்டு அண்ணாக்களும் இவன் மனசைக் கலைச்சு அங்கே இழுத்துட்டாங்க. அங்கே போன பிறகு இங்கே எங்கே வரப்போறான். ‘ சங்கரி அழுதாள்.\nசுப்பாமணி சோகத்தை வெளிக்காட்டாமல் புழுங்கினார்.\n‘நமக்குன்னு இங்கே யார் இருக்கா என்று ஒருநாள் சங்கரி அங்கலாய்த்தாள். ‘ அனாதைகள் மாதிரி காலத்தை ஓட்டறோம், ‘ என்றாள்.\n‘யாருடைய துணையும் வேண்டாம். அம்பாள் துணை இருக்காள், ‘ என்று சமாதானப்படுத்த முயன்றார்.\nஇப்போது சங்கரியின் உடலைப் பார்த்தபடியிருந்த சுப்பாமணிக்கு அப்போது சொன்னது நினைவிற்கு வந்தது. ‘உனக்கு நானும், எனக்கு நீயும் துணையாயிருந்தோம். அதையும் அம்பாள் பறிச்சிட்டாளே. ‘\nபோன் மணி அடித்தது. அமெரிக்காவிலிருந்து இரண்டாவது மகன் பேசினான். எடுத்த எடுப்பிலேயே கோபத்தில் குமுறினான். ‘அம்மா இறந்ததும் ஏன் போன் பண்ணலை \n‘பாஸ்டனில் இருக்கிறானே எதிர்வீட்டு சுந்தரம், அவன் சொல்லித்தான் எனக்குத் தெரியும். தற்செயலா அவன் ஊருக்கு இப்போ பேசியிருக்கான். அவன் அம்மா சொன்னாளாம். அவன் போனில் என்னிடம் துக்கம் விசாரிச்சான். மூணாம் மனுதன் சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா \n‘யார் சொல்லித் தெரிஞ்சா என்னடா தெரிஞ்சு என்ன செய்யப்போறே \n‘என்னப்பா இப்படிப் பேசறே. அம்மா இறந்த செய்தி எனக்குத் தெரியவேணாமா \n‘வழக்கமா நீ போன் பண்ணுகிறபோது சொல்லலாம் என்றிருந்தேன். உடனே சொல்லி நீ வந்துடப் போறியா \n‘நான் இன்னிக்கே புறப்படறேன். டிக்கட் கிடைச்சாலும் கிடைக்கும். ‘\n‘உடனே புறப்பட்டு என்ன பிரயோஜனம் அம்மாவைப் பார்க்கப்போறதில்லை. கொள்ளிகூடப் போடவும் முடியாது. உனக்கு டிக்கட் உடனே கிடைக்கிறதோ இல்லையோ. அதுவரை உடம்பைப் போட்டு வைக்க முடியாது. இங்கே எல்லாரும் வந்தாச்சு. தாமதிக்க முடியாது. நீ மெள்ளவே வா. ‘\n‘கருமாதி விசேடத்துக்காவது நான் வந்துடுவேன். ‘\nமற்ற இரு பிள்ளைகளும் தகவல் தெரிந்து போனில் கோபமாகப் பேசினார்கள்.\nஎன்ன கோபம் வேண்டிக்கிடக்கிறது. வயதான காலத்தில் எதுவும் நடக்கலாம். பெற்றோர்களைத் தனியே விட்டுவிட்டுத் தூரதேசம் போனால் இதையெல்லாம் எதிர்பார்க்கவேண்டியதுதான். நானா உங்களைப் போகச் சொன்னேன் நிறையச் சம்பாதிக்கலாம் என்று போனீர்கள்….\nபதினாறாம் நாள் விசேடத்திற்கு மூன்று பிள்ளைகளும் வந்துவிட்டார்கள் –பிண்டம் இறைக்க.\nநீலக்கடல் – ( தொடர்) – அத்தியாயம் -41\nயஷ்வந்த்ராவ் ( கவிதை : அருண் கொலட்கர் – மொழிபெயர்ப்ப்பில்)\nவாரபலன் அக்டோபர் 14,2004- அருண் கொலட்கர், , மாறாத கர்நாடகம்,கேரளத்தில் மறைவு மரியாதை , தமிழ்நாட்டில் ஜிக்கி மறைவு\nமுஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்\n (சச்சிதானந்தனின் மலையாளக் கவிதை. மொழியாக்கம் )\n‘விண் ‘ தொலைக்காட்சி கவிதை – (1)\nகவிக்கட்டு 31-சத்தமில்லாத சமுதாயச் சரிவு\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலு��் இமாலயத் திட்டங்கள் (4)\nசரித்திரப் பதிவுகள் – 3 : விக்ராந்தும் காஜியும்\nகல்விக்கோள் (எதுசாட்) : எதிர்நோக்கும் சவால்கள்\nஓவியப் பக்கம் : இரண்டு – ஜான் லென்னன் – கலையும் கலகமும்\nகீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் – ஒரு குறிப்பு\nகிஷன் பட்நாயக் – 1930 – 2004\nஆட்டோகிராஃப்- 22 – ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ‘\nமக்கள் தெய்வங்களின் கதை 5 : சோமாண்டி கதை\nசுகந்தி சுப்ரமணியனின் ‘மீண்டெழுதலின் ரகசியம் ‘ – சின்னச்சின்ன காட்சிகள்\nஓவியர் நடிகர் கே கே ராஜா கலந்து கொள்ளும் அரங்கப் பட்டறை – அக்டோபர் 23,2004\nமுன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமை\nஎன்னிசைக் கீதம் – கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nNext: அது மறக்க முடியாத துயரம்..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநீலக்கடல் – ( தொடர்) – அத்தியாயம் -41\nயஷ்வந்த்ராவ் ( கவிதை : அருண் கொலட்கர் – மொழிபெயர்ப்ப்பில்)\nவாரபலன் அக்டோபர் 14,2004- அருண் கொலட்கர், , மாறாத கர்நாடகம்,கேரளத்தில் மறைவு மரியாதை , தமிழ்நாட்டில் ஜிக்கி மறைவு\nமுஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்\n (சச்சிதானந்தனின் மலையாளக் கவிதை. மொழியாக்கம் )\n‘விண் ‘ தொலைக்காட்சி கவிதை – (1)\nகவிக்கட்டு 31-சத்தமில்லாத சமுதாயச் சரிவு\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (4)\nசரித்திரப் பதிவுகள் – 3 : விக்ராந்தும் காஜியும்\nகல்விக்கோள் (எதுசாட்) : எதிர்நோக்கும் சவால்கள்\nஓவியப் பக்கம் : இரண்டு – ஜான் லென்னன் – கலையும் கலகமும்\nகீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் – ஒரு குறிப்பு\nகிஷன் பட்நாயக் – 1930 – 2004\nஆட்டோகிராஃப்- 22 – ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ‘\nமக்கள் தெய்வங்களின் கதை 5 : சோமாண்டி கதை\nசுகந்தி சுப்ரமணியனின் ‘மீண்டெழுதலின் ரகசியம் ‘ – சின்னச்சின்ன காட்சிகள்\nஓவியர் நடிக��் கே கே ராஜா கலந்து கொள்ளும் அரங்கப் பட்டறை – அக்டோபர் 23,2004\nமுன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமை\nஎன்னிசைக் கீதம் – கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vijay-and-nayanthara-once-again-pair-in-atlee-movie/", "date_download": "2020-08-05T04:26:38Z", "digest": "sha1:ZF37EGCJ3J3KYCVH5NMMM66YWOPNWE6P", "length": 7648, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அட்லி இயக்கும் விஜய் படத்தில் நயன்தாரா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅட்லி இயக்கும் விஜய் படத்தில் நயன்தாரா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nவிஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் 58 திரைப்படம் வரும் 10ஆம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிக்கவுள்ளனர். பி.டி.செல்வகுமார் தயாரிக்கவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.\nஇந்நிலையில் ஒருசில ஊடகங்களில் விஜய் 59 படம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கவிருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா விஜய் ஜோடியாக வில்லு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகலைப்புலி தாணு தயாரிக்கவிருக்கும் விஜய் 59 படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு அட்லியின் திருமணத்திற்கு பின்னர் வெளிவரும் என கூறப்படுகிறது.\nடெல்லி சட்டசபை கலைக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கு ஆளுனர் பரிந்துரை\nஜப்பானின் மிக உயர்ந்த விருதை பெறுகிறார் மன்மோகன் சிங்.\n8வது வாரத்திலும் தொடர்கிறது விஜய்யின் ‘தெறி’ வசூல்\nமீண்டும் விஜய்யை இயக்கும் ‘தெறி’-ஜில்லா இயக்குனர்கள்\n‘தெறி’ கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக 40 மணி நேரம் உழைத்த அட்லி\nநடிகைகள் சமந்தா-எமிஜாக்சன் ஆக்கிரமித்து கொண்ட வாரம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/155676-an-article-about-simbus-upcoming-movies", "date_download": "2020-08-05T05:39:57Z", "digest": "sha1:T3ATMJ4IXYDOXPV2XNBUJTFZVPVNYG33", "length": 19273, "nlines": 167, "source_domain": "cinema.vikatan.com", "title": "``விடிவி 2, மாநாடு, சீமான் படம், இயக்கி நடிக்கும் படம்... சிம்புவின் 9 படங்கள்... என்ன அப்டேட்ஸ், எப்போ ரிலீஸ்?!\" - #STR #VikatanExclusive | an article about simbu's upcoming movies", "raw_content": "\n``விடிவி 2, மாநாடு, சீமான் படம், இயக்கி நடிக்கும் படம்... சிம்புவின் 9 படங்கள்... என்ன அப்டேட்ஸ், எப்போ ரிலீஸ்\n``விடிவி 2, மாநாடு, சீமான் படம், இயக்கி நடிக்கும் படம்... சிம்புவின் 9 படங்கள்... என்ன அப்டேட்ஸ், எப்போ ரிலீஸ்\nகார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தின் கதை சிம்புவுக்குப் பிடித்திருந்தும், அப்படத்தின் வேலைகள் தொடங்காமல் இருப்பதற்கான காரணம், படத்தின் தயாரிப்பாளர்தான். சென்டிமென்ட்டான கமர்ஷியல் படங்களைத் தயாரிக்கும் அந்த நிறுவனம், ஏற்கெனவே தயாரித்த படங்களின் சாயலில் கதையை உருவாக்கக் கேட்டிருக்கிறார்கள்.\nசொந்தமாக இயக்கி நடிக்கவிருக்கும் படம், கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம், ஐக் இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபுவுடன் `மாநாடு', தாணு தயாரிப்பில் ஒரு படம், சீமான் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக STR 35, STR 36, STR 37, STR 38, STR 39, STR 40 என ரூட் பஸ் நம்பர் மாதிரி படங்களை அறிவித்துக்கொண்டே இருந்த சிம்பு ஆளையே காணோம் எனத் தேடவிட்டு, இப்போது லண்டனுக்குப் போய்விட்டார்.\nவெங்கட் பிரபுவின் `மாநாடு' பட வேலைகளுக்காகவும், தான் இயக்கி நடிக்கவிருக்கும் படத்திற்கான வேலைகளுக்காகவும்தான் `எஸ்.டி’ (நண்பர்களால் அழைக்கப்படும் பெயர்) சிம்பு லண்டன் பறந்திருக்கிறார் என்கிறார்கள் சிலர். `மாநாடு’ கதையை அவ்வளவு சிறப்பாகச் செதுக்குவதற்காக இன்னும் படத்தைத் தொடங்காமல் இ��ுக்கிறாரா வெங்கட் பிரபு என்று பார்த்தால், `ஆர்.கே.நகர்' படத்தை வெளியிடும் பஞ்சாயத்தில் இருக்கிறார். `ஆர்.கே.நகர்' படத்தின் பட்ஜெட்டை விஞ்சும் அளவுக்கான வியாபாரச் சிக்கலில் நொந்துபோய் உட்கார்ந்திருக்கிறார், வெங்கட் பிரபு.\n`இல்லைங்க, சிம்புவுக்கான கதை ரெடியா இருக்கு. கூடவே சில பிரச்னைகளும் இருக்கு' என்கிறார், `மாநாடு' படத்தின் முக்கியமான நபர் ஒருவர். பிரச்னை என்னவெனில், படத்தின் பட்ஜெட்தான். படத்துக்கு மொத்தம் 38 கோடி ரூபாய் பட்ஜெட் எனத் தீர்மானித்திருக்கிறார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தலைகீழாகக் கணக்குப்போட்டாலும், படத்தை முன்கூட்டியே விற்று லாபம் பார்க்கும் வழி இல்லை என்றவுடன், படத்தின் தயாரிப்பு செலவுகளை குறைக்கக் கேட்டிருக்கிறார். (அவருக்கும் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படங்கள் தோல்வி கண்முன் வந்துபோகுமா, இல்லையா). ஆனால், படம் கண்டிப்பாக தொடங்கப்படும். அந்த நம்பிக்கையில்தான், `மாநாடு' படத்தின் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வெங்கட் பிரபு தற்போது ஒரு மெகா ஹிட் கொடுத்தால் மட்டுமே, அஜித்துடன் மீண்டும் ஒரு `மங்காத்தா' கூட்டணி அமையும். ஏனெனில், அதற்கான முயற்சிகளிலும் இருக்கிறார், வெங்கட் பிரபு.\nசரி, கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் என்னாச்சு அந்தப் படத்திற்கும் இப்படியான ஒரு பிரச்னைதான். கெளதம் மேனனின் `எனை நோக்கிப் பாயும் தோட்டா’, `துருவ நட்சத்திரம்’ படங்கள் ரிலீஸுக்கு ரெடியான பிறகுதான் சிம்பு படத்தைத் தொடங்குவார். அதுவரை, ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ பட வேலைகள் எதுவும் நடக்காது என்ற தெளிவு கிடைத்ததும்தான், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கியிருக்கிறது. தவிர, அந்த நிறுவனம் `விடிவி 2' படத்திற்காக சிம்புவுக்குக் கொடுத்த முன்பணத்தின் அடிப்படையில் வேறு ஓர் இயக்குநரை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கும் முயற்சியிலும் தீவிரமாக இருக்கிறது.\nஇதற்கிடையே, சிம்பு நடித்து இயக்கவிருக்கும் படத்தின் வேலைகள் முடிந்திருந்தாலும்கூட, இந்தப் படத்தை சிம்புவே தயாரித்தால், ஏற்கெனவே தனது நடிப்பில் வெளியாகி தோல்வியடைந்த `அன்பானவன் அடங்காதவன் அசராதவன��' படத்தின் தயாரிப்பாளர் நஷ்டஈடு கேட்டு நிற்பார் என்பதை அறிந்த சிம்பு, வேறோர் இயக்குநரின் படத்தில் நடித்து ஹிட் கொடுத்த பிறகே தனது படத்தைத் தொடங்கும் முடிவில் இருக்கிறார். தவிர, `நாம் தமிழர் கட்சி' தலைவரும், இயக்குநருமான சீமான் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் என்ன ஆனது என்பது அனைவரும் அறிந்ததே\nகார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தின் கதை சிம்புவுக்குப் பிடித்திருந்தும், அப்படத்தின் வேலைகள் தொடங்காமல் இருப்பதற்கான காரணம், படத்தின் தயாரிப்பாளர்தான். சென்டிமென்ட்டான கமர்ஷியல் படங்களைத் தயாரிக்கும் அந்த நிறுவனம், ஏற்கெனவே தயாரித்த படங்களின் சாயலில் கதையை உருவாக்கக் கேட்டிருக்கிறார்கள். அதேமாதிரிதான், ஐக் இயக்கத்தில் மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகவிருக்கும் பயோபிக் பட வேலைகளும் ஏதுவான சூழல்கள் அமையாமல் கிடப்பில் இருக்கின்றன. `எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்' மதனும் சிம்புவுக்கு அட்வான்ஸ் கொடுத்துக் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறுதியாக, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் `மஃப்டி' கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு வில்லனாக நடிக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்திற்கு '#STR45' எனக் குறிப்பிட்டிருப்பது எந்த அடிப்படையில் என்பது சிம்புவுக்கு மட்டும்தான் தெரியும். இதெல்லாம் தவிர, தற்போது கரு.பழனியப்பன் சொன்ன ஒரு கதையில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம், சிம்பு. இப்படத்துக்குத் தயாரிப்பாளரைத் தேடும் பணியில் இருக்கிறார்கள், சிம்புவின் நண்பர்கள். இந்தத் தகவல் சிம்புவை வைத்துப் படமெடுத்த தயாரிப்பாளர்கள் காதுக்குப் போயிருக்கிறது. இப்படிப் பல சிக்கலில் இருக்கும் சிம்பு, வாக்களிக்கச் சென்னைக்கு வரவில்லை. தம்பி குறளரசனின் திருமணத்திற்கு வருவார் என்று நம்பப்படுகிறது.\nசிம்புவின் வரவு செலவுகளை அவரது அம்மாதான் கவனித்துக்கொண்டிருக்கிறார். மகனை ஷூட்டிங்கிற்கு அனுப்புவதில் இருக்கும் சிரமத்தை அறிந்திருக்கும் அவர், சிம்புவுக்குத் திருமணம் செய்துவைத்தால், வாழ்க்கையை ஒரு நிதானத்தோடு அணுகுவார் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கின்றன.\nஎது எப்��டியோ... சிம்பு தன்னைச் சுற்றி இத்தனைபேரின் கவனத்தையும் பெற்றிருப்பது பெரிய விஷயம். சினிமாவை அவர் நேசிக்கும் அளவுக்கு அவரது ரசிகர்கள் `ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார்’ காலத்திலிருந்தே நேசிக்கிறார்கள். சிம்பு படங்களின் ஓப்பனிங்கிற்கும், சிம்புவின் மார்க்கெட்டிற்கும் அதுதான் காரணம். லண்டனிலிருந்து திரும்பும்போது ரசிகர்களுக்காகத் தன்னை உற்சாக மனநிலையோடு வைத்துக்கொண்டு, அத்தனை படங்களையும் சிம்பு முடித்துக் கொடுத்தால் சரி.\nசிம்புவுக்கு ரசிகர்களே வினா, ரசிகர்களே விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=35", "date_download": "2020-08-05T05:04:42Z", "digest": "sha1:TT7V3XV4OZRR3HNTKSUAN7IMU57YHYV6", "length": 18579, "nlines": 248, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "அறிவித்தல்கள் | Page 36 | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது வங்கி வீதத்தினை குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணி���்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது வங்கி வீதத்தினை குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nHome » ஊடகம் » பொதுமக்கள் தொடர்பாடல் » அறிவித்தல்கள்\n12.01.2015 2015 சனவரி 13ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 15,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n06.01.2015 2015 சனவரி 07ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 12,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n26.12.2014 2014 திசெம்பர் 31ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 12,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n26.12.2014 ரூ. 3,000 மில்லியன் திறைசேரி முறிகளை வழங்கல்\n19.12.2014 2014 திசெம்பர் 23ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 12,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n12.12.2014 2014 திசெம்பர் 17ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 12,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n05.12.2014 2014 திசெம்பர் 10ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 12,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n28.11.2014 2014 திசெம்பர் 03ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 10,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n25.11.2014 2014 நவெம்பர் 26ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 12,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n18.11.2014 2014 நவெம்பர் 19ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 10,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n17.11.2014 இன்று, புதிய ரூ.10 நாணயக்குத்திகளின் தொடரினை வெளியிடுவதன் மூலம் நாங்கள் 25 மாவட்டங்களின் மக்களையும் கௌரவிக்கின்றோம்\n07.11.2014 2014 நவெம்பர் 12ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 10,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n31.10.2014 2014 நவெம்பர் 04ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 12,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n23.10.2014 2014 ஒத்தோபர் 29ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 10,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n20.10.2014 2014 ஒத்தோபர் 21ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 8,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/page/2/", "date_download": "2020-08-05T04:22:48Z", "digest": "sha1:3KSVEWOQLVWK34JLAG2DAMZTW57QTDE4", "length": 9793, "nlines": 82, "source_domain": "www.inidhu.com", "title": "க.கார்த்திகேயன் Archives - Page 2 of 3 - இனிது", "raw_content": "\nபக்கவாதம் என்பது உடலின் குறிப்பிட்ட பகுதியின் இயக்கங்கள் பாதிக்கப்படும் பிரச்சினை ஆகும்.\nநம் உடலின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது மூளையே. அந்த மூளையில் ஒருபகுதி பாதிப்படைவதால், உடலின் ஒரு பக்க உறுப்புக்கள் செயலிழந்து உடலின் இயக்கமானது பாதிக்கப்படுகிறது.\nமூளையின் இடது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் வலது பக்கமும், மூளையின் வலது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் இடது பக்கமும் செயலிழந்து போகிறது. Continue reading “பக்கவாதம் என்னும் பாரிசவாதம்”\nஎண் சாண் உடலுக்கு தலையே பிரதானம் என்பார்கள். அந்தத் தலையைத் தாங்கிக் கொண்டு நினைத்தபடி இடமும் வலமுமாகவோ, மேலும் கீழுமாகவோ திருப்ப உதவுவது கழுத்து.\nகழுத்துப்பகுதி தலையை அச்சாகத் தாங்குகிறது என்றால் அந்த அச்சு திருப்ப முடியாமல் இறுகிப்போனால் என்ன ஆகும்\nதலை ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்து போகும். அந்த வகையிலான பாதிப்பை உண்டாக்கும் நோய்தான் கழுத்து இறுக்க நோய். Continue reading “கழுத்து இறுக்க நோய்”\nஎலும்புச் சிதைவு நோய் – பெண்களின் எதிரி\nஎலும்புச் சிதைவு நோய் (Oestioporosis) உலகம் முழுவதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றது.\nமனித உடல் கட்டமைப்பிற்கும், மிடுக்கான தோற்றத்திற்கும், உறுதிக்கும் அடிப்படையாக அமைவது எலும்புகள். மனித உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன.\nஇப்படிப்பட்ட எலும்பில் குறைபாடுகளோ அல்லது நோய்த��� தாக்கமோ ஏற்பட்டால் உடலின் தன்மையும், தோற்றமும் மாறிவிடும். Continue reading “எலும்புச் சிதைவு நோய் – பெண்களின் எதிரி”\nமுகவாதம் – முற்றிலும் குணப்படுத்த முடியும்\nமுகவாதம் என்பது, மூளையிலிருந்து வரும் முக நரம்பு பாதிப்படைவதால் முகத்தின் ஒரு பகுதி செயலிழந்து போவதாகும்.\nஇந்த நரம்பு பாதிப்பினால் குறிப்பாக முகத்தசைகள்,கண்ணீர்ச் சுரப்பிகள், உமிழ்நீர்ச்சுரப்பிகள்,உட்செவித்தசைகள், நாக்கின் சுவை மொட்டுக்கள் மிகவும் பாதிப்படைகின்றன.\nஇதுவும் ஒருவகையான வாத பாதிப்பு என்றாலும் கை மற்றும் கால்களில் ஏற்படும் வாதநோய் போன்று அல்லாமல் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒன்றே.\nமுகவாதத்திற்கான முக்கிய காரணங்கள் இதுவரை துல்லியமாக கண்டறியப்படவில்லை. Continue reading “முகவாதம் – முற்றிலும் குணப்படுத்த முடியும்”\nவிண்ணை முட்டும் அளவு அறிவியல் வளர்ச்சியை நோக்கி உலகம் அசுர வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில், அத்தகைய அறிவியலுக்கே சவால் விடும் சில நிகழ்வுகளும் நடக்கின்றன.\nஉதாரணமாக மருத்துவத்துறையின் வளர்ச்சி என்பது பல கொடிய நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றன. அதே நேரத்தில் சில நோய்களிடம் தோல்வியடைந்து கொண்டு வருகின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nஅப்படிப்பட்ட நோய்களின் வரிசையில் குறிப்பிடத்தக்க நோயாக தசைச்சிதைவு நோய் இருப்பது வருத்தமளிக்கக் கூடியதாகவே உள்ளது . Continue reading “தசைச்சிதைவு நோய்”\nகொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தத் தேவையில்லை\nசொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்\nபாம்பனின் சாலைப் பாலம் இரவில்\nடாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்\nபல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020\nதவால் வடை செய்வது எப்படி\nஅன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/09/28/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE/", "date_download": "2020-08-05T05:05:35Z", "digest": "sha1:JXHM5KSYVWIBMQ2334HBIRYPVMK2MDG3", "length": 7478, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "வடமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும்", "raw_content": "\nவடமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும்\nவடமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும்\nவடமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nமழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மழையுடனான வானிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கும் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nஇரத்தினபுரி, நுவரெலியா, களுத்துறை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுக்குலே கங்க நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளதால், மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஅத்துடன், களுகங்கையின் இருமருங்கிலும் வசிக்கும் மக்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nதென்மேற்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும்\nநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்\nமழையுடனான வானிலை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்\nதேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு\nநாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்\nதென்மேற்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும்\nஇடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்\nதேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு\nபல பகுதிகளில் 150 மி.மீ வரை மழை வீழ்ச்சி பதிவாகும்\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nதேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் 10,000 பேர்\nதேர்தல் பாதுகாப்பு கடமையில் 70,000 பொலிஸார்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 78 பேர் உயிரிழப்பு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்ப��� கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/?add-to-cart=14603", "date_download": "2020-08-05T04:51:42Z", "digest": "sha1:US7V6SLQO3AR7JBXVEUARHJKBF5EFTFW", "length": 5519, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "அறிவுக்கும் அப்பால் - Nilacharal", "raw_content": "\nView Cart “ஜோதிடம் உண்மையா\nமனம், எண்ணம் ஆகியவை பற்றிய ஆராய்ச்சிகள் ரஷியா, செக்கோஸ்லேவேகியா, பல்கேரியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட முடிவுகள் பிரமிப்பூட்டுபவை இவற்றில் முக்கியமான பலவற்றை இந்த நூல் விளக்குகிறது. அதீத உளவியல் பற்றியும் மனம் பற்றியும் எளிய நடையில் சுவையான சம்பவங்களுடன் எழுதப்பட்டுள்ள இந்த நூலை அனைவரும் ரசிக்கலாம்\n இவற்றில் முக்கியமான பலவற்றை இந்த நூல் விளக்குகிறது. அதீத உளவியல் பற்றியும் மனம் பற்றியும் எளிய நடையில் சுவையான சம்பவங்களுடன் எழுதப்பட்டுள்ள இந்த நூலை அனைவரும் ரசிக்கலாம்\nதிரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/p-chidambaram-latest-news/", "date_download": "2020-08-05T04:26:13Z", "digest": "sha1:E2Y6FCB2XMEILEPARG2CYYQBJJOFZY2C", "length": 15496, "nlines": 183, "source_domain": "www.sathiyam.tv", "title": "ப.சிதம்பரத்திற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தவேண்டும்..! புதிய மனு | P. Chidambaram | CBI - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\n 100-க்கும் மேற்பட்டோர் இன்று பலி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் ம���ழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\n12 Noon Headlines | 04 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ப.சிதம்பரத்திற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தவேண்டும்..\nப.சிதம்பரத்திற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தவேண்டும்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனிடையே, ப.சிதம்பரத்திற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தக்கோரி சிபிஐ தரப்பில் புதிய மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கக்கோரி, தொடரப்பட்ட வழக்குகளி்ன் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.\nஅப்போது, ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை சார்பில் புதிய பிரமாணபத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,வெளிநாடுகளில் உள்ள வங்கிக்கணக்குகள், சொத்துகள் குறித்து விசாரணை நடைபெற இருப்பதால், ஜாமீன் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.\n17 பினாமி வங்கிக்கணக்குகள் இருப்பதாகவும் அமலாக்கத்துறையின் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ப.சிதம்பரம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇதனிடையே, ஐந்துநாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை இன்று விசாரணைக்கு எடுக்குமாறு ப.சிதம்பரம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஏற்கெனவே, சிபிஐ – ஆல் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின்மனு கோருவது தேவையற்றது என்று தெரிவித்த நீதிபதி பானுமதி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.\nஇதனிடையே, ப.சிதம்பரத்திற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு அனுமதி கோரி, சி.பி.ஐ. தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\nஇதனிடையே, தவறான ஆதாரங்களை அமலாக்கத்துறை ஊடகங்களுக்கு கசிய விடுவதாக ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்தார். இதற்கு அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்தது.\nஅப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளபடி, ஒரே ஒரு சொத்து சிதம்பரத்திற்கு இருப்பது நிரூபிக்கப்பட்டால், இந்த வழக்கையே வாபஸ்பெறுவதாக அமலாக்கத்துறைக்கு கபில் சிபல் சவால் விட்டார். வங்கிக்கணக்கைப்பற்றி விசாரிக்காமல் ட்விட்டர் கணக்கு பற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதற்கு கபில்சிபல் கண்டனம் தெரிவித்தார்.\nஇந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஐந்துநாட்கள் சி.பி.ஐ.காவல் இன்றோடு நிறைவடைவதையொட்டி, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது, ஜாமின் வழங்கப்படுமா அல்லது நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்படுவாரா, அல்லது சிபிஐ காவல் நீட்டிக்கப்படுமா என்பது தெரியவரும்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nOBC இடஒதுக்கீடு – தமிழக அரசின் அடுத்த அதிரடி\n80 வயது மூதாட்டி – சிறுவனின் பகீர் செயல்\nUPSC தேர்வில் தேசிய அளவில் இடம்பிடித்த தமிழர்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\n 100-க்கும் மேற்பட்டோர் இன்று பலி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nOBC இடஒதுக்கீடு – தமிழக அரசின் அடுத்த அதிரடி\n80 வயது மூதாட்டி – சிறுவனின் பகீர் செயல்\nUPSC தேர்வில் தேசிய அளவில் இடம்பிடித்த தமிழர்\nதமிழகம் முழுவதும்.. காய்கறி மார்க்கெட்டுகள் அடைப்பு.. – எப்போது..\nமீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்க விலை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naan-meendum-song-lyrics/", "date_download": "2020-08-05T04:25:44Z", "digest": "sha1:SEMGFEHZ6XMT3VLZUQABMQY7Y7AVVYIG", "length": 5465, "nlines": 166, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naan Meendum Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nபெண் : நான் மீண்டும்\nநானாக வேண்டும் உதவி செய்\nபெண் : உடைகளை ஒரு\nபெண் : வெட்கம் விட்டேன்\nபெண் : நீ வந்து போகும் தடயத்தை\nஎன் வசம் விட்டுச் செல்\nபெண் : நீ உனக்குள்\nபெண் : வனமாக்கு என்னை ரணமாக்கு\nநான்கு கால்கள் இரவில் ஒரு பயணம்\nஉச்ச சுகங்கள் விடுத்த லட்ச தடயம்\nபெண் : அட தேகம் மொத்தம்\nபெண் : நீ யாரோ யார் அறிவாரோ\nநிழல் வேறு நிஜம் தெரிவாரோ\nபெண் : உள்ளே இருக்கும் மஞ்சம்\nஅட அதற்குப் பெயர்தான் மனிதனா\nபெண் : நான் மீண்டும்\nநானாக வேண்டும் உதவி செய்\nபெண் : உடைகளை ஒரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2010/07/blog-post_2.html", "date_download": "2020-08-05T05:09:05Z", "digest": "sha1:7Z7XNEL4YW74FO7UV57LOI7J77RW3UIJ", "length": 78315, "nlines": 897, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: எவன் அரசனைப்போல வாழ்வான்?", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஎட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி\nஇதன் முன்பாதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி வேண்டப்படுகிறார்கள்\nஇது ஜாதகத்தின் ஆயுள் ஸ்தானத்தைப் பற்றிய பகுதி. பாடம் விவரமாக எட்டு அல்லது பத்துப் பகுதிகளாக வரவுள்ளது. அனைவரும் பொறுமை காக்கவும். தங்கள் சொந்த ஜாதகத்தை வைத்து இடையில் யாரும் கேள்விகள் கேட்க வேண்டாம். சில பொது விதிகளை வைத்துக் குழம்பவும் வேண்டாம். அத்தனை பாடங்களையும��� மனதில் உள்வாங்கிப் படித்தால் ஒரு தெளிவு பிறக்கும்.\nஎட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஏழில் இருந்தால்:\nமனைவியின் மேல் பிரியம் இருக்காது. பெண்ணாக இருந்தால் கணவனின் மேல் பிரியமாக இருக்க மாட்டாள்.\nஇருவரின் உறவிலும் ஒரு ஈர்ப்பு இருக்காது. நெருக்கம் இருக்காது.\nசிலர் பெண் சகவாசத்தால் பொன், பொருளை இழக்க நேரிடும்\nசிலர் தகாத பெண்களின் சிநேகத்தால், அவமானப்பட நேரிடும்\nஇந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்\nஇந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஏழாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்கு ஆயுள் குறையும். ஜாதகனின் மனைவி நோய்களால் பாதிக்கப்பெற்று ஜாதகனைப் படுத்தி எடுப்பாள். மேலும் இந்த அமைப்பு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனும் நோய் நொடிகளால் பாதிக்கப்படுவான்.\nஜாதகனுக்கு வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும், அதன் மூலம் அவன் பல பிரச்சினைகளை அங்கே சந்திக்க நேரிடும். இந்த அமைப்பு (8th & 7th lords association) ஒரு வலுவான சுபக்கிரகத்திப் பார்வையைப் பெற்றால், ஜாதகனுக்கு வெளி நாடுகளுக்குத் தூதரக அதிகாரியாகச் சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும்,. மதிப்பும், மரியாதையும் மிக்கவனாகத் திகழ்வான்.\nஎட்டாம் அதிபதி லக்கினத்திற்கு எட்டில் இருந்தால்:\nஜாதகனுக்கு தீர்க்கமான ஆயுள் உண்டு\nவலுவாக இருந்தால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இடம், வீடு, வாகனம் சொத்துக்கள் என்று எல்லாவகையான செல்வமும் சேரும். அதிகாரம், பட்டம், பதவிகள் என்று வாழ்க்கை அசத்தலாக இருக்கும்\nஎட்டாம் அதிபதி எட்டில் இருக்கும்போது உள்ள நிலைப்பாடு:\nமேஷ லக்கினத்திற்கு எட்டாம் வீடு விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய்க்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும்.ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.\nரிஷப லக்கினத்திற்கு எட்டாம் வீடு தனுசு. அதன் அதிபதி குருவிற்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.\nமிதுன லக்கினத்திற்கு எட்டாம் வீடு மகரம். அதன் அதிபதி சனிக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வல�� இழக்கலாம்.\nகடக லக்கினத்திற்கு எட்டாம் வீடு கும்பம். அதன் அதிபதி சனிக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.\nசிம்ம லக்கினத்திற்கு எட்டாம் வீடு மீனம். அதன் அதிபதி குருவிற்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.\nகன்னி லக்கினத்திற்கு எட்டாம் வீடு மேஷம். அதன் அதிபதி செவ்வாய்க்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.\nதுலா மிதுன லக்கினத்திற்கு எட்டாம் வீடு ரிஷபம். அதன் அதிபதி சுக்கிரன் இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.\nவிருச்சிக லக்கினத்திற்கு எட்டாம் வீடு மிதுனம். அதன் அதிபதி புதனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.\nதனுசு லக்கினத்திற்கு எட்டாம் வீடு கடகம். அதன் அதிபதி சந்திரனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.\nமகர லக்கினத்திற்கு எட்டாம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.\nகும்ப லக்கினத்திற்கு எட்டாம் வீடு கன்னி. அதன் அதிபதி புதனுக்கு இங்கே ஒரே நிலை உச்ச பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.\nமீன லக்கினத்திற்கு எட்டாம் வீடு துலாம். அதன் அதிபதி சுக்கிரனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.\nஎட்டாம் அதிபதி ஆட்சி பலத்துடன் இருந்தால், ஜாதகன் தான் நினைத்ததை, நினைத்த மாத்திரத்திலேயே செய்வான். அதனால், பல நஷ்டங்களை, தீமைகளை அவன் சந்திக்க நேரிடும்.\nஎட்டாம் அதிபதி (சேர்க்கை அல்லது பார்வையால்) கெட்டிருந்தால் மேற்சொன்னவற்றிற்கு எதிர்மாறான பலன்கள் கிடைக்கும் சிலரது தந்தை சிக்கலான சூழ்நிலையில் இறந்துவிடுவார். எட்டாம் அதிபதி கெட்டிருந்தால், ஜாதகன் எடுத்துச் செய்யும் முக்கிய செயல்கள் எல்லாம் தோல்வியில் முடியும். தவறான, ஒவ்வாத தொழில்களையே அவன் செய்வதற்குத் தூண்டப்படுவான். அதன்மூ���ம் கைப்பொருள் அனைத்தையும் இழப்பான்.\nஎட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்இருக்காது. நல்ல பலன்கள் அதிகமாகக் கிடைக்கும்\nஎட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்:\nபூர்வீக சொத்துக்கள் கிடைக்காது. கிடைத்தாலும் நாசமாகிவிடும்\nஉறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதன் மூலம் மோதல்கள், பிரிவுகள் உண்டாகும். என்னடா வாழ்க்கை என்னும் நிலை ஏற்படும்.\nஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பெற்றிருந்தால் (உங்கள் மொழியில் சொன்னால் கெட்டிருந்தால்) ஜாதகனின் தந்தை ஒன்பதாம் அதிபதியின் தசா/புத்தியில் காலமாவார்.\nஇங்கே உள்ள எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாத தன்மை நிலவும்.\nஇங்கே உள்ள எட்டாம் அதிபதி ஆட்சி அல்லது பார்வை/சேர்க்கை பலத்துடன் இருந்தால், ஜாதகனுக்குப் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். தந்தைவழி உற்வுகளிடையே அவனுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். இல்லை என்றால் இதற்கு நேர் மாறான பலன்களே கிடைக்கும்\nஎட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பத்தில் இருந்தால்:\nஜாதகன் ஒரே வேலையில் நிலைத்து இருக்கமாட்டான். அடிக்கடி தன் வேலையை அல்லது தொழிலை மாற்றிக்கொள்வான். சிலர் உறவினர்களிடமும், சக மனிதர்களிடமும், அரசாங்கத்துடனும் கெட்ட பெயரை உண்டாக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருப்பார்கள்.\nஎட்டாம் அதிபதி லக்கினத்திற்குப் பத்தில், அந்த வீட்டுக்காரனுடன் சேர்ந்து இருந்தால், அவனுடைய வேலையில் அல்லது தொழிலில் வேண்டிய அளவு முன்னேற்றம் இருக்காது. தடைகளும், தாமதங்களும் மிகுந்திருக்கும்.\nஅதுவும் இந்த அமைப்பு, தீய கிரகத்தின் பார்வை பெற்றிருந்தால், அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படும். வேலை பார்க்கும் இடங்களிலும் உரிய மரியாதை இருக்காது. அதனால் சிலர் அதர்மவழியில் பொருள் ஈட்ட நேரிடும்.\nஅவர்களுடைய எண்ணங்களும் தவறானதாக இருக்கும். செயல்களும் சட்ட திட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும். சிலர் வருமானம் குறைந்து வறுமையில் உழல நேரிடும்.\nஇரண்டாம் வீட்டுக்காரன் பலமின்றி இருப்பதோடு, எட்டாம் வீட்டுக்காரனுடன் கைகோர்த்துப் பத்தில் இருந்தால், ஜாதகனுக்கு அவன் தலைமுடிக்கு மேல் கடன���கள் ஏற்படுவதோடு, கடனைத் திருப்பிக்கொடுக்கமுடியாமல் அவதிப்ப்ட நேரிடும். அவமானப்பட நேரிடும்.\nஎட்டாம் வீட்டுக்காரன் பத்தில் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், வாழ்க்கை சுகமாக இருக்கும். ஜீவனுமும் ஏற்றமுடையதாக இருக்கும். தீர்க்கமான ஆயுள் இருக்கும். அத்துடன் ஜாதகனுக்கு, திடீர் பொருள் வரவுகள் உண்டாகும். சிலருக்கு அவனுடைய உறவுகள் மரணமடைந்து, அவர்களுடைய செல்வங்கள், சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.\nஎட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் இருந்தால்:\nமூத்த சகோதரர்கள், சகோதரிகளை இழக்க நேரிடும்.\nநேர்மையான வழியில் இல்லாது, பலவழிகளிலும் ஜாதகன் பொருள் ஈட்டுவான்.\nஎட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் பதினொன்றாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், செய்யும் தொழில்கள் நஷ்டமடையும். பொருளை இழக்க நேரிடும். கடைசியில் கடனாளியாக நேரிடும்\nஇங்கே வந்தமரும் எட்டாம் வீட்டுக்காரன், சுபக்கிரகத்தின் பார்வையைப் பெற்றால், மேற்கூறிய கெடுதல்கள் இருக்காது. உடன் இருப்பவர்கள் கைகொடுப்பார்கள். உதவுவார்கள்.\nஎட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்:\nதகாத வழிகளில் சுகபோகங்களை அனுபவிப்பதோடு, செல்வத்தை இழந்து, வாழ்க்கையைக் கழிப்பார்கள்.\nஊர்சுற்றும் குணம் இருக்கும். மன அமைதி இருக்காது\nஇங்கே வந்தமரும் எட்டாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு எதிர்பாராத துன்பங்கள் தொல்லைகள் வந்து சேரும். நண்பர்களைப் பிரிய நேரிடும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டுக் கைப்பொருள்களை இழக்க நேரிடும். சொத்துக்கள் கரையும்.\nசிலர் தவறான நடவடிக்கைகளில் ஏடுபட்டுப் பிறகு மாட்டிக்கொண்டு துன்பப்படுவார்கள். தவறான நடவடிக்கைகள் என்பது, கடத்தல், பிறரை ஏமாற்றுதல், பெண்ணிடம் வன்புணர்ச்சி செய்தல், கள்ள நோட்டுப் பரிவர்த்தனை போன்ற செயல்கள் என்று பொருள் கொள்க\nஎட்டாம் அதிபதி இங்கே வந்து அதாவது பன்னிரேண்டில் அமர்ந்து, பன்னிரெண்டாம் வீட்டுக்காரன் திரிகோண வாழ்வு பெற்றால், ஜாதகன் ஆன்மிக வழியில் சென்று, பெரும் செல்வம் மற்றும் புகழை ஏற்படுத்திக்கொள்வான்.\nஎட்டாம் அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் பன்னிரெண்டாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், இருவரும் சேர்ந்து ஜாதகனுக்கு ராஜயோகத்தைக் கொடுப்ப���ர்கள். ஜாதகன் அரசனைப்போல வாழ்வான் (அட, இது ஒன்றுதாங்க நன்றாக உள்ளது)\nபதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் தொடர்ச்சி நாளை வரும். பொறுத்திருந்து படிக்கவும்\n//எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்:\nதகாத வழிகளில் சுகபோகங்களை அனுபவிப்பதோடு, செல்வத்தை இழந்து, வாழ்க்கையைக் கழிப்பார்கள்.\nஊர்சுற்றும் குணம் இருக்கும். மன அமைதி இருக்காது//\nஇது மிக‌ச் ச‌ரியான சொற்றொடர். கும்ப லக்னம் கும்பராசி;எட்டாம் அதிபன் ஆன புதன் மகரத்தில் 12ல்; சுக்ரன் சேர்க்கை;சுக்ரன் யோககாரகன்;சுக்ரன் புதன், இரண்டு பாகைக்குள் சந்திரன்ஆடிய ஆட்டம் என்ன12ல் புதன் ஆனதால் சுக போகங்களுக்குப் பணம் தேட அண்டப் புளுகு ஆகாசப் புளுகு\nகூறுவார்.பலரும் நம்பிப் பணம் கொடுத்து ஏமாந்தோம்.நன்றாக இருக்கும் தன் மனைவிக்கு கருப்பை எடுக்க வேண்டிய அறுவை சிகிச்சை என்று உடான்ஸை அவிழ்த்து விட்டு ஊர் முழுக்கக் கடன் பெற்று 1.5 லகரத்தை ஒரே மாதத்தில் அழித்தார். அந்த உத்தம மனைவி தன் நகைக்களையெல்லாம் விற்றுக் கடனை அடைத்தார்.\n*எட்டாம் அதிபதி சுப கிரகம் அதிலும் குருவாக இருந்தால் தன்மை வேறுபடுமா கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே- வா அல்லது யாராயினும் தன்மை அப்படித்தானா\n*ராகு, கேதுவை விடுத்து, பார்க்கும் கெட்ட கிரகம்: லக்னாதியாகவோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தாநாதிபதியாகவோ இருந்தால் ஆதிபத்தியமா அல்லது தீய கிரகம் என்பதால் தீமையே விளையும் என்பதா\nகெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது இங்கு சரியாக பொருந்துவது போல் தெரிகிறது\nஎட்டாம் அதிபதி எட்டில் இருந்தால்.....(ஆட்சிப் பலத்தில் என்பதுவும் வலுவான நிலை என்றால்)...... என்ற பகுதியில் உள்ள முதல் பத்திக்கும், கடைசி இரண்டு பத்திக்கும் முரண்பாடு தோன்றுகிறது ..... தட்டச்சிலோ (அ) வெட்டி ஒட்டியதில் மாற்றம் கண்டுள்ளது.\n//எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்:\nதகாத வழிகளில் சுகபோகங்களை அனுபவிப்பதோடு, செல்வத்தை இழந்து, வாழ்க்கையைக் கழிப்பார்கள்.\nஊர்சுற்றும் குணம் இருக்கும். மன அமைதி இருக்காது//\nஇது மிக‌ச் ச‌ரியான சொற்றொடர். கும்ப லக்னம் கும்பராசி;எட்டாம் அதிபன் ஆன புதன் மகரத்தில் 12ல்; சுக்ரன் சேர்க்கை;சுக்ரன் யோககாரகன்;ச��க்ரன் புதன், இரண்டு பாகைக்குள் சந்திரன்ஆடிய ஆட்டம் என்ன12ல் புதன் ஆனதால் சுக போகங்களுக்குப் பணம் தேட அண்டப் புளுகு ஆகாசப் புளுகு\nகூறுவார்.பலரும் நம்பிப் பணம் கொடுத்து ஏமாந்தோம்.நன்றாக இருக்கும் தன் மனைவிக்கு கருப்பை எடுக்க வேண்டிய அறுவை சிகிச்சை என்று உடான்ஸை அவிழ்த்து விட்டு ஊர் முழுக்கக் கடன் பெற்று 1.5 லகரத்தை ஒரே மாதத்தில் அழித்தார். அந்த உத்தம மனைவி தன் நகைக்களையெல்லாம் விற்றுக் கடனை அடைத்தார்./////\nஉங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nஎட்டாம் இடம் பாடம் அசத்தலாக செல்கின்றது ,,,,,\n*எட்டாம் அதிபதி சுப கிரகம் அதிலும் குருவாக இருந்தால் தன்மை வேறுபடுமா கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே- வா அல்லது யாராயினும் தன்மை அப்படித்தானா கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே- வா அல்லது யாராயினும் தன்மை அப்படித்தானா\nதன்மை வேறுபடும். அதற்காக வரவேண்டிய கஷ்டங்கள் வராமல் போகாது. கொடுக்க வேண்டியதை அவர் மென்மையாகக் கொடுப்பார்\n*ராகு, கேதுவை விடுத்து, பார்க்கும் கெட்ட கிரகம்: லக்னாதியாகவோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தாநாதிபதியாகவோ இருந்தால் ஆதிபத்தியமா அல்லது தீய கிரகம் என்பதால் தீமையே விளையும் என்பதா\n லக்கினாதிபதி, 5ற்குரியவன் எனும்போது, தன் பார்வையால் நன்மைகளைச் செய்ய அவர் கடமைப்பட்டவராவார்\nஇங்கே குச்சியுடன் வந்துக்கினே கீரார்.\nஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,\nஎட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பகுதி பாடமும் மற்றும் விபரங்கள் யாவும் விளக்கங்களுடன் நன்கு புரியும்படியும் உள்ளது . ஆனால் திரும்பவும் பலமுறைகள் படித்து மனதில் வைக்க வேண்டும்.\nஎட்டாம் அதிபதியின் நிலை பற்றிய விவரத்தை இப்பொது புதிதாகச் சேர்த்துள்ளேன். மீண்டும் ஒருமுறை படித்துப்பார்க்க வேண்டுகிறேன். முன்பு எழுதியதியதில் சிறு குழப்பம் இருந்தது உண்மைதான். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி\nகெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது இங்கு சரியாக பொருந்துவது போல் தெரிகிறது////\nஅதில் சந்தேகமில்லை. கெட்டவன் உரிய இடத்தில் இன்னொரு கெட்டவனுடன் சேர்ந்தால் ராஜயோகம்தான். நன்றி\nஎட்டாம் அதிபதி எட்டில் இருந்தால்.....(ஆட்சிப் பலத்தில் என்பதுவும் வலுவான நிலை என்றால்)...... என்ற பகுதியில் உள்ள முதல் பத்திக்கும், கடைசி இரண்டு பத்திக��கும் முரண்பாடு தோன்றுகிறது ..... தட்டச்சிலோ (அ) வெட்டி ஒட்டியதில் மாற்றம் கண்டுள்ளது./////\nஎட்டாம் அதிபதியின் நிலை பற்றிய விவரத்தை இப்பொது புதிதாகச் சேர்த்துள்ளேன். மீண்டும் ஒருமுறை படித்துப்பார்க்க வேண்டுகிறேன். முன்பு எழுதியதியதில் (வெட்டி ஒட்டியதில்) சிறு குழப்பம் இருந்தது உண்மைதான். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி\nஎட்டாம் இடம் பாடம் அசத்தலாக செல்கின்றது ,,,,,\nஎழுதுவதெல்லாம் நம் வகுப்பறைக் கண்மணிகளுக்காகத்தான். அது நன்றாக உள்ளது என்று நீங்கள் சொல்வதில் எனக்கும் மகிழ்ச்சியே ஆதிராஜ். நன்றி\nஎட்டைப் பற்றி ஏதேனும் எழுதுவோமா \nசும்மா இரு. கம்முனு கட.\nஇனியன் பாலாஜி, இங்கே குச்சியுடன் வந்துக்கினே கீரார்.\nஅவர் அன்பே உருவானவர். அவர் இல்லத்திலேயே தன் தந்தையின் நினைவாகக் கோவில் ஒன்றை வைத்திருப்பவர். குச்சியுடன் அவர் வரமாட்டார். நீங்கள் உங்களுக்குத்தோன்றுவதை எழுதலாம்\nஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,\nஎட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பகுதி பாடமும் மற்றும் விபரங்கள் யாவும் விளக்கங்களுடன் நன்கு புரியும்படியும் உள்ளது . ஆனால் திரும்பவும் பலமுறைகள் படித்து மனதில் வைக்க வேண்டும்.\nஎனக்கு 8ம் அதிபதி செவ்வாய் 5ல் உச்சமாக இருக்கிறார். ஒரு நாணயத்திற்கு 2 பக்கங்கள் இருப்பது போல் இ(எ)தற்கும் நன்மை தீமை என்று 2 பக்கங்கள் இருக்கின்றன. எந்த கிரகமும் தன் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவத்திற்கான அனைத்து நல்ல அல்லது தீய பலன்களையும் கொடுக்காதல்லவா. நமக்கு கொடுக்க வேண்டியதைத் தவறாமல் கொடுத்து நம்மிடம் இருந்து பிடுங்கிக் கொள்ள வேண்டியதையும் தவறாமல் பிடிங்கிக் கொள்வார்கள்.\nஎனக்கு 8ம் அதிபதி செவ்வாய் 5ல் உச்சமாக இருக்கிறார். ஒரு நாணயத்திற்கு 2 பக்கங்கள் இருப்பது போல் இ(எ)தற்கும் நன்மை தீமை என்று 2 பக்கங்கள் இருக்கின்றன. எந்த கிரகமும் தன் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவத்திற்கான அனைத்து நல்ல அல்லது தீய பலன்களையும் கொடுக்காதல்லவா. நமக்கு கொடுக்க வேண்டியதைத் தவறாமல் கொடுத்து நம்மிடம் இருந்து பிடுங்கிக் கொள்ள வேண்டியதையும் தவறாமல் பிடிங்கிக் கொள்வார்கள்./////\n உள்ளதை உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள். நன்றி ஆனந்த்\nபாடம் அருமை...பின்னூட்ட விளக்கங்களுக்கும், திருத்தலுக்கும் நன்றி...\nவணக்கம் அய்யா , மிதுன லக��னத்திற்கு எட்டாம் ஒன்பது இடத்தின் அதிபதி சனி , சுக்கிரன் ராகு சேர்கையுடன் மீனத்தில், ஐந்தாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் பத்தில் நன்று தானே , அல்லது சனியின் எட்டாம் idam காரகத்தினால் அவஸ்தைகள் உண்டாகுமா.\nபாடம் அருமை...பின்னூட்ட விளக்கங்களுக்கும், திருத்தலுக்கும் நன்றி...\nநல்லது. வாழ்க வளமுடன். வளர்க நலமுடன்\nவணக்கம் அய்யா , மிதுன லக்னத்திற்கு எட்டாம் ஒன்பது இடத்தின் அதிபதி சனி , சுக்கிரன் ராகு சேர்கையுடன் மீனத்தில், ஐந்தாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் பத்தில் நன்று தானே , அல்லது சனியின் எட்டாம் idam காரகத்தினால் அவஸ்தைகள் உண்டாகுமா.\nஇப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.\nநீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும் எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை. பிறகு பார்க்கலாம்\nஆகா, உங்கள் பாராட்டிற்கு நன்றி எனது எழுத்து நடை எப்போதும் தளராமல் இருக்கும். அதற்கு நான் க்யாரண்டி (விளம்பரங்களில் வருவதைப் போல உச்சரித்துக்கொள்ளுங்கள்):-)))\nஜோதிடப் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், தங்கள் சொந்த ஜாதகத்தில் ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கும் விளக்கம் கேட்டுத் தினமும் நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அதுபோல் வந்த மின்னஞ்சல்கள் அனைத்திற்கும் (100ற்கும் மேலாக) ஒரு தொடர் விளக்கத்தை முன்பு எழுதினேன். அது போல மீண்டும் ஒரு கேள்வி-பதில் sessionஐ வைக்க உள்ளேன். தற்சமயம் நேரம் இல்லை. இரண்டுமாதங்கள் பொறுத்திருங்கள்.\nஅந்தச் சமயம் பதிவில் அறிவிப்பு வரும். அப்போது உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். அனைத்திற்கும் பதில் பதிவிலேயே (in the blog) கிடைக்கும்\nவிளைவுகள் எப்படி இருக்கும் என்பதை விலாவாரியாக பட்டியலிட்டால் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று சமீபத்தில் வேண்டியிருந்தேன்.அது இப்படி 8ஆம் ஆதி சம்பந்தப்பட்ட பாட விளக்கமானதால் பல தீய விளைவுகளைப் பட்டியலிடும்படி ஆகிவிட்டதேன்னவோ உண்மை..உண்மையின் உரைகல்லாக இன்றைய பதிவு..உண்மை கசக்கும்..\nவிளைவுகள் எப்படி இருக்கும் என்பதை விலாவாரியாக பட்டியலிட்டால் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என��று சமீபத்தில் வேண்டியிருந்தேன்.அது இப்படி 8ஆம் ஆதி சம்பந்தப்பட்ட பாட விளக்கமானதால் பல தீய விளைவுகளைப் பட்டியலிடும்படி ஆகிவிட்டதேன்னவோ உண்மை..உண்மையின் உரைகல்லாக இன்றைய பதிவு..உண்மை கசக்கும்..\nஉண்மை கசக்காது. உண்மையை எங்கு வேண்டுமென்றாலும் பேசலாம். உண்மைக்கு ஒரே வடிவம்தான் - வடிவேலன் கை வேலைப்போல உங்கள் மொழியில் சொல்வதானால் தாயின் அன்பைப்போல மைனர்\nலக்னத்தில் இருந்து எட்டாம் இடத்தில் செவ்வாயும் சனியும் இருந்தால் அதனை செவ்வாய் தோஷம் என்று எடுத்து கொள்ளுதல் சரியா\nலக்னத்தில் இருந்து எட்டாம் இடத்தில் செவ்வாயும் சனியும் இருந்தால் அதனை செவ்வாய் தோஷம் என்று எடுத்து கொள்ளுதல் சரியா\n சனியும் சேர்ந்ததால் தோஷம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிடும். அதற்காகப் பயப்படாதீர்கள். இதே அளவு தோஷமுள்ள பெண்ணை உங்களுக்காக இறைவன் படைத்திருப்பான். தேடிப்பிடித்து மணந்து கொள்ளுங்கள். கேள்வி வேறு நபருக்கானது என்றால், தேடிப்பிடித்து மணம் செய்து வையுங்கள்\nஜனன ஜாதகத்தில் வக்ரமாக இருக்கும் கிரகங்கள் கோட்சாரத்தில் வக்ரம் அடையும்போது நிச்சயம் நல்ல பலன்களே நடக்கும்\nநான் விருச்சிக லக்கினக்காரன், எட்டாம் அதிபதி புதன், 12 ஆம் அதிபதி சுக்கிரனுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார். சோ \n| | லக் |புதன் |குரு |\nபொதுவாக கும்ப லக்ன ஜாதகம் ஜோதிடரிடம் வருவதில்லை\nஅப்படி வந்தாலும் கும்ப லக்னத்திற்கு சகோதரர்களால்\nதான் பிரச்சினை வரும்.உடன்பிறந்த சகோதரர்கள் இல்லை என்றால்\nஅவர்கள் பிரச்சனை பண்ணுவதும் இல்லை ,யாருக்கும் பிரச்சனை கொடுப்பதும் இல்லை\nஏனென்றால் மூன்றாம் அதிபதி செவ்வாயாக இருப்பதால் தான்.\nமேலும் லக்னத்தை குருவோ, ஒன்பதாமதிபதியோ, பார்த்தாலும்,அந்த புதனை\nஅவன் இருந்த வீடு அதிபதி பார்த்தாலும் பாதிப்பதில்லை.குருநாதர் தான்\nபொதுவாக கும்ப லக்ன ஜாதகம் ஜோதிடரிடம் வருவதில்லை\nஅப்படி வந்தாலும் கும்ப லக்னத்திற்கு சகோதரர்களால்\nதான் பிரச்சினை வரும்.உடன்பிறந்த சகோதரர்கள் இல்லை என்றால்\nஅவர்கள் பிரச்சனை பண்ணுவதும் இல்லை ,யாருக்கும் பிரச்சனை கொடுப்பதும் இல்லை\nஏனென்றால் மூன்றாம் அதிபதி செவ்வாயாக இருப்பதால் தான்.\nமேலும் லக்னத்தை குருவோ, ஒன்பதாமதிபதியோ, பார்த்தாலும்,அந்த புதனை\nஅவன் இருந்த வீடு அதிபதி பார்த்தாலும் பாதிப்பதில்லை.குருநாதர் தான்\nபொதுவாக கும்ப லக்ன ஜாதகம் ஜோதிடரிடம் வருவதில்லை\nஅப்படி வந்தாலும் கும்ப லக்னத்திற்கு சகோதரர்களால்\nதான் பிரச்சினை வரும்.உடன்பிறந்த சகோதரர்கள் இல்லை என்றால்\nஅவர்கள் பிரச்சனை பண்ணுவதும் இல்லை ,யாருக்கும் பிரச்சனை கொடுப்பதும் இல்லை\nஏனென்றால் மூன்றாம் அதிபதி செவ்வாயாக இருப்பதால் தான்.\nமேலும் லக்னத்தை குருவோ, ஒன்பதாமதிபதியோ, பார்த்தாலும்,அந்த புதனை\nஅவன் இருந்த வீடு அதிபதி பார்த்தாலும் பாதிப்பதில்லை.குருநாதர் தான்\nபிரச்சினைகளுக்கு எந்த லக்கினகாரனும் விதிவிலக்கல்ல\nகும்பலக்கினக்காரனுக்கு ஒரு தனிப்பட்ட அபாயம் இருக்கிறது. அவனுக்கு லக்கினாதிபதியும்சனிதான். விரையாதிபதியும் (12th Lord) சனிதான். அதுபற்றித் தெரியுமா உங்களுக்கு\n1.7.2010 அன்று அந்தப் பகுதி வெளியாகி உள்ளது. கிடைக்கும். படியுங்கள். உங்களுக்குத் தேடிக் கிடைக்கவில்லை என்றால், பின்னூட்டம் இடாமல் மின்னஞ்சல் மூலம் வாருங்கள். நான் உதவி செய்கிறேன்\nஎன்னுடைய மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com\nகோடிப் பணமும் கொட்டிவைக்க வீடும்\nDoubts - “திட்டெல்லாம் இல்லாள் வாய்மொழித் திட்டாகு...\nDoubts: நீங்களும் உங்கள் சந்தேகங்களும்\nமரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் - பகுதி 2\nமரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்\nஎதை நினைவில் வைக்கச் சொன்னார் வாத்தியார்\nஅடடா, இதைக்கூடச் செய்ய முடியாதா என்ன\nஉயர் அதிகாரி எழுதியுள்ள ஒப்பற்ற நூல்\n அங்கே எனக்கோர் இடம் ...\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டது நானல்லவா\nநடக்குமென்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்துவிடும்\n\"மரணம் என்னும் தூது வந்தது - அது மங்கை வந்த வழியில...\nபிறப்பு என்றொரு கதையிருந்தால் இறப்பு என்றொரு முடிவ...\nநீண்ட ஆயுள் நன்மையா அல்லது தீமையா\nஎண்ணையில் பறக்கும் வண்ணப் பறவைகள்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/2018/06/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95-30/", "date_download": "2020-08-05T05:04:20Z", "digest": "sha1:4CI332IZ6VCZ5J2JEWVCVROFHCXKVO7S", "length": 6020, "nlines": 86, "source_domain": "thirukkuralmalai.org", "title": "திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு… – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nதிருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு… வடலூர் OPR கல்லூரி தாளாளர்\nகுறள்மலை செய்தி இண்டியன் எக்ஸ்பிரஸில்..\nதிருக்குறளை மேற்கோள் காட்டி லடாக் எல்லையில் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் எழுச்சி உரை\nயுனெஸ்கோவுக்கு அனுப்பப்பட்ட “கல்வெட்டில் திருக்குறள்” நூல் மற்றும் நமது நூல் வெளியீடுகள்\nதிருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி\nகுறள் மலை பேரணி வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்\nகுறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020\nஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய மாநாட்டில்\nநீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் ஆற்றிய உரை\nமூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்..\n“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nஇதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா\nமொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்\nகோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா\n25.02.2019 குறள் மலை விழா\nகிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா\nஉயர் நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு\nயுனெஸ்கோ மேனாள் இயக்குனருடன் நாம்…\nதிருக்குறள் மலை, யுனெஸ்கோவால் உலக நூல் அங்கீகாரம், திருக்குறளின் முக்கியக் கருத்துக்களை ஐநா மூலம் உலக சட்டம் ஆக்குவது, இவையே நமது இலக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.doc.gov.lk/index.php?option=com_content&view=article&id=35&Itemid=175&lang=ta", "date_download": "2020-08-05T04:37:54Z", "digest": "sha1:QHHUHJEZHVNEK42WKICH3QS23FF3TTOD", "length": 34632, "nlines": 183, "source_domain": "www.doc.gov.lk", "title": "வினா விடை - பொது", "raw_content": "\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nவினா விடை - பொது\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள் - பொது\nநூலகம் மற்றும் WTO நிலையத்தை தரிசிப்பதற்காக அல்லது அதனுடைய சேவைகளுக்காக பயன்படுத்துவதற்காக குறிப்பான நிபந்தனைகள் உண்டா\nநூலகம் மற்றும் WTO நிலையத்தை தரிசிப்பதற்காக அல்லது அதனுடைய சேவைகளுக்காக பயன்படுத்துவதற்காக குறிப்பான நிபந்தனைகள் உண்டா\nகுறிப்பான நிபந்தனைகள் இல்லை. வருபவர்களும் பயன்படுத்துபவர்களும் தம்மை அடையாளம் காட்ட இருப்பதுடன், ஒரு சிறிய விசாரணைப் படிவத்தை நிரப்பவும் வேண்டும்.\nவதிவிட வீசாவுக்கு யார் விண்ணப்பிக்க வேண்டும்\nவதிவிட வீசாவு���்கு யார் விண்ணப்பிக்க வேண்டும்\nஇலங்கை அரசாங்கத்திடமிருந்து வதிவிட வீசாவிற்கு பின்வருவோர் தகைமையுடையோராய் உள்ளனர்.\nஇணைப்பு அலுவலகத்தின் வதிவிடப் பிரதிநிதி\nஒப்பந்த பணியாட்கள், ஏற்றுமதி இறக்குமதி முகவர்கள், விசேடித்த மற்றும் நிபுணர்கள் போன்ற ஏனைய வகையினரும் பொது மதிப்பீட்டு அளவுகோலுக்கு உட்பட்டு ஒவ்வொன்று ஒவ்வொன்றாக நோக்கல் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவர்.\nவதிவிட வீசா பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆதரவு ஆவணங்கள் என்ன\nவதிவிட வீசா பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆதரவு ஆவணங்கள் என்ன\nசமர்ப்பிக்க வேண்டிய ஆதரவு ஆவணங்களின் நிரலை இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். விண்ணப்பதாரி நியாயப்படுத்தல் கடிதத்தையும், பூர்த்தி செய்யப்பட்ட சுயவிபரக் கோவையையும் கல்வித்தகைமைகள் மற்றும் தொழில்வாண்மைச் சாதனைகளின் சான்றுப்பத்திரங்களின் உரிய பிரதிகளுடனும் வதிவிட வீசா படிவம் 1 உடனும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.\nவதிவிட வீசா சிபார்சுகளுக்காக விண்ணப்பிப்பதற்கு முன்பாக விண்ணப்பதாரி அறிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள் என்ன\nவதிவிட வீசா சிபார்சுகளுக்காக விண்ணப்பிப்பதற்கு முன்பாக விண்ணப்பதாரி அறிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள் என்ன\nவீசாவுக்கான சிபார்சுக்கான வேண்டுகோள்கள் வர்த்தகப் பணிப்பாளர் நாயத்திற்கு முகவரியிடப்பட்டு ஒரு நியாயப்படுதல் கடிதம் பூர்த்தி செய்யப்பட்ட சுயவிபரக் கோவை, கல்வித் தகைமைகள் மற்றும் தொழில்வாண்மை சாதனைகளின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் என்பன இணைக்கப்பட வேண்டும்.\nவதிவிட வீசா வேண்டுகோளுக்கான செயன்முறையானது ஏலவே ஆரம்பிக்கப்பட வேண்டும். வதிவிட வீசா புதுப்பித்தல் விடயத்தில் தற்போதைய வீசா முடிவடைவதற்கு ஆகக் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பதாகவே அச் செய்முறை தொடங்கப்பட வேண்டும்.\nR.V 1 பூர்த்தி செய்யும்பொழுது விண்ணப்பதாரி கேட்கப்பட்டவாறு மேலதிக பத்திரங்களையும் பயன்படுத்தலாம்.\nஒவ்வொரு ஆதரவு ஆவணமும் உரிய விடய இலக்கத்தின்படி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஏதாவது விசேடித்த தனித்துவமான வேண்டுகோள்கள் இருப்பின் அவைகள் ஒவ்வொன்றாக நோக்கல் அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டும்.\nCOO வழங்குகைக்கான யின் அட்டவணைப்படுத்தப்பட்ட கால அளவு என்ன\nCOO வழங்குகைக்கான யின் அட்டவணைப்படுத்தப்பட்ட கால அளவு என்ன\nவர்த்தகத் திணைக்களத்தின் கொள்கைக் கிளையானது உரிய முறையில் நிரப்பப்பட்ட சான்றுப் பத்திரங்களை அங்கீகாரத்திற்கான கொடுப்பனவுப் பெறுகைகளுடன் மு.ப. 9.00 - பி.ப. 12.15 மணி வரைக்கும், பி.ப. 12.45 - பி.ப. 3.00 வரைக்கும் பெற்றுக்கொள்கின்றது.\nமூல சான்றுப்பத்திரங்கள் பொதுவான அதே தினத்தில் வழங்கப்படுகின்றது இருந்தபோதும் கொள்கைப் பிரிவுக்கு பி.ப. 2.30 - பி.ப. 3.30 கையளிக்கப்பட்ட சான்றுப்பத்திரங்களானவை அடுத்த நாளே விநியோகிக்கப்படும்.\nவான்வெளி சரக்கு அனுப்புகைக்காக சமர்ப்பிக்கப்பட்ட சான்றுப்பத்திரங்கள் அதே தினத்தில் விநியோகிக்கப்படும். ஆனாலும் ஏற்றுமதியார்கள் தமது சான்றுப் பத்திரங்களை ஆகக் குறைந்தது பி.ப. 3.30 க்கு முன்பாகவே சமர்ப்பிக்கும்படி அறிவுரை வழங்கப்படுகிறார்கள்.\nCOO வழங்கப்படுவதற்கான கட்டணங்கள் என்ன\nCOO வழங்கப்படுவதற்கான கட்டணங்கள் என்ன\nமூலசான்றுப் பத்திரங்கள் வழங்குவதற்கான கட்டணங்கள் பின்வருமாறு,\nமூலசான்றுப் பத்திரங்களுக்கான கம்பனிகளின் ஆரம்ப பதிவுக்காக ஒரு கம்பனிக்கு ரூபா 10,000/- (ஒரு தடவைக் கட்டணம்)\nமூலசான்றுப் பத்திர வழங்குகை ரூபா 1,000/- சான்றுப்பத்திரத்திற்கான வரி\nமூலசான்றுப்பத்திரத்தை இரத்துச் செய்தல் மற்றும் புதிய சான்றுப் பத்திரத்திற்கு தலா ரூபா 1,000/-\nநகல் COO வழங்குதல் ரூபா 500 + சான்றுப்பத்திரத்திற்கான வரி\nCOO வின் மேலதிக தகவல்களை வழங்குதல் 500 + சான்றுப்பத்திரத்திற்கான வரி\nமூலசான்றுப் பத்திரம் என்பது ஏற்றுமதி செய்யப்படும் பொருளானது முழுமையாகப் பெறப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்டது அல்லது மூலநாட்டிலே உற்பத்தி செய்யப்பட்டது என்பதை சான்றுப்படுத்தும் ஆவணமாகும். பொதுவாக இது ஏற்றுமதி ஆவணங்களின் ஒரு உள்ளிணைப் பகுதியாகும். ஒரு மூலசான்றுப் பத்திரமானது ஏற்றுமதிப் பொருட்களின் மூலநாட்டை சுட்டிக்காட்டுவதற்கு மேலாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் இறக்குமதி செய்யும் நாடுகளிற்கு விசேடித்த கட்டண ஆறுதல்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பெறுவதற்கு வழி செய்கிறது.\nஇலங்கையிலே GSP “A” படிவ சான்றிதழை சாட்சிப்படுத்துவதற்கான அதிகாரமளிக்கப்பட்ட அரச அமைப்பு எது\nஇலங்கையிலே GSP ���A” படிவ சான்றிதழை சாட்சிப்படுத்துவதற்கான அதிகாரமளிக்கப்பட்ட அரச அமைப்பு எது\nஇலங்கையிலே GSP “A” படிவ சான்றிதழை சாட்சிப்படுத்துவதற்கான அதிகாரமளிக்கப்பட்ட அரச அமைப்பாக இருப்பது, வர்த்தகத் திணைக்களமாகும். 4 ஆம் மாடி “ரக்க்ஷண மந்திரிய” இலக்கம் 21 வக்ஸ்வோல் பாதை, கொழும்பு 02.\nGSP “A” படிவ சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலவரையறை உண்டா\nGSP “A” படிவ சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலவரையறை உண்டா\nஆம். ஒரு மூலசான்றிதழ் \"A\" படிவமானது அதிவிருப்பு நடத்துகையை உரிமை கோருவதற்கு தேவையாக இருப்பின் அவர்களின் இறக்குமதி செய்யப்பட்ட சுங்க அதிகாரிகளுக்கு பிரதான சரக்கு பெறுபவரால் வழங்கப்பட்ட திகதியிலிருந்து 10 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்\nGSP திட்டத்தின் கீழ் நன்மை பெறுவதற்காக எல்லா ஆடை உற்பத்தியார்களுக்குமான ஏதாவது விசேட மூல அளவுகோல் உள்ளதா\nGSP திட்டத்தின் கீழ் நன்மை பெறுவதற்காக எல்லா ஆடை உற்பத்தியார்களுக்குமான ஏதாவது விசேட மூல அளவுகோல் உள்ளதா\nஆம், மூல GSP விதிகளின் கீழ் ஆடை உற்பத்திகளானவைகள் அதிவிருப்பு நடத்தைக்காக பின்வரும் மூல அளவுகோல்களின் ஒன்றின் கீழ் தகைமை பெற வேண்டும்.\nஇரட்டை உருமாற்ற அளவுகோலின் கீழ் ஆடை உற்பத்திகள் நாரிழைக் கட்டத்திலிருந்து (பின்னல் பொருட்களுக்கு) மற்றும் நூற் கட்டத்திலிருந்து (இழைக்கும் பொருட்களுக்கும்) இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டியிருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆடை உற்பத்திகள் மீது GSP “A” படிவத்திற்காக விண்ணப்பிப்பதற்கு பெறுமதி சேர்ப்பானது ஒரு தகைமையாகக் கருதப்பட மாட்டாது. இவ்விடயத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நார் இழையங்களைப் பயன்படுத்தி (SAARC) இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் GSP “A” படிவ சான்றிதழைப் பெறுவதற்கு தகைமை பெறமாட்டாது.\nசார்க் பிராந்தியத்தின் உறுப்பு நாடுகளில் உருவான பண்டங்களையும் பகுதிகளையும் இறக்குமதிகளைப் பயன்படுத்தி இலங்கையில் ஒரு உற்பத்திப் பொருள் உற்பத்தி செய்யப்படுமானால் அது GSP “A” படிவ சான்றிதழுக்கு தகைமை பெறும். அதற்காக ஏற்றுமதியாளர் சார்க் பிராந்திய உறுப்பு நாடுகளிலிருந்து அப்பண்டங்கள் தொகுதிகள் இறக்குமதி செய்யப்பட்டது என்பதற்கான ஒரு GSP “A” படிவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.\nகொடைவழங்குனர் நாட்டு உள்ளடக்க விதி\nஇவ்விடயத்தில் நார் இழையமானது ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடு ஒன்றிலிருந்தோ அல்லது நோர்வே, சுவிற்சலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பதுடன், முடிவுப் பொருளானது அதே நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் இருப்பின் ஆடைப் பொருட்களுக்கு GSP “A” படிவத்திற்கு அம் முடிவுப்பொருள் தகைமை பெறுகின்றது. ஆனாலும் ஏற்றுமதியாளர் நாரிழையமானது கொடை வழங்கும் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் EUR படிவத்தின் பிரதியொன்றை சமர்ப்பிக்க வேண்டும்.\nமுழுமையாகப் பெறப்பட்ட உற்பத்திக்காக GSP சான்றிதழ் படிவம் A யின் 8 ஆம் பெட்டியில் ஏதாவது விசேட எழுத்து அச்சடிக்கப்பட உள்ளதா\nமுழுமையாகப் பெறப்பட்ட உற்பத்திக்காக GSP சான்றிதழ் படிவம் A யின் 8 ஆம் பெட்டியில் ஏதாவது விசேட எழுத்து அச்சடிக்கப்பட உள்ளதா\nஆம், முழுமையாகப் பெறப்பட்ட பொருளை இனங்காணுவதற்காக சான்றிதழ் அளிக்கப்பட்ட படிவம் A யின் 8ஆம் பெட்டியில் P அச்சடிக்கப்பட வேண்டும். அவுஸ்திரேலியா, நியுசிலாந்து தவிர்ந்த ஏனைய எல்லா அதிவிருப்பு வழங்கும் நாடுகளாலும் இக் குறியீடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவுஸ்திரேலியா, நியுசிலாந்தைப் பொறுத்தளவில் முழுமையாகப் பெறப்பட்ட உற்பத்திகளுக்கு இவ் 8 வது பெட்டி வெற்றிடமாக விடப்பட வேண்டும்.\nGSP யின் கீழே மூல விதிகளைக் கொண்டிருப்பதன் நோக்கம் என்ன\nGSP யின் கீழே மூல விதிகளைக் கொண்டிருப்பதன் நோக்கம் என்ன\nநன்மை பெறும் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இனங்காணுவதற்கும் அந்த நாட்டில் உருவாக்கப்படும் அந்தப் பொருட்கள் மாத்திரமே அதிவிருப்பை பெற்றுக்கொள்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்குமாகவே இவ் மூலவிதிகள் உள்ளன.\nGSP யின் கீழான அதிவிருப்பு நடத்தைக்கான பிரதான ஆவணச்சான்று என்ன\nGSP யின் கீழான அதிவிருப்பு நடத்தைக்கான பிரதான ஆவணச்சான்று என்ன\nGSP யின் கீழான அதிவிருப்பு நடத்தையைப் பெற்றுக்கொள்வதற்காக வேண்டப்படும் பிரதான ஆவணச்சான்று என்னவெனில், மூல அதிவிருப்பு சான்றுப்பத்திரமாகும். (GSP சான்றுப்படுத்தப்பட்ட “A படிவம்” அதிவிருப்பு நடத்தையை வழங்குவதற்காக அதிவிருப்பு வழங்கும் எல்லா நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் மூலச்சான்று இதுவாகும��. அவ்வகையான அதிவிருப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு (GSP A படிவமானது உரிய ஏற்றுமதியாளரால் நிரப்பப்பட்டு ஏற்றுமதியாளரின் நாட்டு அதிகாரமளிக்கப்பட்ட அரச அமைப்பால் உத்தியோகபூர்வ ரீதியாக சான்றுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.\nGSP யின் கீழான சேர்ப்பிடப் பொருளை பூர்த்தி செய்வதற்கு ஏதாவது விசேட நிபந்தனைகள் உள்ளனவா\nGSP யின் கீழான சேர்ப்பிடப் பொருளை பூர்த்தி செய்வதற்கு ஏதாவது விசேட நிபந்தனைகள் உள்ளனவா\nஆம், ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்தியானது நேரடியாக நன்மை பெறும் நாட்டிலிருந்து அதிவிருப்புக் கொடுக்கும் நாட்டிற்கோ அல்லது அதிவிருப்புக் கொடுக்கும் நாட்டிலிருந்து நன்மை பெறும் நாட்டிற்கோ நேரடி அனுப்புகைக்கான ஆவண சான்றுகளுடன் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். அவ் உற்பத்தியானது மூன்றாம் நாட்டின் பிராந்தியத்தின் ஊடாகக் கடந்து செல்கையில் ஏற்றுமதியாளர் கப்பல்காரருக்கு தவிர்ந்த உரிய அதிவிருப்பளிக்கும் நாட்டின் சுங்க அதிகாரிகளுக்கு சான்றாவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\nGSP யின் கீழ் எல்லா உற்பத்திகளும் அதிவிருப்புக்குரிய கட்டண நடத்தைக்கு தகுதியுடையனவா\nGSP யின் கீழ் எல்லா உற்பத்திகளும் அதிவிருப்புக்குரிய கட்டண நடத்தைக்கு தகுதியுடையனவா\nGSP யின் கீழ் எல்லா உற்பத்திகளும் அதிவிருப்புக்குரிய கட்டண நடத்தைக்கு தகுதியானவைகள் அல்ல. ஏற்றுமதியாளரே அவர் அதில் செயற்படுவதற்கு முன்பாக தனது பொருட்கள் சந்தையின் தனது இலக்கில் அதிவிருப்பு பெறத் தகுதியானவையா என தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இதனைச் செய்வதற்காக அவர் உரிய அதிவிருப்பு ஒப்பந்தத்தின் கீழ் உற்பத்தி நிரலை அவர் பரிசோதிப்பதுடன், நுட்பமான கட்டண வகைப்பாடு மற்றும் தனது பொருளின் உற்பத்தி விபரிப்புடனும் தொடர்புபடுத்தி அவைகள் அதிவிருப்பு நடத்தைக்கு தகுதியுடையனவா எனத் தீர்மானிக்க வேண்டும்.\nGSP (முன்னுரிமைகளின் பொதுவான முறைமை) என்றால் என்ன\nGSP (முன்னுரிமைகளின் பொதுவான முறைமை) என்றால் என்ன\nமுன்னுரிமைகளின பொதுவான முறைமை (GSP) என்பது, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தமது ஏற்றுமதிகளினை விரிவாக்குவதற்கும் அவற்றின் அந்நியச் செலாவணி சம்பாத்தியங்களினை அதிகரிப்பதற்கும் உதவியளிக்கும் நோக்குடன் கைத்தொழில்சார்ந்த நாடுகளின���ல் எடுக்கப்பட்ட சர்வதேச முயற்சிகளின் பகுதியாக, 1972 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்குச் சாதகமாக கொண்டு வரப்பட்ட ஓர் தரிவு முன்னுரிமை முறைமையாகும்.\n4வது மாடி, \"ரக்சன மந்திரைய\",\nதொடர்புடைய இணைப்புகள் - உள்நாடு\nஇலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை\nவர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக சங்கங்கள்\nபதிப்புரிமை © 2020 வணிகத் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 04 August 2020.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/10/10/durga-devi-statue-damage-case-3-christian-youth-arrested/", "date_download": "2020-08-05T05:06:32Z", "digest": "sha1:LZE3VLFSBVRUCITGCK7CL6R5RETEKIIW", "length": 8832, "nlines": 110, "source_domain": "kathir.news", "title": "துர்கா பூஜை பந்தலைக் கலைத்து தேவி சிலையின் தலை துண்டிப்பு! 3 கிறிஸ்தவ வாலிபர்கள் கைது!!", "raw_content": "\nதுர்கா பூஜை பந்தலைக் கலைத்து தேவி சிலையின் தலை துண்டிப்பு 3 கிறிஸ்தவ வாலிபர்கள் கைது\nஅருணாச்சல பிரதேசத்தின் டோயுமுக் நகரில் கடந்த ஒரு வாரமாக துர்கா பூஜை அங்குள்ள சிறுபான்மை இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது சென்ற 5 ம் தேதி இரவில் சிலர் பூஜை நடை பெற்ற பந்தலுக்குள் சென்று இந்து தெய்வமான துர்கா தேவியின் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். அந்த பந்தலையும் அழித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தால் அங்குள்ள இந்துக்கள் மன வருத்தம் அடைந்துள்ளனர். இது குறித்து அங்குள்ள நலன்புரி நலக்குழுத் தலைவர் டோபம் ரோபி கூறுகையில் “பக்தர்களின் நலனுக்காக 2 பந்தல்கள் அமைக்கப்பட்டன. அனைத்தையும் விஷமிகள் அழித்துவிட்டனர். இந்த நகரத்தில் இதற்கு முன்பு இதைப் போன்ற சம்பவம் நடைபெற்றதில்லை.\nஇந்த சம்பவத்தால் நாங்கள் ஒன்றும் துணுக்குறவில்லை. பெரிய சிலை சேதமுற்றாலும் சிறிய சிலைகளுடன் எங்கள் பூஜைகள் தொடர்வதாக” அவர் கூறினார்.\nஇந்த தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக 3 பேரை சந்தேகித்து போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் குற்றவாளிகளின் அடையாளங்களை வெளியிட அவர்கள் தயங்குகின்றனர். ஆனால் 3 பேரும் ஒரு கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர்கள் என முக நூல் பதிவுகள் கூறுவதாக தகவல்கள் வெள��� வந்துள்ளது. இதை அடுத்து இந்த செய்தி இந்துக்கள் மத்தியில் சீற்றத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nஅயோத்தியில் ராமர் கோவில்: பூமி பூஜையில் 40 கிலோ எடையான வெள்ளி செங்கலை அடிக்கல் நாட்டுகிறார் - பிரதமர் மோடி.\nஅயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார் - பிரதமர் மோடி.\nஅயோத்தியில் ராமர் கோவில்: என்னுடைய கனவு நிறைவேற்றியது - அத்வானி மகிழ்ச்சி.\n24 கிலோ வெள்ளி செங்கல்களை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி ஜெயின் சமூகத்தினர் அசத்தல்.\nஉய்குர் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் பாகிஸ்தான் சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கொடுமை\nராமர் கோவில் பூமி பூஜைக்கு முன்பு பிரதமர் மோடி செல்ல இருக்கும் முக்கிய பகுதி - இன்றைய திட்டம் இதுதான்\nஅயோத்தி ராமர் கோவில்: நினைவு கூறப்படும் கோத்தாரி சகோதரர்கள் குடும்பத்தினர் பூமி பூஜையில் பங்கேற்க அழைப்பு\nஅயோத்தி ராமர் கோவில் : \"திரும்பி வருவேன்..கோவில் பணி தொடங்கும்‌ போது\" - 1991ல் அளித்த வாக்கைக் காப்பாற்றும் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில்: கண்களைக் கவரும் மின் விளக்குகள்; ஜொலிக்கும் அயோத்தி சரயு நதிக்கரை.\nசரியாக 12.44-12.45 க்கு இடையில் ராம ஜென்ம பூமி பூஜை நிகழ்வு நடைபெறும் - மேலும் பல தகவல்கள்.\nஇந்துக்களுக்கு பாரபட்சம் காட்டும் டெல்லி அரசு - குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-08-05T05:20:08Z", "digest": "sha1:ASFTLVUX63OREIM7INP63T7K2BO2DZMW", "length": 13495, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடது விடுதலை முன்னணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n17 பராக்ஸ் ஒழுங்கை, கொழும்பு 02\nஇடது விடுதலை முன்னணி (Left Liberation Front) என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கூட்டணி ஆகும். இக்கூட்டணி 1998 ஆம் ஆண்டில் புதிய இடது முன்னணி (New Left Front) என்ற பெயரில் நவ ச��சமாசக் கட்சி, மற்றும் மக்கள் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரும் இணைந்து உருவாக்கப்பட்டது. இக்கூட்டணியின் தற்போதைய உறுப்புக் கட்சிகள்:\n2005 அரசுத் தலைவர் தேர்தலில், புதிய இடது முன்னணியின் வேட்பாளராக சாமில் ஜயநெத்தி என்பவர் போட்டியிட்டு 9,296 வாக்குகள் பெற்று ஆறாவதாக வந்தார்.\nஇக்கூட்டணி \"இடது முன்னணி\" என்றும், பின்னர் 2010 ஆம் ஆண்டில் \"இடது விடுதலை முன்னணி\" என்றும் இரு தடவைகள் தனது பெயரை மாற்றிக் கொண்டது.\nநல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி\nதேச விமுக்தி ஜனதா கட்சி\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி\nஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்)\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (சனநாயக மக்கள் விடுதலை முன்னணி)\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசு\nபுதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி\nஇலங்கை சனநாயக ஒற்றுமைக் கூட்டணி\nசனநாயக ஐக்கிய தேசிய முன்னணி\nஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா)\nலங்கா சமசமாசக் கட்சி (மாற்றுக் குழு)\nமுஸ்லிம் தேசிய ஐக்கியக் கூட்டமைப்பு\nசிங்களயே மகாசம்மத பூமிபுத்ர கட்சி\nதமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்)\nஅகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னனி\nஅகில இலங்கை மலாய் அரசியல் கூட்டணி\nஅசீஸ் சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்\nஇலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி\nவிடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி\nஇலங்கை சுதந்திர சோசலிசக் கட்சி\nவிப்லவகாரி லங்கா சமசமாஜக் கட்சி\nதமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு\n1998இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Neechalkaran/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%881/4", "date_download": "2020-08-05T06:13:12Z", "digest": "sha1:TDBX4TMBF22K5GCDNTT6GGE56TWXMZD3", "length": 69703, "nlines": 1886, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Neechalkaran/எண்ணிக்கை1/4 - தமிழ் விக்கிப்���ீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< பயனர்:Neechalkaran‎ | எண்ணிக்கை1\nஸ்ரீராமநவதி 2 ஸ்ரீ இராமநவமி\nசூரசம்மாரம் 2 சூர சம்ஹாரம்\nஅதியமான்கோட்டை 2 அதியமான் கோட்டை\nஅம்மகோயிபடைவீடு 2 அம்மன் கோயில் படைவீடு\nவண்டிமலைச்சிஅம்மன் 2 வண்டிமலைச்சி அம்மன்\nதிருமால்பூஜை 2 திருமால் பூசை\nஅருள்மிகுகன்னிவிநாயகர் 2 கன்னி விநாயகர்\nதசராஉற்சவம் 2 தசரா உற்சவம்\nஆவணித்திருநாள் 2 ஆவணித் திருநாள்\nதெற்குரதவீதி 2 தெற்கு ரதவீதி\nசெண்பகவிநாயகர் 2 செண்பக விநாயகர்\nவிசாகப்பெருந்திருவிழா 2 விசாகப் பெருந்திருவிழா\nஅடக்கம்ஆனநாள் 2 அடக்கம் ஆன நாள்\nசின்னசாமிஅடக்கம்ஆனநாள் 2 சின்னசாமி அடக்கம் ஆன நாள்\nஅருள்மிகுமுப்பிடாதிஅம்மன் 2 முப்பிடாதி அம்மன்\nதிருமங்வமஆழ்வார் 2 திருமங்கல ஆழ்வார் \nபுஷ்பபல்லாக்கு 2 மலர் பல்லாக்கு\nசித்ராபெருவிழா 2 சித்ர பெருவிழா\nபுஷ்பபல்லக்கு 2 மலர் பல்லக்கு\nகுலோத்துங்கநாதசுவாமி 2 குலோத்துங்க நாதர்\nலெட்சுமிநாரயணபெருமாள் 2 லட்சுமி நாராயண பெருமாள்\nநாயன்மார்கள்சன்னதி 2 நாயன்மார்கள் சன்னதி\nசனிஈஸ்வரபகவான் 2 சனீசுவர பகவான்\nமூவரைவென்றான் 2 மூவரை வென்றான்\nபூக்குழிதேரோட்டம் 2 பூக்குழி, தேரோட்டம்\nவைகாசிபிரமோற்சவம் 2 வைகாசி பிரமோற்சவம்\nஆனிபௌர்ணமி 2 ஆனிப் பொர்ணமி\nசிவன்விநாயகர் 2 சிவன் விநாயகர்\nசப்பதகன்னிகள் 2 சப்த கன்னிகள்\nமாரியம்மன்திருவிழா 2 மாரியம்மன் திருவிழா\nகார்த்திகைஉற்சவம் 2 கார்த்திகை உற்சவம்\nதனுர்மாதஉற்சவம் 2 தனுர்மாத உற்சவம்\nதமிழகக் கோவில்கள் தானியக்கத் திட்டம்/சொற்பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2016, 11:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T06:04:48Z", "digest": "sha1:MYMHZ7VKMEA3S44T5EEFHTYOXWEBWHW4", "length": 10060, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராணா வம்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலம்ஜுங் மற்றும் காஸ்கின் மகாராஜா\nமோகன் ஷாம்செர் ஜங் பகதூர் ராணா\nராணா வம்சம் (Rana dynasty) (நேபாளி: राणा वंश, நேபாளத்த��� 1846 - 1951 முடிய ஆண்ட, கஸ் ராஜ்புத்திர சர்வாதிகார ராணா வம்சத்தினர் ஆவார். [1] நேபாள இராச்சிய ஷா மன்னர்களின் பரம்பரை தலைமை அமைச்சர் மற்றும் தலைமைப் படைத்தலைவர்களாக இருந்தவர்கள்.\nராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா என்பவர் 1846ல் நேபாள இராச்சியத்தின் ஆட்சி அதிகாராங்களை கைப்பற்றி, பெயரளவில் ஷா வம்ச மன்னர்களை கைப்பாவை மன்னர்களாக வைத்துக் கொண்டு, அவரும், அவரது பரம்பரையினரும் 1951 முடிய ஆட்சி செலுத்தினார்.\nஇவ்வம்சத்தினர் தங்களை லம்ஜுங் மற்றும் காஸ்கின் மகாராஜாக்கள் என அழைத்துக் கொண்டனர்.\nநாராயணன் ஹிட்டி அரண்மனை, காத்மாண்டு, நேபாளம்\n1 ராணா வம்ச தலைமை அமைச்சர்கள் & தலைமைப் படைத்தலைவர்கள்\nராணா வம்ச தலைமை அமைச்சர்கள் & தலைமைப் படைத்தலைவர்கள்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: நேபாள பிரதம அமைச்சர்கள்\n19 செப்டம்பர் 1846 அன்று நடைபெற்ற கோத் படுகொலைகளுக்குப் பின்னர் நேபாள மன்னர்களைக் கைப்பாவையாகக் கொண்டு, இவ்வம்சத்தின் படைத்தலைவர் ஜங்பகதூர் ராணா, நேபாள இராச்சியத்தின் பரம்பரை பிரதம அமைச்சர்களாகவும், தலைமைப் படைத் தலைவர்களாகவும் 1951 முடிய சர்வாதிகார ஆட்சி செலுத்தினர்.\nஜங் பகதூர் ராணா - ஆட்சிக் காலம்: 1846 - 1856\nபம் பகதூர் கன்வர் ராணா - ஆட்சிக் காலம்: 1856 – 1857\nரணதீப் சிங் குன்வர் - ஆட்சிக் காலம்: 1877 - 1885\nசம்செர் ஜங் ராணா பகதூர் - ஆட்சிக் காலம்: 1885\nபீர் சூம்செர் ஜங் பகதூர் ராணா - ஆட்சிக் காலம்: 1885 - 1901\nதேவ் சம்செர் ஜங் பகதூர் ராணா ஆட்சிக் காலம்: 1901\nசந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா ஆட்சிக் காலம்: 27 சூன் 1901 - 26 நவம்பர் 1929\nமோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா 1948 - 1951 முடிய ஆட்சி செய்தார்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2017\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2018, 14:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-05T05:57:59Z", "digest": "sha1:FQEMUA3IO3JNVZC5J27BFB6N37ZQKBHS", "length": 5708, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:காப்புநிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅழிந்து போவதற்கான சூழ் இடரின் அடிப்படையில்\nஇயலிடத்தில் அற்றுவிட்ட இனம் (EW)\nமிக அருகிய இனம் (CR)\nகுறைந்த சூழ் இடர் (At Low risk)\nகாப்பு சார்ந்த இனம் (CD)\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம் (NT)\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (LC)\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 11:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/07/iit-madras-recruitment-ra-pa.html", "date_download": "2020-08-05T04:07:00Z", "digest": "sha1:4UAUI6WJUE2G6QYVS5ZU2FBNLIOURGF5", "length": 8351, "nlines": 106, "source_domain": "tamil.jobnews360.com", "title": "இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2020: RA & PA", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை UG வேலை இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2020: RA & PA\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2020: RA & PA\nVignesh Waran 7/13/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை,\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.iitm.ac.in/\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை பதவிகள்: Research Assistant & Project Associate. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. IITM-Indian Institute of Technology Madras\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: Research Assistant முழு விவரங்கள்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: Project Associate முழு விவரங்கள்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # தமிழ���நாடு அரசு வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nECHS மத்திய அரசு வேலைவாய்ப்பு தமிழ்நாடு முழுவதும் Driver, Clerk, Officer, Attendant, Lab Technician\n8வது to Any Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020\nSSC மத்திய அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 5846 காலியிடங்கள்\nஎழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வெள்ளலூர் கோயம்புத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் அரசு வேலைவாய்ப்பு\nபேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 28 காலியிடங்கள்\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 100 காலியிடங்கள்\nஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2020: கால்நடை ஆலோசகர் (4 காலியிடங்கள்)\nதேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2020: Manager/Executive\nஇந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர் வேலைவாய்ப்பு SRF, JRF, YP, PA\nதிருநெல்வேலி தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: 12th to Any Degree வேலை\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-water-to-transport-from-jolarpettai-to-chennai-for-solve-the-water-shortage-vaij-178605.html", "date_download": "2020-08-05T05:36:20Z", "digest": "sha1:M6HBKTQYDOZZ73IA37OMKG2HJYEBGCPF", "length": 10935, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "சென்னையின் தாகம் தணிக்க வருகிறது ’தண்ணீர் எக்ஸ்பிரஸ்’ | Water to transport from Jolarpettai to Chennai for solve the water shortage– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசென்னையின் தாகம் தணிக்க வருகிறது ’தண்ணீர் எக்ஸ்பிரஸ்’\nரயிலில் ஒரு வேகனில் 54,000 லிட்டர் தண்ணீர் என்ற அடிப்படையில், ஒரு முறை 27 லட்சம் லிட்டர் நீரை கொண்டுவர முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக, ரயில் வேகன்களில் தண்ணீர் நிரப்பி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nசென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் உபரி நீரை ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டுவர உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் அறிவித்தார்.\nசுமார் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக, மேட்டுசக்கரகுப்பத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.\nஅப்போது, குழாயிலிருந்து நீர் வெளியேறியது. இதையடுத்து, குழாயில் உள்ள பழுதுகள் சரிசெய்யப்பட்டன. திட்டப்பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், ரயில் வேகன்களில் நீரை நிரப்பிய அதிகாரிகள், தண்ணீர் நிரப்ப எத்தனை மணி நேரம் ஆகிறது என்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர்.\nரயில்வே நிர்வாகத்தின் அனுமதி பெற்றவுடன் தண்ணீர் நிரப்பப்பட்ட ரயில், வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்றடையும் எனவும், பின்னர் அங்கிருந்து குழாய்கள் மூலம் கீழ்பாக்கம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், ஒரு வேகனில் 54,000 லிட்டர் தண்ணீர் என்ற அடிப்படையில், ஒரு முறை 27 லட்சம் லிட்டர் நீரை கொண்டுவர முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் படிக்க... அழிவின் விளிம்பில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய ஏரி\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nமுட்டையை ஹாஃப் பாயில் போட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடா..\nLIVE | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nசென்னையின் தாகம் தணிக்க வருகிறது ’தண்ணீர் எக்ஸ்பிரஸ்’\nவிநாயகர் சதுர்த்தி விழாவை எப்படி நடத்துவது இந்து மத தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை\nகாமெடி நடிகரின் மகன் ஐ.ஏ.எஸ்... சினிமா வாரிசுகளிடையே வேறுபட்டு நிற்கும் ஸ்ர��ஜன் ஜெய்\nமதுரையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி\nகடனை கேட்டு வீட்டினுள் அமர்ந்து மிரட்டும் மைக்ரோ பைனான்சியர்கள் - சுயஉதவி குழு பெண்கள் புகார்\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n’இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்...’ ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/samsung-has-unveiled-a-dog-like-robot-vjr-241659.html", "date_download": "2020-08-05T04:24:12Z", "digest": "sha1:N3K3Q6NUICE5WUNPQLD32M5DOPLK4XQS", "length": 12005, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "ரோந்து பணி... எஜமானாருக்கு அலார்ட்... சாம்சங் நிறுவனத்தின் பிரேத்யேக படைப்பு 'பாலி ரோபோ'– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nரோந்து பணி... எஜமானாருக்கு அலார்ட்... சாம்சங் நிறுவனத்தின் பிரேத்யேக படைப்பு 'பாலி ரோபோ'\nமனிதர்களைப் போன்று வீட்டை பராமரிப்பதுடன், பாதுகாப்புக்காக ரோந்து செல்வது, உடற்பயிற்சி செய்யாமல் ஏமாற்றுபவர்களைக் கண்டுபிடிப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக பந்து வடிவிலான ரோபா ஒன்றை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் நுகர்வோர் மின்சாதனப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்டவை தங்களது நிறுவனங்களின் எதிர்கால தயாரிப்புளைக் காட்சிப்படுத்தியுள்ளன. அந்த வகையில், சாம்சங் நிறுவனம் மஞ்சள் நிறத்தில் டென்னிஸ் பந்து அளவிலான \"பாலி ரோபோ\" ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nதரையில் ஊர்ந்து செல்லும் இந்த ரோபோவில் கேமரா, ஸ்பீக்கர், மனிதர்களின் கட்டளையை ஏற்று செயல்படுத்துதல், உடல் ஆரோக்கியத்தை கண்காணிப்பது, மின்சாதனப் பொருட்களை இயக்கும் ரிமோட் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பிடித்துள்ளன.\nஇதில், இடம்பெற்றிருக்கும் கேமரா மூலம் மனிதர்களின் அழகான தருணங்களை தத்ரூபமாக படம் பிடிக்க உதவுகிறது. நாம் வீட்டில் இல்லாத தருணங்களில் வீடு முழுவதும் ரோந்து செல்வதுடன், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் செல்லப் பிராணிகளை கண்காணிக்க பயன்படுகிறது.\nசெல்லப்பிராணிகள் வீட்டை அசுத்தப்படுத்தி விட்டால் வாக்கும் கிளினருக்கு கட்டளை கொடுத்து எஜமானரை போன்று வேலை வாங்குகிறது. புகைப்படங்கள் எடுப்பது, உடற்பயிற்சி செய்வதாகக் கூறிவிட்டு தொலைக்காட்சி பார்ப்பவர்களை காட்டிக் கொடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு பாலி ( Ballie) என பெயரிடப்பட்டுள்ளது.\nகும்பகர்ணனை போன்று தூங்குபவர்களை தட்டி எழுப்பி அன்றாட பணிகளை செய்ய வைக்க ரோபோ உதவுகிறது. மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் உதவியாளரை போன்ற இடத்தை பிடிக்க கூடிய இந்த பாலி ரோபோவின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.\nஇதேபோன்று உடற்பயிற்சி கற்றுக் கொடுப்பதற்காக GEMS வெர்ச்சுவல் பயிற்சியாளர், பார்வையற்றவர்களுக்கான இலக ரக கருவி, தீயணைப்பு வீரர்களுக்கான IGNIS என்ற நவீன சாதனங்களையும் சாம்சங் நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.\nமுட்டையை ஹாஃப் பாயில் போட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடா..\nயாரெல்லாம் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்...\nலெபனான் தலைநகர் பெய்ரூத்தில் நேற்று நடந்த வெடிவிபத்தின் புகைப்படங்கள்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nராமர் கோவில் பூமி பூஜைக்காக அலங்கரிக்கப்பட்ட அயோத்தி\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nரோந்து பணி... எஜமானாருக்கு அலார்ட்... சாம்சங் நிறுவனத்தின் பிரேத்யேக படைப்பு 'பாலி ரோபோ'\nOne Plus Nord -க்கு குவியும் முன்பதிவுகள் - எளிதாக பெறுவதற்கான வழிமுறைகள் என்ன\n2 மணி நேரம் சும்மா உட்கார்ந்து கணிசமான தொகையை தேற்றிய இளைஞர்\nசிறந்த சலுகைகள், புதிய பொருட்கள் மற்றும் அதிரடி பொழுதுபோக்கு அம்சங்கள்; Amazon Prime Day-இல் உங்கள் மனம்தீர ஷாப்பிங் செய்ய தயாராகுங்கள்\nசந்திரயான் 2 பிரக்யான் ரோவர் கருவி சேதமடையவில்லை - சென்னை பொறியாளர் கண்டுபிடிப்பு\n’இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்...’ ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான்\nகாஷ்மீர் மட்டுமல்ல குஜராத்தையும் தங்களோடு சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம��\nவிநாயகர் சதுர்த்தி விழாவை எப்படி நடத்துவது இந்து மத தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை\nமுட்டையை ’ஹாஃப் பாயில்’ போட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடா..\nகாமெடி நடிகரின் மகன் ஐ.ஏ.எஸ்... சினிமா வாரிசுகளிடையே வேறுபட்டு நிற்கும் ஸ்ருஜன் ஜெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/elderly-woman-plays-with-her-granddaughter-in-adorable-viral-video-vjr-309767.html", "date_download": "2020-08-05T05:45:07Z", "digest": "sha1:Z2HNQWUD6IGIGI6YT2NEESE456NAL53T", "length": 9166, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "பசுமை நினைவுகளை அசைபோட வைத்த பாட்டி... இந்த விளையாட்டை உங்கள் ஊரில் எப்படி அழைப்பார்கள்..?– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nபசுமை நினைவுகளை அசைபோட வைத்த பாட்டி... இந்த விளையாட்டை உங்கள் ஊரில் எப்படி அழைப்பார்கள்..\nபேத்தி உடன் ஜாலியாக கற்களை வைத்தும் விளையாடும் பாட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகொரோனா லாக்டவுனால் ஒருபுறம் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். மறுபுறம் பழைய நினைவுகள், சொந்த பந்தங்கள் உடன் நேரத்தை செலவிடுவது என பழைய காலத்திற்கு திரும்பி உள்ளனர். வீட்டில் அனைவரும் முடங்கி இருப்பதால் பொழுதை போக்க தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் என்று நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.\nமொபைல் கேம்களில் மூழ்கி கிடந்த தற்போதைய தலைமுறையினரும், ஊரடங்கால் நாம் மறைந்துவிட்டதாக நினைத்த இதுபோன்ற பழைய விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஅப்படியொரு விளையாட்டு மூலம் நம்மை கடந்த காலத்திற்கே அழைத்து சென்றுள்ளார் பாட்டி ஒருவர். பேத்தியுடன் கற்களை வைத்தும் விளையாடும் இந்த விளையாட்டு பல ஊர்களில் பல விதமாக அழைக்கப்படுகிறது.\nஅதில் ஒரு பெயர் தான் 'கல்லாங்கா'. இந்த விளையாட்டில் பாட்டி செய்யும் தந்திரங்களை பார்த்து பேத்தி வாயடைத்து போகிறாள். குதூகலமாக விளையாடும் அந்த பாட்டி சின்ன கற்களை பல வித்தைகளை வெளிப்படுத்துகிறார்.\nஇந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இந்த வீடியோவை பார்த்த பலர் கடந்த காலத்திற்கு சென்று வந்ததாக கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nLIVE | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nபசுமை நினைவுகளை அசைபோட வைத்த பாட்டி... இந்த விளையாட்டை உங்கள் ஊரில் எப்படி அழைப்பார்கள்..\nசிவில் சர்வீஸ் தேர்வில் 420-வது இடம் பிடித்த ராகுல் மோடி..\n'ஹைப்ரிட் பரதநாட்டியம்' - இணையத்தை கலக்கும் வீடியோ\n2 மணி நேரம் சும்மா உட்கார்ந்து கணிசமான தொகையை தேற்றிய இளைஞர்\nபறந்து வந்து விழுந்த ஆட்டோ டிரைவர் - 52 தையலுடன் உயிர் தப்பிய பெண்மணி (வீடியோ)\nஉடற்பயிற்சியின் போது தவறான ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஆபத்தானதா..\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/five-resolutions-every-student-should-make-even-if-its-not-new-year/", "date_download": "2020-08-05T05:01:12Z", "digest": "sha1:YCJYGQNCHLKXYQ4NVEHIHCOJPK2EUSIQ", "length": 9807, "nlines": 36, "source_domain": "www.dellaarambh.com", "title": "ஒவ்வொரு மாணவரும் இந்த புத்தாண்டில் செய்ய வேண்டிய ஐந்து தீர்மானங்கள்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஒவ்வொரு மாணவரும் இந்த புத்தாண்டில் செய்ய வேண்டிய ஐந்து தீர்மானங்கள்\nஉங்களிடம் ஒரு PC அக்ஸஸ் இருக்கிறது, உங்கள் மனதில் ஒரு திட்டமும் இருக்கிறது மேலும் 2018-ஐ ஒரு சிறப்பாக ஆக்குவதற்கான நோக்கம் இருக்கிறது இருந்தாலும், ஒவ்வொரு வெற்றிகரமான மாணவர்களும் மனதிற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் என்ன\n1) நான் ஒவ்வொரு நாளும் படிக்கும் பழக்கத்தை உருவாக்கி கொள்வேன்\nஅது அறிவியலாக இருந்தாலும் அல்லது கற்பனையாக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் PC –யில் அல்லது ஒரு புத்தகத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்தைப் படித்தாலே போதும் – நீங்கள் உங்கள் சக மாணவர்களை விட ஒருபடி முன்னேறி விட்டீர்கள் என்று அர்த்தம் அதோடு நீங்கள் புதிய ஒன்றை கற்றுக் கொண்டீர்கள் மேலும் அதே நேரத்தில் கற்றதை வலியுறுத்தவும் முடியும்.\n2) நான் ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டுமே செய்வே���்\nஆரம்பத்தில் அது கடினமாக தெரியலாம், ஆனால் அதே சமயத்தில், ஒரே விஷயத்தில் கவனத்தை செலுத்த முயற்சிக்கும் போது இது போன்ற சிறு சிறு தவறுகளை குறைத்துக் கொள்ள முடியும். ஒரு கட்டுரையை ஒரு மணி நேரம் நீங்கள் தடையின்றி எழுதும் போது வழக்கத்தை விட அதிக உற்பத்தி பலன் கிடைக்கும்.\n3) நான் க்ளவுடு ஸ்டோரேஜை பயன்படுத்தி என்னுடைய எல்லா ஃபைல்களையும் பேக் அப் செய்வேன்க்ரூ\nப் அசைன்மெண்ட்டை செய்வதற்கு ஒத்துழைப்பு தேவைப்பட்டாலும் அல்லது உங்கள் ஃபைல்களை பேக் அப் செய்வதற்காக நீங்கள் பள்ளியில் அல்லது வீட்டில் வெவ்வேறான PC –யை பயன்படுத்துவதாக இருந்தாலும் – க்ளவுடு ஸ்டோரேஜ் தான் அதற்கான சிறந்த வழி. அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் இண்டர்நெட்டை அக்ஸஸ் செய்வது தான்.\n4) நான் சமூக வலைதளங்களில் எதையெல்லாம் போஸ்ட் செய்கிறேன் என்பது குறித்து கவனமாய் இருப்பேன்\nசமூக வலைதளம் என்பது விளையாட்டு தனமானது மேலும் ஏறக்குறைய அனைவருமே அதில் என்ஜாய் செய்கிறார்கள். நீங்கள் போஸ்ட் செய்யும் எல்லாமே நிரந்தரமாக ஸ்கிரீன்ஷாட் செய்யக்கூடியது ஆகையால், நீங்கள் எதை ஷேர் செய்கிறீர்கள் என்பது குறித்து கவனமாக இருங்கள். இது யாரை வேண்டுமானாலும், ஏன் உங்களைக் கூட தொழிரீதியாகவோ அல்லது தனிபட்ட முறையிலோ பாதிக்கக் கூடும்.\n5) நான் குருட்டு பாடம் படிக்கமாட்டேன்\n‘குருட்டு பாடம்’ என்பது நாம் நாம் எல்லாருமே செய்கிற ஒன்று தான் நாம் கெட்டது மட்டுமல்லாமல் நமது நண்பர்களுக்கும் நமது ஜூனியர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறோம். இந்த வருடத்தில் நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு படிக்கும் போது பரிட்சைக்கு பிறகும் கூட நீங்கள் படித்ததை நினைவில் கொள்ள முடியும்.\nகுருட்டு மனப்பாடம் என்பது எளிதாக தோன்றலாம் மேலும் விரைவாகவும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் இதை நினைவில் கொள்ளுங்கள் – தேர்வுக்கு பின் நீங்கள் படித்த எல்லாவற்றையும் மறக்க ஒவ்வொரு பாடத்தையும் நினைவில் கொள்ள பல மணி நேரங்களை செல்வழிக்க வேண்டும் அதற்கு பதிலாக, டைம் மற்றும் கான்சென்ட்ரேஷன் என்ற இந்த சரியான கருவியுடன், வருகிற ஆண்டுகளிலும் பாடத்தை மாஸ்டர் செய்வதற்கான திறனை நீங்கள் பெற்று விளங்குவீர்கள்\nஅதிகமாக தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.\nபிசிக்களுக்கு எதிராக திறன்பேசிகள் | வகுப்பறைக்கு உண்மையில் என்ன தேவை\nபீசி ப்ரோ சீரீஸ்: இந்த #WorldStudentsDay வில் கருத்துத் திருட்டுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுங்கள்\nநீங்கள் பின்பற்றக் கூடிய மூன்று குழந்தை யூ ட்யூபர்ஸ்\n இந்த குதூகலமூட்டும் PC செயலிகளை முயற்சித்துப்பாருங்கள்\n உங்கள் விளையாடும் திறனை இக்குறிப்புகளைக் கொண்டு மேம்படுத்தவும்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/117129-2017-10.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-05T05:21:24Z", "digest": "sha1:ZBEQPHJAPXOHRSOY6DCD7RE3F3TUGNDF", "length": 19283, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "2017-ல் அதிகம் விற்பனையான 10 மொபைல் போன்கள் எவை? | 2017-ல் அதிகம் விற்பனையான 10 மொபைல் போன்கள் எவை? - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\n2017-ல் அதிகம் விற்பனையான 10 மொபைல் போன்கள் எவை\nகடந்த 2017ம் ஆண்டில் அதிகம் விற்பனையான மிகச்சிறந்த மொபைல் போன்கள் குறித்து கவுன்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.\nமொபைல் போன் என்பது பேசுவதற்காக மட்டும் என்ற நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அதைவிடவும், காட்சிகளை படம்பிடிக்கும் அதிக திறன் கொண்ட கேமரா, சினிமா பார்க்க ஏதுவான அகன்ற திரை, பாடல்களை கேட்டு ரசிக்கும் வசதி, எந்த ஒரு தேவைக்கு 'ஆப்' மூலம் தொடர்பு கொள்ளும் வசதி என அனைத்து தொழில்நுட்பத்தையும் கைகளில் வைத்திருப்பதுதான் தற்போது மொபைல் போன்.\nஅந்தவகையில், 2017-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலன மொபைல் போன்கள் இந்த அம்சங்களை கொண்டு இருந்தன.\nகடந்த 2017ம் ஆண்டில் அதிகம் விற்பனையான மிகச்சிறந்த மொபைல் போன்கள் குறித்து ‘கவுன்டர்பாயிண்ட்’ ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.\nஇந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மொத்தம் 10 மொபைல் போன்களில் ஆறு இடங்களை சீன தயாரிப்புகள் பிடித்துள்ளன. குறிப்பாக ஸியோமி நிறுவனத்தின் மூன்று மொபைல் போன்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.\nமுதலிடத்தில் ஸியோமி ரெட்மி நோட் 4 மிகச்சிறந்த மொபைல் போனாக உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான நோட் 4 மூன்று விதங்களில் விற்பனைக்கு வந்தன. 2ஜிபி ரேம்/16ஜிபி ஸ்ட்ரோஜ், 3ஜிபிரேம்/32ஜிபி, 4ஜிபிரேம்/64ஜிபி என மூன்று வித தயாரிப்புகளுமே அதிகஅளவில் வாடிக்கையாளர்களை கவந்துள்ளன.\nஇரண்டாவது இடத்தில், ஸியோமி ரெட்மி 4 மொபைல் போன் உள்ளது. 2ஜிபி, 3ஜிபி, 4ஜிபி ரேம் திறனுடன் வடிவமைக்கப்பட்டு வெளியான இந்த போன் நடுத்தர வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்தது.\nமுதல் 10 போன்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தது சாம்சங் கேலக்ஸி ஜே2. கடந்த ஆண்டு அக்டோபரில் விற்பனைக்கு வந்த இந்த போன், 4.7 இன்ஞ் டிஸ்பிளேயுடன் ஆன்ராய்டு 7.0 உள்ளிட்டசிறப்பு அம்சங்களை கொண்டு இருந்தது. .\nஅடுத்ததாக ஆப்போ நிறுவனத்தின் ஆப்போ ஏ37 போனும் அதிகமான வாடிக்கையாளர்களை கவர்ந்தது. கடந்த ஜூன் மாதம் விற்பனைக்கு வந்த இந்த போன் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்தது.\nஸியோமி நிறுவனத்தின் பட்ஜெட் விலை போனான ரெட்மி 4ஏ அதிகம் விற்பனையான போன்களின் வரிசையில் இடம் பிடித்தது. பல்வேறு வசதிகளையும், சிறப்பு அம்சங்களையும் கொண்ட இந்த போன் கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு வந்தபோது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதன் விலை 5,999 ரூபாய் என்பது கூடுதல் சிறப்பம்சம்.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜே7 என்எக்டி ஜூலை மாதம் அறிமுகமானது. இரண்டு சிம் வசதியுடன், 5.5 இஞ்ச் ஹெடி வசதியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த போன் சாம்சங் நிறுவனத்தின் மற்றுமொரு வரவேற்பு மிக்க மொபைல் போனாகும்.\nசாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம் செப்டம்பர் மாதம் அறிமுகமானது. இந்த போன், 2016ம் ஆண்டு அறிமுகமான கேலக்ஸி ஜே7 போனில் தரம் உயர்த்தப்பட்டு, 2017ல் அறிமுகப்படுத்தப்பட்டது.\nசாம்சாங் நிறுவத்தின் கேலக்ஸி ஜே2 எட்டாவது இடத்தை பிடித்தது மக்களின் வரவேற்பைப் பெற்றது. .\nசீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட் போன் நிறுவனங்களில் ஒன்றான விவோ தயாரிப்பான விவோ ஓய்55எல் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்த்த போன் பட்டியலில் இடம் பிடித்தது.\nவிவோ ஸ்மார்ட் போன்களில் ஒன்றான, விவோ ஓய்53, 5 இன்ஞ் கியூ எச்டி டிஸ்பிளேயுடன் சந்தைக்கு வந்தது. கேமராவின் சிறப்பு அம்சத்தால் இது அதிகஅளவு வாடிக்கையாளர்களை கவர்ந்தது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு க���ோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு கரோனா தடுப்பு மருந்துகள் வெற்றிகரமாக 2-ம் கட்ட கிளிக்கல்...\nகரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் 29 பேர் உள்பட 37 பேருக்குக் கரோனா தொற்று\n96 சதவீத வென்டிலேட்டர்கள் உள்நாட்டில் வாங்கப்பட்டவை: பெரும்பாலும் பிஎம் கேர்ஸ் வழங்கியவை: மத்திய...\nமாய உலகம்: ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும்\nபெட்ரோல் மற்றும் டீசல் மொத்த, சில்லறை விற்பனை நிறுவனத்திற்கு அங்கீகாரம்: கடுமையான விதிமுறைகள்...\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\n7 சதவீத வட்டியில் விவசாய நகைக் கடன்: இந்தியன் வங்கி அறிவிப்பு\nநிலக்கரி சுரங்கத் துறையில் நேரடி அந்நிய முதலீடு தொடக்கம்\nடிங்குவிடம் கேளுங்கள்: ஏன் சில பறவைகளால் பறக்க இயலவில்லை\nஅயோத்தியில் இன்று பூமி பூஜை: 1.25 லட்சம் லட்டு வழங்குகிறது மஹாவீர் கோயில்...\nமுதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு பிபிஇ கிட் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nராமர் கோயில் பூமி பூஜை ஒற்றுமை விழா- காங். பொதுச் செயலாளர் பிரியங்கா...\nவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: அரசு பள்ளிகளில் 24 லட்சம் மாணவர்களுக்கு இலவச...\nரயில் கட்டணத்தை உயர்த்தி பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது: வாசன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/564166-cong-to-hold-legislature-party-meeting-issues-whip-to-mlas.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2020-08-05T05:26:28Z", "digest": "sha1:RDNR5CUAS5Q6F5BQLNM7JMKJZGV4VWDD", "length": 26104, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு தப்புமா? சச்சின்-கெலாட் மோதல் உச்சகட்டம்: இன்று எம்எல்ஏ��்கள் கூட்டத்துக்கு கொறடா உத்தரவு | Cong to hold legislature party meeting, issues whip to MLAs - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு தப்புமா சச்சின்-கெலாட் மோதல் உச்சகட்டம்: இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு கொறடா உத்தரவு\nமுதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் : கோப்புப்படம்\nராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மத்தியப்பிரதேசம் போல் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇன்று காலை 10.30 மணிக்கு மேல் முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி காங்கிரஸ் கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் சச்சின் பைலட் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேர் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nமேலும் காங்கிரஸ் கட்சிக்கு 109 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது, ஆட்சி கவிழாது, 5 ஆண்டுகள் நிலையாக ஆட்சியில் இருப்போம் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஒருவேளை இன்றைய எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு சச்சின் பைலட், அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் வராவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கொறடா அறிவித்துள்ளார். இதனால் பெரும் அரசியல் திருப்பம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nராஜஸ்தான் சட்டப்பேரவையில் 200 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்கள் ஆதரவும், காங்கிரஸ்கட்சிக்கு 107 எம்எல்ஏக்களும் உள்ளனர். இதில் 13 சுயேட்சை எம்எல்ஏக்களில் 10 பேர் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர், ராஷ்ட்ரிய லோக் தளம் எம்எல்ஏ, பாரதிய பழங்குடி கட்சியின் 2 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளனர்.\nபாஜகவுக்கு 72 எம்எல்ஏக்கள் தவிர்த்து, ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் ஆதரவும் இருக்கிறது.\nஇந்த சூழலில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான அதிகார மோதல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இருந்து வந்தாலும், தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் பதவியை பிடிப்பதில் கெலாட்டுக்கும், பைலட்டுக்கும் இடையே ���ொடர்ந்து மோதல் இருந்து வந்தது. இதனால் ராகுல் காந்தி, சோனியா, பிரியங்கா தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக முடித்தவைத்தனர்.\nஇருப்பினும், துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருக்கும் சச்சின் பைலட், ஆட்சிக்கு எதிராகவும், முதல்வர் கெட்டுக்கு எதிராகவும் அவ்வப்போது விமர்சனங்களை வைத்து வந்தார். கோட்ட நகரில் 100 பச்சிளங்குழந்தைகள் இறந்தபோது தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சச்சின் பைலட் குரல் கொடுத்தார்.\nஇதனால் காங்கிரஸ் தலைவர் பதவியை சச்சின் பைலட்டிடம் இருந்து பறிக்க வேண்டு்ம் என அசோக் கெலாட் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். மாநிலங்களவைத் தேர்தலின் போது எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயன்றது என்று முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டினார்.\nஇதை மறுத்த பாஜக, காங்கிரஸில் நடக்கும் உட்கட்சி பிரச்சினைக்காக எங்கள் மீது பழிபோடுகிறார் கெலாட் குற்றச்சாட்டு உண்மையில்லையென்றால் அரசியலில் இருந்து விலகுவாரா என்று பாஜக சவால் விட்டது.\nஇந்நிலையில் ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடந்ததாக முதல்வர் கெலாட் குற்றச்சாட்டைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகக்கோரி சச்சின் பைலட்டுக்கு போலீஸார் அனுப்பிய நோட்டீஸால் அவர் அதிர்ச்சி அடைந்தார். டெல்லி சென்ற அவர் கட்சியின் தலைமையிடம் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார்.\nமேலும், கடந்த இரு நாட்களுக்கும் மேலாக சச்சின் பைலட்டை தொடர்பு கொள்ள முடியாவில்லை. இந்நிலையில் சச்சின் பைலட் அலுவலகத்திலிருந்து வாட்ஸ்அப்பில் நேற்று ஒரு செய்தி வலம் வந்தது. அதில் “ சச்சின் பைலட் வசம் 30 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.துணை முதல்வர் சச்சின் பைலட் நாளை நடக்கும்(இன்று) எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார். அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது\nஇந்த சூழலில் ராஜஸ்தான் அரசு வலுவாக இருக்கிறது என்பதை காட்டுவதற்காக இன்று காலை 10.30 மணி்க்கு முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படுவதாக கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த கூட்டத்தில் துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட், அவரின் ஆதரவாளர்கள் பங்கேற்பார்களா என்பது தெரி��வில்லை.\nகாங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டே கூறுகையில், “ காங்கிரஸ் கட்சிக்கு 109 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. அதற்கான ஆதரவுக்கடிதத்தை எம்எல்ஏக்கள் அளித்துள்ளார்கள். ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இன்று காலை எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி கொறடா உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தில் பங்கேற்காத எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். இந்த பிரச்சினை அனைத்துக்கும் பின்புலத்தில் பாஜக இருக்கிறது” எனத் தெரிவித்தார்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபல்கலைக்கழகத் தேர்வு நடத்த 6 மாநிலங்கள் எதிர்ப்பு; யுஜிசி விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்-மனித வளத்துறை கருத்து: தேர்வுகள் குறித்து வாரத்தில் முடிவு\nதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொண்டதற்கு எதிரான வழக்கு: 9 ஆண்டுகளுக்குப்பின் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nடெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு பிரமாண்ட சிகிச்சை மையம்: இயற்கை மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஏற்பாடு\nChief Minister Ashok Gehlot.Political crisis in RajasthanCongress Legislature PartyThe CongressChief minister’s residenceA whip to all party legislators mandating their presence during the meetingராஜஸ்தானில் அரசியல் குழப்பம்காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்முதல்வர் அசோக் கெலாட்துணை முதல்வர் சச்சின் பைலட்கெலாட் சச்சின் பைலட் மோதல்கட்சிக் கொறடா உத்தரவுராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா\nபல்கலைக்கழகத் தேர்வு நடத்த 6 மாநிலங்கள் எதிர்ப்பு; யுஜிசி விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்-மனித...\nதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொண்டதற்கு எதிரான வழக்கு: 9...\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nகாங்கிரஸ் இந்தியைத் திணித்ததாகக் கூறுவதா- முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி விளக்கம்\nஉங்கள் ஆட்சியை நீங்களே இழிவுபடுத்தாதீர்கள்; பாஜகவுக்குத்தான் உதவியாக அமையும்: இளம் தலைவர்களுக்கு காங்....\n2019 மக்களவைத் தேர்தல்; உ.பி.யில் ரூ.763 கோடி செலவிட்ட பாஜக: ஒட்டுமொத்த செலவில்...\nமுதலில் ரூ.10 கோடி; நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவித்தபின் எம்எல்ஏக்களிடம் பேரம் அதிகரிப்பு: ராஜஸ்தான்...\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு கரோனா தடுப்பு மருந்துகள் வெற்றிகரமாக 2-ம் கட்ட கிளிக்கல்...\n96 சதவீத வென்டிலேட்டர்கள் உள்நாட்டில் வாங்கப்பட்டவை: பெரும்பாலும் பிஎம் கேர்ஸ் வழங்கியவை: மத்திய...\nஅயோத்தியில் இன்று பூமி பூஜை: 1.25 லட்சம் லட்டு வழங்குகிறது மஹாவீர் கோயில்...\nமுதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு பிபிஇ கிட் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\n‘முகல் - இ - அஸாம்’ வெளியாகி 60 ஆண்டுகள் - ஆஸ்கர்...\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு கரோனா தடுப்பு மருந்துகள் வெற்றிகரமாக 2-ம் கட்ட கிளிக்கல்...\n96 சதவீத வென்டிலேட்டர்கள் உள்நாட்டில் வாங்கப்பட்டவை: பெரும்பாலும் பிஎம் கேர்ஸ் வழங்கியவை: மத்திய...\nகரோனா பாதிப்பில் 50 லட்சத்தை நெருங்கும் அமெரிக்கா: ‘சுயநலமாக மக்கள் இருப்பதே அதிகரிப்புக்கு...\nசீன செயலிகள் மீதான தடை இந்தியாவுக்கு பயன் தருமா\nநீண்டகால லாபத்துக்கு சரியான வழி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilangyarkural.com/?cat=42&paged=7", "date_download": "2020-08-05T05:29:19Z", "digest": "sha1:L4L6K5VVHGPDMBTDIYPFDGV76LOZ4YQH", "length": 24274, "nlines": 175, "source_domain": "www.ilangyarkural.com", "title": "தமிழகம் Archives - Page 7 of 71 - இளைஞர் குரல்", "raw_content": "\nஇளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்\nகருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர்…\nஅன்னம் அறக்கட்டளையின் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம் என்னும் ���றுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு – மே பதினேழு இயக்கம்\nகரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nகொரோனா – வரமா, சாபமா\nசீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது.\nஇன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சம் ஒரேநாளில் 6,472 பேர் பாதிப்பு \nமுதன்முறையாக மக்களை மாஸ்க் அணிய சொல்லும் டிரம்ப்…\nஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்” – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா…\nகொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்…\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nவீரபாண்டிய கட்டபொம்மன் சமூக வலைதளங்களில் அவதூறு \nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nடிக்டாக் ரசிகர்களுக்கு இதோ சில்5 (chill5) ஆப்\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேர் பாதிப்பு\nகொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்\nதமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா \nவிலையில்லா ரேஷன் பொருட்கள்-முதலமைச்சர் அறிவிப்பு ..\nதுக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nமிரட்டும் கொரோனா தமிழகத்தில் இன்றைய பாதிப்பு\nதமிழகம் முழுவதும் பொது முடக்கம் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் மேலும் தகவலுக்கு உள்ளே ..\nமிரட்டலான தனி ஒருவன்-2 கதை ரெடி\nசாத்தான்குளம் சம்பவம்-கனிமொழி எம்.பி புகார்…\nஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு\n மேலும் அதிகரித்த இன்றைய பாதிப்பு -தமிழகம் .\nடாப் அளவில் நெருங்கிக்கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு -இன்று தமிழகம்..\nபாக்.கில் களமிறங்கிய சீனாவின் போர் விமானங்கள்..\nகூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததா\nநாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா பாதிப்பு -தமிழகம் ..\nதொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவின் எண்ணிக்கை\nமதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்..\nகளமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக்ஷ ட்ரோன்கள்\nபூமி பூஜை – தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\n250 முறை அட்டாக்… சாத்தான்குளம் அட்டூழியம்…\nஇதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..\nதிணறும் திமுக.. அதிருப்தியில் சீனியர்கள்..\nதமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக 2500ஐ தாண்டிய பாதிப்பு..\n”600 கோடி” கிரகங்கள் உள்ளன\nபோலீஸ் தாக்கியதில் தந்தை – மகன் சாவு\nகரூர் நகராட்சி பகுதி பொதுமக்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ….\nகொரோனாவால் உயிரிழப்பு;சென்னையிலிருந்து கரூர் திரும்பிய நபர்\nகரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் முக்கிய அறிவிப்பு….\nதமிழகத்தில் இன்று 2396 பேருக்கு கொரோனா…\n“இறைவனுக்குத்தான் தெரியும்..” மேலே கை காட்டிய முதல்வர்…\nபுலம்பெயர் தொழிலார்களுக்காக புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…\nபிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம் -அரசுப்பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள்..\nJune 8, 2020\tகுறுகிய செய்திகள், தமிழகம் 0\nஅரசுப்பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம் இயற்றுவதற்கு ஏதுவாக உரிய பரிந்துரைகளை வழங்கிட, தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.கலையரசன் அவர்கள் குழு அறிக்கையை சமர்ப்பித்தார்..\nமிரட்டும் கொரோனா பாதிப்புகள்…தமிழகம் திணறுகிறதா\nJune 6, 2020\tகுறுகிய செய்திகள், தமிழகம் 0\nதமிழகத்த்தில் கடந்த சிலநாட்களாக கட்டுக்கு அடங்கமால் கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாவது ஒரு புறம் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமாகி கொண்டு இருக்கிறது.மக்கள் மத்தியில் மிகுந்த பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இந்த கொரோனா பாதிப்பு. இன்று 06.06.2020 பாதிக்கப்பட்டோர்கள் -1458இதுவரை பாதிக்கப்பட்டோர்கள் – 30,152 சிகிச்சையில் உள்ளவர்கள் :12,132 இன்று உயிரிழப்பு -19 இதுவரை உயிர்இழந்தோர் எண்ணிக்கை – 251 …\nலீக் ஆன மாஸ்டர் பட பைக் சேசிங் காட்சி…\nJune 6, 2020\tசினிமா, த��ிழகம் 0\nபிகில் படத்தை அடுத்து விஜய் நடித்து வெளிவர உள்ள படம் மாஸ்டர். கைதி சூப்பர் ஹிட் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தின் படத்தின் பாடல்கள் வெளியாகி சைக்கை போடு போட்டு வருகிறது. அதிலும் வாத்தி கம்மிங் பாடல் பட்டையை கிளப்பி வருகிறது… அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடிப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் …\nதளபதி 65ல் இணையும் முன்னணி நடிகை\nJune 6, 2020\tசினிமா, தமிழகம் 0\nதளபதி 65 படத்தில் மடோனா செபாஸ்டியன் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார் என தகவல் ஒன்று பரவி வருகிறது. மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் அவரது அடுத்த படமான தளபதி 65 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் உடன் தான் விஜய் மீண்டும் கூட்டணி சேர உள்ளார் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இந்த படத்தின் இயக்குனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய உறுதியான …\nதூத்துக்குடி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் தாக்கம் உள்ளதா\nதூத்துக்குடி மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் உள்ளதா என்று வேளாண் விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் உள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்று வேளாண் விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் உள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இதனால் உள்ளூர் வெட்டுக்கிளிகளையும், பாலைவன வெட்டுக்கிளி என்று கருதி விவசாயிகள் அச்சப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, வெட்டுக்கிளிகளால் பயிர் பாதிப்பு ஏதும் உள்ளதா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இதனால் உள்ளூர் வெட்டுக்கிளிகளையும், பாலைவன வெட்டுக்கிளி என்று கருதி விவசாயிகள் அச்சப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, வெட்டுக்கிளிகளால் பயிர் பாதிப்பு ஏதும் உள்ளதா என்று கண்டறியவு��், விவசாயிகளின் அச்சத்தை போக்கவும், …\nதமிழகத்தில் சாதனை படைக்கும் கொரோன பாதிப்பு..\nJune 5, 2020\tகுறுகிய செய்திகள், தமிழகம் 0\nஇன்று பாதிக்கப்பட்டோர்கள் -1438இதுவரை பாதிக்கப்பட்டோர்கள் -28694 சிகிச்சையில் உள்ளவர்கள் :12,132 இன்று உயிரிழப்பு -12 இதுவரை உயிர்இழந்தோர் எண்ணிக்கை – 232 இன்று குணமடைந்தவர்கள் – 861இதுவரை குணமடைத்தவர்கள் என்ணிக்கை -15,762.\nJune 4, 2020\tகுறுகிய செய்திகள், தமிழகம், மருத்துவம் 0\nஇன்று பாதிக்கப்பட்டோர்கள் -1,384இதுவரை பாதிக்கப்பட்டோர்கள் -27,256 சிகிச்சையில் உள்ளவர்கள் :12,132 இன்று உயிரிழப்பு -12 இதுவரை உயிர்இழந்தோர் எண்ணிக்கை -220 இன்று குணமடைந்தவர்கள் -585இதுவரை குணமடைத்தவர்கள் என்ணிக்கை -14,901 இன்று பரிசோதனை : 16,447 இதுவரை மொத்த பரிசோதனை :5,44,981\nகரூர் மாவட்டத்தில் திமுகவின் முக்கிய பிரமு கர் அதிமுகவில் இணைந்தார்..\nJune 4, 2020\tகரூர், குறுகிய செய்திகள், தமிழகம் 0\nஅரவக்குறிச்சி தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட சாகுல் ஹமீது அவர்கள் திமுகவில் இருந்து விலகி கரூர் அதிமுகவில் இணைந்தார்.\nநகர வீதிகளில் உலாவந்த காட்டு மாடுகள் கூட்டம்:கொடைக்கானல்\nகொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அமைதியான சூழல் நிலவும் நிலையில்,வனப்பகுதிக்குள் இருந்து காட்டுமாடுகள் நகரவீதிகளில் கூட்டமாக உலாவந்ததை கண்டஉள்ளூர் மக்களை அச்சமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு மார்ச் கடைசி வாரம் ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்னரே சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து 75 நாட்களுக்கு மேலாக இன்று வரை சுற்றுலாபயணிகள் வருகை இல்லை. இதனால் சுற்றுலாத்தலங்களில் அமைதியான சூழல் நிலவிவருகிறது. ஆட்கள் நடமாட்டம், வாகனப்போக்குவரத்து இல்லாததால் வனவிலங்குகள், பறவைகள் நகர்பகுதிக்குள் வந்து …\nஉலகே பார்த்து பதறும் வீடியோ..\nJune 3, 2020\tஉலகம், குறுகிய செய்திகள், தமிழகம் 0\n“நான் ஒரு சின்ன பெண்.. மைனர் பெண்.. அந்த சம்பவத்தை பார்த்ததும் பயந்துட்டேன்.. என்னால அந்த போலீஸ் அதிகாரியை தடுத்து போராட முடியும்னு நினைக்கிறீங்களா ஜார்ஜ் இறந்த இடத்துக்கு 5 அடி தூரத்தில்தான் நான் நின்று கொண்டிருந்தேன்.. மிக மோசமான சம்பவம் அது” என்று ஜார்ஜ் பிளாயிடின் கழுத்தை நெரித்து கொன்ற வீடியோவை எடுத்த சிறுமி அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார். ���ஆளுநர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ஜார்ஜ் இறந்த இடத்துக்கு 5 அடி தூரத்தில்தான் நான் நின்று கொண்டிருந்தேன்.. மிக மோசமான சம்பவம் அது” என்று ஜார்ஜ் பிளாயிடின் கழுத்தை நெரித்து கொன்ற வீடியோவை எடுத்த சிறுமி அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார். “ஆளுநர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்\nகரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.\nகரூர் வெங்கமேட்டில் ஒருவருக்கு கொரோனா Confirmed in காமாட்சி அம்மன் தெரு...\n#வார்டு கவுன்சிலர், தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்ட நேரலை..\nதமிழ்நாடுஇளைஞர்கட்சிகரூர் மாவட்ட நேரலை இன்றைய தலைப்பு...வார்டு உறுப்பினர்...\nஅரசியல் பழகு - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பாடல் - இணைய 9965557755 / 8305400400\nதிருப்பூர் கே வி ஆர் நகர் மதுபான கடையில் இளைஞர் குரல் சார்பாக செய்தி எடுக்கும் பொழுது\nஉலக அசுரன் கொரோனா கொடிய வைரசால் வந்த பயன்கள் மற்றும் பரிதாபங்கள்\nபெட்ரோல் டீசல் விலை வைத்து அரசியல் - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்...\nஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கொரோனோ பற்றி விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-08-05T05:39:17Z", "digest": "sha1:KMRJ6EQNCYGGKWWBXJK2XJ3JDUNWHESY", "length": 5067, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாலுமகேந்திரா | Virakesari.lk", "raw_content": "\nதமிழர்கள் கசப்பான விடையங்களை மறந்து வாக்களிக்க வேண்டும் - சாள்ஸ் நிர்மலநாதன்\nநாடளாவிய ரீதியில் வாக்குப்பதிவுகள் ; இன்று காலை 10 மணி வரையான நிலவரம் இதோ \nவவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.\nமன்னாரில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு பணிகள்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\n‘தலைமுறைகள்’ சசிகுமாரின் அனுபவ பகிர்வு\nநடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான சசிகுமார், பாலுமகேந்திரா நடித்து இயக்கிய ‘தல��முறைகள்’ படத்தைத் தயாரித்த அனுபவத்தை...\nபாலுமகேந்திராவின் கண்டுபிடிப்பான இளம் இயக்குநர் மீராகதிரவன் - பகுதி 01\nபிரபல தென்னிந்திய இயக்குநரான பாலுமகேந்திராவின் கண்டுபிடிப்பான இளம் இயக்குநர் மீராகதிரவன் இந்தியாவில் மாத்திரம்\nநாளை நள்ளிரவுக்கு முன்னர் இறுதி தேர்தல் முடிவு - மஹிந்த தேசப்பிரிய\nலெபனான் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் தொகை 78 ஆக உயர்வடைந்தது\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/vazhviyal-sadangugal-english/?add_to_wishlist=3606&add-to-cart=3606", "date_download": "2020-08-05T04:33:26Z", "digest": "sha1:JDIQSBRVTSN7FFP2TWU7TQRTVNOFZBKH", "length": 6899, "nlines": 257, "source_domain": "books.dheivamurasu.org", "title": "வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (English) - Dheivamurasu", "raw_content": "\n×\t வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (English)\t1 × ₹300.00\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (English)\nHomeநூல்கள்வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (English)\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (English)\nதமிழ் மறை சைவ அநுட்டானம்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nதிருக்கோயில்களில் நாள் வழிபாடு ₹60.00\nகார்த்திகை தீப வழிபாடு ₹40.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (English)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/133621/", "date_download": "2020-08-05T05:14:51Z", "digest": "sha1:HH2HW5QUQJPBJAIFIWQKYQ3Y677HWNNQ", "length": 7572, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "நாளை பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் மாணவி எடுத்த விபரீத முடிவு! | Tamil Page", "raw_content": "\nநாளை பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் மாணவி எடுத்த விபரீத முடிவு\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக சிறுவர் இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,\nநாளையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகள் இல்லத்தினால் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது குறித்த மாணவியை நீண்ட நேரம் காணாத நில��யில் இல்லத்தில் இருந்தவர்கள் அவரை தேடியுள்ளனர்.\nஇதன்போது விடுதியின் முதலாவது மாடியில் அமைந்துள்ள கழிவறையில் மாணவி தூக்கில்தொங்கிய நிலையில் சடலமாக இருப்பது அவதானிக்கப்பட்டது.\nசம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி மானவடு தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்\nசம்பவத்தில் ராயி செல்வராணி (17) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் வவுனியா கோவில்புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்று வருவதுடன், இவ்வருடம் இடம்பெறவிருந்த க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்தமை குறிப்பிடதக்கது.\nஇவர் 2016ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றமூடாக குறித்த இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். இங்கு 107 பெண்பிள்ளைகள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.\nகனடாவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: காரணம் என்ன\nயாழ் நகரில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி\nமாணவிகளிடம் சங்கிலி கொள்ளை: இளைஞனும், யுவதியும் கைது\nயாழில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வம்\nவீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10,000 கிலோ அரிசி மூட்டைகள்\nஇந்தவார ராசி பலன்கள் (2.8.2020- 8.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n‘பூமியிலேயே ஆபத்தான மனிதன்’ மீண்டும் அரங்கிற்கு வருகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/55972/Maruti-Suzuki-announces-another-price-cut,-Baleno-to-be-cheaper-by-%E2%82%B91", "date_download": "2020-08-05T04:06:47Z", "digest": "sha1:MFHKMJ3WJ5D7GGNMAAFIFPBAGMS3T4IZ", "length": 8500, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெலினோ கார்களின் விலையை குறைத்த மாருதி சுசுகி! | Maruti Suzuki announces another price cut, Baleno to be cheaper by ₹1 lakh | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபெலினோ கார்களின் விலையை குறைத்த மாருதி சுசுகி\nநாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, தனது தயாரிப்பான பெலினோ மாடல் கார்களின் விலையை ஒரு லட்சம் ரூபாய் குற���த்துள்ளது.\nதொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கார்ப்ரேட் வரி என்றழைக்கப்படும் வருமானவரி 22 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்தார். இதன் எதிரொலியாக பல பொருட்களில் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் எதிரொலியாக சில தினங்களுக்கு முன்பு கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, சில மாடல் கார்களின் விலையை 5 ஆயிரம் ரூபாய் குறைப்பதாக அறிவித்தது.\nஇது குறித்து தெரிவித்த மாருதி சுசுகி நிறுவனம் MARUTI ALTO 800, ALTO K10, SWIFT DIESEL, CELERIO, BALENO DIESEL உள்ளிட்ட மாடல் கார்களின் ஷோரூம் விலை 5 ஆயிரம் ரூபாய் குறைக்கப்படுவதாக தெரிவித்தது. இந்நிலையில் மாருதி சுசூகி, தனது தயாரிப்பான பெலினோ மாடல் கார்களின் விலையை ஒரு லட்சம் ரூபாய் குறைத்துள்ளது.\nஇந்த லட்ச ரூபாய் விலைக்குறைப்பானது வாகன விற்பனை துறையில் தொடரும் சரிவின் எதிரொலியாக அறிவிக்கப்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் இந்த விலைக்குறைப்பு செய்வதால் வாடிக்கையாளர்களை கவர முடியும் என்றும் மாருதி சுசுகி நம்புகிறது.\nஅதன்படி பெலினோ கார்களின் விலை தற்போது 7 லட்சத்து 88 ஆயி‌த்து 913 ரூபாயாக இருக்கிறது.\nஅனைத்து வகை போட்டிகளிலும் ரிஷப்-பே கீப்பராக இருக்கவேண்டும்- கங்குலி\nஐ.நா.வில் தமிழ் பேசிய ஒரே பிரதமர் மோடி - முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅனைத்து வகை போட்டிகளிலும் ரிஷப்-பே கீப்பராக இருக்கவேண்டும்- கங்குலி\nஐ.நா.வில் தமிழ் பேசிய ஒரே பிரதமர் மோடி - முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2012/08/", "date_download": "2020-08-05T05:08:33Z", "digest": "sha1:4TE7SZ5JSRPOPPMWV7QGDOU7LUI2HE65", "length": 24136, "nlines": 414, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: August 2012", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nயக்சிதாஸ்ரீ DOB: 04 06 2012\nஅனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்..\nஇது எனக்கு இந்த 2012 என்ற ஆண்டில் அளிக்கப்பட்டுள்ள 12 ஆவது விருது.\nஒவ்வொருமுறை எனக்கு விருதுகள் அளிக்கப்பட்டபோதும், அவ்வப்போது அவற்றிற்கு நான் நன்றி தெரிவித்து ஓர் பதிவு வெளியிட்டுள்ளேன்.\nஇந்த கடைசி இரண்டு விருதுகளை எனக்கு அளித்த திருமதி லீலா + திருமதி லதா ஆகிய இருவருக்கும் நம் தாய் மொழியாகிய தமிழ் படிக்கவோ, எழுதவோ, பேசவோ தெரியாது.\nஅதனால் எனக்கு விருதுகள் அளித்துள்ள அவர்களுக்கும், நான் இந்த விருதுகளை ஏற்றுக்கொண்டு அவற்றை 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டேன் என்ற விஷயம் தெரியவேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த என்னுடைய கடைசி இரண்டு பதிவுகளில் அதிகமாக ஆங்கிலம் மட்டுமே பயன் படுத்தியுள்ளேன். தமிழ் எழுத்துக்களை தவிர்த்துள்ளேன் என்பதை தாங்கள் எல்லோரும் தயவுசெய்து புரிந்து கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.\nவடமொழியில் ’அஷ்டோத்ரம்’ என சொல்லப்படும் இந்த 108 என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஓர் எண்ணிக்கையாகும். அதனால் எனக்கு கிடைத்த பத்தாவது விருதினை 108 பேர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதில் 108 பதிவர்களின் பெயர்களை மட்டுமே நான் குறிப்பிட்டு இருந்தேன். ஒரே பெயரில் இரு பதிவர்கள் இருப்பதாகவும், அது ஒருசில குழப்பங்களுக்கு இடம் அளிப்பதாகவும், என் நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து இருந்தார்.\nஅதனால் 11 ஆவது விருதினை நான் 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது, சற்றே சிரமப்பட்டு, பதிவர்களின் பெயர்களுடன், அவர்களின் வலைத்தள இணைப்பையும் சேர்த்துக்கொடுத்திருந்தேன். இதற்கு பலரிடமிருந்தும் பலத்த வரவேற்புகள் கிடைத்தன. பல்வேறு பதிவர்களுடன் தங்கள் நட்பினை விரிவு படுத்திக்கொள்ள உதவியாக இருந்ததாகவும், ’வலைச்சர அறிமு���ம்’ போல இருந்ததாகவும் சொல்லி பலரும் என்னை வெகுவாகப் பாராட்டி இருந்தனர்.\nஇந்தப்பதிவினில் மேலும் ஏதாவது ஓர் புதுமைசெய்து, மேலும் பலருக்கும், ஓர் TELEPHONE DIRECTORY போல பயன்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதனால் பதிவரின் பெயர், வலைத்தளத்தின் பெயர், வலைத்தளத்தின் இணைப்பு, பதிவரின் புகைப்படம் அல்லது சின்னம் முதலியவற்றை முடிந்தவரை தேடிப்பிடித்து சேகரித்து அளித்துள்ளேன்.\nபதிவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதாலும், நான் நிர்ணயித்துள்ள 108 என்ற ராசியான எண்ணை நான் மாற்ற விரும்பாததாலும், வேறு ஒரு மாற்று வழியினை இம்முறை கையாண்டுள்ளேன்.\nஅதாவது இதுவரை என் பதிவுகளுக்கு ஒருமுறையேனும் வருகை தந்து பின்னூட்டம் இட்ட பதிவர்கள் + நான் சென்று பின்னூட்டம் இட்டுள்ள பிற பதிவர்கள் ஆகியோரின் பட்டியலை முதலில் தயாரித்துக் கொண்டேன். அவற்றிலிருந்து குலுக்கல் முறையில் 108 பேர்களை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளேன்.\nஇதனால் ஒருசில, மிகவும் பழக்கமான தோழர்கள் + தோழிகள் பெயர்கள் விடுபட்டுப் போய் உள்ளன. அவர்கள் என்னை தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு பெயர்கள் விட்டுப்போன பதிவர்களும் தாங்களாகவே முன்வந்து இந்த விருதினைப் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான சகல உரிமைகளும் உங்களுக்கு எப்போதுமே என்னிடம் உண்டு என்பதை இங்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபெண்களுக்கான இட ஒதிக்கீடு நிறைவேற பாராளுமன்றத்தில் தாமதமானாலும், இங்கு இந்தப்பதிவினில், பெண் எழுத்தாளர்களுக்கு மிகவும் அதிகமான ஒதிக்கீடுகள், குலுக்கல் முறையில் அதுவாகவே அமைந்து விட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.\n27 x 4 = 108. நான்கில் மூன்று பங்கு - அதாவது 27 x 3 = 81 பேர்கள் பெண்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தக் குலுக்கல் முறையில் ஏதோ ஊழல் நடந்துள்ளதாக சந்தேகப்பட்டு, ஆண் பதிவர்கள் யாரும் சீறிப்பாய்ந்து வழக்குத் தொடுத்து விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என கொடி பிடிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:04 AM 237 comments:\nலேபிள்கள்: மகிழ்ச்சிப் பகிர்வு [விருது]\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி க��ளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n2 ஸ்ரீராமஜயம் உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2014/10/vgk-39-03-03-third-prize-winner.html", "date_download": "2020-08-05T05:39:04Z", "digest": "sha1:GPENCH6F3LKBOL7YNRW3TBXHF3UMO6B6", "length": 33302, "nlines": 322, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK-39 / 03 / 03 - THIRD PRIZE WINNER - ’மாமியார்’", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nபலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு\nஎன் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் +\nமனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.\nஎல்லோருக்கும் நமஸ்காரம். என்னைத் தெரியறதா என்னை உங்களாண்ட அறிமுகப்படுத்திக்கறதா வேணாமான்னு யோஜனை பண்ணிண்டிருக்கேனாக்கும். ஏன்னு கேக்கறேளா என்னை உங்களாண்ட அறிமுகப்படுத்திக்கறதா வேணாமான்னு யோஜனை பண்ணிண்டிருக்கேனாக்கும். ஏன்னு கேக்கறேளா என்னை யாருன்னு தெரிஞ்சா அடுத்த கணமே எம்முன்னால நிக்கற நீங்க அத்தனைப் பேரும் என்னைப் பிலுபிலுன்னு பிடிச்சிண்டுக்குவேளே… இந்தப் பொண்ணு வனஜா கூட என்னைப் பார்த்து என் வாய்க்கு சக்கரை போடணும்னு என்னைத் தேடிண்டிருக்காளாம்… காத்துவாக்கிலே சேதி வரது.\nஇப்போ தெரிஞ்சிருக்குமே நான் யாருன்னு. ஆமாமா... நான்தான் வனஜாவுக்கு ஜாதகம் பாத்து சொன்ன ஜோஸ்யர்.\n“அடப்பாவி மனுஷா…. ஏய்யா… நீரெல்லாம் ஒரு ஜோஸியரா அந்தப் பொண்ணு வனஜா படுற பாட்டைப் பாத்தீரா அந்தப் பொண்ணு வனஜா படுற பாட்டைப் பாத்தீரா அந்தப் பொண்ணுக்கும் அந்தப் புள்ளையாண்டானுக்கும் மித்ர சஷ்டாஷ்டகம்னு தெரிஞ்சும் ரெண்டு ஜாதகத்தையும் கோத்து விட்டிருக்கீரே… உம்மைத்தான் இத்தனை நேரமா தேடிண்டிருக்கோம்”னு யாரும் அவசரப்பட்டு என் சொக்காயைப் பிடிச்சிடாதேங்கோ.\nஎன் தரப்புல சொல்லவேண்டியதை சொல்லிடறேன் ஸ்வாமீ.. அப்புறமா என்னை என்ன பண்றதுன்னு முடிவு பண்ணுங்கோ.\n ஜோஸ்யம்தான் பொழப்புன்னு ஆயிடுத்து. வரவா மனசுக்கேத்த மாதிரி கொஞ்சம் முன்னபின்ன சொன்னாத்தானே ஐயா… தட்சணை கிடைக்கும் அவா ரெண்டு பேருக்கும் சஷ்டாஷ்டக தோஷம் இருக்குன்னு உண்மையைத்தானே சொன்னேன். வனஜாவோட அப்பாதான் அதுக்கு பரிகாரம் கேட்டார். எல்லா வகையிலும் பொருந்தி வந்திருக்கிற இந்த வரனை விட அந்த மனுஷருக்கு மனசில்லேன்னு புரிஞ்சிடுத்து. நானும் ஜாதகத்தை நேக்கு சாதகமா பயன்படுத்திண்டேன். தப்பொண்ணும் பண்ணலையே…\nமித்ர சஷ்டாஷ்டகமா இருந்தாதான் என்ன நானும் என் ஆத்துக்காரியும் அம்சமா குடித்தனம் நடத்தி ஆறு புள்ளைகள் ரெண்டு பொண்களைப்\nபெத்து அமோகமா வாழலையான்னேன். நூத்துக்கு பதிலா இருநூறா\nபுரிஞ்சிடுத்து. நீர் சொன்னதெல்லாம் நிசம்தானா ஐயான்னு என்னைக்\nகேள்வி கேக்கப்படாது. அதெல்லாம் சிதம்பர ரகசியம். வெளியில\nபகலெல்லாம் சண்டை போடறதும் ராத்திரியானா சமாதானமாறதுமா… இதென்ன இருட்டு வாழ்க்கை… திருட்டுவாழ்க்கைன்னு தத்துவம்\nபேசாதேங்கோ.. யாராத்துல பிரச்சனை இல்ல ஒண்ணு கவனிச்சேளா… இந்த மித்ர சஷ்டாஷ்டக தோஷம் இல்லாதபோது கூட அவராத்துலயும்\nஅந்தப் பிரச்சனை இருக்குன்னு வனஜா அப்பா தன் வாயாலேயே\nசொன்னாரே. வீட்டுக்கு வீடு வாசப்படி.. இல்லையோ\nஅந்தப் பொண்ணு வனஜா இருக்காளோன்னோ… சும்மா சொல்லப்படாது. சமத்து.. சக்கரைக்கட்டி. அவளண்டை அவ கல்யாணத்துக்கு முன்னாலே��ே அவ அப்பா இந்த ஜாதக தோஷம் பத்தி சொல்லிட்டார். அதைத் தெரிஞ்சிண்டதினாலேயே அவளுக்கு அவ புருஷன் சாதாரணமா பேசுறது கூட சண்டை போடறா மாதிரி தோணலாம்.\nஆனா… நல்ல பொண்ணு. ஆத்துக்காரனண்டதான் அல்லாட்டமெல்லாம். மாமியாரண்டை எத்தனைப் பிரியமா நடந்துக்கறா. என்னது பொறந்தாத்துக்கு கோச்சுண்டு போன பொண்ணண்டை என்னத்த நல்ல கொணத்தைக் கண்டேள்னு கேக்கறேளா\nநேத்து நடந்த விஷயத்துக்கே வரேனே. எந்த மாட்டுப்பொண்ணாவது பொறந்தாம் போய்ட்டு புக்காம் வந்த கையோட மாமியாரைத் தேடுவாளா அதுவும் மாமியாரண்ட பிரச்சனை பண்ணிண்டு போனவள் அதுவும் மாமியாரண்ட பிரச்சனை பண்ணிண்டு போனவள் மாமியார் மேல இருக்கற அக்கறைதானே அவளை வந்ததுமே எங்கேன்னு தேடச்சொல்லறது. இன்னொண்ணு… இந்தப் பிரச்சனையே ஏன் வந்தது மாமியார் மேல இருக்கற அக்கறைதானே அவளை வந்ததுமே எங்கேன்னு தேடச்சொல்லறது. இன்னொண்ணு… இந்தப் பிரச்சனையே ஏன் வந்தது மாமியார் நாளெல்லாம் ஒத்தயிலே சமையக்கட்டுலே நின்னு வடிச்சிக் கொட்டறாளே… அவளுக்கு ஒருநாளாவது ரெஸ்ட் கொடுக்கணுங்கற நல்ல எண்ணந்தானே காரணம் மாமியார் நாளெல்லாம் ஒத்தயிலே சமையக்கட்டுலே நின்னு வடிச்சிக் கொட்டறாளே… அவளுக்கு ஒருநாளாவது ரெஸ்ட் கொடுக்கணுங்கற நல்ல எண்ணந்தானே காரணம் எந்த மருமக இந்தக் காலத்துல இப்படியிருக்கா எந்த மருமக இந்தக் காலத்துல இப்படியிருக்கா அந்த மாமியாரும் மருமகளை மெச்சி உச்சிமோந்து கொண்டாட வேணாமோ அந்த மாமியாரும் மருமகளை மெச்சி உச்சிமோந்து கொண்டாட வேணாமோ இப்படியா மருமகளை அதத் தொடாதே… இதத் தொடாதே அதைச் செய்யாதே இதைச் செய்யாதேன்னு கட்டுப்படுத்தறது இப்படியா மருமகளை அதத் தொடாதே… இதத் தொடாதே அதைச் செய்யாதே இதைச் செய்யாதேன்னு கட்டுப்படுத்தறது அவளுக்கு கோவம் வந்ததுல என்ன தப்பு\nஆனாலும் என்ன பண்ணினா அவ நேரே பொறந்தாம் போய் அவ அம்மாவண்டை மாமியாரைப் பத்தி ஏதானும் வத்தி வச்சாளா நேரே பொறந்தாம் போய் அவ அம்மாவண்டை மாமியாரைப் பத்தி ஏதானும் வத்தி வச்சாளா கண்ணைக் கசக்கினாளா ஒண்ணுமில்லயே.. ஏதோ மன சாந்திக்கு அம்மாவப் பாத்துவரப் போனா… போன வேகத்துல அடுத்தநாளே திரும்பி வந்துட்டா… மத்தப் பொண்களா இருந்தா… ஒண்ணுக்கு ரெண்டா சொல்லி ஒண்ணுமில்லாத பிரச்சனையை ஊதி ஊதி பெரிசு பண்ணியிருக்கமாட்டாளோ மறுநா கூட தன் மாமியாரைக் காணாததாலேதான் அவ அம்மாவண்டை அத்தனை விஷயத்தையும் போன்ல சொல்லறா. அதுவும் தான் செஞ்ச தப்பையும் சேர்த்தேதான் சொல்லறா. நல்ல பொண்ணுங்கறதுக்கு இத விட வேறென்ன சாட்சியம் வேணும்\nவனஜாவோட மாமியாரும் அவ மாட்டுப்பொண்ணுக்கு ஏத்த மாமியார்தான் வனஜா அவ மாமியார் மேல வச்சிருக்கற பிரியத்துக்கு இவ மருமக மேல வச்சிருக்கற பிரியமும் குண்டுமணி குறையல. பேஷ் வனஜா அவ மாமியார் மேல வச்சிருக்கற பிரியத்துக்கு இவ மருமக மேல வச்சிருக்கற பிரியமும் குண்டுமணி குறையல. பேஷ்\nசரி, மருமக எங்க போயிருக்கா பெத்தவாளைப் பாக்கத்தானே போயிருக்கா… அதுவும் உள்ளூர்தானே.. போயிட்டுதான் வரட்டுமேன்னு இந்த மாமியாரால இருக்க முடிஞ்சதா பெத்தவாளைப் பாக்கத்தானே போயிருக்கா… அதுவும் உள்ளூர்தானே.. போயிட்டுதான் வரட்டுமேன்னு இந்த மாமியாரால இருக்க முடிஞ்சதா என்னத்துக்கு பெத்த புள்ளயண்டை கூட ஒரு வார்த்தை சொல்லாம கெளம்பி சம்பந்தியாத்துக்குப் போவணும் என்னத்துக்கு பெத்த புள்ளயண்டை கூட ஒரு வார்த்தை சொல்லாம கெளம்பி சம்பந்தியாத்துக்குப் போவணும் சொல்லிட்டுப் போனாத்தான் என்னவாம் சதா மருமகளண்டை சண்டை போட்டுண்டு சிடுசிடுக்கற புள்ளையை மறைமுகமா தண்டிக்கறாளா இருக்கும்.\nசும்மாவே ஆடுமாம் சாமி. இதிலே தாரை தப்பட்டையும் சேர்ந்தால் கேக்கணுமாங்கற கதையாய் ஆயிடுத்து வனஜாவோட ஆம்படையான் நெலமை. அவளண்டை சிடுசிடுக்க இது இன்னொரு சாக்கு.\nஇந்த ஜாதக தோஷமெல்லாம் வனஜாவோட மாமியாருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. தெரிஞ்சிருந்தா… பேரன் பேத்தி பத்தியெல்லாம் கவலைப்பட்டிருக்கமாட்டா… காலாகாலத்துல அதது கரெக்டா நடக்குங்கற நிம்மதியோட மகனும் மருமகளும் பண்ற பகல்கூத்தையெல்லாம் கண்டும் காணாமே சிவனேன்னு இருந்திருப்பா. அது தெரியாமப் போனதாலதான் மகனும் மருமகளும் எப்போ பார்த்தாலும் எலியும் பூனையுமா இருக்கறதுகளேன்னு மனசொடைஞ்சுபோய் சம்பந்தியம்மாளண்டை தன் கவலையெல்லாம் கொட்டித் தீர்க்கறா.\n என்னமா தம்பொண்ணுக்கு புத்திமதி சொல்லறா. வனஜாவோட மாமியார் தன்னண்ட வந்திருக்கறதை எடுத்தவொடனே சொல்லாமே என்ன பிரச்சனைன்னு மகள் வாயாலயே கிண்டி கெளறிக் கேட்டு அப்புறமாதான் விஷயத்தையே சொல்லறா.\nரெண்டு சம்பந்திகளுமா சேர்ந்து வனஜாவுக்கு விஷயத்தைப் புரியவச்���ாச்சி. அவதான் கெட்டிக்காரியாச்சே… புரிஞ்சு பக்குவமா நடந்துண்டுக்க மாட்டாளா என்ன வனஜா அப்பா வந்து எங்கிட்டே\nநடந்த இந்த சமாசாரத்தையெல்லாம் சொன்னாரோ, இதெல்லாம்\nஇப்போ சொல்லுங்கோ… இந்த மித்ர சஷ்டாஷ்டக தோஷமிருந்தாலும் நட்டமில்லேன்னு நான் சொன்னதாலதானே வனஜாவுக்கு இப்படியொரு அருமையான மாமியார் கிடைச்சிருக்கா… புருஷன்காரனை விடுங்கோ… ராத்திரியானா அவனோட கடுப்பையெல்லாம் எங்கயோ பறந்துபோக வச்சி பொட்டிப்பாம்பா ஆக்கற தந்தரம்தான் வனஜாட்ட இருக்கே.. அப்புறம் என்ன… இனிமே கூடிய சீக்கிரமே அந்தாத்துல குவா குவா சத்தம் கேக்கத்தான் போறது… என்ன நாஞ்சொல்றது\nஇந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்:\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nதான் அடித்த ஐந்தாம் ஹாட்-ட்ரிக்\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:04 AM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nதிருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு\nதங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.\nமூன்றாம் பரிசுக்குரியதாய் என் விமர்சனம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. போட்டித்தொடர் நிறைவு பெறவிருக்கும் இவ்வேளையிலும் களத்தில் நான் தொடர்ந்து இருக்கிறேன் என்பது மகிழ்வைத் தருகிறது. தேர்ந்தெடுத்த நடுவர் ஜீவி சார் அவர்களுக்கும் வாய்ப்பமைத்துக் கொடுத்த கோபு சார் அவர்களுக்கும் அன்பான நன்றிகள்.\nநகைச்சுவை இழையோட வேறுபட்ட கோணத்தில் கதையை அலசி பரிசு பெற்றிருக்கும் கீதாமதிவாணனுக்குப் பாராட்டுக்கள் தொடர்ந்து ஹாட் டிரிக் பரிசு வெல்வதற்கும் பாராட்டுக்கள்\nபேஷ், பேஷ்... நன்னாயிருக்கு விமர்சனம்\nவாழ்த்துக்கள் திருமதி கீதா மதிவாணன்\n ஆச்சரியமான விஷயம் தான். என் விமரிசனம் தேர்ந்தெடுக்கப்படாததில் வருந்த ஒன்றுமே இல்லை. :)\nதிருமதி. கீதா மதிவாணன் அவர்களைப் பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..\nதிருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nதிருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். வித்தியாசமா யோசிக்கறவங்களுக்கு பரிசு கிடைக்காமல் போகுமா என்ன\nதிருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nதொடர் வெற்றிகளுக்கு வாழ்த்துகள் சகோதரி.\nதிருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n2 ஸ்ரீராமஜயம் உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுத...\nநேயர் கடிதம் - [ 12 ] - காரஞ்சன் (சேஷ்) திரு. E.S....\nநேயர் கடிதம் - [ 11 ] திரு. அ. முஹம்மது நிஜாமுத்த...\nநேயர் கடிதம் - [ 10 ] திருமதி தமிழ்முகில் அவர்கள்\nநேயர் கடிதம் - [ 9 ] திருமதி ஜெயந்திரமணி அவர்கள்\nநேயர் கடிதம் - [ 8 ] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 4 of 4] நிறைவ...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 3 of 4]\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nநேயர் கடிதம் - [ 7 ] திருமதி ராதாபாலு அவர்கள்\nநேயர் கடிதம் - [ 6 ] திரு. ரவிஜி (மாயவரத்தான் MGR)...\nஇப்பொழுது திருப்தியா கோபு சார்\nசிறுகதை விமர்சனப்போட்டி நிறைவு விழாக் கொண்டாட்டங்கள்\nVGK-39 - மா மி யா ர���\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவ...\nநேயர் கடிதம் - [ 4 ] திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் ...\nநேயர் கடிதம் - [ 3 ] திருமதி ஞா. கலையரசி அவர்கள்\nVGK 38 - மலரே ....... குறிஞ்சி மலரே \nநேயர் கடிதம் - [ 2 ] முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர...\nபோட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/52", "date_download": "2020-08-05T05:35:20Z", "digest": "sha1:QOZBYIXWHEQIOO72MNNY5LHK2FWAAGMR", "length": 7682, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/52 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉலகில் எங்கணும் பழங்கால முதலே இயற்கையில் அமைந்த பூஞ்சோலைகளும் செயற்கையில்அமைந்த பூங்காக்களும் நிறைந்திருந்தன. உத்தியானம் எனப்படும் உய்யானம் என்னும் சொல் பூங் காக்களைக் குறிக்கும். அரசன் அரசியர் பொழுதுபோக்க விளை யாடும் பூங்காக்கள் இவை தமிழகத்தில் இதுபோன்ற பூங்காக் கள் இருந்தன. இவை, பூம்பொழில்' என்றும் அழைக்கப் பட்டன. நெடுமுடிக்கிள்ளி மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்குதற்கு, சீர்த்தி என்னும் திருத்தகு தேவியொடு போதவிழ் பூம்பொழில் புகுந்தனன்' -என மணிமேகலை குறிக்கின்றது. காப்பியங்களில் 'பூம்பொழில் விளையாட்டு ஒர் அமைப்பாகும். கடவுள் வழிபாட்டிற்குரிய பூக்களைப் பெற நந்தவனம்’ என்னும் பூங்கா அனைத்துக் கோயில்களிலும் அமையலாயின. இதற்கெனவே தனியான அறக்கட்டளைகள் எழுந்தன. கைலாயத்தில் சிவ கணத்தாரில் ஒருவர் வழிபாட்டிற்குப் பூக்கொய்யப் பூங்காவிற்குப் போனாராம். பூக்கொய்கையில் அங்கி ருந்த அரமகளிர் மேல் காமப்பார்வை போக்கினாராம். அக் குற்றத்திற்காக அவர் சுந்தரமூர்த்தியாக மண்ணுலகில் பிறக்க நேர்ந்தது. இக் கதையிலும் மேலுலகில் பூங்காக்களைக் காண்கிறோம். - இறைவனை மலரால் வழிபட எண்ணிய இந்திரன் அதற் கென ஒரு பெரும் பூங்காவையே உண்டாக்க எண்ணினான். அவனுக்கெனப் பொன்னியாறே அவன் தவமிருந்த சோலையில் பாய்ந்தது. பொன்னி நீரின் வளத்தால் அவனது பூங்கா தழைத்து வளர்ந்ததெனக் கதையிற் சிறந்த கந்தபுராணம், 'மேனிறை அடைகள் மல்கி, விரிதரு சினையும் போதும் தானிரை கின்ற தம்ம சதமகன் வளர்த்த பூங்கா'34-என்று வண்ணிக்கின்றது. இவ்வாறு இந்திரன் ப���ங்கா வளர்த்த கதை யும் உண்டு. - - 88 மணி : சிறைக்கோட்டம் 55 :56 84. கந் பு: இந்திரன் அருக்கணேப்பு:புலம் 18,\nஇப்பக்கம் கடைசியாக 17 சூலை 2019, 05:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/national/the-devastation-of-cyclone-fani-151277.html", "date_download": "2020-08-05T05:38:16Z", "digest": "sha1:4TBVCITQE5BTJLLNAOXHZVQBZC57G2OR", "length": 13730, "nlines": 210, "source_domain": "tamil.news18.com", "title": "மம்தா பாணர்ஜியை தொடர்பு கொள்ள முடியவில்லை - பிரதமர் அலுவலகம் | the devastation of cyclone Fani– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா #புதியகல்விக்கொள்கை\nமுகப்பு » காணொளி » இந்தியா\nமம்தா பாணர்ஜியை தொடர்பு கொள்ள முடியவில்லை - பிரதமர் அலுவலகம்\nஃபோனி புயல் தாக்கிய ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று பயணம் செய்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.\nஃபோனி புயல் தாக்கிய ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று பயணம் செய்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.\nராமர் வரலாற்றில் பின்னி பிணைந்துள்ள ராமேஸ்வரம் - வீடியோ\nExclusive : ராமர் கோவில் பூமி பூஜைக்கான தற்போதைய நிலை\nநாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்- வீடுகளில் சிறப்பு தொழுகை\nகொரோனா பெயரில் புதிய மோசடி - 3 நாளில் ரூ.1 கோடி வசூல் செய்த கும்பல்..\nவி.ஐ.பி.க்களிடம் நில மோசடி - கட்டுமான நிறுவனத்திற்கு நெருக்கடி\nகோழி திருட்டை தட்டிக்கேட்ட முதியவர் மீது கொலை வெறித் தாக்குதல்\nகார்கில் வெற்றி தினம் - போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை\nஸ்வப்னா-வின் வங்கி லாக்கரிலிருந்து ஒரு கோடி பறிமுதல்\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய கூடுதல் ஆதாரம் - என்.ஐ.ஏ\nகொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் கிரண்பேடி திடீர் ஆய்வு\nராமர் வரலாற்றில் பின்னி பிணைந்துள்ள ராமேஸ்வரம் - வீடியோ\nExclusive : ராமர் கோவில் பூமி பூஜைக்கான தற்போதைய நிலை\nநாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்- வீடுகளில் சிறப்பு தொழுகை\nகொரோனா பெயரில் புதிய மோசடி - 3 நாளில் ரூ.1 கோடி வசூல் செய்த கும்பல்..\nவி.ஐ.பி.க்களிடம் நில மோசடி - கட்டுமான நிறுவனத்திற்கு நெருக்கடி\nகோழி திருட்டை தட்டிக்கேட்ட முதியவர் மீது கொலை வெறித் தாக்குதல்\nகார்கில் வெற்றி தினம் - போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை\nஸ்வப்னா-வின் வங்கி லாக்கரிலிருந்து ஒரு கோடி பறிமுதல்\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய கூடுதல் ஆதாரம் - என்.ஐ.ஏ\nகொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் கிரண்பேடி திடீர் ஆய்வு\nதமிழக- ஆந்திர எல்லையில் சிக்கிய ரூ.5.22 கோடி.. யாருடையது\nMLA ஸ்டிக்கர் ஒட்டிய காரில் பணம் கடத்தல் - அமைச்சர் பணமா\nகேரள தங்கக்கடத்தல் விவகாரம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்..\nராஜஸ்தான் அரசியலில் நடப்பது என்ன\nமீன்வளத்தைப் பெருக்க புதுவை ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் முயற்சி..\nமக்களைத் தேடிச்சென்று எதிர்ப்புத்திறன் மருந்துகள் வழங்கும் போலீசார்...\nஅசாமில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - 6 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிப்பு\nநாளை முதல் இந்தியாவில் அரிய வகை வால்நட்சத்திரம் தெரியும்\nகேரளத்தில் வரவேற்பைப் பெற்றுள்ள புதிய கல்வி நடைமுறை..\nவீட்டின் முன் தொங்கிய பாஜக எம்.எல்.ஏ-வின் உடல்: கொல்லப்பட்டதாக புகார்\nதெலங்கானா ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்கள், 28 போலீசாருக்கு கொரோனா உறுதி\n72,000 சிக் 716 ரக எந்திரத் துப்பாக்கிகள் வாங்க முடிவு..\nராஜஸ்தானிலும் கவிழ்கிறதா காங்கிரஸ் ஆட்சி\nகல்லூரி தேர்வுகள் தேவையில்லை - மத்திய அரசுகக்கு நாராயணசாமி கடிதம்\n4 நாட்களில் 1,00,000-ஆக பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..\nமதுபானக்கடை உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய பெண் தாதா..\nபுதுச்சேரியில் ஜோதிடர் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள தங்கக் கடத்தல்\nராகுல் காந்தி மருத்துவர் அல்ல - அக்வா நிறுவனம் பதிலடி\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை\nபாரதிதாசன் மகன் உடல் நல்லடக்கம் - புதுவை முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி\nதிருப்பதி மலையில் தீயாய் பரவும் கொரோனா...\nகாங்கிரஸ் - பாஜக இடையே காரசார வார்த்தை மோதல்\nஇந்தியாவில் இணையவழி தாக்குதல் 200% அதிகரிப்பு\n₹ 7,220 கோடி அந்நியச் செலாவணி மோசடி - நகைக்கடைக்கு நோட்டீஸ்\nபக்ரீத் பண்டிகை... ஆன்லைன் மூலம் ஆடு விற்கும் வியாபாரிகள்...\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nமுட்டையை ஹாஃப் பாயில் போட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடா..\nLIVE | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன...\n2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவி��த்தின் காரணம்\nகனமழையால் முடங்கிய மும்பை - நீடிக்கும் ரெட் அலெர்ட்\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்\nதலைக்கு இப்படி எண்ணெய் தேய்த்தால் முடி கொட்டுமா..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புகைப்படங்கள்\nRam Mandir Bhumi Pujan Live | அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரலை\nஅயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி\n’இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்...’ ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=37", "date_download": "2020-08-05T05:13:25Z", "digest": "sha1:SDMZTIP4RFZ42NF7VI32WKJ3OLJUZK7S", "length": 18225, "nlines": 248, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "அறிவித்தல்கள் | Page 38 | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது வங்கி வீதத்தினை குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிம��் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது வங்கி வீதத்தினை குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nHome » ஊடகம் » பொதுமக்கள் தொடர்பாடல் » அறிவித்தல்கள்\n15.07.2014 2014 யூலை 16ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 12,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n08.07.2014 ரூ. 4,000 மில்லியன் திறைசேரி முறிகளை வழங்கல்\n08.07.2014 2014 யூலை 09ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 10,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n01.07.2014 2014 யூலை 02ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 10,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n24.06.2014 2014 யூன் 25ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 12,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n17.06.2014 2014 யூன் 18ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 10,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n09.06.2014 2014 யூன் 10ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 12,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n03.06.2014 2014 யூன் 04ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 10,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n27.05.2014 2014 மே 28ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 12,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n23.05.2014 ரூ. 5,000 மில்லியன் திறைசேரி முறிகளை வழங்கல்\n21.05.2014 2014 மே 21ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 11,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n08.05.2014 2014 மே 12ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 12,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n06.05.2014 2014 மே 07ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 10,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண��டியல்கள் வழங்கப்படும்\n28.04.2014 2014 ஏப்பிறல் 29ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 15,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n22.04.2014 2014 ஏப்பிறல் 23ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 7,500 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilangyarkural.com/?cat=42&paged=8", "date_download": "2020-08-05T04:49:26Z", "digest": "sha1:C6CLSA2WE56MBSDT2XGTQ4EAVQXD3J2A", "length": 24699, "nlines": 175, "source_domain": "www.ilangyarkural.com", "title": "தமிழகம் Archives - Page 8 of 71 - இளைஞர் குரல்", "raw_content": "\nஇளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்\nகருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர்…\nஅன்னம் அறக்கட்டளையின் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம் என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு – மே பதினேழு இயக்கம்\nகரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nகொரோனா – வரமா, சாபமா\nசீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது.\nஇன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சம் ஒரேநாளில் 6,472 பேர் பாதிப்பு \nமுதன்முறையாக மக்களை மாஸ்க் அணிய சொல்லும் டிரம்ப்…\nஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்” – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா…\nகொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்…\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nவீரபாண்டிய கட்டபொம்மன் சமூக வலைதளங்களில் அவதூறு \nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nடிக்டாக் ரசிகர்களுக்கு இதோ சில்5 (chill5) ஆப்\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேர் பாதிப்பு\nகொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்\nதமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா \nவிலையில்லா ரேஷன் பொருட்கள்-முதலமைச்சர் அறிவிப்பு ..\nதுக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nமிரட்டும் கொரோனா தமிழகத்தில் இன்றைய பாதிப்பு\nதமிழகம் முழுவதும் பொது முடக்கம் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் மேலும் தகவலுக்கு உள்ளே ..\nமிரட்டலான தனி ஒருவன்-2 கதை ரெடி\nசாத்தான்குளம் சம்பவம்-கனிமொழி எம்.பி புகார்…\nஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு\n மேலும் அதிகரித்த இன்றைய பாதிப்பு -தமிழகம் .\nடாப் அளவில் நெருங்கிக்கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு -இன்று தமிழகம்..\nபாக்.கில் களமிறங்கிய சீனாவின் போர் விமானங்கள்..\nகூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததா\nநாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா பாதிப்பு -தமிழகம் ..\nதொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவின் எண்ணிக்கை\nமதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்..\nகளமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக்ஷ ட்ரோன்கள்\nபூமி பூஜை – தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\n250 முறை அட்டாக்… சாத்தான்குளம் அட்டூழியம்…\nஇதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..\nதிணறும் திமுக.. அதிருப்தியில் சீனியர்கள்..\nதமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக 2500ஐ தாண்டிய பாதிப்பு..\n”600 கோடி” கிரகங்கள் உள்ளன\nபோலீஸ் தாக்கியதில் தந்தை – மகன் சாவு\nகரூர் நகராட்சி பகுதி பொதுமக்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ….\nகொரோனாவால் உயிரிழப்பு;சென்னையிலிருந்து கரூர் திரும்பிய நபர்\nகரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் முக்கிய அறிவிப்பு….\nதமிழகத்தில் இன்று 2396 பேருக்கு கொரோனா…\n“இறைவனுக்குத்தான் தெரியும்..” மேலே கை காட்டிய முதல்வர்…\nபுலம்பெயர் தொழிலார்களுக்காக புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…\nசர்ப்ரைஸ் கொடுத்த அஜித் கொண்டாடும் ரசிகர்கள் …\nJune 3, 2020\tசினிமா, தமிழகம் 0\nதல அஜித் நடித்த படங்களில் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதற்கு காரணம் அந்த படங்களில் ஸ்டைலான மேக்கிங் தான். இன்னும் சொல்லப்போனால் அஜித்தை ஸ்டைலிஷான நடிகர் ஆக மாற்றிய பெருமை விஷ்ணுவர்தனுக்கு உண்டு. ஆரம்பம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணையாமல் போனது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. தற்போது அந்த வருத்தத்தை ஊரடங்கு காலம் ரசிகர்களை போக்கியுள்ளது. மீண்டும் தல …\nமீண்டும் நயன்தாரா vs பிரபுதேவா \nJune 3, 2020\tசினிமா, தமிழகம் 0\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்துவந்த படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமானார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் …\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் இன்று பாதிக்கப்பட்டோர்கள் -1091இதுவரை பாதிக்கப்பட்டோர்கள் -24586இன்று உயிரிழப்பு -13இதுவரை உயிர்இழந்தோர் எண்ணிக்கை -197இன்று குணமடைந்தவர்கள் -536இதுவரை குணமடைத்தவர்கள் என்ணிக்கை -13706தற்போது சிகிச்சையில் -10680\n10ஆம் வகுப்பு மீண்டும் ஒத்திவைப்பு …\nJune 2, 2020\tகல்வி, தமிழகம் 0\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், அதனை ஒத்தி வைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்த தமிழ்நாடு அரசு, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது. மேலும், ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ்1 தேர்வுகள், ஊரடங்கால் 12ஆம் வகுப்பு தேர்வை எழுத முடியாமல் விடுபட்டவர்களுக்கான …\nரேஷன் கடையில் இலவசம் …\nகொரோனா பரவலை தடுக்க மாஸ்க் மிக அவசியமாக உள்ளதாக அரசு வலியுறுத்தும் நிலையில் அதனை ரேஷன் கடையில் இலவசமாக வழங்க பரிசீலனை செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனையை நடத்தினார். அந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் தொற்று கட்டுக்குள் உள்ளது. …\nஜூன் 22 தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..\nJune 2, 2020\tசினிமா, தமிழகம் 0\nதளபதி விஜய் ரசிகர்கள் எப்போதுமே விஜய்யின் பிறந்த நாளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அசத்தி அனைத்து நடிகர்களையும் வியக்க வைப்பார்கள். அந்த வகையில் இந்த வருடமும் விஜய்யின் பிறந்த நாளுக்கு நிறைய பிளான் செய்து வைத்துள்ளனர். அதேபோல் விஜய் அவரது ரசிகர்களுக்காக டபுள் ட்ரீட் கொடுக்க ரெடியாகி விட்டாராம். தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் டிரைலருக்கு உலகமே எதிர்பார்த்துக் …\nJune 1, 2020\tஇந்தியா, உலக சாதனை, குறுகிய செய்திகள், தமிழகம், நிகழ்வுகள் 0\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இந்த இரண்டு விஷயங்களில் இருந்து எப்படி மீள்வது என தெரியாமல் விழி பிதுங்கி கொண்டிருக்கும் மகாராஷ்டிர மாநில அரசுக்கு தற்போது புதிய சோதனையாக நிசர்கா புயல் உருவெடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த …\nJune 1, 2020\tஅறிவியல், இந்தியா, குறுகிய செய்திகள், தமிழகம் 0\nஉள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ள நிலையில், நமது மொபைலில் இருக்கு சீன நிறுவனங்களின் செயலிகளை கண்டறிந்து நீக்கும் ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ என்ற செயலி இந்தியாவில் பிரபலமடைந்துள்ளது. கொரோனா வைரஸை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நீண்ட கால நோக்கில் இந்திய பொருளாதாரத்தை புத்தாக்கம் அடைய செய்ய தன்னிறைவு இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் அறிவித்தார். ஏற்கனவே கொரோனா …\nபுதிய கட்டுபாடுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை தொடரும்..\nMay 30, 2020\tஇந்தியா, குறுகிய செய்திகள், தமிழகம் 0\nஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். தடை செய்யப்பட்ட பகுதி தவிர பி�� பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு. தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதிக்குப் பிறகு திறக்க அனுமதி. அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்த பிறகு பள்ளி – கல்லூரிகளைத் திறக்கலாம் – ஜூலை …\nதமிழகத்தில் 21000 கடந்தது கொரோன தொற்று…\nMay 30, 2020\tகுறுகிய செய்திகள், தமிழகம் 0\nஇன்று கொரோனாவால் 938 பேர் பாதிப்பு. இதுவரை மொத்த பாதிப்பு – 21,184 தற்போது சிகிச்சையில் உள்ளனவர்கள் –9,021 இன்று குணமடைந்தவர்கள்: 687 மொத்த குணமடைந்தவர்கள் – 12,000 மொத்த உயிரிழப்பு – 160 இன்று ( 6 பேர்). இன்றைய பரிசோதனை : 12,605இதுவரை மொத்த பரிசோதனை :4,79,155\nகரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.\nகரூர் வெங்கமேட்டில் ஒருவருக்கு கொரோனா Confirmed in காமாட்சி அம்மன் தெரு...\n#வார்டு கவுன்சிலர், தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்ட நேரலை..\nதமிழ்நாடுஇளைஞர்கட்சிகரூர் மாவட்ட நேரலை இன்றைய தலைப்பு...வார்டு உறுப்பினர்...\nஅரசியல் பழகு - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பாடல் - இணைய 9965557755 / 8305400400\nதிருப்பூர் கே வி ஆர் நகர் மதுபான கடையில் இளைஞர் குரல் சார்பாக செய்தி எடுக்கும் பொழுது\nஉலக அசுரன் கொரோனா கொடிய வைரசால் வந்த பயன்கள் மற்றும் பரிதாபங்கள்\nபெட்ரோல் டீசல் விலை வைத்து அரசியல் - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்...\nஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கொரோனோ பற்றி விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-05T05:04:51Z", "digest": "sha1:W5KC742QWOWIUY36NIFQA6ZRJV5PR4UG", "length": 9032, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "முகக்கவசம் அணிந்தோருக்கு மாத்திரம் பஸ்களில் அனுமதி - Newsfirst", "raw_content": "\nமுகக்கவசம் அணிந்தோருக்கு மாத்திரம் பஸ்களில் அனுமதி\nமுகக்கவசம் அணிந்தோருக்கு மாத்திரம் பஸ்களில் அனுமதி\nColombo (News 1st) ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பஸ்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nபஸ்களில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமானதென ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.\nசுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வகையில் செயற்படும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nமுகக்கவசம் அணிந்து வருவோரை மாத்திரம் அனுமதிக்குமாறும் நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த நிலையில், அனைத்து பஸ் நிலையங்களிலும் 24 மணித்தியாலங்களிலும் கிருமித்தொற்று ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.\nஇந்த நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பஸ் போக்குவரத்தில் ஈடுபடுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடமும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய பொதுமக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 78 பேர் உயிரிழப்பு\nசெவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nதேர்தல் விதிமீறல்; தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nஎதிர்கால சந்ததியினரின் கல்வியில் தாக்கம் செலுத்தும் கொரோனா\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 78 பேர் உயிரிழப்பு\nதேர்தல் விதிமீறல்; தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nகல்வியில் தாக்கம் செலுத்திய கொரோனா - UN எச்சரிக்கை\nபோதைப்பொருள்: அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nதேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் 10,000 பேர்\nதேர்தல் பாதுகாப்பு கடமையில் 70,000 பொலிஸார்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 78 ��ேர் உயிரிழப்பு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/vck/page/2/", "date_download": "2020-08-05T04:27:56Z", "digest": "sha1:4CFQWNVBW77LAXUM2JZ3DEF6KJEGOUEH", "length": 9380, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "vck Archives - Page 2 of 3 - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\n 100-க்கும் மேற்பட்டோர் இன்று பலி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\n12 Noon Headlines | 04 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்���ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nபொள்ளாச்சி சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழு\nவிசிக விற்கு மோதிரம் சின்னம் இல்லை – காரணம் இதுதான்\n20-20 பார்முலாவுடன் களமிறங்கும் திமுக\nதிமுக கூட்டணியில் விசிக-விற்கு 2 தொகுதி ஒதுக்கீடு\nவிசிக விற்கு 1 தொகுதி – பேச்சுவார்த்தைக்கு வராத திருமா\nகூட்டணி கட்சிகளை காக்க வைக்கும் ஸ்டாலின் – சீட் கிடைக்குமா\nபாராளுமன்றத் தாக்குதல் நடந்தது பாஜக ஆட்சியில்… – திருமா பரபரப்பு குற்றச்சாட்டு\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nசுஷாந்த் தற்கொலை.. நெருங்கிய தோழி.. அதிகமான மாத்திரைகள்.. திடுக் தகவல்..\nEIA 2020-க்கு எதிர்ப்பு.. கார்த்தியை தொடர்ந்து சூர்யா அதிரடி..\nடிஸ்சார்ஜ் ஆனதும் ஐஸ்வர்யா ராயின் முதல் பதிவு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=30226", "date_download": "2020-08-05T04:25:13Z", "digest": "sha1:ERNGJT4UZTAQGPOPPBDE5ADMTPXMEPUU", "length": 16458, "nlines": 327, "source_domain": "www.vallamai.com", "title": "2013 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nஇன்று எங்களோடு கை கோர்க்கும் நீ\nகவிஞன் அல்ல . ஆனால் கவிதைகள் பிடிக்கும். – கப்பலில் பணி.\nசீதாயணம் [முழு நாடகம்] -8 படக்கதையுடன்\nசீதாயணம் நாடகம் -8 படக்கதை -8 சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வை\nசிலப்பதிகாரத்தில் தெய்வ ஆக்கமும் பொருள் பங்கீடும்\n-முனைவர் ரா. மூர்த்தி சிலப்பதிகாரம் தமிழின் முதல் காப்பியம்; ஒரு முதன்மைக் காப்பியம்; முத்தமிழ்க் காப்பியம்; மூவேந்தர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் காப்பியம்; நெஞ்சையள்ளும் காப்பியம்; இலக்கிய உன்னதம\nவிசாலம் நவராத்திரி கொலு வந்தது,பத்துநாட்களும் சுண்டல் விருந்து. பாதி அறையை நிரப்பும் படிகள்,பல வித பொம்மைகள் அமரும் படிகள். முத்தேவிகள் அங்கு அமரும் இடம்,சிருஷ்டியின் பொருட்கள் காணும் இடம். மர\nமிக அற்புதமான கவிதை தந்து புத்தாண்டை வரவேற்றமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அனைவருக்கும் என் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T05:00:43Z", "digest": "sha1:WH6ZET2NYD2QJWAPVKGQELN2J7TJHFD3", "length": 7740, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விசேட விமானம் | Virakesari.lk", "raw_content": "\nஅவதூறு, ஆணாதிக்கத்தால் அடக்கப்படும் பெண் அரசியல் தலைமைத்துவம்\nதிருகோணமலையில் சுமூகமான முறையில் வாக்களிப்பு\nயாழ்ப்பாணத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வாக்களிப்பு நடவடிக்கை\nகிளிநொச்சியில் அமைதியான முறையில் வாக்களிப்பு\nகிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழு���்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: விசேட விமானம்\nமாலைதீவில் இருந்து 120 பேர் இலங்கை வருகை\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள்...\nபாகிஸ்தானிலிருந்து 129 பேர் இலங்கை வருகை\nகொரோனா தொற்று பரவல் காரணமாக பாகிஸ்தானில் சிக்கித்தவித்த 129 பேர் இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.\n278 இலங்கையர்களுடன் வந்த விசேட விமானம்\nஇங்கிலாந்தில் சிக்கித்தவித்த 278 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.\n286 பயணிகளுடன் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தது விசேட விமானம்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியா, மெல்போர்னில் தங்கியிருந்த 286 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டி...\nஇலங்கையில் சிக்கியுள்ள 170 இந்தியர்களை அழைத்துச்செல்ல விசேட விமானம்\nகொரோனா வைரஸ் தொற்றையடுத்து இந்தியாவில் இருந்து இலங்கை வந்த நிலையில் மீண்டும் சொந்த நாடு செல்லமுடியாது இலங்கையில் தங்கியி...\n277 இலங்கையர்களுடன் வந்த விசேட விமானம்\nபெலரூஸில் தங்கியிருந்த 277 இலங்கையர்கள் நேற்றிரவு ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் இலங்கை...\n268 இலங்கையர்களுடன் கட்டாரில் இருந்து வந்தது விசேட விமானம்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப...\nநாளை நள்ளிரவுக்கு முன்னர் இறுதி தேர்தல் முடிவு - மஹிந்த தேசப்பிரிய\nலெபனான் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் தொகை 78 ஆக உயர்வடைந்தது\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்களிப்பது அனைவரதும் கடமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Batticaloa%20Highway%20Accident%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-05T05:06:39Z", "digest": "sha1:D4OKRTI72HMHNYIZ6DV6NSOGLR53DW6V", "length": 4918, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Batticaloa Highway Accident மாணவன் | Virakesari.lk", "raw_content": "\nதிருகோணமலையில் சுமூகமான முறையில் வாக்களிப்பு\nயாழ்ப்பாணத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வாக்களிப்பு நடவடிக்கை\nகிளிநொச்சியில் அமைதியான முறையில் வாக்களிப்பு\nகிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது\nமட்டக்களப்பில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு அமைதியான முறையில்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: Batticaloa Highway Accident மாணவன்\nமட்டக்களப்பு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பலி\nமட்டக்களப்பு– கொழும்பு நெடுஞ்சாலை ஏறாவூர் நகர பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயர்தர வகுப்பு மாணவன் பலியாகியுள்ளார...\nநாளை நள்ளிரவுக்கு முன்னர் இறுதி தேர்தல் முடிவு - மஹிந்த தேசப்பிரிய\nலெபனான் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் தொகை 78 ஆக உயர்வடைந்தது\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்களிப்பது அனைவரதும் கடமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2011/05/astrology_11.html", "date_download": "2020-08-05T05:09:22Z", "digest": "sha1:5OX3MKCA6ITNQ7DFQYBEWDMZBI45O2IN", "length": 50796, "nlines": 702, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி; தனியே நிற்பேன் எனச் சொல்லடி!", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள��� சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nAstrology தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி; தனியே நிற்பேன் எனச் சொல்லடி\nAstrology தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி;\nதனியே நிற்பேன் எனச் சொல்லடி\nஇதற்கு முந்தைய பதிவைப் படித்திராதவர்கள். அதைப் படித்து விட்டு வந்து இதைப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்\nஎனக்கு தினமும் காதலர்களிடம் இருந்து 3 அல்லது 4 மின்னஞ்சல்கள் வரும். 75 சதவிகிதம் பெண்களிடம் இருந்து வரும்\n“நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவர் வேறு மதத்தவர். எங்கள் காதல் நிறைவேறுமா எங்கள் வீடுகளில் ஒப்புக்கொள்வார்களா எங்கள் காதலை ஏற்றுக் கொள்வார்களா என்னுடைய ஜாதகத்தை அனுப்பி வைத்துள்ளேன். ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள். அவருக்கு ஜாதகம் கிடையாது”\nஎன்று இந்த விதமாகத்தான் பல கடிதங்கள் இருக்கும்.\nசிலர் அவசரத்தில் வந்து பஸ்ஸில் ஏறிவிடுவார்கள். பஸ் பேருந்து நிலையத்தை விட்டுப் பத்துக் கிலோ மீட்டர் தூரம் வந்தவுடன், பயணச் சீட்டு எடுக்கும்போதுதான், பேருந்து மாறி ஏறிய கதை தெரியும்.. மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் பஸ்ஸில் ஏறிவிட்டு, திருநெல்வேலிக்கு டிக்கெட் கேட்டால் எப்படி இருக்கும்\nநடத்துனரின் காய்ச்சலுக்கு ஆளாகி, சக பயணிகளின் பரிதாபப் பார்வைக்கு அல்லது ஏளனப் பார்வைக்கு ஆளாகி, வழியில் விளாங்குடி தாண்டி அல்லது கொடை ரோடு தாண்டி நடு ரோட்டில் இறங்கிவிடும்படி ஆகிவிடும்.\nஅதுபோலத்தான் அவசரக் காதலும். காதலுக்குக் கண்ணில்லை என்பது உண்மைதான்.\nஅந்தக் காலத்தில் காதலுக்கு எல்லாம் வழியில்லாமல் இருந்தது. நூற்றுக்கு ஒரு பெண்தான் மாட்டுவாள். பெண்ணிடம் பேசினாலே வெட்டி விடுவார்கள். ஓரப் பார்வை மட்டும் பார்த்துக்கொள்ளலாம் - அதுவும் திருவிழாக்கள் அல்லது கோவில்களுக்கு வரும் பெண்களை மட்டும் லுக்’ விட்டுக் கொள்ளலாம். இன்று அப்படியல்ல நிலைமை தலை கீழாக மாறிவிட்டது.\nEconomical freedom (பொருளாதார சுதந்திரம்)\nஎன்று பல மேட்டர்கள் ஒன்று சேர்ந்து பெண்களை ஆட்டிப் படைக்கின்றன.\nஅந்தக் காலப் பெற்றோர்கள் ஆண்களை அடக்கி வளர்த்தார்கள். பெண்களைப் பொசுக்கி வளர்த்தார்கள் இப்போது நிலைமை தலைகீழ். பிள்ளைகள் பெற்றோர்களைப் பொசுக்கி வளர்கின்றன.\nமேரி ப்ரெளவுன் அல்லது சப்��ே ரெஸ்டாரெண்டுகளில் காதல் ஆரம்பிக்கும், பல்ஸர் மோட்டார் சைக்கிளிலும், கடற்கரைகளிலும், அது இல்லாத ஊர்களில் பூங்காக்களிலும், சினிமா தியேட்டர்களிலும் காதல் வளரும். SMS, email களில் சூடு பிடித்து உள்ளங்கள் உருக ஆரம்பிக்கும். இரண்டு அல்லது மூன்று வருட காலங்கள் தங்களையே மறந்து திரிவார்கள்.\nயாருக்கும் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள், மறைந்து, மறைந்து காதலிப்பார்கள். மோட்டார் சைக்கிளில் போகும்போது, கள்ளன் ஹெல்மட் போட்டுக் கொள்வான். பில்லியனில் உட்கார்ந்திருக்கும் கள்ளி, துப்பட்டவால், தலையில் முக்காடு போட்டுக்கொண்டு, அவன் முதுகில் முகத்தை வைத்து இறுகக் கட்டிக்கொண்டு யாரும் பார்க்க முடியாத வண்ணம் செல்வாள். மங்கலான வெளிச்சத்தில் இயங்கும் ரெஸ்டாரெண்டுகள், படம் ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்குகள், படகின் மறைவுப் பகுதி என்று காதல் பலவண்ணங்களில் பூத்துக் குலுங்கும்.\nபூத்த பூக்கள் காயாகி, கனியும்போதுதான் பல பிரச்சினைகள் உருவாகும். பல இடங்களில் இரு புறமும் சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்\nகாதலுக்கு மட்டும்தான் சுக்கிரன் வருவார். திருமணத்திற்கு, ஏழாம் வீட்டு அதிபதி, லக்கினாதிபதி, தந்தைக்குக் காரகன் சூரியன், தாய்க்குக் காரகன் சந்திரன் என்று அத்தனை பேரும் வந்து நிற்பார்கள். அவர்களின் ஆசி இல்லாமல், டக்’ கென்று திருமணம் நடந்து விடாது.\nஅந்த நிலையில் ஜாதகத்தையும் பார்த்தால் என்ன ஆகும்\nஇருவரின் ஜாதகமும் பொருந்தினால் பரவாயில்லை. பொருந்தா விட்டால் என்ன செய்வது\nஅவனை அல்லது அவளை வேண்டாம் என்று சொல்லி விட முடியுமா\nசென்னை சில்க்ஸிலும், போத்தீஸிலும் வாங்கிய சேலை பிடிக்கவில்லை என்றால், அடுத்த நாள் சென்று மாற்றிக் கொண்டு வருவதைப் போல, காதலனையும் மாற்றிக் கொண்டுவிட முடியுமா\nகழற்றிவிட்டால் அவன் சும்மா இருப்பானா மூன்று வருட அல்லது நான்கு வருடத் தொடர் காதலுக்கு, எத்தனை ஆதாரங்கள் அவனிடம் சிக்கி இருக்கும் மூன்று வருட அல்லது நான்கு வருடத் தொடர் காதலுக்கு, எத்தனை ஆதாரங்கள் அவனிடம் சிக்கி இருக்கும் அவற்றை வைத்துக் கொண்டு அவன் பிரச்சினை செய்ய மாட்டானா\nதிருமணத்திள் பிரச்சினை என்றால், விவாகத்தை ரத்து செய்யக் கோரி நீதி மன்றப் படி ஏறலாம��. காதலில் பிர்ச்சினை என்றால் எந்தப் படியில் ஏறுவது\nஆகவே காதல் என்று வந்து விட்ட பிறகு, ஜாதகத்தைத் தொடாதீர்கள். வருவது வரட்டும் என்று ஜாதகத்தைப் பார்க்காமல் காதலித்தவனையே அல்லது காதலித்தவளையே திருமணம் செய்து கொள்ளூங்கள். துணிச்சலாக எடுத்துச் சொல்லிப் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றுத் திருமணம் செய்து கொள்ளுங்கள். சம்மதிக்காவிட்டால், போராடி, உண்ணாவிரதம் இருந்து சம்மதத்தைப் பெறுங்கள்.\nஎக்காரணத்தைக் கொண்டும், பெற்றோர்களுக்குத் தெரியாமல், திருட்டுத் தனமாகத் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.\nகுறைந்தது 21 ஆண்டுகள் உங்களைத் தூக்கி வளர்த்தவர்கள், போற்றி வளர்த்தவர்கள் அவர்கள் என்பதை நினைவில் வையுங்கள். அவர்களின் மன வேதனைக்கு ஆளாகாதீர்கள். அதிலும் குறிப்பாக அன்னையின் மன வேதனைக்கு ஆளாகிவிடாதீர்கள். அன்னையின் மன வேதனை உங்களைச் சும்மா விடாது. அதை மனதில் வையுங்கள்.\nகாதலுக்கு உதாரணம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார். இறைவனை அவள் காதலித்தாள். மாயக் கண்ணன்தான் தனக்கு மனாளனாக வர வேண்டும் என்று ஏங்கினாள். உருகினாள். அனுதினமும் கண்ணன் நினைவாக வாடினாள்.\nகண்ணன் வந்து தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கனவு கண்டாள். அதை, அந்தக் கனவை,” வாரணமாயிரம் சூழவலம் செய்து” என்று தொடங்கிப் பாடினாள். ஆண்டாள் நாச்சியார் கண்ட வாரணமாயிரக் கனவு அப்படியே பலித்தது.\n”இம்மைக்கும் ஏழேஏழ் பிறவிக்கும் பற்றாவான்\nநம்மை உடையவன் நாராயணன் நம்பி\nசெம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி\nஅம்மி மிதிக்கக் கனாக்கண்டே தோழிநான்’\nஎன்று அவள் பாடினாள். பாடியது நடந்தது.\nமாதவனைத் தவிர வேறொரு நாதனை மனதில் நினைக்காமல் வாழ்ந்தவள் ஆண்டாள். தேவர்களுக்கு உரிய வேள்விப் பொருட்களை, ஒரு முறை நரி ஒன்று நுழைந்து முகர்ந்து பார்த்ததாம். எம்பெருமான் கண்ணனுக்கு என்று வளர்ந்த உடம்பு இது. எந்த மானிடனும் இதைத் தொட விடமாட்டேன் என்று மனவுறுதியோடு இருந்தவள் ஆண்டாள். அதையும் ஒரு பாசுரத்தில் அற்புதமாக அவள் வெளிப்படுத்தினாள்.\nமறையவர் வேள்வியில் வகுத்த அவி\nஊனிடை ஆழிசங்கு உத்தமர்க் கென்று\nஉன்னித்து எழுந்த என் தடமுலைகள்\nவாழகில் லேன் கண்டாய் மன்மதனே\nஆண்டாளின் இந்த நிலைப்பாட்டைக் கவியரசர் கண்ணதாசன் அற்புதமாகத் திரைப் பாடல் ஒன்றில் பதிவ�� செய்தார். எளிமையாகப் பதிவு செய்தார்\nகண்ணன் முகம் கண்ட கண்கள்\nகன்னி இருப்பேனோ - காற்றில் மறைவேனோ\nகாதல் என்று வந்து விட்டால் ஆண்டாளாக மாறிவிடுங்கள். காதலித்தவனையே திருமணம் செய்து கொள்ளுங்கள். காதலிக்கும் முன்பு, காதலனைப் பற்றிய எல்லா விவரங்களையும் நன்கு தெரிந்து கொண்டு, காதலிக்கத் துவங்குங்கள். அவசரக் காதல், மேட்னி ஷோக் காதல் எல்லாம் வேண்டாம். வேண்டவே வேண்டாம். காதலிக்கும் முன்பாகவே அவன் ராமனா அல்லது ராவணனா என்று தெரிந்து கொண்டு காதல் செய்யுங்கள். உங்கள் மொழியில் சொன்னால், அவன் நாயகனா அல்லது வில்லனா என்று தெரியாமல் அவன் மீது காதல் வயப்பட்டுவிடாதீர்கள்.\nகாதல் புனிதமானது. காதல் கல்யாணத்தில்தான் முடிய வேண்டும். பயணம் போய்ச்சேர வேண்டிய இடத்தில்தான் (destination) முடிய வேண்டும். வழியில் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் முடியக்கூடாது.\nஅகவே காதலில் மூழ்கிக் கிடப்பவர்கள், ஜாதகங்களைத் தேடாதீர்கள்.\nஜாதகங்களில் நம்பிக்கை உள்ளவர்கள், காதல் என்ற சூறாவளியில் சிக்கிக் கொள்ளாதீர்கள்\nகாதல் திருமணங்களுக்கான ஜாதக அமைப்பு என்ன காதல் திருமணமாகட்டும் அல்லது பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணமாகட்டும், அது தோல்வியில் முடியாமல் இருக்க, ஜாதக அமைப்புக்கள் என்னென்ன என்பன பற்றி தொடர்ந்து அலசுவோம். பொறுத்திருந்து படியுங்கள்.\nகட்டுரையின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், என்னுடைய தட்டச்சும் நேரம் கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.\nஏற்கனவே தங்கள் க‌ருத்தை நாங்கள் அறிவோம். இந்த அறிவுரை பிரசுரமானதுதான். மீள்வாசிப்பும் சுவையாகவே உள்ளது.அதுவும் ஆண்டாள்\nபாசுரத்தை இளைஞிகளுக்கு அறிமுகப்படுத்தியது அருமையிலும் அருமை.\n///// “வானிடை வாழும் அவ்வானவர்க்கு\nமறையவர் வேள்வியில் வகுத்த அவி\nஊனிடை ஆழிசங்கு உத்தமர்க் கென்று\nஉன்னித்து எழுந்த என் தடமுலைகள்\nவாழகில் லேன் கண்டாய் மன்மதனே////\nஎன்ன ஒரு சுய மரியாதை... தன்னைப் பற்றிய ஒரு உயர்ந்த சிந்தனை...\nநான் வேள்விப் பொருள், ஆகுதி என்னை நரிகள் முகர அனுமதிக்க மாட்டேன்...\nஎன்று ஒரு மானுடப் பெண், தெய்வத்தை மணக்க சூடிக் கொடுத்தே தவமிருந்தால்...\nஇந்த எண்ணம் (அது கர்வமாக கூட இருக்கலாம்) தன்னையும்,\nதான் சார்ந்த குடும்பத்தையும் (தாய், தந்தை),\nபற்றிய ஒரு உ��ர்ந்த நினைப்பு உள்ளவர்கள் பெரும்பாலும்\nஉணர்ச்சி என்னும் வெள்ளத்தில் தத்தளிக்கும் போது அறிவென்னும் படகேறினால்\nஅது பக்குவமாக காதலூர் வழியாக திருமணம் என்னும் சொர்க்கபுரிக்கு அழைத்துச் செல்லும்....\n என்பது இந்த கால நிலையில் சாத்தியமில்லை என்றாலும்....\n என்ற உங்களது ஆலோசனை அருமை ஐயா\nகாலகாலமாக வாத்தியார்கள் சொல்லிக் கொண்டே தான் வருகிறார்கள்....\nபுத்தி உள்ளவர்கள் புரிந்து கொள்ளட்டும்\n//எந்த மானிடனும் இதைத் தொட விடமாட்டேன் என்று மனவுறுதியோடு இருந்தவள் ஆண்டாள். அதையும் ஒரு பாசுரத்தில் அற்புதமாக அவள் வெளிப்படுத்தினாள்.//\nதன் உடல் என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. தன் உடலில் ஒரு உறுப்பை சுட்டி காட்டி அதைச் சொல்கிறார் பாருங்கள்.\n”ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க் கென்று\nஉன்னித்து எழுந்த என் தடமுலைகள்”\nஇது போல் வரிக்கு வரி ரசித்து படிக்கவும் அல்லது படித்து ரசிக்கவும் சுக்கிரனின் அருள் வேண்டும்.\n///தன் உடல் என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. தன் உடலில் ஒரு உறுப்பை சுட்டி காட்டி அதைச் சொல்கிறார் பாருங்கள்.\n”ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க் கென்று\nஉன்னித்து எழுந்த என் தடமுலைகள்”\nஇது போல் வரிக்கு வரி ரசித்து படிக்கவும் அல்லது படித்து ரசிக்கவும் சுக்கிரனின் அருள் வேண்டும்.///\nயாவரும் அறிந்தது என்றாலும் இதனை இங்கே மீண்டும் சொல்லத் தகும்...\nநமது இலக்கியங்களில் அதுவும் புராண இதிகாசப் படைப்புகளிலும், மேலே கூறியது போன்ற\nபக்திப் பாடல்களிலே மனித உறுப்பைக் கூறுங்கால்..... எந்த பேதமும் இல்லாமல் எல்லா உறுப்புகளையும்\nஒரே மாதிரியாகவே கருதி இருக்கிறார்கள் என்பதாகும்....\n//முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்\nதப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்\nகலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்\nமுலையளவே ஆகுமாம் மூப்பு /// - நல்வழி ஒளவையார்.\n//கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்\nபடாஅ முலைமேல் துகில்./// - தகையணங்குறுத்தல் - திருவள்ளுவர்.\n///42: இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து\nவடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை\nநடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்\nவடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே. -அபிராமி அந்தாதி அபிராம பட்டர்.\nஇதற்கு கவியரசின் உரை கீழே.\n ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தன���்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே குளிர்ச்சியான மொழிகளையுடையவளே வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே\nகம்ப ராமாயணத்தில் கபர் தரும் காட்சிகளும் விஞ்சி நிற்கும்... ஸ்ரீ ராமனை வீதியில் கண்ட பெண்டிரின் நிலையை படம் பிடிப்பார்..\nசீவக சிந்தாமணி பாடல்களை விவரித்தால் வகுப்பறையில் இடம் கிடைக்காது....\nகாலம் மாறியது.. காட்சியும் மாறியது என்பதாக... இன்றைய நிலை வேறு...\nசமநிலையோடு... மன நிலை இன்று நம்மிடம் (என்னையும் சேர்த்து) யாருக்கும் இல்லை கலியுகம் இப்படித்தான் போலும்..\nநண்பர் ஆனந்த் சொன்னது போல் சுக்கிரன் மட்டும் அல்ல.. புதனும் வக்கிரம் பெறாமலும் சனியும் லக்னத்தில் அமராமலும் இருக்க வேண்டும்\nரெண்டு நாளா கிளாஸ்ரூம் களைகட்டி எல்லோரையும் ஏகத்துக்கும் உசுப்பேத்திவிட்டாப் போலத்தெரியுதே..\nவாத்தியாருக்கே இது நல்லதாப் படுதா\nகாலம் காலமாக தொடர்வது.. அது\nதோற்பதும் இல்லை என்றால் ..\nஏனோ ஒருவர் மீது மட்டும் காதல்\nAstrology ரேஸ் குதிரையும், ஜட்கா வண்டிக் குதிரையும்\nAstrology பெண்ணின் நிறத்தில் என்ன(டா) இருக்கிறது\nமனிதனை எப்படி மடக்க வேண்டும்\nஎன்ன செய்தால் எல்லோரையும் நம் பதிவைப் படிக்க வைக்க...\nAstrology இளைஞனுக்கு என்ன(டா) தேவை\nAstrology வாய்ப்பு எப்போதடா வரும்\nசண்டாளன் குரு ஆன கதை\nகோவி கண்ணன் சொன்னது சரிதானா\nAstrology: தஞ்சை பெரிய கோவிலின் மர்ம சக்தி...\nAstrology அம்மாவின் ஜாதக மேன்மையும் காத்திருக்கும்...\nநகைச்சுவை: ஒன்றாய் மேலேபோன சாமியாரும், டாக்சி டிரை...\nAstrology தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி; தனியே நி...\nAstrology அவனைக் கண்டால் வரச்சொல்லடி\nஉயிர்தப்பி ஓடிவந்த சாமியாரின் கதை\nShort Story கருப்பஞ்செட்டியாரும் கருவேலமரமும்\nAstrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்த��் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2015/03/blog-post_23.html", "date_download": "2020-08-05T05:35:50Z", "digest": "sha1:LCSHUUGEWRA6D3A4LVYMXRWOCOPTNETP", "length": 32022, "nlines": 671, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: மாறியது உலகம்; மாற்றியது யாரோ?", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nமாறியது உலகம்; மாற்றியது யாரோ\nவாட்ஸ் அப்பில் விசு அய்யர் அனுப்பியது. நன்றாக இருந்ததால் இங்கே பதிவிட்டுள்ளேன். அனைவரும் படித��துப் பாருங்கள்\nதென்னை ஓலை விசிறி எங்கே\nஆலமர விழுது ஊஞ்சல் எங்கே\nபல் துலக்க ஆலங்குச்சி எங்கே\nரோசம் வளர்த்த கொங்க மாட்டுப்பால் எங்கே\nகைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே\nநடை பழக்கிய நடை வண்டி எங்கே \nஆழ உழுத எருதுகள் எங்கே\nபொதி சுமந்த கழுதைகள் எங்கே\nகுயில் பாடும் பாட்டு எங்கே\nவெட்டுமண் சுமந்த பின்னல் கூடை எங்கே \nபனை ஓலை குடிசைகள் எங்கே \nதூக்கனாங் குருவி கூடுகள் எங்கே \nகுளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே\nதேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே\nகால்கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே \nநல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள் எங்கே\nவெத்திலை பாக்கு பரிசங்கள் எங்கே \nதோளிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டு எங்கே \nபிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே \nதாய்பாலைத் தரமாய் கொடுத்த தாய்மை எங்கே \nமங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே \nமாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே\nஇடுப்பை சுற்றி சொருகிய சுருக்கு பணப்பையும் எங்கே\nதாவணி அணிந்த இளசுகள் எங்கே \nமாசு இல்லாத காற்று எங்கே \nபாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே\nஎல்லாவற்றையும் விட நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு ஆயுள் நமக்கு எங்கே\nஇதற்கு பாமரனாலும், மெத்தபடித்தவனாலும், விஞ்ஞானியாலும், ஏன் கணினியாலும் கூட பதில் சொல்ல முடியாது.\nஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து பணம் எனும் காகித்தை தேடி இந்த உலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது.\nஅதுசரி அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்க நமக்கு நேரம் தான் எங்கே\nலேபிள்கள்: classroom, உதிரிப்பூக்கள், படித்ததில் பிடித்தது\nகணினி இருந்த ஏசி அறை எங்கே\ndataவை சேர்த்து வைக்கும் 5.5 இன்ச்சு பிளாப்பி டிஸ்க்கு எங்கே\nஅதன் பிறகு வந்த 3.5 இன்சு பிளாப்பி டிஸ்க்கு எங்கே\nபிளாப்பியை எறிந்து விட்ட சிடிக்கள் எங்கே\nஅதையும் எடுத்து சாப்பிட்ட பென் டிரைவ்வுகள் தான் எங்ககே\nடாட் மெட்ரிக்ஸ் பிரிண்டர் எங்கே\nகிளவுட் கம்யூட்டிங்கு அழைத்து செல்லும் இந்த கணினி எனும் பேய் தான் எங்கே எங்கே...\nபணமே கடவுள் என்றாகி விட்டது ஐயா\n ஏனில்லை.இவையெல்லம் நம் நினைவில் மட்டும். வரும் தலைமுறை இதைவிட வருத்தபட பொகிறார்கல் நம்மையும் திட்ட பொராங்க. நாம் தான் எடுத்து செல்ல மரந்துவிட்டொஅம்.[மரக்கடிக்கபட்டிருக்கிரொஅம்]\nஎங்களால் தான் Whatsappல் தங்களுக்கு தகவல் அனுப்ப இயலவில்லை. அதற்கு Mobile எண் வேண்டுமே ஸ்வாமி.\n'என்ன என்ன என்ன வெண்ணீர் அணிந்தது என்ன.... வேலைப் பிடித்தது என்ன...' மாதிரியில் 'எங்கே எங்கே' என்று போட்டுத் தள்ளிவிட்டார் வேப்பிலை மகராஜ் @ விசுஅய்யர்.\nநேரு மறைந்த சமயம் கவியரசர் இதேபோல் 'எங்கே எங்கே' என்று எழுதியது\n'இளுவான்' இருமுறை கூறப்பட்டுள்ளது.அந்தக் கால அசடான‌ எனக்கே அது என்ன என்று புரியவில்லை.இந்தக் கால 'பெர்முடாஸ்'கள் இன்னும் பல சொற்களுக்குப் பொருள் தெரியாமல் திண்டாடுவார்கள்.\nஇப்போது கிராமத்தில் இருப்பதால் அய்யர் 'எங்கே' என்று கேட்டதில் பலவற்றை 'இங்கே' என்று சுட்டிக் காட்ட முடியும்.\nவீட்டின் அருகில் ஓடும் வாய்க்காலில்(ஓடை) அன்று பைய‌னகள் துண்டை விரித்து மீன் பிடித்தார்கள்.பள்ளியில் இருந்து திரும்பும் சிறார்கள்.ஆடைமுழுவதையும் முற்றாகக் களைந்து புத்த்கப் பையில் வைத்து நனையாமல் மரத்தில் மாட்டிவிட்டு, ஆனந்தமாக திகம்பர சாமியார்கள் போல\nதண்ணிரில் குத்தாட்டம் போட்டார்கள். கரையில் நின்று மீன்களை வாங்கி சேகரம் செய்தது அவர்களுடன் பள்ளி செல்லும் சிறுமிகள்.யாருக்கும் எந்த சங்கோஜமும் இல்லை.எல்லாரும் சகஜ பாவத்துடன் யதார்த்தமாக,இயல்பாக‌ இருந்தார்கள். நகர(நரக)வாசியாக இருந்து பழகிவிட்ட எனக்குத்தான் சங்கோஜமாக இருந்தது\nஅன்பர்களுக்கு வேண்டிய நிலைப்பொருள் எது\nநகைச்சுவை: ஜல்லிக்கட்டிற்கும் கல்யாணத்திற்கும் என்...\nஉலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியுமா\nமாறியது உலகம்; மாற்றியது யாரோ\nவல்லக் குறிஞ்சி நிலத்தில் வாழ்கின்றவன் அவன்\nநீங்கள் ஆசைப்பட்டது நடக்கப் போகிறது\nஅத்தனை பேர்களும் எழுந்து நின்று ஏன் கை தட்டினார்கள்\nநகைச்சுவை: பணத்தின் மதிப்பும் உங்கள் மதிப்பும்\nமுதல் வேலை என்ன வேலை\nகவிதை: நதியில் விளையாடும் தென்றல் அடுத்து என்ன செய...\nQuiz.no.80 Answer: தைமாத மேகம் தரையில் வாடவில்லை\nஏன் கல்வி மட்டுமே வாழ்க்கை ஆகாது\nHealth: எப்போதும் இளைமையாக இருக்க என்ன செய்ய வேண்ட...\nநகைச்சுவை: சிரிக்கத் தெரிந்த மனமே, இதைப் படிக்கத் ...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்���ப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2017/05/", "date_download": "2020-08-05T05:39:22Z", "digest": "sha1:AX5S2IBNITN6MF2K7AFAUKDQRMDI6734", "length": 69526, "nlines": 286, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: May 2017", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n'நாலடி கோபுரங்கள்’ - மின்னூல் - மதிப்புரை\n1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு. பேரை. சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய் திருமதி. சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.\n1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.\n2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து, கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வா�� இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம், சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.\nமொத்தம் 82 பக்கங்கள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு நூலாகிய இதில் மொத்தம் நான்கு சிறுகதைகள் உள்ளன. அவற்றின் தலைப்புகள்:\nஒவ்வொரு கதை பற்றியும், சுருக்கமாக ஒருசில வரிகள் மட்டும் இங்கு நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.\nகதையின் புதுமையான தலைப்பு: 11-12-13\nமிகவும் அருமையான விறுவிறுப்பான கதை. அசத்தலான உரையாடல்கள். இந்தக் கதையில் நான் எதைப் பாராட்டிச் சொல்வது, எதைப் பாராட்டாமல் விடுவது என்பதுதான் எனக்குள்ள மாபெரும் சிக்கலாக உள்ளது. ஒவ்வொரு சம்பவத்தையும் அவ்வளவு அழகாக நேரேட் செய்து எழுதியுள்ளார்கள்.\nமதுரைப் பக்கத்து ஒரு கிராமத்து ஏழைப் பெண். பெயர் உமா. பிரஸவத்திற்காக மதுரை டவுனில் உள்ள புகுந்த வீட்டிலிருந்து, தன் பிறந்த வீட்டுக்கு (கிராமத்திற்கு) வந்திருக்கிறாள். அவளுக்கு இது தலைப்பிரசவம். படிப்பறிவு அதிகம் இல்லாத தாய், தந்தை. பட்டணத்தில் சினிமாவில் சண்டைக்காட்சிகள் சிலவற்றில் டூப் போட்டு நடித்துவரும் ஓர் தம்பி. எப்போதாவது சில சமயம் மட்டும் இங்கு தன் வீட்டுக்கு வருவான்.\nதனக்கு நல்ல படியாக பிரஸவம் ஆகுமா தாயும் சேயும் காப்பாற்றப்படுவோமா பிறக்கப்போவது தன் மாமியார் சொல்லியனுப்பியுள்ளபடி ஆண் குழந்தையாக மட்டுமே இருக்குமா அவ்வாறு இல்லாது போனால் 20 பவுன் நகையல்லவா கொண்டுவரணும்ன்னு அந்த மாமியார் சொல்லி அனுப்பியிருக்கிறாள், அதைத்தன் ஏழைத்தாயினால் கொடுக்க முடியுமா அவ்வாறு இல்லாது போனால் 20 பவுன் நகையல்லவா கொண்டுவரணும்ன்னு அந்த மாமியார் சொல்லி அனுப்பியிருக்கிறாள், அதைத்தன் ஏழைத்தாயினால் கொடுக்க முடியுமா என்ற பலவித கவலைகள் உமா என்ற அந்த வெள்ளந்தியான பெண்ணுக்கு.\nஅருகில் உள்ள டவுனில் பிரபலமாக உள்ள டாக்டரம்மாவைத் தன் தாயுடன் சந்திக்கச் செல்கிறாள். தன் கவலைகள் அத்தனையும் ஒவ்வொன்றாக அந்த டாக்டர் அம்மாவிடமும், தன் அம்மாவிடமும் அழுது புலம்புகிறாள். அந்தப்பெண்ணின் தவிப்புக்களை ஜெயஸ்ரீ மேடம் தன் எழுத்துக்களில் வடித்துள்ளது மிகவும் அருமையோ அருமையாக உள்ளது.\nடாக்டரம்மா அவளுக்கு நம்பிக்கை அளிக்கிறாள். ”எல்லாம் சரியாகத் தான் ��ள்ளது. இன்னும் நான்கு நாட்களில் அதாவது வரும் 11.12.13 அன்று நல்லபடியாக நார்மலாகவே பிரஸவம் நிகழும். 10-ம் தேதியே இங்கு வந்து அட்மிட் ஆகிவிடு. உன் கூடவே நான் இருப்பேன். எதற்கும் நீ கவலைப்படாதே” என்கிறாள்.\nவீடு திரும்பும் வரை தாயுக்கும் மகளுக்கும் நடக்கும் உரையாடல்கள் நூலில் படித்தால் மட்டுமே ருசிக்கும். நடுவில் அவர்கள் இருவரும் இளநீர் குடிக்கும் இடமும், இளநீர் வியாபாரியும் இவர்களும் பேசும் பேச்சுக்களும் இளநீர் போன்ற நல்லதொரு ருசியாக உள்ளன.\nமகளுக்கும் தாய்க்கும் நடக்கும் ஓர் சின்ன உரையாடல்:\n”எம்மா....... இந்தக் கொளந்த பொண்ணாப் பொறந்துடுமா\n”ஏண்டி...... இந்த இளுவு இளுக்குறே... நீ எனக்கு சொகப்பிரெசவம்... நீ பொட்டை தானே முதல்ல.... உனக்கு என்ன வந்துச்சு.. எதுவா இருந்தா என்ன களுத, கை காலு நல்லா இருந்தா அதுவே போதும்”.\n”இல்ல..... பொம்புளப் புள்ள பொறந்தா, பொறந்த வூட்டுலேந்து வரக்கொள்ள ஒரு இருபது பவுனு சேர்த்து எடுத்தாடின்னு என் மாமியா சொல்லிச்சு. அதான் ஒரே வெசனாமாருக்கு. நீ இருக்குற இருப்புல, பாப்பாவாப் பொறந்துச்சுன்னு வெய்யி, இருவது பவுனுக்கு எங்குட்டுப் போறது\n”எடு வெளக்கமாத்த. சொமக்கறது நீயு.. அந்த எடுபட்ட சிறுக்கிக்கு இருபது பவுனு கேக்குதோ அங்கனயே நீ இத்தச் சொல்லியிருக்கலாமில்ல.. நாலு வார்த்தை நாக்கப் புடுங்றாப்போல கேட்டு வெச்சிட்டு வந்திருப்பனே. அவ கிடக்கா விடு. அதுக்கா இம்புட்டு ரோசனை. புள்ளயப்பெத்து ஆறு மாசம் வீட்டோட செவனேண்டு இரு சொல்றேன். பெறவு பாரு தன்னால வளிக்கு வருவாப்பல”.\nஅதன்பின் பஸ் பிடிக்கக் காத்திருக்கப் பொறுமையில்லாமல் ஓர் சைக்கிள் ரிக்‌ஷாவில் அவர்கள் இருவரும் ஏற நேரிடுகிறது. சைக்கிள் ரிக்‌ஷாக்காரருக்கும் இவர்களுக்கும் நடக்கும் உரையாடல் மிகவும் நல்லதொரு தமாஷ் மட்டுமல்லாமல், மேலும் நாம் படித்து அறியப்போகும் கதைக்கு மிக நல்லதொரு அச்சாரமாக அமைந்துள்ளது.\nதட்டுத்தடுமாறி இவர்கள் ஒருவழியாக தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தால், சினிமாவில் க்ரூப் டான்ஸ் ஆடும் க்ரேஸ் என்ற எவளோ ஒருத்தி அங்கு இவர்கள் வீட்டுக்குள் அமர்ந்திருக்கிறாள்.\nயார் என்று கேட்டால் .... ”சினிமாவில் டூப் போடும் ஸ்டண்ட் மாஸ்டரான உங்கள் பிள்ளை ‘குஸ்தி குமாரின் காதலி’ நான். எனக்கு வரும் 11-12-13 அன்று பிறந்த நாள். அன்றை��்கே நானும் குமாரும் திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்துள்ளோம். அவர்தான் என்னை இங்கு கூட்டியாந்தார் .... இப்போது எனக்கு டிஃபன் வாங்கியார வெளியே போயிருக்கிறார்” என்கிறாள்.\n”அவன் டிஃபன் வாங்கி வருவதற்குள் இங்கிருந்து நீ மரியாதையாக ஓடிப்போய்விடு” என குஸ்தி-குமாரின் அம்மா அவளை மிரட்டுகிறாள். ”அவர் வந்து அவ்வாறு சொல்லிவிட்டால், நான் போய்விடுகிறேன்” என்கிறாள், சென்னையிலிருந்து மதுரைப் பக்கத்திற்கு வந்துள்ள பெண்ணான அந்த கிரேஸ்.\nஇதற்கிடையில் வெளியே சென்ற குஸ்தி-குமார் டிஃபன் பொட்டலத்துடன் வீட்டுக்குள் நுழைய வீட்டிலுள்ள ஒருவருக்கொருவர் குஸ்தி ஏற்பட்டு விடுகிறது. கோபத்தில் குஸ்தி குமார் தன் வயதான தாயாரையும், வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் அக்கா உமாவையும் அடித்து நெற்றியில் காயப்படுத்தி விடுகிறான்.\nஇதைப் பார்த்து அரண்டுபோய், அவனின் சுயரூபம் தெரிந்து, அவன் மேல் வெறுப்புக்கொண்ட, கிரேஸ் அவசரம் அவசரமாக கடிதம் ஒன்றை எழுதி அங்கு வைத்துவிட்டு, அந்த அவர்களின் வீட்டைவிட்டுத் தப்பி ஆட்டோவில் ஏறி, ஆட்டோக்காரருக்கு ரூ. 300 பேசி, சென்னை பஸ்ஸை அவசரமாகப் பிடிக்க மாட்டுத்தாவணிக்குப் பறக்கிறாள். நடுவில் ஆட்டோக்காரர் தயவால், ரோட்டுக்கடையொன்றில் நான்கு இட்லிகளைப் பார்ஸலாக வாங்கி அவசரமாக தன் வயிற்றுப்பசிக்கும் சாப்பிட்டுக்குக் கொள்கிறாள்.\nஇப்படியொரு கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தப்பிச்சென்று விட்டாளே என ஆத்திரம் அடைகிறான் குஸ்தி குமார். இதனால் மிகவும் ஏமாற்றமடைந்த குமார், கிரேஸ் என்ற அந்தப்பெண்ணை எப்படியாவது மதுரைக்குள் மடக்கிவிட திட்டமிட்டு, அவசரம் அவசரமாக ஊர் பூராவும் தேடிக்கொண்டு செல்கிறான்.\n11-12-2013 நெருங்கி விடுகிறது. அன்று அதே ஆஸ்பத்தரியில் பெட் நம்பர் 11-இல் ஒருவரும், 12-இல் ஒருவரும், 13-இல் ஒருவரும் அட்மிட் ஆகி தீவிர சிகிச்சை பெறுகிறார்கள். யார் யார் அட்மிட் ஆனார்கள், எதற்காக அட்மிட் ஆகிறார்கள். யார் யாருக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. உமாவுக்குக் குழந்தை பிறந்ததா அது ஆண் குழந்தையா குமார்-கிரேஸ் லவ் மேரேஜ் என்ன ஆச்சு எல்லாவற்றிற்கும் விடைகள் இந்த மின்னூலில் உள்ளன. அவசியம் படித்துப் பாருங்கள்.\nஇது ஒரு மிகச்சிறப்பான படைப்பாக உள்ளது. இதில் வரும் கதாநாயகியான உமா வேலைக்குச்சென்று தனிமையில் தங்கி வாழும் ஓர் முதிர்க்கன்னியாக இருக்கிறாள்.\nஉமாவுக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறாள். அக்கம் பக்கத்துக்கு குழந்தைகள் அனைவருமே உமா ஆன்டியுடன் மட்டுமே தங்களின் பெரும் பொழுதினை விளையாடியும், பாடங்கள் படித்தும், அவளிடம் பாடங்களில் சந்தேகங்கள் கேட்டுக்கொண்டும், அவள் உதவியால் வீட்டுப்பாடங்களை முடித்தும் தங்களின் வகுப்புக்களில் கூடுதலாக மார்க் வாங்கி வருகிறார்கள்.\n’ என நினைத்து சந்தோஷமாக அந்தக் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறாள், உமா. இருப்பினும் தன்னை ’அம்மா’ என்று ஏதேனும் ஒரு குழந்தையாவது அழைக்காதா என்ற நியாயமான ஏக்கமும் மனதில் உள்ளது அவளுக்கு.\nஒருநாள் ஏதோவொரு சிறு பிரச்சனை ஏற்பட்டதில், அனைத்துக் குழந்தைகளின் தாய்மார்களும், தங்கள் குழந்தையை இனி அந்த உமா ஆன்டி வீட்டுக்குச் செல்லக்கூடாது என தடை போட்டு, கண்டித்துக் கட்டுப்படுத்தி விடுகிறார்கள். இதனால் உமாவுக்கு மட்டுமல்லாது அந்தக் குழந்தைகளுக்கும் தவிப்பு ஏற்பட்டு விடுகிறது. பெற்றோர்களும் அடுத்த ஓரிரு நாட்களிலேயே, உமா ஆன்டியைப் பார்க்காததால் ஏற்பட்டுள்ள தங்கள் பிள்ளைகளின் ஏக்கங்களையும், மனவாட்டங்களையும் பார்த்து சகிக்க முடியாமல் தவித்துப் போய் விடுகின்றனர்.\nஇதன் நடுவே வெளியூரில் உள்ள உமாவின் அண்ணனும் அண்ணியும் உமாவுக்குத் திருமணம் முடிக்க நினைக்கிறார்கள். ஊருக்கு உடனே புறப்பட்டு வரச்சொல்லுகிறார்கள்.\nஏற்கனவே பத்து வயதில் ஓர் பெண் குழந்தையுள்ள, மனைவியை இழந்து ஆறு வருடங்கள் ஆன ஒருவருக்கு இரண்டாம் தாராமாக வாழ்க்கைப்பட வேண்டி உமாவை அவளின் அண்ணி வற்புருத்திக் கேட்டுக்கொள்கிறாள்.\nமிகவும் விறுப்பான இந்தக் கதையில் மேற்கொண்டு என்ன நடந்தது என்பதை இந்த மின்னூலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கோ.\nஇதுவரை நான் படித்துள்ள கதைகளிலேயே ஒரு மிக அருமையான கதையாக இதனை நினைத்து நான் எனக்குள் மகிழ்ந்து கொண்டேன். மிகவும் உன்னதமான இந்தக்கதையின் ஒவ்வொரு எழுத்துக்களிலும் எத்தனை எத்தனையோ ஆழமாக கருத்துக்களை எடுத்துச் சொல்லி அசத்தியுள்ளார்கள் இந்தக்கதாசிரியர்\nகதைக்கான தலைப்பு மிகப்பொருத்தமாக வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த உலகில் பிறக்கும் மனிதர்கள் எல்லோருமே உருவத்திலும், உயரத்திலும், நிறத்திலும், குணத்திலும் வேறு பட்டவர்களாகவே உள்ளனர்.\nகுண்டு-ஒல்லி-நடுத்தரம்; உயரம்-குட்டை-நடுத்தரம்; சிகப்பு-கருப்பு-மாநிறம்; அழகானவர்-அழகற்றவர்; மனத்தாலும் குணத்தாலும் உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஉயரத்தில் சுமார் மூன்றரை அடிக்கு மேல் வளராத, ’ராஜா’ என சுருக்கமாக அழைக்கப்படும் ’ராஜராஜன்’ என்ற பெயருள்ள ஒருவரின் சோகக் கதையான இது படிக்கப்படிக்க என் நெஞ்சைப் பிழிந்து விட்டது. அவர் பிறரிடம் கேட்ட ஏச்சுக்களும், பேச்சுக்களும், அவர் தன் வாழ்க்கையில் பட்ட அவமானங்களும் ஜெயஸ்ரீ அவர்களின் எழுத்துக்களில் படித்த நான் நிஜமாலும் ஆங்காங்கே கண்ணீர் விட்டு அழுதே விட்டேன். மிக உன்னதமான எழுத்தாளரான ஜெயஸ்ரீ அவர்களின் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொள்ளணும் போலத் தோன்றியது.\nபொதுவாகப் பிறரைப்போல நார்மலாக இல்லாமல், இவ்வாறு ஒரு சின்ன குறையுடன் உயரம் குறைந்து பிறந்துவிட்ட இதில், இவருடைய குறையாக நாம் எதைச் சொல்லமுடியும் இவருக்கும் பிறரைப் போன்ற நல்ல மனஸோ, ஆசாபாசங்களோ, உணர்வுகளோ இருக்கத்தானே இருக்கும்.\nஇவர் பிறக்கக் காரணமாக இருந்த இவரின் பெற்றோர்களுக்கே ஒரு ஸ்டேஜில் இவர் மேல் வெறுப்பு ஏற்பட்டு, அதனால் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுச் சண்டைகளால், இவரின் இந்த அதிசயப் பிறப்பினை மட்டுமே காரணமாகக் காட்டி, அவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துவிடுவது கொடுமையின் உச்சக்கட்டமாக உள்ளது.\n’காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்று சொல்வார்கள் இந்த மனிதர்கள். அது காக்கைகளுக்கு மட்டுமே பொருந்தி, மனிதர்களுக்குப் பொருந்தாதோ என்னவோ.\nஇதில் .. கூடப்படித்த மாணவர்களின் கிண்டல் கேலிகளையோ, தெருவில் செல்லும் பிற பொது ஜனங்களின் ஏச்சு பேச்சுக்களையோ, அலுவலக சக ஊழியர்களின் அலட்சியங்களையோ இங்கு என்னால் ஒவ்வொன்றாகச் சொல்லில் எடுத்துரைக்க முடியாமல் உள்ளன. கதாசிரியரின் ஒவ்வொரு சொற்களும் ஈட்டியாகப் பாய்ந்து, யாருக்குமே இதுபோன்றதொரு கஷ்டம் வரக்கூடாது என்று மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது.\nஇந்தக்கதையினில் ராஜாவுக்கு, அவன் வாழ்க்கையில் ஓர் தன்னம்பிக்கை அளித்து, அவனின் தாழ்���ு மனப்பான்மையைப் போக்கி, அவனை வாழ்க்கையில் முன்னேறச்செய்ய உதவியுள்ள ஒரே கதாபாத்திரம் அவனுடன் பள்ளியில் படித்த மாணவி ’ரேணுகா’ என்பவள் மட்டுமே.\nரேணுகாவுக்கும் நம் ராஜாவுக்கும் நிகழ்ந்த ஓர் உரையாடலை மட்டும் இங்கு நான் அப்படியே உங்கள் பார்வைக்குக் கொடுக்க விரும்புகிறேன்.\nஅம்மாவும் அப்பாவும் இணைந்ததற்கு ஆதாரமா நான் வந்து பொறந்தேன் .... அதே நான் இப்படி வந்து பொறந்ததால் அவா ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் இப்படிப் பிரிஞ்சு போயிட்டாளே .... என்னோட துரதிஷ்டத்தை நினைச்சு நினைச்சு என் மனசும் உடல் போலக் குறுகிப்போச்சு.\nபள்ளியில் ஒருநாள் இதையே நினைச்சுக்கிட்டு நான் தனியா அழுதுண்டு உட்கார்ந்து கொண்டிருந்தேன். கூடப்படிக்கும் ரேணுகாதான் என் அருகில் வந்து............\n பரிட்சையில் ஃபெயில் ஆயிட்டயா என்ன\n“இல்லை... நான் அதுக்கு அழலை”\n”பின்ன.... ஏன் அழற ராஜா\n”எனக்குச் சிரிக்கத் தெரியலையே... சிரிக்க முடியலையே.... என்ன செய்வேன், ரேணுகா. என்னைப் பார்த்தால் எல்லோரும் சிரிக்கறா.... என்னால் சிரிக்க வைக்க மட்டும்தான் முடிகிறது;\nவீட்டில்தான் என்மீது அன்பு செலுத்த யாருமே இல்லைன்னு நினைச்சா இங்க க்ளாஸிலேகூட என்னைப் பார்த்தாலே எல்லோரும் கேலி செய்யறா. அப்பாவும் எங்களை விட்டுட்டு வீட்டை விட்டே எங்கேயோ போயிட்டா. இப்போ நான் வாழறதே வீண்;\nஇன்னிக்கு சயன்ஸ் பீரியடுலே பசங்க ’இவன் தான் ஹூமன் ஹைப்ரீட்’ அல்லது ’மனித பொன்சாய்’ எனச் சொல்லிச் சிரிச்சப்போ... அப்படியே ஏதாவது கடல்ல விழுந்து செத்துப் போயிடலாமான்னு தோன்றது ரேணுகா.... அப்படியே நான் விழுந்து செத்தாலும் என்னைப் பிணமா பார்க்கிறவாகூடத் தொட பயந்துண்டு தொட மாட்டாளேன்னு கவலையா இருக்கு.\n”என்ன ராஜா நீ.... இப்படி அசட்டுப் பிசட்டுன்னு பேசாதே. பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம்ன்னு என் அம்மா சொல்லுவா. ஆனால் எந்த ஒரு உபயோகமும் இல்லாத யாருமே பிறப்பதும் இல்லையாம். சிறு துரும்பும் பல்குத்த உதவும்ன்னு கேள்விப் பட்டிருக்க தானே.... உயரமானவரோட பல் என்பதால் யாராவது கத்தி, கபடா, கடப்பாறையைப் பல் குத்த உபயோகிப்பாரா உயரமானவரோட பல் என்பதால் யாராவது கத்தி, கபடா, கடப்பாறையைப் பல் குத்த உபயோகிப்பாரா நீயே நினைச்சுப்பாரேன். அதுமாதிரிதான் நீயும்... ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பா நடக்���ும்.... உயிர் வாழ உயரம் மட்டுமே தகுதி இல்லைன்னு நீ புரிஞ்சுக்கோ”.\n”நீ பேசும்போது கேட்க நன்னாத்தான் இருக்கு. நீ மட்டும் என்மேல் இருக்கும் அன்பில் என் குறை தெரியாம பேசற .... ரேணுகா.”\n உயரம் மட்டும் தானே. அதெல்லாம் ஒருகுறையே இல்லை. உன்னையாச்சும் எல்லோரும் குள்ளன்னு மட்டும்தான் சொல்றா. ஆனா இந்த உலகத்திலே எல்லோரும் எப்படியெல்லாம் இருக்கா தெரியுமா எல்லாத்தையும் விடக் கொடுமை என்னவா இருக்குன்னு நினைக்கிறே நீ....\nபோன வாரம் என் அம்மாவோடு என் மாமாவாத்துக்குப் போயிட்டு திரும்பி வந்துண்டு இருந்தோம். அப்போ எங்க கம்பார்ட்மெண்ட்டுக்குள் நாலு பேர் பிச்சை கேட்டுக்கொண்டு வந்தாங்க. எங்கம்மா சொன்னாங்க... அவங்க திருநங்கைகளாம். அப்படி இருக்கவங்களை வீட்டை விட்டுத் துரத்திப்புடுவாங்களாம். அவங்க இப்படித்தான் கூட்டம்கூட்டமா கைத்தட்டி எல்லோர்கிட்டயும் கையேந்தி ஜீவனம் நடத்துவாங்களாம். எவ்வளவு கஷ்டம் இல்லையா ஒரு பெண் தன்னைப் பெண் என்று சொல்லமுடியாத நிலை. ஒரு ஆண் தன்னை ஆண் என்று சொல்லிக்கொள்ள முடியாத நிலை. இதைவிட நீ தேவலைடா ராஜா. நீயாவது உன் குறையை வாய்விட்டுச் சொல்லிடறே ... பேச முடியாதவா எல்லாம் என்ன பண்ணுவா ... யோசிச்சியா\nநம்ம இங்க்லீஷ் டீச்சர்கூட அன்னிக்குச் சொன்னாளே .... ’காலில் செருப்பு இல்லையேன்னு கவலைப்படுபவன்... ரெண்டு காலுமே இல்லாதவனைப் பார்க்கும் வரையில்தான் அப்படிக் கவலைப்பட முடியும்ன்னு’ .... நீயும் அவங்க சொன்னதைக் கேட்டல்ல.\n”ம்ம்... கேட்டேன். நம்ம இங்க்லீஷ் டீச்சர் ரொம்பவும் நல்லவர். என்னிடம் ரொம்ப அன்பா பேசுவார்”\nராஜாவுக்கு எதுவோ கொஞ்சம் புரிந்தது போல இருந்தது.\n”ரேணுகா நீ சொல்வது ஒரு விதத்தில் சரிதான். இருந்தாலும் எனக்குள் இருக்கும் பையனைப்பற்றி இவர்கள் ஏன் யாரும் புரிந்துகொள்வது இல்லை. எனக்கு நேர்ந்த இந்தச் சின்ன மாற்றம் யாருக்கு வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கும் இல்லையா இது எனக்கு மட்டும் விதிச்ச விதியா என்ன\n”ராஜா.... அவர்கள் உன் வெளி உருவத்தை மட்டும்தான் பார்த்து கேலியும் கிண்டலும் செய்ய முடியும். அதுவே நீ நன்கு படித்து உன்னை ஒரு நிலைக்கு உயர்த்திக்கொண்டால், அவர்களுக்கு உன் இந்த உயரம் இணையாகி கண்ணுக்கு உன் குறையே தெரியாது. உன் உயரமே மறந்து மறைந்து போகுமடா ... நீ வேணாப் பாரேன். என்ன���க்காச்சும் நான் சொன்னதை நீ நினைத்துப் பார்க்கும் காலம் வரும்”.\nஅதற்குள் பள்ளிக்கூட மணி அடிக்க இருவரும் கலைந்து போனோம். இன்றும் அது என் நினைவுக்குள் இருக்குது.\nரேணுகா அன்று என் பதினைந்து வயதில், என் சின்ன மனதில், அன்போடு விதைத்த சின்ன நம்பிக்கை விதைதான்.. இன்று வரை எனக்குள் மரமாக வளர்ந்து என்னை ஒரு உயரத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இல்லாவிட்டால் நானும் இந்த சமூகத்தின் சாட்டைப் பார்வையிலிருந்து தப்பிக்க எனக்குள் நானே ஒரு முகமூடி போட்டுக்கொண்டு, கூடாரத்திற்குள் எல்லோரும் சுற்றிலும் கைக்கொட்டிச் சிரிக்க, நான் ஒரு ஓரமாக பல்டி அடித்துக்கொண்டு, பந்து விளையாடிக்கொண்டும், தொப்பியைத்தூக்கி எறிந்துகொண்டும் இருந்திருப்பேன். இப்போ நாலடி இருக்கும் எனக்குள் ஒரு நாலடியாரே குடியிருக்கிறார்.\nகதையின் இறுதிப் பகுதியில் ராஜா மேலாளராக உள்ள அந்த அலுவலகத்தில் ஓர் எதிர்பாராத விபத்து ஏற்படுகிறது. யாராலும் துணிந்து செய்ய முடியாத ஒரு செயலை, ஆபத்பாந்தவனாக, ராஜாவால் மட்டுமே செய்ய இயல்கிறது. அனைவர் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் சுரக்கிறது.\nராஜாவின் பிறவிப்பயன் என்னவென்பதே ராஜாவுக்கும், மற்றவர்களுக்கும் அன்றைக்கு மட்டுமே தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது. அவரை இதுவரை கிண்டலும் கேலியும் செய்து வந்தவர்கள் வெட்கித் தலை குனிய நேரிடுகிறது.\nஇதுவரை நாலடி கோபுரமாகவே பார்த்துப்பழகியவர்கள் கண்களுக்கு, இன்று மனிதாபிமானம் மிக்க ராஜா நானூறு அடி கோபுரமாக, மிக உயர்ந்து நிற்கிறார்.\nஅனைவரும் அவசியமாக ரஸித்துப் படிக்க வேண்டியதோர் அருமையான கதை இது.\nஅறுபத்து ஐந்து வயதான மாமியார். இதுவரை குடும்பத்துக்கு உதவியாக நல்ல உழைப்பாளியாக இருந்தவள் மட்டுமே. இப்போது கொஞ்சம் நாட்களாக கண்களில் ஏதோ பிரச்சனை. கண்களின் பார்வை மங்கி வருகின்றன.\nஊசி குத்துவது போன்ற தன் பேச்சுகளாலேயே மனதை நோகடிக்கும் ஓர் பொல்லாத மருமகள். இவளை மருமகளாகக் கொண்டுவர தான் பட்ட பாட்டையும், தன் மகனை சம்மதிக்க வைத்ததையும் நினைத்துப் பார்த்து மருகுகிறாள். கண் டாக்டரிடம்கூட கூட்டிச் செல்ல மறுக்கும் மருமகள். எல்லாம் வெளியூர் போயிருக்கும் உங்கள் மகன் இன்னும் இரண்டு நாட்களில் வருவார் .... அவர் கூட்டிட்டுப்போவார் என்கிறா��் வெகு அலட்சியமாக. அவன் கூட்டிக்கிட்டுப்போவான் என்று சொல்ல நீ யார் என மனதுக்குள் நினைத்துக்கொள்கிறாள், அந்த மாமியார்.\nவயதான அந்தத்தாயின் மகனும், மற்ற எல்லா ஆண்களையும் போலத் தன் மனைவிக்குப் பரிந்தே போக வேண்டிய நிலையாகத்தான் உள்ளது.\nஇடையில் நிகழும் ஒருசில சுவாரஸ்யமான காட்சிகளும் உரையாடல்கள்களும்:\n”கீதா, இன்னைக்கு என்ன தேதி…\n”ஏன் உங்களுக்கு முதலமைச்சர் கிட்டே ஏதாவது மீட்டிங் கீட்டிங் இருக்கா என்ன.. தேதி பார்த்துண்டு என்னத்தைக் கிழிக்கப் போறேள் பெரிசா தேதி பார்த்துண்டு என்னத்தைக் கிழிக்கப் போறேள் பெரிசா என்றாள் …” அவள் குரலில் தான் ஏகப்பட்ட நையாண்டித்தனம்.\n”இந்த மாதம் பத்தாம் தேதி இங்கே பக்கத்து தெருவிலே ஏதோ ஒரு அறக்கட்டளையும் அரவிந்த் கண் மருத்துவமனையும் சேர்ந்து ‘இலவசக் கண் பரிசோதனை முகாம்’ போடறாளாம். எதிர் வீட்டு கோமதி நேற்று தான் சொன்னா.. ”என்ன மாமி உங்களுக்கு இப்போல்லாம் சரியா கண் தெரியலையா எல்லாத்தையும் தடவி எடுக்கறேளேன்னு சொல்லிட்டு, அந்த முகாமுக்கு போங்க, கண் புரை இருந்தா அறுவை சிகிச்சை இலவசமாகவே பண்ணுவாங்கன்னு. அதான் தேதியைக் கேட்டேன் தெரிஞ்சுக்கலாமேன்னு தான்”.\nமாட்டுப்பெண் கீதா அவள் பெண் ஹரிணிக்கு தலை வாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். இதைக் கேட்டதும், ”எதிராளாத்து கோமதியா.. அவள் எதுக்கு இங்கே வந்தாள் அவள் எதுக்கு இங்கே வந்தாள் அவகிட்டே நீங்க என்ன வம்பு பேசினேள் அவகிட்டே நீங்க என்ன வம்பு பேசினேள் இங்கே இருந்துண்டு அங்கே எங்களைப் பத்தி குற்றம் சொல்லிக் கொடுத்திருப்பேள், வேறென்ன, திங்கறது ஒரு இடம், கோள் சொல்றது இன்னொரு இடமாகும்” என்றபடி ‘நேராக் காட்டேண்டி’ என்று சொல்லி ஹரிணியின் தலையில் ஒரு இடி இடித்தாள் கீதா.\nவீடு பூரா பூரியும் கிழங்கு மசாலாவும் மணத்துக் கொட்ட, ஆசையாய் காத்திருக்கிறாள் மாமியார். ஆனால் அவளுக்கு மட்டும் கேழ்வரகு கஞ்சி தான் வருகிறது.\nசபலத்தில் வாய் விட்டு கேட்டும்கூட, ”உங்களுக்கு சக்கரை இருக்கோன்னோ… பொறிச்சது, வறுத்தது இதெல்லாம் உடம்புக்கு ஆகாது… ஆசைக்கு ஒண்ணு ஆஸ்த்திக்கு ஒன்ணுன்னெல்லாம் இனிமேல் நாக்குக்காக வாழக்கூடாதாக்கும்” என்று நீட்டி முழக்கி கூனிக் குறுக வைக்கிறாள் கீதா என்ற அந்த ராக்ஷஸி\n”அவளைப் பொறுத்தவரை பையனைக் கல்யாணம் பண்ணிக்க கொடுத்துவிட்டால், அத்தோடு கடமை முடிந்து போச்சுன்னு விலகிண்டுடணுமாம். இல்லாவிட்டால் ராமா கிருஷ்ணான்னு ஒரு ஓரத்துல கிடைக்கணுமாம்;\n எத்தனை வருஷங்கள்… ஓடியாடிய உடம்பு. மனசுலயும், உடம்புலயும் இன்னும் தெம்பும், திடமும் இருக்கும் போது, எப்படி ஓரமா ஒதுங்கி வாழ முடியும் நானும் நாலெழுத்து படிச்சவள் தான். சம்பாதிச்சவள் தான். முதுமை இப்போ தான் வந்தது. அந்தக் காலத்துல நான் பண்ணின வேலைகளிலே கால் பங்கு கூட இப்போ இவள் பண்றது கிடையாது. அதுக்குள்ளே போய் ரேழியில கிடன்னு சொன்னால் எப்படி\nஇப்போது கொஞ்சம் கண் பார்வை மங்கியுள்ளதே தவிர, மூக்கோ, நாக்கோ, காதோ இன்னும் செயல்பட்டுக்கொண்டுதானே உள்ளது” என நினைத்துக்கொள்கிறாள் மாமியார்.\n”கணவன் என்பவன் ஒரு பெண்ணுக்கு ஒரு இரும்பு வேலி மாதிரி. அவர் இருக்கும் வரை இப்படியெல்லாம் ஒரு நாளாவது பேசியிருப்பாளா இவள்… அவர் போனதுக்கப்பறம் தான் இப்படி என்கிட்ட வாலாட்டறாள். வெங்கிட்டுக்கு பார்த்துப் பார்த்து தலையில் கணம், மடியில் கணம், தோளில் கனம் பார்க்காமல், அவனையும் சம்மதிக்க வைச்சு இந்தக் கல்யாணத்தை முடிக்க நான் பட்ட பாடு நேக்குத் தான் தெரியும்” என மனதுக்குள் புலம்புகிறாள் அந்த மாமியார்.\nவாசலில் காய்கறிக்காரியிடம் கீதா பேரம் பேசிக் கொண்டிருந்தாள்.\n”ஒரே விலை…ஆறு பூ ஐம்பது ரூபாய்…..” அவளது கறாரான குரலுக்கு எதிர் பேசாது…\n”சரி எடுத்துக்க தாயீ … பூ நல்ல வெளஞ்சது தாயி ... பார்த்த்தியா எம்புட்டு பெரிசா இருக்குண்டு... அய்யர் ஊட்டம்மா எடுக்கும்னு தான் நானும் அம்புட்டையும் அள்ளியாந்தேன். வெலை கட்டாது தான்... என்ன செய்யிறது தலை பாரமாச்சும் குறையுமே… வெய்யில் கொஞ்சமாவா அடிக்குது... சரி பணத்தை கொடு… இன்னும் நாலு வீடு போகணும்... என்றவள் பாட்டிம்மா இல்லியா தலை பாரமாச்சும் குறையுமே… வெய்யில் கொஞ்சமாவா அடிக்குது... சரி பணத்தை கொடு… இன்னும் நாலு வீடு போகணும்... என்றவள் பாட்டிம்மா இல்லியா\n”பாட்டிம்மா வாங்கினா ஒரு பூ தான் வாங்குவா…. இந்தாப் பணம் வாங்கிட்டு நடையைக் கட்டு….” என்றவள் கை கொள்ளாத வாழைப்பூக்களை கொண்டு வரும்போதே ”பாட்டிம்மா இல்லியா தோட்டிம்மா இல்லையான்னு ஒரு கேள்வி, என்னமோ இவளோட அவ கூட ஒட்டிட்டு பொறந்தா மாதிரி” ன்னு சொல்லிக் கொண்டே வந்து டைனிங் டேபிள் மேல் பூக்களை தொப்பென்று வைக்கிறாள் ... மருமகள் கீதா.\n”இதோ.. இன்னைக்கு வாழைப்பூ உசிலி பண்ணிட்டு, வாழைப்பூ தொக்கு பண்ணிடலாம்னு தான் இத்தனை வாங்கினேன்… கொஞ்சம் ஆய்ஞ்சு வெச்சு பொடிஸா நறுக்கித் தாங்கோ…” என்றவள் கூடவே கத்தி ஒன்றையும் கொண்டுவந்து அருகில் வைத்தபடி சொல்லிவிட்டுப் போகிறாள்.\n”போச்சுடா….. என் அரை குறை கண்ணை வெச்சுண்டு வாழைப்பூ நறுக்குவதாவது” முடியாதுன்னு சொல்லவும் மனசு வராது.\nகமகமவென்று வாழைப்பூவின் வாசனை அந்த இடத்தை ஆட்கொண்டது. அந்த மனத்தை ஆசைதீர முகர்ந்து பார்த்துக் கொண்டாள் … ”நல்லவேளை மூக்கு நன்னா வேலை செய்யறது….” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.... அருகில் யாருமில்லை என்ற தைரியத்தில்.\n அதான் நாலு முழம் நீளர்தே… அதை பண்ணித் தா…. இதைப் பண்ணித்தான்னு… காதோ கேட்கவே வேண்டாம்… பாம்புக் காது... நான் அங்க பேசினா இங்கேர்ந்துண்டு என்ன சொல்றேன்னு கத்துவேள். ம்ம்ம்…கொஞ்சம் சீக்கிரம் நறுக்கிடுங்கோ. நான் சமையலை முடிச்சுட்டு கொஞ்சம் வெளில போகணும்” என்று சொல்லிக் கொண்டே நகர்ந்த போது மனசுக்குள் ஏனோ… ”இன்னும் நான் யாருக்காக இந்த உயிரை வெச்சுண்டு இருக்கணும்னு” தோணித்து அந்த மாமியாருக்கு.\n”எத்தனையோ கஷ்டப்பட்டாச்சு. கடைசி காலத்துலயாவது நிம்மதியா எனக்காக வாழணும்னு தோணறது. எனக்குன்னு நிறைய நிறைவேற்றிக்காத ஆசைகளை இன்னும் மனசுக்குள்ள வெச்சுண்டிருக்கேனே ... கூண்டுக்குள் கிடக்கும் குருட்டுப் பறவை போன்ற நிலைமைக்கு நானும் வந்தாச்சு.... சிவ சிவா,” எனப் புலம்புகிறாள்.\nவெங்கிட்டுவும் ஊரிலிருந்து வந்தான். நேரம் பார்த்து அவனிடம் சொன்னாள் அந்தத்தாய். அதுக்கு உடனே அவள் மேலேயே வார்த்தையால் பாய்ந்தான். அது தான் வேதனை.\n”நானா உன்னை எனக்கு கல்யாணம் பண்ணிவைன்னு அடம் பண்ணினேன் . நீயாத் தானே இவளைப் பார்த்துட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கோன்னு ஒத்தைக் கால்ல நின்னு அழிச்சாட்டியம் பண்ணினே. இப்போ எனக்கே தலைக்கு உசந்த பெண்குழந்தை இருக்கு. இன்னும் உன்னால தான் அவளை ஏத்துக்க முடியலை. கண்ணுக்கு பார்க்கணும்னு சொல்லு. பார்த்து விடறேன். அதை விட்டு அவாளை பத்தி எங்கிட்ட ஓதாதே. ஒண்ணும் நடக்காது. என்ன நடந்தாலும் நீ தான் அனுசரித்துப் போகணும். வயசாறதில்லையா…\nஇதைக் கேட்டதும், மேற்கொண்டு பேச அந்தத்தா���ிடம் எதுவுமில்லை. சொல்ல நினைத்த வார்த்தைகளை அப்படியே விழுங்கினாள். கண்கள் மடை திறக்கக் காத்திருந்தது அதையும் அப்படியே உள்ளே அடக்கினாள். இனி அழக்கூடாது. தயங்கியபடி, ”அப்போ….வெங்கிட்டு…எ..ன்..னை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்துலே சேர்த்துடேன், புண்ணியமாய் போகும்...” தயங்கியபடியே சொன்னாள்.\n”ஓ….அப்படியா…ம்ம்ம்.. அவளும் அதைத் தான் சொன்னாள். இதோ பாரும்மா... என்னாலே ரெண்டு பக்கமும் தவில் மாதிரி அடி வாங்க முடியலை. உன் இஷ்டப் படி செய்யறேன்” என்றவன் ஒருவித நிம்மதியுடன் எழுந்து கொண்டான்.\n” அவன் சொல்வதைக் கேட்கக் கேட்க பூமி பிளந்து தன்னை இழுத்துக் கொள்ளாதா என ஏங்குகிறது அந்தத்தாயின் உள்ளம். இனியும் இங்கு இருப்பதில்….. மனம் யோசிக்க முடியாது ஸ்தம்பித்தது.\n மின்னூலில் படித்து அறியவும். மிகவும் அருமையான சுபமான, சுகமான, வித்யாசமான முடிவாகவே கொடுத்துள்ளார்கள், திருமதி ஜெயஸ்ரீ அவர்கள்.\nபுதிய மின்னூல் ஆசிரியர் ‘ஜெயஸ்ரீ’ அறிமுகம்\n’தணியாத தாகங்கள்’ - மின்னூல் - மதிப்புரை\n’தொலைத்ததும் கிடைத்ததும்’ - மின்னூல் - மதிப்புரை\n’பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள்’ - மின்னூல் - மதிப்புரை\n’ - மின்னூல் - மதிப்புரை\n’டெளரி தராத கெளரி கல்யாணம்’ - மின்னூல் - மதிப்புரை\nதனது ஆறு மின்னூல்களை இதுவரை\nஅன்பளிப்பாக எனக்கு அனுப்பி வைத்து\nஇந்த மின்னூல்களை முழுமையாகப் படிக்க விரும்புவோர் இதோ\nஇந்த இணைப்பிற்குச் சென்று BUY NOW என்பதை க்ளிக் செய்யவும்.\nமின்னல் வேகத்தில் மின்னூல்கள் உங்களை வந்தடையும்.\nபடிச்சு ..... சும்மாக் கலக்குங்கோ \nஅவர்களின் மின்னூல் மதிப்புரைகள் இத்துடன்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:19 AM 122 comments:\nலேபிள்கள்: நூல் மதிப்புரை (மின்னூல்)\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n2 ஸ்ரீராமஜயம் உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுத...\n'நாலடி கோபுரங்கள்’ - மின்னூல் - மதிப்புரை\n’டெளரி தராத கெளரி கல்யாணம்’ - மின்னூல் - மதிப்புரை\n'காய்க்காத மரமும்....’ - மின்னூல் - மதிப்புரை\n'பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள்’ - மின்னூல் - மதிப்...\n’ - மின்னூல் - மதிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-08-05T04:16:21Z", "digest": "sha1:PVY54GK4TWQUQV6LLOSKKB26DZ6O7UPZ", "length": 15931, "nlines": 155, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பெற்ற தாயை வல்லுறவுக்குட்படுத்தியவனுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 17 வருட சிறைத் தண்டனை விதித்தது | ilakkiyainfo", "raw_content": "\nபெற்ற தாயை வல்லுறவுக்குட்படுத்தியவனுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 17 வருட சிறைத் தண்டனை விதித்தது\nதனது தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒரு நபருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 17 வருட சிறைத்தண்டனை விதித்துத்துள்ளது.\nமேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தைச் சேர்ந்த இந்நபர், தனது தாயை மூன்று தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என குற்றம்சுமத்தப்பட்டது.\nகடந்த நவம்பர் மாதம்., மெத் எனும் மெதிலம்பெத்தமைன் (methylamphetamine எனும் போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு, 56 வயதான தனது தாயின் இடுப்பில் பிவிசி குழாயினால் தாக்கியுள்ளார்.\nஇத்தாக்குதலினால் கீழே வீழ்ந்த தாயை படுக்கை அறைக்கு இழுத்துச் சென்று 3 தடவை���ள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் எனவும் தெரிவிக்கப்பட்டது.\nஇடுப்பில் முறிவு ஏற்பட்ட அப்பெண், வலியால் துடித்த நிலையில் மறுநாள் காலை தொலைபேசி இரக்கும் இடத்துக்கு தவந்து சென்று தொலைபேசி மூலம் தனது மகளுக்கு விடயத்தைக் கூறினார் எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.\nமேற்கு அவுஸ்திரேலியாவின் மாவட்ட நீதிமன்றமொன்றில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.\nதனது கட்சிக்காரர் போதையில் செய்த விடயங்கள் தொடர்பில் அவருக்கு நினைவில்லை என குற்றம்சுமத்தப்பட்ட நபரின் சட்டத்தரணி கூறினார்.\nஆனால், அந்நபருக்கு 17 வருட சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஇவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர் இந்நபரின் தாய் என்ற விடயமானது, தனது தொழிற்சார் வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட வேறு எதையும் விட இவ்வழக்கை வேறுபடுத்தியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.\nமெத் போதைப்பொருளை பயன்படுத்தி, அதனால் பாரதூரமான குற்றங்களை மேற்கொள்வோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்ற செய்தியை வழங்க வேண்டியுள்ளது என நீதிபதி கூறினார்.\n‘உமது தாயை மெதிலம்பெத்தமைன் போதைப்பொருள் வல்லுறவுக்குபடுத்தவில்லை. நீயே அதைச் செய்தீர்’ என நீதிபதி கூறியமை குறிப்பிடத்தக்கது.\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர் 0\nதிமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு 0\nகையைப்பற்றிய பெண்ணிடம் கோபத்தை காட்டிய போப் பிரான்சிஸ் 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nவடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர��கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியப���ருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inamtamil.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-08-05T04:44:43Z", "digest": "sha1:NBSZGNSIX66IOJ6Q5XZN7Y5GALB5S7LV", "length": 5866, "nlines": 48, "source_domain": "inamtamil.com", "title": "பரிதாபப் பிஎச்.டி.யும் பாவ யு.ஜி.சி.யும் • IIETS", "raw_content": "\nபரிதாபப் பிஎச்.டி.யும் பாவ யு.ஜி.சி.யும்\nகல்வி நிலையில் மிக உச்சமான ஆராய்ச்சிப் படிப்பு பிஎச்.டி. ஆகும். ஒரு நாட்டு மக்களின் கல்வித் தரத்தை அளவிட மிக முதன்மையான கருவி இப்பட்டமாகும். இப்பட்டத்தை ஒருவர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுத் தொடர்ந்து கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று, பொதுக்கல்வியாக இருந்தால் மூன்றாண்டுகளிலும் தொழிற்கல்வியாக இருந்தால் நான்காண்டுகளிலும் இளநிலைப் பட்டம் பெற்றுத் தொடர்ந்து அதே பாடத்தில் இரண்டாண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகள் படித்து எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.டி., எம்.எஸ்., முதலான தகுதியை அடைந்தவரே பிஎச்.டி. பட்டத்திற்குச் சேரமுடியும் என்பது பொதுவிதி. பிஎச்.டி., பட்டத்தில் முழுநேர ஆய்வாளராகச் சேர்வதற்கு முன்பு, ஒருவர் பதினேழு முதல் பதினெட்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். பிஎச்.டி., ஆய்விற்கு முன்பு எம்.ஃபில் என்ற இளநிலை ஆராய்ச்சிப் பட்டமும் இருக்கிறது. தொடர்ந்து பிஎச்.டி. பட்டம் பெறுவதற்காகக் குறைந்தது மூன்றாண்டுகள் முழுநேர ஆய்வாளராக ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது பல்கலைக்கழக ஒப்புதல் பெற்ற முதுநிலைப் பட்டமும் ஆராய்ச்சியும் நிகழ்த்தும் கல்வி நிறுவனத்தில் ஒருவர் சேரலாம். சேருபவர் முன்பே எம்.ஃபில் பட்டம் பெற்றிருந்தால் அவர் மூன்றாண்டுக்குப் பதிலாக இரண்டாண்டுகள் முழுநேர ஆராய்ச்சியாளராக இருத்தல் வேண்டும். பெரும்பாலும் இந்த அடிப்பட�� நெறிகளில் 1970 வரை மிகக்கண்டிப்புக் காட்டப்பட்டது. எனவே, அக்காலங்களில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்கள் நல்ல தகுதியுடையவர்களாக இருந்தனர். பலவேறு அடிப்படை ஆராய்ச்சிகளை நிகழ்த்தினர். இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் உயர்நிலை வேலை பெற்றதுடன் ஆராய்ச்சி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பையும் சிலர் எய்தினர். அவர்கள் வழங்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் மிகத் தரமுடையனவாக இருந்தன. அவர்களது படைப்புகள் கல்வியாளர்களுக்கும் மக்களுக்கும் தொடர் ஆராய்ச்சிக்கும் மிகுந்த பயனுடையனவாக இருந்தன.\nபிஎச்.டி., ஆராய்ச்சிப் படிப்பு, எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.டி., எம்.எஸ்.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T06:18:12Z", "digest": "sha1:RWAYT4MH2CKVIWWIRRK63HMHELCDD6PV", "length": 4878, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சந்தான குரவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► புறச்சந்தான குரவர்கள்‎ (4 பக்.)\n\"சந்தான குரவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2013, 17:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mercedes-benz/mercedes-benz-g-class/how-many-g63-amg-maintenance-cost-2043475.htm?qna=postAns_0_0", "date_download": "2020-08-05T04:28:33Z", "digest": "sha1:MJCUHPTCA3BTZNO75UPIUYYZFP4Z2JQ5", "length": 5835, "nlines": 190, "source_domain": "tamil.cardekho.com", "title": "How many G63 amg maintenance cost? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் ஜி class\nமுகப்புநியூ கார்கள்மெர்சிடீஸ்ஜி கிளாஸ்மெர்சிடீஸ் ஜி class faqshow many ஜி63 amg பராமரிப்பு செலவு\n9 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் Mercedes-Benz G-Class ஒப்பீடு\nகேயின்னி போட்டியாக ஜி கிளாஸ்\nஎஸ்-கிளாஸ் போட்டியாக ஜி கிளாஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nஎல்லா ஜி க��ளாஸ் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2580607", "date_download": "2020-08-05T04:23:35Z", "digest": "sha1:ALGNG3F4N4WFRYS3X4QS3D42PNOYZS4U", "length": 15720, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "தார்ச்சாலைகளை பராமரிக்கணும்!| Dinamalar", "raw_content": "\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா.,\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 8\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 8\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 17\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 1\nமீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது ... 2\nஆக., 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஜாதவ் வழக்கில் 3 வழக்கறிஞர்கள்'அமிகஸ் கியூரி'யாக ... 1\nகரூர்: கரூர் அருகே கட்டளை பகுதிகளில் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக நாள்தோறும், ஏராளமான வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளன. மேலும், கட்டளையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, டூவீலர்களில் ஏராளமான பொதுமக்கள், கரூர் நகருக்கு வேலைக்கு செல்கின்றனர். அப்போது, இரவு நேரத்தில் குண்டும், குழியுமான சாலைகளில் சிக்கி பொதுமக்கள் படுகாயம் அடைகின்றனர். மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலைகளும் மோசமான நிலையில் தான் உள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாலத்தின் ஓடுதளம் சேதம்: வாகன ஓட்டுனர்கள் திணறல்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்���ிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாலத்தின் ஓடுதளம் சேதம்: வாகன ஓட்டுனர்கள் திணறல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/559943-chennai-full-lockdown.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-05T05:47:25Z", "digest": "sha1:TASEKZ5ZDI4JQUFOZELA6OKYKIZ3H3RW", "length": 17821, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "உறைநிலையில் சென்னை: பசித்திருக்கும் வயிறுகளுக்கு என்ன பதில்? | chennai full lockdown - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஉறைநிலையில் சென்னை: பசித்திருக்கும் வயிறுகளுக்கு என்ன பதில்\nமீண்டும் ஊரடங்கை எதிர்கொள்ளலாகின்றன சென்னையும் அதைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும். ஊரடங்கு எனும் சொல்லுக்குப் பின் மக்கள் கொடுக்கும் விலை என்னவென்பதை மிகச் சுலபமாக எண்ணிவிடுகிறதோ அரசு என்கிற கேள்வியே பிரதானமாக எழுகிறது. கிருமித் தொற்றைக் குறைப்பதற்கான தவிர்க்க முடியாத வியூகம் என்று அரசு இதற்கான காரணத்தைச் சொல்லுமானால், முன்னதாக அமலாக்கப்பட்ட ஊரடங்கு நாட்களில் அரசு இயந்திரம் சாதித்தது என்ன என்ற பதில் கேள்வி தவிர்க்கவே முடியாதது.\nசென்னையில் முந்தைய ஊரடங்குக்குப் பிறகு, மே 25 முதலாகவே தொழிற்பேட்டைகள் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஜூன் 1 முதலாகக் கடைகளைத் திறக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆயினும், முந்தைய நிலைமையில் நான்கில் ஒரு பங்குக்கேனும் தொழில் நடந்தபாடில்லை. தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிவிட்ட நிலையில், தொழிற்பேட்டைகள் தடுமாறின. மக்களிடம் உள்ள பணமும் கரைந்து, கிருமித் தொற்றின் அச்சமும் துரத்த கடைகளிலும் வியாபாரம் இல்லை. வேலை இழப்பும் வருமான இழப்பும் மக்களை அழுத்துகின்றன. இத்தகு சூழலில்தான் மீண்டும் ஒரு ஊரடங்கை சென்னை எதிர்கொண்டுள்ளது. சென்னையில் மட்டும் அல்ல; டெல்லி, மும்பை என்று தொற்று அதிகமாக இருக்கும் ஏனைய பெருநகரங்களிலும் சூழல் இதுதான். ஆனால், அங்கெல்லாம் ஊரடங்கு முடிவு எடுக்கப்படவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. சென்னையைவிட இரண்டு மடங்குக்கு மேலான மக்கள்தொகையைக் கொண்ட மும்பை, ஆசியாவிலேயே நெரிசலான சேரியான தாராவியில் கிருமித் தொற்றை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது என்கிற விஷயத்தைப் படித்தால், தமிழக அரசு எவ்வளவு பெரிய நிர்வாக ஓட்டைகளைக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும். தொற்றுப் பரவல் தொடர்பான எண்ணிக்கையிலேயே நம்பகத்தன்மையைப் பராமரிக்க முடியாத அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டோம் என்கிற உண்மைக்கு முகம் கொடுத்தால் மட்டுமே இந்த மோசமான நிலையிலிருந்து தமிழக அரசு முன்னகர முடியும்.\nஊரடங்கை நோக்கி நகர்ந்தாகிவிட்டாயிற்று. குறைந்தபட்சம் இந்த முறையேனும் முழுத் திட்டமிடலோடு நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர கடும் உழைப்பை அரசு கொடுக்கட்டும். வீடு வீடாக மக்களைச் சென்று பார்ப்பதும், பரிசோதனைகளை அதிகரிப்பதும், சிகிச்சை வட்டத்துக்குள் தொற்றாளர்கள் அனைவரையும் கொண்டுவருவதும் அதன் அடிப்படைப் பணியாக அமையட்டும். இடைப்பட்ட நாட்களில் பசியால் ஒருவரும் பாதித்திடாத நிலையையும் உறுதிசெய்திட வேண்டும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகரோனா பாதிப்பில் 50 லட்சத்தை நெருங்கும் அமெரிக்கா: ‘சுயநலமாக மக்கள் இருப்பதே அதிகரிப்புக்கு...\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கரோனா தொற்றால் பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி\nபிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 6,352 பேர் கரோனாவால் பாதிப்பு\nமாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம்; உறுதிப்படுத்த வேண்டும்; தமிழக அரசுக்கு...\nமீண்டும் மாநிலம் ஆகட்டும் காஷ்மீர்\n370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு\nசூரிய மின்சக்தி உற்பத்தியில் நம் கவனம் அதிகரிக்கட்டும்\nஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மறைமுகமாக மூட திட்டம்; பல்கலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது;...\nடிங்குவிடம் கேளுங்கள்: ஏன் சில பறவைகளால் பறக்க இயலவில்லை\nவெற்றிகரமான ஊரடங்கு: நெதர்லாந்து உணர்த்தும் பாடங்கள்\nகரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வாங்க தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி வழங்க வேண்டும்:...\nஉங்கள் பக��தி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/170489-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-05T04:57:16Z", "digest": "sha1:EOFUPZG3CURQDWD2CWGWLFQXAYXUDKOB", "length": 12216, "nlines": 310, "source_domain": "www.hindutamil.in", "title": "எசப்பாட்டு | எசப்பாட்டு - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஎசப்பாட்டு 51: இணைந்தால்தான் மாற்றம் சாத்தியம்\nஎசப்பாட்டு 50: ஆணும் பெண்ணும் எதிரெதிர் துருவமல்ல\nஎசப்பாட்டு 39: இதில் பெண்களின் தவறு என்ன\nஎசப்பாட்டு 38: இதையும் கடந்துவர வேண்டும்\nஎசப்பாட்டு 37: கொல்லப்பட்ட தெய்வங்கள்\nஎசப்பாட்டு 36: பாலியல் குறித்தும் பேசுவோம்\nஎசப்பாட்டு 35: பெண்களைப் பிணைத்திருக்கும் காதல்\nஎசப்பாட்டு 34: விளையாட்டு பொம்மையா பெண்\nஎசப்பாட்டு 33: இந்தியா விழித்தெழுமா\nஎசப்பாட்டு 32: வாசிக்க வந்த கிராமத்துப் பெண்கள்\nஎசப்பாட்டு 31: ஆண்கள் சும்மா இருக்கக் கூடாதா\nஎசப்பாட்டு 30: நோபல் துரோகம்\nஎசப்பாட்டு 29: கேள்வி கேட்டு விஞ்ஞானியாவோம்\nஎசப்பாட்டு 28: எதற்கெடுத்தாலும் பெண்கள் அழுவார்களா\nஎசப்பாட்டு 27: விஞ்ஞானம் பெண்ணுக்கு இல்லையா\nஎசப்பாட்டு 26: கட்டுகளைத் தகர்த்துப் பறப்பது எப்போது\nஎசப்பாட்டு 25: வரலாறு இழைத்த துரோகம்\nஎசப்பாட்டு 23: ‘சித்தரிக்கப்படும்’ பெண் வரலாறு\nஎசப்பாட்டு 22: பெண்ணே பொறாமைகொள்ளும் ‘பேரழகு’\nஎசப்பாட்டு 21: ஆண்கள் எழுதிய பெண்களின் வரலாறு\nஎசப்பாட்டு 20: பெண்கள் - பேசப்படாத காமம்\nஎசப்பாட்டு 19: கவனத்தில் இருக்கிறோமா நாங்கள்\nஎசப்பாட்டு 18: இரண்டு மனம் வேண்டாம்\nஎசப்பாட்டு 17: காலம்தோறும் துரத்தும் நெருப்பு\nஎசப்பாட்டு 16: சலுகை எல்லாம் காதல் வரையே\nஎசப்பாட்டு 15: ஆடையில் என்னதான் இருக்கிறது\nஎசப்பாட்டு 14: தோழமை என்ற போதிலும்…\nஎசப்பாட்டு 13: ஆண்மை என்னும் கற்பிதம்\nஎசப்பாட்டு 12: சந்தேகம் என்னும் பெருநெருப்பு\nஎசப்பாட்டு 11: இன்றைய தாயுமானவர்கள் எங்கே\nஎசப்பாட்டு 10: பார்வை படுத்தும் பாடு\nஎசப்பாட்டு 9: எல்லா இடமும் ஆண்களுக்கல்ல\nஎசப்பாட்டு 8: மௌனமே கூர்வாளாய்...\nஎசப்பாட்டு 07: பட்டினிக் கொடுஞ்சிறை\nஎசப்பாட்டு 06: தீயில் இறங்க மறுக்கும் சீதைகள்\nஎசப்பாட்டு 05: சிம்மாசனத்தை விட்டு இறங்காத கதை\nஎசப்பாட்டு 04: திட்ட திட்ட திண்டுக்கல்லு\nஎசப்பாட்டு 3: குற்ற உணர்வற்ற ஆண்மனம்\nஎசப்பாட்டு 2: யாருக்கு இதம் தருகிறது க���டும்பம்\nஎசப்பாட்டு 1: ஆண்கள் பாதுகாப்புக்குச் சங்கம்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/234216-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-05T05:17:21Z", "digest": "sha1:LB7UHMN75LK23VASJQ3TEWAOJBTNC2ZN", "length": 17710, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "இ அடங்கல் திட்டத்தில் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் தெரியாமல் விவசாயிகள் தடுமாற்றம் | இ அடங்கல் திட்டத்தில் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் தெரியாமல் விவசாயிகள் தடுமாற்றம் - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஇ அடங்கல் திட்டத்தில் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் தெரியாமல் விவசாயிகள் தடுமாற்றம்\nஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் தெரியாத விவசாயிகளுக்கு இ அடங்கல் திட்டம் தடுமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பயிர் பதிவுகளில் பல்வேறு குளறுபடிகளும் ஏற்படுகிறது.\nவிவசாயிகள் கடன், உரம், மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவர்களின் அடங்கல் நகல் அவசியம். எனவே அவர்கள் விளைவித்துள்ள பயிர் உள்ளிட்ட விபரங்கள் விஏஓ.கையெழுத்துடன் அளிக்கப்படும். இதற்கென கிராம நிர்வாக அலுவலகங்களில் தனி பதிவேடுகள் பராமரிக்கப்படும்.\nஇவற்றை முறையாக பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட விளைநிலங்களில் ஒவ்வொரு மாதமும் 25ம் தேதிக்குள் பயிர்களை பார்வையிட்டு வருவது வழக்கம்.\nஇந்த நகல் தேவைப்படும் விவசாயிகள் விஏஓ.அலுவலகத்தைநேரடியாக தொடர்பு கொண்டு இவற்றைப் பெற்று வந்தனர்.\nஇந்நிலையில் இவற்றை இணையம் மூலம் பெற்றுக் கொள்ளும் வகையில் இஅடங்கல் எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்காக இ அடங்கல் எனும் செயலியை விவசாயிகள் தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் தாங்கள் விளைவித்துள்ள பயிர் விபரங்களை தாங்களாகவே பதிவு செய்யலாம்.\nஇத்தகவலை வ���ளைநிலங்களுக்குச் சென்று கிராம நிர்வாக அலுவலர் உறுதிப்படுத்துவார். பின்பு வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் என்று ஒவ்வொரு நிலையிலும் ஒப்புதல் பெறப்பட்டு பின்பு அடங்கல் ஆவணம் நிறைவு பெறும்.\nஇவற்றை விவசாயிகள் இசேவை மையம் மூலமே பெற்றுக் கொள்ளலாம். அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளாமலே தங்களுக்கு உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இத்திட்டம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக தனியார் நிறுவனம் மூலம் புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு உள்ளது.\nஇருப்பினும் இதில் பல்வேறு நடைமுறைச்சிக்கல் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கூறுகையில், அடங்கல் தேவை என்றால் சம்பந்தப்பட்ட விஏஓ.அலுவலகம் சென்றால் 10 நிமிடத்தில் எழுதி கொடுத்துவிடுவர்.\nவிவசாயிகள் பலருக்கும் ஆண்ட்ராய்டு பயன்பாடு தெரிவதில்லை.\nஎனவே தாலுகா அலுவலகங்களில் உள்ள இசேவை மையங்களைத் தேடிச் செல்ல வேண்டியதுள்ளது. விண்ணப்பங்களை ஒருங்கிணைந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வயலை பார்வையிட்டு ஒப்புதல் அளிக்க ஒரு மாதமாகிவிடுகிறது. அதற்குள் விவசாயத்திற்குத் தேவையான உரம், நாற்று உள்ளிட்ட மானியங்களை பெற முடியவில்லை என்றனர்.\nகிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், எங்களுடன் முடிய வேண்டிய பணி தற்போது உயர் அதிகாரிகள் வரை செல்கிறது. இதனால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகி தாமதம் ஏற்படவே வாய்ப்புள்ளது. பல்வேறு ந டைமுறைச் சிக்கல் இதில் உள்ளது என்றனர்.\nவேளாண்துறையினர் கூறுகையில், புதியதாக ஒரு தொழில்நுட்பம் வருகையில் விவசாயிகளுக்கு தடுமாற்றம் ஏற்படுவது இயல்புதான். பழகிவிட்டால் அரசு அலுவலகங்களுக்குச் செல்லாமலே ஆவணங்களை பெற முடியும் என்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதா���ா இ-பாஸ் நடைமுறை\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு கரோனா தடுப்பு மருந்துகள் வெற்றிகரமாக 2-ம் கட்ட கிளிக்கல்...\n96 சதவீத வென்டிலேட்டர்கள் உள்நாட்டில் வாங்கப்பட்டவை: பெரும்பாலும் பிஎம் கேர்ஸ் வழங்கியவை: மத்திய...\nமாய உலகம்: ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும்\nகதை: காணாமல் போன தங்கபுஷ்பம்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் மருத்துவமனையில் அனுமதி\nநீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: பழங்குடியினர் கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்\nஇன்று ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா\nவேதா நிலையம் அரசுடைமை வழக்கு: விசாரணை நாள் தள்ளிவைப்பு\nமடிப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டம்: 3 ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லை: உயர்...\nமாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/4", "date_download": "2020-08-05T05:47:46Z", "digest": "sha1:R4V7FZ7FXUCJKQDR4I4MQMHBUCIQPNXJ", "length": 9599, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | திருச்சி", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஜூலை 31-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஜூலை 31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\n7 சிறப்பு ரயில்கள் ரத்து மேலும் நீட்டிப்பு\nதமிழகத்தில் 5,864 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,175 பேர் பாதிப்பு: 97 பேர்...\nஜூலை 30 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nதிருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளுடன் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளும்...\nஜூலை 30-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nகரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட 31 பேருக்குக்...\nபெரம்பலூர் மாவட்டத்தில் அறிமுகம்: ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்\nகேரளத்தை ஆட்டுவிக்கு��் மஞ்சள் பிசாசு\nதமிழகத்தில் 6,426 பேருக்கு கரோனா தொற்று: சென்னையில் 1,117 பேர் பாதிப்பு: 4...\nஜூலை 29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilangyarkural.com/?cat=42&paged=9", "date_download": "2020-08-05T04:09:37Z", "digest": "sha1:NS3TLBG2CMHK7LX3UH6UMNIJAPR3II6Q", "length": 24066, "nlines": 175, "source_domain": "www.ilangyarkural.com", "title": "தமிழகம் Archives - Page 9 of 71 - இளைஞர் குரல்", "raw_content": "\nஇளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்\nகருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர்…\nஅன்னம் அறக்கட்டளையின் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம் என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு – மே பதினேழு இயக்கம்\nகரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nகொரோனா – வரமா, சாபமா\nசீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது.\nஇன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சம் ஒரேநாளில் 6,472 பேர் பாதிப்பு \nமுதன்முறையாக மக்களை மாஸ்க் அணிய சொல்லும் டிரம்ப்…\nஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்” – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா…\nகொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்…\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nவீரபாண்டிய கட்டபொம்மன் சமூக வலைதளங்களில் அவதூறு \n��மிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nடிக்டாக் ரசிகர்களுக்கு இதோ சில்5 (chill5) ஆப்\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேர் பாதிப்பு\nகொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்\nதமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா \nவிலையில்லா ரேஷன் பொருட்கள்-முதலமைச்சர் அறிவிப்பு ..\nதுக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nமிரட்டும் கொரோனா தமிழகத்தில் இன்றைய பாதிப்பு\nதமிழகம் முழுவதும் பொது முடக்கம் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் மேலும் தகவலுக்கு உள்ளே ..\nமிரட்டலான தனி ஒருவன்-2 கதை ரெடி\nசாத்தான்குளம் சம்பவம்-கனிமொழி எம்.பி புகார்…\nஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு\n மேலும் அதிகரித்த இன்றைய பாதிப்பு -தமிழகம் .\nடாப் அளவில் நெருங்கிக்கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு -இன்று தமிழகம்..\nபாக்.கில் களமிறங்கிய சீனாவின் போர் விமானங்கள்..\nகூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததா\nநாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா பாதிப்பு -தமிழகம் ..\nதொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவின் எண்ணிக்கை\nமதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்..\nகளமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக்ஷ ட்ரோன்கள்\nபூமி பூஜை – தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\n250 முறை அட்டாக்… சாத்தான்குளம் அட்டூழியம்…\nஇதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..\nதிணறும் திமுக.. அதிருப்தியில் சீனியர்கள்..\nதமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக 2500ஐ தாண்டிய பாதிப்பு..\n”600 கோடி” கிரகங்கள் உள்ளன\nபோலீஸ் தாக்கியதில் தந்தை – மகன் சாவு\nகரூர் நகராட்சி பகுதி பொதுமக்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ….\nகொரோனாவால் உயிரிழப்பு;சென்னையிலிருந்து கரூர் திரும்பிய நபர்\nகரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் முக்கிய அறிவிப்பு….\nதமிழகத்தில் இன்று 2396 பேருக்கு கொரோனா…\n“இறைவனுக்குத்தான் தெரியும்..” மேலே கை காட்டிய முதல்வர்…\nபுலம்பெயர் தொழிலார்களுக்காக புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…\nமுதலில் களத்தில் இறங்கிய ஆட்சியாளர்..\nMay 30, 2020\tகிருட்டிணகிரி, குறுகிய செய்திகள், தமிழகம் 0\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பான் மூலம் அளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியாளர் டாக்டர் பிரபாகர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.\nகொரோன காதல் – எகிப்து\nMay 30, 2020\tஉலகம், குறுகிய செய்திகள், தமிழகம், நிகழ்வுகள் 0\nஎகிப்தின் மருத்துவமனையில் ஒரு கொரோனா நோயாளி அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரை காதலித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு குணமடைந்து மருத்துவரை கரம்பிடித்தார்.\nதேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும்\nMay 30, 2020\tகல்வி, குறுகிய செய்திகள், தமிழகம் 0\n12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி மார்ச் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. லாக்டவுன் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற …\nதமிழக முதல்வர் ஊரடங்கு தளர்வு பற்றி ஆலோசனை..\nMay 30, 2020\tகுறுகிய செய்திகள், தமிழகம் 0\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது மற்றும் வேறு தளர்வுகள் அமல்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாடு முழுக்க தற்போது நான்காவது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை என்ற போதிலும், ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மே 31ஆம் தேதியுடன் இந்த …\nஉலக அரசியல் பற்றிய நந்தினி ஆனந்தனின் கருத்து..\nMay 30, 2020\tஉலகம், குறுகிய செய்திகள், தமிழகம் 0\nஉலகின் இயற்கை வளங்களையும் உலக மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வத்தையும் கொள்ளையடிப்பது,பங்கு பிரிப்பது- ஆகியவற்றில் நடக்கும் சண்டைகள், சச்சரவுகள்,பேரங்களே உலக அரசியல்.. உலக அரசியலே ஒவ்வொரு நாட்டின் அரசியலையும் தீர்மானிக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும் உலக அரசியலை கற்றுக் கொள்ள வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது மிக அத்தியாவசியமாகி விட்டது.. ஏனென்றால் நாளை நாம் உயிருடன் இருப்போமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் கட்டத்துக்கு உலக அரசியல் வந்துவிட்டது.. -நந்தினி ஆனந்தன்..\nஇன்றைய கொரோன பாதிப்பு நிலவரம்….\nMay 29, 2020\tகுறுகிய செய்திகள், தமிழகம் 0\nஇன்று கொரோனாவால் 874 பேர் பாதிப்பு. இதுவரை மொத்த பாதிப்பு – 20,246 தற்போது சிகிச்சையில் உள்ளனவர்கள் – 8,776. இன்று குணமடைந்தவர்கள்: 765 மொத்த குணமடைந்தவர்கள் – 11,313 மொத்த உயிரிழப்பு – 154 இன்று ( 9 பேர்). இன்றைய பரிசோதனை : 11,334இதுவரை மொத்த பரிசோதனை : 4,66,550\nசொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கும் வட மாநில புலம் பெயர் தொழிலாளர்களும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும்..\nMay 29, 2020\tகுறுகிய செய்திகள், சமூக சேவை, தமிழகம், நிகழ்வுகள் 0\nவட மாநிலங்களில் இப்போது அறுவடைக்காலம்.. ஊரடங்கால் பட்டினியில் சாவதை விட நடந்து சென்றாவது சொந்த ஊர் போய் சேர்ந்துவிட்டால் உணவுக்கு உத்திரவாதமுண்டு என்பதால் தான் வட மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதில் குறியாக உள்ளனர். ஆனால் இத் தொழிலாளர்கள் ஊருக்குச் சென்றுவிட்டால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதாலும் உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் என்பதாலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த …\nகொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ‘ஆர்சனிக் ஆல்பம் 30’\nMay 28, 2020\tஅறிவியல், குறுகிய செய்திகள், தமிழகம் 0\nகொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்‘ஆர்சனிக் ஆல்பம் 30’ஓமியோபதி மருந்து வழங்கல் ஒயிட் ரோஸ் பொதுநல சங்கம், அஸ்வின் ஹோமியோ கிளினிக் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்தான ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என்ற ஓமியோபதி மருந்தினை திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாட்சியர் மோகனிடம் வழங்கினர். அஸ்வின் ஓமியோபதி கிளினிக் மருத்துவர் ரகு கூறுகையில்,“கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த உடலில் நோய் எதிர்ப்பு …\nகோவிட் நோய் குறித்த தகவல்களும்.. நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்..\nMay 28, 2020\tஅறிவியல், கட்டுரை, குறுகிய செய்திகள், சமூக சேவை, தமிழகம் 0\nDr.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர்சிவகங்கை இதுவரை பாதிக்கப்பட்டோரில்100இல் 93.63 சதவிகித���் பேருக்கு சாதாரண நோய் தொற்றாகவே கொரோனா வெளிப்பட்டிருக்கிறது. ✅இது ஆறுதலான செய்தி✅✅ இருப்பினும் மீதம் உள்ள 6.33% பேருக்குதீவிர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது அந்த 6.33% இல் 2.94% க்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது 2.94% பேருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டுள்ளது 0.45% பேருக்கு வெண்ட்டிலேட்டர் எனும் செயற்கை சுவாச இயந்திர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது தீவிர சிகிச்சை …\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 817 பேர் பாதிப்பு..\nMay 27, 2020\tகுறுகிய செய்திகள், தமிழகம் 0\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 817 பேர் பாதிப்பு. இதுவரை மொத்த பாதிப்பு – 18,545 தற்போது சிகிச்சையில் உள்ளனவர்கள் – 8,500 இன்று குணமடைந்தவர்கள்: 567. மொத்த குணமடைந்தவர்கள் – 9,909. மொத்த உயிரிழப்பு – 133இன்று ( 6 பேர்). இன்றைய பரிசோதனை : 11,231இதுவரை மொத்த பரிசோதனை : 4,42,970\nகரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.\nகரூர் வெங்கமேட்டில் ஒருவருக்கு கொரோனா Confirmed in காமாட்சி அம்மன் தெரு...\n#வார்டு கவுன்சிலர், தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்ட நேரலை..\nதமிழ்நாடுஇளைஞர்கட்சிகரூர் மாவட்ட நேரலை இன்றைய தலைப்பு...வார்டு உறுப்பினர்...\nஅரசியல் பழகு - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பாடல் - இணைய 9965557755 / 8305400400\nதிருப்பூர் கே வி ஆர் நகர் மதுபான கடையில் இளைஞர் குரல் சார்பாக செய்தி எடுக்கும் பொழுது\nஉலக அசுரன் கொரோனா கொடிய வைரசால் வந்த பயன்கள் மற்றும் பரிதாபங்கள்\nபெட்ரோல் டீசல் விலை வைத்து அரசியல் - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்...\nஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கொரோனோ பற்றி விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/01/27/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-12/", "date_download": "2020-08-05T04:53:33Z", "digest": "sha1:2WSSTCAWF2VXBBG3IF5VIQKVN3ALPMKH", "length": 7311, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை ஆரம்பம் - Newsfirst", "raw_content": "\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை ஆரம்பம்\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை ஆரம்பம்\n���ிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஅதற்கமைய விடுது வசதி தேவைப்படும் மாணவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 5 மணிக்கு முன்னர் பல்கலைக்கழக மாணவர் விவகார பிரிவிற்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.\nமேலதிக தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட பீடங்களின் பீடாதிபதிகளை தொடர்பு கொண்டு வினவுமாறு கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.\nமாணவர் விடுதி உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிககைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nCCTV கெமராக்கள் சேதம்: 16 மாணவர்கள் கைது\nசடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன\nமொரட்டுவை பல்கலைக்கழக கணினி பீடாதிபதிக்கு பிடியாணை\nஅனைவருக்கும் பல்கலைக்கழகம்: அறிக்கை கோரல்\nபல்கலைக்கழக கட்டமைப்பு திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும்\nபல்கலைக்கழகங்களுக்குள் செயற்பாட்டு அரசியலுக்கு தடை விதிக்குமாறு மிலிந்த மொரகொட யோசனை\nCCTV கெமராக்கள் சேதம்: 16 மாணவர்கள் கைது\nகிழக்கு பல்கலைக்கழக மாணவரின் இறுதிக்கிரியைகள்\nமொரட்டுவை பல்கலைக்கழக பீடாதிபதிக்கு பிடியாணை\nஅனைவருக்கும் பல்கலைக்கழகம்: அறிக்கை கோரல்\nபல்கலைக்கழகங்கள் திங்கள் முதல் வழமைக்கு திரும்பும்\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மிலிந்த மொரகொட யோசனை\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nதேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் 10,000 பேர்\nதேர்தல் பாதுகாப்பு கடமையில் 70,000 பொலிஸார்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 78 பேர் உயிரிழப்பு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) ல��மிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/01/27/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2020-08-05T04:56:58Z", "digest": "sha1:FTAVZA3ZPDRIMMLU26L7NGYS5EQMQGJH", "length": 7644, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "புல்மோட்டை கனியவள நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கோப் குழு விசாரணை - Newsfirst", "raw_content": "\nபுல்மோட்டை கனியவள நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கோப் குழு விசாரணை\nபுல்மோட்டை கனியவள நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கோப் குழு விசாரணை\nதிருகோணமலை புல்மோட்டை கனியவள நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கோப் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் பதில் வழங்குவதற்கு புல்மோட்டை கனிய வள நிறுவனத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரியாக சேவையாற்றும் அசோக பீரிஸ் நேற்று (26) கோப் குழு முன்னிலையில் ஆஜராகியதாக, கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.\nஇதன்போது, புல்மோட்டை கனிய வள நிறுவனத்தின் மறுசீரமைப்பிற்கான தேவைப்பாடு தொடர்பில் அசோக பீரிஸிடம் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.\nஅசோக பீரிஸிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலின் பிரகாரம் அடுத்த கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதொல்பொருள் சட்டத்தை மறுசீரமைப்பது குறித்து கவனம்\nஇலங்கைக்கு கழிவுக் கொள்கலன்களை அனுப்பிய நிறுவனத்திடம் இங்கிலாந்து அரசு விசாரணை\nபுவனேகபாகு மன்னரின் அரசவை தகர்ப்பு: விசாரணைக்கு பிரதமரால் நிபுணர் குழு நியமனம்\nBlue Ocean குழுமம் தொடர்பில் CID விசாரணை\nரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியாலங்கள் விசாரணை\nஆட்ட நிர்ணயம்: விசாரணைகளை நிறுத்தியது தவறு என்கிறார் மஹிந்தானந்த அளுத்கமகே\nதொல்பொருள் சட்டத்தை மறுசீரமைப்பது குறித்து கவனம்\nகழிவுக் கொள்கலன்களை அனுப்பிய நிறுவனத்திடம் விசாரணை\nஅரசவை தகர்ப்பு: விசாரணைக்கு நிபுணர் குழு நியமனம்\nBlue Ocean குழுமம் தொடர்பில் CID விசாரணை\nரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியாலங்கள் விசாரணை\nஆட்ட நிர்ணயம்: விசாரணைகளை நிறுத்தியது தவறு\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nதேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் 10,000 பேர்\nதேர்தல் பாதுகாப்பு கடமையில் 70,000 பொலிஸார்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 78 பேர் உயிரிழப்பு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17204", "date_download": "2020-08-05T04:45:44Z", "digest": "sha1:EYJTG6YVHVGQW63YN4KZVUIOI36AQZ7M", "length": 25856, "nlines": 241, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 5 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 370, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 20:08\nமறைவு 18:37 மறைவு 07:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஐனவரி 24, 2016\nடிசம்பர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 3 கோடியே, 12 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஇந்த பக்கம் 1409 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட க���ுத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nடிசம்பர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில் காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே, 12 லட்சத்து, 80 ஆயிரத்து, 985 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, New Health Insurance Scheme. NHIS வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், TNUDF நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைகளுக்கு 1 கோடியே, 39 லட்சத்து, 75 ஆயிரத்து, 586 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 1 கோடியே, 73 லட்சத்து, 5 ஆயிரத்து 289 ரூபாய் - நகராட்சி வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஅரசு உதவி தொகை (A) - 34,75,665\nபிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 18,11,169\nஏப்ரல் 2015 - டிசம்பர் 2015\nபிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 173,05,289\n2014 - 2015 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 86 லட்சத்து , 59 ஆயிரத்து 822 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 46 லட்சத்து , 74 ஆயிரத்து 352 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 3 கோடியே , 39 லட்சத்து, 85 ஆயிரத்து 470 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 2014 - மார்ச் 2015\nபிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 3,39,85,470\n2013 - 2014 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 2 கோடியே , 90 லட்சத்து , 22 ஆயிரத்து 48 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 26 லட்சத்து , 47 ஆயிரத்து 875 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 63 லட்சத்து, 74 ஆயிரத்து 173 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 2013 - மார்ச் 2014\nபிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,63,74,173\n2012 - 2013 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 13 லட்சத்து , 58 ஆயிரத்து 772 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்க���க TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 95 லட்சத்து , 61 ஆயிரத்து 339 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 17 லட்சத்து , 97 ஆயிரத்து 433 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 2012 - மார்ச் 2013\nபிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,17,97,433\n2011 - 2012 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 27 ஆயிரத்து 208 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 58 லட்சத்து , 67 ஆயிரத்து 380 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 41 லட்சத்து , 59 ஆயிரத்து 828 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 2011 - மார்ச் 2012\nபிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,41,59,828\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nposted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [24 January 2016]\nஎன்னத்த கொடுத்து என்ன பயன்.\nசெயல்படாத நகராட்சி, ஈகோ பிரச்சனை, ஊழல்,\n\" ....... கிட்ட கிடைத்த முழு தேங்காய்\" மாதிரி, கோடிக்கணக்கான பணம், நகராத நகராட்சி கணக்கில் கிடக்குது.\nவிடிவு காலம் வரும் என்று காத்துக்கொண்டு இருக்கின்றோம், இன்ஷா அல்லாஹ்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகுடியரசு நாள் 2016: தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்\nநாளிதழ்களில் இன்று: 26-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/1/2016) [Views - 708; Comments - 0]\nதேசிய வாக்காளர் தினம்: #KAYALVOTER, #VAAKKU16, #வாக்கு16 பிரச்சாரங்களை நகர்மன்றத் தலைவர் துவக்கி வைத்தார்\nபயோகேஸ் திட்டம் மீதான தடையாணையை நீக்கி பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வெளியிட்டது\nதம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nவெள்ள நிவாரணத்திற்கு துபை கா.ந.மன்றம் ரூ.5 லட்சம் உதவி வழங்கப்பட்டது ���ெயற்குழுவில் தகவல்\nமஹ்ழராவில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nவரலாற்றில் இன்று: மாவட்டத்தில் புற்றுநோயாளிகள் அதிகரிப்பு சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் ஐனவரி 25, 2010 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 25-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/1/2016) [Views - 760; Comments - 0]\nநகராட்சி செயல்பாடுகள் முடக்கம்: ஒத்துழைக்காத அதிகாரிகள் குறித்து உண்மை நிலையறிய முதலமைச்சர் நேரடி தலையீடு தேவை நகர்மன்றத் தலைவர் வெளியிட்ட பிரசுரத்துடன் YUF கோரிக்கை நகர்மன்றத் தலைவர் வெளியிட்ட பிரசுரத்துடன் YUF கோரிக்கை\nவரலாற்றில் இன்று: காட்டு மகுதூம்பள்ளி நிர்வாகம் காயலர்களிடம் ஒப்படைப்பு ஆலோசனைக் குழு நியமனம் ஐனவரி 24, 2008 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 24-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/1/2016) [Views - 838; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் காலியிடங்களை வேலை வாய்ப்பு மையம் உதவியுடன் நிரப்ப நாளிதழ் விளம்பரம் ஜனவரி 29 வரை விண்ணப்பங்கள் பெறப்படும் ஜனவரி 29 வரை விண்ணப்பங்கள் பெறப்படும்\nDCW விரிவாக்கம் வழக்கு: புதிய ஆவணங்களுக்கு DCW தொழிற்சாலை பதில் ஜனவரி 28 அன்று வாதங்கள் தொடரும் ஜனவரி 28 அன்று வாதங்கள் தொடரும்\nஜூன் 2015 வரையிலான காலாண்டிற்கு, பத்திர பதிவு வகை மூலம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு 3,99,592 ரூபாய் அனுப்பப்பட்டது அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம்\nஒலிம்பியாட்ஸ் தேர்வில் விஸ்டம் பள்ளி மாணவ-மாணவியர் தங்கப் பதக்கம்\nநாளிதழ்களில் இன்று: 23-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/1/2016) [Views - 841; Comments - 0]\nஜன. 23, 24இல் தூத்துக்குடியில் தப்லீக் இஜ்திமா பயண ஏற்பாடுகள் விபரம்\nஜன.26 அன்று ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் பட்டம் பறக்க விடும் போட்டி 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணப்பரிசுகள் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணப்பரிசுகள் விண்ணப்பங்கள் வரவேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20435", "date_download": "2020-08-05T04:47:13Z", "digest": "sha1:KR2FMB2YBL4EPTEOVVXBUCL46VTYBUFE", "length": 26668, "nlines": 252, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 5 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 370, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 20:08\nமறைவு 18:37 மறைவு 07:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஏப்ரல் 20, 2018\nRTE தொடர் (3): மாணவர் சேர்க்கை இன்று துவங்கியது தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1157 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை இன்று துவங்கியுள்ளதாகவும், மாணவர் சேர்க்கைக்குத் தேவையான ஆவணங்கள் குறித்த விளக்கத்தை உள்ளடக்கியும், “நடப்பது என்ன” குழுமம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (Right of Children to Free and Compulsory Education Act, 2009) கீழ் - மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீதம் இடம், ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் கீழான வருமானத்தை கொண்ட மற்றும் பின்தங்கிய பிரிவினை சார்ந்த குடும்பம் சார்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.\nஇந்த சட்டத்தின் கீ��் மாநிலம் முழுவதும், 60,000க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவுள்ளன.\nகாயல்பட்டினத்தில் உள்ள 7 தனியார் பள்ளிகளில், இந்த சட்டம் மூலம் - 92 சிறார்கள், இலவச கல்வி - தங்கள் 14 வது வயது வரை பெறலாம். LKG வகுப்பில் இருந்தே இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது.\nஇன்று (ஏப்ரல் 20), இந்த திட்டத்தின் கீழான விண்ணப்பங்களை, இணையவழியில் சமர்ப்பிக்கும் முறை துவக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை நிரப்ப முகவரி:\nபதிவிறக்கம் செய்யப்பட விண்ணப்பத்தையும் நிரப்பி, *விருப்பமுள்ள 5 பள்ளிக்கூடங்கள் வரை சமர்ப்பிக்கலாம்...\nபதிவிறக்கம் செய்யப்பட விண்ணப்பம் – மாதிரி:-\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு – வழிகாட்டுதல்கள்\nஇறுதி நாள் – மே 18\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12(1)(சி)ன் கீழ் 2018-2019 ஆம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கைக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\n1. விண்ணப்பிப்பதற்கான வசதி http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் நேரடியாக பதிவேற்றம் செய்யலாம்.\n2. இணையதளத்தில் தனியாக USER ID மற்றும் PASSWORD தேவையில்லை\n3. மே 18ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.\n4. 25% ஒதுக்கீட்டில் சேர்க்கை கோருபவர்கள் கண்டிப்பாக இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்\nவிண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் இடங்கள்\n• முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம்\n• மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம்\n• மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம்\n• மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம்\n• உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம்\n• அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகம்\n• அரசு இ-சேவை மையங்கள்\n=====பதிவேற்றம் செய்யத் தேவையான சான்றிதழ்கள்=====\nபின்வரும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் பொழுது கொணர வேண்டும்.\n1. குழந்தையின் ஒளிப்படம் (Photo)\n2. பிறப்புச் சான்று (பின்வருனவற்றுள் ஏதாவது ஒன்று)\n• மருத்துவமனை உதவியாளர் மற்றும் மருத்துவச்சிப் பதிவேடு நகல் (Hospital Auxiliary and Midwife register)\n• அங்க���்வாடி பதிவேடு நகல் (Anganwadi record)\n• பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையின் பிறந்த தேதி குறித்து வழங்கிய உறுதி மொழி (Declaration through an affidavit of the age of the child by the Parent / Guardian)\n3. இருப்பிடச் சான்று (ஏதேனும் ஒன்று)\n• குடும்ப அட்டை (Family Card)\n• வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)\n• ஓட்டுநர் உரிமம் (Driving Licence)\n• வங்கி கணக்கு புத்தகம் (Bank Passbook)\n• தொலைபேசிக் கட்டண ரசீது (Telephone Bill)\n• வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை (PAN Card)\n• இருப்பிடம் சார்ந்து கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சான்று (Certificate of Residence issued by VAO)\n4. பிற சான்றுகள் (ஏதேனும் ஒன்று)\n• நலிவடைந்த பிரிவில் சேர்க்கை கோருபவர்களுக்கு (வருமான சான்று)\n• வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் சேர்க்கை கோருபவர்களுக்கு (சாதிச் சான்றிதழ்)\n• வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் சேர்க்கை கோருபவர்களுக்கு (ஆதரவற்றவர் / எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர் / மாற்றுத் திறனாளிகள் / துப்புரவுத் தொழிலாளியின் குழந்தை எனில் அதற்கான சான்று)\n[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nRTE தொடர் (6): CBSE பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பள்ளிகளுக்கும் RTE சட்டம் பொருந்தும் “நடப்பது என்ன\nப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு மக்கா, மதீனாவில் இஸ்லாமிய உயர்கல்வி பயில காயல்பட்டினத்தில் வழிகாட்டு நிகழ்ச்சி மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு\nமே. 31 அன்று அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறும் செயற்குழுவில் அறிவிப்பு\nRTE தொடர் (5): சேர்க்கை வெற்றிடங்கள் குறித்து பொது அறிவிப்புப் பதாகையை பள்ளிகள் நிறுவ அரசு உத்தரவு “நடப்பது என்ன\nஏப். 24 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nசமய நல்லிணக்கம், உலக அமைதி, நாட்டு நலனுக்காக அபூர்வ துஆ பிரார்த்தனை பெருந்திரளானோர் பங்கேற்றனர்\nநாளிதழ்களில் இன்று: 21-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/4/2018) [Views - 359; Comments - 0]\nRTE தொடர் (4): கட்டாய இலவச கல்விக்கு இ���ையதள வழியில் எளிதாகவும், விரைவாகவும் விண்ணப்பிக்கலாம் “நடப்பது என்ன\nஎழுத்து மேடை: “இஸ்லாத்தில் கருத்துவேறுபாடுகளை அணுகுவதற்கான நெறிமுறைகள் (பாகம் 1)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை (பாகம் 1)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் கையெழுத்துப் பரப்புரை\nRTE தொடர் (2): கட்டாயக் கல்வி உரிமைச்ச ட்டம் 2009ஐப் பயன்படுத்தி இலவச கல்வி பெறுவது எப்படி காணொளிக்காட்சி மூலமான விளக்கம்\nRTE தொடர் (1): கட்டாய - இலவச கல்வி சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்கலாம் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் “நடப்பது என்ன\nகாயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் 30ஆம் ஆண்டு முப்பெரும் விழாவில் 30 வணிகர்களுக்கு தொழிற்கருவிகள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டன\nநாளிதழ்களில் இன்று: 20-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/4/2018) [Views - 394; Comments - 0]\nஏப். 18 காலையில் இதமழை\nஅரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன” குழுமம் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டது” குழுமம் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டது\nஜாவியா அரபிக் கல்லூரியில் நகராட்சியின் சார்பில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nமக்கள் திரளை முன்னிட்டு, நகராட்சி சார்பில் கடற்கரையில் சிறப்பு துப்புரவுப் பணி\nநாளிதழ்களில் இன்று: 19-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/4/2018) [Views - 438; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/middle-east/chemical-attack-in-syria-russia-sanctioned-by-international/c77058-w2931-cid297066-su6219.htm", "date_download": "2020-08-05T04:25:39Z", "digest": "sha1:ZBJKNSTQKV6R6OXFYSWQSIRXS2FDP7SP", "length": 19301, "nlines": 145, "source_domain": "newstm.in", "title": "சிரியாவில் ரசாயன தாக்குதல்: சர்வதேச குழு விசாரிக்க ரஷ்யா அனுமதி", "raw_content": "\nசிரியாவில் ரசாயன தாக்குதல்: சர்வதேச குழு விசாரிக்க ரஷ்யா அனுமதி\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இன்றைய ராசிபலன்\nBy பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் | Tue, 17 Apr 2018\nகணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nதுவிதியை மறு நாள் காலை 5.41 மணி வரை. பின் திரிதியை\nஅசுபதி பகல் 1.27 மணி வரை பின் பரணி\nகன்னி லக்ன இருப்பு (நா.வி): 0.31\nராகு காலம்: மதியம் 3.00 - 4.30\nஎமகண்டம்: காலை 9.00 - 10.30\nகுளிகை: மதியம் 12.00 - 1.30\nஇன்று சம நோக்கு நாள்\nசுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரநாமாவளிகொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல்.\nசித்திரை 2ம் பாதம் - பகை\nஹஸ்தம் 1ம் பாதம் - நட்பு\nசுவாதி 4ம் பாதம் - நட்பு\nகேட்டை 4ம் பாதம் - பகை\nசுவாதி 2ம் பாதம் - ஆட்சி\nபூராடம் 1ம் பாதம் - நட்பு\nதிருவாதிரை 4ம் பாதம் - நட்பு\nபூராடம் 2ம் பாதம் - நட்பு\nராசியில் சந்திரன், தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எடுக்க ஆர்வம் காட்டுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nகுடும்ப ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - ரண, ருண ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று பயணங்களால் நன்மை உண்டாகும். சந்திரன் ஆதாயத்தை தருவார். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nராசியில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nதைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகள் எதிர் காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nகுடும்ப ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். தொழிலை விரிவுபடுத்த அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nராசியில் சூர்யன், செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். நன்மை ஏற்படும். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ��ீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nராசியில் புதன், சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய ஸ்தானத்தில் சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 6\nராசியில் குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி , கேது - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- லாப ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nராசியில் சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹு- தொழில் ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் உங்களது வேலைகளை சரிவர செய்வது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nசுக ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு - அயன, சயன, போக ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nதைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nசுக ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள்.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/chief-ministers-advice-in-salem/c77058-w2931-cid306268-su6271.htm", "date_download": "2020-08-05T04:18:12Z", "digest": "sha1:CU7Q4O6FV3BAZYCAQ64HBPTBMNIXBVLM", "length": 1980, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "சேலத்தில் முதலமைச்சர் ஆலோசனை", "raw_content": "\nஓமலூர் அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.\nஓமலூர் அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சியினரும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், சேலம் மாவட்ட, மாநர கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/134172/", "date_download": "2020-08-05T03:59:34Z", "digest": "sha1:DRDYKGS2T5A4F63TU4H23XVGLG3DIPKI", "length": 6097, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "315 கைதிகளிற்கும் கொரொனா இல்லை! | Tamil Page", "raw_content": "\n315 கைதிகளிற்கும் கொரொனா இல்ல���\nவெலிக்கடை சிறைச்சாலைன் கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 31 கைதிகளிற்கு கொரோனா தொற்று எற்படவில்லையென்பது தெரிய வந்துள்ளது.\nகந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்த ஒரு கைதி கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.\nஇதையடுத்து கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கைதிகள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லையென்பது உறுதியாகியுள்ளது.\nதொற்றிற்குள்ளான கைதி எவ்வாறு கொரொனாவால் பீடிக்கப்பட்டார் என்பது தெரியவில்லையென்றும், அது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nயாழ் மக்களை தொலைபேசியில் தொல்லைப்படுத்திய வேட்பாளர்\nஅங்கொட லொக்காவிற்கும் புலிகளிற்கும் தொடர்பா: லொக்கா இறந்ததும் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட காதலி\nதேர்தல் சட்டமீறல்களில் ஈடுபடுபவர்களை படம்பிடிக்க வீடியோ கருவிகள்\nவீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10,000 கிலோ அரிசி மூட்டைகள்\nஇந்தவார ராசி பலன்கள் (2.8.2020- 8.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n‘பூமியிலேயே ஆபத்தான மனிதன்’ மீண்டும் அரங்கிற்கு வருகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/02/13/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-08-05T05:24:10Z", "digest": "sha1:JYHEJBSSYLPEPHSZ53V6RCZ4AZPM3DHK", "length": 13976, "nlines": 196, "source_domain": "www.stsstudio.com", "title": "*சொல்வதெல்லாம் உண்மை* - stsstudio.com", "raw_content": "\nபரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,…\nயேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து 02_08_2019 இன்று ஆகும்.இவர்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் திருமதி சரண்னியா அவர்கள்01.08.2018இன்று தனது பிறந்தாளை கணவன், அப்பா,…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் பொலிகைஜெயா அவர்கள்01.08.2020 தனது பிறந்தாளைமனைவி பிள்ளைகள் சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்களுடனும் ,நண்பர்களுடனும்,…\nஇனுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சகோதர சகொதரிகள்,…\nதாகம் தணியாதடி.எவருக்கும்பணியாதடி.கண்டஇடத்திலும் குனியாதடிதுணிவான மொழி தமிழடி.. மூப்படையாமலரிடம் வண்டினம்குடைவது போல்என்னிடம் ஏதோஎதிர்பார்க்கின்றாய்.. பானையில்இருந்தால் அகப்பையில்வருமென்பர்வேதனை தீமூட்டாதே..\nநாம் மண்ணில் மனிதனாய் பிறந்தபோது மழலையென்ற மகிழ்வோடு மலர்முகம் சிலிர்க்க … அள்ளி அனைத்து ஆண்டுகள் போக … அடியெடுத்து…\nயேர்மனி போகும் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி பாலச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி டிலேசா.பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா,…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் அவர்கள் தனது பிறந்தாளை கணவன் குகன்…\nகவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது…\nஇப்படி இன்னும் பல பெரும்\nஸ்காபுறோவில் உள்ள மன்றத்தின் கலா மண்டபத்தில் கனடாவில் கடந்த 25 ஶ்ரீ தியாகராஜ இசை உற்சவம்“ வருட நடைபெற்றது.\nகனடாவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக…\nபிறந்தநாள்வாழ்த்து செல்வி தீபிகா தயாபரன் 14.02.2019\nகண்ணோடு கண் நோக்கினாய் கேள்வியோடு உனை…\nகிறபுண்டன் மாநிலத்தில் 18.01.2020 காலை 11:00 மணிக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் விழா\nகிறபுண்டன் மாநிலத்தில் 18.01.2020 காலை 11:00 மணிக்கு…\nபாடகர் இந்திரக்குரலில் சொல்லில் அடங்கா அழகன் நல்லுர் கந்தன்பாடல்.\nபல்துறை கலைஞர்சிவராம் சிவலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.06.2018\nயேர்மன் நாட்டில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2020\nஇளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2020\nநடன ஆசியர் திருமதி சரண்னியா பி��ந்தநாள் வாழ்த்து 01.08.2020\nகவிஞர் பொலிகை ஜெயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 01.08.2020\nபாடகர் மனோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.07.2020\nKategorien Kategorie auswählen All Post (2.070) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (21) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (243) கவிதைகள் (176) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (564) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2015/06/26.html", "date_download": "2020-08-05T05:42:43Z", "digest": "sha1:NANRHG72PHHVSLFMX2ZN3FEU7TFKDXTF", "length": 49595, "nlines": 612, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: நினைவில் நிற்போர் - 26ம் திருநாள்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nநினைவில் நிற்போர் - 26ம் திருநாள்\n149. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்\nவிந்தைகள் சிந்தும் ரோஜாக் கூட்டம்-75\n150. திருமதி. காமாக்ஷி அவர்கள்\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\n151. திருமதி. பத்மாசூரி (சந்திரவம்சம்) அவர்கள்\nவணங்கி வாழ்த்தும் .. திருக்கார்த்திகை தீபம்\nவாரிசு இல்லாவிட்டாலும் வாழ்க்கை இருக்கு\n152. திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள்\nமூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்\nஇவர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய நூல்\nநூல் முதல் பதிப்பு வெளியீடு (2014):\n6/18 மேற்கு வன்னியர் தெரு\nநெசப்பாக்கம் - சென்னை 600 078\nஅலைபேசி எண்: 94447 99569\n153. திருமதி. பவள சங்கரி அவர்கள்\nவலைத்தளம்: நித்திலம் - சிப்பிக்குள் முத்து\nஎழுத்து வல்லமை மிக்க இவர்களே\nஇணைய இதழின் நிர்வாக ஆசிரியர் ஆவார்.\nதாயிற் சிறந்த கோயில் இல்லை\nஇவர்கள் இதுவரை ஏராளமான நூல்கள் எழுதி\nஅவற்றில் சமீபத்திய வெளியீடுகளில் சில:\n154. சுய அறிமுகத்தில் சில ....\nI Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]\nநேத்து ராத்திரி ....... யம்மா \nம ஞ் சூ [உண்மைக்கதை]\nகொ ட் டா வி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:08 AM\nலேபிள்கள்: நினைவில் நிற்போர் - 26ம் திருநாள்\n26ம் திருநாள்....மல்லிகைச்சரங்கள் மயக்கும் மங்கையர்...\nதிருமதிகள் இராஜராஜேசுவரி, காமாட்சி, பத்மாசூரி,\nருக்மணி.எஸ், பவளநங்கரி, தாங்கள் எல்லோருக்கும் இதயம் நிறை வாழ்த்துகள்.\n(இ���்று சகோதரி பவளசங்கரியின் ஆக்கம் ஒன்றிற்குக் கருத்திட்டேன்)\n:) வாங்கோ மேடம், வணக்கம். தங்களின் இதயம் நிறைந்த வாழ்த்துகளுக்கு அனைவர் சார்பிலும் என் நன்றிகள். தங்களின் பின்னூட்டத்திலும்கூட மல்லிகை மணம் கமழ்வதை உணர முடிகின்றது :)\n//(இன்று சகோதரி பவளசங்கரியின் ஆக்கம் ஒன்றிற்குக் கருத்திட்டேன்)//\nமிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.\nஇன்றைக்கு சொல்லி இருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nதிருமதி பத்மாசூரி அவர்களது பதிவுகள் படித்ததில்லை. படிக்கிறேன்.\n:) வாங்கோ வெங்கட்ஜி. வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)\n:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி. :)\nஇன்றைய அறிமுகப்பதிவர்கள் அனைவரும் எனக்கு புதியவர்கள். அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்\n:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி, சார். :)\nதிண்டுக்கல் தனபாலன் June 26, 2015 at 8:01 AM\nஇன்றைய சிறப்பான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...\n:) வாங்கோ Mr DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி. :)\n:) வாங்கோ சித்ரா, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\nஉடன் அவர்கள் பதிவுக்குச் சென்று வந்தேன்\nஅற்புதமான பதிவர்களை அருமையாகப் பதிவு\n:) வாங்கோ Mr Ramani Sir. வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\nதங்களின் நினைவில் நின்ற இன்றைய பதிவர்கள் அனைவரும் எனக்கு புதியவர்கள், இனி தான் வாசிக்கனும், அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கு நன்றிகள்.\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\nஇன்று புதிய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\n:) தயவுசெய்து நாளைக்கும் ’தென்றல்’ ஆக வருகை தாங்கோ, ப்ளீஸ் :)\nதங்களின் - சிறப்பான தொகுப்பின் வழியாக\nபல தளங்களைப் பற்றியும் அறிய முடிகின்றது..\n:) வாங்கோ பிரதர், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)\n:) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nகாமாட்சி மற்றும் பத்மாசூரி தளங்கள் சென்றதில்லை சென்று பார்க்கின்றேன்\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)\nஅன்புள்ள V.G.K அவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் வணக்கம். இன்றைய அறிமுகத்தில் எனக்கு, மரியாதைக்குரிய அம்மா திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள் மட்டுமே எனக்குத் தெரியும். அண்மையில் ஸ்ரீரங்கத்தில் அவர்களது இல்லத்தில் நடைபெற்ற வலைப���பதிவர்கள் சந்திப்பினில், தங்கள் அழைப்பின் பேரில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைத்த, மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் அது.\nவாங்கோ சார், வணக்கம். அன்றைய நம் சந்திப்பின் இனிய நினைவலைகளை அழகாக எடுத்துச்சொல்லியுள்ளது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் இதர பல உதவிகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.\nநினைவில் நின்றவர்களில் நானும் ஒருவள் என்பதே மிகவும் மகிழ்சியான விஷயமாக இருக்கிறது. எனக்கும் பதிவர்களில் யாரையாவது நேரில் பார்க்க வேண்டும் என்ற அவா மிகுதிதான்.இந்த என் எண்பத்திநான்காவது வயதில் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் பின்னூட்டங்கள் மூலமே என் நெருங்கிய உறவினராகி விட்டார். பார்க்கவில்லை என்ற குறையே எழுவதில்லை. ஏதோ வெகுகாலமான பந்தம் என்றே தோன்றுகிறது.\nஅதே மாதிரி ரஞ்ஜநி,மற்றும் பலபேர் இருக்கிறார்கள். எனக்குப் பின்னூட்டம் அளிப்பவர்கள் எல்லோரையுமே பார்த்துப்பேசிய மகிழ்வு எனக்கிருக்கிறது. பலபேர்கள் என்னைத் தெரியாதவர்கள் கூட இன்று சொல்லுகிறேனைப் பார்ப்பார்கள்\nஅதுவே எனக்கு மிகவும் பெருமை. உங்கள் யாவரையும் வரவேற்கிறேன்.. இன்று பெருமைக்குரியவர்களான அனைத்துப்பதிவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.\nநன்றி திரு. கோபால கிருஷ்ணன். அன்புடன்\n//நினைவில் நின்றவர்களில் நானும் ஒருவள் என்பதே மிகவும் மகிழ்சியான விஷயமாக இருக்கிறது. எனக்கும் பதிவர்களில் யாரையாவது நேரில் பார்க்க வேண்டும் என்ற அவா மிகுதிதான். இந்த என் எண்பத்திநான்காவது வயதில் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் பின்னூட்டங்கள் மூலமே என் நெருங்கிய உறவினராகி விட்டார்.//\nதன்யனானேன். மிக்க மகிழ்ச்சி. :)\n//பார்க்கவில்லை என்ற குறையே எழுவதில்லை. ஏதோ வெகுகாலமான பந்தம் என்றே தோன்றுகிறது.//\nஇருக்கலாம். எனக்கும் ஒரு சிலருடனான தொடர்புகள், ஜன்ம ஜன்மமாக தொடரும் நெருங்கிய சொந்தங்கள் போலவே என்னையும் நினைக்க வைக்கிறது.\n//அதே மாதிரி ரஞ்ஜனி,மற்றும் பலபேர் இருக்கிறார்கள். எனக்குப் பின்னூட்டம் அளிப்பவர்கள் எல்லோரையுமே பார்த்துப்பேசிய மகிழ்வு எனக்கிருக்கிறது. பலபேர்கள் என்னைத் தெரியாதவர்கள் கூட இன்று ’சொல்லுகிறேன்’ என்ற என் வலைத்தளத்தினைப் பார்ப்பார்கள்//\nநிச்சயமாக ஒருசிலராவது கட்டாயம் வந்து பார்ப்பார்கள்.\n//அதுவே எனக்கு மிகவும் பெருமை. உங்கள் யாவரையும் வரவேற்கிறேன்.. இன்று பெருமைக்குரியவர்களான அனைத்துப்பதிவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//\nஅனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் என் நன்றிகள்.\n//நன்றி திரு. கோபால கிருஷ்ணன். அன்புடன்//\nதங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள் + நமஸ்காரங்கள்.\nகாமாட்சி அம்மாவை மட்டும் அறிவேன். மற்றவர்கள் தளங்கள் புதியது எனக்கு\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \n:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஸ்ரீராம் \nஎல்லோருமே புதியவர்கள் எங்களுக்கு....தாமதமாகி விட்டது சார். ஒரு வாரமாக வரையலவில்லை. பல நிகழ்வுகள் பயணம், வேலைப்பளு காரணமாக......பொருத்தருள்க சார்....இனி தொடர்கின்றோம்....\n//எல்லோருமே புதியவர்கள் எங்களுக்கு.... தாமதமாகி விட்டது சார். ஒரு வாரமாக வர இயலவில்லை. பல நிகழ்வுகள் பயணம், வேலைப்பளு காரணமாக...... பொருத்தருள்க சார்....//\nஅதனால் பரவாயில்லை. இது எல்லோருக்குமே மிகவும் சகஜம்தான்.\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார்.\nஇன்று இத்தளத்தில் அறிமுப்படுத்திய விவரங்கள் பின்னூட்டமூலம் தெரியப்படுத்திய யாதவன்நம்பி-புதுவைவேலு அவர்களுக்கும், தமிழ் இளங்கோ அவர்கட்கும் என்நன்றியும்,அன்பும். அன்புடன்\nவாங்கோ, மீண்டும் வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்.\n//இன்று இத்தளத்தில் அறிமுப்படுத்திய விவரங்கள் பின்னூட்டமூலம் தெரியப்படுத்திய யாதவன்நம்பி-புதுவைவேலு அவர்களுக்கும், தமிழ் இளங்கோ அவர்கட்கும் என் நன்றியும், அன்பும். அன்புடன்//\nஅவர்களின் இதுபோன்ற அன்றாட சேவைகளுக்கு நானும் தங்களுடன் சேர்ந்து என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி. :)\nஇன்றைய அறிமுகப் படுத்தலில் காமாட்சி அம்மா பத்மாசூரி அம்மா ருக்மணி அம்மா பவள சங்கரி ஆகியோரின் தளங்கள் எனக்கும் புதியவையே அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் தொண்டு துலங்கட்டும் அன்னைத் தமிழ்\nஅறிமுகப் படுத்தலுக்கு மீண்டும் நன்றிகள் ஐயா\n:) வாங்கோ, வணக்கம். தங்களின் அபூர்வ வருகைக்கும் மனமார்ந்த ஆத்மார்த்தமான அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். மிக்க மகிழ்ச்சி :)\nபத்மாசூரி தவிர மற்ற அனைவரும் நன்கு தெரிந்தவர்கள் தாம். பவள சங்கரி அவர்களை வல்லமை ஆசிரியராகத் தெரியும். அவர்கள் தளத்தை இன்று தான் உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். அங்குச் சென்று பின்னூட்டமும் கொடுத்தேன். எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்\n//பத்மாசூரி தவிர மற்ற அனைவரும் நன்கு தெரிந்தவர்கள் தாம்.//\nதிருமதி. பத்மாசூரி அவர்கள் ஏனோ கடந்த ஓராண்டுக்கும் மேலாக [From Sep. 2013 onwards] புதிய பதிவுகள் ஏதும் வெளியிடாமல் உள்ளார்கள்.\n//பவள சங்கரி அவர்களை வல்லமை ஆசிரியராகத் தெரியும். அவர்கள் தளத்தை இன்று தான் உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். அங்குச் சென்று பின்னூட்டமும் கொடுத்தேன்.//\n:) மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம். :)\nஇன்றைய அறிமுகங்களில் பத்மாசூரி அவர்களைத் தவிர மற்றவர்களை அறிவேன். பல பதிவுகளை வாசித்துக் கருத்திடாமல் கடந்திருக்கிறேன். இனி கருத்திடுவதிலும் கவனம் வைக்கிறேன். அறிமுகங்களுக்கு நன்றி கோபு சார்.\n:) வாங்கோ, வணக்கம். :)\n//இன்றைய அறிமுகங்களில் பத்மாசூரி அவர்களைத் தவிர மற்றவர்களை அறிவேன்.//\nதிருமதி. பத்மாசூரி அவர்கள் ஏனோ கடந்த ஓராண்டுக்கும் மேலாக [From Sep. 2013 onwards] புதிய பதிவுகள் ஏதும் வெளியிடாமல் உள்ளார்கள். அதனால் தாங்கள் இவர்களை அறிந்திருக்காமலும் இருக்கலாம்.\n//பல பதிவுகளை வாசித்துக் கருத்திடாமல் கடந்திருக்கிறேன்.//\n//இனி கருத்திடுவதிலும் கவனம் வைக்கிறேன். //\nசந்தோஷம். தங்கள் செளகர்யம்போலச் செய்யவும். தங்களால் முடியும்போது வாங்கோ. :)\n//அறிமுகங்களுக்கு நன்றி கோபு சார்.//\n:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம் :)\nஅனைவருமே புதியவர்கள். அவர்களுடைய தளங்களைச் சென்று பார்த்தேன். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. பிற பணிகள் காரணமாக உடன் எழுதமுடியவில்லை. நாளை சந்திப்போம்.\n:) வாங்கோ முனைவர் சார். வணக்கம். மிக்க மகிழ்ச்சி+நன்றி. :)\n//பிற பணிகள் காரணமாக உடன் எழுதமுடியவில்லை.//\nஅதனால் பரவாயில்லை சார். தாமதமாகவேனும் மறக்காமல் வருகை தந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி, மட்டுமே. மிக்க நன்றி, சார்.\nமேற்படி பதிவினில் திருமதி. பத்மாசூரி (சந்திரவம்சம்)\nவலைத்தளம்: தாமரை மதுரை, அவர்கள் தனது கீழ்க்கண்ட கருத்தினை பதிவு செய்துள்ளார்கள்.\nசந்திர வம்சம் has left a new comment on your post \"நினைவில் நிற்போர் - 35ம் நிறைவுத் ��ிருநாள்\":\nதங்களின் தகவலுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். அன்புடன் பத்மாசூரி\nபதிவு உலகில் சிறிது காலமே உலா வந்த என்னுடைய கன்னி முயற்சியினையும் பாராட்டியமைக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். \"பல்வேறு பிரச்சனையின்\" காரணமாக பதிவினை தொடர இயலவில்லை.அன்புடன் பத்மாசூரி\nதிரு.வி.ஜி.கே. (V.G.K.) அவர்களின் சிறப்பான பின்னூட்டங்களினால்தான் என்னால் 100 பதிவுகளுக்கு மேல் பதிவிட முடிந்தது. புதிய பதிவாளர்களை அவர் ஊக்குவிக்கும் முறையே தனித்துவம் வாய்ந்தது.\nஅவர்களுக்கு என் அன்பான நன்றிகள்.\nவணக்கம் கோபு சார். தங்கள் 26ம் திருநாள் என்ற பதிவினைப் பார்த்தேன். எப்படியோ படிக்காமல் விட்டுப் போய்விட்டது. மன்னிக்க. ஐந்து பெண்மணிகள் பற்றி தாங்கள் எழுதியுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.அதில் என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி அறிமுகப் படுத்தியுள்ளதைப பார்த்து மிக மிக மகிழ்ச்சி.எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதங்களது அயராது உழைக்கும் திறத்திற்கு என் பாராட்டுகள்.\nதிருமதி. ருக்மணி சேஷசாயீ அவர்களின் சமீபத்திய (2014) நூல் வெளியீடான ‘திருக்குறள் கதைகள்’ என்பதன் முன் அட்டையும், பின் அட்டையும், நூல் கிடைக்குமிடமும் இந்தப்பதிவினில் இப்போது இன்று புதிதாக என்னால் இணைக்கப்பட்டுள்ளது. இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஅருமையான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..\n//மலர்ச்சரமாய் அறிமுகப்படுத்தப்பட்ட அருமையான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..//\nமல்லிகை / ஜாதிப்பூ ........... மலர்ச்சரமாய் மணம் வீசும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றீங்க \nஅறிமுகப்படுத்தப்பட்டஅருமையான பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..\n//அறிமுகப்படுத்தப்பட்டஅருமையான பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.\nபோட்டிக்கான 750 பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டம் அளித்து நிறுத்திக்கொள்ளாமல், அதையும் தாண்டி நான் இதுவரை வெளியிட்டுள்ள 43 உபரிப் பதிவுகளுக்கும் முழுவதுமாக பின்னூட்டம் அளித்து மாபெரும் சாதனையைச் செய்துள்ளீர்கள். 793 out of 793 as on 02.11.2015.\nஎன் ஸ்பெஷல் பாராட்டுகள் + நன்றிகள், ஜெ.\nஉங்களுக்கு அடுத்ததாக வேறு ஒருவர் 777 out of 793 பின்னூட்டமிட்டு, தங்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்கள். அவர்கள் பின்னூட்டமிடாமல் விட்டுப்போன 16 பதிவுகளில் 15 பதிவுகள் ஜூன் 2015 இல் என்னால் வெளியிடப்பட்டுள்ளவை. ஒருவேளை மறந்தே போய் இருப்பார்களோ என்னவோ. அதனால் பரவாயில்லை. அவை போட்டிக்கு சம்பந்தமே இல்லாதவை மட்டுமே. போட்டிக்கு அல்லாத மற்ற எல்லாவற்றிற்கும் வருகை தருவதோ தராததோ அவரவர்கள் இஷ்டம் மட்டுமே.\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n2 ஸ்ரீராமஜயம் உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுத...\nநினைவில் நிற்போர் - 30ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 29ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 28ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 27ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 26ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 25ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 24ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 23ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 22ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 21ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 20ம் திரு���ாள்\nநினைவில் நிற்போர் - 19ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 18ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 17ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 16ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 15ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 14ம் திருநாள்\n.வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு -10ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/12/06/spg-protection-force-only-for-pm/", "date_download": "2020-08-05T04:43:22Z", "digest": "sha1:FFTXLFUUIEJSR4FDSI4ESVIDEXMKTLCM", "length": 10760, "nlines": 110, "source_domain": "kathir.news", "title": "ஒரு குடும்பத்துக்காக அநாவசியமாக ஆண்டுக்கு 332 கோடி ரூபாய் செலவு எதற்கு.? எஸ்.பி.ஜி விவகாரத்தில் பிரதமர் மோடி அரசு அதிரடி காட்டியதன் பின்னணி!", "raw_content": "\nஒரு குடும்பத்துக்காக அநாவசியமாக ஆண்டுக்கு 332 கோடி ரூபாய் செலவு எதற்கு. எஸ்.பி.ஜி விவகாரத்தில் பிரதமர் மோடி அரசு அதிரடி காட்டியதன் பின்னணி\nஎஸ் பி ஜி சட்ட திருத்த மசோதா என்று அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, இந்த சட்டத்தின் அடிப்படையில் இனி பிரதமருக்கு மட்டுமே இந்த சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்படும் இதற்க்கு முன் இந்த பாதுகாக்க வி வி ஐ பி களுக்கும் அளிக்கப்பட்டு வந்தது.\nஅரசு பதவியிலும் மிக முக்கியமானவர்களுக்கும் அளிக்கப்படும் பாதுகாப்பு முறை என்பது தகுதியின் அடிப்படையில் மாறுபடும். இந்த பாதுகாப்பு முறை அடிப்படியில் x, y z மற்றும் z பிளஸ் ஆகிய நான்கு பிரிவுகளில் இருக்கும் இதில் z பிளஸ் என்பது மிக உயரிய பாதுகாப்பு இதற்க்கு அடுத்ததாக இருப்பதே எஸ் பி ஜி என்று அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு. இது நாட்டின் பிரதமருக்கு மட்டுமே இப்பொது அளிக்கப்படுகிறது. அடிப்படை பாதுகாப்பான x பிரிவு என்பது மூன்று பேர் கொண்ட குழுவாக இயங்கும், 2 பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு தனிப்ப���்டட் பாதுகாப்பு அதிகாரி. Y பிரிவில் 11 பாதுகாப்பு வீரர்கள் இருப்பார்கள் இதில் 2 தனிப்பட்ட பாதுகாவலர்கள் இருப்பார்கள். Z பிரிவில் 22 பாதுகாவலர்கள் இருக்கிறார்கள், இதுபோக சில சி ர் பி ஏப் வீரர்களும் ஒரு பாதுகாப்பு வாகனமும் உடன் இருக்கும்\nஅதற்கடுத்ததாக இருக்கும் z பிளஸ் பிரிவு என்பது 36 பாதுகாவலர்களையும் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் வாகனங்களையும் உள்ளடக்கியது. இதில் 28 கமாண்டோக்கள் ஒரு விமானி, வாகன கான்வோய்கள் 12 ஹோம் கார்டுகள் இருப்பார்கள், இந்த பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்படும். தற்போதுள்ள எஸ் பி ஜி என்னும் பாதுகாப்பு படை 1988 இல் இந்திரா காந்தி யின் கொலைக்கு பிறகு உருவாக்கப்பட்டது. இது பிரதமருக்கும், முன்னாள் பிரதமர்க்களுக்கும் அவர்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குகிறது. இந்த சிறப்பு பாதுகாப்பு படையில் 4000 பேர் இருக்கிறார்கள் இந்த படைக்கு ஆண்டு தோறும் 332 கோடி ருபாய் ஒதுக்கப்படுகிறது.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\nஅயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார் - பிரதமர் மோடி.\nஅயோத்தியில் ராமர் கோவில்: என்னுடைய கனவு நிறைவேற்றியது - அத்வானி மகிழ்ச்சி.\n24 கிலோ வெள்ளி செங்கல்களை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி ஜெயின் சமூகத்தினர் அசத்தல்.\nஉய்குர் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் பாகிஸ்தான் சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கொடுமை\nமறைந்த நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தியின் மீது பண மோசடி வழக்கு - தனது விதிகளையே மீறுகிறதா அமலாக்கத்துறை.\nராமர் கோவில் பூமி பூஜைக்கு முன்பு பிரதமர் மோடி செல்ல இருக்கும் முக்கிய பகுதி - இன்றைய திட்டம் இதுதான்\nஅயோத்தி ராமர் கோவில்: நினைவு கூறப்படும் கோத்தாரி சகோதரர்கள் குடும்பத்தினர் பூமி பூஜையில் பங்கேற்க அழைப்பு\nஅயோத்தி ராமர் கோவில் : \"திரும்பி வருவேன்..கோவில் பணி தொடங்கும்‌ போது\" - 1991ல் அளித்த வாக்கைக் காப்பாற்றும் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில்: கண்களைக் கவரும் மின் விளக்குகள்; ஜொலிக்கும் அயோத்தி சரயு நதிக்கரை.\nசரியாக 12.44-12.45 க்கு இடையில் ராம ஜென்ம பூமி பூஜை நிகழ்வு நடைபெறும் - மேலும் பல தகவல்கள்.\nஇந்துக்களுக்கு பார���ட்சம் காட்டும் டெல்லி அரசு - குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaignar.dmk.in/2019/08/02/narayansamy-cm-puducherry/", "date_download": "2020-08-05T04:02:42Z", "digest": "sha1:CGMBC7MYMIAXYUHF3Q7NLV7NKP7JWH2W", "length": 8893, "nlines": 92, "source_domain": "kalaignar.dmk.in", "title": "செம்மொழியாக்கிய கலைஞர் திரு. வி.நாராயணசாமி முதலமைச்சர் - புதுச்சேரி மாநிலம் - Dr Kalaignar Karunanidhi", "raw_content": "\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nசெம்மொழியாக்கிய கலைஞர் திரு. வி.நாராயணசாமி முதலமைச்சர்…\nமுதலமைச்சர் – புதுச்சேரி மாநிலம்\nதலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், அவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றவன் நான். அவரது நீண்ட நாள் கனவு தமிழைச் செம்மொழியாக ஆக்க வேண்டும் என்பது தான். அதற்காக அவர் பட்டபாடு – அதற்கு உறுதுணையாக இருந்த அன்னை சோனியா காந்தி அவர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். டாக்டர் மன்மோகன்சிங் அவர்களிடம் சொல்லி அன்னை சோனியா காந்தி அவர்கள் தமிழைச் செம்மொழியாக ஆக்குவதற்குக் கலைஞர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.\nகலைஞர் அவர்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு; அவர் பேச்சாளராக இருந்த காலத்தில் இருந்து, முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து புதுச்சேரி மாநில மக்களின் மீது பாசமும் பற்றும் வைத்திருந்தார்கள்.\nஅதனால் தான் நாங்கள் புதுச்சேரி மாநிலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்த அன்றே புதுச்சேரியில் கலைஞர் அவர்களின் வெண்கலச்சிலை அமைப்போம் என்று சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றினோம். அது மட்டு மல்ல கலைஞர் அவர்களுக்குப் புதுச்சேரி பல்கலைக் கழகத்திலே ஓர் இருக்கையை அமைக்கவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்து அதையும் நிறைவேற்றி இருக்கிறோம். மேலும், கலைஞர் அவர்களின் பெயராலே மேற்படிப்புப்பட்ட மையத்தைக் காரைக்காலில் நாங்கள் துவங்கவிருக்கிறோம்.\nநான்காவதாக, புதுச்சேரி காரைக்காலில் ஒரு சாலைக்கு டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரைச் சூட்டிப் புகழ் சேர்த்திருக்கிறோம். எங்களைப் பார்த்தாவது தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். டாக்டர் கலைஞர் அவர்களை எப்படிக் கௌரவிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nமாபெரும் சமூகநீதிப் போராளி, திருமதி. சோனியா காந்தி\nதமிழ் மக்களின் குரல் திரு. ராகுல் காந்தி தலைவர் – அகில இந்திய காங்கிரஸ் கட்சி\nதாய் – தாய் நாடு – தாய் மொழி – கலைஞர் திரு. பினராயி விஜயன் முதலமைச்சர் – கேரளா\nகூட்டாட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் திரு. சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் – ஆந்திரா\nவாழும் காலம் வழங்கிய மாலைகள் குடியரசுத் தலைவர்கள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n© அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-05T05:59:16Z", "digest": "sha1:YCY437LC6NE7ZPK5LOJECBA4PLO4VHTZ", "length": 5143, "nlines": 169, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகொள்ளிடம் ஆற்றின் கரையில் அரியலூர் மாவட்டத்தில் திருமணமாகி உள்ளது.\nஅரியலூர் மாவட்டத்தின் வடக்கு எல்லையாக 65 கீ.மீ கொள்ளிடம் ஆறு உள்ளது.\n122.15.181.109ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎வரலாற்று காலத்தில் ஏற்பட்ட வெள்ளம்\n→‎கொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம்\nadded Category:காவிரியின் துணை ஆறுகள் using HotCat\nஉரை திருத்தம், படிமம் சேர்ப்பு\nதானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nகொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம்\nமேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியிலிருந்து பிரிந்து வடக்கே --- cleanup\n→‎வெளியிணைப்புகள்: தஞ்சாவூர் மாவட்டம் using AWB\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-vellore-christian-medical-college-opposing-neet/", "date_download": "2020-08-05T06:50:20Z", "digest": "sha1:CZXVKXM3JKECPIVHGMHI4FBFITHBCHBP", "length": 29816, "nlines": 127, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "அரசு சட்டங்களை மீறி வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி செயல்படுகிறதா? – சர்ச்சையைக் கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு! | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஅரசு சட்டங்களை மீறி வேலூர் ��ி.எம்.சி மருத்துவக் கல்லூரி செயல்படுகிறதா – சர்ச்சையைக் கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு\nவேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மத்திய – மாநில அரசு விதிமுறைகளை மீறி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எல்லாம் சட்டத்திற்கு அடங்காத அல்லது அடக்க முடியாத கொம்பன்களா என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்வோம்.\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது இடத்துக்கு 12 சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி கிளிப் காட்டப்பட்டுள்ளது. அந்த செய்தி அடிப்படையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த ராகவன் என்பவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக ஒரு பதிவின் படத்தை வைத்துள்ளனர்.\nஅதில், “நீட் தேர்வு அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ் மாணவர்கள் தேர்வு இருக்க வேண்டும் என்ற நிலையில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் மாநில அரசு விலக்கு அளித்துள்ளது ஏன் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையிலிருந்தும் இந்த கல்லூரிக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது என் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையிலிருந்தும் இந்த கல்லூரிக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது என் மாநில அரசின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.” என்று கூறப்பட்டுள்ளது.\nநிலைத் தகவலில், “கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் சட்டத்திற்கு அடங்கா அல்லது அடக்க முடியாத கொம்பன்களா\nஇந்த பதிவை, Vicky Nandha என்பவர் 2019 ஜூன் 8ம் தேதி வெளியிட்டுள்ளார். மத்திய- மாநில சட்ட விதிகளை மீறி சிறுபான்மை கல்வி நிறுவனம் செயல்படுவதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிக அளவில் இது பகிரப்பட்டும் வருகிறது.\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, அகில இந்திய அளவில் தரமான மருத்துவக் கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் வரிசையில் மூன்றாவது இடம் வகிக்கிறது. நேஷனல் இன்ஸ்டிடியூஷனல் ரேங்கிக் ஃபிரேம்வொர்க் சி.எம்.சி-க்கு மூன்றாவது இடத்தை வழங்கியுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரி என்று எடுத்துக்கொண்டால் சி.எம்.சி-க்கு முதலிடம்.\nஐடா ஸோபியா ஸ்கடர் என்ற அமெரிக்கப் பெண்மணியால் 1900-ம் ஆண்டில் நர்சிங் பள்ளியாகத் தொடங்கப்பட்டது வேலூர் கிறிஸ்துவக் கல்லூரி. நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு வீடுகளிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு வந்தது. சிக்கலான பிரசவமாக இருந்தால் மருத்துவ மனைகளில் ஆண் மருத்துவர்கள்தான் இருப்பார்கள் என்பதால் அழைத்துவர மாட்டார்கள். அந்தக் காலகட்டங்களில் ஆண்கள் பிரசவம் பார்ப்பதை சமூகம் அனுமதிக்கவில்லை.\nஇதனால் ஏராளமான பிரசவ மரணங்கள் நிகழ்வதைக் கண்டு வெதும்பி, வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வேலூர் திரும்பிய ஐடா நன்கொடை திரட்டி இந்த கல்லூரியை நிறுவினர். பிரசவ மரணங்களை தடுக்க, அதிகளவிலான பெண்கள் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்ற நோக்கத்திலேயே 100 சதவிகித இடங்கள் அவர்களுக்கே ஒதுக்கப்பட்டது. தற்போது ஆண்- பெண் என இருபாலருக்கும் மருத்துவக் கல்வி வழங்கப்படுகிறது. இருப்பினும் 51 சதவிகித இடம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.\nவேலூர் சி.எம்.சி கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள், கட்டாயம் மூன்று ஆண்டு கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்று ஒப்பந்தம் பெறப்பட்டே மருத்துவக் கல்வி வழங்கப்படுகிறது. அதனால்தான் மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.\nதமிழ்நாட்டில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் 35 முதல் 50 சதவிகித இடத்தை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும். மீதம் உள்ள இடங்களை மட்டுமே நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பிக்கொள்ள முடியும். ஆனால், நீட், இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடத்தினால், எதற்காக இந்த கல்லூரி திறக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். அதனால், அப்படி ஒரு சேர்க்கையை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று வேலூர் சி.எம்.சி கல்லூரி அறிவித்தது. 2017ம் ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் ஒரே ஒரு மாணவரை மட்டுமே சேர்த்தது. 2018ம் ஆண்டு 100 சதவிகித இடமும் நிர்வாகத்துக்குத்தான் என்றது.\nகிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு சேவை செய்ய உள்ளதால் சி.எம்.சி-யிடம் மருத்துவ படிப்புக்கான இடங்களை கேட்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கல்லூரியின் நிர்வாகி ஒருவர் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக சி.எம்.சி மருத்துவக் கல்லூரியை தொடர்புகொண்டு பேசினோம். பெயர் வெளியிட விரும்பாத மூத்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், “நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கவில்லை. சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படும் கல்லூரி என்பதால், இங்கு படிக்க வரும் மாணவர்களுக்கு சேவை மனப்பான்மை வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக சேவை மனப்பான்மை, குழுவாக இணைந்து செயல்படும் தன்மை, தலைமைப் பண்பு உள்ளதா என்று ஆய்வு செய்து சீட் வழங்குகிறோம். அதுவும், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த தகுதிகள் உள்ளதா என்று தேர்வு நடத்தி கண்டறிந்து இடம் வழங்கவே நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.\nஏனெனில், இங்கு படித்து முடித்த மாணவர்கள் நாடு முழுவதும் கிராமப்பகுதிகளில் உள்ள எங்கள் மருத்துவமனையில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். இந்த விதிமுறையை இதை வேறு எந்தக் கல்லூரியும் கடைப்பிடிப்பதில்லை” என்றார்.\nநீதிமன்றத்தில் விலக்கு பெற்றுள்ளது என்பதை மறைத்து இந்த பதிவிடப்பட்டுள்ளது தெரிந்தது. வேலூர் சி.எம்சி பற்றி பா.ஜ.க பிரமுகர் ராகவன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். அவர் வெளியிட்ட பதிவு கிடைத்தது.\nநீட் மற்றும் 69 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வேலூர் சி.எம்.சி-யில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது இல்லை என்று ராகவன் கண்டனம் தெரிவித்திருந்தார். சி.எம்.சி மாணவர் சேர்க்கை விண்ணப்ப கையேட்டை டவுன்லோட் செய்து பார்த்தோம். அதில், எம்.பி.பி.எஸ் பிரிவில் சேர நீட் அடிப்படையில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.\nஇந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டு இருந்தது. அந்த 16 இடங்களும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 இடங்கள் சி.எம்.சி-யில் பணி புரிபவர்களின் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 74 இடங்களும் கிறிஸ்தவ மிஷனரி பரிந்துரை அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் ஓராண்டுக்கான கல்வி கட்டணமாக ரூ.48,530 நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.\nஇதுவே இதர தனியார் நிகர்நிலை மருத்துவ பல்கலைக் கழகம், கல்லூரிகளில் ரூ. 2 லட்சத்திலிருந்து 22.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன்பு டொனேஷன் என்ற பெயரில் கட்���ணம் வசூலிக்கப்பட்டது, தற்போது அரசே கல்லூரிகளுக்கான கட்டணத்தை பல லட்சங்களாக நிர்ணயித்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.\nநீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மட்டுமே வேலூர் சி.எம்.சி-யில் இடம் ஒதுக்கப்படுகிறது.\nஇட ஒதுக்கீட்டு அடிப்படையில் இந்த ஆண்டு 16 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு சீட் ஒதுக்குவது என்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.\nகிராமப்புறங்களில் கட்டாயம் சேவை புரிய வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வி வழங்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கிறது.\nநீட் தேர்வை எதிர்க்கவில்லை, நீட்டில் வெற்றி பெற்ற மாணவர்களில் இருந்து சேவை மனப்பான்மை உள்ள தகுதி வாய்ந்த மாணவர்களை தேர்வு செய்ய மட்டுமே அனுமதி கேட்பதாக கல்லூரி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகிராமப்புறத்தில் சேவை செய்வதால், அவர்களிடம் மருத்துவ மாணவர்களுக்கான அரசு ஒதுக்கீட்டை கேட்க வேண்டாம் என்று நீதிமன்றம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், சட்டத்துக்கு உட்பட்டே, உரிய விதிவிலக்கைப் பெற்றே வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது என்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் விதிமுறைளை மதிக்காமல் சி.எம்.சி செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:அரசு சட்டங்களை மீறி வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி செயல்படுகிறதா – சர்ச்சையைக் கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு\nஓடாத பேருந்தை முன்புறமாக தள்ளிய அன்புமணி: பழைய புகைப்படத்தால் வந்த சர்ச்சை\nநீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த விவசாயி மகள்: வைரல் புகைப்படம் உண்மையா\n“இஸ்ரேல் பிரதமர் வருகையை புறக்கணித்த பாகிஸ்தான் பிரதமர்” – பெருமை பேசும் ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nகுறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உ.பி டாக்டர் வந்தனா திவாரி மரணம் அடைந்தாரா\nராமநாதபுரத்தில் லஞ்சம் கேட்ட டிராஃபிக் போலீஸை புரட்டி��ெடுத்த குட்டியானை ஓட்டுநர்- உண்மை என்ன\nதேவி லால் இந்தியில் பேசியதை கனிமொழி தமிழில் மொழி பெயர்த்தாரா ‘’கனிமொழிக்கு இந்தி தெரியும்,’’ என்ற தலைப்பில் ஒரு... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா ‘’தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகஸ்ட் 7ம் தேதி ப... by Pankaj Iyer\nகாங்கிரஸ் கட்சியிடம் இருந்து ரூ.10 கோடி வாங்கினாரா சீமான் காங்கிரஸ் எம்.எல்.ஏ மூலமாக சீமான் ரூ.10 கோடி பணம்... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nஅஸ்ஸாமில் பால் கொடுத்த பசுவை தாயாக நினைத்து பழகும் சிறுத்தை- ஃபேஸ்புக் வதந்தி அஸ்ஸாமில் பால் கொடுத்து வளர்த்த பசுவை தாயாக சிறுத்... by Chendur Pandian\nஅயோத்தி ராமர் கோயில் கட்டும் பகுதியில் தாமிரத் தகட்டில் எழுதிய மூலப்பத்திரம் கிடைத்ததா\nகாளஹஸ்தியில் நிஜ நாகத்துக்கு தீபாராதனை செய்யப்பட்டதா\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா ஸ்பெயினில் தொடங்கியதா\nராமர் கோயில் பூமி பூஜையில் ராஜீவ் காந்தி கலந்துகொண்டாரா\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா\nEdwin Prabhakaran MG commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி\nRajmohan commented on சத்யராஜ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவா\nRamanujam commented on பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவை மிரட்டினாரா: பாஜகவுக்கு எப்ப எடுப்பா மாறினீங்க\nNithyanandam commented on இந்த இடம் இந்தியாவில் இல்லை; எங்கே உள்ளது தெரியுமா\nAlwys Robinson commented on இந்த இடம் இந்தியாவில் இல்லை; எங்கே உள்ளது தெரியுமா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (109) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (857) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (220) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (9) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,144) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (203) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (63) சினிமா (49) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (77) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (2) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (54) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=39", "date_download": "2020-08-05T05:27:47Z", "digest": "sha1:SFJN4SZS3BK5PXBGA5RZRGP3ICO7NN6D", "length": 16135, "nlines": 247, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "அறிவித்தல்கள் | Page 40 | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது வங்கி வீதத்தினை குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்���ப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது வங்கி வீதத்தினை குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nHome » ஊடகம் » பொதுமக்கள் தொடர்பாடல் » அறிவித்தல்கள்\n09.01.2014 2014 சனவரி 13ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 15,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n07.01.2014 ரூ. 5,000 மில்லியன் திறைசேரி முறிகளை வழங்கல்\n03.01.2014 2014 சனவரி 08ஆம் திகதிய ஏலவிற்பனையினூடாக 15,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2580446", "date_download": "2020-08-05T04:15:29Z", "digest": "sha1:VDLIH5TBS2F5JHD2HCXJTWSG24EMFEO4", "length": 17636, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "தொற்றால் பாதிக்கப்பட்ட 3.61 லட்சம் பேர் கண்காணிப்பு| Dinamalar", "raw_content": "\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா.,\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 7\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 7\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 17\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 1\nமீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது ... 2\nஆக., 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஜாதவ் வழக்கில் 3 வழக்கறிஞர்கள்'அமிகஸ் கியூரி'யாக ... 1\nதொற்றால் பாதிக்கப்பட்ட 3.61 லட்சம் பேர் கண��காணிப்பு\nசென்னை:சென்னையில், கொரோனா பாதிப்பு, அவர்களுடன் தொடர்பு என, 3 லட்சத்து, 61 ஆயிரத்து, 80 பேர் வீட்டு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சியில், கொரோனா பரவலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதி, கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, நேற்று வரை, 188 தெருக்கள் கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 94 ஆயிரத்து, 89 பேர், அவர்களுடன் தொடர்பில் இருந்த, ஒரு லட்சத்து, 67 ஆயிரத்து, 405 பேர், தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.அதேபோல், வெளி ஊர்களில் இருந்து வந்த, 39 ஆயிரத்து, 67 பேர்; காய்ச்சல் முகாமில் அறிகுறிகளுடன் கண்டறியப்பட்ட, 25 ஆயிரத்து 466 பேர்; கொரோனா பரிசோதனை செய்து, முடிவுகளுக்கு காத்திருப்போர், 34 ஆயிரத்து, 455 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அதன்படி, மாநகராட்சியில், 3 லட்சத்து, 61 ஆயிரத்து, 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.மேலும், 6 லட்சத்து, 4,237 பேர், வீட்டு கண்காணிப்பு முடிந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிஉள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉயரழுத்த மின் வடங்கள் பதிக்க எதிர்ப்பு தாம்பரத்தில் குடியிருப்போர் போர்க்கொடி\nபேக்கேஜிங் டெண்டர் ரத்து செய்யப்படுமா\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉயரழுத்த மின் வடங்கள் பதிக்க எதிர்ப்பு தாம்பரத்தில் குடியிருப்போர் போர்க்கொடி\nபேக்கேஜிங் டெண்டர் ரத்து செய்யப்படுமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582228", "date_download": "2020-08-05T06:15:44Z", "digest": "sha1:VXDYMPWI63ZDWTTKGDYOP7CJEZTOPPU3", "length": 16717, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா வார்டு அமையுமா| Dinamalar", "raw_content": "\nபோலீசார் திருந்தாவிட்டால் அரசா பொறுப்பு\nஅமெரிக்காவில் 50 லட்சத்த�� நெருங்கும் பாதிப்பு: ...\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ... 1\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா., 1\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் இணையதளத்தில் நேரலை 29\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 12\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 28\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\nஇ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா வார்டு அமையுமா\nமதுரை,:'கொரோனா பாதித்த தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கவேண்டும்,' என, மடீட்சியா வலியுறுத்தியுள்ளது.தலைவர் முருகானந்தம் கூறியதாவது: தமிழகத்தில் பாரம்பரிய தொழில் நகரமான மதுரையில் தொழில்நுட்ப நிறுவனங்களும் முன்னேறி வருகின்றன. அரசு காப்பீட்டு கழக மருத்துவமனை நீண்ட காலமாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. நகரில் இரு கிளினிக் மட்டும் செயல்படுகின்றன. இவை மாநில சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இருப்பது மருத்துவமனை வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது. பயனாளிகள் எண்ணிக்கை அதிகமாவதால் மாநில அரசிடம் இருந்து தொழிலாளர் காப்பீட்டு கழகம் பெற்றுநிர்வகிக்க வேண்டும். கப்பலுார், கே.புதுார், உறங்கான்பட்டி, நகரி தொழிற்பேட்டை பகுதியில் கிளினிக் அமைக்க வேண்டும், என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகருப்பர் கூட்டம் யு -டியூப்' சேனல் சுரேந்தர் புதுச்சேரியில் சரண்\nகொரோனாவில் இறந்த ஆசிரியருக்கு இறுதி சடங்கு செய்த பத்திரிகையாளர்கள்(8)\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகை�� கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகருப்பர் கூட்டம் யு -டியூப்' சேனல் சுரேந்தர் புதுச்சேரியில் சரண்\nகொரோனாவில் இறந்த ஆசிரியருக்கு இறுதி சடங்கு செய்த பத்திரிகையாளர்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582723", "date_download": "2020-08-05T06:10:42Z", "digest": "sha1:VV7WNZELY5KCRQAMPVNPI5A64PCFMSCL", "length": 20668, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தொற்று கைதான எஸ்.ஐ.,க்கும் கொரோனா| Dinamalar", "raw_content": "\nபோலீசார் திருந்தாவிட்டால் அரசா பொறுப்பு\nஅமெரிக்காவில் 50 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு: ...\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ... 1\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா., 1\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 29\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 12\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 26\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\nசி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தொற்று கைதான எஸ்.ஐ.,க்கும் கொரோனா\nமதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்கும், சி.பி.ஐ., அதிகாரிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதாகியுள்ள, எஸ்.எஸ்.ஐ., பால்துரைக்கும் தொற்று உறுதியானது.\nதுாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ்,6௦; மகன் பெனிக்ஸ், 31 கொலை வழக்கில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட, 10 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் கடைசியாக, எஸ்.எஸ்.ஐ., பால்துரை, போலீஸ்காரர் தாமஸ் கைது செய்யப்பட்டனர். பால்துரைக்கு சர்க்கரை, தாமசுக்கு இதய நோய் உள்ளது.அறைக்கு, 'சீல்'சிறையில் அடைக்கப்படும் முன், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையின் போது, கொரோனா சோதனையும் நடந்தது.\nநேற்று, அதன் முடிவுகள் வெளியாயின. இதில், பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, நேற்று காலை அவர், மதுரை கொரோனா சிறப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் இருந்தவர்கள், பயணித்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர் தங்கியிருந்த செல், சிறை வளாகத்தில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இவ்வழக்கை, எட்டு பேர் அடங்கிய, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன், இவர்களில், இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று, சி.பி.ஐ., அதிகாரிகள் அஜய்குமார், பவனுக்கும் தொற்று உறுதியானது.\nஇதையடுத்து, மதுரை ஆத்திகுளத்தில், அவர்கள் தங்கியிருந்த அறைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான, போலீஸ்காரர் முருகன் ஜாமின் மனுவை, நேற்று முன்தினம், மதுரை முதல��வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஜாமின் தள்ளுபடிமற்ற போலீஸ்காரர்களான, தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஜாமின் மனுவை, நீதிபதி தாண்டவன் காணொலியில் நேற்று விசாரித்தார்.சி.பி.ஐ., தரப்பில், 'விசாரணை துவக்க நிலையில் உள்ளது. கைதாகி, 20 நாட்களுக்கு மேலாகிறது. ஜாமின் அனுமதித்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. விசாரணையை பாதிக்கும்' என, ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமானிய விலையில் நெல் விதைகள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகொலைகார எஸ் ஐ கள் கொரோனாவால் சாகவேகூடாது செய்த கொலைக்கு தண்டனையாக துடியா துடிச்சு சாவணும் பாவிகளா கொலை செய்யறதுக்கு எவண் அதிகாரம் தந்தானுக, கொரோனாவை செத்தால் செய்தபாவம் கழுவிடுமா போயிடுமா செத்தாளுக்கும் குடும்பம் குழந்தைகள் மனைவி மக்கள் இருக்குமில்லே போலீஸுலே வாங்கின சம்பளம் போறாது என்று எல்லாம் லஞ்சமா வாங்கியே வயரு வழக்கும் தொப்பையானி போலீசுகளே இறைவன் தரும் இந்தக்கொடி தண்டனைகளையும் அனுபவிக்கலெண்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமானிய விலையில் நெல் விதைகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583119", "date_download": "2020-08-05T06:15:14Z", "digest": "sha1:6DVEMLG52FLPBIIN7OEWLMI6AAESBRBP", "length": 19769, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்தியவர்கள் மோசமான விஷக்கிருமிகள்| Dinamalar", "raw_content": "\nபோலீசார் திருந்தாவிட்டால் அரசா பொறுப்பு\nஅமெரிக்காவில் 50 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு: ...\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ... 1\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா., 1\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் இணையதளத்தில் நேரலை 29\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 12\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 28\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\nஎம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்தியவர்கள் மோசமான விஷக்கிருமிகள்\nதிருநெல்வேலி: எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்தியவர்கள் கொரோனா வைரஸ் கிருமியை விட மோசமான விஷக்கிருமிகள் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் பேரூராட்சிக்குட்பட்ட புதுக்கோட்டையில் ரூ 36 லட்ச ரூபாய் மதிப்பிலான பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.\nஇதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்தியது சமூக விரோதிகளின் செயல்,கொரோனா வைரஸ் கிருமியை விட மோசமான விஷக்கிருமிகள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள், சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பவர்கள், மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பவர்கள் அத்தனைபேரையும் மக்கள் அடையாளம் கண்டு அவர்கள் புறந்தள்ளி தண்டிக்கப்பட வேண்டியவர்கள்,மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனாவை நாம் எதிர்கொண்டு வருகிறோம், இந்த நேரத்தில் சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள் என்றால் அவரை நிச்சயமாக சட்டத்திற்கு முன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்,இப்படிப்பட்டவர்களே அரசு மட்டுமல்ல, மக்களும் விழிப்போடு இருந்து கண்டறிந்து அவர்களை சமூகத்தில் இருந்து புறந்தள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅயோத்தியில் ராமர்கோயில்: 500 ஆண்டுகால கனவு நனவாகிறது: யோகி (40)\nதமிழகத்தில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅதிமுக அரசு மைய அரசை ஆதரிப்பது பிடிக்காமல் புரட்சி தலைவர் சிலை மீது பாஐகவை நினைவூட்ட காவி துணியை போர்த்தியிருக்கலாம்.\nகருப்பர கூட்டத்தின் சில்மிஷமாக இருக்கும்.கருப்பர் கூட்ட தலைவன் யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.\nஉங்கள் க���ுத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅயோத்தியில் ராமர்கோயில்: 500 ஆண்டுகால கனவு நனவாகிறது: யோகி\nதமிழகத்தில் 2 ல���்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/02/4.html", "date_download": "2020-08-05T05:36:40Z", "digest": "sha1:KO2F26JJMZP2V2Y5YCTN34KTIBWQ27RF", "length": 24922, "nlines": 349, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: இனிய செய்தி - 4", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஇனிய செய்தி - 4\nஇன்று வெளியான கல்கி வார இதழ் - பக்கம் 81 இல்\nபகுதியில் நான் எழுதிய நகைச்சுவைத் துணுக்கு இடம் பெற்றுள்ளது\nஎன்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nபோட்டி அறிவிப்பு செய்யப்பட்ட கல்கி இதழ் பக்கம் 67/ 13.02.2011 போட்டிக்கு வரையப்பட்டிருந்த ஓவியத்தின் படவிளக்கம்:\nஒருவள் காதில் ஸ்பீக்கர் ஆன் செய்த செல் போன்.\nயாரோ ஒரு ஆண் மகன் எங்கிருந்தோ அழைத்துப் பேசுகிறார்.\n(அழைப்பவர் அவள் கணவனாகவும் இருக்கலாம்)\nஅவள் விழிகளில் மிகவும் வியப்புடன் ஒரு பார்வை;\nஅவள் அருகே போனில் வந்துள்ள செய்தியைத் தானும்\nஆச்சர்யத்துடன் கேட்கும் நாயோ பூனையோ\nபோன்ற அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணி ஒன்று.\nமேலே கொடுத்துள்ள சூழ்நிலைக்கு நான் எழுதி அனுப்பி\nதேர்வாகி பிரசுரிக்கப்பட்டுள்ள ஜோக் இப்போது இங்கே:\n“என்னங்க, நான் தாங்க பேசறேன். ஃபோனை\nஅந்த நாய்கிட்ட கொடுன்னு சொல்றீங்க\n“ஸாரி டியர், ஃபோனை எடுத்தது\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:28 PM\nநீங்கள் படத்தைவைத்து நகைச்சுவையை படைத்தீர்கள்\nநான் உங்கள் நகைச்சுவை வரிகளைப் படித்து படத்தை\nஅன்புடன் வருகை தந்து, என்னுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட அன்பு உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\n’தொடரும் எலிவேட்டையில்’ நாளை மீண்டும் சந்திப்போம்.\nஉங்களுக்கு ஆனாலும் ரொம்ப லொள்ளு தான்..\n//உங்களுக்கு ஆனாலும் ரொம்ப லொள்ளு தான்..//\nஎழுத்துலக குருநாதர் அவர்களின் அபூர்வ வருகைக்கும் கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nபுண்ணிய நதிகளில் குருநாதர் அடிக்கடி ஸ்நானம் செய்வதும், அவர் ஸ்நானம் செய்யும் அதே நீர் நம் மீதும் பட்டால் நமக்கும் மோட்சம் என்று சிஷ்யர்கள், அவருக்குப் பின்னால் சற்று தள்ளி ஓரமாக குளிப்பதும் உலக வழக்கம்.\nஅதுபோலவே “கல்கி” என்னும் புனித நீர் பிரவாகத்தில் அடிக்கடி நீங்கள் ஸ்நானம் செய்யும் போதெல்லாம், எனக்கும் உங்கள் பின்னால் சற்று தள்ளி ஒரு ஓரமாகவாவது குளிக்க வேண்டும் என்ற நெடுநாள் ஆசை.\nஉங்களைப் போன்ற படைப்பளிகளின் படைப்புகளுக்கு (Quality) புனிதம் என்ற முத்திரை கொடுத்து அடிக்கடி ’கல்கி’ என்ற மஹாந்தியில் ஸ்நானம் செய்ய பூர்ணகும்பத்துடன் வரவேற்கிறார்கள்.\n ஏதோ இந்த ஆளும் விடாமல் ஏதேதோ ‘ரொம்பத்தான் லொள்ளு’ செய்கிறான். போனாப்போகிறது, ஒரு ஓரத்தில் இவனையும் குளிக்க அனுமதிப்போம் என்று நினைத்து, அனுமதித்துள்ளார்கள்.\nஎல்லாம் உங்கள் குருகடாக்ஷம் தான் காரணம்.\nவீட்டில் என் மனைவி கூட, இது ஒரு நகைச்சுவை ஜோக் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், இது போல பெண்களை இழிவு படுத்தி எழுதக் கூடாது என்று என் மீது கோபபடுகிறாள்.\nமுதன் முதலாக கல்கியில் ஒரு ஜோக் வெளிவந்துள்ளதைக் கூட வீட்டில் பெருமையாக மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்ள முடியாத பரிதாப\nஇந்தக் கருத்தை தான் திரு ரமணி என்பவர் “பிரசவ சங்கல்ப்பம்’ என்ற தலைப்பில் வெகு அழகாக ஒரு கவிதையில் சமீபத்தில் எழுதியுள்ளார். முடிந்தால் தாங்களும் yaathoramani.blogspot.com சென்று படித்து மகிழவும்.\nசூழ்நிலைக்குத் தக்கவாறு நகைச்சுவை என்பது சுவைதான்..\n//சூழ்நிலைக்குத் தக்கவாறு நகைச்சுவை என்பது சுவைதான்..\nதங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து வாருங்கள்.\nதங்கள் நகைச்சுவை உணர்வுக்கு என் வாழ்த்துக்கள் சார்.\nகல்கியில் ப்ங்கு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.\n//கல்கியில் ப்ங்கு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.//\nதங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஅருமையான நகைச்சுவை. ஆனால் லாஜக் எங்கேயோ இடிக்கிறது மாதிரி எனக்குத் தோன்றுகிறது.\nஇது போலல்லாம் ஜோக் எழுதினா கல்கி ல மட்டுமா வரும் தமிழ் ல வர எல்லா பத்திரிகைகளிலும் வரும்\nஹா ஹா இது போல பொஸ்தவத்துல வந்ததலாம் இங்கியும் போடதுமாகாட்டியும்\nஹாஹா நல்லாதான் இருக்கு. வாழ்த்துகள்.\nஹா...ஹா...சரீரீரீ...ஈவினிங் அவரு வீட்டுக்கு போனாரான்னு தெரியலயே...\nஸாரி ��ார். இது ரொம்ப சீப் காமெடியா இருக்கு.உங்க கிட்டேந்து இப்படி ஒரு எழுத்து வந்திருக்ககூடாது. உங்க எழுத்துக்களின் பரம விசிறி இப்படி சொல்வதை தப்பாக நினைக்க கூடாது.உங்க திங்கிங்க் தாட்ஸ் எல்லாமே உயர்வான விஷயங்களைக்கொண்டிருக்கும். மத்தவங்க மாதிரி ஆஹா... ஓஹோ ன்னுலாம் சொல்ல முடியல. நான் மனதில் பட்டதை ஓபனாக சொல்லிவிடுவேன். தங்களுக்கு தப்பாக தோணியிருந்தால் ஐயாம் வெரி ஸாரி.....\n//ஸாரி ஸார். இது ரொம்ப சீப் காமெடியா இருக்கு.உங்க கிட்டேந்து இப்படி ஒரு எழுத்து வந்திருக்கக்கூடாது.//\nநான் இதை அப்படியே மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.\n//உங்க எழுத்துக்களின் பரம விசிறி இப்படி சொல்வதை தப்பாக நினைக்க கூடாது.//\nஎன் எழுத்துக்களின் பரம விசிறியான தங்களின் கருத்துக்களை நான் தப்பாக நினைத்துக்கொள்ளவே மாட்டேன்.\n//உங்க திங்கிங்க் தாட்ஸ் எல்லாமே உயர்வான விஷயங்களைக்கொண்டிருக்கும்.//\nஇதனைக்கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nஇதனை நான் எப்படி எழுதி அனுப்பினேன் என எனக்கே மிகவும் கில்டியாகத்தான் ஒரு ஃபீலிங் இருந்தது என்பதே உண்மை. இது வெளியிடப்படாவிட்டால், அது பற்றிய பிரச்சனையே எழுந்திருக்காது. அதனால்தான் இதனை ஸ்போர்டிவ் காமெடியாக மட்டுமே எடுத்துக்கொண்டுள்ள சில பெண்மணிகளிடம் நான் என் ஸ்பெஷல் நன்றிகளைக் கூறிக்கொண்டுள்ளேன்.\n//மத்தவங்க மாதிரி ஆஹா... ஓஹோ ன்னுலாம் சொல்ல முடியல. நான் மனதில் பட்டதை ஓபனாக சொல்லிவிடுவேன்.//\nஅதுதான் நல்லது. அதுதான் எனக்கும் பிடிக்கும்.\n//தங்களுக்கு தப்பாக தோணியிருந்தால் ஐயாம் வெரி ஸாரி.....//\nநான் தப்பாகவே எடுத்துக்கொள்ளவில்லை. தாங்கள் சொல்லியுள்ளது மட்டுமே சரியாகும். என் மனைவியும் என்னிடம் அதையே தான் அன்று சொன்னார்கள். அதையும் மேலே ஓர் இடத்தில் குறிப்பிட்டுள்ளேன்.\nதங்களின் அன்பான வருகைக்கும், ஆணித்தரமான நல்லதொரு விமர்சனக்கருத்துக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK\nபயந்துகிட்டேதான் கமெண்ட் போட்டேன்.. தாங்க் காட்....... நீங்க தப்பா எடுத்துக்கல..... நன்றி ஸார்......\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால�� மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n2 ஸ்ரீராமஜயம் உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுத...\n'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 4 / 8 ]\nஇனிய செய்தி - 4\n’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 3 / 8 ]\n’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 2 / 8 ]\n'எலி' ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 1 / 8 ]\nசூ ழ் நி லை\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ இறுதிப் பகுதி ( 8 / 8 ) ]\n [ உலக்கை அடி ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 7 / 8 ]\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 6 / 8 ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 5 / 8 ]\nவாய் விட்டுச் சிரித்தால் ... ... ... ...\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 4 / 8 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/home-appliances/mi-smart-water-purifier-price-rs-11999-launched-in-india", "date_download": "2020-08-05T04:31:07Z", "digest": "sha1:X6NIX6TCIKQOLOZ7G6U7DYWZHRWVLFTD", "length": 14873, "nlines": 153, "source_domain": "tamilgod.org", "title": " சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர், ரூ.11,999 முதல் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்க���ிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Home appliances » சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர், ரூ.11,999 முதல்\nசியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர், ரூ.11,999 முதல்\nசயோமி நிறுவனம், முதன்முறையாக சயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் (Xiaomi Mi Smart Water Purifier) சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த வாட்டர் பியூரிஃபையர் இந்தியப் பயனர்களுக்காக பென்டா சுத்திகரிப்பு செயல்முறை சேவையுடன் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசயோமி மி ஸ்மார்ட் நீர் சுத்திகரிப்பு சாதனமானது இந்திய வாடிக்கையாளர்களுக்காக, அடிக்கடி மின்சார வெட்டுக்கள் இருக்கும் பகுதிகளை மனதில் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது,\nஎஃப்.டி.ஏ (FDA) அங்கீகரிக்கப்பட்ட பொருட்களிலிருந்து தண்ணீரை சேமிக்க 7 லிட்டர் சேமிப்புத் தொட்டி உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமி ஸ்மார்ட் வாட்டர் சுத்திகரிப்பு சாதனம் ஒரு மின்-வழிமுறை சுத்திகரிப்பு செயல்முறையையும், நிகழ்நேர டி.டி.எஸ் மானிட்டர் மற்றும் DIY/ டூ-இட்-யுவர்செல்ஃப் (Do It Yourself) வடிகட்டி-மாற்று யுக்தியையும் பெற்றுள்ளது.\nசயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர், UV மற்றும் RO போன்ற அம்சங்களை ஆதரிக்கும் விதத்தில் ஸ்மார்ட் டிசைன் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் முதல் டூ-இட்-யுவர்செல்ஃப் (Do It Yourself) திறனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் இதுதான் என்று சியோமி தெரிவித்துள்ளது.\nஸ்மார்ட் வாட்டர் ஃபில்டரில் வெள்ளை நிறத்துடன், உங்கள் சமையலறை சுவரில் A4 காகிதத் தாள் அளவிலான இடத்தை பிடித்துக்கொள்ளும் விதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் (Xiaomi Mi Smart Water Purifier) FDA ஆல் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nநிலையான மின்சாரம் பற்றாக்குறை உள்ள இந்தியப் பயனர்களைக் கவனத்தில் கொண்டு பிரத்தியேக ஆன்டி- ஷார்ட் சர்கியூட் தொழில்நுட்பத்துடன்,\nபாதிப்படையாமல் இருப்பதற்கென்று பிரத்தியே���மாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சமையல் அறையில் உள்ள இன்டிரியர் அலங்காரத்திற்கு ஏற்றார் போல் இதன் டிசைன் (அமைப்பு) வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் சிறப்பம்சம்\nபாலிப்ரொப்பிலீன், கார்பன் ஃபில்டர் மற்றும் UV லைட் மூலம் தண்ணீர் 99.99% கச்சிதமாக சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் சயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையரில் சுத்திகரிக்கப்படும் நீர் மிகவும் பாதுகாப்பானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்று சயோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர்,அமேசான், பிளிப்கார்ட் தளங்கள் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான mi.com ஆகின\nதளங்களில் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் விலையானது வெறும் ரூ.11,999 என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nஓ.. ஓ.. ரிமோட் தொலஞ்சு போச்சே . போனா என்ன‌ எதையும் ரிமோட் கன்ட்ரோலரா மாத்திக்கலாம்\nநூதனமான புது லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே கண்டுபிடிப்பு. தற்போதைய‌ டிஸ்பிளேக்களை விட‌ மூன்று மடங்கு கூர்மையானது\nமைக்ரோசாப்ட் உங்களது விண்டோஸ் 10 கருவியிலுள்ள‌ டேட்டாவை எளிதில் லாக் செய்ய அனுமதிக்கும்\nGeniCan குப்பைத்தொட்டியில் வீசும் காலியான‌ மளிகை பொருட்களை வாங்குவதற்கான‌ பட்டியலை தயார்செய்கிறது\nஉலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலை தமிழ் நாட்டின் கமுதியில் பணியப்பட்டுள்ளது.\nமைக்ரோமேக்சின் கேன்வாஸ் பிராண்ட் ஸ்மார்ட் டிவி\nஅமேசான் பான்ட்ரி 24மணி நேரத்தில் வீட்டு உபயோக‌ பொருட்களை வழங்குகிறது\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3470", "date_download": "2020-08-05T04:43:01Z", "digest": "sha1:54TBT7Q2MEOZCWOQM6APTOXUW6VJZ3VV", "length": 9236, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "Tasti Sidedish Vagaigal - டேஸ்டி சைடுடிஷ் வகைகள் » Buy tamil book Tasti Sidedish Vagaigal online", "raw_content": "\nடேஸ்டி சைடுடிஷ் வகைகள் - Tasti Sidedish Vagaigal\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : மெனுராணி செல்லம்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், ருசி, ச��வை, டேஸ்டி சைடுடிஷ் வகைகள்\nஅறுசுவை அரசின் சமையல் சாம்ராஜ்யம் டிபன் ரெடி\nமுன்பெல்லாம் பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்போது உள்ளுரிலேயே சொந்தத்திலேயே செய்து கொடுப்பார்கள்.\nஅவ்வப்போது தாய்வீட்டு சீதனமும், அத்துடன் தாய் ஆசையாகச் செய்து அனுப்பும் விதவிதமான சீர்பட்சணங்களும் அந்தப்\nபெண்களுக்குக் கிடைக்கும். சாப்பாட்டு பழக்கங்கள் மாறி விட்டன. அரிசி உணவு, இட்லி தோசையையே திரும்பத் திரும்பசு சாப்பிடாமல், கோதுமை உணவு, சப்பாத்தி, புரோட்டா முதலியவை அனைத்து இல்லத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தரிச்சான ஜட்டங்களை நாமே வீட்டில் செய்தால், பணத்திற்குப் பணமும் மிச்சம். நாமே தம் கையால் செய்த திருப்தி. பல விதமான காய்கறிகள் மட்டுமல்லாமல், தால் வகைகள், காளான் , கீரை வகைகள்,பனீர் என்று பலவித ரகங்களிலும் எழுதியிருக்கிறேன். படித்துப்பயன் பெறுவீர்கள் என்று நம்புகிறேன். பலவருட அனுபவமும், என் பிரயாணங்களும் கைகொடுக்க, ஞெய்து பார்த்து, ருசித்த ரெசிபிகள்தான் இவை.\nஇந்த நூல் டேஸ்டி சைடுடிஷ் வகைகள், மெனுராணி செல்லம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மெனுராணி செல்லம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதினப்படி சமையல் - Thinapadi Samayal\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nசூப்பர் நான் - வெஜ் சைட் டிஷ்ஷஸ்\nபாண்டிச்சேரி ஸ்பெஷல் சைவ அசைவ சமையல் வகைகள்\nசெட்டிநாடு அசைவ சமையல் - Chettinadu Asaiva Samayal\nசுவையான சாதங்கள் சத்துணவுக் கஞ்சிகள்\nசெட்டிநாட்டு சைவச் சமையல் - Chettinaattu Saiva Samaiyal\nசூப்பர் ஃப்ரைட் ரைஸ், சாத வகைகள் - Super Fried Rice,Saagu Vagaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவ.உ. சிதம்பரனார் சிந்தனைகளும் வரலாறும்\nஒரே வாக்கியத்தில் உடனடி மருத்துவம் - Ore Vaakiyathin Udanadi Maruthuvam\nஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள் - Aarokiyam Tharum Arputha Soupugal\nமுத்த வைப்பு தீர்மானம் - Mutha Vaippu Theermanam\nநாலடியார் மூலமும் உரையும் - Naaladiyaar Moolamum.Uraiyum\nதூரிகைக்குத் தெரிவதில்லை - Thoorigaikku Therivathillai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/134407/", "date_download": "2020-08-05T05:25:08Z", "digest": "sha1:A7HUUOVAZCKX6LMAR2VDCWTNMGDYIYSX", "length": 5644, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "கந்தக்காடு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா! | Tamil Page", "raw_content": "\nகந்தக்காடு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா\nகந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nபுனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்கள், ஊழியர் பணிக்குழாம் என 338 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இது தெரிய வந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஇதன்படி புனர்வாழ்வு மையத்தில் இருந்து 252 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅந்த மையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் நெருக்கமாக பழகியவர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nயாழில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வம்\nவீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10,000 கிலோ அரிசி மூட்டைகள்\nஇந்தவார ராசி பலன்கள் (2.8.2020- 8.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n‘பூமியிலேயே ஆபத்தான மனிதன்’ மீண்டும் அரங்கிற்கு வருகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/654", "date_download": "2020-08-05T04:42:43Z", "digest": "sha1:QGS52HLAB2RPGADA5GRT5VY7EWOKE3X4", "length": 25955, "nlines": 253, "source_domain": "26ds3.ru", "title": "பூவும் புண்டையையும் - பாகம் 74 - தமிழ் காமக்கதைகள் * ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 74 – தமிழ் காமக்கதைகள்\nசசி வருத்தமாக இருந்தான். இது இன்றைய நேற்றைய வருத்தம் இல்லை. கடந்த ஆறு மாதங்களாக அவனை விடாமல் துரத்தும் வருத்தம். அவனது மனதில் இந்த அளவு வருத்தம் இருப்பதை.. இதற்கு முன் அவன் வேறெப்போதும் உணர்ந்ததில்லை.\nபுவி அவனோடு பேசி ஆறுமாதங்களாகிவிட்டன. அவள்.. சசியோடு சுத்தமாகப் பேசுவதே இல்லை. சசி அவளுடன் பேச எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டான். ஆனால் அது எல்லாம் வீணாகிவிட்டது. அவள் அடியோடு அவனை வெறுத்து விட்டாள். அவனைக் கண்டாலே.. அந்த இடத்தில் இருந்து அகன்று விடுகிறாள்.\nசசிக்கு அது மிகப்பெரிய அடியாக இருந்தது. மிக அதிகமான மனவேதணையைக் கொடுத்தது.\nவேறு எந்த ஒரு விசயமும் அவனை இவ்வளவு வேதணைக்கு ஆளாக்கியதில்லை. அவள் உண்மை என்ன என்பதை அறியாமலே அவனை வெறுக்கிறாளே.. என்பதுதான்.. அவனது இதய வலியாக இருந்தது..\nபுவி அவன் இத��த்தை ஆட்கொண்டிருந்தாள். அவள் மீது அவனுக்கு இதயப்பூர்வமான.. காதல் இருந்தது. ஆனால் அதற்கு மதிபபுதான் சுத்தமாக இல்லை.\nசசியும் டிவியோடு சேர்ந்து.. ”காதல் வந்தால்.. சொல்லியனுப்பு.. உயிரோடிருந்தால் வருகிறேன்…” என உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தபோது.. கவிதாயினி வந்தாள்..\nவனப்பும்.. வாலிபமும் அவளை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தது. கருநீலக்கலர் சுடிதாரில் சால் போடாமல் இருந்தாள்.\nஅவளைப் பார்த்ததும் எல்லாம் இவளால் வந்தது என நினைத்தான் சசி.\n”என்னடாது சோகப்பாட்டெல்லாம் கேக்ற.. கண்றாவி.. வேற பாட்டே கெடைக்கலியா உனக்கு.. வேற பாட்டே கெடைக்கலியா உனக்கு..\n”ஹேய்.. எவ்ளோ இதா இருக்கு தெரியுமா.. ஒவ்வொரு வரியும்.. இதயத்த எப்படி டச் பண்ணுது.. பாரேன்..” என்றான் சசி.\nஅவன் முன்பாக வந்து நின்று.. அவனை வியப்பாகப் பார்த்தாள்.\n”மை காட்.. என்னடா ஆச்சு உனக்கு.. லவ் பெயிலியரா..\n”கண்ணீர் கலந்து.. கண்ணீர் கலந்து.. கடல் நீர் மட்டம் கூடுதடி..” என மறுபடி ராகமிழுத்தான்.\nகட்டிலில் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.\n”சே.. இந்த பீல் எல்லாம் உனக்கு வராது.. கவி..”\n” என்னா பீல் தெரியுமா.\n”அப்பா… போதுன்டா.. சாமி.. இப்ப என்ன பிரச்சினை உனக்கு.. லவ் பெயிலியரா..\n”ஏய்.. பக்கி… லவ் பண்ணாத்தான.. அது பெயிலியர் ஆகறதுக்கு..\nபெருமூச்சுவிட்டான். அவளைப் பார்த்துப் புன்னகைத்துப் பேச்சை மாற்றினான்.\n”சரி.. நீ எங்க கெளம்பிட்ட..\n”பிரெண்டு ஒருத்தி வரச்சொன்னா.. வீட்ல இருந்தாலும் போர்தான்.. சரி நீ என்ன பண்ற.. சரி நீ என்ன பண்ற..\n பேசலாம்னு எவ்வளவோ ட்ரை பண்ணேன். எல்லாமே வேஸ்ட். .”\n நீ என்கிட்ட ஏதோ மறைக்கற..\n” ஆமா.. காட்றதா..” அவள் தோளில் கை போட்டான்.\n” இருக்கி ‘ஷட்’டு..கே வா..” எனச் சிரித்துவிட்டுக் கேட்டாள் ”ஆமா.. உண்மையா சொல்லு.. நீ அவள லவ் பண்ல..” எனச் சிரித்துவிட்டுக் கேட்டாள் ”ஆமா.. உண்மையா சொல்லு.. நீ அவள லவ் பண்ல..\n”ஏய்.. பக்கி… மறுபடி.. மறுபடி.. எத்தனை தடவ சொல்றது..\n”அப்படின்னா என்கிட்ட பேசறவ.. உன்கிட்ட மட்டும் ஏன் பேசவே மாட்டேங்கறா..நீ ஒரு பக்கம் உருகற.. மருகற..நீ ஒரு பக்கம் உருகற.. மருகற.. ம்ம்.. சரி நாம ரெண்டு பேரும் தப்பா இருந்துட்டோம்னுதான.. உன்கூட பேசாம இருக்கா.. ம்ம்.. சரி நாம ரெண்டு பேரும் தப்பா இருந்துட்டோம்னுதான.. உன்கூட பேசாம இருக்கா.. அப்ப அதுக்கு என்ன ரீசன்.. அப்ப அதுக்கு என்ன ரீசன்..\n”உன் கேள்வி நியாயமானதுதான்.. பட்.. அப்படி ஒன்னு இல்ல.. இருந்தா உன்கிட்ட சொல்ல.. எனக்கென்ன.. பயம்.. இருந்தா உன்கிட்ட சொல்ல.. எனக்கென்ன.. பயம்..\n பட்.. அவ ஏதாவது.. உன்ன லவ் பண்ணாளோ.. மனசுல வெச்சிருந்தாளோ..\n அவளோட பேச.. அவள கூல் பண்றதுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லேன்..”\n”அவளோட பேசி.. என்னடா ஆகப்போகுது..” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் கவி.\n”இல்லடா.. இப்ப நீங்க லவ்வர்ஸ்னா சேத்து வெக்கலாம்..\n”ஹ்ம்ம்.. உன்கிட்ட போய் ஐடியா கேட்டேன் பாரு..” என அவன் சலித்துக் கொள்ள..\nஅவன் தோளோடு அணைந்து உட்கார்ந்தாள்.\n”அதுக்குத்தான் ஐடியா கேட்டேன்.. பக்கி..”\n”நா என்னடா.. ஐடியா சொல்றது..\n”அவ ரொம்ப நல்ல ஜாதி கவி.. எவ்ளோ க்யூட் தெரியுமா அவ..\n”டேய்.. அப்ப நாங்கள்ளாம் கெட்ட ஜாதியா.\n”ஏய்.. அப்டி இல்ல.. அவ ஒரு சாப்ட் கேரக்டர்.. ரொம்ப சென்சிடிவ்.. டைப். உன்ன மாதிரி கேசுவல் டைப் கெடையாது..” என அவளைக் கூலாக்கினான் ”உனக்கு ஏதாவது ஐடியா தோணினா.. சொல்லு.”\n”இப்படி வேணா ட்ரை பணலாம் ..”\n”நம்ம ரெண்டு பேரையும் தப்பா லிங்க் பண்ளா இல்லையா..\n”ஸோ.. நம்ம ரிலேஷன்ஷிப்பை கட் பண்ணிரலாம்.. அப்றம் உன்கூட பேசுவா இல்ல.. அப்றம் உன்கூட பேசுவா இல்ல..\n”மண்டை நெறைய மசுரு இருந்தா பத்தாது.. அதுக்குள்ள கொஞ்சமாவது.. அறிவு இருக்கனும்..”\n”ஏன்டா.. ஒர்க் அவுட் ஆகாதா..\n”உன் பிரெண்ட்ஷிப்.. அவளவிட எனக்கு ரொம்ப முக்கியம்..கவி..”\n”ச்சோ… ச்வீட்ரா..” என அவன் தோளில் சாய்ந்து.. அவன் கன்னத்தைக் கிள்ளி வாயில் போட்டாள்.\n” ஒரு கிஸ்தான் குடுக்கறது..\n”கேக்காம குடுத்தா.. அப்றம் அதுக்கு என்னடா மதிப்பு..” என சிரித்தபடி அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்.\nஅவள் கால் மேல் அவன் காலைத்தூக்கி வைத்தான்.\n”லிப்ல குடுத்தா என்னடி ஆகிரும்..\n”ம்.. அதெல்லாம் தப்பு இல்லயாடா மாமு..”\n” அவள் தோளில் கை போட்டு வளைத்து.. அவள் மார்பில் கை வைத்தான்.\n” நம்ம பண்பாடுனு ஒன்னு இருக்கே…\n”நம்ம பண்பாட்ட நாமளே மதிக்கலேன்னா. . வேற யாருடா மதிப்பா..\n” அவள் மார்பை இருக்கி.. அவள் உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.\n”ஷ்யூர்னு எதுக்குடா சொன்ன.. இப்ப..\nஅவள் கழுத்தில் உதட்டைப் பதித்தான்.\n இல்லேன்னா.. உன்ன என்ஜாய் பண்ணா.. என்னன்னு யோசிச்சிட்டுருந்தேன்..\nமீண்டும் அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான்.\n”சரி.. உன் புரோகிராம் என்ன..\n”ஆமா.. நாம பெரிய.. இவன்.. ��மக்கு புரோகிராம் வேற..” என்றான்.\n ஆமா நீ எந்த பிரெண்ட பாக்கபோற..\n”சினிமா போலானு.. ஒரு ஐடியா..”\n”ஹைய்யோ.. வேணான்டா.. டேட்டிங் பேச்சே வேண்டாம்னு விட்டாச்சு..”\nஅவள் மார்பைத் தடவிக்கொண்டே கேட்டான்.\n”ச்சீ.. போடா..” என்று அவன் கையை நகர்த்திவிட்டாள்.\nஅவள் கழுத்தின் கீழ் முகம் வைத்து.. அவள் மார்பில் முத்தம் கொடுத்தான்.\n” அன்னிக்கு முழுசா காட்ன.. காயத்துக்கு நான் மருந்து போட்டேன்.. அத பாத்து.. புவி என் மூஞ்சிலயே முழிக்கறதில்ல.. காயத்துக்கு நான் மருந்து போட்டேன்.. அத பாத்து.. புவி என் மூஞ்சிலயே முழிக்கறதில்ல.. பாக்கப்போனா.. இதுல பாதிக்கப்பட்டவன் நான்தான்.. பாக்கப்போனா.. இதுல பாதிக்கப்பட்டவன் நான்தான்.. நீயோ.. உன் பாய்பிரெண்டோ இல்ல.. இப்ப என்னடான்னா.. என்கிட்ட காட்ட மாட்டேங்கற…”\n”ஏன்டா.. தொறந்து தொறந்து காட்ட.. அது என்ன கண்காட்சி பொருளா..\n”தாஜ்மஹால் கண்காட்சி இல்லேன்னு யாரு சொன்னது.\n”இது ஒன்னும் தாஜ்மஹால் இல்லடா…”\n”சரி.. கவி மஹால்னு வெச்சுக்கோ.. காதல் சின்னம்..\nவிலகி உட்கார்ந்து சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான் சசி.\n”சிகரெட் ஸ்மெல்னா.. புவிக்கு ரொம்ப புடிக்கும்..\n” பூ ஸ்மெல் மாதிரி..இருக்கும்பா.. உனக்கு என்னிக்காவது.. அப்படி தோணியிருக்கா.. உனக்கு என்னிக்காவது.. அப்படி தோணியிருக்கா..” அவன் புகை ஊதியவாறு கேட்க..\nஅவன் தோளில் தட்டி.. வாய்விட்டுச் சிரித்தாள் கவி.\n”அவ நெனப்பு உனக்கு ரொம்ப முத்திப்போச்சுடா.. இது ஷ்யூரா… லவ்தான்டா.. இனி நீ என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். .\nஅமைதியாக புகை விட்டவாறு அவளையே பார்த்த சசி மெதுவாகப் புன்னகைத்தான்.\nபூவும் புண்டையையும் – பாகம் 73 – தமிழ் காமக்கதைகள்\nசித்தெறும்பு ஊறுது – பாகம் 01 – கொழுந்தன் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 23 : தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nNalin on ஆச்சாரமான குடும்பம் – பாகம் 28 – குடும்ப காமக்கதைகள\nSankar on காம தீபாவளி – பாகம் 16 இறுதி – குடும்ப செக்ஸ் கதைகள்\nkuttyMani on பாவ மன்னிப்பு – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nRaju on சுண்ணி வலிக்குது – தங்கை காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/02/25/oscar-award/", "date_download": "2020-08-05T05:12:33Z", "digest": "sha1:ZSML5GCW7GGOLDSUMVDSU6Q6I4I5ME5M", "length": 9865, "nlines": 112, "source_domain": "kathir.news", "title": "கோவை தொழிலதிபர் பற்றிய படத்துக்கு உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது.. மலிவு விலை நாப்கின்களை கண்டுபிடித்து சாதனை புரிந்தவர்.!", "raw_content": "\nகோவை தொழிலதிபர் பற்றிய ...\nகோவை தொழிலதிபர் பற்றிய படத்துக்கு உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது.. மலிவு விலை நாப்கின்களை கண்டுபிடித்து சாதனை புரிந்தவர்.\nஇந்திய நாட்டைச் சேர்ந்த ‘பீரீயட்: தி என்ட் ஆப் சென்டென்ஸ் (Period: The End of Sentence) ஆவணப்படம் 2019-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுப் போட்டியில் சிறந்த ஆவணப்படம் பிரிவில் வெற்றிப் பெற்றுள்ளது.\nஇம்முறை பரிந்துரைக்கப்பட்ட ஒரே ஓர் இந்தியத் ஆவணப்படமாக இப்படம் அமைந்துள்ளது. இந்திய–ஈரானிய திரைப்பட இயக்குநர் ராய்கா ஜேடாப்ச்சி இப்படத்தினை இயக்கியிருந்தார்.\nமாதவிடாய் பற்றிய கருத்தினை மையமாகக் கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாதவிடாய் குறித்து இந்தியப் பெண்களிடையே நிலவும் தவறுதலான கருத்துகளையும், புரிதல்களையும் சித்தரிக்கும் வண்ணமாகப் படம் நகர்த்தப்பட்டிருக்கிறது.\nமலிவு விலை நாப்கின்களை கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் வாழ்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் இது.\nஅருணாச்சலம் முருகானந்தம் கோவை ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஓர் கண்டுபிடிப்பாளர் ஆவார். சிற்றூர்களில் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியத் தேவையை வெளிப்படுத்தியவர்.\nவணிகமுறையில் தயாரிக்கப்படும் விடாய்க்கால அணையாடைகளை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான ��ாப்புரிமை பெற்றவர்.\nஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அணையாடைகளை தயாரித்து வருகிறார். வணிக நோக்கின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக இந்திய அரசு இவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.\nஅயோத்தியில் ராமர் கோவில்: பூமி பூஜையில் 40 கிலோ எடையான வெள்ளி செங்கலை அடிக்கல் நாட்டுகிறார் - பிரதமர் மோடி.\nஅயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார் - பிரதமர் மோடி.\nஅயோத்தியில் ராமர் கோவில்: என்னுடைய கனவு நிறைவேற்றியது - அத்வானி மகிழ்ச்சி.\n24 கிலோ வெள்ளி செங்கல்களை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி ஜெயின் சமூகத்தினர் அசத்தல்.\nஉய்குர் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் பாகிஸ்தான் சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கொடுமை\nஅயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து லக்னோவுக்கு வந்தடைந்தார் - பிரதமர் மோடி.\nராமர் கோவில் பூமி பூஜைக்கு முன்னர் பிரதமர் மோடி அனுமன் காரி கோயிலுக்கு செல்வது ஏன் பின்னணியில் உள்ள ஆன்மீக காரணம்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு முன்பு பிரதமர் மோடி செல்ல இருக்கும் முக்கிய பகுதி - இன்றைய திட்டம் இதுதான்\nஅயோத்தி ராமர் கோவில்: நினைவு கூறப்படும் கோத்தாரி சகோதரர்கள் குடும்பத்தினர் பூமி பூஜையில் பங்கேற்க அழைப்பு\nஅயோத்தி ராமர் கோவில் : \"திரும்பி வருவேன்..கோவில் பணி தொடங்கும்‌ போது\" - 1991ல் அளித்த வாக்கைக் காப்பாற்றும் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில்: கண்களைக் கவரும் மின் விளக்குகள்; ஜொலிக்கும் அயோத்தி சரயு நதிக்கரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/11/22/69-lakh-beneficiaries-of-pm-modis-skill-india-project/", "date_download": "2020-08-05T05:35:14Z", "digest": "sha1:4V4VD7NXTVPRZLPDBNNZIKDKX7OI2BXB", "length": 8352, "nlines": 110, "source_domain": "kathir.news", "title": "பிரதமர் மோடியின் ஸ்கில் இந்தியா திட்டத்தால் 69 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்!", "raw_content": "\nபிரதமர் மோடியின் ஸ்கில் இந்தியா திட்டத்தால் 69 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்\nதிறன் இந்தியா மிஷனின் பிரதான் மந்திரி கோஷல் விகாஸ் யோஜனா( PMKVY )இன் கீழ், இந்தியா முழுவதும் 69.03 லட்சம் பேருக்கு அரசு பயிற்சி அளித்துள்ளது என நாடாளுமன்றத்தில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.\n2016 முதல் 2019 வரை இந்த திட்டத்தில் 12 லட்சம் பேர் எஸ்சி ,எஸ்டி பிரிவை சார்ந்தவர்கள் பயிற்சி பெற்ற உள்ளதாக தெரிவித்தார்.\nநாடு முழுவதும், 33,88,235 குறுகிய கால பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துள்ளனர், இதில் 14,05,369 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.\nஅமைச்சின் முன் கற்றல் முயற்சிகளின் கீழ், இந்தியா முழுவதும் மொத்தம் 32,10,783 சேர்க்கப்பட்டுள்ளனர், அவர்களில் 22,52,506 பேர் சான்றிதழ் பெற்றனர். மேலும், சிறப்பு திட்டத்தின் கீழ், 1,68,267 சேர்க்கப்பட்டு, 38,432 பேர் இடம் பெற்றனர்.திறன் பயிற்சி திட்டங்களை செயல்படுத்த, மொத்தம் ரூ .5,100கோடி வழங்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\nஅயோத்தியில் ராமர் கோவில்: பூமி பூஜையில் 40 கிலோ எடையான வெள்ளி செங்கலை அடிக்கல் நாட்டுகிறார் - பிரதமர் மோடி.\nஅயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார் - பிரதமர் மோடி.\nஅயோத்தியில் ராமர் கோவில்: என்னுடைய கனவு நிறைவேற்றியது - அத்வானி மகிழ்ச்சி.\n24 கிலோ வெள்ளி செங்கல்களை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி ஜெயின் சமூகத்தினர் அசத்தல்.\nஉய்குர் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் பாகிஸ்தான் சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கொடுமை\nஅயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து லக்னோவுக்கு வந்தடைந்தார் - பிரதமர் மோடி.\nராமர் கோவில் பூமி பூஜைக்கு முன்னர் பிரதமர் மோடி அனுமன் காரி கோயிலுக்கு செல்வது ஏன் பின்னணியில் உள்ள ஆன்மீக காரணம்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு முன்பு பிரதமர் மோடி செல்ல இருக்கும் முக்கிய பகுதி - இன்றைய திட்டம் இதுதான்\nஅயோத்தி ராமர் கோவில்: நினைவு கூறப்படும் கோத்தாரி சகோதரர்கள் குடும்பத்தினர் பூமி பூஜையில் பங்கேற்க அழைப்பு\nஅயோத்தி ராமர் கோவில் : \"திரும்பி வருவேன்..கோவில் பணி தொடங்கும்‌ போது\" - 1991ல் அளித்த வாக்கைக் காப்பாற்றும் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில்: கண்களைக் கவரும் மின் விளக்குகள்; ஜொலிக்கும் அயோத்தி சரயு நதிக்கரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/598198/amp?ref=entity&keyword=gang-rape", "date_download": "2020-08-05T04:09:36Z", "digest": "sha1:YKUEVKID2FY72TKBMD2GDLXXCUFEPQA6", "length": 11027, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "AIIMS Medical College Hospital, Madurai, Central Government... | அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமிக்கு ஓங்கும் குரல்கள்.. திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி..!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமிக்கு ஓங்கும் குரல்கள்.. திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி..\nஎய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nபுதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கொடுஞ்செயலில் ஈடுபட்ட இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், நல்லடக்கம் செய்தனர். பாலியல் வன்கொடுமை படுகொலை ���ெய்யப்பட்ட சிறுமி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்ட நிதியுதவி தொகையாக அவரின் குடும்பத்திற்கு 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.\nஅதில் முதற்கட்டமாக ரூ.4.12 லட்சம் நிவாரணத் தொகை சிறுமியின் பெற்றோரிடம் அளிக்கப்பட்டது. மேலும்,தமிழக முதலமைச்சர் அறிவித்த நிவாரணமான 5 லட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது. இந்நிலையில், சிறுமி குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. திருமயம் எம்.எல்.ஏ ரகுபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சிறுமி குடும்பத்தினரிடம் நிதியை வழங்கினர்.\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடி விபத்தால் ஏற்பட்ட உயிர், பொருள் சேதம் வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்\nஅயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா : நூற்றாண்டு கால அயோத்தி பிரச்சினை, இன்று சாதனை சரித்திரமாக மாறுகிறது\nஇதுக்கு ஒரு எண்டே இல்லையா : உலகளவில் கொரோனா பாதிப்பு 1.86 கோடியை தாண்டியது; 1.19 கோடி பேர் வைரஸில் இருந்து குணமடைந்தனர்\nராமர் கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: சாமியார்கள், விஐபிக்கள் உட்பட 175 பேருக்கு மட்டுமே அழைப்பு\nகொரோனா தொற்றை தடுக்க உலகின் தடுப்பூசி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ஐதராபாத்தில் உற்பத்தி: அமைச்சர் கே.டி ராமாராவ் பேட்டி..\nடெல்லியில் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10,000திற்கும் கீழ் குறைந்துள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்\nஇறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு..\nபொது சேவையில் ஒரு திருப்திகரமான வாழ்க்கை: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nதமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று: 108 பேர் உயிரிழப்பு: 6,501 பேர் டிஸ்சார்ஜ்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..\nநாளை வரலாற்றின் சிறப்புமிக்க தினம்.. பல ஆண்டு கால கனவான அயோத்தியில் ராமர் கோயில்: 40 கிலோ வெள்ளி செங்கலை எடுத்து வைத்து பிரதமர் மோடி அடிக்கல்\n× RELATED கந்த சஷ்டி கவச விவகாரத்தில் மத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-08-05T06:04:02Z", "digest": "sha1:QO4ACWNWJUCN3NILD4UNIFFOYHLM5ACP", "length": 6821, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். கோகுல இந்திரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். கோகுல இந்திரா (S. Gokula Indira) ஓர் தமிழக அரசியல்வாதி. அண்ணா நகர் தொகுதியிலிருந்து 14 ஆவது தமிழகச் சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக பணியாற்றிவருகிறார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.[3] 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை அண்ணா நகர் தொகுதியில் 2வது முறையாகப் போட்டியிட்டு தோற்றார்.[4]\n↑ \"தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரகுறிப்பு\". தமிழக அரசு சுயவிபரகுறிப்பு.\n↑ \"தமிழக அமைச்சரவை\". தமிழக அரசு.\n↑ தமிழக-அமைச்சரவை-திடீர்-மாற்றம், தி ஹிந்து செய்தி\n↑ வளர்மதி, கோகுல இந்திரா தோல்வி தி இந்து தமிழ் 20 மே 2016\nஇது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-08-05T04:55:28Z", "digest": "sha1:M4QDQM4DV6UTZVXIOT6AWPCNS5PI5QHG", "length": 10557, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "முள்ளங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுள்ளங்கிக் கிழங்கின் (தாவர வகைப்பாடு : Raphanus sativus) இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும். மூன்றாம் நூற்றாண்டில் இதன��� பயன்பாடு இருந்ததாக, வரலாற்றுப் பதிவுகளால்அறிய முடிகிறது.[1]\nமேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட முள்ளங்கிக்கிழங்கின் தாவர விஞ்ஞானப் பெயர், ராப்ஹான்ஸ் சாட்டிவஸ் என்பதாகும். பண்டைக்காலத்தில் எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற நாடுகளில் முள்ளங்கி அதிகம் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியா, இலங்கை உட்பட உலகில் உள்ள வெப்பமண்டலப் பிரதேச நாடுகள் அனைத்திலும் முள்ளங்கிக் கிழங்கு நன்கு பயிர் செய்யப்படுகிறது.\n100 கிராம் முள்ளங்கிக் கிழங்கில் ஈரப்பதம் 9.4%ம் மாவுச்சத்து, 3%ம் உள்ளது. மீதியில் சிறிதளவு புரதம், கொழுப்பு, தாதுஉப்புகள், நார்ச்சத்து முதலியவை உள்ளன. வைட்டமின் சி வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவற்றுடன் இரும்புச்சத்தும் (0.4 மில்லி கிராம்), கல்சியமும் (35 மில்லி கிராம்), பாஸ்பரஸும்(22 மில்லிகிராம்) இருக்கின்றன. இதனால் கிழங்கைப் பச்சையாகவோ சாறாகவோ உணவில் சேர்த்துக்கொண்டால் நன்மைகள் அதிகம் கிடைக்கும்.\nஅரோட்டுக்கிழங்கு . ஆட்டுக்கால் கிழங்கு . இஞ்சி . இராசவள்ளிக்கிழங்கு . உருளைக்கிழங்கு . கப்பை கிழங்கு . கருணைக்கிழங்கு . கேரட் . கொய்லாக்கிழங்கு . கொட்டிக்கிழங்கு . கோகிலாக்கிழங்கு . கோசுக்கிழங்கு . சேப்பங் கிழங்கு . சேனைக்கிழங்கு . தாமரைக்கிழங்கு . பனங்கிழங்கு . பீட்ரூட் . மஞ்சள் . மரவள்ளிக்கிழங்கு . மாகாளிக் கிழங்கு . முள்ளங்கி . மோதவள்ளிக்கிழங்கு . வத்தாளை கிழங்கு . சர்க்கரை வள்ளிக்கிழங்கு .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2018, 06:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/prime-ministers-xi-vs-sri-lanka-australia-pm-scott-morrison-serves-water-to-cricketers-during-match/articleshow/71752355.cms", "date_download": "2020-08-05T05:08:32Z", "digest": "sha1:6XBSBHGZO3RLF4733LM5E23PCQH7OLSM", "length": 14325, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "pm scott morrison: மனுஷன்னா இப்படித்தான்யா இருக்கணும்...: டிரிங்ஸ் ஏந்தி வந்த ஆஸி., பிரதமர்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமனுஷன்னா இப்படித்தான்யா இருக்கணும்...: டிரிங்ஸ் ஏந்தி வந்த ஆஸி., பிரதமர்..\nஇ��ங்கை, ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிகள் மோதிய போட்டியில் வீரர்களுக்கு வாட்டர் பாயாக சேவை செய்த அந்நாட்டு பிரதமர் ஸ்கார் மோரிசனுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nகிரிக்கெட் களத்தில் மிக அரிய நிகழ்வாக ஒருநாட்டின் பிரதமர் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு வாட்டர் பாயாக சேவை செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. மனுகா ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் மற்றும் இலங்கை அணிகள் மோதிய பயிற்சிப்போட்டி நடந்தது.\nஇந்நிலையில் இவர் சேவை செய்த போட்டோக்கள், சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரதமரின் இந்த சேவையை அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுமே பாராட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த டி-20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் வெறும் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து சுலப இலக்கை துரத்திய பிரதமர் லெவன் அணிக்கு ஹாரி நீல்சன் 50 பந்தில் 79 ரன்கள் விளாசினார்.\nஆனால் பிரதமர் லெவன் அணி, 9 விக்கெட்டுகளை இழந்தது. திரில் போட்டியாக நடந்த இந்த டி-20 போட்டியில் ஒருவழியாக 1 விக்கெட் வித்தியாசத்தில் பிரதமர் லெவன் அணி, வெற்றி பெற்றது.\nஸ்மித் - வார்னர் வருகை...\nஇந்நிலையில் இலங்கை அணி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டி-20 வரும் 27ம் தேதி அடிலெய்டில் துவங்குகிறது. இதில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஆஸ்திரேலிய அணி விவரம்: ஆரோன் பின்ச்(கே), அஸ்டன் அகார், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், கிளன் மேக்ஸ்வெல், பென் மெக்டெமாட், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், பில்லி ஸ்டான்லேக், மிட்சல் ஸ்டார்க், ஆஸ்டன் டர்னர், ஆண்டிரு டை, டேவிட் வார்னா, ஆடம் ஜாம்பா.\nஇலங்கை அணி விவரம்: லசித் மலிங்கா (கே), குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா, அவிஸ்கா பெர்ணாண்டோ, நிரோஷன் டிக்வெலா, தசுன் சானகா, சீகன் ஜெயசூர்யா, பானுகா ராஜபக்‌ஷா, ஒசாடா பெர்ணாண்டோ, வானிடு ஹசரங்கா, லக்சன் சந்தகன், நுவன் பிரதீப், லஹிரு குமாரா, இஸ்ரூ உதானா, கசும் ராஜிதா.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nஐபிஎல்: சீன நிறுவனங்களின் ஸ்பான்சர்களை ஏற்க ஏகமனதாக முட...\nஅந்த விஷயத்தில் தோனி ரொம்ப ஸ்ட்ரிக்ட்: ரகசியத்தை உடைத்த...\nசச்சின் வழங்கிய பேட் மூலம் உலக சாதனை படைத்த அஃப்ரிதி: ச...\nசச்சின் என்ன கிரிக்கெட்டின் கடவுளா - ஷோயிப் அக்தர் வயி...\nMS Dhoni: அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல....பா...: ‘தல’ தோனி விஷயத்தில் தாறுமாறா அடம்பிடிக்கும் பிரசாத்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nசெப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு\nஇந்தியாஅயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா - லைவ் அப்டேட்ஸ்\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nஇந்தியாராமர் கோயில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு இன்று கொரோனா\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nதமிழ்நாடுஅதிகரிக்கும் E Pass முறைகேடுகள்... மக்கள் செய்ய வேண்டியது என்ன\nசினிமா செய்திகள்மாஸ்டர் பற்றி மாளவிகா கொடுத்த ஹின்ட்.. மேலும் சொன்னால் லோகேஷ் என்னை கொன்றே விடுவார்\nதமிழ்நாடுகொரோனாவின் அடுத்த அலைக்கு தயாரா\nசினிமா செய்திகள்இந்த பூட்டு யாருக்காக தெரியுமா: வனிதாவை வம்பிழுக்கும் நாஞ்சில் விஜயன்\nஇந்தியாராமர் கோயில்: அடிக்கல் நாட்டும் முன் பார்க்க வேண்டிய ஐநூறு ஆண்டு கால வரலாறு\nஇந்தியாசசிகலாவை மாட்டிவிட்ட கெத்து போலீஸ்; மீண்டும் இடமாற்றம் - ஆனா ஒரு சர்ப்ரைஸ்\nடெக் நியூஸ்ஒப்போ ரெனோ 4 ப்ரோ: ஆன்லைன் & ஆஃப்லைன் தொடக்கம்\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nஆரோக்கியம்தினமும் 4 பிஸ்தா பருப்பு சாப்பிடுங்க, உடம்புல இந்த மாற்றம் எல்லாம் ஆரோக்கியமாக நடக்கும்\nதின ராசி பலன் Daily Horoscope, August 05 : இன்றைய ராசி பலன்கள் (05 ஆகஸ்ட் 2020) - கடக ராசிக்கு சந்திராஷ்டமம்\nமகப்பேறு நலன்பிரசவத்துக்கு பிறகு உடல் எடை குறையண��ம்னா தாய்ப்பால் கொடுங்க, இன்னும் பலன் உண்டு தெரிஞ்சுக்கங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamnewsteachers.blogspot.com/2019/09/3rd-standard-quarterly-exam-question.html", "date_download": "2020-08-05T05:02:27Z", "digest": "sha1:W4YA5DCIGV2K3TPLFUVO2DUJCASPQJBX", "length": 25808, "nlines": 664, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "3rd Standard Quarterly Exam Question Papers and Answer Keys - Tamil & English Medium - WELCOME TO TAMNEWS BLOG", "raw_content": "\n5% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு காலதாமதம் ஏன்\nTNPSC- துறைத்தேர்வுகள் -டிசம்பர் 2019 அறிவிப்பு- வ...\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மீண்டும் முடக்கம்...\nதமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் வரு...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு, வீட்டு வாடகைப்படி, அடிப...\nஅரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி \nவருமான வரி வரம்பு உரிய நேரத்தில் மாற்றி அமைக்கப்பட...\nEMIS - ஆசிரியர்கள் தங்களது புகைப்படம் சரியாக இருப்...\nTET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான போட்டித் தேர்...\n5% அகவிலைப் படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாக வா...\nநீண்ட நாள் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழு...\nபுதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் -மாநாட்டில்...\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்புக்கான அவகாசம் டிச.31 வர...\nஅரசாணை எண் :165 பள்ளிக்கல்வி துறை நாள் : 17.09.201...\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்ற...\nTET-1500 நிபந்தனை ஆசிரியர்கள் உண்மை நிலை - காலைக்க...\n5, 8க்கு பொது தேர்வு உண்டா; இல்லையா\nஉபரிப் பணியிடம் மற்றும் பணியிட நிரவல் – ஒரு தீர்வு\nசத்தமில்லாமல் கல்வியில் ஒரு புரட்சி\nஉள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் வகையில் அரசு ஊழியர...\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ பிரிவுகளுக்கு இன...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாள்குறிப்பேடு: பள...\nகாந்தியடிகளின் 150 வது பிறந்த நாளான 02-10-2019 அன்...\nDEO - உட்பட 7 பேர் மீது குற்றப்பிரிவு வழக்குப்பதிவ...\nதமிழக அரசின் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் - அரசாணை...\nஆசிரியர் நல தேசிய நிதி நிறுவனம் -தொழிற்படிப்பு /பட...\n| 5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொத...\nவாரிசு சான்றிதழ் வழங்க புதிய நடைமுறைகள்\nDSE - தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்கள் - பணிவர...\nஒரே தலைமையாசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரு...\nவருமான வரி விலக்கு உச்சவரம்பு உயருமா\nஆதாருடன் 'பான்' இணைக்க செப் 30ம் தேதி கடைசி நாள்\n ஆசி��ியர்கள் உரசலால் ஆளும்தரப்பு குஷி-...\nமாணவர்களுக்கு ஐ.சி.டி என்ற புதிய திட்டம் நடைமுறைப்...\n2019-20 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் மற...\nMBC இன மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க கடைபிட...\nவாட்ஸ்ஆப் சத்தமில்லாமல் செய்த வேலை: சூப்பர் 5 பிரை...\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கான முடிவுகள் வெளியீடு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்கும் திட்டம...\nஓய்வு பெற்ற ஆசிரியரின் SR ல் இரண்டு ஆண்டுகளுக்குரி...\nFlash News -பள்ளி புறமதிப்பீட்டு குழுவிற்கான வழிகா...\nமாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்...\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்த...\nதோப்புகரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்\nடிரைவிங் லைசென்சை புதுப்பிக்க அவகாசம் ஓராண்டாக குற...\nFLASH NEWS - 750 pp தணிக்கை தடையையின் மீது முத்தரப...\nபள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவை மீறி காலாண்டு விடும...\nMobile Missing உடனடியாக இதனை செய்யுங்கள்\nஆசிரியர்கள் தேவை - விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு ...\nSPD - 03.10.2019 முதல் ஒன்றியத்திற்கு 40 பள்ளிகளில...\nமத்திய அரசு ஊழியர் புதிய ஓய்வூதியம்: அரசாணை வெளியீடு\nFlash News -பண்டிகை முன் பணம் கூடுதல் நிதி ஒதுக்கீ...\nசெப்.26,27 நடைபெறவிருந்த வங்கி அதிகாரிகளின் வேலைநி...\nபருவ மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வி இய...\n*தொடக்கக் கல்வித் துறையில் 2008 ஆம் ஆண்டு ஆசிரியர்...\n9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் விரை...\nJACTTO GEO - அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நாளைய உண்...\nஜாக்டோ ஜியோ வை இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலக...\nNMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் ...\nபள்ளிகளுக்கு நாளை முதல் காலாண்டு விடுமுறை\nமாணவர்கள் வருகை பெற்றோருக்கு தெரிவிக்க SMS அனுப்பு...\nதேர்வு என்பது மாணவனை புத்திசாலியாக்கி விடாது-அர்ஜூ...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் ஆணை: ஆசிரியர் ச...\nஅரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அக் 3 முதல் மற...\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் தமிழக அரச...\nஅடிப்படை விதிகள் அறிவோம் - அரசுப் பணியாளர்கள் சொத்...\nEarned Leave - ஈட்டிய விடுப்பு பற்றி முழுமையாக தெர...\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலா...\nபயோ மெட்ரிக் கிடுக்கிப்பிடி -ஊழியர்களுக்கு சம்பளம்...\nஜூனியர்களுக்கு சம்பளம் அதிகம் -பட்டியலை அனுப்ப அரச...\nஅரையாண்டு தொழிவரி ரூ-1,250 போதும் -உதவி இயக்குனர் ...\nபுதிய நியமனங்களை தடுக்கும் அரசாணை நிறுத்தி வைப்பு...\nபதிவேடுகள் பராமரிப்பிலிருந்து ஆசிரியர்களை முழுவதும...\nபள்ளி கல்வித் துறையில் 19,427 தற்காலிக பதவிகளை முற...\nTRB தேர்வு எழுதும் தேர்வர்கள் கவனத்திற்கு...\nஇடைநிலை ஆசிரியர் பணிநிரவல் ஆணைக்கு மதுரை கிளை நீதி...\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் காலை 9 30 மணிக்கு வெளியாகின்றது.அதற்கான இணையதள முகவரி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு\n#Breaking || தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு click here to view\ne-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே பாடங்களை படிப்பது எப்படி \n#Breaking || தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு- ஆன்லைனில் ரிசல்ட் பார்ப்பது எப்படி \nBreaking News -2004-06 தொகுப்பூதிய வழக்கு . 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு - - judgement copy avail\nஅரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்படி\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் காலை 9 30 மணிக்கு வெளியாகின்றது.அதற்கான இணையதள முகவரி\n�� ஷேர்சாட்-ல் உள்ள \"TAMNEWS\" குழுவில் இணையுங்கள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் காலை 9 30 மணிக்கு வெளியாகின்றது.அதற்கான இணையதள முகவரி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584182", "date_download": "2020-08-05T05:53:58Z", "digest": "sha1:N6O6VZZ2JGSPXFKUN342JWRPDGEXQLX2", "length": 21123, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "கேரளாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா| Kerala: 43 wedding guests test positive for COVID-19 in Kasargod | Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவில் 50 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு: ...\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ... 1\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா., 1\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 13\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 12\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 25\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\nமீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது ... 2\nகேரளாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா\nகாசர்கோடு: கேரளாவின் காசர்கோடு அருகே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மணப்பெண், மணமகன் உள்பட 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.\nகேரள மாநிலம் காசர்கோடு செங்கலா அடுத்த பிலங்கட்டா கிராமத்தில் கடந்த 17ம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் 125க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி உள்ளது. ஆனால் அரசின் கட்டுப்பாட்டை மீறி அதிகமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 125 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மணப்பெண், மணமகன் உள்ளிட்டோரும் கொரோனா தொற்றுக்கு தப்பவில்லை.\nஇதனையடுத்து, மணப்பெண்ணின் தந்தை மீது கேரள தொற்றுநோய் அவசர சட்டத்தின் கீழ் பதியுடுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காசர்கோடு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விதிகளை மீறியது கண்டறியப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படலாம். மணப்பெண்ணின் தந்தைக்கு தான் முதன்முதலில் கொரோனா தொற்று உறுதியானது. பெண்ணின் தந்தையும், மணமகனும் சில மாதங்களுக்கு முன்பு தான் துபாயில் இருந்து கேரளா வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் 14 நாட்கள் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறி இருப்பவர்கள், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையில், காசர்கோடு, மஞ்சேஸ்வரம், ஹோஸ்டர்க், கும்பாலா, நிலேஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. எந்த பொது போக்குவரத்தும் இங்கு அனுமதிக்கபடவில்லை. கேரளாவில் ஒருநாளைக்கு சுமார் 20 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபிரேசிலில் 66% பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்\nரபேல் போர் விமானங்கள் இந்தியா கிளம்பியது; 29ம் தேதி வந்து சேர்கிறது(12)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகேரள அரசு மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமலே சிறப்பாக செயல்படுகிறது என கமல்ஹாசன் புகழாரம். இதே கருத்தை சீமான் அவர்களும் ஆமோதித்தார்.\nகேரளா - கம்ம்யூனிஸ்ட் - பினராயி விஜயன் - பப்பு தி கிரேட் - வயநாடு - முஸ்லிம்கள் - கிறித்துவர்கள் இது போதும் கொரோன தேசம் என்று சொல்ல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும��� பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரேசிலில் 66% பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்\nரபேல் போர் விமானங்கள் இந்தியா கிளம்பியது; 29ம் தேதி வந்து சேர்கிறது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585073", "date_download": "2020-08-05T05:50:36Z", "digest": "sha1:XXAR4PUUVQLCOVIRJNH2NKHOQUJBFWB4", "length": 16053, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "சினி பிட்ஸ் ௯| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவில் 50 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு: ...\nஇந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் ... 1\n160 கோடி மாணவர்கள் கல்வி பாதிப்பு: ஐ.நா., 1\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் ...\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் ... 12\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் ... 9\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை ... 22\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு 2\nமீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது ... 2\n'காதலிக்க நேரமுண்டு' ஆக., 2ல் நாடகம்நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின், 'காதலிக்க நேரமுண்டு' நாடகம் இணையத்தில், ஆக.,2ல் ஒளிபரப்பாக உள்ளது.இதுகுறித்து, அவர் கூறுகையில், ''தற்போது, கொரோனா தொற்று காரணமாக, தியேட்டர்கள், நாடக அரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ரசிகர்களின் மனநிலையை மாற்றும் வகையில், யு.ஏ.ஏ.,யுடன் இணைந்து, 'காதலிக்க நேரமுண்டு' என்ற, நகைச்சுவை நாடகத்தை, இணையத்தின் வழியே ஒளிபரப்ப உள்ளோம்.''ரசிகர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே, நாடகத்தை பார்த்து ரசிக்கலாம். இதற்கான டிக்கெட்டுகள், 'புக் மை ஷோ' இணைய தளத்தின் வழியாக, 100 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. நாடகம், ஆக., 2 முதல், மூன்று காட்சிகளாக ஒளிபரப்பாக உள்ளது,'' என்றார்.* மகேஷ் சார் விருப்பம்/\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவண்டலுாரில் புலிகள் தின வினாடி - -வினா போட்டி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவண்டலுாரில் புலிகள் தின வினாடி - -வினா போட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/sep/23/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-3240601.html", "date_download": "2020-08-05T03:59:40Z", "digest": "sha1:2PKDHZ5GWXSYEZOVS3QQQQMAIN7A5WMR", "length": 12660, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "vastu direction for bero in house | வாஸ்துபடி உங்கள் வீட்டில் பீரோ சரியான இடத்தில் இருக்கா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nவாஸ்துபடி உங்கள் வீட்டில் பீரோ சரியான இடத்தில் இருக்கா\nநாம் சம்பாதிக்கும் பணம் நகை போன்ற மதிப்புள்ள பொருட்களை வைக்கும் பீரோ மற்றும் லாக்கர் வாஸ்து சாஸ்திரப்படி எந்த இடத்தில் வைத்தால் சரியாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.\nநாம் பலருக்கும் அதிக உழைப்பு போட்டாலும் அதற்கான வருமானம் வரவில்லையே, பணம் வந்தாலும் தங்கவில்லையே விரையச் செலவு ஆகின்றதே, சேமிப்பு என்பதே செய்யமுடியவில்லையே, கொடுத்த கடன் திரும்பக் கிடைக்குமா என்று பலவித வருத்தங்கள் இருப்பதுண்டு.\nஅதற்கு காரணம் நாம் வசிக்கும் வீட்டின் அமைப்பா சிலர் வீட்டை மாற்றிவிடலாமா வாடகை வீடு என்றால் மாற்றிவிடலாம், சொந்த வீடு என்றால் என்ன செய்வது என்று யோசிப்ப���ர்கள்.\nஒருவருது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருந்தால், அந்த வீட்டில் எதிர்மறையான ஆற்றலை ஈர்க்கும் ஏதோ தவறான செயல்பாடுகள் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு என்னதான் செய்வது என்றால் நம் வீட்டில் ஒருசில விஷயங்களைச் சின்ன சின்ன மாற்றம் செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றலைத் தவிர்க்கலாம்.\nநாம் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணம் நகை வீட்டில் பத்திரமாக வைக்கும் முக்கிய இடமாகப் பீரோ உள்ளது. அந்த பீரோவை நாம் சரியான திசையில் வைத்துள்ளோமா என்பதைக் கவனியுங்கள் முதலில் பீரோவை வாஸ்து படி எந்த திசையில் வைத்தால் எதிர்மறை ஆற்றலைத் தவிர்த்து நேர்மறை ஆற்றல் வீட்டில் பெருகும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.\nவாஸ்துபடி அடிப்படை திசைகள் என்றால் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு என மொத்தம் எட்டு திசைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் 45 டிகிரிக்கள் உள்ளன.\nசாஸ்திரப்படி நிருதி மூலை என்றழைக்கப்படும் தென்மேற்கு பகுதியில் பீரோவை வைப்பதே சரியான திசையாகும். அந்த திசையில் வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். சிலருக்கு எந்த திசையை நோக்கித் திறக்க வேண்டும் என்று சந்தேகம் வரும். தெற்கு ஒட்டி வடக்கு பார்த்தவாறும், கிழக்கு பக்கம் திறப்பதுமாக வைக்கலாம்.\nசரி, ஒருவேளை சிலரின் வீட்டில் இந்த மாதிரியான அமைப்பு இல்லை என்றால் என்ன செய்வது\nஇந்த மாதிரியான அமைப்பு இல்லை என்றால் வாயு மூலை அதாவது வடமேற்கு மூலையில் மேற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே கிழக்கு நோக்கியும் பீரோவை வைக்கலாம். இதனால் நம் வீட்டில் வீண் செலவுகள் குறைந்து நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்.\nஉங்க வீட்டில் பீரோவை மாற்றி வைத்திருந்தால் உடனே சரியான திசையில் அதை சரிசெய்துவிடுங்கள். இப்படிச் செய்வதால் நம் பிரச்னைகள் தீரும் என்றால் அதைச் செய்து பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லையே..\nவாஸ்து சாஸ்திரம் வடமேற்கு பீரோ லாக்கர் வாஸ்படி சரியான திசை vastu direction vastu sastra tips\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ennai-saaithalae-song-lyrics/", "date_download": "2020-08-05T04:40:50Z", "digest": "sha1:J5WCGBISD6X263UQ7AMNNZA6RDBV55EH", "length": 6991, "nlines": 194, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ennai Saaithaalae Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nஇசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : என்னை சாய்த்தாலே\nநான் வெளியேற தான் பார்த்தேன்\nஆண் : நடக்கிற வரை\nஆண் : நேற்று போலே\nவானம் அட இன்றும் கூட\nநீலம் என் நாட்கள் தான் நீளும்\nபெண் : தள்ளிப் போக\nஆண் : பறவை நான்\nசிறகு நீ நான் காற்றை\nபெண் : பயணம் நான்\nவழிகள் நீ நான் எல்லைத்\nஆண் : என்னை சாய்த்தாலே\nஆண் : மாலை வந்தால்\nபெண் : காற்று வந்து\nஆண் : என்னை சாய்த்தாலே\nராரா ராரா ரா இனி\nபெண் : மழை ஈரத்தில்\nஆண் : நடக்கிற வரை\nபெண் : விழிகளில் பிழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2016/09/1.html", "date_download": "2020-08-05T04:51:03Z", "digest": "sha1:GD4UDMQQBTNDWG7VZUT34MCDBGSPK6QF", "length": 118588, "nlines": 1147, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-1", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-1\nசாதனை அரசி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களைப்பற்றி பதிவுலகில் அறியாதவர்களே யாரும் இருக்க முடியாது.\nஇந்த ஆண்டு அவர்கள் ‘சிவப்பு பட்டுக் கயிறு’ என்ற தலைப்பினில் புதிதாக வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்பு நூலை முழுவதுமாகப் படிக்கும் வாய்ப்பு இந்த 2016 செப்டம்பர் மாதம் எனக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன்.\nஇது .... நம் ஹனி மேடம் அவர்கள் வெளியிட்டுள்ள வெற்றிகரமான ஐந்தாவது நூலாகும்.\nஆனால் சிறுகதைத் தொகுப்பினில் இதுவே இவர்கள் வெளியிடும் முதல் நூலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுதிய நூலின் முன்/பின் அட்டைகள்\n’சாதனை அரசிகள்’ (கட்டுரைத் தொகுப்பு)\n‘அன்ன பட்சி’ (கவிதைத் தொகுப்பு)\n‘பெண் பூக்கள்’ (கவிதைத் தொகுப்பு)\nஆகிய நான்கு நூல்கள் வெளியிட்டுள்ளார்கள்.\nஇவற்றில் ‘பெண் பூக்கள்’ பற்றிய எனது புகழுரை\nஇதோ இந்த இணைப்பினில் உள்ளது:\nஇந்த ஆண்டு 2016 மே மாதம் வெளியிடப்பட்டுள்ள\n15 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.\n(1) சிவப்பு பட்டுக் கயிறு (2) சூலம் (3) கருணையாய் ஒரு வாழ்வு... (4) கத்திக்கப்பல் (5) பட்டாம் பூச்சிகளும் பூக்களும் (6) செம்மாதுளைச்சாறு (7) நான் மிஸ்டர் Y (8) சொர்க்கத்தின் எல்லை நரகம் (9) அப்பத்தா (10) ரக்‌ஷாபந்தன் (11) பிள்ளைக்கறி (12) எருமுட்டை (13) நந்தினி (14) கல்யாண முருங்கை (15) ஸ்ட்ரோக்.\nஒவ்வொரு கதையையும் நான் ஊன்றிப் படித்து வரும்போது, அவர்கள் எடுத்துக்கொண்டுள்ள வெவ்வேறு விதமான கதைக்கருக்களையும், அவற்றை அவர்கள் எழுதியுள்ள மிகச்சிறப்பான தனிப்பாணியையும், ஒருசில கதைகளில் அவர்களின் எழுத்தினில் உள்ள புரட்சிகரமானத் துணிச்சலையும் நினைத்து, எனக்குள் நான் மிகவும் வியந்துபோனேன்.\n10.09.2016 அன்று மட்டுமே இந்த இவரின் தொகுப்பு நூல் என் கைகளுக்கு கிடைத்தது. கடந்த ஒரு வாரத்திற்குள், இந்த நூலினை முழுவதும் படித்து முடிக்காமல், என்னால் அங்கு இங்கு என்று எங்குமே நகரவே முடியாமல் என்னைக் கட்டிப்போட்டு விட்டன. இந்த சாதனை அரசியின் அறிவு பூர்வமான, அர்த்தமுள்ள, மிக அருமையான ஆக்கங்கள் எனக்குப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தன.\nஇவற்றில் உள்ள ஒவ்வொரு கதையைப் பற்றியும் ஒருசில வரிகளாவது தங்களுடன் பகிர்ந்துகொள்ள நான் நினைத்துள்ளேன். அதனால் இந்த நூலினைப் பற்றிய என் புகழுரை மேலும் ஒரு சில பகுதிகளாகத் தொடர்ந்து வரக்கூடும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த முதல் பகுதி தான் ‘தேன் கூடு’ என்றால் இனி வர இருக்கும் பகுதிகள் ‘தேன் துளிகள்’ போலவே மிக இனிமையாக இருக்கக்கூடும்.\nதிருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்\nஇதுவரை கடந்த எட்டு ஆண்டுகளில் தனது வலைத்தளத்தினில்\nசுமார் 2500 பதிவுகளுக்கு மேல் கொடுத்துள்ள\nஎழுத்துலக சாதனை அரசி + சகலகலாவல்லி\nதிருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்\nபற்றி நான் ஏற்கனவே கீழ்க்கண்ட என் பதிவுகளில்\nமீண்டும் தங்களின் பார்வைக்காக இதோ\nஎன் சிறப்புப் பேட்டி காண இதோ இணைப்பு:\nஎன் மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள் பற்றிய\nஇவர்களின் விமர்சனங்கள் காண இதோ இணைப்பு:\nஇந்த என் தொடரின் அடுத்தடுத்த பகுதிகள்\n36 மணி நேர இ���ைவெளிகளில்\nவெளியிட திட்டமிட்டுள்ள உத்தேச நேர அட்டவணை:\nபகுதி-3 .... 25.09.2016 ஞாயிறு ........ இரவு 10 மணிக்கு\nபகுதி-4 .... 27.09.2016 செவ்வாய் .... பகல் 10 மணிக்கு\n[ வை. கோபாலகிருஷ்ணன் ]\n’மங்கையர் மலர்’ டிஸம்பர் 2015 இதழின்\nஇலவச இணைப்பிலிருந்து சில படங்கள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 9:06 PM\nலேபிள்கள்: ’ஹனி’ .... நூல் அறிமுகம்\nஅறியாதவர்களை அறிமுகம் செய்வது எளிது\nமிகச் சிறப்பாக அறிமுகம் செய்வதுதான் கடினம்\nஅதை மிக நேர்த்தியாகச் செய்துள்ள இந்தப் பதிவு\nவாங்கோ Mr. Ramani Sir, வணக்கம்.\nஆஹா, மிக்க மகிழ்ச்சி. :)\n//அறியாதவர்களை அறிமுகம் செய்வது எளிது மிக நன்றாக அறிந்தவர்களை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்வதுதான் கடினம்.//\nஎன் அனுபவத்தில் மிகக்கடினமாக நானும் எனக்குள் நினைத்திருக்கும் இந்த ஒரு மாபெரும் உண்மையான சவாலைத் தாங்கள் இங்கு மிக எளிதாகச் சொல்லி அசத்தி விட்டீர்கள். :)\nஎனக்கு மிக நன்றாக அறிமுகம் ஆகி நான் ஓரளவுக்கு அறிந்தவர்கள் மட்டுமல்ல .... எழுத்துலகிலும், வலையுலகிலும், தங்களைப்போலவே அனைவராலும் அறியப் பட்டுள்ளவராகவும், மிகப்பிரபலமானவராகவும், அதீதத் திறமைசாலியாகவும் இருப்பதனால், அவருடைய நூலினைப்போய் என் பார்வையில் நான் அறிமுகம் செய்வது என்பது எனக்கே மிகவும் கடினமோ கடினமாகத்தான் உள்ளது.\n//அதை மிக நேர்த்தியாகச் செய்துள்ள இந்தப் பதிவு மனம் கவர்ந்தது//\nஎன் மனம் கவந்தவராகிய தங்களால் இந்த வார்த்தைகளைக் கேட்க மட்டுமே மிக நேர்த்தியாக உணரமுடிகிறது .... என்னாலும்.\nஇந்தத்தொடர் பதிவுக்குத் தங்களின் அன்பான முதல் வருகைக்கும், தங்கள் ஒருவரால் மட்டுமே கொடுக்க முடியக்கூடிய மிக அழகான + அற்புதமான + வித்யாசமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்த என் மிகச்சிறிய தொடருக்கு தொடர்ந்து வருகை தாருங்கள் என அன்புடன் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.\nநன்றி விஜிகே சார் & ரமணி சார்.\n// மிக நன்றாக அறிந்தவர்களை\nமிகச் சிறப்பாக அறிமுகம் செய்வதுதான் கடினம்\nஅதை மிக நேர்த்தியாகச் செய்துள்ள இந்தப் பதிவு // மிக உண்மை ரமணி சார் \nதேனம்மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைப்பிகேற்ப படங்கள் மிக அழகு தலைப்பிகேற்ப படங்கள் மிக அழகு தேனம்மை என்பதால் தேன்கூடும் தேன் துளிகளுமா தேனம்மை என்பதால் தேன்கூடும் தேன் துளிகளு���ா விமர்சனம் படிக்க மறுபடியும் வருகிறேன்\n//தேனம்மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\n//தலைப்பிகேற்ப படங்கள் மிக அழகு\nதலைப்புத் தேர்வுக்குப் பின், ஆடி, ஓடித் தேடி எடுக்கப்பட்டவை இந்த மிக அழகான படங்கள்.\n//தேனம்மை என்பதால் தேன்கூடும் தேன் துளிகளுமா\n:) மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். நானும் எனக்குள் மாற்றி மாற்றி பல்வேறு தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துப் பார்த்ததில், கடைசியில் என் மனதில் பிசுபிசுப்புடன் தேனாக ஒட்டிக்கொண்டது இந்தத் தலைப்பு மட்டுமே. :)\n//விமர்சனம் படிக்க மறுபடியும் வருகிறேன்\nதயவுசெய்து, இந்தத் தொடரின் அனைத்துப் பகுதிகளுக்கும் அவசியமாக வாங்கோ.\nஇந்தப் பகுதிக்கு தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\n///தேனம்மை என்பதால் தேன்கூடும் தேன் துளிகளுமா ///மிக்க நன்றி மனோ மேம்.\nஅஹா. மிக அருமையான ஆரம்பம் மட்டுமல்ல. இன்னும் ஐந்து இடுகைகளிலும் தொடர்ந்து கோலாகலம்தான்.\nஒவ்வொரு வார்த்தையும் இதயபூர்வமாக எழுதி உள்ளீர்கள். பல நாள் வலையுலக நட்பும் தொடர்ந்த வாசிப்பும் ஊக்கமூட்டுதலும் உங்கள் பெருந்தன்மையான மனதிற்கு உரியது.\nமனம் நெகிழ்கிறது பிரதிபலன் கருதாத தங்கள் அன்பின்முன். மிக்க நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் சார்.\n( நாளையிலிருந்து ஒரு வாரம்/பத்து நாட்களுக்கு வெளியூர் செல்வதால் தொடர்ந்து தங்கள் வலைப்பக்கம் வரமுடியாதே என்ற கவலை வாட்டுகிறது.)\nசெல்ஃபோனிலும் நான் நெட் பேக் போடுவதில்லை. பார்ப்போம். வர இயலாவிட்டால் தவறாக எண்ணாதீர்கள் சார். அடுத்த வாரம் வந்து மொத்தமாகப் படித்து ரசித்து கமெண்ட் போட்டு ஷேர் செய்கிறேன். :)\nமீண்டும் அன்பும் நன்றியும். :)\nவாங்கோ, ஹனி மேடம், வணக்கம்.\n//நாளையிலிருந்து ஒரு வாரம்/பத்து நாட்களுக்கு வெளியூர் செல்வதால் தொடர்ந்து தங்கள் வலைப்பக்கம் வரமுடியாதே என்ற கவலை வாட்டுகிறது.//\nஅடடா ... இதற்கெல்லாம் கவலைப்படாமல் தாங்கள் திட்டமிட்டபடி வெளியூருக்கு நிம்மதியாக நல்லபடியாகப் போய்விட்டு நல்லபடியாகத் திரும்பி வாங்கோ.\nஇப்போதெல்லாம் நான் உங்களைப்போல் அடிக்கடி பதிவு இடுபவனாக இல்லாததாலும், ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள் மட்டுமே, பதிவுகள் கொடுத்துக்கொண்டிருப்பதாலும், இந்தத் தங்களின் நூல் அறிமுகப்��திவு மட்டுமே என் வலைத்தளத்தினில் மேலாக, வரும் அமாவாசை தினமாகிய 30.09.2016 வெள்ளிக்கிழமை முதல் பல அமாவாசைகளுக்கும் காட்சியளித்துக்கொண்டே இருக்கக்கூடும்.\nஅதனால் தாங்கள், தங்கள் செளகர்யப்படி மெதுவாகவும் பொறுமையாகவும் வருகை தந்து, அருமையாக ஒவ்வொருவருக்கும் பதில் அளிக்கவும்.\n’எந்த சுனாமியும் வரப் போறதில்லை’\nஎன்று கேட்கிறீர்களா ஹனி மேடம்\nதங்களிடமிருந்து (100ம் பக்கத்திலிருந்து) நான் திருடிக்கொண்டது மட்டுமே :)\n///இந்தத் தங்களின் நூல் அறிமுகப்பதிவு மட்டுமே என் வலைத்தளத்தினில் மேலாக, வரும் அமாவாசை தினமாகிய 30.09.2016 வெள்ளிக்கிழமை முதல் பல அமாவாசைகளுக்கும் காட்சியளித்துக்கொண்டே இருக்கக்கூடும். /// மிக்க நன்றியும் அன்பும் சார்\nநன்றி ரமணி சார் & மனோ மேம் :) அருமையான பின்னூட்டங்கள் கொடுத்துள்ளீர்கள். தன்யளானேன் விஜிகே சார் , ரமணி சார் & மனோ மேம் :)\n//நன்றி ரமணி சார் & மனோ மேம் :) அருமையான பின்னூட்டங்கள் கொடுத்துள்ளீர்கள். தன்யளானேன் விஜிகே சார் , ரமணி சார் & மனோ மேம் :)//\nதாயக்கட்டம் விளையாட்டில், எடுத்தவுடன் தாயம் + ஐந்து சேர்ந்து விழுந்தால், எல்லாக்காய்களையும் கொத்தோடு இறக்கிக்கொண்டு விடுவோம் .. நாங்கள்.\nஅதுபோல மிகப்பிரபலங்களான இவர்கள் இருவரும் இந்தத்தொடர் வெளியிட்ட உடனேயே (தாயம் + ஐந்து) போல அடுத்தடுத்துப் பின்னூட்டங்கள் கொடுத்து மகிழ்வித்துள்ளார்கள் என்பதில் உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.\nஉங்களின் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள்.\nமிக்க நன்றியும் அன்பும் சார்\nஆஹா, வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.\nதாங்கள் சொல்வது போல தேனம்மை ஆச்சி சாதனை அரசிதான். தினம் ஒரு பதிவு போடும் அவர் விரைவில் கின்னஸில் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன். சகோதரிக்கு வாழ்த்துகள். உங்களின் நூல் விமர்சனத்தை தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறேன்.\nவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\n//தாங்கள் சொல்வது போல தேனம்மை ஆச்சி சாதனை அரசிதான்.//\nசாதாரண சாதனை அரசியா என்ன ’சாதனை அரசிகள்’ என்ற தலைப்பினில் ஓர் கட்டுரை நூலையே வெளியிட்டுள்ள சாதனை அரசி ஆச்சே \n//தினம் ஒரு பதிவு போடும் அவர்//\n தினம் ஒன்பது பதிவுகள் அல்லவா போட்டு வருகிறார்கள் :)\nஅவர்களின் ஆர்வத்திற்கும், துடிப்புக்கும், துள்ளலுக்கும், அறிவுக்���ும், ஆற்றலுக்கும், வேகத்திற்கும், விவேகத்திற்கும், இளமைக்கும், இன்பமான சூழ்நிலைகளுக்கும், சந்தோஷமான மனநிலைக்கும், தினமும் ஒன்றென்ன ... ஒன்பது என்ன ... 90 பதிவுகள் போட்டலும் ஆச்சர்யப்படுவதற்கே இல்லை. :)\n//விரைவில் கின்னஸில் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன்.//\nபிடிக்கட்டும். பிடிக்கட்டும். நம்மில் ஒரு பதிவர் இவ்வாறு சாதனை படைத்தால், நாம் எல்லோருமே (காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு) மகிழ்ந்து பெரும் விழா எடுத்துக் கொண்டாடலாம் ...... ஹனி மேடத்தின் செலவினிலேயே :)\n//சகோதரிக்கு வாழ்த்துகள். உங்களின் நூல் விமர்சனத்தை தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறேன்.//\nமிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வருகை தாருங்கள், ஸார். என் உற்சாகத்தின் ஊற்றே தங்களைப் போன்றவர்களின் பின்னூட்டங்களில் மட்டுமே உள்ளது, ஸார். இந்த முதல் பகுதிக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், வித்யாசமான திருப்தியான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\n//விரைவில் கின்னஸில் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன்.// மிக்க நன்றி இளங்கோ சார்\nமுதல் கதையே முத்தான கதை. தொடருங்கள். தொடர்கிறேன்.\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \n//முதல் கதையே முத்தான கதை.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.\nஇத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.\nநூலாசிரியர் தேனம்மைக்கு வாழ்த்துகள். நூலைப் பற்றிய தங்களின் பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் பதிவுகளைக் காணக் காத்திருக்கிறோம்.\nவாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.\n//நூலாசிரியர் தேனம்மைக்கு வாழ்த்துகள். நூலைப் பற்றிய தங்களின் பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் பதிவுகளைக் காணக் காத்திருக்கிறோம்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஐயா. இத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ.\nமிக்க நன்றி ஜம்பு சார். & விஜிகே சார் :)\nசாதனை அரசி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவரது படைப்பு பற்றிய தங்களின் புகழு(மதிப்பு)ரையை படிக்க காத்திருக்கிறேன்\nவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\n//சாதனை அரசி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவரது படைப்பு பற்றிய தங்களின் புகழு(மதிப்பு)ரையை படிக்க காத்திருக்கிறேன்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார். இத்தொடரின் அனைத்து��்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ஸார்.\nமிக்க மகிழ்ச்சியும் நன்றியும் நடன சபாபதி சார் & விஜிகே சார் . புகழு(மதிப்பு)ரை .. :)\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமிக்க நன்றி யாழ்பாவண்ணன் சகோ & விஜிகே சார்\nஉங்களால் ஒரு சில வரிகள் எழுத் முடியாது என்று தெரியும்.\nஅதனால் நூலில் நீங்கள் ரசித்தவைகளைத் தொடர்ந்து எழுதுங்கள், கோபு சார்\nவாங்கோ ஸார், நமஸ்காரங்கள், வணக்கம்.\n//உங்களால் ஒரு சில வரிகள் எழுத முடியாது என்று தெரியும்.//\nஆமாம் ஸார். அதையே சிலர் என் பலகீனமாகவும், வேறு சிலர் என் பலமாகவும் சொல்லுகிறார்கள் ஸார்.\nஇருப்பினும் வேறு சிலரின் பதிவுகள் போல, முதல் நாலு வரிகள் வாசிப்பதற்குள் கொட்டாவியையும், தூக்கத்தையும் வரவழைப்பதாக இல்லாமல் இருக்கும்வரை ஓக்கே என நான் எனக்குள் நினைத்து திருப்திப்பட்டுக்கொண்டு வருகிறேன்.\n//அதனால் நூலில் நீங்கள் ரசித்தவைகளைத் தொடர்ந்து எழுதுங்கள், கோபு சார்\nதொடர்ந்து எழுதித் தள்ளப்போவதாக சங்கல்ப்பமே செய்து விட்டேன். :)\nயார் தடுத்தாலும் அது மட்டும் நிற்கப்போவது இல்லை.\nதங்களின் அன்பான வருகைக்கும், உற்சாகம் ஊட்டிடும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\nஇத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ஸார்.\nநன்றி ஜிவி சார் & விஜிகே சார்\nஅருமையான தொடக்கம் நம் சகோவைப் பற்றியும் அவரது புத்தகம் பற்றியும்....தொடர்கின்றோம் சார்...\n//அருமையான தொடக்கம் நம் சகோவைப் பற்றியும் அவரது புத்தகம் பற்றியும்....தொடர்கின்றோம் சார்...\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஇத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.\nநன்றி துளசி சகோ & கீத்ஸ் & விஜிகே சார்.\nதேனம்மைக்கு வாழ்த்துக்கள். அருமையாக எழுதுவார், தேனம்மை. அவர் கதையை ரசித்து படித்து விமர்சனம் செய்வதை படிக்க தொடர்கிறேன்.\n//தேனம்மைக்கு வாழ்த்துக்கள். அருமையாக எழுதுவார், தேனம்மை. அவர் கதையை ரசித்து படித்து விமர்சனம் செய்வதை படிக்க தொடர்கிறேன்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\nஇத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ மேடம், ப்ளீஸ்.\nஅஹா மிக்க நன்றி கோமதி மேம் & விஜிகே சார்\nதேனின் தேனான கதைகளுக்கு தேனான விமர்சனமா\nசென்னை பாஷையில சொன்னா ஒவ்வொரு கதையையும் பின்னி பெடல் எடுத்து, பிரிச்சு ���ேய்ஞ்சுடுவேளே.\n//தேனின் தேனான கதைகளுக்கு தேனான விமர்சனமா\n’ஜெ’ யின் தேனான வருகையும், தெவிட்டாத கருத்துக்களுக்கும் மட்டுமே அண்ணனை ஜமாய்க்க வைக்கிறதாக்கும்.\n//சென்னை பாஷையில சொன்னா ஒவ்வொரு கதையையும் பின்னி பெடல் எடுத்து, பிரிச்சு மேய்ஞ்சுடுவேளே.//\nஅடடா, என்னவொரு உற்சாகமான எதிர்பார்ப்பு. எப்படித்தான் மேயப்போகிறேனோ .... ஜெயாவைப் போன்ற என் எழுத்தின் ரசிகைகளை மேய்க்கப்போகிறேனோ \n இரட்டை போனஸ் என்றாலே, ஜெயா ஒரு நாள் என்னிடம் கொடுத்துச்சென்ற நெய்யில் செய்த சீர் அதிரஸமும், மிகப்பெரிய சீர் லாடுவுமே என் நினைவுக்கு வந்து என்னை ஹிம்ஸிக்கிறது.\nதேன் இப்போது தேன் சிட்டுப்போல எங்கோ பறந்து போய் இருக்கிறார்கள். திரும்பி இங்கு வர ஒரு வாரமோ பத்து நாட்களோ ஆகும்.\nஜெயாவின் அன்பு வருகைக்கும், அழகுக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ ஜெயா .... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.\nசரியா சொன்னீங்க ஜெயந்தி. மிக அருமையா விமர்சனம் ( புகழுரை கொடுத்திருக்கார் விஜிகே சார் :) எனக்கு மூன்று போனஸ். சொல்லப்போனா ஆறு பகுதியிலும் ஆயிரக்கணக்கான போனஸ். :)\nவந்துட்டேன் சார். ஆனா ஸ்லோவாதான் பின்னூட்டம் போடுவேன். பார்ட் பார்ட் ஆ. :)\nஆஹா ... மிக்க மகிழ்ச்சி.\n//ஆனா ஸ்லோவாதான் பின்னூட்டம் போடுவேன். பார்ட் பார்ட் ஆ. :)//\nஅது போதும் மேடம். பார்ட் பார்ட் ஆ ஸ்லோவாகவே பின்னூட்டம் போடுங்கோ ... எல்லோருமே இங்கு உங்கள் வருகைக்காக மட்டுமே காத்திருக்கிறார்கள் என்பதை மட்டும் மறக்க வேண்டாம். :)\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநன்றி சுரேஷ் சகோ & வீஜிகே சார்\nசாதனை அரசி திருமதி தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nஅவர்களின் அருமையான தூலை அறிமுகம் செய்யும் கோபு பெரிப்பாவுக்கு பாராட்டுகளும்..\nவாம்மா, என் செல்லக்குழந்தாய் ஹாப்பி, வணக்கம். நல்லா இருக்கிறாயா உன்னை நான் பார்த்தே பல நாட்கள் ஆச்சு :(\n//சாதனை அரசி திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.//\n] நூலை அறிமுகம் செய்யும் கோபு பெரிப்பாவுக்கு பாராட்டுகளும்.. நன்றிகளும்//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி....டா, செல்லம். நாம் தினமும் சந்திக்கும் நம் முன்னா பார்க்குக்கு இப்போ ஒருவாரம் விடுமுறை அளிக்கப்பட்டுதால், நேராக தினமும் நீ ஹாப்பியாக இங்க��� மறக்காமல் வந்துடு.\nமிக்க நன்றி ஹேப்பி & விஜிகே சார்.\nவாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநன்றி யாதவன் நம்பி சகோ & விஜிகே சார்\nதிருமதி தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள். ..தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு.. படங்களும் அழகா இணைச்சிருக்கீங்க...\nவாம்மா, ராஜாத்தி. வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா உங்களைப் பார்த்தே பல வருஷங்கள் ஆச்சு :(\nஒருவேளை லண்டனுக்கு போய் இருக்கீங்களோன்னு நினைச்சேன்.\n//திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்..//\n//தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு..//\nதலையில் வைத்துக்கொள்ளும் ’தலைப்...பூ’ எப்போதுமே ரொம்ப நல்லாத்தானே இருக்கும். கும்முன்னு வாஸனையாகவும் இருக்குமே.\n அந்த கரகாட்டம் ஆடும் பெண் குட்டியின் படத்தைத் தானே எனக்கும் அது மிகவும் பிடித்துத்தான் உள்ளது ... அதனால் தான் இணைச்சுப் புட்டேன். :)\nநன்றி பூந்தளிர் & விஜிகே சார்\nதிருமதி தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள். ..தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு.. படங்களும் அழகா இணைச்சிருக்கீங்க...\n இரு கொம்புகளுடன் மாடு முட்டுவதுபோல ஒரே பின்னூட்டம் இருமுறை கிடைத்துள்ளன. சந்தோஷமே. :)\nநாம் தினமும் சந்தித்து மகிழும் நம் முன்னா பார்க் அடுத்த ஒரு வாரத்திற்கு இழுத்து மூடப்பட்டுள்ளதால் , தினமும் இங்கு வந்து மறக்காமல் எட்டிப்பாருங்கோ + கமெண்ட்ஸ் எழுதுங்கோ ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.\nநன்றி பூந்தளிர் & விஜிகே சார்\nதேன்கூடும்..தேன் துளிகளும்...தலைப்புக்கு பொறுத்தமான படங்கள் அழகோ அழகு.. திருமதி தேனம்மை லஷ்மண் அவர்களுக்கு வாழ்த்துகள். திறமையானவர்களின் படைப்புகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கோபால் ஸாருக்கு பாராட்டுகள்..\n//தேன்கூடும்..தேன் துளிகளும்...தலைப்புக்கு பொருத்தமான படங்கள் அழகோ அழகு.. திருமதி தேனம்மை லஷ்மண் அவர்களுக்கு வாழ்த்துகள். திறமையானவர்களின் படைப்புகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கோபால் ஸாருக்கு பாராட்டுகள்..//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஇத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.\nநன்றி ஸ்ரத்தா, ஸபுரி, & விஜிகே சார்\nசாதனை அரசி திருமதி தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்..\n//சாதனை அரசி திருமதி தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்..//\nவாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஇத்தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.\nநன்றி ஆல் இஸ் வெல் & விஜிகே சார்\nதிருமதி தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துகள்....\nவேர என்ன சொல்லனு தெரியல கிஷ்ணாஜா...\n//திருமதி தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துகள்....//\n//வேற என்ன சொல்லனு தெரியல கிஷ்ணா(ஜா)...ஜி.//\nசொன்னவரை போதும்மா. தங்களின் அன்பான வருகைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nநாம் தினமும் சந்தித்து மகிழும் நம் முன்னா பார்க் அடுத்த ஒரு வாரத்திற்கு இழுத்து மூடப்பட்டுள்ளதால் , தினமும் இங்கு வந்து மறக்காமல் எட்டிப்பாருங்கோ + கமெண்ட்ஸ் எழுதுங்கோ ப்ளீஸ். :)\nநன்றி ஷாமைன் பாஸ்கோ & விஜிகே சார்\nசாதனை அரசி அவர்களுக்கு வாழ்த்துகள்\n//சாதனை அரசி அவர்களுக்கு வாழ்த்துகள்//\nவாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநன்றி ஸ்ரீனிவாசன் & விஜிகே சார்\nஸாரி கிஷ்ணாஜி னு டைப் பண்ணினேன்... கிஷ்ணாஜா னு வந்திடிச்சி.. ஸாரி...\n//ஸாரி கிஷ்ணாஜி னு டைப் பண்ணினேன்... கிஷ்ணாஜா னு வந்திடிச்சி.. ஸாரி...//\nஸாரி யெல்லாம் வேண்டாங்க. நான் ஸாரியெல்லாம் கட்டுவதே இல்லை. :)))))\nபோன்ற பெண்குட்டிகளின் பெயர்கள் போல அழகாகத்தான் அமைந்துள்ளது. :)))))\nஸோ டோண்ட் வொர்ரி, மேடம் \nகோபால்ஜி நமஸ்காரம்.... பையனுக்கு எக்ஸாம் நடக்குது. அதுதான் லேட்.. சிறப்பான அறிமுகம் இந்த பதிவுல திருமதி தேனம்மை அவர்களின் சாதனைகள் பற்றி சொல்லி இருக்கீங்க.. மாதாபாதம் மங்கையர் மலர்னு ஒரு புக் வாங்கிட்டு இருக்கேன்.. அந்த புக் கூட இலவச இணைப்பாக எப்பவுமே ஒரு குட்டி புக் கொடுப்பாங்க.. பெரும்பாலும் ரெஸிப்பி புக்கா தான் இருக்கும். அப்பாவும் மகனும் வெரைட்டி யா சாப்பாடு பண்ணினா விரும்பி சாப்பிடுவாங்க.. இதல்லாம் எதுக்கு இங்க சொல்றேன்னு தோணுதா... இந்த பதிவில் தேனம்மை அவர்களின் போட்டோ பார்த்ததும் வேர எங்கியோ இந்த போட்டோ முகம் பார்த்த நினைவு வந்தது. கவிதை..கட்டுரை..கதைகள் எழுதுவதில் மட்டும் திறமையானவங்கில்ல..சமையல் கலையிலும் திறமையானவங்கனு தெரிஞ்சுக்க முடிஞ்சது. 16---31--டிஸம்பர் மங்கையர் மலருடன் இவர் எழுதியிருந்த செட்டிநாட்டு காரசார சமையல் புக் இலவச இணைப்பாக கிடைத்தது. சமையல் குறிப்புகள் தெளிவாக விளக்கமாக வித்தியாசமாக இருந்திச்சி சில ஐட்டண்கஸ்ரீ ட்ரை பண்ணி பார்த்தேன். நல்லா டேஸ்டா இருந்திச்சி..தேனம்மை மேடம் தாங்க்ஸ் திறமைசால���களை பாராட்டி நாங்களும் அவர்களின் திறமைகளை அறிந்து கொள்ள கோபால்ஜி அறிமுகப்பட்த்தி வறாண்க படிக்கவே சந்தேஷமா இருக்கு...\n//கோபால்ஜி நமஸ்காரம்.... பையனுக்கு எக்ஸாம் நடக்குது. அதுதான் லேட்..//\n லேட்டாக நீ ஆடி அசைந்து வந்தாலும்கூட உன்னை இங்கு நான் பார்க்கும் போது ஒரு குடம் நிறைய, கொம்புத்தேனைப் பருகியது போன்றதோர் இன்பமும், மகிழ்ச்சியும் எனக்கு ஏற்படுகிறது. அது ஏனோ உன்னால் மட்டும் தான் இதற்கு பதில் சொல்ல முடியும். :)\nகோபால்ஜி >>>>> சாரூ (2)\n//சிறப்பான அறிமுகம் இந்த பதிவுல திருமதி தேனம்மை அவர்களின் சாதனைகள் பற்றி சொல்லி இருக்கீங்க.. //\nமிக்க மகிழ்ச்சி சாரூ ..... அவர்கள் அஷ்டாவதானி, சதாவதானி போல பல்வேறு திறமைகள் வாய்ந்தவர்கள் என்பதில் எள்ளளவும் எனக்குச் சந்தேகமே இல்லை.\nகோபால்ஜி >>>>> சாரூ (3)\n(மாதாபாதம்) மாதாமாதம் மங்கையர் மலர்னு ஒரு புக் வாங்கிட்டு இருக்கேன்.. அந்த புக் கூட இலவச இணைப்பாக எப்பவுமே ஒரு குட்டி புக் கொடுப்பாங்க.. பெரும்பாலும் ரெஸிப்பி புக்கா தான் இருக்கும்.//\nதெரியும். நானும் ஒரு காலத்தில் ரெகுலராக ‘மங்கையர் மலர்’ இதழை வாங்கிக்கொண்டு இருந்தவன் மட்டுமே.\n//அப்பாவும் மகனும் வெரைட்டியா சாப்பாடு பண்ணினா விரும்பி சாப்பிடுவாங்க..//\nஅதில் தவறேதும் இல்லை. நாம் கடுமையான உழைத்துச் சம்பாதிப்பதே வெரைட்டியான சாப்பாடுகளை விரும்பிச் சாப்பிட மட்டுமே என்பது என் கொள்கையாகும். :)\n//இதெல்லாம் எதுக்கு இங்க சொல்றேன்னு தோணுதா...//\nஇல்லை. அப்படி ஏதும் தோணவில்லை. என்ன சொல்லப்போகிறாய் என்பது எனக்கு உடனடியாகவே புரிந்துவிட்டது.\n//இந்த பதிவில் தேனம்மை அவர்களின் போட்டோ பார்த்ததும் (வேர) வேற எங்கியோ இந்த போட்டோ முகம் பார்த்த நினைவு வந்தது.//\nஅவர்களின் முகராசி அப்படி. பளீரென்று வாய்விட்டுச் சிரிக்கும் அவர்களின் அந்த ஒரு அழகுச் சிரிப்பு ஒன்று மட்டுமே போதுமே.\nகோபால்ஜி >>>>> சாரூ (4)\n//கவிதை..கட்டுரை..கதைகள் எழுதுவதில் மட்டும் திறமையானவங்கில்ல.. சமையல் கலையிலும் திறமையானவங்கனு தெரிஞ்சுக்க முடிஞ்சது. 16---31--டிஸம்பர் மங்கையர் மலருடன் இவர் எழுதியிருந்த செட்டிநாட்டு காரசார சமையல் புக் இலவச இணைப்பாக கிடைத்தது. சமையல் குறிப்புகள் தெளிவாக விளக்கமாக வித்தியாசமாக இருந்திச்சி சில (ஐட்டண்கஸ்ரீ) ஐட்டம்ஸ் ட்ரை பண்ணி பார்த்தேன். நல்லா டேஸ்ட�� இருந்திச்சி..தேனம்மை மேடம் தாங்க்ஸ்.//\nமிக்க மகிழ்ச்சி. தங்களின் இந்த நன்றிக்கு எங்கட ஹனி மேடமே பதில் அளிப்பார்கள் ..... அடுத்த 10 நாட்களுக்குள்.\nகோபால்ஜி >>>>> சாரூ (5)\n//திறமைசாலிகளை பாராட்டி நாங்களும் அவர்களின் திறமைகளை அறிந்து கொள்ள கோபால்ஜி அறிமுகப்படுத்தி (வறாண்க) வராங்க. படிக்கவே சந்தேஷமா இருக்கு...//\nதிறமைசாலிகள் எங்கிருந்தாலும் அடையாளம் கண்டுபிடித்து அவர்களை பாராட்டி ஊக்குவிக்க வேண்டியது நம் கடமையில்லையா .... சாரூ.\nஇதற்கு நல்ல மனம் மட்டும் இருந்தால் போதுமே .... பணம் ஏதும் வேண்டியது இல்லையே.\nஇந்த நம் ஹனி மேடமும், உன்னைப்போலவும், நம் ராஜாத்தி-ரோஜாப்பூ போலவும், நம் செல்லக்குழந்தை ஹாப்பி போலவும், நம் முருகு போலவும், நம் ’மீனா-மூனா-முன்னா-மெஹர் மாமி’ போலவும், தினமும் என் வாட்ஸ்-அப் தொடர்புகளில் உள்ள நம் (1) ஜெயந்தி ஜெயா மாமி + (2) அன்புள்ள ஆச்சி + (3) அன்பின் மஞ்சு போலவும், என்னிடம் பிரியமாகவும், மிகுந்த மரியாதையாகவும், இனிமையாகவும் பழகக்கூடியவர்கள் மட்டுமே.\nஇரண்டொரு முறை தொலைபேசியிலும் நாங்கள் இருவரும் பேசி எங்களுக்குள் மகிழ்ந்துள்ளோம்.\nகதை, கவிதை, கட்டுரை, சமையல் குறிப்புகள், ஷேர் மார்கெட் சமாச்சாரங்கள் மட்டுமல்லாமல், மேடைப் பேச்சுகள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புகள், வலையுலகம், ஃபேஸ்புக், ட்விட்டர், தமிழ் வார / மாத இதழ்களில் படைப்புகள், கோலங்கள் என, சமூக வலைத்தளங்கள் அனைத்திலும், மேலும் அனைத்துத் துறைகளிலும் இன்று கொடிகட்டிப் பறந்து பேரும் புகழும் பெற்றுள்ளவர்கள், இந்த ஹனி மேடம்.\nகோபால்ஜி >>>>> சாரூ (6)\nஉங்களுக்கு ஒருவேளை இன்னும் மிகவும் டேஸ்டான, ரிச்சான & வெரைட்டியான சமையல் குறிப்புகள் வேண்டுமானால் இங்கு எங்கள் ஊரிலேயே உள்ள, மிகப்பிரபல பதிவரும் பத்திரிகை எழுத்தாளருமான திருமதி. ராதாபாலு மாமியின் ரெஸிப்பிக்களை அவர்களின் பதிவினில் படித்துப்பார்த்துப் பயன் பெறலாம்.\nஎங்கள் வீட்டிலேயே விஷேச பண்டிகை நாட்கள் வரும்போது, பெரும்பாலும் அவர்கள், அவர்களின் பதிவினில் என்ன சொல்லியுள்ளார்கள் என்றே, சந்தேகம் வரும்போதெல்லாம் பார்த்துக்கொள்வது உண்டு.\nஅவர்களின் வலைத்தளங்கள் மொத்தம் நான்கு:\nஇதில் மட்டுமே இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட ரெஸிப்பிக்கள் கொடுத்துள்ளார்கள்.\n(3) ‘என் மன ஊஞ்சலிலே’\nகோபால்ஜி >>>>> சா���ூ (7)\nஎனக்கும் திருமதி. ராதா பாலு அவர்களுக்குமான நட்புக்கு அடையாளமாக, அவர்களின் புகைப்படத்துடன் கூடிய ஒருசில பதிவுகள் ...... இதோ உன் பார்வைக்காக:-\nஉன் அன்பான வருகைக்கும், மிக அழகான + ஆத்மார்த்தமான மிக நீண்ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சாரூஊஊ.\nமிக்க நன்றி ப்ராப்தம் & கோபால் சார் \n///திறமைசாலிகள் எங்கிருந்தாலும் அடையாளம் கண்டுபிடித்து அவர்களை பாராட்டி ஊக்குவிக்க வேண்டியது நம் கடமையில்லையா .... சாரூ.\nஇதற்கு நல்ல மனம் மட்டும் இருந்தால் போதுமே .... பணம் ஏதும் வேண்டியது இல்லையே. /// தன்யளானேன். :)\nவாழ்த்துகள் ராதாபாலு அவர்களுக்கும். :)\nநிறைய தகவல்களுக்கு நன்றி கோபால்ஜி\n//நிறைய தகவல்களுக்கு நன்றி கோபால்ஜி//\nதாங்கள், தங்களுக்கு இருக்கும் எவ்வளவோ வேலைகள் + நெருக்கடிக்களுக்கு இடையேயும், மங்கையர் மலர் - டிஸம்பர் 2015 இதழின் இலவச இணைப்பினைத் தேடி எடுத்து, அதிலுள்ள திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் புகைப்படத்துடன் கூடிய சமையல் குறிப்புக்களைப் புகைப்படமாக எடுத்து அனுப்பி வைத்து அசத்தியுள்ளீர்கள்.\nநான் தான் உங்களுக்கு இதற்காக என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளணும்.\nதாங்கள் அனுப்பியுள்ள அந்தப்படங்களை இப்போது இதே பதிவினில் கடைசியாகக் காட்சிப் படுத்தியும் விட்டேன்.\n‘ப்ராப்தம்’ http://httppraaptham.blogspot.in என்ற வலைப்பதிவர், டிஸம்பர் 2015 மங்கையர் மலரின் இலவச இணைப்பாக வந்துள்ள சமையல் குறிப்புகள் பகுதியில், நம் திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் படங்களுடன் பகிர்ந்துள்ளவற்றை, ஒருசில புகைப்படங்கள் எடுத்து எனக்கு இன்று மெயில் மூலம் அனுப்பியுள்ளார்கள்.\nநான் அவற்றை இந்த என் பதிவின் இறுதியில் இப்போது (24.09.2016 மாலை 6 மணி சுமாருக்கு) புதிதாக இணைத்துள்ளேன்.\nஇது ஏற்கனவே இங்கு பின்னூட்டமிட்டுள்ள அனைவரின் தகவலுக்காக மட்டுமே. - அன்புடன் VGK\nஅசத்துறீங்களே இருவரும். இருங்க போய் பார்த்துட்டு வரேன். \nமிக்க நன்றி ப்ராப்தம் & விஜிகே சார் \nவாங்கோ வெங்கட்ஜி. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநன்றி வெங்கட் சகோ & விஜிகே சார்\nகதைகளையும் சிறிது சொன்னால் நன்றாக இருக்கும். உங்கள் விமரிசனங்கள் படிக்க ஆவலைத் தூண்டும். தேனம்மை அவர்களுகு நல் வாழ்த்துகள். அன்புடன்\n//கதைகளையும் சிறிது சொன்னால் நன்றாக இருக்கும்.//\nகதையைப்பற்��ி ஒருசில ஹிண்ட்ஸ்களும், கதையை ஒட்டிய என் பொதுவான சில கருத்துக்களும், கதையில் வரும் ஹை-லைட்டான பகுதிகளில் ஏதேனும் கொஞ்சமும் தேர்ந்தெடுத்துக்கொடுப்பதாக உள்ளேன்.\n//உங்கள் விமரிசனங்கள் படிக்க ஆவலைத் தூண்டும்.//\nஇருக்கலாம். பகுதி-2 ஏற்கனவே வெளியாகிவிட்டது. பகுதி-6 உடன் வரும் வெள்ளிக்கிழமை அமாவாசையன்று இந்தச்சிறிய தொடர் முடிந்து விடும்.\n//தேனம்மை அவர்களுக்கு நல் வாழ்த்துகள். அன்புடன்//\nதங்களின் அன்பான வருகைக்கு மிகவும் நன்றி. தினமும் வாங்கோ ப்ளீஸ்..\nநன்றி காமாட்சி மேம் & விஜிகே சார்\nநன்றி கோபால்ஜி... சந்தோஷ பெருமையுடன்......சாரூஊஊஊ...\n//நன்றி கோபால்ஜி... சந்தோஷ பெருமையுடன்...... சாரூஊஊஊ...//\nசந்தேகமே இல்லாமல் நீ என் மூத்த நாட்டுப்பெண் போலவே, மிக அழகாகச் செயல்படுகிறாய். அவளும் உன்னைப்போலத்தான். எது கேட்டாலும் உடனடியாக அதனைத் தேடிப் பிடிச்சு எடுத்துக்கொடுத்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பாள்.\nDECEMBER 2015 மங்கையர் மலர் இதழின் இலவச இணைப்பினை, சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு தேடிப்பிடிச்சு, எனக்கு அனுப்பி வைக்கணும் என்றால் உன் இந்த ஆர்வத்தினை எப்படிப் பாராட்டுவது என்றே எனக்குத் தெரியவில்லை.\nஉன்னை நினைக்க எனக்கும் மிகவும் பெருமையாகத்தான் உள்ளது. :)))))\nமனம் நிறைந்த நல்வாழ்த்துகள் ... சாரூஊஊஊ.\n தலைய சுத்துதே இன்னொரு நாள் பின்னூட்டம் போட வரலாமா என நினைக்கும் அளவு ஏகப்பட்ட பின்னூட்டம் அதுவும் ஒரே பகுதியிலேயே. :) நன்றி இருவருக்கும். சிரத்தையாக எடுத்து அனுப்பிய சாரு அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.\nஇன்று இங்கு மீண்டும் வருகைக்குகாரணம்.. ப்ராப்தம்ஜியின் பின்னூட்டங்களும் கோபால்ஸாரின் ரிப்ளை பின்னூட்டங்களும்தான் மங்கையர்மலர்இலவச இணைப்பை போட்டோஅனுப்பி தேனம்மை அவர்களுக்கு மீண்டும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.. பாராட்டுகள் கோபால்ஸார்\nவாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.\n//இன்று இங்கு மீண்டும் வருகைக்குக் காரணம்.. ப்ராப்தம்ஜியின் பின்னூட்டங்களும் கோபால்ஸாரின் ரிப்ளை பின்னூட்டங்களும்தான்.//\nஆஹா, பதிவைவிட பின்னூட்டங்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது உங்களுக்கும் .. என்னைப்போலவே :) மிக்க மகிழ்ச்சி \n//மங்கையர்மலர் இலவச இணைப்பை போட்டோ அனுப்பி தேனம்மை அவர்களுக்கு மீண்ட���ம் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.. பாராட்டுகள் கோபால் ஸார்.//\nசகலகலாவல்லியான தேனம்மை ஹனி மேடத்தின் படைப்புகளை நான் அடிக்கடி பத்திரிகைகளில் காண்பது உண்டு. பார்த்த உடனேயே அதை ஒரு போட்டோ பிடித்து அவர்களுக்கு மெயிலிலோ / வாட்ஸ்-அப்பிலோ அனுப்பிப் பாராட்டி விடுவதும் உண்டு.\nசமீபத்தில்கூட 28.08.2016 தினமலர்-வாரமலர் இதழின் பக்கம் 6 to 10 இல் அவர்களின் ஃபேஸ்-புக் கதை ஒன்று ‘திருநிலை’ என்ற தலைப்பினில் வெளியாகியுள்ளது.\nஅன்றைக்கே அவர்களுக்கு அனுப்பி பாராட்டியும் விட்டேன்.\nஇன்று இங்கு இந்தப்பதிவினில் மங்கையர் மலர் படங்களை நான் இணைத்துள்ள பெருமை அனைத்தும் எங்கட ’ப்ராப்தம்’ ’சாரு’வை மட்டுமே ’சாரு’ம். :)\nஆமாம் சார். திருநிலை பற்றி நீங்கள்தான் முதலில் புகைப்படம் அனுப்பினீங்க. :) நன்றி.\nதேனைப் பருகக்கொடுத்த எனக்கு ஏதும் கிடையாதா\nசொன்னபடி உண்மையிலேயே தொடர்கிறீர்களா என நானும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.\nநீண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் என் பதிவுக்குத் தங்களின் வருகைக்கு என் நன்றிகள்.\nநன்றி உமா & விஜிகே சார்:)\nவாழ்த்த்துக்கள் தேனம்மை அவர்களுக்கு. வை.கோ அவர்களின் மதிப்புரை அணி சேர்க்கிறது\n//வாழ்த்துகள் தேனம்மை அவர்களுக்கு. வை.கோ அவர்களின் மதிப்புரை அணி சேர்க்கிறது.//\nவாங்கோ ஷக்தி. வணக்கம். செளக்யமா\nதங்களின் இன்றைய அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nமிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.\nநன்றி சக்திப்ரபா & விஜிகே சார்\nஆஹா .... ஹனி மேடம், வணக்கம்.\nதங்களின் அன்பான இன்றைய திடீர் வருகையால் இந்த முதல் பகுதியின் பின்னூட்ட எண்ணிக்கைகள் குபீரென ஒரேயடியாக எகிறி 100-ஐ த்தாண்டி விட்டன.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :)\nஅன்புள்ள ஹனி மேடம். வணக்கம்.\nபின்னூட்ட எண்ணிக்கைகள் இத்துடன்: 108 எனக் காட்டுகிறது.\nஇதுவரை இங்கு 35 முறைகள் தோன்றியுள்ள தங்களின் ’முகராசி’யே இதற்குக் காரணம். :)\n108 என்பது ’அஷ்டோத்ரம்’ என்னும் அழகான அர்த்தத்தைக்கூறுவதாகும். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\nஅஹா நன்றி விஜிகே சார். எல்லாப் புகழும் உங்களுக்கே :)\nஆஹா... லாஸ்ட் ல...ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊ...கோபூஜி கதை புக் உங்களுக்கு அனுப்பினாங்களா. அதிலேந்துதான் இவ்வளவு விஷயங்க எழுதீறீங்களா.. அடடா நம்ம சாரூஜியும். போட்டோ அனுப்பி இருக்காங்களே..\nவா ..... ம���னா, வணக்கம்.\nசுத்த சோம்பேறி என்பதனை இப்படியும் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம்தான்.\n//கோபூஜி கதை புக் உங்களுக்கு அனுப்பினாங்களா.//\nஇல்லாதுபோனால் நான், என் சொந்தக் காசு போட்டு, இதனை வாங்கி விடுவேனா ..... என்ன\nஇதுபோல பல நூலாசிரியர்கள் அவரவர்களாகவே, ஓர் மரியாதை நிமித்தமாகவும், அன்பளிப்பாகவும் அனுப்பியுள்ள நூல்களை வைக்கவோ, பத்திரப்படுத்தவோ, பராமரிக்கவோ, என் வீட்டில் இடம் இல்லாமல் கஷ்டமாக உள்ளது.\nஅத்துடன் என்னைச்சுற்றி எப்போதும் படுத்துக்கொண்டுள்ள இவற்றையெல்லாம், அவ்வப்போது, எப்படியோ பார்த்துவிடும் என் மேலிடத்தின் கோபத்திற்கும் நான் ஆளாக நேரிடுகிறது. :)))))\n//அதிலேந்துதான் இவ்வளவு விஷயங்க எழுதீறீங்களா..//\nமுழு நூலையும், பக்கம் பக்கமாக, பத்தி பத்தியாக, வரி வரியாக, வாக்கியம் வாக்கியமாக, எழுத்து எழுத்தாக முழுவதும் ரஸித்து ருசித்து என் மண்டையில் நன்கு ஏற்றிக்கொண்டு, பிறகு அதனை அப்படியே ஜூஸ் பிழிந்து உனக்கு இங்கு சுருக்கமாக, எளிதில் பருகும் வண்ணம் கொடுத்துள்ளேனாக்கும். அதைக்குடிக்கவே உனக்கு மிகவும் வலிக்குதாக்கும்.\n//அடடா நம்ம சாரூஜியும். போட்டோ அனுப்பி இருக்காங்களே..//\nநான் கேட்டிருந்த மும்பை தொந்திப்பிள்ளையார் படமோ என நான் நினைத்து விட்டேன். அதை வரும் டிஸம்பர் ஜனவரியில், பிள்ளையாருக்கு முழுத்தொந்தியான பிறகு அனுப்பினால் போதும் என நான் அவளிடம் சொல்லியும் விட்டேன்.\nபாவம் அவள் ..... இதனை எனக்காகவும், நம் ஹனி மேடத்துக்காகவும் கஷ்டப்பட்டு எங்கோ தேடிப்பிடித்து அனுப்பி மகிழ்வித்திருக்கிறாள்.\nஉன் அன்பான வருகைக்கும், குறும்பான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மீனா.\nநன்றி சிப்பிக்குள் முத்து. அழகான கடிதம் படித்து ரசித்தேன். சாரின் பதில் கடிதத்தையும் :)\nதொடரின் மற்ற பதிவுகளைப் பார்த்துவிட்டுக் கடைசியாகத்தான் முகப்புக்கு வந்தேன். 10ம் தேதி செப்டம்பரில் வந்த புத்தகத்துக்கு உடனேயே நல்ல விரிவாக விமரிசனம் செய்துள்ளீர்கள்.\nநல்ல நேர்மையான சரியான சமயத்தில் (ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான். உடனே சரியான சமயத்தில் செய்தது பாராட்டுக்குரியது) விமரிசனம், அதுவும் நீண்ட விமரிசனம் செய்தது பாராட்டத்தக்க முயற்சி. சிறுகதைத் தொகுப்பு, சிறப்பாக இல்லையென்றால் 5 பகுதிகளாக எழுதி, ஒவ்வொரு க��ையையும் சிலாகித்திருக்க மாட்டீர்கள்.\n//தொடரின் மற்ற பதிவுகளைப் பார்த்துவிட்டுக் கடைசியாகத்தான் முகப்புக்கு வந்தேன்.//\n” என்று சொல்லுவார்கள். அதுபோல தாங்கள் செய்துள்ள இதுவும் மிகவும் நியாயமாகத்தான் உள்ளது.\n//10ம் தேதி செப்டம்பரில் வந்த புத்தகத்துக்கு உடனேயே நல்ல விரிவாக விமரிசனம் செய்துள்ளீர்கள்.//\nஎன் கைகளில் பளபளப்பான சிவப்பு பட்டுக்கயிறு கிடைத்ததும், அதை உடனே (பிரித்து இடுப்பில் இறுக்கமாகக் கட்டிக் கொண்டு இன்புறுவது போலவே) பிரித்துப் படித்துப் பதிவிடும் இதே வேலையாக மட்டுமே நான் இருந்தேன்.\n//நல்ல நேர்மையான சரியான சமயத்தில் (ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான். உடனே சரியான சமயத்தில் செய்தது பாராட்டுக்குரியது) விமரிசனம், அதுவும் நீண்ட விமரிசனம் செய்தது பாராட்டத்தக்க முயற்சி.//\nமிக்க மகிழ்ச்சி. என்னிடம் இன்னும் படிக்கப்படாமல் நிறைய நூல்கள் .... ஆறின கஞ்சி பழங்கஞ்சி போலவே ஆகி .... தேங்கிப்போய் உள்ளன.\nஅதனால் தாங்கள் இங்கு சொல்லியுள்ளதும் மிகவும் நியாயமே.\n//சிறுகதைத் தொகுப்பு, சிறப்பாக இல்லையென்றால் 5 பகுதிகளாக எழுதி, ஒவ்வொரு கதையையும் சிலாகித்திருக்க மாட்டீர்கள்.//\nஅதுவும் இதில் ஒளிந்துள்ளதோர் மாபெரும் உண்மை மட்டுமே.\nநாம் அவ்வளவாகப் பிரபலமாக இல்லாதிருப்பினும்கூட, நம் ஹனிமேடம் போன்ற பிரபலங்களின் நூல்களைப் படித்து இதுபோல ஓர் மதிப்புரை வழங்குவது நமக்கும் ஓர் சின்ன பெருமை தானே \nதங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான, ஆத்மார்த்தமான, ஏதோவொரு JUSTICE உடன் கூடிய இனிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nரொம்ப சரியா சொன்னீங்க. ///அதுவும் நீண்ட விமரிசனம் செய்தது பாராட்டத்தக்க முயற்சி. சிறுகதைத் தொகுப்பு, சிறப்பாக இல்லையென்றால் 5 பகுதிகளாக எழுதி, ஒவ்வொரு கதையையும் சிலாகித்திருக்க மாட்டீர்கள்.\nஎன்னது நீங்க ப்ரபலம் இல்லியா என்ன சார் இது கலாய்க்கிறீங்களா. :) அருமையான விரிவான மதிப்புரைக்கு மீண்டும் நன்றி சார் :)\nவணக்கம் கோபு சார். இன்றுதான் இனிதாய் வலையுலகில் மறுபடியும் காலெடுத்து வைத்துள்ளேன். தங்கள் பதிவுகளை தேன்கூட்டின் முதல்பகுதியோடு துவங்குகிறேன். என்ன அழகான அறிமுகம்.. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்றாலும் பூவாசனை எட்டாதூரத்தில் இருப்போர்க்கு விளம்பரம் அவசியம்தா��ே.. மிகச்சரியாக அதை செய்திருக்கிறீர்கள்... சாதனை அரசி என்ற பட்டமும் மிகப்பொருத்தம்.. இங்கு குறிப்பிட்டுள்ள கதைகளுள் சிலவற்றை ஏற்கனவே அவருடைய தளத்தில் வாசித்திருக்கிறேன் என்றாலும் உங்களுடைய பார்வையில் அவற்றைப் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். பதிவை வாசிக்கும் நேரத்தை விடவும் சுவாரசியமான பின்னூட்டங்களை வாசிப்பதில் நேரம் போய்விடுகிறது. இதோ அடுத்த பதிவை நோக்கிச் செல்கிறேன்.\nஇன்றைய பொழுது இனிமையாக விடிந்ததில் எனக்கோர் தனி மகிழ்ச்சியாக உள்ளது.\n1) எழுத்துலகில் தங்களைப்போன்றே என்னிடம் பிரியமாகப் பழகி வந்து, என் வலையுலக ஆரம்ப நாட்களில் (2011), தன் பின்னூட்டங்கள் மூலம், அவ்வப்போது எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வந்துகொண்டிருந்த, ’கற்றலும் கேட்டலும்’ வலைப்பதிவர் திருமதி. ராஜி அவர்களுக்கு இன்று பிறந்தநாள் என்ற ஃபேஸ்-புக் செய்தி மெயில் மூலம் கிடைக்கப்பெற்றேன்.\n2) நீண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் 'Number-1 விமர்சன வித்தகி’யான தாங்களே இன்று என் பதிவுப்பக்கம் வருகை தந்து, என் விமர்சனங்களை விமர்சனம் செய்திடும் வாய்ப்புக் கிடைத்துள்ளது, நான் செய்துள்ளதோர் மாபெரும் பாக்யம்.\nகோபு >>>>> கீதமஞ்சரி (2)\n//இன்றுதான் இனிதாய் வலையுலகில் மறுபடியும் காலெடுத்து வைத்துள்ளேன். தங்கள் பதிவுகளை தேன்கூட்டின் முதல்பகுதியோடு துவங்குகிறேன்.//\nதாங்கள் மறுபடியும் இனிதாய் வலையுலகில் காலெடுத்து வைத்த இடம் தேனாக அமைந்துள்ளதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.\n//என்ன அழகான அறிமுகம்.. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்றாலும் பூவாசனை எட்டாதூரத்தில் இருப்போர்க்கு விளம்பரம் அவசியம்தானே.. மிகச்சரியாக அதை செய்திருக்கிறீர்கள்... சாதனை அரசி என்ற பட்டமும் மிகப்பொருத்தம்..//\nஆஹா, மிகவும் அருமையாகவும், அழகாகவும் இதனை இங்கு தகுந்ததோர் உதாரணத்துடன் தங்களின் தனிப்பாணியில் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.\nபடித்ததும் பூக்கடைக்குள் நுழைந்தது போல கும்மென்றதோர் வாஸனை தூக்கலாக உள்ளது. :)\n//இங்கு குறிப்பிட்டுள்ள கதைகளுள் சிலவற்றை ஏற்கனவே அவருடைய தளத்தில் வாசித்திருக்கிறேன் என்றாலும் உங்களுடைய பார்வையில் அவற்றைப் பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.//\nமிக்க மகிழ்ச்சி, மேடம். அவர்களின் பதிவினில் நாம் வாசித்தது ஓர் தனி புஷ்பம் போல என்றால், இந்த என் தொடர், அழகாக நெருக்கமாகத் தொடுத்ததோர் பூமாலையாகவே தங்களுக்குக் காட்சியளிக்கக்கூடும் என நான் நினைக்கிறேன்.\n//பதிவை வாசிக்கும் நேரத்தை விடவும் சுவாரசியமான பின்னூட்டங்களை வாசிப்பதில் நேரம் போய்விடுகிறது.//\nஅதுதான் எனக்கும், எனக்குள் ஏற்பட்டுவரும் மிகப்பெரிய சுவாரஸ்யமே. :)))))\n//இதோ அடுத்த பதிவை நோக்கிச் செல்கிறேன்.//\nசரி, மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆர்வத்துடன் கூடிய வாசிப்புக்கும், எதையும் நேர்த்தியான முறையில் நேரேட் செய்து, பின்னூட்டத்தில் சொல்லும் தனித்திறமைகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nமேற்படி இணைப்பினில் ‘சிவப்பு பட்டுக் கயிறு’ நூலாசிரியர் திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள், இந்த என் நூல் அறிமுக + மதிப்புரைத் தொடரினைப் பற்றி சிறப்பித்து நன்றிகூறி ஓர் தனிப்பதிவு வெளியிட்டுள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் இனிய அன்பு நன்றிகள்.\nஇது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nநமது அன்பிற்கினிய ராஜியின் பிறந்தநாளா.. ஹ்ம்ம். மிஸ் பண்றோம் அவங்கள..\nஎனது தனிப்பதிவையும் இங்கே அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சார். :)\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n2 ஸ்ரீராமஜயம் உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுத...\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-6\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-4\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-3\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-2\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-1\nமீண்டும் ஓர் இனிய சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/98420", "date_download": "2020-08-05T04:06:41Z", "digest": "sha1:TUYSBUEXEEAHHIUAERVUW4XHKFMDAFGT", "length": 9746, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "இந்தியாவில் ஒரே நாளில் 13,586 பேருக்கு கொரோனா: 3.8 லட்சம் பேருக்கு தொற்று", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 13,586 பேருக்கு கொரோனா: 3.8 லட்சம் பேருக்கு தொற்று\nஇந்தியாவில் ஒரே நாளில் 13,586 பேருக்கு கொரோனா: 3.8 லட்சம் பேருக்கு தொற்று\nஇந்தியாவில் நேற்று(ஜூன் 18) ஒரே நாளில் ஒரே நாளில் 13,586 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.8 லட்சமாக அதிகரித்தது. நேற்று 336 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, உயிரிழப்பு 12,573 ஆக உயர்ந்தது.\nஇது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 13,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 04 ஆயிரத்து 711 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 336 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில், 10,386 பேர் குணமடைந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 52 ஆயிரத்தை தாண்டியது; இதுவரை 625 பேர் பலி\nதமிழகத்தில் இன்று (ஜூன் 18) ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறு��ி செய்யப்பட்டுள்ளது, 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,334 ஆகவும், பலி எண்ணிக்கை 625 ஆகவும் அதிகரித்துள்ளது.\nதமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 50 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 52,334 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 81 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 26,736 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 7,63,506 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.\nஇன்று சென்னையில் 40 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், திருவண்ணாமலை, கடலூர், விக்கிரவாண்டி, திருவள்ளூரில் தலா ஒருவரும் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 36 பேர் அரசு மருத்துவமனையிலும், 13 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,017 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 28,641 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 23,065 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஉலக கொரோனா தொற்று: 17 கோடியை நெருங்கியதால் பரபரப்பு\n14 லட்சம் பாதிப்புகளை தாண்டிய இந்தியா; மாநிலவாரி நிலவரம்\n1.53 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு: 6.29 லட்சம் பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: உலகளவில் ஒரேநாளில் 2 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டு தீ: 20 ஆயிரம் ஏக்கர் வனம் எரிந்து நாசம்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 1.82 கோடி, கொரோனாவில் குணமானோர் 1.14 கோடி\nஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_4017.html", "date_download": "2020-08-05T05:01:16Z", "digest": "sha1:MM5RHN4OLY6ENG6RT5ELPXDFLZGF27PU", "length": 6571, "nlines": 47, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: நுணலும் தன் வாயால் கெடும்", "raw_content": "\nநுணலும் தன் வாயால் கெடும்\nஎட்டு கோடி மக்களின் முதல் அமைச்சராக இருக்கும் கலைஞர் மு. கருணாநிதி சினிமா, பாராட்டு விழா, கேசட் வெளியீடு, கதை வசனம், தொலைக்காட்சி நிர்வாகம் என எண்ணற்ற நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்கள் நலனில் அக்கறை கட்டுவதில்லை என ஜெயா தொலைக்காட்சி தூற்றிக் கொண்டிருக்கிறது.\nநாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் தலை தூக்கிக் கொண்டிருந்தாலும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தவறுவதில்லை. இதற்கிடையில் பெருமாள் படத்தின் விழாவுக்குச் சென்ற கருணாநிதி நமீதா கவர்ச்சியுடன் ஆடியதை கண்டு கழித்து விட்டு அக்காட்சிகளை கடவுள் பெருமாளுடன் தொடர்பு படுத்தி கோடானு கோடி மக்கள் நம்பும் விஷயத்தை கேவலப்படுத்துவது முதல்வர் பொறுப்பிற்கு அழகா எனத் தெரியவில்லை. அவ்வாறு தொடர்பு படுத்தி பேசுவது அந்த சூழ்நிலையில் அவசியமேயில்லை. ஆனாலும் பேசுகிறார்.\nஇம்மாதிரியான கவர்ச்சிப் படங்கள் இளைஞர்களை ஈர்க்கும், இன்னும் இது மாதிரியான படங்கள் வர வேண்டும் என வாழ்த்துரை அளித்து வரவேற்பது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை.\nசமயோகித பேச்சு, தமிழ் புலமை, நிர்வாகத் திறமை என எண்ணற்ற மக்களின் மனதில் இடம் பிடித்தவர் இவ்வகையான வக்கனைப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். பெரியார் ஒர் இயக்கத்தின் தலைவராய் இருந்து \"கடவுளை மற, மனிதனை நினை\" என தன் மனதில் தோன்றிய கருத்துகளையெல்லாம் கூறி மக்களின் அறியாமையை போக்க முயன்றார்.\nஆனால் முதல்வராக இருப்பவர் இவ்வாறு பேசுவது முறையா என எத்தனையோ மனங்களில் கேள்விக் கனைகள் ஆனால் பதில்கள் தான் இல்லை. நுணலும் தன் வாயால் கெடும் என்னும் பழமொழியை முதல்வர் அறிவார் என நான் நம்புகிறேன்.\nகலைஞர் வயது முதிர்ந்த கிழவர் என்பதை மறந்துவிடாதிர்கள்.\nகிழம் சில தருணங்களில்,கிறுக்குதனமா பேசும்..\nதமிழ் நாட்டின் தலைவிதி ....\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/62143-gangai-amaran-speech-in-audio-release-function", "date_download": "2020-08-05T05:29:10Z", "digest": "sha1:OTLLF2NENWVQK6J67OF3CNK65R7UCY2G", "length": 12138, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "கங்கைஅமரன் இப்படிப் பேசலாமா? | Gangai Amaran speech in Audio release function", "raw_content": "\nபுதுநடிகர் அர்வி நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் 'என்னமா கதவுடுறானுங்க'. அர்வி, ஷாலு, அலிஷா சோப்ரா, ரவிமரியா, ஷாம்ஸ், மதன்பாப் நடித்துள்ளனர். வி. ஃபிரான் சிஸ்ராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு இளையராஜாவின் அக்கா மகன் ரவி விஜய்ஆனந்த் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் பாடல்களை , இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் வெளியிட்டார் .மும்பை தொழிலதிபர் அண்ணாமலை, டில்லி தேசிய மக்கள் குறைகள் தீர்ப்பாயத்தின் இயக்குநர் சசிகுமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் கங்கை அமரன் பேசும் போது. '''என்னமா கதவுடுறானுங்க'.\nபடத்தின் இசையமைப்பாளர் ரவி விஜய்ஆனந்த் எங்கள் அக்கா மகன். எங்கள் குடும்ப இசையில் பிரிந்த இழை எனலாம். இவன் நான் அடித்து வளர்ந்த பிள்ளை .'மாமன்காரன் இருந்தால் மச்சு ஏறலாம் 'என்பார்கள். இவனுக்கு நான் எல்லாமுமாக இருந்தேன். அந்தக் காலத்திலிருந்து கதை விட்டுத்தான் வருகிறோம். நாமெல்லாம் கதைவிட்ட காலத்தில் பிறந்தவர்கள். எங்கள் அம்மா பேய்க்கதை சொல்லிப் பயமுறுத்துவார்கள். ஒரு ஆலமரத்தில் 6 பேர் தூக்குப் போட்டு செத்தார்கள். அப்படி அதையும் காட்டிப் பயமுறுத்திய போதும் நான் அதில் ஏறி பாட்டெல்லாம் எழுதினேன் அப்படி எழுதியதுதான் 'வைகறையில்.. வைகைக் கரையில்' 'அந்தப் புரத்தில் ஒரு மகராணி ' போன்ற பாடல்கள். பேய் என்று ஒன்று இல்லை. மனம்தான் பேய் , கற்பனைதான் பேய் . எண்ணம்தான் பேய் .\nஇருக்கிறதை வைத்து வாழாமல் பேராசையால் பேயாய் உழைக்கிறார்கள் இன்று அரசியலில் எல்லாரையும் பேய் பிடித்து ஆட்டுகிறது. சாதாரணமாக 'நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்' என்பவர்கள் மேடையேறி விட்டால்'நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்' என்றுபயங்கரமாகக் கத்தி பேயாய் பயமுறுத்துகிறார்கள். எல்லாருக்குள்ளும் வேகம்என்கிற பேய், வெறி என்கிற பேய் பிடித்து ஆட்டுகிறது. ஆசைதான் பேய் .எங்களை இசைப்பேய் பிடித்து ஆட்டுகிறது. விட்டலாச்சாரியார் கூட பேய்ப்படம் எடுத்தார். நம்பினோம் ஜெயமாலினி ,ஜோதிட்சுமி போன்ற அழகான பேய்களைக் காட்டி ரசிக்க வைத்தார். நான் தேசிய விருதுக் குழுவில் பொறுப்ப���ல் இருந்தேன் .என் சிபாரிசால்தான் அண்ணன் இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்ததா என்று கேட்கிறார்கள். அப்படி என்றால் இளையராஜாவுக்கு தேசிய விருது என்றால் ஆண்டு தோறும் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். தேசியவிருதுக் குழு வேலை என்பது சிரமமான வேலை. அப்படி சிபாரிசு எல்லாம் ஒன்றுமில்லை. நான் தேசிய விருதுக் குழுவில் குஜராத், மராத்தி, இந்திப் படங்களை எல்லாம் ஏராளம் பார்த்தேன். அவர்கள் வியாபார நோக்கம் இல்லாமல் எடுத்த பல படங்கள் விருதும் பெறுகின்றன. நாம் தேசியஅளவில், உலக அளவில் படம் எடுக்க சிந்தனையில் இன்னும் மேம்படவேண்டும் .\nவாழ்க்கையைப் படங்களில் சொல்ல வேண்டும்.வாழ்க்கையைச் சொன்ன படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 'விசாரணை' க்கு விருது என்றதும் யாரும் எதுவும் கேள்விகேட்கவில்லை. எல்லா மொழிக்காரர்களும் பாராட்டினார்கள் என்று பேசிவிட்டுக் கடைசியாக, இந்த 'என்னமா கதவுடுறானுங்க'. படத்தின் பாடல்கள் பார்த்தேன்.பாடல்காட்சியில் கதாநாயகி இடுப்பில் ஒரு மச்சம் இருந்தது பார்த்தேன் அது என்ன மச்சம் இயற்கையா செயற்கையா என்று சொல்லுங்கள். \" என்று கேட்டார். கலகலப்பாகப் பேசி படக்குழுவினரை வாழ்த்துவதற்காக இப்படிப் பேசினார் என்று சொல்லப்பட்டாலும், நல்ல விசயங்களைப் பேசிவிட்டு கடைசியாக இப்படிப் பேசலாமா இயற்கையா செயற்கையா என்று சொல்லுங்கள். \" என்று கேட்டார். கலகலப்பாகப் பேசி படக்குழுவினரை வாழ்த்துவதற்காக இப்படிப் பேசினார் என்று சொல்லப்பட்டாலும், நல்ல விசயங்களைப் பேசிவிட்டு கடைசியாக இப்படிப் பேசலாமா என்றும் சிலர் கேள்வி கேட்டதை அரங்கில் கேட்க நேர்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/139119/", "date_download": "2020-08-05T04:45:52Z", "digest": "sha1:NMDM3I5RQD74VOMAGJA4RA562VDPFTQQ", "length": 10556, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "பத்தனை டெவோன் வனப்பகுதியில் பாரிய தீப்பரவல் – 5 ஏக்கர் தீக்கிரை – GTN", "raw_content": "\nபத்தனை டெவோன் வனப்பகுதியில் பாரிய தீப்பரவல் – 5 ஏக்கர் தீக்கிரை\nதிம்புள்ள – பத்தனை டெவோன் வனப்பகுதியில் இன்று (24.03.2020) மாலை ஏற்பட்ட பாரிய தீப்பரவல் காரணமாக 5 ஏக்கர் தீக்கிரையாகியுள்ளது. குறித்த வனப்பகுதியில் தீ வேகமாக பரவி வருவதால் மேலும் பல ஏக்கர் எரிந்து நாசமாகலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.\nதீ விபத்து ஏற்பட்டுள்ள வனத்தின் மேல்பகுதியிலேயே டெவோன் நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. அத்துடன், கடும் வறட்சியும் நிலவி வருவதால் நீர்வீழ்ச்சியின் ரம்மியமான காட்சியை காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஉஷ்ணமான காலநிலையால் இத்தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், மனித செயற்பாடு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nகாவல்துறையினரும், பத்தனை பிரதேச மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். #பத்தனை #டெவோன் #வனப்பகுதி #தீப்பரவல் #தீக்கிரை\nTagsடெவோன் தீக்கிரை தீப்பரவல் பத்தனை வனப்பகுதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம்\nஊரடங்கு வேளையிலும் கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட முடியும்.\nஇல்லாதவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூக பொறுப்புடன் உதவுவோம்\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா August 4, 2020\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செல��ுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-08-05T06:49:35Z", "digest": "sha1:N5E5U5MGBYNZZGFYHYHRFQXT476ERMSG", "length": 5270, "nlines": 94, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "கல்வி | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari District\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nஏனைய அரசு துறைகள் ….\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபள்ளி கல்வி துறை – கன்னியாகுமரி மாவட்டம்\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 01, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/65", "date_download": "2020-08-05T04:39:14Z", "digest": "sha1:GZZ2QR6VNYDOYV4GBYPQ6EPUZGQ4DTWQ", "length": 6966, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காதல் மனம்.pdf/65 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசிவக்க சிரித்த முகத்தோடு, பகீரென்று பற்றி எரிச் தது என் நெஞ்சம்\n'சாமி நான் ஆபலேப் பெண் கோபத்தால் தப்பு செய்துவிட்டேன்; மன்னிக்க வேண்டும், தயவு செய்து என்னே விட்டு விடுங்கள். உங்கள் காலேக் கட்டிக் கொள்ளுகிறேன்' என்று கரம் கூட ப் t வேண்டினேன்; கெஞ்சி மன்ருடினேன். அங்கக் கல்மனக் கரையவில்லை, அவன் சிரீத்தான், ஏளன மாக உரக்கச் சிரித்தான். என் உயிர் அப்படியே துடித்துப் போய்விட்டது: பிறகு கடந்த மாபெரும் அக்கிரமத்தை, கோரக் கொடுஞ் செயலே, அக்தோ: இசன் எப்படி ச் வாய்விட்டுச் சொல்லுவேன் வேண்டினேன்; கெஞ்சி மன்ருடினேன். அங்கக் கல்மனக் கரையவில்லை, அவன் சிரீத்தான், ஏளன மாக உரக்கச் சிரித்தான். என் உயிர் அப்படியே துடித்துப் போய்விட்டது: பிறகு கடந்த மாபெரும் அக்கிரமத்தை, கோரக் கொடுஞ் செயலே, அக்தோ: இசன் எப்படி ச் வாய்விட்டுச் சொல்லுவேன்\nகிளி ஒன்று, பசித்த பூனேகள் ஐந்து\nஉயிரினும் மேலாக மதித்த என் மானம், என் கற்பு,இான் பதறிப் பதறப் பறிபோயிற்று.இாகுனாத ஐயங்கார் முதலாக, ஐந்து பேர்களும் மிருகத்தன மாக-மிகவும்.கேவலமான இழிந்த முறையில்,என்ன அனுபவித்தார்கள் சித்திரவதை செய்தார்கள் அப் பொழுது 5ானடைந்த வேதனே, ஐயோ அப் பொழுது 5ானடைந்த வேதனே, ஐயோ என் வாயால் சொல்லும் த ரமன்று; கெஞ்சால் கினைக்கவும் படிமர யிருக்கிறது.முதல் விருகத்தின் அணேப்பிலேயோான் உணர்ச்சியற்றுப் போனேன்; அப்புறம் கினேவிழர் தேன், அப்புறம். அக்தோ ன் அப்படியே செத்துப்போயிருக்தால் எவ்வளவு கன்ரு க இருக் திருக்கும்:\nமீண்டும் எனக்கு சுயகி ைவு வந்தபோது, கான் ஒரு ஆஸ்பத்திரியிலிருப்பதை உணர்ந்தேன். என் உடம்பில் வீக்கமும், வலியும், காகமும் இடம் பெற். இருந்தன. சிகிச்சைகள் செய்யப் பெற்றேன். கான்\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2018, 16:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltips.com/pregnancy/treatment-for-umbilical-cord-infections-in-infant-babies/", "date_download": "2020-08-05T04:51:54Z", "digest": "sha1:R6BJ66XY3LI7GVQY73J3IP7TEPDMHEPE", "length": 18465, "nlines": 245, "source_domain": "tamiltips.com", "title": "பச்சிளம் குழந்தையின் தொப்புள் கொடி புண்களை எப்படி குணமாக்குவது என்று பார���ப்போம்!Tamil Tips", "raw_content": "\nபச்சிளம் குழந்தையின் தொப்புள் கொடி புண்களை குணமாக்க பாட்டி குறிப்பு\nபச்சிளம் குழந்தையின் தொப்புள் கொடி புண்களை குணமாக்க பாட்டி குறிப்பு\nதாய்க்கும் குழந்தைக்கும் இடையே பாலமாக செயல் பட்டு உணவு மற்றும் உணர்வுகளை பகிரும் இணைப்பு திசு அமைப்பே தொப்புள் கொடி. பாலூட்டிகளின் சிறப்பம்சமே இந்த தொப்புள் கொடி தான். இந்த தொப்புள் கொடி தரும் உணர்வுப்பூர்வமான பந்தத்தால் தான் தாய்மை, பாசம், நேசம் என பல்வேறு விதமான உணர்ச்சிகள் உணரப்படுகிறது.\nதாய்க்கும் குழந்தைக்கும் இடையே பாலமாக செயல் பட்டு உணவு மற்றும் உணர்வுகளை பகிரும் இணைப்பு திசு அமைப்பே தொப்புள் கொடி. பாலூட்டிகளின் சிறப்பம்சமே இந்த தொப்புள் கொடி தான். இந்த தொப்புள் கொடி தரும் உணர்வுப்பூர்வமான பந்தத்தால் தான் தாய்மை, பாசம், நேசம் என பல்வேறு விதமான உணர்ச்சிகள் உணரப்படுகிறது.\nதாய் – சேய் இணைப்புதிசுவான தொப்புள் கொடியில் தாயின் கர்ப்பப் பையின் சுவற்றில் பதிந்து இருக்கும் நஞ்சுக்கொடியும் குழந்தையின் வயிற்றில் உருவான தொப்புள் கொடியும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை குழந்தைக்கு இரத்த ஓட்டம் மூலமாக கடத்துகிறது. இந்த தொப்புள் கொடி சராசரியாக இருந்து இன்ச் நீளம் உடையது.\nமூன்று இரத்த குழாய்கள் இருக்கும். அதில் 2 தமனிகளும், 1 சிரைகளும் ஆகும். சிரையானது ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை குழந்தைக்கு கொண்டு செல்கிறது.\nஇரண்டு தமனிகளும் கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் கழிவுப் பொருட்களை நஞ்சு கொடிக்கு கொண்டு செல்கிறது.\nபிரசவத்தின் போது தொப்புள் கொடி\nதொப்புள் கொ டியானது குழந்தை பிறந்த பின்னர் 2 – 3 செமீ நீளத்திற்கு வெட்டப்படும். பொதுவாக குழந்தை பிறந்து குளிப்பாட்டிய பின்னரே மருத்துவமனையில் தாயிடம் கொடுப்பார்கள். எனவே குளிப்பாட்ட பயப்பட வேண்டாம்.\nகுழந்தையின் தொப்புள் கொடியை மிகவும் கவனமாக, அது உதிரும் வரை பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் 10-15 நாட்க ளுக்குள் தொப்புள் கொடியானது உலர்ந்து உதிர்ந்து விடும். குழந்தைக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் மட்டுமே புண்கள் ஆற தாமதாமாகும். தொப்புள் கொடி புண்ணில் மூக்குப்பொடி, காப்பிப்பொடி வைக்கும் பழக்கம் உள்ளவர்கள் இருந்த ஊர் இன்று மருந்துகளை நாடுவது வரவேற்கத்தக்கது.\nகுழந்தையை குளிக்க வைத்ததும் தொப்புள் கொடியில் ஈரமில்லாமல் மென்மையான காட்டன் துணியால் துடைத்து எடுக்கவும். மருத்துவர் பரிந்துரைத்த மருந்தினை தடவினாலே போதும். வெகுவிரைவில் புண்கள் ஆறும்.\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை பற்றி தெரிந்து கொள்வோம்\nஉங்கள் குழந்தை புஷ்டியாக வேண்டுமா இந்த பொடியை செய்து கொடுங்கள்\nகுழந்தைகளை AC அறையில் தூங்க வைப்பதன் மூலம் காத்திருக்கும் விளைவுகள்…\nஇணை உணவை பாப்பாவுக்கு எப்படி பழக்கப்படுத்துவது\nபுரோட்டீன் நிறைந்த எள் வேர்க்கடலை உருண்டை\nகுழந்தைகளுக்கான முதல் உதவி பற்றி தெரிந்து கொள்வோம்\nகர்ப்பத்தில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nகுழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் தடுப்பது எப்படி\nஉயிர்சத்து நிறைந்த பீட்ரூட் பன்னீர் சாலட் சிம்பிளாக செய்வது எப்படி தெரியுமா \nகுழந்தைகளை AC அறையில் தூங்க வைப்பதன் மூலம் காத்திருக்கும் விளைவுகள்…\nஅல்ட்ரா-தின் சூப்பர் டார்ட் சார்ஜர்களை விரைவில் அறிமுகப்படுத்த Realme திட்டமிட்டுள்ளது\nஐபோன் 12 சீரிஸ் இரண்டு வெவ்வேறு காலங்களில் விற்பனையைத் தொடங்க எதிர்பார்கலாம்\nஅமெரிக்காவில் டிக்டாக் தடை உள்ளதா மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு வருமா\n2020 அமேசான் பிரதம நாள் விற்பனை: அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nகூகுள் பிக்சல் 4a இன்று வெளியீடு, விலைகள் பற்றிய புதிய விவரங்கள்:\nஆப்பிள் ஐபோன் 12 வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதா\nமொபைல்களில் ஏன் பேட்டரியை கழட்ட முடியாதவாறு தயாரிக்கிறார்கள் தெரியுமா\nஜப்பானின் தண்ணீர் மருத்துவம் – அவசியம் தெரிந்துகொள்வோம்\nஉங்கள் கனவில் வண்ணம் தெரிகிறதா\nசமைக்கும் போது எரிபொருளை சிக்கனமாக எப்படி செலவழிப்பது என்று பார்ப்போம்\nசித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448 அவை எவையென்று அறிந்து கொள்வோம்\nடீன் டிரைவர் உங்கள் வீட்டில் இருக்கிறாரா\nபுதுசா கேமரா வாங்க போகிறீர்களா\nபூப்பெய்திய பெண் குழந்தைகள் இவற்றை எல்லாம் சாப்பிடலாமா\nஒரு போட்டோவை எப்படி எடுத்தா பார்க்கிறவங்களுக்கு பிடிக்கும்\nஇப்ப கொஞ்சம் பேசிக் போட்டோகிராபி பத்தி சிம்பிளா கொஞ்சம் பாப்போமா\nமைக்கேல் ஜாக்சன் வாழ்வில் இப்படி ஒரு சோகமா\nஉடற்சூடு தணிய ப்ரிட்ஜ் தண்ணீர் உதவாது ஏன்\nகுழந்தைகளை AC அறையில் தூங்க வைப்பதன் மூலம் காத்திருக்கும் விளைவுகள்…\nகுழந்தைகளுக்கு தொப்புள் கொடி வீக்கம் வர என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா\nகுழந்தைகளுக்கு உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்\nகுழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் தடுப்பது எப்படி\nடீன் டிரைவர் உங்கள் வீட்டில் இருக்கிறாரா\nஉங்கள் குழந்தை புஷ்டியாக வேண்டுமா இந்த பொடியை செய்து கொடுங்கள்\nஇணை உணவை பாப்பாவுக்கு எப்படி பழக்கப்படுத்துவது\nகுழந்தைக்கு இணை உணவு எப்போது கொடுக்க வேண்டும்\nகுழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கிறதா\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை பற்றி தெரிந்து கொள்வோம்\nஉங்கள் செல்லக்குட்டி பொய் பேசுவானா/ளா\nகுழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் பக்கவிளைவுகள் வருமா\nபச்சிளம் குழந்தைகளின் ஆடைப்பராமரிப்பைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nகுழந்தைகளின் பொதுவான காது வலி பிரச்சினையின் அறிகுறிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்\nஉங்கள் குழந்தை தூங்கும் போது இதையெல்லாம் கவனித்தீர்களா\nஅவல் இணை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாமா\nபச்சிளம் குழந்தையின் தொப்புள் கொடி புண்களை குணமாக்க பாட்டி குறிப்பு\nகுழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கு தொடர்பான பிரச்சினைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்\nஇயற்கையோடு இணைந்த குழந்தை வளர்ப்பு ஆரோக்கியம் தரும்\nஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை குணமாக்க என்ன செய்ய வேண்டும்\nகுழந்தைகளுக்கான முதல் உதவி பற்றி தெரிந்து கொள்வோம்\nகுழந்தைகளுக்காக புரோட்டின் நிறைந்த பொட்டுக்கடலை கூழ்\nபுரோட்டீன் நிறைந்த எள் வேர்க்கடலை உருண்டை\nஇந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-08-05T05:36:24Z", "digest": "sha1:3RSZ4GZJDJJL3KJXLFEZILRCVJJKTFI7", "length": 21381, "nlines": 202, "source_domain": "tncpim.org", "title": "சிக்கல் காவல்நிலைய ஆய்வாளர் அவர்கள் விடுத்த அச்சுறுத்தலை தடுத்து நிறுத்தக் கோரி சிபிஐ(எம்) கடிதம்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதம��் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nசிக்கல் காவல்நிலைய ஆய்வாளர் அவர்கள் விடுத்த அச்சுறுத்தலை தடுத்து நிறுத்தக் கோரி சிபிஐ(எம்) கடிதம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி ஆகியோர் இன்று (24.2.2015) மாநில காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி.) அவர்களை நேரில் சந்தித்து “இராமநாதபுரம் மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள். கலையரசன், எம். சிவாஜி ஆகியோருக்கு, சிக்கல் காவல்நிலைய ஆய்வாளர் அவர்கள் விடுத்த அச்சுறுத்தலை தடுத்து நிறுத்தக் கோரி” கடிதம் அளித்துள்ளனர். அதன் நகல் கீழே தரப்பட்டுள்ளது.\nமாநில காவல்துறை இயக்குநர் அவர்கள்,\nமதிப்புக்குரிய திரு.அசோக் குமார் அவர்களுக்கு,\nஇராமநாதபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட சிக்கல் காவல் நிலைய ஆய்வாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், சிஐடியு மாவட்டக் குழுவின் செயலாளருமான எம்.சிவாஜி அவர்களுக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளார். அவற்றின் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதே போல், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் கலையரசன் அவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nமார்க்சிஸ்ட் கட்சியின் சார்பிலும், தொழிற்சங்க சார்பிலும் நடந்த இரண்டு கூட்டங்களில் சிவாஜி பேசியது சட்டம் ஒழுங்கு பிரச்னையைத் தூண்டி விடும் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவே தான் கலையரசனுக்கான கடிதத்தின் உள்ளடக்கமும். மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படாத போதும், அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறை போதுமான நடவடிக்கை எடுக்காத போதும், அல்லது தவறாக நடக்கும் போதும் தட்டிக் கேட்பது எல்லா குடிமக்களுக்கும் உள்ள உரிமை. அரசு குறித்தோ, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் குறித்தோ விமர்சிப்பதே அவதூறாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் கருதப் பட்டு விளக்கம் கேட்பது என்று ஆரம்பித்தால், அது கருத்து சுதந்திரமும், அரசியல் கட்சிகளின் செயல்பாடும், தொழிற்சங்க அமைப்புகளின் நடவடிக்கையும் முடக்கப் படுவதற்கான முகாந்திரமாகவே அமையும் என்று சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.\nஎங்கள் அமைப்பு பேசுவது பொதுமக்களிடையே அரசு அதிகாரிகள் மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர் எழுதியிருக்கிறார். உண்மையில் மக்கள் மத்தியில் குறிப்பிட்ட பிரச்னைகளில் அரசின் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் அவர்கள் நடவடிக்கை காரணமாக நம்பிக்கையின்மை ஏற்படும் பின்னணியில் தான் நாங்கள் பேசுகிறோம். பிரச்னையைத் தலைகீழாகப் பார்ப்பது பலனளிக்காது.\nஇந்தியா ஜனநாயகக் குடியரசு என்பதை சிக்கல் காவல்நிலைய ஆய்வாளருக்கு உணர்த்த வேண்டுகிறோம். ஜனநாயகத்திலிருந்து பிரிக்க முடியாதது விமர்சிக்கும் உரிமை. அச்சுறுத்தல் மூலம் அதைத் தடுக்க நினைப்பது ஜனநாயகத்தையே மறுப்பதாகும் என்பதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.\nஆக.20-26 மாபெரும் மக்கள் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் 2020 ஜூன் 30 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் ...\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஆக.20-26 மாபெரும் மக்கள் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்\nநீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிடுக தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியு��ுத்தல்\nஅயோத்தி: அறக்கட்டளை அதன் வேலையைச்செய்யட்டும்மத்திய, மாநில அரசுகளுக்கு அதில் வேலையில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nநாகப்பட்டினம் மாவட்ட வீரஞ்செறிந்த போராளிகளில் ஒருவரான தோழர் ஏ.வி. முருகையன் மறைவு\nகைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திடுகமக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திடுகமக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திடுக\nதேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக தமிழக அரசு நிராகரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/12040814/Authorities-inspect-trolley-shops-in-Avinashi-areas.vpf", "date_download": "2020-08-05T04:38:36Z", "digest": "sha1:YE3BVM4MDSTNNWKKTY7M4M5NAVBXRVN2", "length": 10263, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Authorities inspect trolley shops in Avinashi areas || அவினாசி பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅவினாசி பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு + \"||\" + Authorities inspect trolley shops in Avinashi areas\nஅவினாசி பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு\nதிருப்பூர் அவினாசி பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nதிருப்பூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் அவினாசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாாி பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் சேவூர்- அவினாசி ரோடு, அவினாசி பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள தற்காலிக தள்ளுவண்டி கடைகளில் விற்பனை செய்யப்படும் இட்லி, பானிபூரி, சூப், சில்லிசிக்கன், மீன் வறுவல் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. 25 கடைகளில் ஆய்வு செய்த அலுவலர்கள் உணவு விற்பனையாளர்களுக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.\nமேலும் சில்லி, வறுவல் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்க செயற்கை நிறமிகள் பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. உணவு பொருட்களை பொறிக்க ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்த கூடாது என்றும், உணவு பொருட்களை செய்தித��தாளை பயன்படுத்தி பொட்டலமிட்டுக் கொடுக்க கூடாது என்றும் கூறப்பட்டது.\nதமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகளில் உணவு பொருட்களை வழங்க கூடாது. ஒரு முறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் கரண்டிகளை பயன்படுத்த கூடாது. உணவு வணிகம் செய்ய உணவு பாதுகாப்பு துறையின் பதிவுச் சான்று பெறுவது கட்டாயம் என்றும், உணவு பாதுகாப்பு சட்ட விதி மற்றும் நெறிமுறைகளை பின்பற்றாத கடையின் உரிமையாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. ஊரடங்கால் வேலை இல்லாததால் வறுமை; கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய வாலிபர்\n2. காதலித்து ஏமாற்றிய வாலிபருடன் போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு திருமணம்\n3. சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது: பூதப்பாண்டி திட்டுவிளையில் - வாலிபருக்கு முட்டை அபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்\n4. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய கருவி - சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்தது\n5. பவானிசாகர் அருகே பயங்கரம்: காதல் திருமணம் செய்த பெண் குத்திக்கொலை - கணவர் உள்பட 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/England-win-the-Ashes-Test-series-28247", "date_download": "2020-08-05T05:11:29Z", "digest": "sha1:Y5CJWMM5R5OTAFKXQCR2WVTY7TWR75HX", "length": 11449, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் கோயில் - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nபூமி பூஜையையொட்டி விழாக்கோலம் பூண்ட அயோத்தி\nராமர் கோயில் பூமி பூஜையை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டது அயோத்தி\nராமர் கோயில் பூமி பூஜை : களைகட்டும் அயோத்தி நகரம்\nதிமுகவினர் தங்கள் குழந்த���கள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nதங்கம் விலை உயர என்ன காரணம் - சிறப்பு தொகுப்பு\nதிமுகவில் உட்கட்சித்தேர்தல் நடத்தவேண்டும் - அதிருப்தியில் கு.க. செல்வம்\nஇந்தியாவிலே இது முதன்முறை - அம்மா கோவிட் - 19 வீட்டுபராமரிப்பு திட்டத்தை துவக்கி வைக்கும் முதல்வர்\nதமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.…\nகால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கவுள்ள இடத்தில் ஆய்வு துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு…\nஆதார் இருந்தால் அரை மணி நேரத்தில் இபாஸ்\nசென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது\nமதுரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\n100 சதவீத கல்விக் கட்டணம் வசூலிப்பா\nராமர் கோயில் பூமி பூஜை : களைகட்டும் அயோத்தி நகரம்\nமதுரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nகளக்காடு அருகே குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி: போலி சாமியார் உட்பட 3 பேர் கைது\nஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 294 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தின் வீரர்களின் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nஇதனால், 78 ரன��கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்தது. 4ஆம் நாளின் பேட்டிங்கைத் தொடர்ந்த இங்கிலாந்து எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.\nஇதனால், ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் சிறப்பாக ஆடிய மேத்யூ வேடு 117 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன் பின் களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 263 ரன்களில் ஆல் அவுட் ஆனது.\n« நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்களை அமைக்க திட்டம் - மத்திய அரசு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா »\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட்- இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் - இந்திய அணி 274 ரன்கள் குவிப்பு\nதங்கம் விலை உயர என்ன காரணம் - சிறப்பு தொகுப்பு\nதிமுகவில் உட்கட்சித்தேர்தல் நடத்தவேண்டும் - அதிருப்தியில் கு.க. செல்வம்\nஇந்தியாவிலே இது முதன்முறை - அம்மா கோவிட் - 19 வீட்டுபராமரிப்பு திட்டத்தை துவக்கி வைக்கும் முதல்வர்\nஅயோத்தியில் ராமர் கோயில் - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nபூமி பூஜையையொட்டி விழாக்கோலம் பூண்ட அயோத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/covid-19-could-cause-8-5-trillion-loss-in-global-output-warns-un-chief-antonio-guterres/", "date_download": "2020-08-05T04:16:34Z", "digest": "sha1:ZUXJWVRH5WBJJAXXL3CWGNERON2OJFGU", "length": 8041, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "6 கோடி மக்களை வறுமையில் தள்ளும் கொரோனா: ஐநா - TopTamilNews", "raw_content": "\n6 கோடி மக்களை வறுமையில் தள்ளும் கொரோனா: ஐநா\nகொரோனா வைரஸ் தொற்றால் உலகளவிலான உற்பத்தியில் 637 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்படும் என ஐநாவின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.\nசீனாவின் வூகான் நகரில் பரவிய கொடிய வகை கொரோனா வைரஸ், 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைர���ால் இது வரை 5,024 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 76,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்களை காப்பதற்காக ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது\nஇந்நிலையில் நியூயார்க்கில் வளர்ச்சிக்கான நிதிஉதவி குறித்த உயர்மட்ட கூட்டம் ஒன்றில் ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது, கொரோனா பாதிப்பு 6 கோடி மக்களை வறுமையில் தள்ளிவிட்டதாகவும், உலகின் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் சரிபாதியளவு அதாவது 160 கோடி பேர் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் கூறினார். மேலும், இந்த வைரஸால் உலகளவில் உற்பத்தியில் 637 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் எனவும் ஆண்டனியோ குட்டரெஸ் குறிப்பிட்டார். 1930ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரு மந்த நிலைக்கு பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலை இது எனவும் குட்டரெஸ் கூறியுள்ளார்.\nகன்னியாகுமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,533 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...\nவேலூரில் மேலும் 206 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 6,805 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...\nபுதுக்கோட்டையில் மேலும் 140 பேருக்கு கொரோனா : விழுப்புரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,238ஆக அதிகரிப்பு \nதமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...\nஅயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை இன்று கோலாகலமாக நடக்கவுள்ளது. இந்த நேரத்தில் ராம பிரான் குறித்த சிந்தனை சில \nமகா விஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் அ���ிக ஆகர்ஷம் மிக்கது ராமாவதாரம் . பிற அவதாரங்களை விட ராமருக்கு அதிக அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன . எல்லா ஊர்களில் கிராமங்கள் நகரங்கள் என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735909.19/wet/CC-MAIN-20200805035535-20200805065535-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}