diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_1438.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_1438.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_1438.json.gz.jsonl" @@ -0,0 +1,354 @@ +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=18", "date_download": "2020-04-09T05:09:15Z", "digest": "sha1:6G6U2E2R5KHJXR62732TSFYXX53GRWDW", "length": 9477, "nlines": 156, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலை தேவஸ்தானம் 5 மருந்துகள் தயாரிப்பு\nஇளம் ஜோதிடர் அபிக்ஞாவின் இன்னொரு முன்னெச்சரிக்கை\nதிருவண்ணாமலை வெறிச் ; கிரிவலம் செல்ல தடை\nகோவில் அர்ச்சகர், பூசாரிகளுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை\nநோயிலிருந்து காக்க மாரியம்மனுக்கு கும்மி ஆட்டம் ஆடி வழிபாடு\nஇருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து\nமலை கிராமத்தில் கோயில் தீர்த்தம், மூலிகை நீர் தெளிப்பு\nவைரசால் பாதிக்கப்ட்டவர்கள் நலம் பெற வேண்டி ஹோமம்\nகூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து\nராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்\nமுதல் பக்கம் » மகான்கள் »ராமகிருஷ்ணர்\nராமகிருஷ்ணர் பகுதி -1நவம்பர் 10,2010\nசத்தியம் தவறாத சுதிராமிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவ்வூரில் மிகப்பெரிய ஜமீன்தார் ... மேலும்\nராமகிருஷ்ணர் பகுதி -2நவம்பர் 12,2010\nஅந்த அன்புக்கரத்திற்கு சொந்தக்காரர் கமார்புகூரில் வசித்த சுகலால் கோஸ்வாமி. அவர் சுதிராமின் ... மேலும்\nராமகிருஷ்ணர் பகுதி -3நவம்பர் 12,2010\nகாளிதேவியை பணிந்து வணங்கினார் ராம்குமார். அவள் ராம்குமாரின் நாவில் ஏதோ எழுதினாள். இதன்பிறகு ... மேலும்\nராமகிருஷ்ணர் பகுதி -4நவம்பர் 12,2010\nகயா சென்றிருந்த சுதிராம் வீடு திரும்பினார். மனைவி கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டார். ஊரே பச்சை ... மேலும்\nராமகிருஷ்ணர் பகுதி -5நவம்பர் 12,2010\nகதாதரனுக்கு அவரது தந்தை சுதிராம் தம் முன்னோர்களின் பெயரை வரிசையாக சொல்லிக் கொடுத்தார். அவர் சொல்வதை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/tamil/", "date_download": "2020-04-09T04:57:28Z", "digest": "sha1:JZAWWSZXP6S2WL2NY2KS64TSH37FHI6F", "length": 21081, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Tamil – AanthaiReporter.Com", "raw_content": "\nதமிழ் சினிமாவுக்கு கதை யோசிக்க இப்போதெல்லாம் யாரும் அதிகம் மெனக்கெடுவதில்லை. ஹீரோ கேரக்டர் என்ன என்று மட்டும் யோசித்து முடிவெடுத்து விட்டால் போதும்.. அதைச் சுற்றி திரைக் கதை என்னும் மாயவலையை பின்னி இரண்டரை மணி நேரத்தை விழுங்கி விடுவது வாடிக்கை. அந்த வகையில் சிபிராஜ் என்னும் நடிகரை போலீஸ் ஆபீச...\nஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ‘வால்டர்’ ட்ரெய்லர்\nசைக்கோ – ஒரு வரி விமர்சனம்\nசினிமா ரசிகர்கள்,பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் கவரும் பொருட்டு தங்கள் படத்தின் டைட்டில் இருக்க வேண்டும் என்று மெனக்கெட்ட தயாரிப்பாளர்கள்,டைரக்டர்கள் கோலிவுட்டில் ஏராளமானோர் உண்டு. அட்டகாசமான டைட்டில் யோசிக்கவே மாதக் கணக்கில் ரூம் போட்டு யோசித்த டீம்-கள் உண்டு. அதிலும் அந்த கால திரைப்படங்�...\nஇலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை – சட்டசபையில் கவர்னர் நம்பிக்கை\nஇலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும். தமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இன்று தமிழ...\nசினிமா ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்க வரும் ‘தொட்டு விடும் தூரம்’\n‘தொட்டு விடும் தூரம்’ என்றொரு டைட்டிலில் ஒரு படம் தயாராகி வரும் வெள்ளியன்று ரிலீஸாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக் ராஜ் ஹீரோவாக நடிக்க, மோனிகா சின்னகொட்லா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சீதா, சிங்கம் புலி, பாலசரவணன், லிவிங்ஸ்டன் உள்�...\n – ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ நாயகன் ரக்ஷித் ஷெட்டி\nஅவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமை யான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத, ஒரு மர்மத்தை தீர்க்கும் முயற்சியே இந்த அவனே ஸ்ரீமன் நாராயணா திரைப்படம். இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய �...\nV 1 – விமர்சனம்\nஒரு கதை வாசிக்கும் போதோ , அல்லது காணும் போதோ நம் நாடி நரம்புகளையெல்லாம் தட்டி எழுப்பி ஏதொவொரு உணர்வை கொடுப்பதில் முக்கியப் பங்கு த்ரில்லர் வகைக் கதைகளுக்குண்டு. அதிலும் நம் மூளைக்கு வேலைக் கொடுத்தபடி எதிர்பாராத திருப்பங்களுடன் பயணிக்கு கதை களுக்கு எப்போதுமே மவுசுண்டு. அப்படியான கதையில் அதுவு...\nஇலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடையா: ராஜபக்‌ஷே அரசு குழப்பம் \nஇலங்கையின் சுதந்திர தின விழாவில் இனி சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும் இது நாள் தமிழில் பாடியது உடனடியாக நிறுத்தப்ப்படும் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்து உள்ளார் என்று தகவல் ஒரு பக்கம் வெளியாகியுள்ளது. அதே சமயம் இத்தகவல் உண்மையில்லை என்றும் செய்தி வருகிறது. நம்ம நாட்�...\nதமிழில் சிறந்த நாவலுக்காக எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டுக்கான சாகித்யா அகாடமி விருது பெறுபவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சூல் என்ற நாவல் எழுதிய எழுத்தாளர் சோ. தர்மனுக்கு தமிழில் சிறந்த நாவலுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்�...\nதமிழ் தேவ பாஷை இல்லை : அதுபோல் சமஸ்கிருதம் புழங்கு மொழியில்லை\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் என்ற வாததிற்காக மக்களவையில் இது குறித்து மதுரை தொகுதி எம்.பி.யான #சு.#வெங்கடேசன் இன்று பேசியதாவது: ''இந்த மசோதாவை முன்மொழிகிற பொழுது அமைச்சர் முன் வைத்த கருத்து கடும் அதிர்ச்சியை உருவாக்கியது, இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக சமஸ்கிருதத்தையும் உலக அறிவ�...\nஇனி தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெற முடியாது: குரூப்-2 புதிய பாடத்திட்டம் குறித்து டி என் பி எஸ் சி விளக்கம்\nஅண்மையில் தமிழக அரசால் வெளியிடப்பட்டு பெரும் சர்ச்சைக்குள்ளான குரூப் 2 பாடத் திட்ட மாற்றத்தால் கிராம புற மாணவர்கள் மற்றும் தமிழ் வழியில் ���டித்த மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், புதிய மாற்றத்தால் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே இனி தேர்ச்சி பெறமுடியும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. விளக�...\nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஇந்த தமிழ் சினிமா அம்மா- மகன் பாசம், அப்பா-மகள் பாசம், அண்ணன் - தங்கை பாசமென்று எத்தனையோ பாசங்களை பிழிய பிழியக் காட்டி இருக்கிறது. மேற்படி பாச வகைகளில் மிஸ்ஸான அக்கா வீட்டுகாரரான அத்தான் - மச்சான் உறவை வைத்து சிவப்பு மஞ்சள் பச்சை என்ற டைட்டி லில் புது டைப்பில் ஒரு கதையை கொடுத்து பாஸ் மார்க் வாங்கி...\nதமிழக தலைநகரில் செகண்ட் ஷோ-க்கள் காலாவதியாகுதுங்கோ\nபயமுறுத்தும் செகண்ட் ஷோ திரை.. உண்மை தான்... அண்மையில் ஓர் இரவு கவிஞர் கவி பாஸ்கர் அவர்கள் எனக்கு ஃபோன் பண்ணினார், சார் எங்க இருக்கீங்க என்றார், வீட்டுக்கு போய் கொண்டு இருக்கிறேன் என்றேன்.. மேலும் தொடர்ந்தார் \"செகண்ட் ஷோ சினிமா பார்க்க உதயம் தியேட்டர் வந்தேன் , சாஹூ படத்திற்கு டிக்கெட் கேட்டேன், இல்�...\nஆசிரியர் தகுதித் தேர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி\nடெட் (TET) எனப்படும் ஆசிரியர் தகுதி முதல் தாளில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்வாகிய நிலையில், இரண்டாம் தாளிலும் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது தேர்வு எழுதிய 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேரில், 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது கல்வி வட்டாரத்தில் பெரும் சலசல�...\nகமலின் பிக் பாஸ் ஷோ வீட்டில் நடக்கும் அது இது எது\nபிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவுக்குள் வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. வட இந்திய சேனல்களின் சூப்பர் சிங்கர், க்ரோர்பதி, ஜோடி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளை தமிழ் சேனல்கள் காப்பி அடித்த போதே தமிழுக்கு இது செட்டாகுமா நிகழ்ச்சிகளை தமிழ் சேனல்கள் காப்பி அடித்த போதே தமிழுக்கு இது செட்டாகுமா என்ற சந்தேகத்துடன் தான் இதை விட்டு வைத்தார்கள். ஆனால் டெல்லி, மும்பை, ஹைதராபா�...\nதாதா87 ,பிட்ரூ பட இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி யின் புதிய படம் ’பப்ஜி’\nபொல்லாத உலகில் பயங்கர கேம்(PUBG) காமெடி திரில்லரான படம் இதில் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடிக்கிறார். சொன்னா நம்புங்க பாஸ் - நயன்தாரா போல் கதையின் நாயகி. மேலும் இந்த படத்தில் 5 கதாந��யகிகள் நடிக்கிறார்கள். பப்ஜிங்குற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆ...\nஈழத் தமிழர்கள் பலியான போது தெரிவிக்காத அஞ்சலியை நான் உயிரிழந்தால் செய்யாதீர்கள்- மைத்ரேயன் உருக்கம்\nஅதிமுக சார்பில் மூன்று முறை தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து வருபவர். மைத்ரேயன். மைத்ரேயனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. சுமார் பதினான்கரை ஆண்டு காலம் பணியாற்றிய மைத்ரேயன் பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்தவர். இதனால், அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத�...\nசுப்ரீம் கோர்ட்டில் சரவண பவன் ராஜகோபால் தீர்ப்பு தமிழில் வெளியீடு\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரங்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் இந்தி, ஒடியா, தெலுங்கு, கன்னடம், அசாமி உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது பாராட்டுக்குரிய செயலாக இருந்தாலும் பழமைவாய்ந்த மொழிகளில் ஒன்றான, செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழி இடம்பெறாதது கடும் அதிருப்திய�...\nநாட்டில் உள்ள அனைவருக்கும், ‘கொரோனா’ பரிசோதனை இலவசம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவருமான வரிப்பிடித்தத்தை உடனடியாக திருப்பி அளிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவு\nகொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா\nகொரானா பீதி குறையவில்லை : ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு\nகொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/28/state-parties-will-king-makers-chandrababu-naidu/", "date_download": "2020-04-09T03:31:11Z", "digest": "sha1:6HYEOKKGXH6OGMY7DH325LVSK2TYPCDA", "length": 38710, "nlines": 456, "source_domain": "world.tamilnews.com", "title": "state parties will king makers - chandrababu naidu, tamil news", "raw_content": "\nமாநிலக் கட்சிகள் தான் கிங் – சந்திரபாபு நாயுடு\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக ம���ட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமாநிலக் கட்சிகள் தான் கிங் – சந்திரபாபு நாயுடு\nஹைதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டில் பேசிய சந்திரபாபு நாயுடு, பாஜகவை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒன்று இணைய வேண்டும் என்று கூறினார்.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களுக்கு நன்மை கிடைக்கும், என்றே நினைத்து அதனை ஆதரித்ததாகக் கூறிய சந்திரபாபு நாயுடு, ஆனால் வங்கி நடைமுறைகளில் நம்பிக்கை இழக்கும் அளவிற்கு அந்த திட்டத்தை மத்திய அரசு தவறாக செயல்படுத்தி விட்டதாகக் குற்றம்சாட்டினார்.\nஇந்த கூட்டத்தின்போது சந்திரபாபு நாயுடு பிரதமர் ஆக வேண்டுமென தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் கோஷமிட்டனர். அப்போது தமக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை என்றும், தெலுங்கு மக்களுக்காக பாடுபடவே தாம் விரும்புவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.\nமேலும் வரும் 2019 நாடாளமன்றத் தேர்தலில் மாநிலக்கட்சிகள் தான் கிங் மேக்கர்களாக இருக்கும் எனவும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.\n​​​அரசுப் பேருந்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்\nமீண்டும் இணைய சேவை தொடங்கியது\nஉயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகை ரூ.20 லட்சமாக உயர்வு – முதல்வர் அறிவிப்பு\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு – கனிமொழி\nமாஜிஸ்திரேட் சம்மனுக்கு உயிரிழந்தோரின் உறவினர்கள் நிபந்தனை\nதனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி\nஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாள��் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\n���லகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு ந��மிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nநைஜீரியா திடீர் கலவரத்தில் காவு கொள்ளப்பட்ட 86 உயிர்கள்\nFeature Post, World Head Line, ஆபிரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்��ுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/95527/news/95527.html", "date_download": "2020-04-09T04:06:43Z", "digest": "sha1:VEUUY32ZO7KRZAVUQ5VQQHSLKCXVQ7CB", "length": 5080, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம்!!! : நிதர்சனம்", "raw_content": "\nதபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த வாரம் 3 மற்றும் 5ம், 6ம் திகதிகளில் இடம்பெற்றது.\nஇந்தநிலையில் தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 11ம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.\nஇம்முறை தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இரண்டு கட்டமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதன்படி 3ம் திகதி ஆசிரியர்கள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தினரும் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் ஏனைய அரச உத்தியோகத்தர்களும் வாக்களித்திருந்தனர்.\nமகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்த்த சோகம்…\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்\nகணவருக்கு தெரியாமல் 2வது கல்யாணம் செய்த மனைவி\nஇளம் பெண்ணை Camera முன்னே அடிக்க பாய்ந்த காதலன்\nகரோனா-க்கு பிறகு பேராபத்து – தலைசுற்ற வைக்கும் சிறுவனின் கணிப்புகள்.. நடக்குமா\nமுன்னுதாரணமாக மாறிய திருப்பூர் ஆட்சியர்\nமூடி இல்லாத முகங்கள் கேட்டோம்… \nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nமாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்\nமூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/96848/news/96848.html", "date_download": "2020-04-09T03:54:05Z", "digest": "sha1:X7UH3SALBW66NQ4QETNSE5Z37FTOT54D", "length": 11532, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கைக்கு போர் கப்பல் வழங்குவதா? ராமதாஸ், வைகோ கண்டனம்!! : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கைக்கு போர் கப்பல் வழங்குவதா\nஇலங்கைக்கு, இந்தியா போர் கப்பல் வழங்கியதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஇந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி. வராஹா என்ற போர்க்கப்பலை சிங்கள கடற்படைக்கு இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது. தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் இலங்கைக்கு இந்தியா கப்பலைக் கொடையாக அளித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇலங்கை ஒருபோதும் நமக்கு விசுவாசமாக இருந்ததில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்தும் அந்நாட்டுக்கு மத்திய அரசு பல உதவிகளை வழங்கி வருகிறது. இத்தகைய உதவிகளால் பாதிக்கப்படுவது தமிழ்நாடு தான் என்ற போதிலும், அது தொடர்பாக தமிழக அரசிடமும், அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்துவதோ, கருத்துக் கேட்பதோ கிடையாது.\nகச்சத்தீவை தாரை வார்த்ததில் தொடங்கி, 2009-ம் ஆண்டு இறுதிப் போருக்கு ஆயுதம் வழங்கியது வரை மத்திய அரசின் அணுகுமுறை துரோகி நாடான இலங்கைக்கு சாதகமாகவும், தமிழகத்திற்கு பாதகமாகவும் தான் இருந்து வருகிறது.\nஇலங்கைக்கு இந்திய போர்க்கப்பல் ஐ.சி.ஜி. வராஹா தரப்பட்டதை சாதாரண உதவியாக கருதி விட்டு விட முடியாது. இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒதுபோதும் துணையாக இருக்கப்போவதில்லை.\nஏற்கனவே ஈழத்தமிழர்களை படுகொலை செய்வதற்காக இந்த கப்பலை பயன்படுத்திய இலங்கை, இப்போது வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்வது, தாக்குவது, சுட்டுக்கொல்வது போன்ற மனித உரிமை மீறல்களை அரங்கேற்றுவதற்கு தான் பயன்படுத்த போகிறது.\nஉலகில் சொந்த நாட்டு மீனவர்களை தாக்க அடுத்த நாட்டு கடற்படைக்கு ஆயுதங்களை வழங்கிய அவப்பெயர் தான் இந்தியாவுக்கு ஏற்படப்போகிறது. இந்த பழியை தடுக்க வேண்டுமானால், இதுவரை இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட 3 போர்க்கப்பல்கலையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.\nஇவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஇலங்கையின் தலைநகரமாம் கொழும்பு நகர் துறைமுகத்தில் ‘வராஹா’ கப்பலை இலங்கைக்கு தாரை வார்த்த இந்திய அரசின் செயல் ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இந்தியா செய்த மன்னிக்கவே முடியாத பச்சை துரோகம்.\n1992-ம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ‘வராஹா’ கப்பல், தொடக்கத்தில் கடலோரக் காவல் படை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 2006-ம் ஆண்டில் ராஜபக்ஷ வேண்டுகோளின் பேரில் சிங்களக் கடற்படையின் சேவைக்கு குத்தகைக்கு விடப்பட்டது.\nஇந்த கப்பலுக்கு இலங்கை சிங்களக் கடற்படை ‘சாகரா’ என பெயர் சூட்டியது. பொருத்தமான பெயர். தமிழர்களைச் சாகடிக்கத்தானே பயன்பட்டது. விடுதலைப் புலிகளின் கடற்படையாம் சூசை தலைமை தாங்கிய கடல் புலிகளை சிங்களக் கடற்படை அழிப்பதற்கு இந்தியக் கப்பல் படை முழுமையாக பயன்படுத்தப்பட்டதற்கு இந்த ‘சாகரா’ சரியான சாட்சியம் ஆகும்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்த அதே துரோகத்தை, பாரதீய ஜனதா கட்சி தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் இன்றைக்கு செய்கிறது. இந்திய அரசு தற்போது செய்துள்ள பச்சை துரோகத்தைத் தமிழ் இனம் ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. தமிழ் குலத்துக்கு எதிராக இந்திய அரசு தொடர்ந்து வினை விதைக்கிறது. இந்த வினைக்குரிய அறுவடையை வருங்காலம் நிச்சயமாக நிரூபிக்கும் என எச்சரிக்கிறேன்.\nஇவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\nமகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்த்த சோகம்…\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்\nகணவருக்கு தெரியாமல் 2வது கல்யாணம் செய்த மனைவி\nஇளம் பெண்ணை Camera முன்னே அடிக்க பாய்ந்த காதலன்\nகரோனா-க்கு பிறகு பேராபத்து – ���லைசுற்ற வைக்கும் சிறுவனின் கணிப்புகள்.. நடக்குமா\nமுன்னுதாரணமாக மாறிய திருப்பூர் ஆட்சியர்\nமூடி இல்லாத முகங்கள் கேட்டோம்… \nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nமாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்\nமூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F.,-%E0%AE%9A%E0%AF%81.%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9!!!/5bCv8m.html", "date_download": "2020-04-09T03:43:13Z", "digest": "sha1:WBVX6UPAEPA2NG2JYN6CMJWB2ENQK5NR", "length": 6306, "nlines": 38, "source_domain": "tamilanjal.page", "title": "போலீஸ், மாணவர்களுடன் சைக்கிள் ஓட்டிய எம்.எல்.ஏ., சு.குணசேகரன!!! - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nபோலீஸ், மாணவர்களுடன் சைக்கிள் ஓட்டிய எம்.எல்.ஏ., சு.குணசேகரன\nJanuary 18, 2020 • தமிழ் அஞ்சல் • தமிழகம்\nதிருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு 2 மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரியில் இருந்து மத்திய அரசின் *ஃபிட் இந்தியா* திட்டத்தின் கீழ் சைக்கிள் பேரணி நடைபெற்றது.\nஅலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை வழங்கினார். தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குனசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார்கள்.\nஅவர் பேசுகையில் காலங்கள் மாற மாற மனிதனின் வசதியும், மனநிலையும் மாறி வருகிறது. ஒவ்வொருவரும் தன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும், தினந்தோறும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும், யோகா செய்ய வேண்டும் அவ்வாறு பின்பற்றினால் மனிதன் உடல் நன்றாக இருக்கும் என்றார். சைக்கிளில் செல்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைய சூழலில் இளைஞர்கள் பக்கத்து வீதிக்கு செல்வதற்கு கூட இருசக்கர வாகனத்தில் தான் செல்கிறார்கள். மிதிவண்டியை மறந்து விட்டார்கள். ஆகையால் தன் உடலை பேணிக்காக்க மிதிவண்டியினை பயன்படுத்துங்கள் என்றார்.\n���ேலும் நடைபயிற்சியிலும் ஈடு படவேண்டும் என்றார். மாணவ செயலர் சந்தோஷ் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி கல்லூரியில் துவங்கி புஷ்பா தியோட்டர் வழியாக டவுன் ஹால், எம்..ஜி.ஆர் சிலை, பார்க் ரோடு, நஞ்சப்பா பள்ளி, ரயில் நிலையம், புஷ்பா தியோட்டர் வழியாக மீண்டும் கல்லூரியை அடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தை வழியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷம் போட்டும் சென்றனர். பேரணியை துவக்கி வைத்தது மட்டுமல்லாமல் பேரணியில் மாணவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், வடக்கு காவல் உதவி ஆணையர் வெற்றிவேந்தன்,காவல் ஆய்வாளர் கணேஷ், ஆகியோர் சைக்கிள் ஓட்டி வந்ததை அனைவரும் ஆர்வத்தோடு பார்த்தனர். நிகழ்ச்சியில் சடையப்பன், ஆண்டவர் பழனிச்சாமி, தம்பி சண்முகசுந்தரம் மற்றும் ஏராளாமான காவல் துறையினரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் தீபா செய்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/31013848/ADMK-MP-MLAs-When-speaking-to--People-with-me-Avoid.vpf", "date_download": "2020-04-09T02:57:14Z", "digest": "sha1:44K3VKAG3J5AMPEFWEKMVNS36ZPSBCR4", "length": 13183, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "ADMK, MP- MLAs When speaking to “People with me Avoid talking to me ” || அ.தி.மு.க. எம்.பி.-எம்.எல்.ஏ.க்களே பேசும் போது “என்னுடன் பழகியவர்கள் என்னிடம் பேசுவதை தவிர்க்கின்றனர்” - திருமண விழாவில் மு.க.அழகிரி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅ.தி.மு.க. எம்.பி.-எம்.எல்.ஏ.க்களே பேசும் போது “என்னுடன் பழகியவர்கள் என்னிடம் பேசுவதை தவிர்க்கின்றனர்” - திருமண விழாவில் மு.க.அழகிரி பேச்சு + \"||\" + ADMK, MP- MLAs When speaking to “People with me Avoid talking to me ”\nஅ.தி.மு.க. எம்.பி.-எம்.எல்.ஏ.க்களே பேசும் போது “என்னுடன் பழகியவர்கள் என்னிடம் பேசுவதை தவிர்க்கின்றனர்” - திருமண விழாவில் மு.க.அழகிரி பேச்சு\n“என்னுடன் பழகியவர்கள் என்னிடம் பேசுவதை தவிர்க்கின்றனர்” என மதுரையில் நடந்த திருமண விழாவில் மு.க.அழகிரி பேசினார்.\nமதுரை வக்கீல்கள் சங்க செயலாளர் மோகன்குமார் இல்ல திருமண விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று காலை நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, அவருடைய மனைவி காந்தி அழகிரி ஆகியோர��� கலந்து கொண்டு மணமக்கள் கயல்விழி- ஜெகதீஷ் குமார் ஆகியோரை வாழ்த்தி, திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்த விழாவில் சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇதற்கிடையே, விழா மேடையில் தனது 69-வது பிறந்த நாளையொட்டி மு.க.அழகிரி கேக் வெட்டினார். அதன்பின்னர் அவர் பேசியதாவது:-\nஇலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மதுரை சிறையில் இருந்தபோது, வக்கீல் மோகன்குமார்தான் அவருக்கு உதவினார். அதனை அவர் மறந்திருக்கமாட்டார் என்பது எனக்கு தெரியும். மறப்பது என்பது இப்போது சாதாரண விஷயம் தான்.\nஅ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ., எம்.பி.க்களே எனக்கு வணக்கம் செலுத்தி பேசுகின்றனர். ஆனால் என்னுடன் பழகியவர்கள் என்னை சந்தித்து பேசுவதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலைமை எல்லாம் எப்போது மாறப்போகிறது என்பது தெரியவில்லை. மாறவில்லை என்றால் அவ்வளவுதான்.\nஎன்னை பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும். நானும் கலைஞரின் மகன் தான். நான் நினைத்ததை சாதிப்பேன், நினைத்ததை முடிப்பேன். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஇதனை தொடர்ந்து நிருபர்களிடம் மு.க.அழகிரி கூறும்போது, “தமிழ்நாடு இருக்க வேண்டுமானால் நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்” என்று கூறினார்.\n1. அதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர்; திமுகவினர் என்னை கண்டுகொள்வதில்லை -மு.க.அழகிரி வேதனை\nஅதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர் ஆனால் திமுகவினர் என்னை கண்டுகொள்வதில்லை என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\n2. தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான்: வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க.அழகிரி\nதமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான், வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என மு.க.அழகிரி கூறி உள்ளார்.\n1. கொரோனா வைரசுக்கு எந்த சமுதாயம் மீதும் முத்திரை குத்தாதீர்கள் - பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை\n2. வருமானம் இல்லாமல் வீட்டிற்குள் மக்கள் முடக்கம்: பட்டினிச் சாவு ஏற்பட்டு விடாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n3. கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது - சர்வதேச அமைப்பு பாராட்டு\n4. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுய���ன் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\n5. அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்; கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n1. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n2. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு\n3. பட்டாபிராமில் மதுபானம் கேட்டு கிணற்றுக்குள் இறங்கி அடம் பிடித்த தொழிலாளி - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்\n4. வரத்து அதிகரிப்பால் சென்னையில் வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி - கிலோ ரூ.12-க்கு விற்பனை\n5. கர்நாடகத்தில் 14-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு வாபசா - மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் பரபரப்பு தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=239011", "date_download": "2020-04-09T03:46:54Z", "digest": "sha1:N4RDUZBWBITD55TKEF6DME2NAFSUILKT", "length": 10964, "nlines": 92, "source_domain": "www.kuriyeedu.com", "title": "புலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி – குறியீடு", "raw_content": "\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nபுலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nதமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினரால் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வந்த கலைத்திறன் போட்டி இந்த ஆண்டும் 08.02.2020 அன்று தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளில் மாநில மற்றும் யேர்மன் தழுவிய மட்டத்தில் இரு நிலைகளாக நடாத்தப்பட்டு வந்த போட்டியை இந்த ஆண்டுமுதல் தமது மாணவச் செல்வங்களின் வளர்ச்சியையும் நன்மையையும் கருத்திற்கொண்டு மாநில மட்டத்திலே இறுதிப் போட்டிக்கு நிகராக முதல் மூன்றுநிலைகளைப் பெறும் வெற்றியாளர்கள் மதிப்பளிக்கப்படுகின்றார்கள்.\nஇங்கே மதிப்பளிப்புகள் இருநிலைகளாக அணிசெய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அதாவது, போட்டியாளர்கள் தமது நிகழ்வை அரங்காற்றியதும் உடனடியாகப் போட்டியிற் பங்குபற்றியமைக்காக பங்கேற்புப்பட்டி அணிவிக்கப்பட்டு பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்படுவதோடு, மாநில மட்டத்திலே முதல் மூன்று நிலைகளைப்பெறும் வெற்றியாளருக்கு அதே நாளில் அதே அரங்கில் வைத்து சிறப்பான மதிப்பளிப்புகளை வழங்கும் அதேவேளை, இங்கு கலைத்திறனை வெளிப்படுத்தி வெற்றிகளைத் தமதாக்கி முதல் மூன்று நிலைகளைப் பெற்ற தமிழாலயங்கள் அறிவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கான மதிப்பளிப்புகள் வரும் ஏப்பிரல் மாதம் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விக் கழகத்தின் 30வது அகவை நிறைவு விழா அரங்குகளில் வழங்கப்பட உள்ளன.\nஅத்தோடு யேர்மனி முழுவதும் கலைத்திறன் போட்டிகளில் பங்குபற்றியுள்ள தமிழாலயங்களின் புள்ளிகளின் அடிப்படையில் முதலாம் இடத்தைப் பெறும் தமிழாலயத்திற்கு தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர் “மாமனிதர் சந்தியோகு ஜேசுதாசன்” எனும் விருது வழங்கி மதிப்பளிக்கப்படவுள்ளது.\nதமிழர் கலைவடிவங்களைத் தமிழர்களது தேச எல்லைகளைக் கடந்து புலத்திலே வாழும் எமது தமிழ்ச் சிறார்கள் மத்தியிலே பதியமிடும் முயற்சியில் தமிழ்க் கல்விக் கழகத்தோடு பெற்றோரும் மாணவர்களும் இணைந்திருந்த காட்சிகள் சிறப்பிற்குரியவை. இதுவரை நடைபெற்ற மூன்று மாநிலங்களிலும் 500 ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளதோடு, எதிர்வரும் 22.02.2020 அன்று கனோவர் நகரிலும், 08.03.2020 அன்று எசன் நகரிலும் முறையே வட மற்றும் வடமத்திய மாநிலங்களுக்கான போட்டிகள் நடைபெறும்.\nயேர்மனி தென்மாநிலம் ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளின் புகைப்படத்தொகுப்பு.\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர���கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2019/05/", "date_download": "2020-04-09T04:29:00Z", "digest": "sha1:IJ4AA4GEYE42VCF5AMWFSWWTLGVCBTCG", "length": 44079, "nlines": 222, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: May 2019", "raw_content": "\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nகார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் 12 வது மற்றும் இறுதி நாடகம் - திருவடி சரணம். கதை, வசனம் பூவை மணி. இயக்கம் சந்திர மோகன்.\nமுன்னணி கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளியாக இருப்பவர் வைதேகி. இவரிடம் வேலைக்கு சேர்கிறார் திவாகர் எனும் இளைஞர். திடீரென ஒருநாள் வேலையில் இருந்து நீக்கப்பட அதிர்ச்சி அடையும் திவாகர் விபரீத முடிவை எடுக்க நினைக்கிறார். அப்போது ஒரு பெரியவர் சொல்லும் அறிவுரைகள் இவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது\nதிவாகராக ஆதித்யா, கறார் கார்ப்பரேட் முதலாளி வைதேகியாக கௌதமி, நம்பியாக கலா நிலையம் சந்துரு, வழக்கறிஞராக கிரிஷ் அய்யபத், சாரியாக ஜெயக்குமார், வைதேகியின் மகள் மீராவாக ஹேமமாலினி.\nகௌதமி, சந்துரு மற்றும் கிரீஷின் அனுபவம் மிக்க நடிப்பு நாடகத்திற்கு பலம். தெளிவான மலையாள உச்சரிப்பில் அசத்துகிறார் கிரீஷ்.\nபின்னணி இசை: குகப்ரசாத் - விஸ்வஜெய், ஒளி: சேட்டா ரவி, ஒப்பனை: பெரம்பூர் குமார், அரங்க அமைப்பு: பத்மா ஸ்டேஜ் கண்ணன். பின்னணி இசையமைப்பு சில இடங்களில் நன்றாகவும், ஓரிரு இடங்களில் இன்னும் நன்றாக இருந்திருக்கலாமோ என்றும் எண்ணத்தோன்றியது.\nஅழுகையும் தொழுகைதான், தேசத்தின் பாதுகாப்பு பற்றி பேசும் பிரதமரே புல்லட் ஃப்ரூப் கண்ணாடிக்கு பின்னிருந்ததுதான் உரையாற்ற வேண்டி உள்ளது போன்ற பூவை மணியின் வசனங்கள் நன்று. பெருவணிக நிறுவனங்களில் நடக்கும் உரையாடல்கள், சம்பவங்களை தொகுத்து கதையாக மாற்றி இருப்பதும் நல்ல முயற்சி.\nDeadline - Deathline, Calling Bell - Caution Bell போன்ற அரதப்பழசான ஜோடிப்புறா வசனங்களை தவிர்த்து புதிதாய் சிந்தித்து இருக்கலாம்.\nவேலையை விட்டு நீக்கப்படும்போதுதான் Bond எனும் மூன்றாண்டு ஒப்பந்தம் பற்றி அறிந்து அதிர்ச்சி அடைகிறார் திவாகர். அதற்கு சொல்லப்படும் காரணம்... வேலையில் சேரும்போது அந்த ஒப்பந்தத்தை சரியாக படிக்காமல் கையெழுத்து போட்டு விட்டார் என்பதுதான். புத்திசாலி இளைஞராக இருக்கும் ஒருவர் Bond போன்ற முக்கிய விஷயத்தை படிக்காமல் வேலையில் சேர்ந்தார் என்பது நம்பும்படி இல்லை.\nபல்வேறு காட்சிகள் மற்றும் வசனங்கள் கதையோட்டத்துடன் யதார்த்தமாய் நகராமல் செயற்கையாய் இருந்தது. வைதேகி - திவாகர் மோதல், திட்டமிட்ட காதல், புதுமணத்தம்பதிகளை பிரிக்கும் வைதேகி என உதாரணங்களை சொல்லலாம். க்ளைமாக்ஸும் மிகச்சாதாரணமாகவே இருக்கிறது.\nஇந்நாடகத்தின் ஒருசில கேரக்டர்களோடு உணர்வுபூர்வ தொடர்பு நம்முள் இருந்திருந்தால் ரசித்திருக்க முடியும். உண்மையான நிகழ்வுகளை பார்க்கிறோம் என்பதை விட ஒரு நாடகத்தை வேடிக்கை பார்க்கிறோம் என்று மட்டுமே நினைக்கும் அளவிற்கான இடைவெளி இருந்ததால்... காட்சிகளில் பரபரப்பு இருந்தாலும் அது போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.\nஇம்மாதிரியான முக்கிய விஷயங்களில் கதை - வசனகர்த்தா பூவை மணியும், இயக்குனர் சந்திரமோகனும் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் இந்த கார்ப்பரேட் ஆட்டம் நன்றாக இருந்திருக்கும்.\nதிருவடி சரணம் - ரசாயன விபூதி.\nகோடை நாடக விழா 2019: மனிதம். புனிதம்.\nகார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் 11 வது நாடகம் - மனிதம் புனிதம். எழுத்து, இயக்கம்: கே.எஸ்.என்.சுந்தர். தயாரிப்பு: ஸ்ருதி.\nசொந்த நிலத்தில் தொன்மையான கோவிலை பராமரித்து வருகிறார் ஆன்மீகப்பற்றுள்ள ஏகாம்பரம். அதன் இன்னொரு பக்கம் கல்லூரி நடத்தப்படுகிறது. கல்லூரியை நிர்வகிக்கும் அரசியல்வாதிக்கு கோவில் உள்ளிட்ட நிலத்தையும் வளைத்துப்போடும் எண்ணம் வருகிறது. அவரது முயற்சி பலித்ததா\nபிச்சுமணி குருக்களாக கே.எஸ்.என்.சுந்தர், இவரது மகனாக சுரேஷ், ஏகாம்பரமாக ���ிவப்ரசாத், இவரது அண்ணன் மற்றும் கடவுள் மறுப்பாளராக பாலசுப்ரமணியன், அரசியல்வாதி சந்தானமாக ராஜேந்திரன், இவரது சொற்படி நடக்கும் ரகுபதியாக ஸ்ரீனிவாசன், பார்வையற்ற ராசப்பனாக ராஜ்மான் சிங்.\nகவனத்தை ஈர்க்கும்படியாக இல்லாவிடினும் தங்களால் ஆன நடிப்பினை அனைவரும் தந்துள்ளனர்.\nஆர்.எஸ்.மனோகரின் கலைக்குழு சார்பாக ஒவ்வொரு காட்சிக்கும் பயன்படுத்தட்ட திரைச்சீலைகள் மேடையின் பின்னணியை நன்கு அலங்கரிக்கின்றன.\nமனதில் பிரச்னை இருந்தால் அர்ச்சனை, கடவுளுக்கு கண் இல்லையா... கண் இல்லாதவரே கடவுள், ஆன்மீகம் பேசுபவரிடமும் பகுத்தறிவு உண்டு என தனது பாணியில் ஆங்காங்கே வசனங்கள் மூலம் ரசிக்க வைக்கிறார் சுந்தர்.\nதனியே செல்லும் பிச்சுமணி குருக்கள் மீது அடியாட்களை ஏவி வன்முறை செய்கிறார் சந்தானம். பூணூல் அறுக்கப்படுகிறது. சில நாட்கள் கழித்து நிலத்தை ஆக்ரமிக்க வரும் சந்தானத்திடம் ஊர் மக்களை வைத்துக்கொண்டு 'முடிந்தால் இப்போது எனது பூணூலை அறுத்துப்பாருங்கள்' என சவால் விடுகிறார் பிச்சுமணியின் மகன் ராமு.\nநாடகத்தின் முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. பகுத்தறிவு முகமூடியுடன் நாத்திகம் பேசி வரும் கருப்புச்சட்டை மாவீரர்களுக்கு சரியான சவுக்கடி.\nபொழுதுபோகாவிட்டால் ஐயர்/ஐயங்கார் சமூகத்தை எப்படி வம்பிற்கு இல்லாது என்று சிந்தித்து பூணூல் அறுக்க ஆட்களை ஏவி விடுவது இந்த போலி பகுத்தறிவுவாதிகளின் வேலை.\nசில மாதங்களுக்கு முன்பு கூட திருவல்லிக்கேணி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவரின் பூணூலை அறுத்து அவரை கீழே தள்ளி பைக்கில் பறந்து சென்றனர் இந்த கருப்புச்சட்டை அடியாட்கள். இதன் மூலம் அவர்கள் சாதித்தது என்னவென்பது விளங்கவில்லை. இதனால் பகுத்தறிவு வளருமா அல்லது மூட நம்பிக்கைதான் ஒழியுமா\nஉண்மையில் இவர்களுக்கு வீரமிருந்தால் பொதுமக்கள் நிறைந்திருக்கும் பகுதியில் ஒரு முன்னறிவிப்பை செய்துவிட்டு இதுபோன்ற சாகசத்தில் ஈடுபட தைரியம் உள்ளதா நிச்சயம் இல்லை. இக்கோழைகளின் முகமூடியை கிழிக்கும் விதமாக இப்படியொரு காட்சியை வைத்திருக்கும் கே.எஸ்.என். சுந்தருக்கு வாழ்த்துகள்.\nசக்கரம், பூணூல், ஹெல்மட் என நீளமாக பேசி கதையின் நகர்விற்கு ஸ்பீட் ப்ரேக்கர் போடாமல் சுருக்கமாக பேசி இருக்கலாம் ராமு.\n'கடவுளுக்கு சேவை செய்யும் நாங்கள் Workers இல்லை. Worshippers' என்கிறார் ராமு. அப்படியெனில் இவரது தந்தை இத்தனை நாட்கள் கோவிலில் குறைந்தபட்ச ஊதியம் கூட வாங்காமல் சேவை மட்டும் செய்தாரா அன்றாட பொருளாதார தேவைகளை எப்படி சமாளித்தார்\nஏகாம்பரத்தின் அண்ணன் கார்த்திகேயன் கடவுள் மறுப்பாளர் மற்றும் வழக்கறிஞர். நிலம் உள்ளிட்ட சொத்துக்களிலும் இவருக்கு பங்குண்டு. கோவில் பராமரிப்பு போன்றவற்றில் விருப்பம் இல்லாதவர் என்பதால் அதனை இடிக்கும்போது கவலைப்படாமல் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.\nஆனால்.. கல்லூரியின் குத்தகை காலம் 40 ஆண்டுகளுக்கு மட்டுமே. ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பத்தாண்டுகள் அங்கே கல்லூரி நடத்துகிறார் சந்தானம். இதை எப்படி கண்டுகொள்ளாமல் இருந்தார் கார்த்திகேயன் நாடகம் முடியும் நேரத்தில் வந்து '40 ஆண்டுகள் என்றுதான் குத்தகை ஒப்பந்தம். ஆனால் 50 ஆண்டுகள் ஆகிவிட்டதே' என்று கர்ஜிக்கிறார். வழக்கறிஞர் ஐயா... இதுதானா உங்க டக்கு\nநல்ல கருத்துக்களை சில இடங்களில் சொன்ன நாடகமாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் முழுமையான படைப்பாக இருந்ததா என்று கேட்டால்.. இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.\nஅதற்குக்காரணம்... கோவில் குருக்கள், ஆன்மீகம் vs பகுத்தறிவு, அரசியல்வாதி, ஆக்ரமிப்பு என பழகிய சாலையிலேயே மீண்டும் கே.எஸ்.என்.சுந்தர் வண்டியை ஓட்டியதுதான். சற்றேனும் புதுமையான கதைக்களம், வலுவான திரைக்கதை இருந்திருந்தால் பூரணத்துவம் கொண்ட நாடகமாக இருந்திருக்கும்.\nமனிதம். புனிதம் - தூர்தர்ஷனின் அந்தக்கால செவ்வாய்க்கிழமை நாடக ரசிகர்களுக்கு மட்டும்.\nகோடை நாடக விழா 2019: கதிர்வேலன் கணக்கு\nகார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் பத்தாவது நாடகம் - கதிர்வேலன் கணக்கு. எழுத்து, இயக்கம்: கார்த்திக் கௌரிசங்கர். தயாரிப்பு : குருகுலம் - தி ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி 95.\nஅலைபேசி விற்பனையகம் நடத்தி வரும் கதிரை ஊருக்கு வரச்சொல்லி ஒரு அவசர அழைப்பு வருகிறது. இரவு நேரத்தில் அடுத்த பேருந்திற்காக காத்திருக்கும் அவன் ஒரு நபரை சந்திக்கிறான். இருவருக்குமிடையே நடக்கும் உரையாடல் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது\nநாடகத்தின் ஆரம்பத்தில் பலத்த மௌனம் சாதித்துவிட்டு, பிறகு தனது கதையை சொல்லும் வேலனாக சூரஜ். பேருந்து நிலையத்தில் ஓரிட��்தில் நின்றபடி இவர் பேசும் நீண்ட வசனம் சத்தமின்றி ஒரு பேரிடியை நம்முள் இறக்கி வைத்து விடுகிறது.\nஏன் இவர் அமைதியாகவே இருக்கிறார் எனும் கோபம் கதிரைப்போல நமக்கும் முதலில் வரத்தான் செய்கிறது. ஆனால் கடந்த கால வாழ்க்கையை சூரஜ் விவரித்துக்கொண்டு இருக்கையில் ஒரு பலத்த மௌனத்திற்கு நம்மை ஆட்படுத்தி விடுகிறார். வாழ்வின் இருண்ட அத்யாயத்தை கூச்சம், பயம், குழப்பம், கோபம், அழுகை என பல விதங்களில் வெளிப்படுத்தி அசர வைத்திருக்கும் இவரது நடிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நடிப்பு கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் இந்த ஒற்றைக்காட்சியை பார்த்தால் போதுமான பாடம் கிடைக்கும். அபாரம்\nவாத்தியாராக கார்த்திக் கௌரி சங்கர் மற்றும் மாணவன் கதிராக அரவிந்த் மற்றும் சபரீஷ். சங்கரனாக வி.பி.எஸ்.ஸ்ரீராம். அனைவரின் நடிப்பும் கச்சிதம்.\nஅரங்க அமைப்பு (சைதை குமார் & சண்முகம்), ஒப்பனை (பெரம்பூர் குமார்), ஒளி உள்ளிட்டவற்றை மிக எளிமையாக அமைத்துள்ளனர். இரவு நேர பூச்சிகளின் சப்தம் மற்றும் நெகிழ்வான சமயங்களில் வரும் சன்னமான ஒலியென பொருத்தமானவற்றை தேர்வு செய்திருக்கிறார் கலைவாணர் கிச்சா. ஆனால் இவற்றையே மீண்டும் ரிப்பீட் செய்யாமல் சில மாறுபட்ட ஒலிகளையும் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nவழமையான சபா நாடக கதாசிரியர்கள் தொட மறக்கும், மறுக்கும், அஞ்சும் கதைக்களம். அதனை தனது முதல் நாடகத்திலேயே தொட்டிருக்கிறார் கார்த்திக்.\nஎடுத்த எடுப்பில் அவசர கதியில் கதையை ஓட விடவில்லை. செயற்கையான சென்டிமென்ட், நகைச்சுவை என எவ்வித பாதுகாப்பு வளையத்தையும் அமைத்துக்கொள்ளவில்லை. குடி குடியை கெடுக்கும் என்று நாடகம் துவங்கும் முன்பு ஒரு எச்சரிக்கை விடப்படுகிறது. பிற்பாடு மாணவரை கண்டித்து ஆசிரியர் பேசுகிறார். இனி கதை எப்படி நகரும் என ஒரு யூகத்தை செய்தால்...அதனை உடைத்து மாற்றுப்பாதையில் நகர்த்தி கதையின் ஆசிரியராக முதல் வெற்றியைப்பெறுகிறார் கார்த்திக்.\nசிறிய சதவீதத்தில் நடைபெறும் குற்றம் என்றாலும் அது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை திறம்பட விவரித்திருக்கிறார். இப்படியான ஒரு நாடகத்திற்கு கார்த்திக் கதை மற்றும் வசனங்களை அமைத்திருப்பதை பார்க்கையில் தரமான இலக்கிய வாசிப்பு கொண்ட ஒருவரால் மட்டுமே சாத்தியம் என்று தெரிகிறது.\nநாடகத்தில் வரும் திருப்பங்கள் எதுவுமே அதிரடியாகவோ, நம்பத்தகாத முறையிலோ இல்லை. வெகு யதார்த்தமாய், கூர்மையாய் மனதை கீறிவிட்டு செல்கின்றன.\nஆசிரியர் - மாணவன் உறவு, கணக்கு தீர்ப்பு, குற்ற உணர்வு என பயணிக்கும் இந்நாடகத்தின் இறுதிவரை கதை மாந்தர்களுக்குள் நடக்கும் மனப்போராட்டங்களை கச்சிதமாக உருவாக்கியுள்ளார் கார்த்திக். இதில் கதாநாயகன் என்று எவருமில்லை. ஆசிரியர் துரை, கதிரேசன், சங்கரன், வேலன் என கதையின் நாயகர்கள் மட்டுமே.\nசமூகத்திலும், இல்லத்திலும் நடக்கும் ஒடுக்குமுறைகள் அனைத்துமே விவாதிக்கப்பட வேண்டியவைதான். 18 வயதை தாண்டிய நபர்களுக்கு முன்பாகத்தான் நாடகம் மேடையேறுகிறது. விரசம், ஆபாசம் என்று இதில் எதுவுமில்லை. மெச்சூரிட்டி என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு முதிர்ந்த உரையாடலை நம்முன் வைத்திருக்கிறது இப்படைப்பு. பிரச்சார பாணியை கையாளாமல் முற்றிலும் கதையின் ஊடாகவே மையக்கரு பயணித்திருப்பது பெரிய பலம்.\n'ஐயோ... விரசம்.. கலாச்சாரம் கெட்டு விட்டது' என்று உரக்க கத்தி இதுபோன்ற சிறந்த முன்னெடுப்புகளை கண்டு போலியாக அலறாமல் இருத்தல் நலம்.\n'போட்டி ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு சிக்ஸர், பவுண்டரி கூட இல்லையே' என்று குதிகாலில் வெந்நீரை கொட்டிக்கொண்டு பொறுமை இழக்கும் T20 ரசிகர்களுக்கான நாடகமில்லை இது. சற்று நிதானத்துடன் பார்க்க வேண்டிய ஒரு நாள் ஆட்டம். சமூகத்தின் ஒரு ஓரத்தில் நடக்கும் இன்னலை எவ்வித ரசாயன பூச்சுமின்றி அசலாக நம் கண் முன் நிறுத்தும் தேர்ந்த ஆட்டம்.\nஇயக்குனராக கார்த்திக்கின் முதல் நாடகமிது என்பதை நம்ப முடியவில்லை. குறைந்தது 20 நாடகங்களாவது போட்ட பிறகு வரும் அனுபவத்தை முதல் நாடகத்திலேயே வெளிப்படுத்தி சிக்ஸர் அடித்திருக்கிறார்.\nஇதுபோன்ற முயற்சிகளோடு தனது படைப்பினை கொண்டு வரும் இளம் சமூகத்தினரை ஊக்கப்படுத்தி களம் அமைத்து தரவேண்டியது சபாக்களின் பொறுப்பும், கடமையும். அதனை கார்த்தி ஃபைன் ஆர்ட்ஸ் செய்திருப்பது பாராட்டத்தக்கது.\nமாதவ பூவராக மூர்த்தி, விஸ்வநாதன் ரமேஷ், கௌரி சங்கர், மாலதி ஸ்ரீனிவாசன் என குருகுலம் குழுவின் பிரதான கதாசிரியர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் இம்முறை இளைய சமூகத்திடம் அப்பொறுப்பை தந்திருக்கிறார்கள். இவர்களின் முந்தைய நாடக சாயல்கள் எதுவுமின்றி கார்த்திக் & கோ இந்நாடகத்தை அரங்கேற்றி இருப்பதன் மூலம் 'குருகுலம் - தி ஒரிஜினல் பாய்ஸ் 2019' எனும் அடையாளத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.\nமேம்பட்ட சிந்தனையும், பரந்த மனப்பான்மையும் கொண்டவர்கள் அவசியம் காண வேண்டிய படைப்பிது.\nகதிர்வேலன் கணக்கு - கார்த்திக் எடுத்த மதிப்பெண்.... நூற்றுக்கு நூறு.\nகோடை நாடக விழா 2019: பட்டம்பி\nகார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் ஒன்பதாவது நாடகம் பட்டம்பி. எழுத்து: ரத்னம் கூத்தபிரான். இயக்கம்: விக்னேஷ் ரத்னம். தயாரிப்பு: கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ்.\nமென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞன் பட்டம்பி. பெற்றோருக்கு ஒரே மகன். சொந்த வீடு. அங்கே குடித்தனம் இருக்கும் வசந்திக்கு இவன் மீது காதல். ஒருநாள் பட்டம்பிக்கு வரும் அலைபேசி அழைப்பு வாழ்வையே புரட்டிப்போடுகிறது. யார் அந்த மர்ம நபர்\nமீண்டும் ஒரு வித்யாசமான களத்தில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ளார் ரத்னம் கூத்தபிரான். வில்லத்தனமும், அப்பாவித்தனமும் நன்கு எடுபடுகிறது.\nபட்டம்பியாக விக்னேஷ் ரத்னம். அவ்வப்போது பதட்டத்தை வெளிப்படுத்தும் கேரக்டர். அதை உணர்ந்து பல்வேறு இடங்களில் சரியாக ஸ்கோர் செய்கிறார்.\nபெற்றோர்களாக ஸ்ரீராம், அனுராதா கண்ணன், காதலி வசந்தியாக ஸ்வாதி ஸ்ரீதர், வசந்தியின் தந்தையாக கணேசன் கூத்தபிரான், இன்ஸ்பெக்டராக ஆனந்த்ராம், கிராமத்து தாயாக சுஜாதா, பவித்ராவாக ஸ்வேதா.\nசொப்பனக்குழந்தை போன்ற நாடகத்திற்கு பிறகு குகப்ரசாத்தின் பின்னணி இசையும், மயிலை பாபுவின் ஒளியமைப்பும் இணைந்து கதைக்கேற்ப ஜாலம் புரிந்து ரசிக்க வைக்கின்றன.\nபத்மா ஸ்டேஜ் கண்ணனின் அரங்க அமைப்பு, பெரம்பூர் குமாரின் ஒப்பனை.. குறிப்பாக ஸ்ரீராம் மற்றும் ரத்னம் ஆகியோருக்கான சிகையலங்காரம் போன்றவை நன்று.\nமுதல் சில நிமிடங்கள் சற்று நகைச்சுவையாக நகர்ந்து, உடனே கதையின் மையத்திற்குள் நுழைந்து விடுவது ஆறுதல். அந்த மர்ம நபர் யாரெனும் புதிரை நீட்டித்து அதற்கொரு பின்னணியையும் சொல்லி, இறுதியில் ஒரு மாறுபட்ட திருப்பத்தையும் வைத்திருக்கிறார் ரத்னம் கூத்தபிரான்.\nஇறுதியில் விக்னேஷ் ரத்னம் எடுக்கும் முடிவும், அதற்கு அவர் சொல்லும் வசனங்களும் கனம்.\nகிராமத்து ஃப்ளாஷ்பேக் வருமிடங்களில் சில ஐயங்கள் எழுவதை தவிர்க்க இயலவில்லை.\nவீடு பார்த்து தந்ததற்கு கமிஷனாக பட்டம்பிக்கு 1,000 ரூபாய் தருகிறார் ஜெயராமன். 'இதே வேறொரு ப்ரோக்கராக இருந்திருந்தால் ஒருமாத வாடகை 5,000 ரூபாயை வாங்கி இருப்பார்' என்று பட்டம்பியிடம் சொல்கிறார்.\nஃப்ளாஷ்பேக் நடக்கும் காலகட்டம் சுமார் 20 முதல் 30 வருடங்களுக்கு பின்பாக இருந்திருக்க வேண்டும். அந்தக்காலத்தில் 5,000 ரூபாய்க்கு வாடகை வீடா\n'மழைக்காலத்தில் மேலிருந்தும், வாசல் பக்கத்தில் இருந்தும் தண்ணீர் உள்ளே வரும்' என்கிறார் பட்டம்பி. ஆகவே அது ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் வசிக்கும் வீடு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. அதற்கேன் அந்தக்காலத்தில் இவ்வளவு வாடகை பணப்பசை அதிகம் உள்ள ஜெயராமன் இன்னும் வசதியான வீட்டில் தங்கியிருக்கலாமே\n'அப்பாவியாக இருக்கும் பட்டம்பி ஒயிட் காலர் கிரிமினல் வேலைகளில் ஈடுபடும் அளவிற்கு எப்படி அதிபுத்திசாலியானான்' என்பதற்கு நம்பத்தகுந்த காரணம் எதுவுமில்லை. மொபைல் போனை காட்டி 'இதன் மூலம் கற்றுக்கொண்டேன்' என்கிறார்.\nபல்வேறு சமூக குற்றங்களை இன்டர்நெட் மூலமாக கற்றுக்கொள்ள இயலும் என்பது உண்மைதான். ஆனால் உலக ஞானம் பெரிதாக இல்லாத கிராமத்து பட்டம்பி எப்படி இப்படி மாறினான் என்பதை ஒரு காட்சியிலாவது விவரித்து இருந்தால் நம்பும்படி இருந்திருக்கும்.\nக்ளைமாக்சில் ஒரு அதிரடி முடிவை எடுக்கிறான் பட்டம்பி. ஆனால் தந்தை ஜெயராமனோ குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருக்கிறார். அழுதால் மட்டும் போதுமா தவறே செய்யாத மகனை காப்பாற்ற உண்மையை சொல்லி இவரல்லவா தான் செய்த பழைய தவறுக்கு தண்டனையை ஏற்றிருக்க வேண்டும் தவறே செய்யாத மகனை காப்பாற்ற உண்மையை சொல்லி இவரல்லவா தான் செய்த பழைய தவறுக்கு தண்டனையை ஏற்றிருக்க வேண்டும் வாழ வேண்டிய வயதில் இருக்கும் மகனுக்கு இப்படி ஒரு சோதனை வரும்போது அழுவதால் மட்டும் என்ன பயன் வாழ வேண்டிய வயதில் இருக்கும் மகனுக்கு இப்படி ஒரு சோதனை வரும்போது அழுவதால் மட்டும் என்ன பயன் இன்ஸ்பெக்டரிடம் உண்மையை சொல்லி இருக்க வேண்டாமா\nதனது முதல் மேடை நாடக இயக்கத்தில் கூடுமானவரை ஒரு விறுவிறுப்பான நாடகத்தை தர முயன்றுள்ளார் விக்னேஷ் ரத்னம். ஆனால் அதை வெறும் பழிவாங்கல் படலமாக மட்டுமின்றி இன்னும் நம்பும்படியாக நாடகமாக்கம் செய்திருந்தால் தங்கக்கம்பியாக மாறியிருப்பான் இந்த பட்டம்பி.\nபட்டம்பி - இன்னும் சமத்தாய் இருந்திருக்க வேண்டிய அம்பி.\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nகோடை நாடக விழா 2019: மனிதம். புனிதம்.\nகோடை நாடக விழா 2019: கதிர்வேலன் கணக்கு\nகோடை நாடக விழா 2019: பட்டம்பி\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-09T03:15:59Z", "digest": "sha1:TANYB3P3BXLJSIN6Y6BPIKZZX72FCCM6", "length": 17374, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "இந்திய செய்திகள் Archives « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மன்னார் காக்கத்தீவு கடல் பகுதியிலில் கேரள கஞ்சா மீட்பு\nRADIOTAMIZHA | கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 189 ஆக அதிகரிப்பு\nRADIOTAMIZHA | சற்று முன்னர் 7 ஆவது மரணமும் பதிவானது\nRADIOTAMIZHA | சித்திரை புத்தாண்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nRADIOTAMIZHA | அரச நிவாரணத் திட்டத்திற்குள் காணாமற்போனோரின் குடும்பங்களையும் உள்ளடக்குமாறு கோரிக்கை\nHome / இந்திய செய்திகள்\nRADIOTAMIZHA | அறிகுறி காட்டாமல் உடலுக்குள் மறைந்திருக்கும் கொரோனா:மருத்துவர்கள் அதிர்ச்சி\nApril 7, 2020\tஇந்திய செய்திகள்\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த 14 நாட்களுக்கு அவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் தென்படும் என, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் டில்லியிலிருந்து கேரளா திரும்பிய, 19 வயது மாணவிக்கு வைரஸ் ...\nஅறி���ுறி காட்டாமல் உடலுக்குள் மறைந்திருக்கும் கொரோனா:மருத்துவர்கள் அதிர்ச்சி\nApril 7, 2020\tஇந்திய செய்திகள்\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த 14 நாட்களுக்கு அவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் தென்படும் என, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் டில்லியிலிருந்து கேரளா திரும்பிய, 19 வயது மாணவிக்கு வைரஸ் ...\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் எதிர்வரும் மே 29ஆம் திகதி கட்டுக்குள் வரும்\nApril 4, 2020\tஇந்திய செய்திகள்\nகொரோனா வைரஸ் பற்றி கடந்த ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த குட்டி ஜோதிடர் அபிக்யா ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸை ...\nRADIOTAMIZHA | இந்தியாவில் கொரோனாவால் 17 பேர் உயிரிழப்பு: 724 பேருக்கு தொற்று\nMarch 27, 2020\tஇந்திய செய்திகள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்தியாவில் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் இந்தியர்கள் 677 பேருக்கும், வெளிநாட்டவர்கள் 47 பேருக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, 67 பேர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17பேர் சிகிச்சை பயனின்றி ...\nRADIOTAMIZHA | விலங்குகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா\nMarch 23, 2020\tஇந்திய செய்திகள்\nவிலங்குகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவாது; அவ்வாறு வரும் தகவல்கள் வெறும் வதந்தி” என தமிழக அரசின் பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேற்று பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். நோய் தடுப்பின் அவசியத்தை உணர்ந்ததால் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். அதேநேரம் நாய் பூனை ...\nRADIOTAMIZHA | கொரோனா நிலவரத்தின் தீவிரத்தை மக்கள் உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும் – மோடி\nMarch 23, 2020\tஇந்திய செய்திகள்\nமாநில அரசுகளுக்கு வேண்டுகோள் தனிமைப்படுத்துதல் விதிகளை கட்டாயமாக பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் – மோடி நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக உள்ளனர் – மோடி கொரோனா நிலவரத்தின் தீவிரத்தை மக்கள் உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும் – மோடி தனிமைப்படுத்தப்பட்டுள்ள நகரங்களில் விதிகள், சட்டங்களை கடுமையாக மக்கள் பின்பற்றுவதை ...\nRADIOTAMIZHA | உடல்நலக்குறைவால் நடிகர் விசு காலமானார். அவருக்கு வயது 73.\nMarch 22, 2020\tஇந்திய செய்திகள், உலகச் செய்திகள்\nமறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக பணியாற்றிய விசு, இயக்குநர், நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளர் என திரைத்துறையின் முக்கிய துறைகளில் திறமை வாய்ந்தவர். கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் கொரோனா அச்சம் காரணமாக அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் ...\nRADIOTAMIZHA | தமிழகத்தில் சுய ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணி வரை நீடிப்பு\nMarch 22, 2020\tஇந்திய செய்திகள்\nதமிழகத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா ...\nRADIOTAMIZHA | குஜராத் மாநிலம் சூரத்தில் கொரோனாவுக்கு பலி\nMarch 22, 2020\tஇந்திய செய்திகள்\nகுஜராத் மாநிலம் சூரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 69 வயது முதியவர் உயிரிழப்பு இன்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவுக்கு 3 பேர் பலி மகாராஷ்ட்ரா, பீகாரை தொடர்ந்து குஜராத்திலும் இன்று கொரோனாவுக்கு உயிர் பலி கொரோனாவுக்கு இந்தியாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 7 அனைவருக்கும் பகிருங்கள் மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் ...\nRADIOTAMIZHA | 10 அடிக்கு ஒருவர், வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்ற குடிமகன்கள்\nMarch 21, 2020\tஇந்திய செய்திகள்\nபுதுச்சேரியில் மதுக்கடை ஒன்றில் கொரோனா தொற்று பரவாத வகையில் போட���்பட்ட கோடுகளுக்குள் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாடிக்கையாளர்களை வாங்கிச் சென்றனர். கரையாம்புத்தூரில் செயல்பட்டு வரும் மதுக்கடையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், 6 அடியில் இடைவெளிவிட்டு கோடுகள் போட்டு அதில் வாடிக்கையாளர்களை அனுமதித்தனர். மதுக்கடையின் நுழைவு வாயிலில் கைகளை கழுவிய பின் வந்த மதுபிரியர்கள், ஒருவொருக்கொருவர் ...\nவரலாற்றில் இன்று – மார்ச் 6\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆலய திருவிழா நேரலை (fb)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/03/12221510/1161939/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2020-04-09T04:35:36Z", "digest": "sha1:GZWK6W6ODZKBMB2XXHMOP6CZW2H2SNE5", "length": 9468, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "(12/03/2020) ஆயுத எழுத்து : ரஜினி பேச்சு : பதுங்கலா...? பாய்ச்சலா...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(12/03/2020) ஆயுத எழுத்து : ரஜினி பேச்சு : பதுங்கலா...\nசிறப்பு விருந்தினர்களாக : சிகாமணி,ரஜினி ரசிகர் // கோவை செல்வராஜ், அதிமுக // பாபு,சாமானியர் // வன்னி அரசு,விசிக // பரத்,பத்திரிகையாளர்\n* முதல்வர் நாற்காலி வேண்டாம்,எழுச்சி வந்தால் கட்சி\n* கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு இன்னொரு தலைமை\n* குபேரனின் கஜானாவோடு ஆளும்கட்சி\n* வாழ்வா சாவா போராட்டத்தில் பலம் மிக்க எதிர்கட்சி\n* ஈடுகொடுக்குமா சினிமா செல்வாக்கும், ரசிகர் பலமும்\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நில��யத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\n(08.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்புக்கு தயாராகிறதா இந்தியா...\nசிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அ.தி.மு.க || கண்ணதாசன், தி.மு.க || ஜெகதீஷ், சமூக ஆர்வலர் || செல்லூர் ராஜூ, கூட்டுறவு அமைச்சர் || Dr.கணேஷ், மருத்துவர்\n(07.04.2020) ஆயுத எழுத்து - கொரோனா Vs ஹைட்ராக்சிக்ளோரோகுவின்\nசிறப்பு விருந்தினராக - Dr.விஜயராகவன், மருத்துவர் //பி.ஏ.கிருஷ்ணன்,அரசியல் விமர்சகர் // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // ஜெயசீலன், மருந்து உற்பத்தியாளர்\n(06.04.2020) ஆயுத எழுத்து - சமூக பரவல் தடுக்கப்பட்டதா..\nசிறப்பு விருந்தினராக - கணபதி, பத்திரிகையாளர் || புகழேந்தி, பொருளாதார நிபுணர் || Dr.அன்புமணி ராமதாஸ், பா.ம.க.,எம்.பி || சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்\n(05.04.2020) ஆயுத எழுத்து ஸ்பெஷல் - விளக்கேற்றும் இந்தியா : விலகுமா கொரோனா இருள் \nசிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // Dr.ரவிகுமார், மருத்துவர் // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர் // பாலசந்திரன் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு)\n(04.04.2020) ஆயுத எழுத்து - கேள்விக்குறியாகிறதா ஊரடங்கு : காரணம் யார்\nசிறப்பு விருந்தினராக - சரவணன்,நெல்லை காவல் து.ஆணையர் || ஜெகதீஷ்,சமூக ஆர்வலர் ||ராஜேந்திரன்,ஐஏஎஸ்(ஓய்வு) || விக்கிரம ராஜா,வணிகர் சங்க பேரமைப்பு\n(03.04.2020) ஆயுத எழுத்து - கோர முகம் காட்டுகிறதா கொரோனா \nசிறப்பு விருந்தினராக - Dr.குகநாதன், மருத்துவர் // கமலகண்ணன்,சாமானியர் // ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // செந்தில் ஆறுமுகம், அரசியல் விமர்சகர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | ���னித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/category/politics/popular-artists/", "date_download": "2020-04-09T03:21:59Z", "digest": "sha1:F4346CGVBAKZQL7FH67IBZQFXFWGL53A", "length": 16843, "nlines": 79, "source_domain": "www.tnnews24.com", "title": "பிரபலங்கள் Archives - Tnnews24", "raw_content": "\nசுப்ரமணியசாமியும் ஆதரவாக களத்தில் இறங்கினார் எடப்பாடி திட்டம் அம்பலமாகிறதா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்தும் அதனை பரப்புபவர்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவினை வெளியிடும் இந்து அமைப்பினர் மீதும் சமூக செயற்பாட்டாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு...\nஇஸ்லாமியர்களின் செயலை கண்டித்து களத்தில் இறங்கிய பெரியாரிஸ்ட் காவல்துறை இனியாவது கடுமையான நடவடிக்கை எடுக்குமா\nஇனி அரசியல் எழுதப்போவதில்லை வெறுப்புடன் வெளியேறிய பானு கோம்ஸ் காரணம் என்ன\nபிரபல ஊடகத்தை வறுத்து எடுத்த பாஜக தலைவர் சொன்னது ஒன்று பரப்பியது ஒன்று \nதமிழக ஊடகங்கள் நினைத்தால் என்ன செய்யமுடியும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் பாஜக மாநில தலைவர் முருகன் மீது பாஜக தொண்டர்களையே விமர்சனம் செய்யவைக்க முடியும் என செய்து காட்டியதுதான், யாரும் விமர்சனம் செய்யமுடியாதவர்கள் என்று அர்த்தமில்லை...\nவெளிப்படையாக வெடித்த எடப்பாடி விஜயபாஸ்கர் மோதல் அடுத்த பதவி பறிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற ஒரு பக்கம் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், மறுபக்கம் அரசியலும் அதை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு அதிமுகவில் சமீபத்திய இரண்டு தகவல்களை உதாரணமாக சொல்லலாம்...\nஅமிட்ஷாவை தனித்து இருக்க சொன்ன மோடி ஏன் என்ற காரணம் வெளியானது\nஉலக நாட்டு தலைவர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்,மக்களை கொரோனா பாதிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் ஒன்று யாருக்கு தொற்று இருக்கிறது என...\nபினராயிக்கு வலுக்கும் எதிர்ப்பு கேரளாவில் சர்வாதிகார சட்டம் கொண்டுவரப்பட்டது \nஊரில் நீதி நியாயம், சுதந்திரம் பேசும் கம்யூனிஸ்ட்கள் தங்கள் ஆளும் மாநிலங்களில் சர்வாதிகார போக்கில் நடந்து கொள்வது மீண்டும் ஒருமுறை கேரளாவில் அரங்கேறியுள்ளது, இந்தியாவிலேயே கேரள���வில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்து வருகிறது, கொரோனா பாதிப்பை...\nவெளிப்படையாக வெடித்தது எடப்பாடி ராஜேந்திரபாலாஜி மோதல் \nகொரோனா பாதிப்பில் உலகம் முழுவதும் மக்கள் வீடுகளில் முடங்கிய சூழலில், ஒரு பக்கம் அரசியல் விளையாட்டுகளும் அரங்கேறிவருகின்றன, ஆனால் கொரனோ யுத்தத்தில் பல உள்ளடி அரசியல் நிகழ்வுகள் வெளியில் தெரியாமலே மறந்துவிடுகின்றன. அந்த வகையில் விருதுநகர்...\nஹர்பஜன் தமிழில் சொன்ன குட்டி ஸ்டோரி . தளபதி பாணியில் கொரோனா விழிப்புணர்வு .\nஉலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் . இந்தியாவில் தனது கோர முகத்தை காட்ட துவங்கியுள்ள நிலையில் இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . அதன் ஒரு பகுதியை இன்று நாட்டு...\nஹிந்துக்களுக்கு என இருக்கும் ஒரே நாடு இந்தியா ரஜினி அதிரடி \nரஜினிகாந்த் கலந்து கொண்ட மேன் vs வைல்ட் நிகழ்ச்சி நேற்று பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, நிகழ்ச்சி தொடங்கியது முதல் ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் நிகழ்ச்சியை ட்ரெண்டிங்கில் கொண்டுவந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் சாகச...\nட்விட்டர் பதிவிற்கு பதவியை நீக்கியது நியாமா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் கோவம் எடப்பாடியை விளாசிய சி வி சண்முகம் \nஅதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை மக்கள் விவசாயி என அழைத்துவரும், அடுத்த அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஊடகங்களில் கூறியவருமான பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி நேற்று மாலை தனது விருதுநகர் மாவட்ட செயலாளர்...\nவேறு வழியில்லை கொரனோ அபாயம் எதிரொலி முக்கிய முடிவினை அறிவித்தார் எடியூரப்பா \nஇந்தியாவில் முதன்முறையாக ஜனவரி 30 ஆம் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிப்ரவரி 3 ஆம் தேதி இது 3 ஆக உயர்ந்தது. அடுத்த 29 நாட்கள் இந்தியாவில் வேறு தொற்றும் கண்டறியப்படவில்லை....\nஎளிய முறையில் திருமணத்தை நடத்தி முடித்த கேப்டன் குவியும் பாராட்டு \nஉலகம் முழுவதும் கொரோனா தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பை தவிர்க்கும் விதமாக மக்கள் தாங்களே தங்களை தனிமை படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் இன்று (22) மக்கள் ஊரடங்கு முறையும் அமல்படுத்தபட்டுள்ளது....\nஅவர் என் நாட்டின் பிரதமர், இனியும் பொருக்க முடியாது கைது செய்யுங்கள் அதிரடி உத்தரவிட்ட தெலுங்கானா முதல்வர் அதிர்ச்சியில் திமுகவினர்\nஉலகம் முழுவதும் 3 வாரத்தில் கொரனோ தாக்கம் அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் அறவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், மேலும் சமீபத்திய எடுத்துக்காட்டாக இத்தாலியில் கொரோனா மூன்றாவது வாரத்தில் பரவியது மட்டுமல்லாமல் உலகிலேயே அதிக மக்களை இத்தாலி கொரானாவிற்கு...\nஉயிர் போகலாம் பணி மாற்றம் செய்யப்படலாம் கதறும் பிரசன்னா, கண்டுகொள்ளாத உதயநிதி\nதிமுக செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான பிரசன்னா என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார், கடந்த ஆண்டு பிரசன்னா பெயரில் வீடியோ ஒன்று வெளியான நிலையில் அன்றில் இருந்து பெரும்பாலான தொலைக்காட்சிகள் முக்கிய...\nயார் வரீங்க மக்களவையில் கொந்தளித்த ராசா அதை கொடுங்க மொதல்ல விபூதி அடித்த சபாநாயகர் கடுப்பில் கனிமொழி \nகொரனோ அறிவிப்புகள் முன்னெச்சரிக்கை செய்திகளுக்கு மத்தியில் நேற்று மக்களவையில் என்ன நடந்தது என்ற விவாதம் மிக பெரிய அளவில் முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது, ஆனால் தற்போது ஆ ராசா விவாதம் என்ற பெயரில் 2ஜி வழக்கு...\nபெண்ணிடம் இருந்து ராகவனுக்கு வந்த மெயில் ஒரே நாளில் களத்தில் இறங்கி மீட்ட இந்திய அரசு \nப்ரான்ஸ் நாட்டில் இருந்து பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகவனுக்கு ஈமெயில் மூலம் கோரிக்கை ஒன்று வந்துள்ளது, அது குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது பின்வருமாறு :- நேற்று காலை பிரான்ஸ்...\nஒரே வார்த்தையில் அதிரடி காட்டிய பாஜக தலைவர் முருகன் அதிர்ச்சியில் திருமாவளவன் \nகடந்த ஆறு மாத காலத்தில் தமிழக பாஜக தலைவர் யார் அறிவிக்கப்படுவார் என்று பல யூகங்கள் வெளியாகியது. ஆனால், எல்லா யூகங்களையும் புறம் தள்ளிவிட்டு பாஜக தேசியத் தலைமை, தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத்...\n9 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது பெண்டிரைவ் ஸ்டாலின் முதல்வர் கனவு டமால் ஸ்டாலின் முதல்வர் கனவு டமால்\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துப்��ு துலக்க ஆ.ராசாவின் நண்பரும்,...\nதமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் அறிவிப்பு அவர் இதற்க்கு முன் என்ன பதவியில் இருந்தார் தெரியுமா \nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட பின் தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை ராஜினாமா செய்தார் .தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் கடந்த 2014ம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/pollachi-sexual-abuse-girls-just-because-celebrity-director-trauma-informed/", "date_download": "2020-04-09T03:17:18Z", "digest": "sha1:K5YYABR4EYLSRXRUVRQNRAQJEQEKFHSO", "length": 7552, "nlines": 73, "source_domain": "www.tnnews24.com", "title": "பொள்ளாச்சி பாலியல் கொடுமைக்கு பெண்கள் தான் காரணம்..! பிரபல இயக்குனர் அதிர்ச்சி தகவல்! - Tnnews24", "raw_content": "\nபொள்ளாச்சி பாலியல் கொடுமைக்கு பெண்கள் தான் காரணம்.. பிரபல இயக்குனர் அதிர்ச்சி தகவல்\nபொள்ளாச்சி பாலியல் கொடுமைக்கு பெண்கள் தான் காரணம்.. பிரபல இயக்குனர் அதிர்ச்சி தகவல்\nநேற்று சென்னையில் நடைபெற்ற பாடல் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரபல இயக்குனர் பல கருத்துக்களை பதிவு செய்தார். அதில் முக்கியமாக பெண்கள் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் கே.பாக்யராஜ்.\nஆண்கள் இரண்டாவது திருமணம் செய்தலும் சின்னவீடு வைத்து கொண்டலும் பெரிய வீட்டை பாதிப்பதில்லை ஆனால் பெண்கள் இரண்டாவது திருமணம் செய்ய முயன்றால் தவறான வழியில் சென்றாலோ அவரின் கணவரையும் குழந்தைகளையும் கொன்று விடுகிறார்கள்.\nகுறிப்பாக பெண்கள் போனில் பேசும் பொறு போனை தனியாக சென்று சத்தமில்லாமல் பேசுவது ஏன்ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் போக முடியும். பொள்ளாச்சி நடந்த பாலியல் பிரச்சனைக்கு பெண்களே காரணம், பெண்கள் இடம் கொடுத்திருக்காவிட்டால் இப்படி ஒரு பிரச்சனையே வந்திருக்காது என்று கூறினார் இயக்குனர் கே.பாக்யராஜ்.\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு வந்த தொகை எவ்வளவு\nகொரோனா திட்டமிட்டு பரப்பியது அம்பலம் அனைவருக்கும்…\nகோலியைப் பகைத்துக் கொள்ள விரும்பாத ஆஸி வீரர்கள் –…\nஏப்ரல் 14க்குள் நல்ல செய்தி வரும்\nபிரபல தயாரிப்பாளரின் மகளுக்கு கொரோனா உறுதி – தனிமைப்…\nஅதிர்ச்சி தமிழகத்தில் ஊரடங்கு எத்தனை நாள்…\nபள்ளிக்கு கட் அடித்த 10 ஆம் வகுப்பு மாணவிகள் கட்டி கொண்ட ஆட்டோ புள்ளிங்கோ\nஇரண்டே மாதத்தில் டி��ிக்கு வந்த ரூ.300 கோடி பட்ஜெட் படம்\nஇந்து பெயரில் பல பெண்களின் கற்பை சூறையாடிய தமிழகத்தை சேர்ந்த நபர் யார் என்று பாருங்கள் \nகாதலிக்க மறுத்த மாணவியை சகோதரனுடன் சேர்ந்து இளைஞர் செய்த அதிர்ச்சி சம்பவம்\nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nநேற்று கொரோனாவால் உயிரிழந்த மதுரை நபர் யார் தெரியுமா அவருக்கு கொரோனா வந்தது எப்படி மதுரை மக்களே உசார் முழு விவரம் .\nதாய் செய்யக்கூடிய செயலா இது \nBREAKING பணக்கார நாடக மாறுகிறதா இந்தியா 3500 டன் தங்கம் கண்டுபிடிப்பு சற்று நேரத்தில் நிலைமை மாறியது \nட்விட்டர் பதிவிற்கு பதவியை நீக்கியது நியாமா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் கோவம் எடப்பாடியை விளாசிய சி வி சண்முகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/73504", "date_download": "2020-04-09T04:03:34Z", "digest": "sha1:XRYKAUJIC6WAGI53Q7KRXDYCX7DLJHZU", "length": 14715, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் நீக்கப்படுவர்: சு.க பதில் தலைவர் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா வைரசினை அரசியல் மயப்படுத்தவேண்டாம்- உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்\nகாணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்\nஉலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனையும் கடந்தது \nவைரசினால் பாதிக்கப்பட்டுள்ள ரூபி பிரின்செஸ் கப்பலின் கறுப்பு பெட்டியை கைப்பற்றினர் அவுஸ்திரேலிய அதிகாரிகள்\nமரக்கறிகளை குழிதோண்டி புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது: அரசாங்கமே தீர்வு வழங்க வேண்டும் என்கிறார் இராதாகிருஷ்ணன்\nஇரத்தினபுரி, பெல்மதுளையில் ஊரடங்கு நீடிக்கிறது ஏனைய பகுதிகளுக்கான ஊரடங்கு விபரம் இதோ \nஇலங்கையில் கொரோனாவுக்கு மற்றுமொருவர் பலி \nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் நீக்கப்படுவர்: சு.க பதில் தலைவர்\nதேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் நீக்கப்படுவர்: சு.க பதில் தலைவர்\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூலம் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி கட்சிக்கு எதிராக செயற்பட்டோருக்கு எதிராக அடுத்த மத்திய குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என தெரிவித்த பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஒழுக்காற்று குழுவின் அறிக்கைக்கு ஏற்ப இவ்வாறானவர்களை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார்.\nசனிக்கிழமை கூடிய ஒழுக்காற்று குழு கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் தொடர்பில் ஏதேனும் தீர்மானங்களை எடுத்துள்ளதா என்பது தொடர்பில் வினவிய போதே பேராசிரியர் இதனைத் தெரிவித்தார்.\nமேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனவில் இணைந்து செயற்படுகின்ற இராஜாங்க அமைச்சர்களான எஸ்.பி.திஸாநாயக்க, லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோருக்கு சனிக்கிழமை சு.கவின் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டது.\nஎனினும் குறித்த நால்வரும் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகியிருக்கவில்லை. அவர்களது சட்டத்தரணிகள் ஊடாக தமது பக்க நியாயங்களை தெளிவுபடுத்வதற்கான ஆவணங்களை ஒழுக்காற்று குழுவில் சமர்பித்திருந்தனர்.\nஒழுக்காற்று குழு முற்றிலும் சுயாதீனமானது. அதன் நடவடிக்கைகளில் எம்மால் தலையிட முடியாது. எனினும் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு ஒழுக்காற்று குழுவால் அறிக்கையொன்று தயாரிக்கப்படும். அந்த அறிக்கை கட்சியின் மத்திய குழுவில் சமர்பிக்கப்படும்.\nசமர்பிக்கப்படும் அறிக்கை மற்றும் ஒழுக்காற்று குழு உறுப்பினர்களின் ஆலோசனைக்கு அமையவே கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்குவதா அல்லது வேறு தீர்மானங்களை என்பது தொடர்பில் ஆ���ாயப்படும். எனவே அடுத்த மத்திய குழு கூட்டத்தில் இவர்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்றம் நடவடிக்கை நீக்கம்\nகாணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்\nதற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும்\n2020-04-09 09:07:31 நெருக்கடி நிலலை கொரோனா நிதி உதவி\nமரக்கறிகளை குழிதோண்டி புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது: அரசாங்கமே தீர்வு வழங்க வேண்டும் என்கிறார் இராதாகிருஷ்ணன்\nநுவரெலியா மாவட்டத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தமது விளைச்சல்களை விற்பனை செய்ய முடியாத நிலையில், பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\n2020-04-09 08:34:45 நுவரெலியா மாவட்டம் விவசாயிகள் மரக்கறி\nகடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கை மீறிய 1,724 பேர் கைது, 496 வாகனங்கள் பறிமுதல்\nநேற்று 8 ஆம் திகதி புதன்கிழமை காலை 6 மணி முதல் இன்று வியாழக்கிழமை காலை 6 மணி வரையான 24 மணி நேர காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 1,724 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-04-09 08:25:00 வாகனங்கள் ஊரடங்கு பொலிஸ்\nமேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2020-04-09 08:00:39 மழை வானிலை காற்று\nமன்னார்-தாராபுரம் முடக்கத்திற்கான காரணம் வெளியானது : இலங்கையில் இதுவரை 14 பகுதிகள் முற்றாக முடக்கம்\nஇந்தோனேஷியாவுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய, கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர், மன்னார் தாராபுரம் பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று, தங்கியிருந்தமையால், குறித்த பகுதி முற்றாக முடக்கப்பட்டது.\n2020-04-09 07:44:17 இந்தோனேஷியா கொரோனா மன்னார்\nகாணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்\nஉலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனையும் கடந்தது \nமரக்கறிகளை குழிதோண்டி புதைக்கும் நிலை ஏ���்பட்டுள்ளது: அரசாங்கமே தீர்வு வழங்க வேண்டும் என்கிறார் இராதாகிருஷ்ணன்\nகடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கை மீறிய 1,724 பேர் கைது, 496 வாகனங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t110242p150-topic", "date_download": "2020-04-09T04:13:48Z", "digest": "sha1:TDSZXSZWH7NHQFYPWX4NCSSLXGUAF2DU", "length": 69799, "nlines": 746, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்\n» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...\n» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு\n» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\n» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft\n» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா\n» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1\n» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்\n» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு\n» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்\n» கருத்துள்ள தத்துவ பாடல்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8\n» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm\n» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை\n» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா\n» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai\n» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.\n» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்\n» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.\n» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்\n» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft\n» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...\n» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.\n» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.\n» மதுக்கடைகளை உடனே தி��க்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\n» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\n» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...\n» பால்காரருக்கு வந்த சோதனை...\n» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்\n» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்\n» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.\n» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்\n» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்\n» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\n» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7\n» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்\n» பாவம் போக்கும் பரிதிநியமம்\nபழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \nதமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா \nதமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,\nஇவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .\nநான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :\nதமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் \nஇவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை\n\" Over Build - Up \" இல்லாமல் தருவது என் நோக்கமே \nஇந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :\nயாரையும் \" Suppoort \" செய்து எழுதுவதோ...\nயாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல\nஎன்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் \nதிரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்\nபலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் \n[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]\nRe: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \n மிக மிகப் பயனுள்ள - உயிரோட்டமான செய்திகள் உங்களுடையவை \nமேற்கோள் செய்த பதிவு: 1100999\nஅன்புள்ள திரு. டாக்டர் . செளந்திரபாண்டியன்\nஉங்களின் கடிதம் எனக்கு உற்சாகத்தை ஊட்டுகிறது , ஐயா \nமருத்துவ பணிகளின் பளுவின் காரணமாக சென்ற மாதம்\nஎன்னால் கட்டுரையை எழுத முடியவில்லை......\n\" நாயகன் \" கட்டுரை நாளை முதல்\nRe: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \nநாயகன் பற்றி எழுதவிருக்கும் டாக்டர் ஐயா, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.\nRe: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \n@மாணிக்கம் நடேசன் wrote: நாயகன் பற்றி எழுதவிருக்கும் டாக்டர் ஐயா, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.\nமேற்கோள் செய்த பதிவு: 1107669\nமிக்க நன்றி, திரு. மாணிக்கம் நடேசன் அவர்களே \nமின்னல் வேகத்தில் நீங்கள் பதில் எழுதும் பாங்கு எனக்கு\nRe: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \nஇயக்குனர் : மணிரத்னம் :\n' கோபால ரத்னம் சுப்பிரமணியம் '\nஜி. மணி ரத்னம் ஓர் M . B . A . பட்டதாரி .\nசரி, மணி ரத்தினத்தின் சித்தப்பா யார் தெரியுமா \nசரி, சரி, முறைக்கவேணடாமே, நானே சொல்லிவிடுகிறேனே \nபிரபல இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய ' சூபர் பம்ப்பர் ' திரைப்படம் :\n\" கல்யாண பரிசு \"\nஅந்த படம் மட்டுமல்ல, .....\nசிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்த :\n\" உத்தம புத்திரன் \"\nவெற்றிப் படத்தை எடுத்த :\n\" வீனஸ் பிக்சர்ஸ் \"\nகலைவாணர் என்.எஸ்.கே வின் சகலர் :\nஇவர்களில் : கிருஷ்ணமூர்த்தி தான் மணிரத்தினத்தின் சித்தப்பா......\nஅப்பப்பா......போங்கப்பா.....ஒரு 'தபா' சரியாக சொல்லிவிட்டேன்ப்பா \nசரி, \" மணிரத்தினத்தின் அப்பா \nஎன்று ஓ.பி எஸ் மாதிரி புலம்பவேண்டாம் \nமணிரத்தினத்தின் அப்பா :ரத்னம் ஐயர் :\nஇவரும் \" வீனஸ் பிக்சர்ஸ்\" இல் வேலை செய்தவர்கூட \nசரி, இவ்வளவை சொல்லிவிட்டு இன்னொன்றை சொல்லாவிட்டால்\nஎன்னை 'ஜோட்' டால் அடிப்பார்கள், ��ிஷயம் தெரிந்தவர்கள் \n\" என்னைய்யா அது, சொல்லித் தொலையும் \nமணிரத்தினத்தின் இரண்டு சகோதரர்களில் ஒருவர் :\n\" ஜி. வி. பிலிம்ஸ் \" பட நிறுவன அதிபர் :\nஜி. வெங்கடேஸ்வரன் - இவர் மணிரத்தினம் இயக்கிய :\n\" நாயகன் \" , \" தளபதி\" , \" அஞ்சலி \" , \" மெளன ராகம் \"\nசரி, \" மணிரத்தினத்தின் மனைவி \nஅஃது உங்களுக்கு தெரியாதா, என்ன \nநான் சொல்லமாட்டேன், அஸ்கு - புஸ்கு \n\" நாயகன் \" படக் கதை தோன்றிய\n\" கிழக்கு எந்த பக்க்கம் , சொல்லுங்கள் \n\" முக்தா \" சீனிவாசன் , மணிரத்தினத்தைப் பார்த்து தான் இப்படி\nமணிரத்தினம் \" கிழக்கு முகத்தை \" காட்டினார் \n\" சரி, யார்யா இந்த : ' முக்தா' சீனிவாசன் \n( \" ஆரம்பிச்சான்யா, மறுபடியும் \n\" ஏன் என்ற கேள்வி என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை \n' முக்தா' சீனிவாசன் :\nஆரம்ப நாட்களில் ' மாடர்ன் தியேடர்ஸ் ' நிறுவனத்தில் பணிபுரிந்து பின்னர்\nபடிப்படியாக உயர்ந்து இயக்குனர் ஆகி, பின்னர் படத் தயாரிப்பாளர்\nஆக மாறி பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்து இயக்கியவர் \nநடிகர் திலகம் நடித்த ' தவப் புதல்வன் ' , ' நிறை குடம் ' , ' அந்தமான்\nகாதலி' போன்ற படங்கள் இவர் இயக்கி தயாரித்த படங்களே ஆகும் \nஇப்போது முதன் முதலாக தனது நிறுவனத்திற்கு வெளியாட்களைக்\nகொண்டு படத்தை இயக்க மணிரத்தினம் வீட்டுக்கு வந்து\nஒரு நீளமான கனமான 'கவர்' ஐ முக்தா சீனிவாசன்\nஅந்த 'கவர்' ஐ வாங்கிகொ கொண்ட மணிரத்தினம் சிறிது\nநேரம் காலம் இடம் பார்த்து ஒருவர், தன் வீட்டுக்கு வந்து ஒரு கவரை\nகொடுத்தால் நாம் என்ன நினைப்போம் \nஎல்லாம் \" டப்பு\" சமாச்சாரம்தான் \nமணிரத்தினம், அந்த கவரில் \" MONEY \" இருக்கின்றது என்று நினைத்தார் \nஆனால் ' ரத்தினம்' அப்படி நினைக்க\n'முக்தா ' அப்ப்படி நினைக்கவில்லை \n அந்த கவரில் ஒரு வீடியோ காஸ்ஸட்\nபிரபல நடிகர் சஞ்சீவ் குமார் நடித்த இந்திப் படம் :\n\" பக்லா கஹின் கா \"\nமணிரத்தினம் சற்று ' அப்சட்' ஆகிவிட்டார் \nகவரில் \" துட்டு\" இல்லை என்று தெரிந்தால் சிரிக்கவா முடியும் \nமணிரத்தினம் , அந்த கால கட்டத்தில் அப்போதுதான்\n\" மெளன ராகம் \"\n\" மெளனராகம் \" படம் \" ஏ \" வகை மையங்களில் நன்றாகவே ஓடியது,\nபணத்தை சம்பாதித்துக் கொடுத்தது.......ஆனால் \" பி \" மற்றும் ' சி ' மையங்களில்\n[h3][b] ( ஆனால், இதே கதையை :\nகார்த்திக் - 'மைக்' மோகன் - ரேவதி - 'காம்போ' வை மாற்ற்றி :\nஜெய் ஆகாஷ் - ஆர்யா - 9 தாரா - ' காம்போ' வை வைத்து\n\" ராஜா ராணி \" என்று எட���த்து இக்கால \" புதுமை இயக்குனர்கள் '\nசும்மா ஒரு ' கிக்' க்கு காக 'மன வாடு மொழி ' போஸ்டர்...\nமற்றபடி \" 10 ஷன் \" ஆகவேண்டாம் \nஇதனால் மணிரத்தினாம் , அனைத்துத் தரப்ப்பினரையும் குஷிப் படுத்தி\nமாபெரும் வெற்றி பெற இன்னொர்ரு படத்தை எடுக்க தன்னை ஆசுவாசப்\nபடம் : \" அக்னி நட்சத்திரம் \"\nஆனால் அந்த படத்தை இன்னும் எடுக்க ஆரம்பிக்க வில்லை.....\nஇப்போது 'முக்தா' வேறு வந்துள்ளார் \n\" இந்த இந்திப் படத்தை என்னிடம் ஏன் கொடுத்தீர்கள் \n\" இந்த இந்திப் படத்தை நீங்கள் தமிழில் ' ரிமேக்'\nபண்ணித்தர வேண்டும், நம் ' முக்தா பிலிம்ஸ் ' சார்பாக \n\" ஐயா, பொதுவாக எனக்கு ' ரிமேக்' படங்களை\n\" சரி, நாளை உங்க்களை ஏ.வி. எம் ஸ்டுடிய்யோ வுக்கு\nஅழைத்துச் செல்கிறேன் ........அங்கே வந்தூ இப்போது நீங்கள்\nஇப்போது என்னிடம் சொன்னதை சொல்லிவிடுங்கள் \nமணிரத்தினம், கமல் இடம் :\n 'பக்லா கஹின் கா ' படம் தமிழில் ரிமேக் செய்ய்ய\nஉகந்தவன் நான் அல்ல......எனவே நான் அந்த படத்தை இயக்க விருபவில்லை \nபின்னர், கமல் , மணிரத்தினத்திடம் கேட்டது :\n\" பின்னே, எந்த மாதிரியான படத்தை இயக்க\n' கமலும், முக்தாவும் என்னை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க\nஅழைக்க ' ஒரு விடியோ காஸ்ஸட்' ஐப் பயன்படுத்தி உள்ளர் \n\" சரி, எந்த மாதிரியான படத்தை என்னை வைத்து\nபோன்ற \" ஆக்ஷன் \" படங்களை எடுக்க விருப்ப்பம் .....\nபாம்பே வரதராஜமுதலியார் வாழ்க்கை வரலாற்றை படமாக\nஎடுக்கல்லாம் என்று மூடிவு செய்துள்ளேன் \nகமல்ஹாசனின் தேர்வு என்ன என்பது நான்\nRe: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \nமணிரத்னம் பற்றிய தகவல் சூப்பர்\nRe: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \nநாயகனுக்கு இப்படி ஒரு பெரிய கதையையை எழுதி விட்டார் நம் டாக்டர் சார், இதையே ஒரு படமாக உடுக்கலாம் போல் இருக்கு.\nஒரு கேள்வி டாக்டர் சார், ஜோட். தபா மற்றும் டப்பு, இது மூன்றுக்கும் என்ன அர்த்தம் டாக்டர் சார். எங்க நாட்ல இப்படி வார்த்தைகள் தமிழில் கிடையாது, அதான்.கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சார்.\nRe: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \nபழைய படங்கள் பண்பை வளர்த்தன . தற்போதைய படங்கள் பண்பை குலைத்து குற்றத்தை வளர்க்கின்றன @ படிக்கும் பிள்ளைப் பருவத்திலிருந்தே.... நிர்வாக தூய்மைக்கு முதல்வன் படம் பார்க்கனுங்க...மேலும்புதிய படங்கள் குற்ற செயல் காட்சி இன்றி எடுக்கனுங்க...........\nRe: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \nRe: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \nRe: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \n@ஜாஹீதாபானு wrote: மணிரத்னம் பற்றிய தகவல் சூப்பர்\nமேற்கோள் செய்த பதிவு: 1107876\nமிக்க நன்றி சகோதரி ஜாஹீதாபானு அவர்களே \nRe: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \nதங்களின் மடலுக்கு மிக்க நன்றி :\nதிரு. மாணிக்கம் நடேசன் அவர்களே \n\" நா பொறந்த ஊரு, ஸ்கோலுக்கு போன\nஊரு, எரும்மாடு மாரி வளர்ந்து ஊரு , கண்ணாலம் கட்டிக்\nகொண்ட ஊரு, பொழைக்க கஸ்டப்பட்டும் ஊரு, இப்டி\nஎத்தினி தபா சொன்னாலும் இந்த மெட்றாஸ் தான்\nஅப்பாலே, அப்டியே இங்கேயே குந்திக்கினு பொழப்பை\nபார்த்த்க்கினி இருந்ததாலே நம்ம ஊரு பாஷை நா\nகிறுக்கினு எழுத்திலே 'அசால்ட்' ஆ இருக்கும் \n\" தமிழில் \" தருகிறேன் \n\" நான் பிறந்த ஊர் , பள்ளிக்கு சென்ற ஊர்,\nஎருமை மாடு போல வளர்ந்த ஊர்,, திருமணம் செய்து\nகொண்ட ஊர், பிழைப்புக்கு கடினப் படும் ஊர்,\nஇப்படி எத்தனை முறை சொன்னாலும் இந்த சென்னைதான்,\nஅப்புறம், இங்கேயே இருந்து கொண்டு பிழைப்பை கவனிப்பதால்\nஎங்களின் ஊர் மொழி நான் எழுதுவதில் சகட்டு\n\" சென்னை வட்டார வழக்கு மொழி \"\n\" அட்ஜஸ்ட் \" பண்ணுக்குங்கோ \nதிரு. மாணிக்கம் நடேசன் கேட்கிறார் :\n\" ஒரு கேள்வி டாக்டர் சார், ஜோட். தபா மற்றும் டப்பு, இது மூன்றுக்கும் என்ன அர்த்தம் டாக்டர் சார். எங்க நாட்ல இப்படி வார்த்தைகள் தமிழில் கிடையாது, அதான்.கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சார் \"\n\" மெட்ராஸ் பாஷை \" என்பது பல மொழி சொற்களின்\n' சங்கமம் ' ஆகும் மொழி \nஉருது, இந்தி , தெலுங்கு, ஆங்கிலம் கன்னடம், மலையாளம்\nஅராபிக், போர்துக்கீஷ், பாரசீகம் போன்ற சொற்கள் கலந்த\nஜோடு = என்றால் தமிழில் \" செருப்பு \" என்று சொல்லுவார்கள் \n\" தபா \" என்றால் இன்னொரு ' தபா ' சொல்லட்டுமா....\n\" தபா\" என்றால் \" தடவை \" என்று பொருள் \n\" டப்பு \" என்றால் ..... தெலுகில் \" பணம் \" என்று பொருள் \n\" எய்து....நாய்னா....கரீக்டா எய்து நய்னா \"\nஎன்னு எங் கையிலியே சொன்னாங்கிட்டின்னா\nநா ' புல்' ஆ மெட்ராஸ் பாஷையிலே ஒரு கட்டுரையை\nஎய்த நா 'ஜூட் ' \nRe: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \nP.S.T.Rajan wrote: பழைய படங்கள் பண்பை வளர்த்தன . தற்போதைய படங்கள் பண்பை குலைத்து குற்றத்தை வளர்க்கின்றன @ படிக���கும் பிள்ளைப் பருவத்திலிருந்தே.... நிர்வாக தூய்மைக்கு முதல்வன் படம் பார்க்கனுங்க...மேலும்புதிய படங்கள் குற்ற செயல் காட்சி இன்றி எடுக்கனுங்க...........\nமேற்கோள் செய்த பதிவு: 1108547\nதங்களின் மடலுக்கு என் நன்றி திரு. ராஜன் ஐயா \nநீங்கள் சொல்வதை அப்படியே நான் ஏற்றுக்கொள்கிறேன் \nநீங்கள் இப்படி எழுதியதை நான் தக்க எடுத்துக்காட்டுகளுடனும்\nமேற்கோள் களும் போட்டு என்னால் :\nபல நடிகர் - நடிகையர்கள்\nஎன்று பல பிரிவுகளில் இன்றைய தமிழ்ப் படங்களைப்\nபற்றி என்னால் எழுத முடியும் \nபலரின் கோபத்திற்கு நான் ஆளாகும் நிலையில்\n\" கப் - சிப் \" \nRe: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \nமேற்கோள் செய்த பதிவு: 1108570\nமிக்க நன்றி, திரு. பாலசரவணன் \nRe: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \nமேற்கோள் செய்த பதிவு: 1108625\nஉங்களின் மடலுக்கு மிக்க நன்றி ..\n\" நாயகன் \" உருவான கதை :\nRe: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \n'நாயகன் ' உருவான கதை \nமணிரத்தினத்திற்கு ' நாயகன் ' படத்தை எடுக்கும்ம் 'ஐடியா'\nகமல் நடித்து பாரதிராஜா இயக்கிய :\n' டிக் டிக் டிக் '\nபடத்தயாரிப்பாள, ஆர் . சி. பிரகாஷ் ,\nசத்யராஜை வைத்து ஒரு படம் எடுக்க\n'நாயகன்' படத்தின் 'ஒன் லைன் ஸ்டோரி ' யைத் தான்\nஆனால் என்ன காரணத்தினாலோ பிரகாஷ் , அந்த படத்தை\nமணிரத்தினமும் அந்த படம் கைவிடப்பட்டது குறித்து\n( ஒரு வேளை......சத்யராஜ் ஐ வைத்து ஆர். சி . பிரகாஷ்\nஇன் படத்தை 'நாயகன்' ' ஸ்டைலில்' எடுத்திருந்தால்\n'சத்யராஜின் வேலுநாய்க்கர் இப்படித்தான் இருந்திருப்பாரோ\nமணிரத்தினம் 1985 ஆம் ஆண்டில் இயக்கிய \" பகல் நிலவு \"\nபடத்தில் சத்யராஜ் இன் 'கெட் அப் \n'நாயகன்' 1987 ஆம் ஆண்டு தயாரிப்பு \nமணிரத்தின்ம் தனது பட்டப் படிப்பை - 1975-77\nவருடங்களில் மும்பை யில் தான் படித்தாராம், அப்போது\nபம்பாய் வரதராஜ முதலியார் மிகவும் புகழ் பெற்றிருந்தார்.\nபம்பாய் மக்கள் அவரை தெய்வமாகவே வழிபட்டனர் \nநேரில் பார்த்த மணிரத்தினம் அந்த காட்சிகள் அவருக்கு\nபசுமரத்தாணி போல பதிந்து விட்டது \nஇதனையே நாம் படமாக எடுத்தால் என்று , மணிரத்தினம்\nகமலை சந்திக்கும் போது ஏற்பட்டுவிட்டது \n\" நாயகன் \" கதையின் கரு என்ன \n\" ஒரு தமிழன் , தமிழ் நாட்டில் இருந்து\nபம்பாய்க்குச் சென்று அந்த ஊரை ஆள்கிறான் \nகதையின் கரு கமலைக் கவர்ந்து விட்டது \n\" மணி , 'நா��கன் ' படப்பிடிப்புக்கு வரும் டிசம்பரில் தேதிகளைத்\nஇதனைச் சொன்ன மணிரத்தினம் மீண்டும் குழப்பத்தில்\nஅப்போதுதான் மணிரத்தினம் \" அக்னிநட்சத்திரம் \" படப்பிடிப்பை\nஅடுத்த செப்டம்பரில் ஆரம்பிக்கப் போகிறார் \nஇந்த \" அழகில்\" எப்படி இரண்டு மாதங்களில் இன்னொரு\nபடத்தை - அதுவும் கமலை வைத்து - ஆரம்பிப்பது \nஒரே சமயத்தில் இரண்டு படங்களை இயக்குவது என்பது\nஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வதற்கு சமம் \n( தமிழ்த் திரைஉலகில் ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில்.....\nமன்னிக்கவும்.....இரண்டு படங்களில் இயக்கிய சம்பவங்கள் உண்டு \n\" ஓர் உதாரணம் - அத்தான் - எடுத்துக்காட்டு - கொடுய்யா \n1962 ஆம் ஆண்டில் பிரபல பழம் பெறும் இயக்குனர் கே. சங்கர்....\nநடிகர் திலகத்தை வைத்து \" ஆலயமணி \" படத்தையும்\nமக்கள் திலகத்தை வைத்து \" பணத்தோட்டம் \" படத்தையும்\nஇரண்டு படங்களையும் மிகக் குறைந்த கால இடைவெளியில்\nவெளியிட்டு பெரும் வெற்றி பெற்றார் \nகமலின் 'கால் ஷீட் ' ஐ யார்தான் வீண் அடிப்பார்கள் \n\" அக்னிநட்சத்திரம் \" படத்தை ஒரு வருடத்திற்கு படம் எடுக்க\nதயாரிப்பாளரிடம் \" தடா \" வாங்கினார் \nபடத்தை ' நிப்பாட்ட ' தயாரிப்பாளரும் ஒத்துத் கொண்டார்ர் \n\" என்னய்யா, செம ' புரூடா ' விடுகிறீர்கள் \nஎந்த தயாரிப்பாளரும் அப்படி ' உட்காரு - நில்லூ ' என்று\nஉடனே ஒத்துக்கொள்வார்களா , என்ன \nபடத்தயாப்பாளர் , மணிரத்தினத்தின் அண்ணன் ஜி. வி ஆயிற்றே \nதன் தம்பி , ' நாயகன்' ஆவதை அண்ணன் தடுக்கவில்லை \nஇந்த சமாச்சாரம், வேறு தயாரிப்பாளர் விஷயத்தில் மணிரத்தினம்\n\" அம்மா\" படத்தை எடுக்கச் சொல்லி இங்கே சில சில\nநகராட்சிக்களில் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும்\nநடக்கும் \" டமால் - தொபால் \" நிகழ்ச்சி போல் அல்லவா\nசரி, ' அக்னிநட்சட்த்திரம் ' ஒரு வருடம் தள்ளிப் போடப்படது \nசரி, ' நாயகன் ' ஆவது உடனேதொடங்கப் பட்டதா \n' லேது ' ஸ்வாமி, லேது \nகமல் ' சரி ' என்று சொல்லும்போது மணிரத்தினம் 'நாயகன்'\nபடத்தின் \" ஸ்கிரிப்ட்\" தயாராக இல்லையாம் \nஇந்த விஷயம் கமலின் காதில் போடப்பட்டது \nஇதற்கு கமலின் பதில் மணிரத்தினத்தையே வியப்பை ஏற்படுத்தியது \nஉங்களின் \" ஸ்கிரிப்ட் \" ரெடியாகும் கால இடைவெளியில் நாம்\nஅது என்ன \" டெஸ்ட் ஷூட்\nபடத்தின் இயக்குனரும் பிற தொழில்நுட்ப\nநிபுணர்களுடன் ( ஹீரோ உட்பட ) இணைந்து படம் செழிப்பாக\nஎடுக்க ஆயுத்தம் செய்து கொள்ள சில பல காட்சிகளை எடுக்க\nசெய்யும் \" பிராக்டிஸ் \" முயற்சிதான் அது \nகிரிக்கட் இல் \" நெட் பிராக்டிஸ் \" போலத்தான் இதுவும் \nஅதுவும் தயாரிப்பாளரின் தலையில் ' மொளகாய் '\nஅரைத்து செய்யப்படும் வேலை இது \nதயாரிப்பாளர் \" என்னவோ பசங்க படம் எடுக்க ஆரம்பிச்சானுங்க\nஎன்று 'கானல் நீர் ' காணும் வேலை \nதயாரிப்பாளர் முக்தா சீனிவாசனுக்கு இந்த 'டெஸ்ட் ஷூட்'\nஒரு வழியாக ' நாயகன் ' படப்பிடிப்பு தொடங்கியது \nஅன்றைய பம்பாய் - இன்றைய மும்பய் - இல் ஒரு சில நாட்கள் - அதாவது -\nகதை பம்பாயில் நடக்கின்றது என்பதை நமக்கு காடுவதற்கா மட்டும் அவர்கள்\nமும்பாயில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள் என்று சொல்ல\nமற்றபடி சென்னையில் படப்பிடிப்பு நடத்தினார்கள் என்றே சொல்ல\nமும்பையில் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் :\nஒரு ' செட் ' ஐ சென்னை ' வீனஸ் ஸ்டுடியோ ' வில் உருவாக்கி\n' நாயகன் ' இல் கமல்ஹாசனின் ' மேக் அப் ':\nகமல் ஒரு சிறந்த நடிகர் மட்டும் அல்ல,\nபல்வேறு தொழில்நுட்பங்களின் நிபுணரும் கூட \nமற்ற படங்களில் அவர் எப்படியோ, ' நாயகன் ' படத்தில் ஒப்பனை\nபடத்தில் மற்ற கலைஞர்களுக்கும் ஏதேனும் ஒப்பனையில் குறைகள்\nஇருந்தாலும் கமலே தானாகவே சென்று அந்த ஒப்பனை குறைகளை\nஇதில் என்ன ஒரு \"கொடுமை \" என்றால் , கமல் இந்த 'அட்ஜஸ்ட்மெண்ட் '\nவேலைகள் செய்து கொண்டிருக்கும் போது, மணிரத்தினம் படத்தின்\nமற்ற வேலைகளை முடித்துக் கொண்டே இருப்பாராம் \n'' நாயகன் \"\" படத்தில் ஜனாகராஜ், டெல்லி கணேஷ் ஆகியோர்களுக்கு\nவயதான கெட் அப் தோற்றங்களை உண்டாக்கியவரும் கமல்தான் \nபடத்தில் டெல்லி கணேஷ், ஜனகராஜ் ஆகியோருக்கு ஒட்ட முடி\nபடத்தில் கமலின் மேக் அப் எப்படி \nபிற படங்களில் கமல், வயதான தோற்றத்தில் வரும்போது சாம்பல் நிறத்தில்\n' டோபா ' வைத்து நடித்திருப்பார்.\nஎடுத்துக் காட்டு : \" சாகர சங்கமம் \"\n\" நாயகன் \" படத்தில் எப்படி \n1. கமலின் தலைமுடியின் நடுவில் முடியை வெட்டி விட்டு\nஅவர் அந்த வயோதிக தோற்றத்திற்கு :\nஎன்று காட்டுவதற்கு ஏற்பாடு செய்தனர் \n2. நிஜ வாழ்வில் வரதராஜ முதலியார் எப்படி :\nதாடியின்றி வருவாரோ , அப்படியே கமலையும் தன்\nமுகத்தை கொஞ்சம் கூட முடி இல்லாமல் ' பளிச்'\nஎன்ற தோற்றத்தில் வலம் வரச் செய்தனர் \nமுகத்தில் தாடி இருந்தால் அவரது தாடைகள் அவரது\nஇளவயதை மறைத்து விடும் என்று எண்ணினார் \nஆனால் மணிரத்தினம் \" தாடி பாலிசி \" யை ஒத்துக் கொள்ளவில்லை \nஎனினும் கமல் தாடி சமாச்சாரத்தில் மனம் கலங்கவில்லை \nதன் நடிப்பனால் \" தன் முதுமை நடிப்பை \" நிலை நாட்டினார் \n3. தூய்மையான வேட்டி சட்டை மட்டும் அணிந்து வந்தார் \n\" நாயக்கன்\" படத்தில் கமல் இப்படி வழுக்கை மனிதர் ஆக நடித்தார்\n\" நாயகன் \" படப்பிடிப்பு முடிந்த வுடன் வழுக்கையை என்ன\nஆமாம் , மொட்டை அடித்துக் கொண்ட்டார் \nஅடுத்து அவர் நடித்த படம் :\nசரி, ' மேக் அப் ஆயிற்று எனினும் கமலே மேகப் செய்து\nகொண்டாலும் அதனை சரி படுத்துவதற்கு ஒரு நிபுணர் வேண்டுமே \nஅதற்கும் கமல் தயார் செய்து கொண்டார் \nபிரபல ஒப்பனையாளர் சலீம் அவர்களை தன் பக்கத்தில் வைத்துக்\nகொண்டு அவரின் ஆலோசனையை கேட்டுத்தான் கமல்\nதன்னை ஒப்பனை செய்து கொண்டார் \nஅப்போது அவர் அருகே இருவர் இருந்தனர் \nபிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்,\nநடிகர் ஜனகராஜ் ஆகியோர் இருந்தனர் \n\" என் மேக் அப் எப்படி இருக்கிறது \n\" உங்களை கொஞ்சம் கூட அடையாளம் கண்டுகொள்ள\nசொன்னார்கள் ஸ்ரீராமும் ஜனகராஜ் உம் \nஒளிப்பதிவாளர் ஸ்ரீராமை அழைத்ட்துக் கொண்டார் \n( உடன் ஜனகராஜ் அவர்களை அழைத்துச் சென்றால் \" ரிஸ்க்\"\nவயதான கெட் அப் இல் வெள்ளை சட்டை - வேட்டி சகிதம் அவர்\nசென்னை ஆழ்வார்ப்பேட்டை ஜங்சன் பக்கம் காலாற நடந்து\nவந்தார்......யாரும் அவரை சட்டை பண்ணவில்லை - கமல் 'சட்டை'\nஒரு மிகப் பெரிய நடிகருடன் நாம் வெளியே வருகின்றோமே,\nயாரோ ஒருவர் கமலை அடையாளம் கண்ட்டுகொண்டால் \nஒருவரும் கமலை - அத்தான் - வேலு நாய்க்கரை அடையாளம்\n\" இப்போது நீங்கள் சொல்வதை நம்புலின்றேன் ,\nயாரும் என்னை அடையாளம் தெரியாதவாறு வேடம் பொருந்தி\nRe: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா ���ற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/category/gallery/", "date_download": "2020-04-09T03:09:30Z", "digest": "sha1:PF5S7SYRMXDSHEPT6PTNLBEGLZKPD6TD", "length": 7708, "nlines": 103, "source_domain": "world.tamilnews.com", "title": "Gallery Archives - TAMIL NEWS", "raw_content": "\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றன���் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் பெக்ஹாம், ஒபெரா வின்ப்ரே, இத்ரிஸ் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் இருக்கும் படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த அவர், ஊடகப் பிரபலம், சமூக ஆர்வலர், மொடல் , நடிகை மற்றும் பெஷன் டிசைனர் என பல ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் தற்போது தீயாக பரவி வருகின்றன. இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அப்படங்கள் இதோ….. 14 14Shares\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nசொக்க வைக்கும் சோனம் கபூர் Photos\n(Actress Sonam Kapoor Latest Photos) சோனம் கபூர் : இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஜூன் 9, 1985 இல் பிறந்தார். இவர் இந்தி திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். தமிழில் தனுஷுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். சோனம் கபூர் அனில் கபூர் மற்றும் சுனிதா ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_38.html", "date_download": "2020-04-09T02:49:54Z", "digest": "sha1:R6PDSKMEGHC23Z3PMMBQVIQPNJ7BSSYB", "length": 3957, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பருத்தித்துறை நகர சபையிலும் கூட்டமைப்பு ஆட்சியமைத்தது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபருத்தித்துறை நகர சபையிலும் கூட்டமைப்பு ஆட்சியமைத்தது\nபதிந்தவர்: தம்பியன் 27 March 2018\nபருத்திதுறை நகர சபைத் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜோசப் இருதயராஜா தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.\nபிரதித் தவிசாளராக மாதினி நெல்சன் தேர்வாகியுள்ளார்.\nபருத்தித்துறை நகர சபை இன்று செவ்வாய்க்கிழமை கூடியபோதே இந்தத் தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.\n0 Responses to பருத்தித்துறை நகர சபையிலும் கூட்டமைப்பு ஆட்சியமைத்தது\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பருத்தித்துறை நகர சபையிலும் கூட்டமைப்பு ஆட்சியமைத்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2019/01/", "date_download": "2020-04-09T05:15:29Z", "digest": "sha1:2VCJW7JMQ5S36QL4W6ZCCRMMCZJ2IKFY", "length": 49406, "nlines": 329, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஜனவரி 2019 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள்ளை\nகா.சு. பிள்ளையின் நூல்கள் 2007-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன. பிள்ளையின் பெயரை முன்னால் கேள்விப்பட்டிருந்தாலும் அப்போதுதான் அவரைப் பற்றி கொஞ்சம் தெரியவந்தது.\nஇருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதி தமிழில் ஆர்வம் ஈடுபாடு கொண்ட, அதே நேரத்தில் பிராமண ஆதிக்கம் கூடாது, ஹிந்தி திணிப்பை எதிர்க்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமான காலம். அதுவும் சைவப் பிள்ளைமார் ஜாதியில் பிறந்து, தெய்வ பக்தி உள்ள, சைவத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதிகமான கஷ்டம். ஹிந்தியை ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்பதுதான் காங்கிரசின் அதிகாரபூர்வமான கொள்கை. தமிழக காங்கிரஸ் ராஜாஜி கையில் இருந்தது. அவரை விட்டால் சத்தியமூர்த்தி. எல்லாரும் பிராமணர்கள். ஈ.வெ.ரா. பக்கம் போகலாம் என்றால் அவருக்கு தமிழ் காட்டுமிராண்டி பாஷை, கம்பன் ஒரு அயோக்கியன். இவர்களுக்கு தமிழ் மீது பெருமிதம். சைவத்தின் மீது ஆர்வம். தமிழே முதல் மொழி, தமிழனே முதல் மனிதன், தமிழ் இலக்கியமே உயர்ந்தது, பிராமணர்கள் வந்தேறி ஆரியர்கள், ஆரிய ஆதிக்கம் – ஹிந்தியாகட்டும், சமஸ்கிருதமாகட்டும் – வெல்லப்பட வேண்டும் என்ற கொள்கைகளை உடைய ஒரு இயக்கம் இல்லை. பலரும் சுயமரியாதை இயக்கத்தோடு சமரசம் செய்து கொண்டு அதன் பக்கம் சாய்ந்தனர். பூரணலிங்கம் பிள்ளை, கி.ஆ.பெ. விஸ்வநாதம், மறைமலை அடிகள், வேங்கடசாமி நாட்டார் என்று பலரிடமும் இந்த முரண்பாட்டின் விளைவுகளைக் காணலாம்.\nகா.சு. பிள்ளையும் இந்தப் பாரம்பரியத்தை சேர்ந்தவர்தான். தமிழறிஞர். தீவிர சைவர். அவரைப் பூஜைப் பிள்ளை என்றே அழைப்பார்களாம். (எம்.எல். பிள்ளை என்றும் அழைப்பார்களாம், எம்.எல். பரீட்சையில் தேறின முதல் சிலரில் ஒருவர் என்பதால்). திருக்குறளே அவருக்கு சைவ நூல்தான். சைவ சித்தாந்த நூற்கழகத்தை நிறுவியவர்களில் ஒருவர் என்று நினைக்கிறேன். புகைப்படத்தில் கூட நெற்றி நிறைய விபூதியுடன் காட்சி அளிக்கிறார்.\nஆனால் நான் பரிந்துரைப்பது இலக்கிய வரலாறு புத்தகம் ஒன்றைத்தான். அது இன்றும் நல்ல reference-தான்.நான் புரட்டிப் பார்த்த மற்ற புத்தகங்களை – திருஞான சம்பந்த சுவாமிகள் சரித்திரம் (1927), மணிவாசகப் பெருமான் வரலாறு (1928) சேக்கிழார் சுவாமிகள் சரித்திரம் (1928), சிவஞான சுவாமிகள் சரித்திரம் (1932), தமிழர் சமயம் போன்றவற்றை இன்று படிப்பது கஷ்டம். காலாவதி ஆகிவிட்டன. ஆனால் இவை அனைத்தும் சேர்ந்து தமிழகத்தில் சமயம் – குறிப்பாக சைவம் – எப்படி வளர்ந்தது என்ற குறுக்குவெட்டுப் பார்வையைத் தரக் கூடும். மொழி நூல் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும் போன்றவற்றைப் படிக்கும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது, எனக்கு இன்னும் எளிமையாக இருக்க வேண்டும்.\nபிள்ளை சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்திருக்கிறார். பின்னாளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில��� தமிழ் பேராசிரியராகவும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எப்போதுமே அரசியல் இரண்டாம் இடத்தில் இருந்த நெடுஞ்செழியனும் அன்பழகனும் அவரது மாணவர்களாம். ஆனால் கடைசி நாட்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டும், பணப் பற்றாக்குறையாலும் அவதிப்பட்டிருக்கிறார். அவரை தமிழ் பணக்காரர்கள் கொஞ்சம் கவனித்திருக்கக் கூடாதா என்று ஒரு ஆதங்கம் எழுகிறது.\nபசுபதி தளத்தில் கா.சு. பிள்ளை பற்றி ஒரு பதிவு, இன்னொரு பதிவு\n2019 – எழுத்தாளர்களுக்கான பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள்\nகுல்தீப் நய்யாருக்கு பத்மபூஷண் விருது கிடைத்திருக்கிறது. 4-5 மாதங்களுக்கு முன்னால்தான் இறந்தார். ஒரு காலத்தின் முக்கிய பத்திரிகையாளர். பல அபுனைவுகளை எழுதி இருக்கிறார்.\nகீழே உள்ள எல்லாருக்கும் பத்மஸ்ரீ.\nநர்சிங் தேவ் ஜம்வால் டோக்ரி மொழியில் பல நாடகங்களை எழுதி இருக்கிறாராம். காஷ்மீர்காரர்.\nகைலாஷ் மத்பையா ஹிந்தி கவிஞராம். புந்தேல்கண்ட் பகுதியை சேர்ந்தவராம்.\nநாகின்தாஸ் சங்கவி பத்திரிகையாளர். குஜராத்காரர்.\nகீதா மேத்தா முன்னாள் ஒரிஸ்ஸா முதல்வர் பிஜு பட்நாயக்கின் மகள். இன்னாள் ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அக்கா. சில புத்தகங்களை எழுதி இருந்தாலும் பதிப்பாளர் என்றே அறியப்படுகிறார். பத்மஸ்ரீ விருதை மறுத்துவிட்டாராம். இது பெரிய கௌரவம் என்றாலும் தம்பி பாஜகவின் தோழமைக் கட்சி ஒன்றுக்கு தலைமை வகிப்பதாலும், தேர்தல் அருகில் வருவதாலும், இந்த விருதை ஏற்பது இப்போது சரியாக இருக்காது என்று சொல்லி இருக்கிறார்.\nமுஹம்மது ஹனீஃப் கான் சாஸ்திரி – பேரே விசித்திரமாக இருக்கிறது – சமஸ்கிருத அறிஞர் போலிருக்கிறது. கீதை, காயத்ரி மந்திரம் பற்றி எல்லாம் புத்தகம் எழுதி இருக்கிறார்.\nபிரிஜேஷ் குமார் சுக்லாவைப் பற்றி உத்தரப் பிரதேசத்துக்காரர் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.\nதேவேந்திர ஸ்வரூப் வரலாற்று ஆராய்ச்சியாளராம். ஆர்எஸ்எஸ்காரர். நிறைய அபுனைவுகளை எழுதி இருக்கிறார். இவருக்கும் அவரது இறப்புக்குப் பிறகுதான் இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த முறை இலக்கியவாதிகள் பெரிதாக கௌரவிக்கப்படவில்லை. அசோகமித்திரன் போய்ச் சேர்ந்துவிட்டார். ராஜநாராயணனையாவது கவனிங்கப்பா\nதொடர்புடைய சுட்டி: 2019 பத்ம விருதுகள் முழு பட்டியல்\nஜனகணமன பாடலின் முழு வ���ிவம்\nஜனகணமன நாம் எல்லாரும் அறிந்ததுதான். ஆனால் நாம் பாடுவது அதில் ஒரு பகுதியை மட்டுமே. குடியரசு தினம் அன்று அதன் முழு வடிவத்தையும் கேட்டுப் பாருங்களேன்\nபிமல் ராய் இயக்கிய வங்காளப் படமான உதயர் பாதே (1944) திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். இந்தத் திரைப்படம் ஹிந்தியிலும் ஹம்ராஹி (1945) என்று வந்ததாம். ராய்சந்த் போரல் இசை அமைத்திருக்கிறார். ஆனால் ஏற்கனவே இருந்த மெட்டைப் பயன்படுத்தினாரா இல்லை இவரே போட்ட மெட்டா என்று தெரியவில்லை. தாகூர் இந்தப் பாடலை 1911-இல் எழுதினார் என்று நினைவு, அதனால் அனேகமாக ஏற்கனவே இருந்த மெட்டாகத்தான் இருக்க வேண்டும்.\nராஹுல் சாங்கிரித்யாயன் II – பிடித்த சிறுகதை: பிரவாஹன்\nவோல்காவிலிருந்து கங்கை வரை பற்றி எழுதி இருந்தேன். அதில் எனக்குப் பிடித்த சிறுகதை இது.\nபிரவாஹன் இளவரசன். ஆனால் அவன் ஒரு பிராமண குருகுலத்தில் ஒளித்து வளர்க்கப்படுகிறான். மற்ற உரிமையாளர்கள் எல்லாம் இறந்துவிட அவன் ராஜா ஆகிறான். நாட்டில் உள்ள வைதீக தத்துவங்களை மக்கள் கேள்வி கேட்கிறார்கள். பெரிய “ரிஷிகள்” யாராலும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. பிரவாஹன் பிரம்மம், மறுபிறவி என்று இரண்டு புதிய கருத்துகளை கொண்டு வருகிறான். யாராலும் உணர முடியாத பிரம்மம் என்ன வேண்டுமானாலும் செய்யும். இந்த பிறவியில் நீ அடிமையா பரவாயில்லை, உன் கடமையை செய், அடுத்த பிறவியில் பிராமணனாக பிறந்து சுகமாக இருக்கலாம். எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு. இந்த கருத்துகளை யாக்ஞவல்கியருக்கு உபதேசிக்கிறான். அவர் அந்த கருத்துகளை கொண்டு ஜனகனின் அரசவையில் நடக்கும் ஒரு போட்டியில் வெல்கிறார். இந்த கருத்துகள் மதத்தின் ஒரு பகுதி ஆகின்றன.\nபிரம்மம் பற்றி பதின்ம வயதுகளில் படித்தபோது இது ரொம்ப சௌகரியமாக இருக்கும் என்று தோன்றியது. கொல்பவனும் பிரம்மம், கொலை செய்யப்படுபவனும் பிரம்மம், திருடுபவனும் பிரம்மம், திருட்டு கொடுப்பவனும் பிரம்மனும், கற்பழிப்பவனும் பிரம்மம், கற்பழிக்கப்படுபவளும் பிரம்மம் என்றால் அறமாவது நெறியாவது ஜாலிலோ ஜிம்கானாதான் அப்புறம் மறுபிறவி. அடுத்த ஜன்மத்தில் என்னவாகப் பிறந்தால் இந்த ஜன்மத்தில் என்ன மயிரே போச்சு. பக்கத்து வீட்டு மாமி ஒருவர் அங்கே நிற்காதே, இங்கே போகாதே, இபபடி எல்லாம் செய்யாதே, அடுத்த ஜன்மத்தில் பாம்பாகப் பிறப்பாய், பல்லியாகப் பிறப்பாய் என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு நாள் பல்லியாகப் பிறந்தால் என்ன மாமி, இரண்டு பூச்சியைப் பிடித்து தின்றுவிட்டு ஜாலியாக இருக்க வேண்டியதுதானே என்று கேட்டுவிட்டேன். அதற்கப்புறம் அவர் கப்சிப், நண்பர்கள் வட்டாரத்தில் என்ன மாதிரி அறிவாளிடா இவன் என்று இரண்டு பேர் வியப்போடு பார்த்தார்கள். பதின்ம வயதில் வேறென்ன வேண்டும்\nஎனக்கு இந்த மாதிரி கதைகள் எப்போதுமே பிடிக்கும். நான் எழுதும் மஹாபாரதக் கதைகளும் இந்த மாதிரி ஏதாவது ஒரு தியரியாகத்தான் அனேகமாக இருக்கும். க்ஷத்ரிய ஆதிக்கத்தை ஒழிக்க பிராமண பரசுராமரின் சூழ்ச்சி என்ற ஒரு கான்ஸ்பிரசி தியரியை வைத்து ஒரு கதை எழுதியபோது இந்த பிரம்மம் பற்றிய கான்ஸ்பிரசி தியரி கதை மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. என்ன, ராகுல்ஜி என்னை விட மிகத் திறமையான எழுத்தாளர். அதனால் அவரது சிறுகதை நான் எழுதியதை விட மிக நன்றாக இருக்கிறது. நான் எழுதியது திராவிடக் கழக எழுத்தாளர்களின் கதைகளை விட நன்றாக இருக்கிறது, அவ்வளவுதான். அவர்களை விட நன்றாக எழுத ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. 🙂\nசிறுகதையை இங்கே படிக்கலாம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nபிரவாஹன் பற்றி நான் வேறு எங்கும் படித்ததில்லை. பிரவாஹன் ராகுல்ஜியின் கற்பனை பாத்திரமா இல்லை இதிகாசங்களில் குறிக்கப்படுபவனா என்று நிச்சயமாக தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்\nதொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்\nதொடர்புடைய சுட்டி: வோல்காவிலிருந்து கங்கை வரை\nராகுல் சாங்க்ரித்யாயனின் “வோல்காவிலிருந்து கங்கை வரை”\nசிறு வயதிலேயே படித்த தரமான படைப்பு. இன்று படிக்கும்போது குறைகள் தெரியத்தான் செய்கின்றன, ஆனால் குறைகள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.\nஒரு “தாயின்” தலைமையில் காடுகளில் வேட்டையாடி வாழ்ந்த “ஆரியக்” குழுக்கள் மெதுமெதுவாக விவசாயம், கிராமம், “அசுரர்களோடு” போர்கள், தெய்வங்கள், இந்தியா வருதல், வேதங்கள், ஜாதி, சிறு அரசுகள், மன்னர்கள், சாம்ராஜ்யங்கள், முஸ்லிம்களின் வருகை, ஆங்கிலேய ஆட்சி, சுதந்திரப் போர் என்று பரிணாமிப்பதை சிறுகதைகள் மூலம் சித்தரிக்கிறார்.\nஆச்சரியம் என்னவென்றால் ஒரு சிறுகதை கூட தனியாகப் படித்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. பிரச்சா��� நெடி – சாங்க்ரித்யாயன் கம்யூனிஸ்ட் சார்பு உடையவர், ஒரு டிபிகல் அந்தக் கால “முற்போக்கு” நோக்கோடு எழுதுபவர் – கொஞ்சம் அடிக்கத்தான் செய்கிறது. பந்துலமல்லன் போன்ற கதைகள் பழைய ஐதீகக் கதைகளை அப்படியே திருப்பிச் சொல்கிறன. பேசிக் கொண்டே இருப்பார்கள். அவருக்கும் (என்னைப் போலவே) உரையாடல்கள் மூலம்தான் கதையை முன் நகர்த்த முடிந்திருக்கிறது. Subtlety, சொல்லாமல் சொல்வது என்பதெல்லாம் மருந்துக்குக் கூட கிடையாது. தட்டையான பாத்திரப் படைப்புதான். இங்கே சொல்லப்படும் சரித்திரமான வந்தேறிய ஆரியர்கள் இந்தியாவில் இருந்த திராவிடர்களை ஆக்கிரமித்தார்கள் என்ற தியரி உண்மையில்லை என்று இன்று பலரும் கருதுகிறார்கள். (அவர் எழுதியபோது இந்த தியரி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று நினைக்கிறேன்.)\nசில அவசரமாக வரையப்பட்ட ஓவியங்கள் போன்று தோன்றும் கதைகள். ஆனால் அவற்றின் sweep, அவற்றுக்குள்ளே இருக்கும் தொடர்பு அருமை. இத்தனை குறைகள் இருந்தாலும் அது பெரிதாகத் தெரிவதில்லை. மொத்தமாகப் படிக்கும்போது இந்தியாவின் சரித்திரத்தையே காண்பித்துவிடுகிறார். அதுதான் இந்தப் புத்தகத்தை உயர்த்துகிறது.\nஎனக்கு மிகவும் பிடித்த கதை பிரவாஹன். பிரம்மம் என்ற தியரி எப்படி உண்டானது என்பதை தன் கோணத்தில் கற்பனை செய்திருக்கிறார்.\nநான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.\n1944-இல் (ஹிந்தியில்) எழுதப்பட்ட புத்தகம். நான் படித்தது தமிழில். கண. முத்தையா மொழிபெயர்ப்பு. தமிழ் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது.\nபின்குறிப்பு: சாங்க்ரித்யாயன் இந்திய குறிப்பாக பவுத்த தத்துவங்களில் ஸ்காலராம். இன்னும் பல புத்தகங்கள் எழுதி இருக்கிறாராம். நான் படித்த இன்னொரு புத்தகம் சிந்து முதல் கங்கை வரை. லிச்சாவி குடியரசு மீது மகதப் பேரரசு (பிம்பிசாரன்-அஜாதசத்ரு காலம்) போர் தொடுத்து தோற்றத்தைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட சாண்டில்யன் ஸ்டைல் நாவல். ஆரிய-அனாரிய ரத்தக் கலப்பினால்தான் மன்னர்கள் தலை தூக்குகிறார்கள், குடியரசு முறை அழிகிறது, ஜாதி ஒரு ஏமாற்று, பவுத்த மதத்தின் பெருமை என்று அவருடைய பல தியரிகளை முன் வைத்திருக்கிறார். நயம் இல்லாத புனைவு, புதிதாக ஒன்றுமில்லை. தவிர்க்கலாம்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்\nராகுல் சாங்க்ரித்யாயன் பற்றி விக்கியில்\nஅச்சிடப்பட்ட முதல் தமிழ் புத்தகம்\nஜீகன்பால்க் (Ziegenbalg) என்ற டென்மார்க் பாதிரியார்தான் தமிழில் முதல் புத்தகத்தை அச்சிட்டவர் – 1715 வாக்கில் – என்று நினைத்துக் கொண்டிருந்தேன். (வேறென்ன புத்தகம், புதிய ஏற்பாடுதான்) ஆனால் ஹென்றிக் ஹென்றிகஸ் (Henrique Henriques) என்ற போர்ச்சுகீசிய பாதிரியார்தான் தம்பிரான் வணக்கம் என்ற புத்தகத்தை 1578-இலேயே வெளியிட்டாராம். 24 பக்கங்கள் உள்ள புத்தகமாம், ஒவ்வொரு பக்கத்திலும் 16 வரிகளாம். இன்றைய கேரளா மாநிலத்தில் இருக்கும் கொல்லத்தில் போர்ச்சுகீசிய அச்சு எந்திரங்களை வைத்து இது அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில புத்தகங்களையும் அச்ச்சடித்திருக்கிறார். ஹென்றிகஸ் ஆமென் என்று சொல்வதற்கு பதில் ஓம் என்று சொல்லும் பழக்கத்தை ஆரம்பித்தாராம் அக்பர் டெல்லியிலும், நாயக்கர்கள் மதுரையிலும் தஞ்சையிலும் ஆட்சி செய்து வந்த காலம். ஹிந்துவில் சுவாரசியமான கட்டுரை ஒன்று கிடைக்கிறது.\nமேலே உள்ள படத்தில் எனக்குப் புரிந்தது கடைசி மூன்று வரிகள் மட்டுமே – “பாதிரியார் தமிழிலே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்”\nஜீகன்பால்க் 1706-இல் தரங்கம்பாடிக்கு வந்திருக்கிறார். தமிழிலே புத்தகங்கள் அச்சடித்தால்தான் மத மாற்றத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்று நினைத்திருக்கிறார். உண்மையில் மத மாற்றத்தை விட தமிழ் கற்பதில்தான் அதிக நேரம் செலவிட்டாராம். அச்சு எந்திரம் ஒன்றை வரவழைத்து, தமிழுக்காக முதல் typeface உருவாக்கி, புதிய ஏற்பாட்டை அச்சடித்திருக்கிறார். மேல் விவரங்களுக்கு எஸ். முத்தையா எழுதிய இந்த கட்டுரையைப் பார்க்கலாம். (படத்தில் இருப்பதில் என்னால் சில எழுத்துக்களை மட்டுமே அடையாளம் காண முடிகிறது.)\nஜீகன்பால்க் பற்றி எஸ். முத்தையா\n(மீள்பதிவு) இந்த முறை மின்புத்தகத்தை இணைத்திருக்கிறேன்.\nஅண்ணாவின் நாடகங்கள் கல்கியை மிகவும் impress செய்திருக்கின்றன. ஓரிரவு நாடகத்தைப் பார்த்துவிட்டு அண்ணாவுக்கு அவர் தமிழ்நாட்டு பெர்னார்ட் ஷா என்றெல்லாம் பட்டம் கொடுத்திருக்கிறார். ஆனால் இதை திரைப்படமாக பார்த்தபோது ஒன்றும் பிரமாதமாக இல்லை. இதை விட வேலைக்காரி திரைப்படம் சிறப்பாக இருந்தது. அனல் பறக்கும் வசனங்கள் என்னடா போயும் போயும் இவ்வளவு சுமாரான ஒரு நாடகத்தைப் பார்த்��ு கல்கி இப்படி பூரித்துப் போய்விட்டாரே என்று நினைத்திருந்தேன்.\nநான் நாடகத்தை அப்படியே எடுத்து பாட்டுகளை மட்டும் சேர்த்து படமாக்கி இருக்கிறார்கள் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டேன். படிக்கும்போதுதான் ஓரிரவின் சிறப்பு புரிந்தது. திரைப்படத்தில் கதையின் மெயின் கதைக்கு தேவை இல்லாத பகுதி என்று கட் செய்துவிட்ட பகுதிகள்தான் நாடகத்தை உயர்த்துகின்றன. அண்ணா இதை ஓர் இரவில் நடக்கும் காட்சிகளாக கற்பனை செய்திருக்கிறார். மெயின் கதை வழக்கமான பாய்ஸ் கம்பெனி நாடகக் கதைதான். ஆனால் இரவில் நடக்கும், கதைக்கு நேரடியாக தொடர்பில்லாத காட்சிகள்தான் இதை குறிப்பிடப்பட வேண்டிய நாடகமாக மாற்றுகின்றன. எனக்குத் தெரிந்து இப்படிப்பட்ட ஒரு முயற்சி இதற்கு முன்னால் தமிழில் நடந்ததில்லை, இதற்கு அப்புறமும் வெகு நாள் நடந்ததில்லை. (சோ ராமசாமி மெட்ராஸ் பை நைட் என்று ஒரு நாடகத்தை தன் வழக்கமான பாணியில் எழுதி இருக்கிறார், அதுவும் சென்னையில் ஒரு இரவுக் காட்சிகள்தான்.)\nஓரிரவின் கதை ஒன்றும் பிரமாதமில்லை. சில பல ஸ்டீரியோடைப் பாத்திரங்கள், நம்பக் கஷ்டமான தற்செயல் நிகழ்ச்சிகள், செயற்கையான மெலோட்ராமா காட்சிகள் நிறைந்ததுதான். நாயகி வீட்டில் இரவு திருட வருபவன் யார் அவளுடைய மாற்றாந்தாய் சகோதரன். திருடனைக் கண்டதும் நாயகி என்ன செய்கிறாள் அவளுடைய மாற்றாந்தாய் சகோதரன். திருடனைக் கண்டதும் நாயகி என்ன செய்கிறாள் வில்லன் என்னை வற்புறுத்தி திருமணம் செய்ய முயற்சிக்கிறான், அப்பாவால் தடுக்க முடியவில்லை, நீ என் கள்ளக் காதலனாக நடி என்கிறாள். கள்ளக் காதலனாக நடிக்கும்போது யார் வரவேண்டும் வில்லன் என்னை வற்புறுத்தி திருமணம் செய்ய முயற்சிக்கிறான், அப்பாவால் தடுக்க முடியவில்லை, நீ என் கள்ளக் காதலனாக நடி என்கிறாள். கள்ளக் காதலனாக நடிக்கும்போது யார் வரவேண்டும் கரெக்ட், நாயகன், அவளுடைய உண்மையான காதலன் வருகிறான். என்னாகும் கரெக்ட், நாயகன், அவளுடைய உண்மையான காதலன் வருகிறான். என்னாகும் சந்தேகப்படுகிறான். கதை முடியும்போது என்னாகும் சந்தேகப்படுகிறான். கதை முடியும்போது என்னாகும் நல்லவர்கள் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள். அப்புறம் நல்லவர்கள் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள். அப்புறம் சரியாகச் சொல்லிவிட்டீர்கள், வில்லனை முறியடிக்கிற��ர்கள். சுபம்\nஅண்ணா ஒரு பாய்ஸ் நாடகக் கதையை தன் பாணி வசனங்களை மாட்டும் ஒரு சட்டமாக (framework) எப்போதுமே பயன்படுத்துவார். இந்தக் கதையில் சமுதாய இழிவுகளை – விபசாரிகள், மைனர்கள், திருடர்கள், கீழ்மட்டத்து மக்கள் இத்யாதி – காட்டுகிறார். வழக்கம் போல பிரசார நோக்கத்துக்குத்தான். ஆனால் அந்தக் காட்சிகளில் ஓரளவு உண்மை, ரியலிசம் தெரிகிறது. இது அந்தக் காலத்துக்கு பெரிய புரட்சியாக இருந்திருக்க வேண்டும். நிச்சயமாக ஒரு முன்னோடி நாடகம். கல்கிக்கு அந்த வித்தியாசம் புரிந்திருக்கிறது, அதனால்தான் பாராட்டி இருக்கிறார்.\nதற்கால நாடகக் கலையை பற்றி பேசும்போதெல்லாம் ஆங்கிலம் படித்த மேதாவிகள் பெர்னார்ட் ஷாவுடன் இப்சனையும் நினைத்து ஒரு குரல் அழுவது வழக்கம். நாடகம் கீடகம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு பெர்னார்ட் ஷாவுக்கு ஒரு இப்சனுக்கு எங்கே போவது திருடப் போக வேண்டியதுதான் என்று சொல்லுவார்கள். அப்படியெல்லாம் திருடவும் கிருடவும் போக வேண்டாம், தமிழ் நாடு நாடகாசிரியர் இல்லாமல் பாழ்த்துப் போகவில்லை என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியில் ‘ஓரிரவு’ என்னும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. பார்த்ததன் பயனாக “இதோ ஒரு பெர்னார்ட் ஷா தமிழ் நாட்டில் இருக்கிறார் இப்சனும் இருக்கிறார் இன்னும் கால்ஸ்வொர்த்தி கூட இருக்கிறார்\nஓரிரவு என்னும் நாடகத்தின் ஆசிரியர் திரு சி.என். அண்ணாதுரை.\nஎனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் ஒன்றான “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ” பாட்டு கீழே. காதலர்கள் நெருங்குவதை காட்ட தமிழில் பூக்கள் ஒன்றை ஒன்று நெருங்குவதாக காட்டும் cliche அனேகமாக இந்த பாட்டில்தான் ஆரம்பம் ஆகி இருக்க வேண்டும். அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த cliche-க்காகவாவது இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள்.\nஓரிரவு திரைப்படம் பற்றி ஆர்வி\nஓரிரவு திரைப்படம் பற்றி ராண்டார்கை\nஇந்துமதியின் “தரையில் இற… இல் RV\nமோதியும் விளக்கும் இல் RV\nஇந்துமதியின் “தரையில் இற… இல் sundararajan\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nபதின்ம வயதில் எழுந்த கேள்விக்க… இல் yarlpavanan\nஇந்துமதியின் “தரையில் இற… இல் அனுராதா ரமணன்…\nநாராய் நாராய் செங்கால் நா… இல் RV\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் RV\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘எ���… இல் ‘என் சரித்திரம…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் Srinivasa Gopalan\nநாராய் நாராய் செங்கால் நா… இல் Narmadha\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nசில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) I\nஇந்துமதியின் \"தரையில் இறங்கும் விமானங்கள்\"\nராஜனின் ஆவணப்பட பரிந்துரை: Wildest India\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/songs/10/125708", "date_download": "2020-04-09T03:29:38Z", "digest": "sha1:UWKMZGX656SJ2FDUGSAODGOUSC7AJKWV", "length": 5368, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "எல்லோரும் எதிர்ப்பார்த்த விஜய் பாடிய வெறித்தனம் பாடல் இதோ - Cineulagam", "raw_content": "\nசன் டிவி விஜய் டிவிக்கு வைக்க போகும் செக், இந்த சீரியல் மீண்டும் வருகிறதா\nஉடைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் அதில் வாழும் தெரியுமா\nபிக் பாஸ் கவின் தானா இது ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே, புகைப்படத்துடன் இதோ\nஒரே ஒரு பானத்தை செய்து கொரோனாவை விரட்டிவிட்டேன்.. தீயாய் பரவும் பிக்பாஸ் வனிதாவின் வீடியோ\nசிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nஉடலுக்குள் செல்ல கொரோனா போடும் மாறுவேடம்... நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி ஏமாற்றுகின்றது\nதளபதி விஜய் மற்றும் அட்லீ இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ, இதோ\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nமொபைல் App-யும் விட்டுவைக்காத விஜய் ரசிகர்கள், அதிலும் அவருக்கே முதலிடம், அதுவும் அஜித்தை விட இவ்ளோ டிஸ்டன்ஸா\nவிஜய் மற்றும் விக்ரம் போல் இருங்கள், காவல் துறை எச்சரிக்கை\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் உடற்பயிற்சி மற்றும் லேட்டஸ்ட் போட்டோஸ்\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nஎல்லோரும் எதிர்ப்பார்த்த விஜய் பாடிய வெறித்தனம் பாடல் இதோ\nஎல்லோரும் எதிர்ப்பார்த்த விஜய் பாடிய வெறித்தனம் பாடல் இதோ\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்��ான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/03/13184345/Sculptures-formed-with-spiritual-rituals.vpf", "date_download": "2020-04-09T04:30:55Z", "digest": "sha1:M2N5NEWSKRKK6527QCRQMLUK7FH6HUUP", "length": 22899, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sculptures formed with spiritual rituals || ஆன்மிக சடங்குகளுடன் உருவாகும் கற்சிலைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆன்மிக சடங்குகளுடன் உருவாகும் கற்சிலைகள் + \"||\" + Sculptures formed with spiritual rituals\nஆன்மிக சடங்குகளுடன் உருவாகும் கற்சிலைகள்\nமனதில் அமைதியை உருவாக்கும் இடங்களாக கோவில்கள் உள்ளன. அங்கே உள்ள சிலைகள் கும்பாபிஷேக சடங்கு மூலம் சக்தி அளிக்கப்பட்டு, அனைவராலும் வழிபடப்படுவதை அனைவரும் அறிவோம்.\nஅந்த சிலைகள் ஒரு காலத்தில் கற்களாக இருந்தவைதான். சாதாரண கல் ஒன்று எவ்வாறு வழிபடப்படும் தெய்வீக வடிவத்திற்கு மாற்றப்படுகிறது என்பது பல படிநிலைகள் கொண்ட நீண்ட செயல் திட்டமாகும். அவற்றின் பின்னணியில் பலரது உழைப்பும், தொழில் நுட்பமும், ஆன்மிகம் மற்றும் அறிவியல் காரணங்களும் அடங்கி இருக்கின்றன. கருங்கல் சிலை ஒன்று எவ்வாறு தெய்வீக அருள் தரும் சிலையாக மாறுகிறது என்ற தகவல்களை இங்கே பார்க்கலாம்.\nபெரும்பாலான, கோவில்களில் உள்ள வழிபாட்டுக்கு உரிய சிலைகள் கருங்கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும். சில இடங்களில் சுதை என்ற சுண்ணாம்பு கலவை அல்லது மார்பிள் கற்கள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும். அவ்வாறு அமைந்த சிலைகளின் அடிப்படை வெறும் கல்தான் என்று நினைத்து விட இயலாது. ஒரு சிலையை வடிப்பதற்கு முன்னர் அதன் தெய்வ அம்சம், உயரம், வடிவம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிகம் சம்பந்தமான அடிப்படை கட்டமைப்பு அம்சங்களை தேர்ந்த நிபுணர்கள் முடிவு செய்வார்கள். அதன் பின்னர் தேர்வு செய்த விஷயங்களுக்கு ஏற்ப கருங்கல் அல்லது மார்பிள் வகை கற்கள் உள்ள பகுதிக்கு சென்று தேவையான அளவு கொண்ட கல் தக்க தர நிலையில் உள்ளதா என்று கவனமாக தேர்வு செய்து, சிலையின் உயரம் மற்றும் அகலம் ஆகியவற்றை விடவும் நான்கில் ஒரு பங்கு அளவு அதிகம் கொண்ட கல் தேர்வு செய்யப்பட்டு கோவில் அமைய உள்ள பகுதிக்கு எடுத்து வரப்படும்.\nஅதன் பின்னர் சிற்ப சாஸ்திர விதிகளின்படி சிலை முழுமையாக உருவாவது வரை நிறைய ஐதீக நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சிலையை உருவாக்கும் நிலையிலேயே நிறைய விதிமுறைகள் இருப்பது மட்டுமல்லாமல், மூலவராக உருவாக்கப்பட்ட சிலையை அப்படியே கோவிலுக்குள் எடுத்து சென்று பிரதிஷ்டை செய்து விட இயலாது. அதற்கான பிரதிஷ்டா நியமன வழிமுறைகள் அனைத்தும் அறிவியலும், ஆன்மிகமும் இணைந்த நிலையில் செயல் வடிவம் கொண்டவை. அவற்றின் மூலம் சிலைக்குள் இறை அம்சம் வரவழைக்கப்படுகிறது.\nஆகம விதிமுறைகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதல் கட்டமாக சுத்தம் செய்யப்பட்டு, நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படும். அதாவது, மூன்று புண்ணிய நதிகள், முக்கியமான தீர்த்தங்கள் ஆகியவற்றிலிருந்து எடுத்து வரப்பட்ட நீரை சிலை அமைய உள்ள பகுதியின் நீரோடு கலக்கப்படும். அந்த நீரை ஒரு பெரிய தொட்டியில் நிரப்பி புதிய சிலை அதற்குள் நன்றாக மூழ்கும்படி, படுக்கை வசத்தில் ஒரு மண்டலம் என்ற 48 நாட்கள் வைக்கப்படும்.\nஜலவாசத்தில் இருக்கும் சிலை படிப்படியாக குளிர்ச்சி அடைந்து நாளடைவில் மேலும் உறுதியாக மாறிவிடும். அவ்வாறு 48 நாட்கள் ஜலவாசத்தில் இருக்கும் சிலையில் ஏதாவது துளைகள் அல்லது நுட்பமான பிளவுகள் இருந்தால் நீர் அதற்குள் நுழைவதன் காரணமாக, நீர் குமிழிகள் உருவாகி மேலே வரும். அதன் அடிப்படையில், அது பின்னமான சிலை என்றும், வழிபாட்டுக்கு ஏற்றது அல்ல என்றும் கண்டறியப்படும். அதன் மூலம் குறையுள்ள சிலை கோவிலில் பிரதிஷ்டை செய்யாமல் தவிர்க்கப்படுகிறது. குறை உள்ள சிலையை பிரதிஷ்டை செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட ஊருக்கும், அதில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்புகளை உருவாக்கும் என்பது சாஸ்திர விதியாகும். அந்த நிலையை ஆரம்பத்தியிலேயே தடுக்கும் வழிமுறையாக ஜலவாசம் என்ற நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.\nஅதன் பின்னர் 48 நாட்கள் கழித்து, நீரில் ஊறிய சிலை எடுக்கப்பட்டு, அடுத்த கட்ட நடைமுறையான தானிய வாசத்தில் வைக்கப்படும். அதன்படி, சிலையை பாதுகாப்பான ஒரு இடத்தில் கிடை மட்டமாக வைத்து, முற்றிலும் மூழ்கும் அளவுக்கு நவ தானியங்கள் கொட்டப்படும். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் ஆகியவற்றையும் சேர்த்தே இந்த தானிய வாசம் வைக்கப்படுவது வழக்கம். சிலையில் தானிய வாசமும் 48 நாட்கள் கொண்டதாகும். இந்த முறை தற்போதைய காலகட்டத்தில் பரவலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, நீரில் அமிழ்த்தப்படுவதால் ஏதாவது ஓட்டை, விரிசல் இருப்பது தெரியவரும். ஜல வாசத்திற்கு பிறகும், ஏதேனும் குற்றம் குறைகள் இருந்தால் தானிய வாசம் சுட்டிக்காட்டும். அதாவது, நவதானியம் மூலமாக உருவாகும், வெவ்வேறு விதமான வெப்ப நிலைகள் சிலையை சுற்றிலும் 48 நாட்கள் பாதித்தவாறு இருக்கும். அந்த நிலையில் சிலையின் வலிமையற்ற பகுதிகள் உடைந்து விடும்.\nஇன்றைய அவசர யுகத்தில் ஜலவாசம் மற்றும் தானிய வாசம் ஆகிய இரு நிலைகள் மட்டும் பரவலாக உள்ளது. தானிய வாசத்தில் நவ தானியங்கள், தங்க காசுகள், நவ ரத்தினங்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்களால் முடிந்த அளவு சேர்க்கப்படுகிறது.\nஒரு சில இடங்களில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு வாரம் அல்லது 12 நாட்கள் வரையில் புஷ்பாதி வாசம் என்ற முறையிலும் சிலை வைக்கப்படுகிறது. அதாவது, பல்வேறு விதமான நறுமண மலர்கள் மூலம் சிலை மூழ்க வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், சிலைக்கு வாசனை ஏற்படுகிறது. புஷ்பாதி வாசத்துக்கு பிறகு, கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசம் மூலம் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படும். அதன் பின்னர், சிலையின் கண் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதாவது, தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதி தங்க ஊசி மூலம் சிலையின் கண்ணில் மெல்லிய கீறல் வரைவார். அதன் மூலம் கருவிழி திறக்கப்பட்டு, அந்த தெய்வ சிலைக்கு முழுமையான அழகு வருகிறது.\nபின்னர் கும்பாபிேஷக நடந்த ஆறுகாலம் அல்லது எட்டு காலம் யாகசாலையில் மந்திர உச்சாரணம் செய்யப்பட்டு, அதை ஈர்த்துக்கொண்ட புனித கலச நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்கள் மூலம் சிலைக்கு தெய்வீக தன்மை அளிக்கப்படுகிறது. ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில், கருவறையில் இருக்கும் பிரதான ஆச்சாரியார் மூலம் ஐதீக முறைப்படி சிலையின் ஒன்பது துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு, ஆன்மிக சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்ட பின்னர் சிலை முழுமையான கடவுளாக மாற்றப்படுகிறது. சாதாரண கல்லில் இருந்து உருவான சிலை மேற்கண்ட பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி முழுமையான கடவுள் வடிவமாக மாறுகிறது என்பது ஆன்மிக சான்றோர்களின் கரு��்தாகும்.\nமன்னர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஆறு முறைகள்\nமன்னர் ஆட்சி காலங்களில் சிலைகளுக்கு ஆறு வகையான வாசம் என்று மேற்கொள்ளப்பட்டு வந்ததாக ஐதீகம். அதாவது, ஜலவாசம், தானிய வாசம் என்பது முதல் இரு நிலைகள் ஆகும். நவரத்தினங்கள் பயன்படுத்தப்படும் ரத்தின வாசம் என்பது மூன்றாவது நிலை. பொற்காசுகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவது தன வாசம் நான்காவதாகும். வகை வகையான பட்டாடைகள் சிலைக்கு அணிவிக்கப்படும் வஸ்திர வாசம் ஐந்தாவதாகும். கடைசியாக, ஹம்சதூளிகா மஞ்சம் என்ற அன்னத்தின் சிறகுகளால் உருவான படுக்கை மேல் மான் தோல் அல்லது புலித்தோல் விரிக்கப்பட்டு, அதன் மீது அந்த சிலை வழக்கப்படி 48 நாட்களுக்கு வைக்கப்படுவது சயன வாசம் எனப்படுவது ஆறாவதாகும். மேற்கண்ட ஆறு வாசமும் 48 நாட்கள் வைக்கப்படும் என்ற நிலையில், அந்த சிலை மொத்தம் 288 நாட்கள் பல நிலைகளை கடந்து பிரதிஷ்டைக்கு தயாராக இருக்கும். ஜல வாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குறைகள் தெரிந்து விடும். ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெறும். தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெறுகின்றன என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டது.\n1. கொரோனா வைரசுக்கு எந்த சமுதாயம் மீதும் முத்திரை குத்தாதீர்கள் - பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை\n2. வருமானம் இல்லாமல் வீட்டிற்குள் மக்கள் முடக்கம்: பட்டினிச் சாவு ஏற்பட்டு விடாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n3. கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது - சர்வதேச அமைப்பு பாராட்டு\n4. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\n5. அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்; கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/aug/14/balochistan-movement-marks-independence-day-of-balochistan-3213611.html", "date_download": "2020-04-09T03:26:25Z", "digest": "sha1:23ZSIH7KIODJR7WKHAZOU2F7C4DGKTGJ", "length": 20831, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nபலூசிஸ்தான் தனி நாடு கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய அளவிலான மக்கள் போராட்டங்கள் அப்பகுதியில் மட்டுமல்லாமல் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. 2019 உலகக் கோப்பையின் போது இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தின் போது பலூசிஸ்தான் சுதந்திரம் தொடர்பான பதாகைகளுடன் பலர் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி பலூசிஸ்தான் பகுதி பிரிட்டீஷிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இதையடுத்த 1947, டிச.16-ஆம் தேதி காலத் பகுதி கான் அப்பகுதியை பாகிஸ்தானுடன் இணைப்பது தொடர்பாக பொது மற்றும் மேல்சபை ஆகியவற்றில் தீர்மானம் முன்மொழிந்தார். ஆனால், இதனை இரு சபைகளும் நிராகரித்தன. இந்நிலையில், பலூசிஸ்தான் மீது பாகிஸ்தான் படையெடுப்பு நடத்தியது. காலத் பகுதி கான் மற்றும் அவரது குடும்பத்தினரை சிறை வைத்தது. அப்பகுதியின் முழுக் கட்டுப்பாட்டையும் கைப்பற்றியது. எனவே 1948-ஆம் ஆண்டு முதல் அப்பகுதி பாகிஸ்தானின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின்னர் 1996-ஆம் ஆண்டு பலூசிஸ்தான் சுதந்திர நாடு போராட்டம் ஹிர்பியார் மர்ரி என்ற தேசப்பற்றாளரால் தொடங்கப்பட்டது. மேலும் தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் இந்தியா முன்னணி நாடாக திகழ்வதால் பாகிஸ்தானில் இருந்து பிரித்து பலூசிஸ்தான் தனிநாடாக அமைக்க இந்தியா உதவ வேண்டும் என இந்த இயக்கம் விரும்புகிறது. இதனிடையே பலூசிஸ்தானில் ஏற்பட்டு வரும் அசம்பாவிதங்கள் தொடர்பாக ஐ.நா. சபையில் இந்தியா கண்டனம் தெரிவித்து வருகிறது.\nபலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்துக்கு இந்தியர்கள் பங்களிப்பு செய்தனர் என்று பலூசிஸ்தான் விடுதலை மன்றமான 'ஹிந்த் பலூச்' தெரிவித்தது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ஜிதேந்திரானந்த் சரஸ்வதி கூறுகையில், 'பலூசிஸ்தான் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. பலூசிஸ்தான் சுதந்திரம் பெற்றபோதிலும், 1948-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுடன் இணைந்தது. சுதந்திரப் போராட்டத்தின்போது இந்தியர்கள் பங்களிப்பு செய்தனர். தங்களது அடையாளம், கலாசாரம் ஆகியவற்றின் மீது பலூசிஸ்தான் மக்கள் அதிக மரியாதை கொண்���ுள்ளனர்' என்றார்.\nஇந்நிலையில் பலூசிஸ்தான் சுதந்திரம் மற்றும் தனி நாடு தொடர்பாக பலூசிஸ்தான் சுதந்திர மன்றம் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதில் அந்நாட்டைச் சேர்ந்த பலூசிஸ்தான் ஜனநாயகக் கட்சி, பலூசிஸ்தான் தேசிய இயக்கம், பலூசிஸ்தான் மக்கள் கட்சி, நாடு சாரா தேசிய அமைப்பு, அல்வாஸ் அரபு முன்னணி மற்றும் ஏப்ரல் 15 அல்-அவாஸ் உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் கலந்துகொண்டுள்ளன. இதில் காலத் பகுதி கான் சுலேமான் தௌத், தாஹீர் கரீம், ஷாஸவார் கரீம்ஸாதி, ரஹிம் பந்தோய் பலூச், இஸ்மில் அமிரி, முகமது அல்ஹஸ்பாவி, டெஸ்மன்ட் ஃபெர்னான்டஸ், ஷபீர் பலூச், கிரஹாம் வில்லியம்ஸன் உள்ளிட்ட பலூசிஸ்தானின் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பலூசிஸ்தான் சுதந்திர நாட்டை பாகிஸ்தான் அபகரித்து அடிமைப்படுத்திவிட்டதாக அனைவரும் கடுமையாகச் சாடினர். பலூசிஸ்தானின் நவாப்களும், சர்தார்களும் பாகிஸ்தானுடன் சேர்ந்து இறையாண்மை எதிராக செயல்பட்டதாக சுலேமான் தௌத் குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாமல், பலூசிஸ்தான் விடுதலைப் படை பயங்கரவாத அமைப்பு கிடையாது. அவர்கள் தங்களின் உரிமைக்காக போராடுபவர்கள். அந்நிய படையெடுப்புகளில் இருந்து தங்கள் நிலத்தை பாதுகாப்பவர்கள். ஆனால், அதனை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது என்று கூறினார்.\nபிரட்டனை ஜெர்மனி ஆக்கிரமிக்க முயற்சித்திருந்தாலும் பிரிட்டன் இவ்வாறு தான் செயல்படும். எங்கள் நிலத்தில் உள்ள வளங்களை கொள்ளையடிக்க நினைக்கும் சீனாவுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். அதனால் தான் அரசியல் காரணங்களுக்காக பலூசிஸ்தான் விடுதலைப் படையை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அறிவித்துள்ளது. அல்-கய்தா போன்ற மிகப்பெரிய பயங்கரவாத அமைப்புகளும், பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்படுவது யாருக்கும் தெரியததில்லை. ஒவ்வொரு நாட்டுக்கென ஒவ்வொரு அடையாளம் உண்டு. ஸ்விட்சர்லாந்தை ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்றழைக்கிறோம், ஜப்பானை சூரிய உதயத்தின் பகுதி என அழைக்கிறோம், அதுபோன்று தான் பலூசிஸ்தானும் கலாசாரம் மிகுந்த மற்றும் தைரியமான மனிதர்கள் உள்ள பகுதியாகும். அதனை தான் பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது.\nப���ூசிஸ்தானில் மனித உரிமைகள் அடியோடு பறிக்கப்பட்டுவிட்டன. சிறுமிகள் முதல் பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இளைஞர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் அத்துமீறல் நடவடிக்கைகளால் இப்பகுதி சுடுகாடாகி விட்டது. இங்குள்ளவர்களை யாரும் மனிதர்களாகவே நினைப்பதில்லை. ஒருவேளை இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் அப்போது பாகிஸ்தான் வீழ்வது உறுதி. அந்த நிமிடம் முதல் பலூசிஸ்தானுக்கும் சுதந்திரம் கிடைக்கும். அதுபோன்ற சூழல்களுக்கு பலூசிஸ்தான் மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இதுபோன்ற சூழநிலையில் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும். எனவே இந்த போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மத்தியக் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் அரசியல் பரபரப்புகளில் ஈரான் கிட்டத்தட்ட தனது வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதேநேரம் பலூச், குர்த், அரபு, அசேரி உள்ளிட்ட அடிமைப்பட்ட நாடுகள் தங்கள் சுதந்திர முழக்கத்தை முன்வைத்துள்ளது. எனவே இதில் வேகமாகவும், தீவிரமாகவும், ஒன்றிணைந்தும் போராட வேண்டியது அவசியமாகும்.\nபலூசிஸ்தான் மக்கள் மீது இனப்படுகொலை நடத்தப்பட்டு வருகிறது. இப்பகுதி முழுவதும் பாகிஸ்தான் ராணுவத்தின் அராஜகம் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. ராணுவத்தால் திடீரென நடத்தப்படும் குண்டுவெடிப்புகளால் நூற்றுக்கணக்கானோர் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். தேர்தலுக்கு முன்பாக பலூசிஸ்தானில் அரங்கேறும் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என இம்ரான் கான் வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் பதவியேற்ற பிறகு இவை மேலும் அதிகரித்துள்ளன. இளைஞர்கள் திடீரென காணாமல் போகின்றனர் மற்றும் கொடுமைப்படுத்தப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். எனவே அதை எதிர்த்துப் போராட இந்த ஒற்றுமை அவசியமாகிறது. சந்தர்பமும் அதற்கு ஏற்றமாதிரி அமைந்து வருகிறது என்று போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்ரனர்.\nஇந்நிலையில், பலூசிஸ்தானில் நடைபெறும் கொடுமைகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், அதற்கு எதிரான மற்றும் தனிநாடு போராட்டங்களை தீ��ிரப்படுத்தும் விதமாகவும் ட்விட்டரில் #BalochistanSolidarityDay #14AugustBlackDay #BalochistanIsNotPakistan போன்ற ஹேஷ்டேக்குகள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஆக்கிரமித்தன. அவற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான பலூசிஸ்தான் மக்களின் கோஷங்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/6/", "date_download": "2020-04-09T03:54:02Z", "digest": "sha1:CPHD6NXTJVTIO4QJ5REPCEUMSJTMTDXJ", "length": 27984, "nlines": 490, "source_domain": "www.naamtamilar.org", "title": "வன்னிமக்கள்நாம் தமிழர் கட்சி Page 6 | நாம் தமிழர் கட்சி - Part 6", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதனிப்பெரு முதலாளிகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தைத் தாரைவார்த்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கைவைப்பதா\nகுவைத் நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி அங்குள்ள தமிழர்களை மீட்க வேண்டும்\nகொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளித்த நாம் தமிழர் உறவுகள் மீதான வழக்குகளைத் திரும்ப பெறுக\nமதவுணர்வைப் புறந்தள்ளி, துளியளவாவது மனிதத்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்\n108 அவசர ஊர்தி உதவியாளர்களுக்கும் ஒரு மாதகாலச் சிறப்பு ஊதியத்தை வழங்கவேண்டும் – சீமான் கோரிக்கை\nநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று மீண்டு வருவோம்\nதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தற்போது அவர்கள் தலை மீதே மொத்த சுமையையும் ஏற்ற முனைவதா\nஅறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்பாக\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\nதமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் அனைத்து நிவாரண உதவிகள் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் – சீமான் வலியுறுத்தல்.\n[காணொளி இணைப்பு] புதுச்சேரி பத்திரிக்கையாளர் மன்றத்தில் சீமான் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி\nநாள்: டிசம்பர் 15, 2010 In: கட்சி செய்திகள், புதுச்சேரி, காணொளிகள்\nபுதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவியதாக கூறி அவர் மேல் தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது. நேற்று அவரை புதுச்சேரி சிறையில் நாம் தமிழர் தல...\tமேலும்\nதமிழீழ திருநாட்டிற்காக தீக்குளித்த முதல் தமிழன் “அப்துல் ரவூப்” அவர்களின் வீரவணக்க நாள் இன்று\nநாள்: டிசம்பர் 15, 2010 In: தமிழக செய்திகள்\n1995யில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்த வேலை யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்றனர். அதை கண்டும் கேட்டும் பொறுக்கமுடியாமல்...\tமேலும்\nபுதுவையில் சீமான் பேட்டி 3\nநாள்: டிசம்பர் 15, 2010 In: காணொளிகள்\nபுதுவையில் சீமான் பேட்டி 2\nநாள்: டிசம்பர் 15, 2010 In: காணொளிகள்\nபுதுவையில் சீமான் பேட்டி 1\nநாள்: டிசம்பர் 15, 2010 In: காணொளிகள்\n[படங்கள் இணைப்பு] திருச்சியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு\nநாள்: டிசம்பர் 15, 2010 In: கட்சி செய்திகள், திருச்சிராப்பள்ளி மாவட்டம்\nதமிழீழ தேசத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்வான நேற்று (14.12.2010) திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சினரால் மலர்...\tமேலும்\nபுதுச்சேரி பெ.தி.க. தலைவர் லோகு. அய்யப்பன் அவர்களை சீமான் சிறையில் சந்தித்தார்\nநாள்: டிசம்பர் 14, 2010 In: தமிழக செய்திகள்\nபுதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவியதாக கூறி அவர் மேல் தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது. இன்று அவரை புதுச்சேரி சிறையில் நாம் தமிழர் தலை...\tமேலும்\nவிடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்த உத்தரவுக்���ு மூன்று வாரத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் – சென்னை உயர் நீதி மன்றம்.\nநாள்: டிசம்பர் 14, 2010 In: தமிழக செய்திகள்\nவிடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு கடந்த 14.5.2010 அன்று உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கை குறித்து விசாரிக்கும் மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்...\tமேலும்\n22.12.2010 தண்டையார்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.\nநாள்: டிசம்பர் 14, 2010 In: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு தண்டையார்பேட்டையில் நடைபெறவுள்ளது. கருத்துரையாளர்கள்; அன்புதென்னரசு, புதுகோட்டை ஜெயசீலன், வழக்கறிஞர் ராசீவ் காந்தி. தலைப்பு ; இந்திய...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] 12.12.2010 அன்று குமாரபாளையம் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.\nநாள்: டிசம்பர் 14, 2010 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், நாமக்கல் மாவட்டம்\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் 12.12.2010 அன்று குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் திடலில் மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதிற்கு...\tமேலும்\nதனிப்பெரு முதலாளிகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தைத் …\nகுவைத் நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பொது மன்னிப்ப…\nகொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க கிருமி நாசினி த…\nமதவுணர்வைப் புறந்தள்ளி, துளியளவாவது மனிதத்தன்மையோட…\n108 அவசர ஊர்தி உதவியாளர்களுக்கும் ஒரு மாதகாலச் சிற…\nநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில்…\nதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில்…\nஅறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=687", "date_download": "2020-04-09T03:25:14Z", "digest": "sha1:RE2OEESCJE3ODKG4VHYXSVSSMXOAV7LX", "length": 3440, "nlines": 23, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத��தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில் | கவிதைபந்தல் | சிறுகதை | சாதனையாளர் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசாரதா ரமேஷ் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nதனிக் குடித்தனம் - (Jan 2011)\nதன்னை ஆச்சரியதுடன் பார்க்கும் மகனைப் பாசத்துடன் பார்த்து, \"எங்கேயும் போயிடலையே. நம்ம வீட்டுக்குத்தானே போறேன் தம்பி\" என்றாள். சுகுணா தன் மாமியாரை மரியாதை கலந்த ஆச்சரியத்துடன் புதிதாகப் பார்த்தாள். மேலும்...\nகானல் நட்பு - (May 2009)\nஎங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண்விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு இரண்டு மணிவரை கம்ப்யூட்டரில் வேலை செய்ததன் விளைவு. தலையை லேசாகத் திருப்பி மணி பார்த்தேன். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/10/got-good-credit-score-get-cheaper-home-loan-011659.html", "date_download": "2020-04-09T03:47:32Z", "digest": "sha1:PXGOZ5MODVPRE2QL4U3ZPZJVO5NJTZCI", "length": 25465, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "குறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..! | Got good credit score? Get cheaper home loan - Tamil Goodreturns", "raw_content": "\n» குறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\n10 hrs ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n12 hrs ago பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n12 hrs ago கொரோனா ரனகளத்திலும் நடந்த தரமான சம்பவம் இது.. அம்னீல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை..\n13 hrs ago 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்கம்.. பெருத்த அடி வாங்கிய பிரான்ஸ்.. என்ன காரணம்..\nMovies ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார் அந்த ஹீரோ... ஓடோடி வந்து இணைந்த ஹீரோயின்கள்\nNews இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 166; 5734 பேருக்கு பாதிப்பு\nTechnology BSNL மலிவு விலையில் வழங்கும் 100 ஜிபி பிராட்பேண்ட் திட்டத்தின் காலம் நீட்டிப்பு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டப்போகுதாம்...\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாடிக்கையாளர்களின் வங்கியியல் நன்னடத்தைக்கு வங்கிகள் வெகுமதி அளிக்கத் துவங்கிவிட்டன. பாங்க் ஆப் இந்தியா மற்றும் பாங்க் ஆ பரோடா வங்கிகள் ஏற்கனவே இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், கடந்த செவ்வாயன்று ஐடிபிஐ வங்கியும் நல்ல வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி வழங்கும் விதமாக, அவர்களின் சிபில்/கிரிடிட் ஸ்கோரை பொறுத்து வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிக்கப்போவதாக அறிவித்துள்ளன.\nகாரட் மற்றும் குச்சி கொள்கையின் அடிப்படையில் தான் பெரும்பாலான கடன் வட்டிகள் அமைகின்றன. இதில் நல்ல வாடிக்கையாளர்கள் அனைத்துப் பலன்களையும் அறுவடை செய்யலாம். மற்றவர்கள் களைந்தெறியப்படலாம் அல்லது அதிக வட்டி செலுத்த நேரலாம் என்கிறார் சிபில் சி.ஓ.ஓ ஹர்சாலா சான்டோர்கர்.\nஇந்தியாவில் உள்ள நான்கு கடன் பணியகங்களான (credit bureau) சிபில், இக்யூபேக்ஸ், எக்ஸ்பீரியான் மற்றும் சிஆர்ஐஎப் ஹைமார்க், பரவலாக எல்லாவற்றையும் கண்காணித்து, அனைத்து அடிப்படையிலும் ஆராய்ந்து, சரியான நேரத்தில் மின் கட்டணம் செலுத்துனீர்களா என்பது முதல் உங்களுக்குக் கல்லூரி படிக்கும் போது வாங்கித் தந்த இருசக்கர வாகனத்திற்கான தவணையைப் பெற்றோர் சரியாகச் செலுத்தினார்களா என்பது வரை,உங்கள் கடனுக்கான ஸ்கோரை பாதிக்க வைக்கின்றன.\nகடந்த சில வருடங்களாக, வங்கியில்லா நிதி நிறுவனங்களும், சிறு நிதி நிறுவனங்களும் தங்களிடம் கடன் பெறுபவர்களின் தகவல்களைக் கடன் பணியகங்களுக்கு அனுப்புகின்றனர்.\nஅதனால் கடன் வழங்குபவர் மதிப்பீடு செய்ய ஏராளமான தகவல் தொகுப்புகள் உள்ளன. சிபில் தற்போது டிராயிடம் பேசி கைப்பேசி கட்டண தகவல்கள் மற்றும் பிற நிறுவன கட்டண விவரங்களைப் பெற முயல்வதால், இது மேலும் விரிவடையும்.\nவாடிக்கையாளர் தரவுகளைச் சிபில் மதிப்பிடுவதற்கான ஒட்டுமொத்த காரணம், ஒரு கட்டத்தில் அதைப் பலன்களாக மாற்றுவது தான். பெருநிறுவனங்களி���் கடன்கள் எப்போதும் மதிப்பீடு செய்யப்பட்டுப் பாதுகாப்பற்ற கடன், மாற்றக்கூடியவை AAA மற்றும் BB++ தரமதிப்பீடு தரப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் மதிப்பீடுகளை எளிதில் அறிந்துகொள்ளலாம்.\nஐடிபிஐ வங்கியை பொறுத்தவரை, சிபில் ஸ்கோர் 700ஐ விட அதிகமாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு 5-15 அடிப்படை புள்ளிகள்( 1 சதவீத புள்ளி= 100 அடிப்படை புள்ளி) மலிவாகக் கடன் வழங்கப்படுகிறது. கடன் நடத்தை மற்றம் திருப்பிச் செலுத்தும் வரலாறை பொறுத்துக் கிரிடிட் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும்.ஆகவே அதிக மதிப்பெண் இருந்தால், புதிய கடன் பெறும் வாய்ப்பும் அதிகம்.\nஆனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், கடன் பணியகத்தின் பணி என்ன\nவாழ்வில் எப்போதோ செய்ய ஒரு விசயம் பின்னாளில் பாதிக்குமா என்பதைப் பற்றித் தெரியாமலேயே உள்ளனர். இந்தியாவில் தகவல்களைத் திரட்டவும் ஒருங்கிணைக்கவும் பயன்படும் வழிமுறைகள் மிகவும் மலிவானவை. மற்றம் பெரும்பாலான நேரங்களில், நிதி நிறுவனங்களின் தேவைக்கும் அதிகமான கூடுதல் தகவல்களைப் பகிருவதற்கு முன்பாக உங்கள் அனுமதியே தேவைப்படாது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவங்கிகள் கிரெடிட் ஸ்கோரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் ..\nசிபில் கிரெடிட் ஸ்கோரினை இனி வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக பெறலாம்.. எப்படி\nஉங்கள் கிரேடிட் ஸ்கோர்-ஐ உயர்த்த என்ன செய்ய வேண்டும்..\nகிரெடிட் ரிப்போர்ட் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nகடன் வாங்கவில்லை என்றாலும் கிரெடிட் ஸ்கோர் முக்கியம் என்று தெரியுமா..\nகிரெடிட் கார்டு பில் கட்ட 3 நாள் எக்ஸ்ட்ரா டைம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகிரேடிட் ஸ்கோர் பற்றிய 5 தவறான எண்ணங்கள்\nகிரடிட் ஸ்கோர் பாதிப்பு அதிகம் இருக்கும் கூட்டு கடன் திட்டம்\nகிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன இந்தியாவில் 91% மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாதாம்\nHome loan வாங்கி இருக்கீங்களா.. அப்ப 3 இஎம்ஐ தள்ளி போட்டா என்ன பிரச்சனை வரும்ன்னு பாருங்க\n3 மாதம் EMI செலுத்தவில்லையெனில் 'கூடுதல் வட்டி'.. சாமானிய மக்களுக்குச் செக்..\n Get cheaper home loan - Tamil Goodreturns | குறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nசரியான நேரத்தில் சரியான திட்டம்.. சோமேட்டோவிற்கு அடித்தது ஜாக்பாட்..\nஆஸ்பத்திரியையே மூட வைத்த கொரோனா டாக்டர் நர்ஸ் என போட்டு தாக்கும் கொவிட்-19 டாக்டர் நர்ஸ் என போட்டு தாக்கும் கொவிட்-19 பங்கு விலை என்ன ஆகும்\nஐடி துறைக்கும் இது மோசமான காலம் தான்.. நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் தான் நிலைமை சரியாகும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/aug/15/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3213667.html", "date_download": "2020-04-09T04:14:17Z", "digest": "sha1:P5ZAI6FB3IL74J5ISIXSSOEEWYKUEPLZ", "length": 11879, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிறைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல் நடத்தியவர் சிறையிலிருந்து கடிதம்: அதிகாரிகள் அதிர்ச்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nகிறைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல் நடத்தியவர் சிறையிலிருந்து கடிதம்: அதிகாரிகள் அதிர்ச்சி\nவழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படும் பிரென்டன் டாரன்ட் (கோப்புப் படம்).\nநியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகர மசூதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி 51 பேரைக் கொன்ற பிரென்டன் டாரன்ட், தனது நண்பருக்கு ரகசியமாக கடிதம் எழுதி அனுப்பியுள்ள தகவல் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\nகிறைஸ்ட்சர்ச் மசூதித் தாக்குதல் நடத்தி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரென்டன் டாரன்ட், அலன் எனப்படும் தனது ரஷிய நண்பருக்கு எழுதிய கடிதம், 4சான் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nபொதுவாக வெள்ளை இனவாதிகள் தங்கள் கருத்துகளை வெளியிடப் பயன்படுத்தும் அந்த இணையதளத்தில், டாரன்ட் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\nஅண்மைக் கால வரலாற்றில், நியூஸிலாந்தின் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ள பிரென்டன் டாரன்டின் ப���யரைக் கூட வெளியிட அந்த நாட்டு அரசு தொடக்கத்தில் தயங்கியது.\nபிறகு அவரது படத்தை வெளியிடுவதற்கும் ஊடகங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்து, பிறகு அந்தத் தடை நீக்கப்பட்டது.\nபுகழ் பெறுவதற்காகவும், தனது வெள்ளை இனவெறி கருத்துகளைப் பரப்புவதற்காகவுமே பிரென்டன் அத்தகைய கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அவரது நோக்கத்தை முறியடிக்கும் வகையில் அவர் இருட்டடிப்பு செய்யப்பட வேண்டும் எனவும் அந்தத் தாக்குதலுக்குப் பிறகு நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் குறிப்பிட்டார்.\nஇந்தச் சூழலில், சிறையிலிருந்துகொண்டு டாரன்ட் கடிதம் எழுதி அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபென்சிலால் எழுதப்பட்ட அந்தக் கடிதம், ரஷியாவைச் சேர்ந்த அலன் என்பவருக்கு எழுதப்பட்டுள்ளது. அலனுடன் ரஷியாவை 1 மாத காலம் சுற்றிப் பார்த்தது குறித்து மட்டுமே பெரும்பாலும் குறிப்பிடப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், நிறவெறியைப் பரப்பும் கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.\nஎனினும், மிகப் பெரிய மோதல் வெடிக்கப் போவதாக அந்தக் கடிதத்தில் எச்சரித்துள்ள டாரன்ட், ஆயுதப் போராட்டத்துக்கு மறைமுகமாக அழைப்பு விடுக்கும் வகையில் வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் டாரன்டின் கடிதம் வெளியாகியிருப்பதற்கு சிறைத் துறை அமைச்சர் கெல்வின் டேவிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற தவறுகள் இனியும் நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\n28 வயது ஆஸ்திரேலியரான பிரென்டன் டாரன்ட், நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 51 பேர் பலியாகினர்; 40 பேர் காயமடைந்தனர்.\nகடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய அந்தத் தாக்குதல் தொடர்பாக பிரென்டன் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக பயங்கரவாத வழக்கு நடைபெற்று வருகிறது.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சா��ம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/environment/india-tops-in-the-list-of-global-climate-deaths", "date_download": "2020-04-09T05:07:03Z", "digest": "sha1:3VFXCU2INPG3PFPOPS5SM2VBMC5XO7RL", "length": 9661, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "காலநிலை மாற்றத்தால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடம்... அதிர்ச்சி தரும் அறிக்கை! | India tops in the list of Global Climate deaths", "raw_content": "\nகாலநிலை மாற்றத்தால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடம் - அதிர்ச்சி தரும் அறிக்கை\n2018-ம் ஆண்டில் மிக அதிகமான பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் 14-ம் இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு ஐந்தாவது இடத்துக்கு வந்துள்ளது.\nஉலகமயமாக்கல், நவீனமயமாக்கல் மற்றும் வளர்ச்சி ஆகிய பெயர்களால் மனித இனம் ஏற்படுத்துகின்ற சுற்றுச்சூழல் சீர்கேடுகளின் விளைவுகளால் உண்டாகும் பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது.\nஇந்நிலையில் ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட் நகரில் நடைபெற்று வரும் COP-25 சந்திப்பில் சுற்றுச்சூழல் வளர்ச்சி தொடர்பான ஜெர்மன் வாட்ச் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளாவிய காலநிலை இடர்-குறியீடு 2020 (The Global Climate Risk Index 2020) என்ற அறிக்கையின்படி 2018-ம் ஆண்டு காலநிலை மாற்றம் மற்றும் மோசமான வானிலையால் மிகவும் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதிகப்படியான வெப்பக்காற்று மற்றும் பஞ்சத்தால் ஜப்பான் மற்றும் ஜெர்மனி முதல் மற்றும் மூன்றாவது இடத்திலும் சக்திவாய்ந்த சூறாவளியின் பாதிப்பால் பிலிப்பைன்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன.\nஇது ஒருபுறம் இருக்க, 2018 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சென்ற ஆண்டு இந்தியாவில் இந்தப் பாதிப்புகளால் 2,081 பேர் உயிரிழந்துள்ள���ர். இழப்புகள் மட்டும் சுமார் 37,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இந்த இழப்புத் தொகை, சுகாதாரத் துறைக்கு அரசு ஒதுக்குகின்ற ஆண்டு பட்ஜெட்டைவிட நான்கு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\n` காலநிலை மாற்றம் குறித்த கல்வி'- உலகுக்கே முன்னோடி தேசமாகும் இத்தாலி\nஇது குறித்து ஜெர்மன் வாட்சின் காலநிலை நிதி மற்றும் முதலீட்டின் கொள்கை ஆலோசகர் டேவிட் எக்ஸ்டீன் (David Eckstein), ``சென்ற ஆண்டைவிட இந்தியா இந்தப் பட்டியலில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. சென்ற ஆண்டில் ஏற்பட்ட கடுமையான மழைப்பொழிவு, அதனால் வந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரழந்தனர். மேலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவான இரண்டு சூறாவளிகளால் 1,000 பேர் இறந்தனர். இதுவே இந்தச் சரிவிற்கான காரணம்\" என்றார்.\nஇந்தச் சேதத்தின் விளைவுகளால் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பது பற்றிப் பேசும் ஜெர்மன் வாட்சின் லௌரா ஷேஃபர் (Laura Schaefer) கூறுகையில், ``பாதிப்புகள் நிகழும்போது அதைச் சமாளிக்கப் போதுமான அளவு நிதி மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் இல்லாததாலேயே இவ்வளவு சேதங்கள் ஏற்படுகின்றன. காலநிலை உச்சிமாநாடு, பாதிப்படையும் நாடுகளுக்கும் அதில் வாழும் ஏழை மக்களுக்கும் இழப்புகள் மற்றும் சேதங்களைக் கையாள்வதில் உள்ள கூடுதல் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்\" என்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t137003-topic", "date_download": "2020-04-09T04:31:46Z", "digest": "sha1:RBDOBWF2XTRMPCFHJEHUXMN4O3WEXWFN", "length": 29080, "nlines": 264, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இது புது குலேபகாவலி!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft\n» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்\n» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...\n» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு\n» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\n» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா\n» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1\n» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்\n» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்�� நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு\n» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்\n» கருத்துள்ள தத்துவ பாடல்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8\n» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm\n» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை\n» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா\n» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai\n» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.\n» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்\n» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.\n» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்\n» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft\n» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...\n» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.\n» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.\n» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\n» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\n» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...\n» பால்காரருக்கு வந்த சோதனை...\n» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்\n» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்\n» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.\n» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்\n» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்\n» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\n» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7\n» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்\n» பாவம் போக்கும் பரிதிநியமம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகழுத்தில் ஒட்டி உரசும் பாசிமணிமாலை,\nஇடது கை கட்டைவிரலில் திருஷ்டி மோதிரம், தலையில்\nமங்கி கேப், கலர்ஃபுல் வுல்லன் ஜெர்கின் என பிரபுதேவா\nஇப்போது ‘குலேபகாவலி’. ‘தேவி’ கொடுத்த ஹிட்டில்\nசெம ஸ்டைலீஷ் ஹன்சிகாவுடன் மாஸ்டர் அடுத்த\n‘‘எனக்கு விபரம் தெரிஞ்ச வயசுல இருந்து நான் பிரபுதேவா\nசாரோட வெறித்தனமான ரசிகன். அவரோட ‘காதலன்’,\n‘மிஸ்டர் ரோமியோ’ பாடல்களை ஆடியோவில் கேட்டால்\nகூட எனக்கு சாரோட எக்ஸ்பிரஷன்ஸும் அவரோட டான்ஸ்\nமூவ்மென்ட்ஸும்தான் மைண்ட்ல ஓடும். அதனால முழுக்க\nமுழுக்க அவருக்காகவே இந்த ஸ்கிரிப்ட்டை உருவாக்கினேன்.\nஇவ்வளவு சீக்கிரம் சாரை டைரக்ட் பண்ணுவேன்னு நினைச்சுக்\nகூட பார்க்கலை...’’ நான்ஸ்டாப் நைட் ஷூட் பிரேக்கிலும்\nஎனர்ஜியாக பேசுகிறார் ‘குலேபகாவலி’ கல்யாண் எஸ்.\nஇதற்கு முன் ‘கதை சொல்லப் போறோம்’, ‘காத்தாடி’\nRe: இது புது குலேபகாவலி\nதேங்க்ஸ் பாஸ். 1955ல வெளிவந்த ‘குலேபகாவலி’யை நாம\nஇன்னிக்கும் ஞாபகத்துல வச்சிருக்கோம். அதே மாதிரி இந்த\nபடமும் பேசப்படும். இது இப்போதைய சூழலுக்குத் தேவையான\nவிஷயங்களோட, ஹிஸ்டாரிகல், காமெடி, ஆக்‌ஷன்,\nசென்டிமென்ட்னு எல்லாம் கலந்த கலவையா மின்னும்.\nசிலர்கிட்ட நாம கதை சொல்ல போகும் போது கதை மேல\nமுழு கவனம் வைக்காம கேட்பாங்க. இன்னும் சிலர் தங்களோட\nமொபைலை நோண்டிக்கிட்டே கேட்பாங்க. ஆனா, பிரபுதேவா சார்\nகண்களை மூடி கவனமா உள்வாங்கி கதையை கேட்டு ரசிச்சார்.\nஹிஸ்டாரிகல் போர்ஷன்ல வித்தியாசமான பிரபுதேவாவை\nஅப்படியே கொஞ்சம் கொஞ்சமா கதை என்ன சீன் என்ன\nஒருவாரம்தான் ஆகுது. தீபாவளிக்குதான் வர்றோம். இந்தப்\nபடத்தோட கதை ரெடியானதும் ‘குலேபகாவலி’ டைட்டில்\nபொருத்தமா இருக்கும்னு தயாரிப்பாளர் கோட்டப்பாடி\nஜே.ராஜேஷ் சார்கிட்ட கேட்டேன். சம்பந்தப்பட்டவங்ககிட்ட பேசி\nஅந்த கம்பீரமான டைட்டிலை வாங்கிக் கொடுத்தார்.\nநயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்தை அடுத்து அவர் தயாரிக்கும்\nஇரண்டாவது படம் இது. தயாரிப்பாளரா மட்டுமில்லாம நல்ல\nநண்பராகவும் இருக்கார். ஸ்பாட்டுக்கு வந்து எங்களை என்கரேஜ்\nவிஷயமா என்பதை இப்பவே சொன்னால் சஸ்பென்ஸ் போயிடும்.\nதீபாவளி வரை கொஞ்சம் காத்திருங்க.\nஇந்தப்படத்துல பிரபுதேவா தவிர, ஹன்சிகா, ரேவதி,\nமன்சூரலிகான், சத்யன், யோகிபாபு, ராஜேந்திரன், மதுசூதனன்னு\nகலகலப்புக்கு கேரண்டியான நடிகர்கள் நிறைய இருக்காங்க.\nபாலிவுட்ல பத்து படங்களுக்கு மேல ஒர்க் பண்ணின ஆனந்த்குமார்,\nதமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். நான் குறும்படங்கள்\nஇயக்கின காலங்களில் இருந்து என்னோட ஒர்க் பண்ற விஜய்\nஎடிட்டிங் பண்றார். படத்தோட மியூசிக் டைரக்டர் பெயரை\nசெங்கல்பட்டு, ஈ.சி.ஆர்.னு சென்னையைச் சுத்தி உள்ள\nஇடங்கள்லதான் ஷூட்டிங். ஒரு பாடலுக்காக பாங்காக் போக\nதிட்டமிட்டிருக்கோம். இந்தப் படத்தோட கதையை ஹன்சிகாவுக்கு\nமும்பையில அவரோட வீட்ல போய் சொல்லிட்டு வந்தோம்.\nகதை கேட்கும் போது நிறைய இடங்கள்ல சிரிச்சாங்க.\nஅவங்க இதுல செம மாடர்ன் கேரக்டர் பண்ணியிருக்காங்க.\nபிரபுதேவா டைரக்‌ஷன்ல அவங்க நடிச்சிருக்கறதால ஒர்க்\nவாங்குறது எனக்கு ஈஸியா இருக்கு. ரேவதி மேடத்துக்கும்\nபிரபுதேவாவுக்கு, நீங்க கிட்டத்தட்ட ஒரு புது இயக்குநர் மாதிரி...\nஅவர்கிட்ட உங்களால ஈஸியா வேலை வாங்க முடியுதா\nஎன்ன இப்படி கேட்டுட்டீங்க. சார் ரொம்ப ஃப்ரெண்ட்லி. பொதுவா\nதியேட்டர்ல படம் தொடங்கின பத்து நிமிஷத்துல கதைக்குள்ல\nநாம போயிடணும். அதான் நல்ல திரைக்கதைக்கான அடையாளமா\nநினைக்கறேன். இந்தப் படத்தோட கதை தொடங்கின சில\nநிமிடங்கள்லேயே நீங்க இன்வால்வ் ஆகிடுவீங்க.\nஅப்படி ஒரு grip ஸ்கிரிப்ட்.\nசாரே பெரிய இயக்குநர். அதனால பத்து சதவிகிதம் நாம\nவிளக்கினா போதும். மீதி தொண்ணூறு சதவிகிதம் அவரே\nபோட்டு நூத்துக்கு நூறு அவுட்புட் கொடுத்திடுறார். குறிப்பா\nசொல்றதா இருந்தா நம்ம மனசுக்குள்ள ஊடுருவி, நாம\nநினைக்கற ஃபீலை கொண்டு வரதுல சார் கெட்டிக்காரர்.\nஎந்த தயக்கமும் பயமும் இல்லாம அவர்கிட்ட ஒர்க் பண்ண\nRe: இது புது குலேபகாவலி\nநீங்க இயக்குநரான ஃப்ளாஷ்பேக் ப்ளீஸ்..\nசொந்த ஊர் இந்த சிங்காரச் சென்னை. சின்ன வயசில இருந்து\nகதைகள் எழுதுறதுல ஆர்வம் உண்டு. அப்படியே ஷார்ட் ஃபிலிம்\nஆசை வந்திடுச்சு. நாளைய இயக்குநர் சீஸன்2ல நான் இயக்கின\n‘புதியவன்’ குறும்படத்துக்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ்.\nஅப்படியே ‘கத சொல்லப்போறோம்’ இயக்கும் வாய்ப்பு\nஉங்க இயக்கத்துல தன்ஷிகா நடித்த ‘காத்தாடி’ ஏன் இன்னும்\n‘காத்தாடி’ பிளாக் காமெடியும் ஆக்‌ஷனும் கலந்த கதை.\nஸ்ரீதேவியின் சித்தி மகனும், மகேஸ்வரியின் சகோதரருமான\nஅவிஷேக் ஹீரோ. தன்ஷிகா ஹீரோயின். ஆக்‌ஷன்\nசீக்குவென்ஸுக்காக நிஜமாவே சிலம்பம் கத்துக்கிட்டு வந்து\nகடந்த டிசம்பருக்கு முன்னாடியே படத்தை வெளியிட\nதெலுங்கில் டப் பண்ண வேண்டியிருந்தது. அதை முடிச்சதும்\nபழைய நோட்டு செல்லாது என்கிற அறிவிப்பு. அப்புறம் முதல்வர்\nஜெயலலிதா மறைவு. இப்படி சில காரணங்களால் ரிலீஸை\nநான் இயக்கின ‘கத சொல்லப்போறோம்’ல சென்டிமென்ட்\nசீன்கள் பேசப்பட்ட்டது. அதே மாதிரி ‘காத்தாடி’யும் ஆடியன்ஸை\nகவர்ந்திழுக்கும். ஜூன்ல ரிலீஸ்பண்ண ப்ளான் பண்றோம்.\nRe: இது புது குலேபகாவலி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள��| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elephanthills.org/rainforestrevival/2013/11/glowing-fungus-tamil/", "date_download": "2020-04-09T04:45:41Z", "digest": "sha1:74CXHKAN3GYIMRMJ6MW63OCX57X5T3TX", "length": 11728, "nlines": 102, "source_domain": "elephanthills.org", "title": "ஒளிரும் காளான்கள் – Rainforest Revival", "raw_content": "\nபள்ளிப் பருவத்தில் என் வீட்டுக் கடிகாரத்தின் எண்களும் முட்களும் இரவில் பச்சை நிறத்தில் ஒளிர்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். வீட்டின் சாமி மாடத்தில் வேளாங்கண்ணி மாதாவின் சிறிய இளம்பச்சை நிற விக்கிரகம் இருக்கும். இரவில் மாதா ஒளிர்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். பிற்காலத்தில் உயிரில்லாத இப்பொருட்கள் ஒளிர்வதற்கான காரணம் ரேடியம் (radium) என்ற வேதியியல் தனிமம் எனவும், அதைக் கண்டுபிடித்த மேரி க்யூரி – பியர் க்யூரி தம்பதியரைப் பற்றியும் பள்ளிப் பாடப் புத்தகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.\nசிறு வயதில் கோடை விடுமுறையில் கிராமத்துக்குப் போனபோது, இரவு நேரங்களில் பச்சை நிறத்தில் மினுக்மினுக் என விட்டுவிட்டு எரிந்துகொண்டே மெல்லப் பறக்கும் மின்மினிப்பூச்சிகளைக் கண்டு வாய் பிளந்து பார்த்து வியந்திருக்கிறேன். இளஞ்சிவப்பிலும் இளம் பச்சையிலும் ஒளி வீசிக்கொண்டு தரையில் ஊர்ந்து செல்லும் செவ்வட்டை (glowworm) பூச்சியைக் கண்டு கண்கள் அகல விரியப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். இந்த ஒளி உமிழும் நிகழ்வு, உயிர்ஒளிர்வு (bioluminescence) எனவும் அதற்கான காரணி லூசிபெரேஸ் (luciferase) எனும் நொதியே (enzyme) என்பதையும் கல்லூரியில் படித்திருக்கிறேன்.\nஇந்த ஒளிரும் தன்மை காளான்களுக்கும் உண்டு. உலகில் சுமார் 71 வகையான க���ளான்கள் இப்படி ஒளி உமிழும் தன்மையைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தக் காளான்களின் வித்துகள் (spores) ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரவுவதற்கு உதவும் பூச்சிகளையும் ஏனைய உயிரினங்களையும் கவர்வதற்காகவே இத்தகைய ஒளி உமிழும் தன்மையை இவை பெற்றிருக்கின்றன. இத்தன்மையை இவை எப்படிப் பெறுகின்றன இவ்வகையான காளான்களின் திசுக்களில் உள்ள லூசிபெரேஸ் எனும் நொதியானது லூசிபெரின் எனும் கரிம மூலக்கூறில் ஆக்ஸிகரணத்தை (oxidation) ஊக்குவிக்கிறது. அப்போது, வேதியியல் மாற்றத்தின் விளைவால் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் பச்சை ஒளியாக வெளியேறுகிறது. இதுவே அக்காளான்களின் திசுக்களை ஒளிரவைக்கிறது.\nமேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில் தென்படும் பூஞ்சைகளையும் காளான்களையும் ஆவணப்படுத்தி சிறு நூல் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் எனது சக ஊழியர்களான ரஞ்ஜனி, திவ்யா, சங்கர் ராமன் ஆகியோருடன் ஈடுபட்டிருந்தேன். அந்நூலுக்காகக் காளான்களை எங்கு பார்த்தாலும் பல கோணங்களில் படமெடுத்துக்கொண்டிருந்தேன். அவற்றில் சில வகைக் காளான்கள் இரவில் ஒளிரும் தன்மையைக் கொண்டவை என்பதைப் படித்து அறிந்திருந்தேன். ஆனால் பார்த்ததில்லை. (அந்த நூலை இங்கே இலவசமாக பதிவிரக்கம் செய்துகொள்ளலாம்).\nஅண்மையில், ஒரு மழைக்கால மாலை நேரத்தில் களப்பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் வேளையில், சாலையோரமாக வீழ்ந்து கிடந்த மரத்தில் கொத்தாக முளைத்திருந்த காளான்களைக் கண்டதும் உடனே வண்டியை நிறுத்தினேன். அருகில் சென்று பார்த்தபோது அது இரவில் ஒளிரும் காளான் வகை எனத் தெரிந்தது. அப்போதே இரவானதும் அக்காளானை வந்து பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். வாகனப் போக்குவரத்து இல்லாத நடு இரவில் சக ஊழியர்கள் சிலருடன் அந்த இடத்தை அடைந்தேன். காளான் இருக்கும் இடத்துக்குச் சற்று முன்பே வண்டியை நிறுத்தி அதனருகே நடந்து சென்றேன்.\nஇரவில் பார்க்கக் கண்களை பழக்கப்படுத்திக்கொள்வதற்காக டார்ச் இல்லாமலேயே அதனருகில் சென்று பார்த்தேன். அந்த இடத்தில் மேகத்தால் மறைக்கப்பட்ட பிறை நிலவின் மெல்லிய ஒளி வீசியது. இருட்டில் ஒளிர்வதற்கான எந்த வித அறிகுறியும் இல்லாததைக் கண்டு சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. காளான்கள் வீசும் ஒளி கும்மிருட்டில்தான் நம் கண்களுக்குப் புலப்படும் என்பதை உணர்ந்து மழைக்காக எடுத்துவந்த குடையைப் பிடித்து அதனுள் இருந்த குடைக்காளான்களைக் கண்டேன். அந்தக் கும்மிருட்டில் அவை மெல்லிய இளம்பச்சை நிற ஒளியை உமிழ்வதைக் கண்டு எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. எதிர்பார்த்து வந்தது நிறைவேறியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. இயற்கையின் எண்ணிலடங்கா அற்புதங்களில் ஒளி உமிழும் காளானும் ஒன்று. அதைப் பார்த்தது என் வாழ்வின் மறக்க முடியாத அற்புதங்களில் ஒன்று\nஒளிரும் காளான்கள். படம் : கல்யாண் வர்மா\nதி ஹிந்து தமிழ் தினசரியில் 23 செப்டம்பர் 2013 அன்று வெளியான கட்டுரை. இதற்கான உரலி இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/k13-movie-review/", "date_download": "2020-04-09T04:38:36Z", "digest": "sha1:32C243UPPNRNFSQTDZ5EZJ436LYFWGVR", "length": 12130, "nlines": 131, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "K13 Movie Review - Kollywood Today", "raw_content": "\nசினிமாவில் உதவி இயக்குனராக படம் இயக்க வாய்ப்புத்தேடி வருபவர் அருள்நிதி.. கதை எழுதும் நாவலாசிரியர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர்கள் இருவரும் ஒருநாள் இரவு பார் ஒன்றில் அறிமுகமாகிறார்கள். மறுநாள் காலை கண் விழித்து பார்த்தால் அருள்நிதி ஷ்ரத்தா ஸ்ரீநாத் வீட்டில் தனது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதை உணர்கிறார்.\nஎதிரில் பிணமாக கிடக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதற்கிடையே ஷ்ரத்தாவுக்கு என்ன ஆயிற்று என விசாரிக்க போலீஸ் அவர் வீடு தேடி வருகிறது. பூட்டிய வீட்டிற்குள் இருக்கும் அருள்நிதி எதனால் இந்த நிலைக்கு ஆளானார்.. அதை கண்டுபிடித்தாரா.. அங்கிருக்கும் போலீசிடம் இருந்து அவர் தப்பித்தாரா.. அந்த இரவில் அப்படி என்ன நடந்தது என இதற்கெல்லாம் விடை சொல்கிறது மீதிக்கதை.\nஒரு அபார்ட்மெண்டில் இருக்கும் K 13 இருக்கிற என்கிற பிளாட்டில் நடக்கும் கதை என்பதால் அதையே தலைப்பாக வைத்துள்ளனர். அருள்நிதிக்கு உதவி இயக்குனர் வேடம் என்பது ஏக பொருத்தம்.. அதைவிட அவர் குடித்துவிட்டு மிக நிதானமாக பேசுகிறாரே அந்த வசன உச்சரிப்பு ஹாலிவுட் தரத்தில் மிக அழகாக இருக்கிறது. அலட்டிக்கொள்ளாத நடிப்பும் சேர்ந்து அவரது கதாபாத்திரத்தை அழகாக மாற்றி இருக்கிறது.\nபடம் முழுதும் பாதி நேரம் சடலமாகவும் மீதி நேரம் தனது வித்தியாசமான சிந்தனைகளால் நம்மை சற்றே குழப்பியும் சற்றே திகைக்கவும் வைக்��ும் கதாபாத்திரம் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு அதை மிகச் சரியாக செய்திருக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும் காயத்ரியின் கதாபாத்திரம் இன்று நல்லது என நினைத்துக்கொண்டு தங்களை அறியாமல் தவறு செய்யும் ஒரு சில பெண்களின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது.\nஒரே ஒரு காட்சியில் வந்தாலும் யோகிபாபு நூறு வாலா சரவெடியாக வெடித்துவிட்டு செல்கிறார். இவர்கள் தவிர போலீஸ் அதிகாரிகள் அருல்நிதியின் நண்பர்கள் என ஆங்காங்கே உப கதாபாத்திரங்கள் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.\nபோலீஸ் அந்த வீட்டிற்குள் நுழைய முடியாமல் தாமதம் காட்டுவது, ஷ்ரத்தாவுக்கு வந்த கிப்ட்டை அவசர அவசரமாக எதிர்வீட்டு இளைஞன் வாங்குவது, தப்பிப்பதற்காக மொட்டை மாடிக்கு ரிஸ்க் எடுத்து செல்லும் அருள்நிதி மீண்டு அதே வீட்டிற்குள் வருவது ஏன் என சில கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.\nகிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் வைத்து கதையை முடித்திருக்கிறார் இயக்குனர் பரத் நீலகண்டன். ஆனால் அது சராசரி ரசிகர்கள் எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ஒரே அறையில் நடப்பதாக இந்த முதல் பாதி சற்று மெதுவாக நகருவது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. அதை ஈடுகட்டும் விதமாக இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது த்ரில்லர் பிரியர்களுக்கு இந்த படம் திருப்தியை தரும்.\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர்,...\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\nகொரோனாபாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nஅதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா\nபெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் காஜல் அகர்வால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13222.html?s=5299e862e265ea6f410682948b77d00d", "date_download": "2020-04-09T05:15:18Z", "digest": "sha1:DQH7J7ZTBZ4KCIIGRPF6PLHZR2JL4FMA", "length": 6218, "nlines": 21, "source_domain": "www.tamilmantram.com", "title": "பட்டிமன்ற பேச்சாளர்களின் வாழ்வில்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > பட்டிமன்ற பேச்சாளர்களின் வாழ்வில்...\nView Full Version : பட்டிமன்ற பேச்சாளர்களின் வாழ்வில்...\nஒரு நிகழ்ச்சிக்காக ஒரு ஊருக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு வீட்டில் என்னைத் தங்க வைத்தார்கள். அந்த வீட்டில் ஒரு நாய் இருந்தது. அதோட கழுத்துல இரண்டு தாயத்து, காலில் ஒரு தாயத்து கட்டியிருந்தார்கள். எனக்கு நாய்னாலே அலர்ஜி. �என்னங்க நாய்க்கு தாயத்துலாம் கட்டி விட்டுருக்கிங்க� என்று வீட்டுக்காரரிடம் கேட்டேன். �ஆமா சார், பாவம் அது. ஒரு திருடனைப் பார்த்து பயந்துடுச்சு. அதான் மந்திரிச்சு தாயத்து கட்டியிருக்கோம்� என்று சாதாரணமாய்ச் சொன்னார்.\n�என்னங்க, திருடனைப் பிடிக்கதானே நாய் வளர்ப்பாங்க. நீங்க இப்படிச் சொல்றீங்களே� என்றேன். �நாங்க திருடனைப் பிடிக்க நாய் வளர்க்கலை. சும்மா அழகுக்குதான் வளர்க்கிறோம். இதை யாரும் திருடிட்டுப் போய்டக்கூடாதுன்னுதான் வீட்டுக்குள்ள வச்சிருக்கோம். ஏன்னா இதோட விலை முப்பதாயிரம் ரூபாய்� என்றார். மனுஷங்களுக்கு நாய்ங்க காவல் இருந்த காலம் போய் இப்போ மனுஷங்க நாய்க்கு காவல் இருக்காங்க��\nஒருமுறை ராயவரத்தில் ஒரு நிகழ்ச்சி. நான் எப்போதும் மேடை ஏறுவதற்கு முன்பு வேஷ்டி, சட்டைக்கு மாறிவிடுவேன். அதனால் நிகழ்ச்சி நடத்துபவரிடம் உடை மாற்ற ஒரு அறை வேண்டும் என்று கேட்டேன். அவரும் அந்த மண்டபம் முழுக்க தேடிப்பார்த்து ஒரு அறையில் கொண்டுபோய்விட்டார். மண்டப ஸ்டோர் ரூம் அது. பயங்கர இருட்டு. நான் கதவை மூடிக்கொண்டு உடை மாற்றிக்கொண்டிருந்தேன். வெளியிலிருந்து ஒரு குரல், �இன்னைக்கு ஆமைவடையா, உளுந்துவடையா� என்றது. நான், �ஆமைவடை� என்றேன்.\n�அப்புறம் இன்னொரு குரல், �பத்து படி போடவா, பதினைந்துபடி போடவா� என்று கேட்க, நான் ஒரு நம்பரைச் சொன்னேன். தலைமை சமையல்காரர்தான் உள்ளே இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு என்னிடம் பேசியிருக்கிறார்கள். அன்று சமையல் எப்படி வந்தது என்று தெரியவில்லை. நான் நிகழ்ச்சி முடிந்ததும் கிளம்பிவிட்டேன்�� என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் பேராசிரியர் ஞானசம்பந்தன்.\nநல்ல சம்பவங்கள் தொடர்ந்து தாருங்கள் நண்பரே\nமுதலாவது ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றது.\nஇரண்டாவதை ரசிக்க முடியவில்லை. நகைச்சுவை ரசிக்கவைக்க்க வேண்டுமே அன்றி, பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. அன்று அந்த தொழிலாளர்கள் என்ன பாடுபட்டார்களோ என்ற எண்ணம், எரிச்சல் பட வைக்கின்றது. மற்றவரின் அவஸ்தை நகைச்சுவையாகத் தெரிவது என்று மாறுமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/2_37.html", "date_download": "2020-04-09T05:34:38Z", "digest": "sha1:VABFBPCP7MU5TIQJSKH3LBIKEZ63IUCQ", "length": 5495, "nlines": 52, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இம்மாதம் தொடக்கம்.", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இம்மாதம் தொடக்கம்.\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இம்மாதம் தொடக்கம்.\nகடந்த 2 ஆம் தேதி தொடங்கிய தேர்வு வரும் 24 ஆம் தேதியுடன் நிறைவுபெற்று , ஏப்ரல் 24 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளிவர இருக்கிறது. இதற்கான விடைத்தாள் திருத்தும் பணி வரும் 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மதிப்பெண்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 15-ம் தேதிக்குள்ளாக இணையதளத்தில் பதிவேற்றி அன்றைய தினமே மதிப்பெண் பட்டியலை தேர்வுத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், மற்றும் புனித வெள்ளி, தமிழ்ப்புத்தாண்டு, மஹாவீர் ஜெயந்தி விடுப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.\n0 Response to \"பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இம்மாதம் தொடக்கம்.\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1585894", "date_download": "2020-04-09T03:31:30Z", "digest": "sha1:FMDXVSL4UWLNHH25XO47XTKXFJ7MCTWL", "length": 4713, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டொமினிக்கன் குடியரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டொமினிக்கன் குடியரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:49, 29 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n05:48, 29 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n05:49, 29 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nடொமினிக்கன் குடியரசானது, கரீபியன் கடலில் ஹிஸ்பானியோலா என்னும் தீவில் மூன்றில் இரண்டு பகுதி பரப்பளவு நிலத்தைக்கொண்டுள்ளது.டொமினிக்கன் குடியரசின் மேற்கில் கெய்டியும் கிழக்கில் ஹிஸ்பானியோலா தீவின் பியூடோரிக்காவும் மேற்கில் ஜமைக்காவும் எல்லைகளாக அமைந்தள்ளன.நாட்டின் மத்தியிலும் மேற்கிலும் மலைகள் நிறைந்துள்ளதோடு, தென்மேற்கே தாழ்நிலங்கள் அமைந்துள்ளன. என்ரிகியிலோ ஏரி , இந்நாட்டின் மிகப்பெரிய ஏரியாகும்.யாக் டெல் நோர்ட் எனும் நதி இந்நாட்டின் மிகப்பெரிய நதியாகும்.இது தவிர ஏராளமான சிறிய ஆறுகளும் ஓடைகளும் இங்கு பாய்கின்றன.\n*மொத்தப்பரப்பு:18,815 ச.மைல் (48,730 ச.கி.மீ.)\n*நிலப்பரப்பு:18,680 ச.மைல் (48,381 ச.கி.மீ.)\n*தலைநகரமும் பெரிய நகரமும்(2003):செண்டோ டொமிங்கோ\n*ஏனைய பெரிய நகரங்கள்:சந்தியாகோ,டிலோஸ் கபரேலோஸ்\n*உயர் மலைச்சிகரம்:டுவார்ட் சிகரம் (3,098 மீற்றர்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/health/health/curb-cysts-how-to-learn/c77058-w2931-cid299568-su6213.htm", "date_download": "2020-04-09T04:23:44Z", "digest": "sha1:TKGIPBP7673CGK4WEXGOSOPHCSRDZKO3", "length": 5827, "nlines": 26, "source_domain": "newstm.in", "title": "கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு!", "raw_content": "\nகர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\nபெண்மைக்கு மட்டுமே கிடைத்த சிறந்த பரிசு கர்ப்பப்பையாகும். சந்ததிகளின் பெருக்கம் என்பது இந்த ஒற்றை உறுப்பை சார்ந்துதான் இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் நம்முடைய முறையற்ற உணவு முறையாலும், வாழ்க்கை முறையாலும் இந்த கர்ப்பப்பையில் பல கோளாறுகளை நாமே உருவாக்கி கொள்கிறோம்.\nபெண்மைக்கு மட்டுமே கிடைத்த சிறந்த பரிசு கர்ப்பபை. சந்ததிகளின் பெருக்கம் என்பது இந்த ஒற்றை உறுப்பை சார்ந்துதான் இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் நமது முறையற்ற உணவு முறையாலும், வாழ்க்கை முறையாலும் இந்த கர்ப்பப்பையில் பல கோளாறுகளை நாமே உருவாக்கி கொள்கிறோம். அத்தகைய பிரச்சனையில் ஒன்று தான் நீர்க்கட்டிகள்.\nகணக்கெடுப்பின் படி மூன்றில் ஒரு பெணுக்கு கருப்பை நீர்க்கட்டிகளால் பாதிப்பு ஏற்படுகிறது என தெரியவந்துள்ளது. இந்த நீர்கட்டிகள் குழந்தை பெறுவதற்கு தடையாக மட்டுமல்லாமல் புற்று நோய்க்கும் வழி வகை செய்யக்கூடும். நீர்க்கட்டிகள் கருப்பையில் தோன்றும் சிறு சிறு நீர் நிரைந்த கட்டிகளாகும். பெரும்பாலும் இந்த கட்டிகள் இருப்பதற்கான தனிப்பட்ட அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. ஆனால் பின் வரும் அறிகுறிகளின் மூலம் கருப்பையில் நீர் கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.\nஇடுப்பு பகுதியில் திடீரென ஏற்படும் அதீத வலி மற்றும் பாரமாக இருப்பது பொன்ற உணர்வு\nவயிற்றில் திடீரென ஏற்படும் வீக்கம், கருப்பை நீர்கட்டிக்கான அறிகுறையாக இருக்கலாம்.\nவயிற்றின் ஒரு பகுதியில் மட்டும் கனமான உணர்வுடன் மலச்சிக்கலும் இருந்தால அது நீர்கட்டிக்கான அறிகுறியாக இருக்கலாம்.\nமாதவிடாய் முடிந்த பின்னும் அடி வயிற்றில் வலி நீடித்தல்.\nசிறுநீர்ப்பையை ஒட்டி நீர்க்கட்டிகள் தோன்றியிருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு தொன்றுவதுடன். சிறுநீர் கழிப்பதிலும் சிரமம் ஏற்படும்.\nகருப்பை வாய் அருகே நீர்க்கட்டிகள் தோன்றியிருந்தால் உறவின் போது கடுமையான வலி ஏற்படும்.\nகட்டிகள் பெரிதாகும் போது இடுப்பின் பின் புறம் மற்றும் காலில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.\nமாதவிடாய் சுழற்ச்சி முறையாக இல்லாமல் அதிக வேறுபாடும், இடைவெளியுடன் இருத்தல்.\nதற்போது அறிகுறிகள் குறித்து குறிப்பிட்டுள்ளோம். எதனால் இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பது குறித்து அடுத்த கட்டுரையில் காண்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/illamthendral/illamthendral.aspx", "date_download": "2020-04-09T03:00:38Z", "digest": "sha1:3IBJIRH6YC5L3HMRWNBCPIBZVONWVKT2", "length": 1898, "nlines": 13, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nசிறுவர் கதைகள் | சிறுவர் படைப்பு | மொழி | Sudoku | மாய சதுரம் | மூளைக்கு வேலை\nஅத்தியாயம் - 4மதிய உணவுக்குப் பின் அருணுக்குக் கொஞ்சம்கூட வகுப்பில் மனம் பதியவில்லை. தான் குடித்த தண்ணீரின் ருசிபற்றியே யோசித்தான். ஏதோ வானத்திலிருந்து கொட்டிய அமிர்தம்போல அவனுக்கு அதன் ருசி தோன்றியது. யாராவது தெரியாமல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-09T03:37:21Z", "digest": "sha1:2LRLUFRYIZQM4Q5X2K33O6MDOXWCSYWP", "length": 23070, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ரவி நாக் பகுதி – AanthaiReporter.Com", "raw_content": "\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nஅரசு இன்று முதல் பி சி ஆர் - ராபிட் டெஸ்டை இன்னும் எளிமையாக்கி - 15 முதல் 30 நிமிஷத்தில் ரிசல்ட் தெரியுமாறு எளிமைப்படுத்தப்படுகிறது இது எப்படி... RT-PCR (Polymerase Chain Reaction) / RT-RAPID TEST.. வழக்கமான சோதனைக்கு முதலில் ஸ்வாப் எனப்படும் காது குடைய பயன்படுத்தும் இயற் பட் போன்ற ஒரு பஞ்சை மூக்கின் உள்ளே - அல்லது தொண்டையில் துடை...\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\nஇங்குள்ள பலருக்கு நமக்கு கொரோனா வந்தால் என்ன செய்வது என்ற நினைப்பை விட வந்த வீட்ல இருந்து நேரடியா ஆம்புலன்ஸ் மூலம் ராஜா மாதிரி கூப்பிட்டு போவாங்க - அப்புறம் அங்க எட்டு கோர்ஸ் மீல்ஸ் - வூட்ல கூட மூணு வேலை தான் - தனிமைப்படுத்த பட்ட ஜாலி வார்ட் ஸ்பெஷல் அட்டென்சன் என நினைப்பவர்கள் எத்தனை பேர் அரசாங்�...\nதீண்டத்தகாத மரணத்தைக் காட்டும் கொரோனா\nஇன்றைய தத்துபித்தில் நாம் வாசிக்க போவது - தீண்டத்தகாத மரணம்........நீ பிறந்தது வேண்டுமானாலும் யாருக்கும் தெரியாம போகலாம்....... அனால் உன் இறப்பு கூறும் நீ யார் என்று - இந்த பொன் மொழியை பொய்யாக்கியது இந்த கொரோனா. இது தான் நிதர்சனம்....... முகத்தை பார்க்க இயலாது - கடைசி குளியல் கிடையாது - வாய்க்கரிசி கிடையாத...\nஎங்கே சென்றார் உன் கடவுள்…..\nஇன்று சண்டே என்பதால் தத்து பித்து - இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது - எங்கே சென்றார் உன் கடவுள்..... எல்லா கோயில்களும், மசூதிகளும், சர்ச்சுகளும் இன்னும் பல இறைவழி கூடங்களும் சாத்தப் பட்டிருக்கின்றன.........அவர் அவர் மத கடவுள்களிடம் இருந்து மனிதர்கள் தனிமை படுத்தப் பட்டிருக்கிறார்கள், வழக்க�...\nபெங்களூர் விமான நிலையத்தில் புது வசதி வரப் போகுதுங்கோ\nஅமெரிக்காவுல ஏர்போர்ட் பயணத்தின் போது - அந்த ஏர்போர்ட்டை பாதுகாப்பது டி எஸ் ஏ என்னும் அரசாங்க நிறுவனம் - இந்த நிறுவனத்தில் நான்கில் ஒருவர் ஏற்கனவே அமெரிக்க மிலிட்டரியில் வேலை செய்தவர்கள் அல்லது அரசாங்க உளவு துறை போன்ற பல துறைகளில் இருப்பவர்கள் - இவர்களின் பணி முதலில் போர்டிங் பாஸை ஒரிஜினல் ஐடி �...\nகுடியரசு தினம் Vs சுதந்திர தினம் பற்றிய முக்கிய 5 வித்தியாசங்கள்..\nஇன்று சண்டே என்பதால் தத்துபித்து - இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது - குடியரசு தினம் Vs சுதந்திர தினம் பற்றிய முக்கிய 5 வித்தியாசங்கள்.. 1 . சுதந்திர தினம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து வெளிய வந்த தினம் ஆகஸ்ட் 15 1947, அனால் இந்தியன் கான்ஸ்ட்டிடியூசன் பிறந்த தினம் தான் இந்தியா குடியரசு தினம...\nஜாதி மத இனம் இல்லாத சமுதாயத்தை நோக்கி பயணிப்போம்\nஇன்று சண்டை என்பதால் தத்துபித்து - இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது - சமூக நீதி காக்கும் கட்சிகளின் மொத்த முதலாளிகள் பற்றி கொஞ்சூண்டு யோசிப்போமா அநேக அரசியல் கட்சிகள் - சமூக நீதி காக்க பாடுபடும் போக்கை உற்று இல்லை இல்லை வெற்று நோக்கினால் கூட அது ஒரு பிம்பிளிக்கி பிசுக்கோத்து ரகமாகத�...\nஇந்தியாவின் சிறந்த நண்பன் + வளைகுடா மன்னன் = கோபூஸ் பின் சைட் அல் சைட்\nஇன்று சண்டே என்பதால் தத்துபித்து - இன்றைய தத்துபித்துவில் வாசிக்க போவது - குருபக்தி - இந்தியாவின் சிறந்த நண்பன் வளைகுடா மன்னன் - 50 ஆண்டுகள் கோலோச்சிய ஒரே மன்னன் என்று பல முகம் கொண்ட இவரின் இந்த சாதனைக்கு அடித்தளம் இந்தியாவும் இந்தியாவின் படிப்பும் மற்றும் இவரின் தொலைநோக்கு பார்வைக்கு காரணம் என்�...\nபிறந்த மதத்தை குறைத்து கூறும் தற்குறிகளுக்கு…\nஇன்று சண்டே என்பதால் தத்துபித்து - பிறந்த மதத்தை குறைத்து கூறும் தற்குறிகளுக்கு உலகத்தின் மிக பழைமையான மற்றும் மூன்றாவது பெரிய மதம் இந்து என்று கூறினாலும், வெறும் மதம் அல்ல - மார்க்கம் - வாழ்வியல் தர்மம் - உண்மை இது தான் - தர்மா / அர்த்தா / காமா மற்றும் மோக்ஷம்... இந்த லைஃப் சைக்கிள் தான்...... இது என்ன�...\nமைனர் குஞ்சுகளும் – மனித உரிமை ஆர்வலர்களும்….\nஇன்று சண்டே என்பதால் தத்து பித்து - இன்று தத்து பித்துவில் நாம் வாசிக்க போவது - மைனர் குஞ்சுகளும் - மனித உரிமை ஆர்வலர்களும்..... என்கவுண்டர் விஷயம் வெளியே வந்தவுடன் வெகு ஜன மக்களின் ஆர்ப்பரிப்பும், மதியம் 3 மணிக்கு மேல் ரிவர்ஸ் டெம்ப்லேட்டுடன் அது தவறு - சட்டம் தான் தான் கடமை செய்யணும்னு - மிச்ச பெர�...\nதிருநவேலியில் சைவ சாப்பாட்டுக்கென்று அரசாங்கத்தை மிஞ்சும் அளவுக்கு பல துறைகள்\nதிருநவேலியில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்ற சைவ உணவு ஜீவன்களுக்கு அதன் சமையல் சம்பிரதாயங்கள் குறித்து எதுவும் தெரியாது என்பதே உண்மை. இன்றளவும் எனக்குத் தெரிந்த சமையல், தோசை சுடுவது மட்டும்தான். அதுபோக குத்துமதிப்பாக காபி போடத் தெரியும். அந்தக் காப்பியை நான் மட்டுமே குடிப்பதால் அதன் சுவை, மணம்,...\nநியூயார்க் டூ சிட்னி – 20 மணி நேர சொச்ச விமான சர்விஸ் இன்று தொடங்கிடுச்சு\nஉலகத்தின் நெடுந்தூர விமான சேவை இன்று முதல் துவக்கம்.......... விமான பயணம் இப்போது லாங் ஹால் விமான பயணம் ஒரு சாதாரணமான விஷயமாகி போனது - உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு எங்கும் நிற்காமல் செல்ல முடியும் கடந்த 9 வருடங்களாய் - பின்பு சிங்கப்பூயூர் - அமேரிக்கா பயணமும் சாத்தியம் ஆ�...\n中国 அதிபர் மஹாபலிபுரம் வருகையும் – அதை ஒட்டி சர்ச்சையும், உற்சாகமும் ….\nசீனா அதிபர்கள் இந்திய வருவது ஒன்றும் புதிதல்ல..... ஆயினும் சீனா அதிபர் மஹாபலிபுரம் விசிட் ஏன் என்று கேட்பவர்களுக்கு - அதுவும் முதல் முதலாய் சென்னை ஏன் என்று கேட்பவர்களுக்கு முதல் ஒரு உண்மை - இது முதல் விசிட் அல்ல ........ மஹாபலிபுரத்திற்கு இது முதல் விஜயம் அல்ல... .எட்டாம் நூற்றாண்டு பல்லவ - சீனா வர்த்தக உற...\n பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்\nஇன்று சண்டே என்பதால் \"தத்து பித்து\" - இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது - லைக் ஒரு மாயை - உங்கள் எழுத்துக்களை என்றும் நிறுத்தவேண்டாம்..... உங்களுக்கு கிடைக்கும் லைக்குகளை ஐந்நூறு முதல் எண்ணுறு மடங்கு பெருக்கி கொள்ளுங்கள் அவ்ளோதான்..... கடந்த பத்து ஆண்டுகளாக - ஒரு பொது அங்கலாய்ப்பு இந்த முகப்...\nஇஸ்ரோவின் நிலாப் பயணச் சோதனையும், சாதனையும்\nஇன்று சண��டே என்பதால் தத்துபித்து - இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது.. . வானமே எல்லை என்பது போய்...... வானம் ஒரு எல்லையே இல்லை என்பதை நிரூபித்த இஸ்ரோ பற்றி தான் இப்போ கொஞ்சூண்டு பார்க்க போறோம். ஆரம்பிக்கும் முன் - \"எனக்கு எல்லாம் தெரியும் என்பது இல்லை கூற்று\" \"எனக்கு எதுவும் தெரியாது என்பது அ�...\nஆயா வடை சுட்ட நிலாவும் – ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய நிலாவும்…\nஇன்று சன்டே என்பதால் தத்துபித்து - இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது........ஆயா வடை சுட்ட நிலாவும் - ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய நிலாவும்... நிலாவை காட்டி சோறு ஊட்டுவது, நிலாவில் ஆயா வடை சுட்ட கதையை பல நூறு ஆண்டுகளாக கேட்டுகொண்டிருந்த நாம், ஜூலை 22 இந்தியா இன்னொரு சாதனையாக நிலவுக்கு செலுத்தும் சந்தி�...\nஅப்பா என்ற தகப்பன் சாமி..\nஅப்பா - இவர் இல்லாமல் நீங்களோ .. நானோ யாருமே இந்த உலகத்தில் இல்லை.... அதே போல் அப்பா என்ற ஒற்றை சொல்லை எல்லோருக்கும் பொதுவானதாய் ஆக்கவும் முடியாது. யாரை வேண்டுமானாலும் நீங்கள் என் தாய் போல என கூப்பிட முடியும், ஆனால் அப்பா என்பவர் எப்போதும் ஒருவரே....... பலருக்கு அப்பா ஆசானாக, சிலருக்கு ஆசாமியாக, சில�...\nபுது போர் ஒன்று உதயம் : அது தான் ஏர் டிராஃபிக் வார் எனப்படும் வான்வெளி பறக்கு தடை\nராணுவத்தை வைத்து போர், சைபர் வார் என பல போர்களை சில நாடுகள் முன்னெடுப்பது அவர் களின் அறியாமையை காட்டத்தான்........இப்போது புது போர் ஒன்று உதயமாகிருக்கிறது அது தான் ஏர் டிராஃபிக் வார் எனப்படும் வான்வெளி பறக்கு தடை. பாலகோட் தாக்குதலுக்கு பதிலடியாய் பாகிஸ்தான் வான்வெளிக்கு இந்தியா சென்று சில தீவிர...\nவழக்கம் போல எது டெல்லியிலிருந்து வந்தாலும் உடனே எதிர்ப்போம், அதை திரித்து பொய்யுரை செய்வோம், மக்களை குழுப்புவோம் இதெய்ல்லாம் காலம் காலமா செஞ்சு தானே அரசியல் செய்கிறோம் என்ற மூடர்கூட்ட அரசியல்வாதிகளிடம் இருந்து தெளிவு பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லது உங்கள் படிப்பை கொஞ்சமும் நீங்கள் �...\nஇறுதி வரை வின்னராகவே இயற்கை எய்திய ஒரே தமிழன், ஏன் இந்தியன்\nமூத்த கலைஞர் மு கருணாநிதி : கலைஞர் மேல் ஆயிரம் மாற்றூகருத்து இருந்தாலும் அதெல்லாம் வெறும் அரசியல் காரணங்களூக்கவே மட்டுமே தவிர வேறு ஏதூம் தனிபட்ட விஷயத்துக்கானது அல்ல. 1957ஆம் ஆன்டு குளித்தளையில் முதன் முதலில் தேர்தலில் நின்று 2016 ஆம் ஆண்டு வரை நடந்த அத்தனை தேர்தல்களிலும் (1984 தவிர - அவர் அந்த ஒரு தே�...\nநாட்டில் உள்ள அனைவருக்கும், ‘கொரோனா’ பரிசோதனை இலவசம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவருமான வரிப்பிடித்தத்தை உடனடியாக திருப்பி அளிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவு\nகொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா\nகொரானா பீதி குறையவில்லை : ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு\nகொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_08.html", "date_download": "2020-04-09T03:07:44Z", "digest": "sha1:V75BHTWTVPGBQS4XNPBRFRJCPSZYJKBF", "length": 14578, "nlines": 345, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்", "raw_content": "\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 26\nகும்பகோணம் – 1935 ராமோஜியம் நாவலில் இருந்து\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nஇறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்\nகடல் கடந்த காந்தி - 7 | ஜி. டி. பிர்லா\nகும்ப மேளாவும், மகாமகமும் காலராவும்: இறந்துப் போன கோடாக்கோடியும். பிளேக் நோய், திலகர், ஒரு கொலை பாதகம்\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nகாசு கொடுத்துத்தான் மென்பொருள் வாங்கவேண்டுமா அல்லது பைரேட் செய்துதான் ஒரு மென்பொருளைப் பயன்படுத்தவேண்டுமா\nஇரண்டுமே இல்லை. காசே இல்லாமல் நாம் பயன்படுத்த என்று ஏகப்பட்ட இலவச - திறமூல - மென்பொருள்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரியவே தெரியாது.\nகிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தில் திறமூல மென்பொருள்கள் பற்றிய ஒரு வரலாறு, பல சர்வர், கிளையண்ட் பக்க மென்பொருள்கள் பற்றிய விளக்கம் ஆகியவை உள்ளன. உபுண்டு லினக்ஸ் இயக்குதளம் பற்றிய விளக்கமும் கதையும் உண்டு.\nஅத்துடன், அதற்கெல்லாம் மேலாக, கூடவே ஒரு சிடியில் அனைத்து மென்பொருள்களையும் சேர்த்துக் கொடுத்துள்ளோம். புத்தகத்தை வாங்குபவர்கள் இவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை அனைத்தும் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றாலும், பலரிடம் அதற்குத் தேவையான பேண்ட்விட்த் இல்லாமல் இருக்கலாம்.\nஎழுதிய செந்தில் குமரனுக்கு இதுதான் முதல் புத்தகம். பாராட்டுகள்.\nஉங்கள் புத்தக அறிவிப்பு பதிவுகள் அனைத்தின் இறுதியிலும், புத்தகத்தின் மேலதிக தகவல்கள் (உதாரணமாக விலை) அடங்கிய nhm.in பக்க முகவரியையும் இனைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.\nபுத்தகத்தை அறிமுகம் செய்ததற்க்கு நன்றி பத்ரி\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/110-tet.html", "date_download": "2020-04-09T03:58:20Z", "digest": "sha1:33MMVOXVLAGIJPYJ7M7MMVCT7Q2BONBH", "length": 9980, "nlines": 62, "source_domain": "www.thamizhkadal.com", "title": "தற்போதைய சட்டமன்ற கூட்டத்திலாவது,110 விதியின் கீழே TET புத்தாக்கப்பயிற்சி அறிவிப்பு வருமா?", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n���ற்போதைய சட்டமன்ற கூட்டத்திலாவது,110 விதியின் கீழே TET புத்தாக்கப்பயிற்சி அறிவிப்பு வருமா\nதற்போதைய சட்டமன்ற கூட்டத்திலாவது,110 விதியின் கீழே TET புத்தாக்கப்பயிற்சி அறிவிப்பு வருமா\nதற்போதைய சட்டமன்ற கூட்டத்திலேயே 110 விதியின் கீழே TET புத்தாக்கப்பயிற்சி அறிவிப்பு வலியுறுத்தல்\nRTE Act அடிப்படையில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெறுபவர்கள் TET கட்டாயம் என்ற சூழல் உள்ளது.\nதமிழகத்தில் RTE அமலாக்கம் அரசாணை எண் 181 அடிப்படையில் இருந்தாலும், தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரின் 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் அடிப்படையில் TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.\nஅதனால் 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 1700 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் TET கட்டாயம் எனவும் , (அரசு பள்ளிகள் மற்றும் மைனாரிட்டி பள்ளிகள் ஆசிரியர்களுக்கும் TET தேவை இல்லை என்று கூறப்படுகிறது)\n23/8/10 முதல் 16/11/12 வரையில் TET பற்றிய புரிந்தல் இன்றி பணி நியமனத்திற்கு அனுமதி அளித்த அனைத்து அதிகாரிகளினால், தற்போது வரை சுமார் 1700 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட சூழல் ஒருபுறம் இருக்க,\nTET நிபந்தனைகளில் கொண்டு வரப்பட்ட ஆசிரியர்கள் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் பணிநிறைவு பெறும் சூழலிலும், இன்றும் மன வருத்தத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர்.\nபல்வேறு சிக்கல்கள் நிறைந்த இந்த TET பிரச்சினைகளை களையும் விதமாகவும், பணியில் உள்ள (TET சிக்கலில் உள்ள) ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வண்ணம் தமிழக அரசு பாதுகாப்பு தரும் எனவும், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அல்லது சிறப்பு தேர்வு விரைவில் நடத்தப்படும் எனவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்தார். அதன் பிறகுதான் இந்த TET சிக்கலில் இருந்த ஆசிரிய குடும்பங்கள் சற்றே நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் இன்று வரை முழுமையான அரசானை பிறப்பிக்கப்படவில்லை.\nதற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே\nமதிப்புமிகு தமிழக அரசு கொள்கை முடிவு செய்து நல்ல அறிவிப்பு வெளிவிடும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.\nதற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தின் மூலம் 110 விதியின் கீழ்,\nRTE - TET சிக்கல் சரிசெய்யும் பொருட்டு தற்போது ஆசிரியர் பணியில் உள்ள அனைவருக்கும் வரும் விரைவில் புத்தாக்கப்பயிற்சி அளித்து TET லிருந்து முழுவதும் விலக்கு அளிக்க கொள்கை முடிவினை மாண்புமிகு தமிழக முதல்வர் / கல்வித்துறை அமைச்சர் மேற்கொண்டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதுகாப்பு பெறும்\" என TNASA தமிழக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.\n0 Response to \"தற்போதைய சட்டமன்ற கூட்டத்திலாவது,110 விதியின் கீழே TET புத்தாக்கப்பயிற்சி அறிவிப்பு வருமா\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/blog-post_648.html", "date_download": "2020-04-09T03:05:31Z", "digest": "sha1:X6ERJMUSSAUOJ4I7QQYTZACUWZUPAMFJ", "length": 8797, "nlines": 57, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பொதுத்தேர்வுகள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிவுரைகள் - தேர்வுத்துறை வெளியீடு.", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nபொதுத்தேர்வுகள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிவுரைகள் - தேர்வுத்துறை வெளியீடு.\nபொதுத்தேர்வுகள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிவுரைகள் - தேர்வுத்துறை வெளியீடு.\nமார்ச் 2020 , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்��ளில் , தேர்வர்களின் நலன் கருதி கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் / தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .\n1 . பார்வையில் காணும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் செயல்முறைகளில் அறிவுறுத்தியவாறு தேர்வர்களின் பாதுகாப்பு நலன் கருதி , ஒவ்வொரு நாளும் தேர்வு துவங்குவதற்கு முன்பு , தேர்வு மையங்களில் உள்ள தேர்வறைகள் மற்றும் தேர்வுப் பணி நடைபெறும் அறைகள் ஆகியவற்றில் உள்ள மேசை , நாற்காலி , இருக்கைகள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் . அதன் பின் , இருக்கையில் எழுதப்பட்டிருக்கும் தேர்வெண்கள் ஏதேனும் அழிந்திருந்தால் தேர்வெண்களை மீண்டும் எழுதி தேர்வர்கள் சரியான இருக்கையில் அமர்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .\n2 . தேர்வெழுதுவதற்கு முன்னதாக , தேர்வர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள பள்ளிக்கல்விதுறை இயக்குநர் அறிவுறுத்தியவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .\n3 . தேர்வு முடிவுற்ற பின்பும் தேர்வர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் .\n4 . தேர்வர்கள் தங்களுடன் Hand Sanitizers எடுத்து வந்திருந்தால் , அதனை தேர்வறைக்குள் எடுத்துவர அனுமதிக்கலாம் .\n5 . சளி , இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் எவரேனும் முகக்கவசம் அணிந்து வந்தால் , முகக்கவசத்துடன் தேர்வெழுத அனுமதிக்கலாம் . 6 . தேர்வறையில் தேர்வர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் அமர வைக்கவேண்டும் .\n0 Response to \"பொதுத்தேர்வுகள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிவுரைகள் - தேர்வுத்துறை வெளியீடு.\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9232.html?s=30b51cb77320e423ae22992139534e48", "date_download": "2020-04-09T03:20:45Z", "digest": "sha1:LMOEJXYJ5FLOGBYSD6IJ6NVGAGVJZ2QE", "length": 7847, "nlines": 120, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிவானில் ஓர் புதிய உதயம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிஞர்கள் அறிமுகம் > கவிவானில் ஓர் புதிய உதயம்\nView Full Version : கவிவானில் ஓர் புதிய உதயம்\nஅடடா.. அறிமுக கவிதை கணஜோர் உதய நிலா....\nஇனி எல்லோர் மனதிலும் இடம்பிடித்து எங்களின் இதய நிலா வாக வாழ்த்துக்கள்\nஉங்கள் படைப்புக்களை அள்ளி வீச வாழத்துகிறேன்....\nஅப்படியே மற்றவர்கள் படைப்புக்களையும் படித்து பின்னூட்ல்களை வழங்குங்கள்...\nவிமர்சனங்கள் தான் கலைஞர்களை வாழவைக்கும்..\nஅசத்தல் அறிமுகம்...மன்றத்தில் நல்ல பரிச்சயம். அளவில்லா திறமை..குறையில்லா ஆர்வம்..\nஉங்கள் வரவால் மன்றம் பெருமைப்படட்டும்...\nஉங்கள் காவிய பவனி இங்கே அரங்கேறப் போகிறது.\nஅதைக் காண மகிழ்வுடன் காத்திருக்கிறேன்.\nகவிஞர்கள் அறிமுகத்தில் கவிதையில் ஒரு அறிமுகம்.. சில கவிதைகள் படித்தேன்.. பிரமாதமாக இருக்கிறது. நெஞ்சை அள்ளும் கவிதைகள்.. இன்னும் நிறைய எழுதி மன்றத்தில் தனி இடம் பிடிக்கவேண்டுமென்பதே என் வேண்டுகோள்... நிச்சயம் நிலவுக்கு மன்ற வானில் தனி இடமுண்டு.\nஎதுவோ இன்றே என் இதயத்தில்\nஇடம் பிடித்து விட்டது உன் வாக்கியங்கள்\nஅறிமுகம் புதுமை. வரிகளோ அருமை. பெறவேண்டும் பெருமை.\nபுதிதாய் உதித்த உதய நிலா\nஇன்று இதயம் பிடித்த இதய நிலா\nவிரைவில் மன்றம் நிரையும் கவிதைநிலா\nமுடிவில் பிரியா வரியில் உதிக்கும் நிலா\nநிலவுக்கு உள்ள குணங்கள் அனைத்தும்\nஉங்கள் கவிதை ஒளி வீச\nநிறைய கவிதைகள் இன்றும் தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.\nஉதய நிலாவிற்குள் இத்தனை நிலாக்களா\nஅறிமுகம் நன்றாக இருக்கிறது...வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்.\nகவிதை வடிவிலான கவி அறிமுகம் அருமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் உதயநிலா.. நாளும் உதிக்கட்டும் உங்கள் கவிதைகள் மன்றத்தில்..\nசோதனைகள் அனைத்தும் ஓருநாள் சாதனைகளாகும்.\nஇவன் இனிய தமிழ் மன்றத்தின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/187192", "date_download": "2020-04-09T03:14:12Z", "digest": "sha1:UYPDKDFLTW3BGOJVPB67EBPSO6R3HEMO", "length": 5719, "nlines": 101, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை வைத்தீஸ்வரனும் வல்வை மக்களும் 11.04.2017 | vvtuk.com", "raw_content": "\nHome சிவன் கோவில் திருவிழா 2017 வல்வை வைத்தீஸ்வரனும் வல்வை மக்களும் 11.04.2017\nவல்வை வைத்தீஸ்வரனும் வல்வை மக்களும் 11.04.2017\nவல்வை வைத்தீஸ்வரன் 16ம் இரவுத்திருவிழா நெடியம்பதியில் இருந்து ஆலயம் நோக்கி புறப்படுகையில் வல்வை மக்கள் எம்பிரானை வரவேற்கும் நிகழ்வும்\nவல்வை சைனிங்ஸ் சிறுவர்கள் வைத்தீஸ்வரனை வரவேற்கும் முகமாக புகைகுண்டுகளை வானில் ஏவினார்கள்\nPrevious Postவைத்தீஸ்வரன் முத்துமாரி அம்மனின் தரிசனம் Next Postவல்வை வைத்தீஸ்வரன் 16ம் இரவுத்திருவிழா நெடியம்பதி ஆலய வரவேற்ப்பு மோர்மடத்தடி பூஜை\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nமரண அறிவித்தல்-திரு சிவசாமி யோகசுந்தரம் (யோகண்ணா)\nமரண அறிவித்தல்- திரு கிருஷ்ணசாமி ஶ்ரீரங்கநாதன்\nவல்வை சிவன் சோமஸ்கந்தர் கடந்த 6 ஆண்டுகளில் தேர் அலங்காரங்கள்\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/congress/", "date_download": "2020-04-09T05:10:46Z", "digest": "sha1:SK67Q3TIGCRTF2HACTQ3WBRW3GCZPP2D", "length": 55507, "nlines": 585, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Congress | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதேயிலைக் கட்சி: டீ பார்டி அடையாளம்\nPosted on ஜூலை 29, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஇத்தாலியர்கள் சிலர் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அமெரிக்கர்களில் சிலர், முன்னாள் இத்தாலிய பிரஜைகளாக இருந்தவர்கள். அமெரிக்காவில் வசிக்கும் இத்தாலியப் பெற்றோருக்கு, பிறந்தவர்கள் அமெரிக்கர்களாகவேக் கருதப் படுகிறார்கள். அதே போல், இந்தியர்களும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இந்தியர்களில் சிலர் அமெரிக்கர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அமெரிக்கர்களில் சிலர் இந்திய வம்சாவழியினருக்குப் பிறக்கிறார்கள்.\nஅமெரிக்க சட்ட்சபையில் கர்ட் கிளாசன் (Curt Clawson) அங்கம் வகிக்கிறார். புகழ்பெற்ற பர்டியூ பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அதன்பிறகு ஹார்வார்டுக்கு சென்று மேலாண்மையில் மேற்படிப்பு பட்டயம் வாங்கியவர். ”அமெரிக்காவில் அரசாங்கமே வேண்டாம்” என்னும் கொள்கையை முன்வைக்கும் குடியரசுக் கட்சியின் ஒரு பிரிவின் ஆதரவைப் பெற்றவர்.\nகடந்த வியாழன் அன்று கிளாசனுக்கு முன் அமெரிக்க உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த நிஷா பிஸ்வாலும், அமெரிக்க வர்த்தகத் துறையை சேர்ந்த அருண் குமாரும் காங்கிரஸுக்கு (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசண்டேடிவ்ஸ்) சென்றிருந்தார்கள். ஆசியா மற்றும் பசிஃபிக் துணைக்குழுவின் சார்பாகத் தகவல்களைத் தருவதற்காக நாடாளுமன்ற வெளியுறவு குழு முன் ஆஜர் ஆனார்கள்.\n’இருவரும் அமெரிக்கர்கள்; தனக்காக உழைக்கிறார்கள்; அமெரிக்காவின் நலனை உலகெங்கும் நிலைநிறுத்த பாடுபடுகிறார்கள்’ என்பதை கிளாசன் உணரவில்லை.\n“உங்கள் நாடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்கள் நாட்டுடன் வர்த்தகம் மேம்பட வேண்டும். உங்கள் நாட்டில் புதியதாக தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அவரை எங்களுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள். உங்கள் பாலிவுட் படங்களின் குத்துப் பாடல்கள் எனக்கு அதி விருப்பம்.”\n– இந்த ரீதியில் இவரின் பேச்சு செல்கிறது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த நிஷாவும் அருணும் இருக்கையில் நெளிகிறார்கள். டீ கட்சியை சேர்ந்தவரை அவமானமும் செய்யக் கூடாது. அதே சமயம் அவருடைய நாட்டிற்காகத்தான் சேவகம் செய்கிறோம் என்பதையும் ரிபப்ளிகன் கட்சிக்காரருக��கு உணர்த்த வேண்டும். பழுப்பு நிறம் கொண்டவரெல்லாம் இந்தியரல்ல என்பதைச் சொல்ல வேண்டும்.\nPosted on ஓகஸ்ட் 3, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on மார்ச் 7, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on மார்ச் 5, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபயத்திற்கும் நம்பிக்கைக்கும் நடுவே தேர்தல் நடக்கிறது.\n‘அன்னியர் இத்தாலியர் இந்தியப் பிரதமர் ஆகலாமா’ – சோனியா காந்தியை பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கிறது. ‘மோடி மட்டும் பி.எம். ஆனால், மொத்த பாரதமும் பாகிஸ்தான் மாதிரி ஆகிவிடும்’ – சோனியா காந்தியை பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கிறது. ‘மோடி மட்டும் பி.எம். ஆனால், மொத்த பாரதமும் பாகிஸ்தான் மாதிரி ஆகிவிடும்’ – சந்தேகப் புகையை கிளப்பி துன்பப் பாதையை காட்டுகிறார் ஷிண்டே.\nநான்காண்டுகளுக்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா எல்லோருக்கும் தெரிந்த உதாரணம். வாஜ்பேயி ‘இந்தியா ஓளிர்கிறது’ என்றார்; தோற்றார். ‘நிலையான அரசாங்கம்’ என்பதை இந்திரா காங்கிரஸ் முன்வைத்து வி.பி. சிங் + தேவி லால் – சந்திரசேகர் ஜனதாவை வென்றது.\nஉலகின் எல்லா தேர்தல்களிலும் பீதிக்கு எதிராக ஆசை வார்த்தை போட்டியிடுகிறது.\nஎன்னிடம் சிக்ஸர் அடிக்க விருப்பமா அல்லது விக்கெட் விழாமல் இருக்க விருப்பமா என்று கேட்டால், எளிதாக விடை சொல்லி விடுவேன். ஒவ்வொரு பந்தையும் தூக்கி அடிப்பேன். ஆனால், விக்கெட்டிற்கு பதில் விரை என்று மாற்றினால், சிக்சர் பக்கமே செல்ல மாட்டேன்.\nPosted on பிப்ரவரி 19, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபல ஜனாதிபதிகளையும் செனேட்டர்களையும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உருவாக்குகிறது. டெல்லி ஜே.என்.யூ.வில் படித்தால் இந்தி(ரா)யா கம்யூனிஸ்ட் காங்கிரசில் தஞ்சமடையலாம் என்பார்கள்; ஹார்வார்டில் படித்தால் அமெரிக்க காங்கிரஸில் நுழையலாம்.\nஅவ்வளவு புகழ்பெற்ற ஹார்வார்டு ‘காங்கிரஸ் 101’க்கு இறுதி பரீட்சை எழுதிய எழுபது மாணவர்களை இடைநீக்கம் செய்திருக்கிறது. அரசாங்கம் குறித்தும் சட்டசபை குறித்தும் அறிமுகம் செய்யும் வகுப்பில் காப்பியடித்த குற்றத்திற்காக அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.\nபாண்டிச்சேரி போல் புத்தகம் பார்க்காமல் எழுதும் தேர்வு அல்ல. வீட்டிற்கே கேள்வித்தாளைக் கொடுத்தனுப்பி விட்டார்கள். இணையத்தைப் பார்த்து எழுதலாம். புத்தகத்தைத் திறந்து வைத்து விடை அளிக்கலாம். நண்பர்களிடம��� கலந்தாலோசித்து, சொந்த நடையில் பதில் போடலாம். ஆனால், ஒரே விடைத்தாளை அனைத்து மாணவர்களும் காப்பி பேஸ்ட் செய்ததால் மாட்டிக் கொண்டார்கள்.\nபுதுச்சேரி அமைச்சர் கல்யாணசுந்தரம் போல் நமது ஊர் காங்கிரஸ்காரர்கள் நிலைமை இன்னும் மோசம். பொதுத் தேர்வு மோசடிக்கு எவ்வளவு முஸ்தீபுகள் தேவையாக இருக்கிறது பிட் வேண்டும்; ஆள் மாற்றாட்டத்திற்கு சூட்டிகையானவர் வேண்டும்; பள்ளி ஆசிரியர் முதல் பியூன் வரை கவனிக்க வேண்டும்.\nஎன்னவாக இருந்தாலும் அமெரிக்க ஐவி லீக் பல்கலை படிப்பு போல் ஆகாது\nPosted on பிப்ரவரி 6, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த ’லிங்கன்’ திரைப்படத்தை தியேட்டரில் பார்த்தேன். ‘லைஃப் ஆஃப் பை’ படத்திற்கு பிறகு பார்த்த படம். உணர்ச்சிகரமாக எடுத்து இருக்கிறார்.\nகுழந்தைகளுக்கு ஆங்காங்கே அலுப்பு தட்டலாம். ஆங்கிலம் ஓரளவு புரிகிற எனக்கு கூட சில இடங்களில் கவனக்குறைவினால் வசனம் புரியாமல் தவறவிட்டேன். துணை எழுத்து இல்லாமல் படம் பார்ப்பதை தவிர்க்கலாம்.\nஏற்கனவே கென் பர்ன்ஸ் எடுத்தது, பி.பி.எஸ். தொலைக்காட்சியில் வந்தது என நாலைந்து லிங்கன் பார்த்தாலும் ஸ்பீல்பெர்க் லிங்கன் வித்தியாசமானவர். அரசியல்வாதி. சமரசங்கள் செய்து சாதுரியமாக முன்னேற்றத்திற்கு உழைப்பவர்.\nபோர் என்றால் லட்சக்கணக்கில் பொதுமக்கள் சாவார்கள்; தலைவர்கள் சௌகரியமாக தப்பிப் பிழைப்பார்கள்; பொருளாதார காரணங்கள் இருக்கும் என்றெல்லாம் திரையில் காட்ட ஸ்பீல்பெர்க் வேண்டும்; ஆனால், ஐம்பது மாநிலங்களுக்கு 50 நட்சத்திரங்கள் என்று 36 மாகாணக் கொடி ஏற்றாத சறுக்கல்களுக்கும் ஸ்பீல்பெர்க் மேல் பழி போடவேண்டும்.\nவெள்ளையர் மட்டுமே கறுப்பின் சமத்துவத்திற்கு போராடியதாக நிலை நிறுத்துவது படத்தின் மிகப் பெரிய குறை அல்ல; The Last King of Scotland, Blood Diamond, The Help என அது என்றென்றும் ஹாலிவுட்டின் தேய்வழக்கு.\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநித்தியானந்தா குறி - சாருத்துவம்\nஇயல் விருது – 2015: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-09T05:13:22Z", "digest": "sha1:CO6FVOAVI5UXMOEV5ZMU6QEACW6KCYWB", "length": 4891, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பஞ்சாப் மக்களவை உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த article காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த article தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும்.\n2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்திலிருக்கும் 13 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.\n1 காதூர் சாகிப் டாக்டர் ரத்தன்சிங் அஜ்னாலா சிரோன்மணி அகாலிதளம்\n2 பதின்டா கர்சிம்ரத் கவுர் பாதல் சிரோன்மணி அகாலிதளம்\n3 குர்தாஸ்பூர் சர்தார் பிரதாப் சிங் பாஜ்வா இந்திய தேசிய காங்கிரஸ்\n4 ஹோசியார்பூர் சந்தோஷ் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரஸ்\n5 பெரோஷ்பூர் செர் சிங் குபையா சிரோன்மணி அகாலிதளம்\n6 பரித்ஹாட் பரம்சித் கவுர் குல்சன் சிரோன்மணி அகாலிதளம்\n7 பாட்டியாலா பிரினீத் கவுர் இந்திய தேசிய காங்கிரஸ்\n8 ஜல���்தர் மொகீந்தர்சிங் ஹைபீ இந்திய தேசிய காங்கிரஸ்\n9 பேத்ஹார் சாகிப் சுக்தேவ்சிங் லிப்ரா இந்திய தேசிய காங்கிரஸ்\n10 அமிர்தசரஸ் நவ்ஜோத் சிங் சித்து பாரதீய ஜனதா கட்சி\n11 ஆனந்த்பூர் சாகிப் ரவ்னீத் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்\n12 சாங்ரூர் விஜய் இந்தர்சிங்லா இந்திய தேசிய காங்கிரஸ்\n13 லூதியானா மணீஷ் திவாரி இந்திய தேசிய காங்கிரஸ்\nஇம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:\nஇந்திய தேசிய காங்கிரஸ் - 8\nசிரோன்மணி அகாலிதளம் - 4\nபாரதீய ஜனதா கட்சி - 1\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/23012801/Income-tax-department-at-Thanjai-Velammal-school.vpf", "date_download": "2020-04-09T03:44:30Z", "digest": "sha1:E6BT7B6PY6KLMLNXIPW6XJLSYLAZVP3H", "length": 13394, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Income tax department at Thanjai Velammal school || தஞ்சை வேலம்மாள் பள்ளியில் வருமானவரித்துறையினர் 2-வது நாளாக சோதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சை வேலம்மாள் பள்ளியில் வருமானவரித்துறையினர் 2-வது நாளாக சோதனை + \"||\" + Income tax department at Thanjai Velammal school\nதஞ்சை வேலம்மாள் பள்ளியில் வருமானவரித்துறையினர் 2-வது நாளாக சோதனை\nதஞ்சை வேலம்மாள் பள்ளியில் வருமான வரித்துறையினர் நேற்று 2-வது நாளாக சோதனை நடத்தினர். இதனால் மாணவர்களை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nவேலம்மாள் கல்வி நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் பள்ளிகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதிலும் இந்த சோதனை திடீரென நடத்தப்பட்டது.\nதஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேலம்மாள் பள்ளியிலும் இந்த சோதனை நடந்தது. மதியம் 12.15 மணிக்கு காரில் வந்த 4 வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.\nஇந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் சோதனை நடத்தப்பட்டது. நேற்று 5 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இரவு வரையிலும் இந்த சோதனை நீடித்தது. வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை அடுத்து வேலம்மாள் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தஞ்சையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்துக்கு ���ழைத்து வரப்பட்டனர்.\nபாடம் எதுவும் நடத்தப்படாததால் அங்கு மாணவ, மாணவிகள் விளையாடினர். விளையாட்டு விழா எதுவும் நடத்தப்படாத நிலையில் மாணவ, மாணவிகள் விளையாட்டு அரங்கத்துக்கு அழைத்து வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. கொரோனா சோதனை: 316 பயணிகள் கையில் தனிமைப்படுத்தும் முத்திரை குத்தப்பட்டதால் பரபரப்பு\nவெளிநாடுகளில் இருந்து வந்த 316 பயணிகளின் கையில் தனிமைப்படுத்தும் முத்திரை குத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n2. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வாகன சோதனையில் ரூ.33 லட்சம் அபராதம்\nதஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.33 லட்சம் அபராதம் விதித்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.\n3. கொரோனா வைரஸ் எதிரொலி: பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு பரிசோதனை\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட சோதனைக்கு பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.\n4. நாகர்கோவிலில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன்- மனைவி கைது\nநாகர்கோவிலில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.\n5. அறக்கட்டளை நிறுவனர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை ஆவணங்கள், வெளிநாட்டு காசோலைகள் சிக்கின\nமணப்பாறையில், அறக்கட்டளை நிறுவனர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆவணங்கள், வெளிநாட்டு காசோலைகள் சிக்கியதாக கூறப்படுகிறது.\n1. கொரோனா வைரசுக்கு எந்த சமுதாயம் மீதும் முத்திரை குத்தாதீர்கள் - பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை\n2. வருமானம் இல்லாமல் வீட்டிற்குள் மக்கள் முடக்கம்: பட்டினிச் சாவு ஏற்பட்டு விடாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n3. கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது - சர்வதேச அமைப்பு பாராட்டு\n4. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\n5. அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்; கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n1. வேலூர் அருகே, பெயி���்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n2. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு\n3. பட்டாபிராமில் மதுபானம் கேட்டு கிணற்றுக்குள் இறங்கி அடம் பிடித்த தொழிலாளி - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்\n4. வரத்து அதிகரிப்பால் சென்னையில் வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி - கிலோ ரூ.12-க்கு விற்பனை\n5. நகை கொள்ளை போனதாக மனைவி நாடகமாடியதால் விபரீதம்: தூத்துக்குடி துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/takkar-movie-release-date.html", "date_download": "2020-04-09T04:04:28Z", "digest": "sha1:NZP6LGKROE2ROKCALACBRFICLOOJVSOV", "length": 6710, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Takkar Movie Release Date", "raw_content": "\nடக்கர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த டக்கர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த சிறப்பு தகவல்.\nதமிழ் திரையுலகில் சிறந்த ஸ்கிரிப்ட்டுகளை தேர்வு செய்து அதில் முழுமூச்சில் ஈடுபட்டு அசத்துபவர் நடிகர் சித்தார்த். சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் என அடுத்தடுத்து இரண்டு ரிலீஸ் தந்து பட்டையை கிளப்பினார். அதுமட்டுமல்லாமல் இந்தியன் 2 , சைத்தான் கா பச்சா போன்ற படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் டக்கர்.\nஇந்த படத்தை கப்பல் புகழ் இயக்குனர் கார்த்தி ஜி.கிரிஷ் இயக்குகிறார். திவ்யான்ஷா கவுசிக் ஹீரோயினாக நடிக்கிறார். யோகி பாபு, அபிமன்யு சிங், முனீஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் பாணரில் தயாரித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.\nபடத்தின் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில் ரிலீஸ் தேதி வெளியானது. ஏப்ரல் 17-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.\nடக்கர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nபிந்து மாதவி நடிக்கும் யாருக்கும் அஞ்சேல் படத்தின் டைட்டில் லுக் \nவரலக்ஷ்மி நடித்த வெல்வெட் நகரம் படத்தின் டார்ச்சர் வீடியோ \nகோவத்தில் கண்ணனை அறைந்த தனம் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபிந்து மாதவி நடிக்கும் யாருக்கும் அஞ்சேல் படத்தின்...\nவரலக்ஷ்மி நடித்த வெல்வெட் நகரம் படத்தின் டார்ச்சர்...\nகோவத்தில் கண்ணனை அறைந்த தனம் \nஜனனியின் அண்ணனை அவமானப்படுத்தும் மாயா \nஅண்ணாத்தயில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு...\nமாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/03/24134504/1362604/Coronavirus-There-is-no-chance-of-milk-shortage.vpf", "date_download": "2020-04-09T03:02:52Z", "digest": "sha1:WRAT6ILCQH2RMYR5I3TXNWQJGFTUPZNG", "length": 16282, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பால் தட்டுப்பாடுக்கு வாய்ப்பு இல்லை- பால் முகவர்கள் சங்கம் அறிக்கை || Coronavirus, There is no chance of milk shortage", "raw_content": "\nசென்னை 09-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபால் தட்டுப்பாடுக்கு வாய்ப்பு இல்லை- பால் முகவர்கள் சங்கம் அறிக்கை\nதினசரி அதிகாலை 3.30மணியில் இருந்து காலை 9 மணி வரை பால் முகவர்களின் கடைகளில் பால் தாரளமாக, தங்குதடையின்றி கிடைக்கும் என்பதால் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினசரி அதிகாலை 3.30மணியில் இருந்து காலை 9 மணி வரை பால் முகவர்களின் கடைகளில் பால் தாரளமாக, தங்குதடையின்றி கிடைக்கும் என்பதால் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nதினசரி அதிகாலை 3.30மணியில் இருந்து காலை 9 மணி வரை பால் முகவர்களின் கடைகளில் பால் தாரளமாக, தங்குதடையின்றி கிடைக்கும் என்பதால் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.\nஎனவே பால் கிடைக்காது என பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை கொரோனா வைரஸ் நோய் தொற்றானது வெப்பநிலையை விட குளிர் நிலையில் நின்று பரவும் வல்லமை கொண்டது என்பதால் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை ஏற்றி வரும் வாகனங்களை தமிழக அரசு கண்டிப்பாக சோதனைக்குட்படுத்த வேண்டும்.\nகுறிப்பாக ஆவின் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களை பால் பண்ணைகளுக்கு வெளியிலேயும், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பால் கொண்டு வரும் தனியார் பால் நிறுவனங்களின் வாகனங்களை அம்மாநில எல்லைகளிலேயும் நிறுத்தி, அந்தந்த வாகனங்களில் கொரானா தொற்று இருக்கிறதா... எ��்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே பால் முகவர்களுக்கு பால் விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும்.\nசென்னையில் 156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானது- சுகாதாரத்துறை\nவேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் இயங்கும்- கலெக்டர் உத்தரவு\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன- பிரதமர் மோடி\n14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும்\nஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு 2 ஆண்டு சிறை - நீதிபதி எச்சரிக்கை\nநடமாடும் காய்கறி அங்காடி - கலெக்டர் தொடங்கி வைத்தார்\nஊட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை\nதனித்து இருப்போம்... விழித்து இருப்போம்...\nகொரோனா தடுப்புக்கு புதிய திட்டங்கள்: கெஜ்ரிவால்\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு - தென்கொரியாவில் அதிர்ச்சி\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை தாண்டியது- ஒரே நாளில் 7000 பேர் பலி\nகொரோனா பரிசோதனை வசதிகளை அதிகரிக்க வேண்டும் - மந்திரிகள் குழு சிபாரிசு\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு\nஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/127225-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/2/?tab=comments", "date_download": "2020-04-09T04:41:45Z", "digest": "sha1:S4HGDKR7IXBWEU4OOTZTCPH5DS6FR4VA", "length": 48499, "nlines": 554, "source_domain": "yarl.com", "title": "முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்? - Page 2 - கட்டமைப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nமுடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்\nமுடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்\nBy ராசவன்னியன், August 11, 2013 in கட்டமைப்பு\n2013 ஆவணிமாதம் தொடங்கப்பட்ட இந்தச் சின்னஞ்சிறிய பதிவே 7 மாதங்கள் இழுபடுது. அந்தப்பெரிய மேம்பாலப் பணி ஆக 4 வருடங்கள்தானே....\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nடங்கு, 19 கி.மீ தூரத்திற்கு முதலில் சாலை அமைக்க அகலமான இடம் வேண்டுமே\nபூந்தமல்லி - சென்னை சாலையில், சென்னை சென்ட்ரல் முதல் அமிஞ்சிக்கரை வரை ஏறத்தாழ 12 கி.மீ தூரத்திற்கு சாலையின் நடுவே, அடியில் 15மீ - 20 மீ ஆழத்தில் சென்னை மெட்ரோ ரயில் தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மேலேயே கனரக வாகனங்கள் செல்லும் இன்னொரு மேம்பாலம் அமைக்க முடியுமா..\nபல நாடுகளில் நகரத்தினுள்ளே செல்லும் நதியின் கரையோரமாகவே பாலங்கள் செல்வதை கவனித்துள்ளேன்.\nஓட்டுநர்கள், கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டியதுதான்\nநிலக்கீழ் பாதையும், மேம்பாலமும் ஒரே அச்சில் வரும்போது தற்போதைய போக்குவரத்தை \"அதிகம் தொந்தரவு செய்யாத கட்டுமானம்\" கடினமாகிவிடும்.\nநிலக்கீழ் பாதையும், மேம்பாலமும் ஒரே அச்சில் வரும்போது தற்போதைய போக்குவரத்தை \"அதிகம் தொந்தரவு செய்யாத கட்டுமானம்\" கடினமாகிவிடும்.\nஅதனால் தான் மாற்று வழியாக மதுரவாயலை ஒட்டிச் செல்லும் கூவம் நதியின் கரையோரமாகவே சென்னை துறைமுகம் வரை இத்திட்டத்தின் வழித்தடம் வடிமைக்கப்பட்டு, அப்போதைய சம்மந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளிடமும் (இப்போது தடுக்கும் பொதுப்பணித் துறையிடமும் சேர்த்து) தடையில்லாச் சான்றிதழ் (No objection Certificate) வாங்கியே ஆரம்பிக்கப்பட்டது.\nஆனால் அம்மையார்தான் \"இது மு.க. காலத்தில் ஆரம்பித்த திட்டமாச்சே..\" என வன்மம் கொண்டு ஒப்புக்காக சப்பை காரணம் காட்டி, முதலில் 'ஓ.கே' சொன்ன அதே பொதுப்பணித் துறை மூலம் முட்டுக்கட்டை போடுகிறார்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\n'சென்னைத் துறைமுகம் - மதுரவாயல்' மேம்பால விரைவு சாலைத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு(NHAI) சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையையும் நீதிமன்றம் ரத்து செய்தது.\nசென்னைத் துறைமுகத்தை சுற்றி முழுவதும் நகர்மயமாகிவிட்டதால் இங்கு வாகனங்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படுகின்றன.\nஇதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் மேம்பால விரைவு சாலைத் திட்டத்தை ரூ.1,800 கோடி மதிப்பில், செயல்படுத்த முடிவு செய்தது.\nஇந்தப் பாலம் கூவம் நதிக்கரை வழியாக அமைக்கப்படுவதாக திட்டமிடப்பட்டது. கூவம் நதியின் எல்லைப் பகுதியில் குடிசை வாழ் மக்கள் வசிக்கின்றனர். இதன் வழியே பாலம் அமைத்தால் அங்கு வசிக்கும் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று கூறி தமிழக அரசு கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி விரைவு சாலை திட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது.\nஇந்தத் தடையை எதிர்த்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், இந்தத் திட்டத்துக்காக இதுவரை ரூ.500 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. கூவம் நதியின் வழியாக மேம்பாலம் செல்வதால் நதிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எனவே, திட்டத்தை நிறுத்த உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.\nஇந்த மனு மீது நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது. தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி, சிறப்பு வழக்குரைஞர் டி.என்.ராஜகோபாலன் ஆகியோர் ஆஜராகினர். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் பி.வில்சன் ஆஜரானார்.\nவிசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:\nஇந்த வழக்கின் உண்மையப் பார்க்கும் போது, சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் மேம்பால விரைவு சாலை திட்டம் உடனடி தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், கன்டெய்னர் லாரிகள் துறைமுகத்துக்கு செல்வதற்கும் இந்த மேம்பால விரைவு சாலைத் திட்டம் தேவைப்படுகிறது. எனவே மேம்பால விரைவு சாலைத் திட்டம் ஏற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியமான திட்டம்தான். ஆழ்ந்து யோசித்த பிறகுதான் கூவம் வழியாக இந்தத் திட்டத்தை தொடர தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது.\nதிட்ட சாத்தியக் கூறு அறிக்கையை ஆய்வு செய்த பிறகே, கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் தமிழக அரசுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலோசித்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.\nபருவ மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது திட்டத்தின் சிக்கல்களாக கருதப்படுகிறது. அதே நேரம், இதற்காக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி மழை நீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nஅதனால், இந்த மனுவின் கோரிக்கையை நாங்கள் முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறோம். இதைத் தொடர்ந்து கடந்த 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்கிறோம்.\nமேலும், இந்தத் திட்டத்தை தொடர்வதற்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அளித்த உறுதிமொழியின் படி, 25 ஆயிரம் கனஅடி மழை நீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஇது தவிர, கூவம் நீர் தடையில்லாமல் செல்வதற்கு, கட்டுமானப் பணியின் போது அதில் விழும் கட்டடக் கழிவுகளை, தண்ணீர் செல்வதற்கு தடையில்லாத வகையில் அகற்ற வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nகூவம் வாசிகளை பிரதிநிதித்துவம் செய்யும் அதிமுக அமைச்சர் அல்லது பெரும்புள்ளி யாராவது இருக்கிறார்களா\nகூவம் வாசிகளை பிரதிநிதித்துவம் செய்யும் அதிமுக அமைச்சர் அல்லது பெரும்புள்ளி யாராவது இருக்கிறார்களா\nஇத்திட்டத்தின் வழித்தடம், கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியின் பின்புறமாக வந்து \"செல்வந்தர்கள் வாழும் பகுதிகள்\" வழியாக எழும்பூர் அடைந்து, சிந்தாதிரிப்பேட்டை வழியாக வந்து துறைமுகம் அடைகிறது. இந்த இடைப்பட்ட பகுதியில் சில செல்வாக்கு மிக்க அரசியல் புள்ளிகளின் பகுதியும் அடங்குகிறது.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஎதுவாயினும் மக்களின் பணம் இவர்களின் அரசியல் போதைக்காக வீணடிக்கப் படக்கூடாது , ஆட்சிகள் மாறினாலும் தொடங்கிய திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க வேண்டும். அதுதான் நல்ல ஜனநாயகத்துக்கு அழகு...\nஇப்பொ ஏராளமான தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. மெட்றோ கூவத்தைக் குட்டிவிட்டு கூவிக் கொண்டு போகும்...\nஎதுவாயினும் மக்களின் பணம் இவர்களின் அரசியல் போதைக்காக வீணடிக்கப் படக்கூடாது , ஆட்சிகள் மாறினாலும் தொடங்கிய திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க வேண்டும். அதுதான் நல்ல ஜனநாயகத்துக்கு அழகு...\nநீங்கள் இப்படி சொல்கிறீர்கள், ஆனால் தற்போதைய தமிழக அரசு, இத்திட்டத்திற்கு மறுபடியும் முட்டுக்கட்டை போடும்விதமாக உச்சநீதிமன்றத்தில் மறுபடியும் இடைக்காலத் தடை வாங்க ஒரு குழுவை அனுப்பியுள்ளதாம்.\nஉயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு\nசென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை திட்டத்தில் திருப்பம்\n'சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை தொடர்பான வழக்கில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தால், எங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI), சுப்ரீம் கோர்ட்டில், 'கேவியட்' (Caveat) மனுத் தாக்கல் செய்துள்ளது.\nபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், 1,816 கோடி ரூபாயில், சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலைப்பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டது. கூவத்தின் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில், பணிகள் மேற்கொள்வதாக, தமிழக அரசு தடை விதித்தால், இரண்டு ஆண்டுகளாக பணிகள் முடங்கின. தமிழக அரசு விதித்த தடையை, கடந்த சில தினங்களுக்கு முன் நீக்கிய செ��்னை உயர் நீதிமன்றம், 'பணிகளைத் தொடரலாம்; மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.\n'இந்த விஷயத்தில், மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யக்கூடாது' என, பல்வேறு வர்த்தக அமைப்புகள், பொதுநல அமைப்புகளும் வலியுறுத்தின. முடங்கிய பணிகள் மீண்டும் தொடங்கும் என, மக்கள் எதிர்பார்த்தனர்.\nஇந்த நிலையில், தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, பொதுப்பணித்துறை கூடுதல் செயலர் விஜயகுமார் தலைமையிலான குழு, டில்லியில் முகாமிட்டுள்ளது. இதை அறிந்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில அரசு மேல்முறையீடு செய்யும் முன், சுப்ரீம் கோர்ட்டில், 'கேவியட்' மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது.\nஇதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nசென்னை உயர் நீதிமன்றம், பணிகளைத் தொடர உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு மேல் முறையீடு செய்ய முயற்சித்து வருகிறது. மேல் முறையீட்டை ஏற்று, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதிக்க வாய்ப்புள்ளது. எனவே, மேல் முறையீடு செய்தால், எதிர் தரப்பான எங்களைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என, 'கேவியட்' மனு தாக்கல் செய்துள்ளோம். சாலைப்பணியை எந்த சிக்கலும் இன்றி மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே, அனைத்து தரப்பினரின் விருப்பம்.\nஇதை முடிப்பதற்கேனும் ஸ்டாலின் முதலமைச்சராக வரவேணும்....இந்த மூதேவி திருந்தாது...\nஇதை முடிப்பதற்கேனும் ஸ்டாலின் முதலமைச்சராக வரவேணும்....இந்த மூதேவி திருந்தாது...\nஸ்டாலின் வந்தால், மெட்ரோ ரயில் திட்டத்தை... கிடப்பில் போடுவார்.\nஅதற்கிடையில்... மெட்ரோ ரயில் திட்டத்தை, அம்மா துரித கெதியில்... முடித்து விட வேண்டும்.\nடிஸ்கி: அடுத்த பத்து ஆண்டுகளுக்கு, தி.மு.க. தமிழகத்தை ஆள சந்தர்ப்பமே இல்லை.\nதிமுக கொள்ளை அடிப்பார்கள்...ஆனால் மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை தடுப்பதில்லை என்று எண்ணுகிறேன்.....\nகொள்ளைக்காரனும் வேண்டாம், அடங்காப்பிடாரிகளும் வேண்டாம் விவேகமான தமிழுணர்வுள்ள தலைவரே வேண்டுமென விரும்பினால், மக்கள் மாக்களாவே இருக்க விரும்புகின்றனர்.\nவே(தே)சியம் என்ற பெயரில் உரிமைகளும், தமிழர் நிலங்களும் பறிபோய்கொண்டிருக்கின்றன.\nமதுரவாயல் பறக்கும் சாலை : தடை கோரி தமிழக அரசு மேல்முறையீடு..\nசென்னையை அடுத்த மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.\nமதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நீக்கி, அனுமதி அளித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.\nஒப்பந்தகாரர் நேற்றுதான் இரண்டு வருடமாக நின்று போன வேலையை தூசி தட்டி மறுபடியும் தொடங்கியுள்ளார். இன்று மாண்புமிகு அம்மா அவர்களின் அதிகாரிகள், தில்லி உச்ச நீதிமன்றத்தில் மறுபடியும் இத்திட்டத்தை முடக்கும் விதமாக தடை கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.\nமதுரவாயல் பறக்கும் சாலை : தடை கோரி தமிழக அரசு மேல்முறையீடு..\nசென்னையை அடுத்த மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.\nமதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நீக்கி, அனுமதி அளித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.\nவன்னியன், எனது அறிவுக்கெட்டிய விளக்கம் இது தான்....\nஉயர் நீதிமன்றம் என்பது High Court போன்றது\nஉச்ச நீதிமன்றம் என்பது Supreme Court போன்றது\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானதும், உறுதியானதும் ஆகும்\nஅல்லது அதுக்கும் மேல ஏதாவுது இருக்கா\nஉங்கட நீதிமன்றங்களின் அமைப்பு, கொஞ்சம் குழப்பகரமாகக் கிடக்கு, அது தான் கேட்டேன்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஉச்சநீதிமன்றம் சொன்னாலும் மாநிலங்கள் அல்வா குடுக்கும் நிலை உள்ளது என நினைக்கிறேன்.. உதாரணம் காவிரிப் பிரச்சினை..\nஉயர் நீதிமன்றம் என்பது High Court போன்றது\nஉச்ச நீதிமன்றம் என்பது Supreme Court போன்றது\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானதும், உறுதியானதும் ஆகும்\nஅல்லது அதுக்கும் மேல ஏதாவுது இருக்கா\nஉங்கட நீதிமன்றங்களின் அமைப்பு, கொஞ்சம் குழப்பகரமாகக் கிடக்கு, அது தான் கேட்டேன்\nதில்லி \"உச்சநீதிமன்றம்\"தான் இறுதியான இடம்.\nஃபுல் பெஞ்ச் (ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு)\nஆஃப் பெஞ்ச் (மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு)\nஇதில் மூன்று நீதிபதிகள் கொ���்ட அமர்வின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இல்லையெனில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு விதிகளுட்பட்டு மேல்முறையீடு செய்யலாம். வழக்கின் தன்மையை பொறுத்து அவை விசாரணக்கு எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் வேறுபடும். ஆகையால் இம்மாதிரி அரசாங்கம் சார்ந்த பொதுநலன் வழக்குகளை ஜவ்வாக வாய்தா கேட்டே இழுக்கலாம்.\nமுதலில் ஆஃப் பெஞ்ச் மூலம் விசாரிக்க சில வருடங்கள், சாதகமாக இல்லையெனில் ஃபுல் பெஞ்சிற்கு மேல் முறையீடு செய்து மறுபடியும் வழக்கை இழுக்கலாம்.\nஉச்சநீதிமன்றம் சொன்னாலும் மாநிலங்கள் அல்வா குடுக்கும் நிலை உள்ளது என நினைக்கிறேன்.. உதாரணம் காவிரிப் பிரச்சினை..\nஉண்மைதான். அரசாங்கம் ஒன்று நினைத்துவிட்டால் ஜவ்வோ ஜவ்வாக பல பொறிமுறைகளில் நடைமுறைப்படுத்தாமல் இழுக்க முடியும்.\nதமிழ்நாட்டு அரசை நம்பி பணத்தை போட்ட அந்த கொன்றாக்ர்டார் தான் பாவம். இப்போ பிழைப்புக்கு என்ன செய்கிறாரோ.\nஇன்னும் கொஞ்ச காலத்திலேயே அம்மா மெஸ் மாதிரி அம்மா உயர் நீதி மன்றம் வந்தாலும் வரும்.\nசென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nடெல்லி: சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேற்கண்ட திட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.\nதமிழக அரசு மனு மீது வரும் மார்ச் 11ம் தேதிக்குள் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 பேர் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nசென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பையே.... எதிர்க்கக் கூடியவர்கள், இந்தியாவில் உள்ளார்கள். வன்னியன்.\nஅத‌னை... எதிர்த்து, வேறு யாராவ‌து ம‌னு தாக்க‌ல் செய்யாம‌ல் இருந்தால்.... என‌க்கும் ச‌ந்தோச‌மே.\nஇருண்டு கிடந்த திட்டத்திற்கு வெள்ளிசம் கிட்டியுள்ளதோ\nஅன்னை செயலலிதாவின் ஈகோவால் கிட்ப்பில் போடப்பட்ட சென்னை துறைமுகம்-மதுரவாயல் மேம்பால சாலை திட்டப்பணிகளை மறுபடியும் புத்துயிரூட்டி ஆரம்பிக்கும் விதமாக, மத்திய அரசின் நிறுவனமான ��ந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,(NHAI) விரிவான திட்ட வரைவு ஆலோசனைக்கான(DPR) ஒப்பத்தப் புள்ளிகளை ஊடங்களில் கோரியுள்ளது..\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 97 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு\nயாழ்ப்பாணம் அரசு, சுதந்திரத்தினை பறிகொடுத்து 500 வருட நினைவு\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nமுடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2020-04-09T04:00:10Z", "digest": "sha1:XET63UNQCYMSDJN5PR4CPA25KB33XYHA", "length": 12138, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "தியாகி திலீபனின் நினைவு நாள்: வவுனியாவில் இருந்து யாழ்.நோக்கி நடைபயணம் | Athavan News", "raw_content": "\nபரத்தின் பாடல் திறமையை கண்டு வியந்த நகுல்\nவிஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரராக பென் ஸ்டோக்ஸ்\nஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை 24 ஆக அதிகரிக்கப்படலாம்\nதடைப்பட்டுள்ள கிரிக்கெட் மிகுந்த பலத்துடன் மீண்டெழும் – மிக்கி ஆர்த்தர்\nகுடும்பத்தினரோடு தினம் ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவிடும் சூரி\nதியாகி திலீபனின் நினைவு நாள்: வவுனியாவில் இருந்து யாழ்.நோக்கி நடைபயணம்\nதியாகி திலீபனின் நினைவு நாள்: வவுனியாவில் இருந்து யாழ்.நோக்கி நடைபயணம்\nதியாகி திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நடைபயணமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இனஅழிப்பு மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியின் ஏற்பாட்டில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம், தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து யாழ்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு திடலை சென்றடையவுள்ளது.\nமுன்னதாக ஊர்தியில் அமைக்கபட்டிருந்த திலீபனின் திர���வுருவ படத்திற்கு, காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் மலர்மாலை அணிவிக்கபட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.\nகுறித்த நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், சட்டதரணி சுகாஸ், உறுப்பினர்கள், முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து‌ கொண்டிருந்தனர்.\nஇதேவேளை நடைபயணம், வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியை தாண்டி பஜார் வீதியை நெருங்கிய வேளை ஊர்வலத்தை தடுத்த பொலிஸார் ஒலிபெருக்கி பாவனையை நிறுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் சற்று நேரம் குழப்பம் ஏற்பட்டிருந்தது.\nஒலி பெருக்கி பாவனை இல்லாமல் பயணத்தை மேற்கொள்ளுமாறு பொலிஸாரால் பணிக்கபட்டது. அதன்பின்னர் புதிய பேருந்து நிலையம் வரைக்கும் ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் நடைபயணம் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபரத்தின் பாடல் திறமையை கண்டு வியந்த நகுல்\nதமிழில் பல படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் பரத்தின் திறமையை கண்டு நடிகர் நகுல் பாராட்டி இருக்கி\nவிஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரராக பென் ஸ்டோக்ஸ்\nஇங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைசிறந்த சகலதுறை வீரரான ன பென் ஸ்டோக்ஸ் இந்த வருடத்திற்கான விஸ்டனின்\nஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை 24 ஆக அதிகரிக்கப்படலாம்\nஅடுத்த வருடத்துக்குப் பிற்போடப்பட்டுள்ள டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆடவர் கால்பந்தாட\nதடைப்பட்டுள்ள கிரிக்கெட் மிகுந்த பலத்துடன் மீண்டெழும் – மிக்கி ஆர்த்தர்\nகொரோனா தொற்று நோய் காரணமாக முழு உலகமே முடங்கிப்போயிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஏனைய விளையாட்டுக்களைப்\nகுடும்பத்தினரோடு தினம் ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவிடும் சூரி\nதமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சூரி, குடும்பத்தோடு தினம் ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவு ச\nபிரபல பொலிவூட் தயாரிப்பாளரின் மகள்களுக்கு கொரோனா\n‘சென்னை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் இரண்டு மகள்களுக்கும\nஇரத்தினபுரி, பெல்மதுளையில் தொடர்ந்தும் ஊரடங்கு நீடிக்கிறது\nஇரத்தினபுரி, பெல்மதுளை பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாதெனவும் குறித்த பகு\nமன்னார், வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவக்கூடும்\nநாட்டின் சில பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 97 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நேற்றைய தினமும்(புதன்கிழமை) 97 மில்லியன் ரூபாய் அன்\nஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிப்பு\nஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராயர் இல்லத\nமனிதர்கள் என்ற ரீதியில் சிந்தித்தால் மாத்திரமே மறுபக்கத்துக்குப் பாய்ந்து செல்ல முடியும் \nபரத்தின் பாடல் திறமையை கண்டு வியந்த நகுல்\nவிஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரராக பென் ஸ்டோக்ஸ்\nஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை 24 ஆக அதிகரிக்கப்படலாம்\nதடைப்பட்டுள்ள கிரிக்கெட் மிகுந்த பலத்துடன் மீண்டெழும் – மிக்கி ஆர்த்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/kanchi_peetam.php?Page=5", "date_download": "2020-04-09T05:16:00Z", "digest": "sha1:KRVOYZWBKQJDZGPDLLWK53LPEVGRI3P3", "length": 10060, "nlines": 173, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " காஞ்சி மடம் பீடாதிபதிகள் - kanchi kamakoti guru parampara", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » காஞ்சி மடம் பீடாதிபதிகள்\n41. கங்காதரேந்த்ர ஸரஸ்வதி 2\nஅவதரி���்தது : பீமாநதிக்கரை கிராமம் கன்னட ப்ராமணர்\nகாலம் : கி.பி. 915 முதல் 950 (35 வருஷம்)\nமுக்தி திதி, தேசம் : ஸௌளம்ய ச்ராவண சுக்ல ப்ரதமை. காஞ்சிபுரம்\nஅவதரித்தது : கன்னட ப்ராமணர்\nகாலம் : கி.பி.950 முதல் 978 (28 வருஷம்)\nமுக்தி திதி, தேசம் : ஈஸ்வரவருஷம் கார்த்திகை கிருஷ்ண அஷ்டமி. காஞ்சிபுரம்\nஅவதரித்தது : கன்னட ப்ராமணர்\nகாலம் : கி.பி. 978 முதல் 1014 (36 வருஷம்)\nமுக்தி திதி, தேசம் : ப்ரமாதி சைத்ர சுக்ல நவமி. காஞ்சிபுரம்\nஅவதரித்தது : கன்னட ப்ரமாணர்\nகாலம் : கி.பி. 1014 முதல் 1040 (26 வருஷம்)\nமுக்தி திதி, தேசம் : பாத்ரபத கிருஷ்ணத்ரயோதசி காஞ்சிபுரம்\nகாலம் : கி.பி.1040 முதல் 1061 (21 வருஷம்)\nமுக்தி திதி, தேசம் : சார்வரி வருஷம் ஆஸ்வின சுக்ல ஸப்தமி. ஸஹ்யமலை குகையில் ஸித்தி\nகாலம் : கி.பி1061 முதல் 1098 (37 வருஷம்)\nமுக்தி திதி, தேசம் : ஈஸ்வர ஆஷாட அமாவாசை வருணாசலம் மஹாஸாமதி\n47. சந்த்ரசேகர ஸரஸ்வதி 4\nஅவதரித்தது : குந்தி நதிக்கரை, தமிழ்நாடு\nகாலம் : கி.பி. 1098 முதல் 1166 (68 வருஷம்)\nமுக்தி திதி, தேசம் : பார்த்திப வருஷம் சைத்ர அமாவாசை. திருவண்ணாமலை\nகாலம் : கி.பி. 1166 முதல் 1200 (34 வருஷம்)\nமுக்தி திதி, தேசம் : ஸித்தார்த்தி ஜேஷ்ட சுக்ல தசமி, சிதம்பரம்\n49. மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி 3\nஅவதரித்தது : சாயாவனம் தமிழ்நாடு\nகாலம் : கி.பி. 1200 முதல் 1247 (47 வருஷம்)\nமுக்தி திதி, தேசம் : பராபவ வருஷம் ச்ராவண க்ருஷ்ண அஷ்டமி, கடிலம் நதி தீரம் மஹா ஸமாதி.\nகாலம் : கி.பி. 1247 முதல் 1297 (50 வருஷம்)\nமுக்தி திதி, தேசம் : துர்முகி ஜேஷ்ட மாத சுக்ல ஷஷ்டி, கடில நதிதீரம்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/12/blog-post_937.html", "date_download": "2020-04-09T04:42:35Z", "digest": "sha1:DRD2S27YTRYBYXPXW2IG74CF72K6W4FM", "length": 34200, "nlines": 207, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சுபிட்சத்தின் நோக்கால் மக்களுக்கு இத்தனை பயனாம்! குதுகலத்தில் துள்ளிக்குதிக்கின்றது ஜனாதிபதி செயலகம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றி���ுந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசுபிட்சத்தின் நோக்கால் மக்களுக்கு இத்தனை பயனாம் குதுகலத்தில் துள்ளிக்குதிக்கின்றது ஜனாதிபதி செயலகம்.\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவியேற்ற ஒரு மாத காலத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுடாக நாட்டு மக்கள் பல்வேறு நன்மைகளை அடைந்துள்ளதாகவும் , அடையவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது.\nசுபிட்சத்தின் நோக்கு செயற்திட்டங்களுடாக மேற்கொள்ளப்பட்டுள்ள , படவுள்ள செயற்பாடுகளை ஜனாதிபதி செயலகம் பட்டியலிட்டுள்ளது.\nஅப்பட்டியல் இவ்வாறு நீண்டு செல்கின்றது.\n300 மில்லியன் ரூபாவிற்கு குறைந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்காக பெற்றுக்கொண்ட கடன்கள் மீளச் செலுத்துதலை இடைநிறுத்தல்.\nதேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகமொன்றை ஸ்தாபித்து தேசிய பாதுகாப்பு பற்றிய உயர்மட்ட பாடநெறிகளை உருவாக்குவதற்கான வரைவினை தயாரித்தல்.\nகல்வி தொடர்பான செயலணியை உருவாக்கி, கல்வி மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகளை முறையாக திட்டமிட்டு வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.\n1000 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்தல் மற்றும் மாவட்டத்திற்கு ஒரு பாடசாலை வீதம் மும்மொழி பாடசாலைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.\nக.பொ.த உ/தரம் சித்தியடையும் மாணவர்களை துரிதமாக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தல்.\nபல்கலைக்கழக அனுமதியினை பெற்றுக்கொள்ளாத உயர்தரம் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டமொன்றினை விரைவில் உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.\nதேசிய கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக நிறுவனங்களாக மாற்றுவதற்காக குழுவொன்று நியமிக்கப்படல்.\nசர்வதேச தொழிற்சந்தைக்கு பொருத்தமான வகையில் பயிற்சி நெறிகளை ஆரம்பித்து, நிபுணத்துவமுடைய இளந்தலைமுறையை தொழிற்சந்தைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.\nவறுமையை இல்லாதொழிக்கும் முதன்மை நோக்குடன் வறுமைகோட்டின்கீழ் வாழும் குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் நிபுணத்துவமற்ற இளைஞர், யுவதிகளுக்கான ஒரு இலட்சம் அரச தொழ��ல்வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல்.\nதகவல் தொழிநுட்பத்துறையில் தொழிற்சந்தையை நோக்காகக்கொண்டு தகவல் தொழிநுட்ப சான்றிதழ் பாடநெறிகளை தொடர்வதற்கு 1000 பேருக்கு வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல்.\nபட்டம், வெசாக்கூடு போன்ற உற்பத்திகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதற்கான சட்ட வரைவினை தயாரித்தல்.\nஅரச முதலீடு, தேசிய அபிவிருத்தித் திட்டங்கள், பெறுகை நடவடிக்கைகள், செயற்திட்ட பகுப்பாய்வு மற்றும் முகாமைத்துவ துறைகளை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் திட்டமிடல் பணியகமொன்றினை நிறுவுதல்.\nகைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி மேம்பாட்டிற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் பங்குபற்றலில் அமைச்சு மட்டத்தில் செயலணியொன்றினை ஸ்தாபித்தல்.\nஉள்நாட்டு கைத்தொழில் மற்றும் நிர்மாணத்துறை சார்ந்த மூலப்பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மணல்மண் மற்றும் களிமண் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திர முறைமையை நீக்குதல்.\nபாரம்பரிய சிறு கைத்தொழில் துறையில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளுதல்.\nமாதாந்தம் 21 மில்லியன் ரூபா வாடகை செலுத்தி தனியார் கட்டிடத்தில் இயங்கிய விவசாய அமைச்சினை அங்கிருந்து அகற்றி கமநல நிலையத்திற்கு கொண்டு செல்லல்.\nவாகன போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கான மாற்று வழியாக ஒரு இலட்சம் கிலோமீற்றர் நீளமுடைய மாற்று வீதி வலையமைப்பினை உருவாக்குவதற்கான வரைவினை தயாரித்தல்.\nஅரச நிறுவனங்களின் வினைத்திறனை கண்டறிவதற்காக குறித்த நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளல்.\nஎம்சிசி ஒப்பந்தம் தொடர்பில் விரிவான ஆய்வினை மேற்கொண்டு பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றினை நியமித்தல்.\nநாட்டிற்கு எதிராக செயற்படும் 1000த்திற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.\nஜனவரி முதலாம் திகதி முதல் ஊடகங்களில் ஒளிபரப்பாகும் பாடல்களுக்கான எழுத்துரிமையை உரிய பாடகர், பாடகிகளுக்கு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தல்.\nகடந்த அரசாங்கத்தினை விமர்சிக்காது புதிய அரசாங்கத்தின் வ���லைத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்லல்.\nஅரச நிறுவனத் தலைவர்களின் சம்பளத் திருத்தம், 20 இலட்ச ரூபாவாக காணப்பட்ட டெலிகொம் நிறுவனத் தலைவரின் சம்பளத்தினை இரண்டரை இலட்சமாக குறைத்தல்.\nஅரச நிறுவனங்களின் பெறுகை நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதற்கு பணிப்புரை விடுத்தல்.\nஅரச நிறுவனங்களில் நடத்தப்படும் தேவையற்ற வைபவங்களை நிறுத்துவதற்கு பணிப்புரை விடுத்தல்.\nஅரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படும்போது அனைத்து மாவட்டங்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கி, பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.\nஅரச ஊடக நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.\nபாதாள உலகத்தினரை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் தேடுதல்களில் ஈடுபடுவதற்கு பொலிஸ் அதிரடிப்படையினருக்கு அதிகாரங்களை வழங்குதல்.\nகோதுமை இறக்குமதியில் காணப்பட்ட ஆதிக்கத்தினால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை நீக்குவதற்காக ஏனைய இறக்குமதியாளர்களும் கோதுமை மாவினை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தல்.\nஜனாதிபதியின் ஆளணியினர், வாகன பேரணி ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லமாக ஜனாதிபதி அவர்கள் தாம் வசிக்கும் வீட்டினையே தேர்ந்தெடுத்தல்.\nஇந்தியா, சீனா போன்ற நாடுகளைப் போன்று உலகின் ஏனைய பலசாலி நாடுகளும் எமது நாட்டிற்கு வருகை தந்து, எம்மீது நம்பிக்கைக்கொண்டு, எமது தனித்துவத்திற்கு மதிப்பளித்து முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தல்.\n9 மாகாணங்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட பொறுப்பினை இராணுவத்தினரிடம் வழங்கும் நோக்கில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடல்.\nசுற்றாடல் தொடர்பில் பொலிஸார் மற்றும் ஏனைய குழுக்களின் அவதானத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள துரித வேலைத்திட்டங்கள்.\nஇடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையினை 16 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையினை கட்டுப்படுத்துவதற்கும் மக்களுக்கு உறுதியளித்தல்.\nஅரச நிறுவனங்களில் ஜனாதிபதி அவர்களினதும் ஏனைய நிரல் அமைச்சர்களினதும் பெயர் பொறிக்கப்பட்ட உருவப்படத��திற்குப் பதிலாக வீதி பெயருடன் அரச இலச்சினையை காட்சிப்படுத்துவதற்கு பணிப்புரை விடுத்தல்.\nஅரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிக்கும்போது விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளல். தொலைபேசி கட்டணங்களில் அறவிடப்பட்ட 25 சதவீத வரியை குறைத்தல்.\n15 சதவீதமாக காணப்பட்ட VAT வரியினை 8 சதவீதமாக குறைத்தல். மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை தடை செய்தல்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nவௌிநாடுகளிலுள்ள இலங்கையரை ஒருபோதும் கைவிட மாட்டோம்\nகொரோனா தொற்றுக்காரணமாக வௌிநாடுகளில் முடங்கயிருக்கின்ற, வௌிநாட்டில் வேலை செய்கின்ற இலங்கையர் தொடர்பில் அரசாங்கம் கருத்திற்கொண்டுள்ளதாகவும்...\nகொரோனாவை மறைக்கும் நபரால் ஊருக்கே பேரிடி... யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதி பெறுவதற்கு முன்னர் கொரோனா நோயாளி ஒருவர் கைட்ஸ் பகுதியில் ஒழித்துக் கொள்ள முயற்சித்தமையினால் ஊர்மக்களின்...\nசிங்கள - தமிழ் புத்தாண்டின் பின்னர் கொரோனா அபாய வலயங்கள் அற்ற பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கப்படும். அரசாங்கம்\nஇலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள...\nத.தே.கூ வின் சுவிஸ் கூடாரமும் கொரோணா தொற்றுக்குள்ளானது, உறுப்பினர்கள் சிறிதர் தியேட்டரில் தஞ்சம்\nஉலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோணா வைரஸ் மக்களை மாத்திரமல்லாது அரசியல் கட்சிகள் மற்றும் உலக பொருளாதாரம் என்பவற்றை தீவிரமாக பாதித்து வருகின்றத...\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று : யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் .\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்...\nகப்பலில் வரும் தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியை வேண்டும் இலங்கை இளைஞன்\nஉலகைச் சுற்றிவருகின்ற MSC Magnifica கப்பலில் இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்...\nகொழும்பில் தங்கியிருப்ப��ர் ஊர்களுக்குச் சென்றால் நாட்டுக்கே பேராபத்து\nதத்தமது கிராமங்களுக்குப் போக முடியாமல் மேல் மாகாணத்தில் தங்கியிருக்கின்றவர்களை அவர்களது ஊர்களுக்குத் அனுப்பிவைப்பதற்கு பாதுகாப்பான சுகாதார ...\nதனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வீடு சென்றவருக்கு கொரோனா தொற்று\nகொரியாவில் தொழில்புரிந்துவிட்டு இலங்கை வந்தடைந்தவர்களில் சிலர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். அவர்களி...\nஅரச வளங்களை பங்கிடுவதில் மட்டக்களப்புக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி\nஅரச வளங்கள் பங்கிடப்படுகையில் இனக்குழுமங்கள், பிரதேசங்களிடையே அவை சமனாக பங்கிடப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவானது. அந்த வரிசையில் நுகர...\nகொரோனா ஒழிப்பு நடவடிக்கையிலிருந்து விலகவுள்ளதாக மிரட்டும் இலங்கை ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் \nகொரோனா ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபடும் கிராம உத்தியோகத்தர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை என இலங்கை ஒன்றிணைந்த...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த ��ுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/brother", "date_download": "2020-04-09T04:56:59Z", "digest": "sha1:RAGZAN7DA6MABX6CGIDBHUQZ57C7Q2B7", "length": 3528, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | brother", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசட்டவிரோத தாது மணல் கட...\nதேனி அருகே தாய் மற்றும...\nஏர்செல் - மேக்சிஸ் வழக...\nமுகக்கவசம் அணிவதன் முக்கியம் என்ன\nகொத்துக்கொத்தாக மரணிக்கும் மக்கள் - துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள்...\n60 வயதுக்கு மேற்பட்டோரே கொரோனாவால் அதிகம் இறப்பு : புள்ளி விவரங்கள்\nஇந்தியாவில் 40 கோடி பேர் வறுமையில் சிக்கும் அபாயம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11871.html?s=5299e862e265ea6f410682948b77d00d", "date_download": "2020-04-09T03:40:55Z", "digest": "sha1:KXDNH4ASI5W6XY25NG3P23ZGXHS3AECL", "length": 91837, "nlines": 818, "source_domain": "www.tamilmantram.com", "title": "வாழ்விலே முதன்முதல் பார்த்த விடயம் ஒன்று [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > வாழ்விலே முதன்முதல் பார்த்த விடயம் ஒன்று\nView Full Version : வாழ்விலே முதன்முதல் பார்த்த விடயம் ஒன்று\nவாழ்விலேயே முதல் முதல் பார்த்த விடயம் ஒன்று...\nஅன்றொரு புதங்கிழமை (22/08/2007, அதாவது நேற்றைய தினம்). அமீரகத்தில் பிற்பகல் இரண்டுமணி இருக்கும். அலுவலகத்தில் வேலையில் மூழ்கி இருக்கும்போது எனக்கெதிராக வந்த அலுவலக உதவியாளன் (ஓபீஸ் போய்) ஒரு காவி நிறத்திலான காகித உறையுடன் வந்திருந்தான்.\n\"சார்.. உங்களுக்கு இப்ப வேறு சில நாடுகளிலிருந்தும் அஞ்சல்கள் வரத்தொடங்கிவிட்டனவா \" என்று கேட்டான் (ஆங்கிலத்தில்...). திடீரென்று கேட்ட இந்த கேள்வியால் குழம்பிப்போய்விட்டேன்.\nஅவன் கேட்டதில் ஞாயமிருந்தது. ஏனெனில் எனக்கு, எனது கல்வியின் நிமிர்த்தம் அவுஸ்ரேலியாவிலிருந்து மாத சஞ்சிகை மற்றும் கடிதத்தொடர்பு இருந்து கொண்டிருக்கிறது. அலுவலகத்தில் என்னுடன் தொழில் புரியும் இன்னும் இருவர் இருக்கின்றனர். அவர்களிற்கும் என்னிலையே. அலுவலகத்தில் பருமனும் பாரமும் கூடிய அஞ்சல்கள் அவை. ஆகவே அது எல்லோர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்திருக்கும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லைத்தான்.\nஅவுஸ்ரேலியாவிலிருந்து சாரிற்கு ஏதோ வருகிறது என்று மட்டுமே அவர்களிற்கு தெரியுமே ஒழிய, என்ன பொருள் எதற்காக என்றெல்லாம் அவர்கள் அறிந்திருக்கவுமில்லை, அதற்கு முற்பட்டதுமில்லை. இப்படியான வேளையில் முதன் முதலாக வருகிறது ஒரு காவி நிற காகித உறை புதிய இடத்திலிருந்து.\nகையில் தந்த ஓபிஸ் போயும் ஹிந்தியில் ஏதோ சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே போய் விட்டான். இருந்தாலும் எனக்கும் அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியமாகத்தானிருந்தது. காரணம் அந்த ககித உறை வந்திருக்கும் இடம்\nஒருதடவைக்கு மூன்றுதடவை புரட்டி புரட்டி பார்த்து அந்த காகிதம் எனக்கு உரியதுதான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பிரித்தேன்.\nஉள்ளே இருந்தது ஓர் அதிசயம்.\nஎன் வாழ்விலே அப்படி ஒரு அட்டையை நேற்றுத்தான் பார்த்தேன். அறிமுகத்துடன் ஆச்சரியத்தையும் தன்னகத்தே வைத்திருந்தது என்றால் மிகையாகாது.\nஅதுவரை சிந்தியுங்கள் என்ன அதென்று. ....\nஈழத்தில் இருப்பவர்களால் ஊகிப்பது மிகக் கடினந்தான். ஆனால் மற்றவர்களால் முடியும். அந்த வேளையில் வேலைகளுக்கு மத்தியில் மீதியை எழுதி பிரசுரிக்கிறேன்...\nஅதுவரை உங்கள் யூகங்கள் வரட்டும்...\nவெறென்ன விசயமா லன்டனிலிருக்கும் நமது லொ மு க அலுவலகத்திலிருந்து ஏதாவது கடிதம் வந்திருக்கும்னு நினைகிறேன்\nநம் மன்ற நண்பர்களில் ஒருவர் அனுப்பிய அஞ்சலா அது..\nநம் மன்ற நண்பர்களில் ஒருவர் அனுப்பிய அஞ்சலா அது..\nநபரை எல்லோரும் இலகுவாக கண்டுபிடிக்க முடியும். ஆனால்,\nஅதனுள் இருந்த இரகசியம் என்ன\nஇவ்வளவு காலத்திற்கு பின்னும் எனக்கு அது புதிய விடயமாக இருக்கிறதே\nஇதில்த்தான் இருக்கிறது உங்கள் யூகங்கள்\nவெறென்ன விசயமா லன்டனிலிருக்கும் நமது லொ மு க அலுவலகத்திலிருந்து ஏதாவது கடிதம் வந்திருக்கும்னு நினைகிறேன்\nவரும் என்றுதான் எதிர்பார்க்கிறேன். இன்னும் வரவேண்டியது ஒன்றையுமே காணோமே\nநபரை எல்லோரும் இலகுவாக கண்டுபிடிக்க முடியும். ஆனால்,\nஅதனுள் இருந்த இரகசியம் என்ன\nஇவ்வளவு காலத்திற்கு பின்னும் எனக்கு அது புதிய விடயமாக இருக்கிறதே\nஇதில்த்தான் இருக்கிறது உங்கள் யூகங்கள்\nவிராடனுக்கு வந்ததை போலவே எனக்கும்..:natur008::natur008: ஆனால், அஞ்சலில் பாம் அல்ல..\n'ராக்கி' என்ற சகோதரனுக்காக ஒரு சகோதரியிடமிருந்து வரும் பரிசா\n இலண்டன் என்றாலே டயானாவை விட, ஓவியாவை தான் நம் நண்பர்கள் நினைக்கிறார்கள். அவர் என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை.. எனக்கு அனுப்பியது பெண்பால் அல்ல.. ஆண் பால்.. எனக்கு அனுப்பியது பெண்பால் அல்ல.. ஆண் பால்.. விராடா.. இப்படி நண்பர்களை \"யூகி(க்க வைத்து) சேது\"வாக ஆக்காதீர்கள்.. விராடா.. இப்படி நண்பர்களை \"யூகி(க்க வைத்து) சேது\"வாக ஆக்காதீர்கள்..\n இலண்டன் என்றாலே டயானாவை விட, ஓவியாவை தான் நம் நண்பர்கள் நினைக்கிறார்கள். அவர் என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை.. எனக்கு அனுப்பியது பெண்பால் அல்ல.. ஆண் பால்.. எனக்கு அனுப்பியது பெண்பால் அல்ல.. ஆண் பால்.. விராடா.. இப்படி நண்பர்களை \"யூகி(க்க வைத்து) சேது\"வாக ஆக்காதீர்கள்.. விராடா.. இப்படி நண்பர்களை \"யூகி(க்க வைத்து) சேது\"வாக ஆக்காதீர்கள்..\nநான் ஓவியா அக்கா தான் அனுப்பினது என்று சொன்னேனா\nலண்டனில் எதாவது பிரச்சினை என்றால் மன்றத்தில் ஓவியா அக்காவை���் தானே கேட்பது வழமை − அது தான்\nநான் ஓவியா அக்கா தான் அனுப்பினது என்று சொன்னேனா\nலண்டனில் எதாவது பிரச்சினை என்றால் மன்றத்தில் ஓவியா அக்காவைத் தானே கேட்பது வழமை − அது தான்\nநான் உங்களிடம் \"ஓவியாக்கா தான் அனுப்பியது\" என்று நீங்கள் சொன்னதாக நான் சொன்னேனா.. ஏன் \"எங்கப்பன் குதிருக்குள் இல்லை\" கதையாக நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள்.. ஏன் \"எங்கப்பன் குதிருக்குள் இல்லை\" கதையாக நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள்.. உங்களுக்கு ஆட்டோ வருவது அவசியமாகிவிட்டது போலிருக்கிறது.. உங்களுக்கு ஆட்டோ வருவது அவசியமாகிவிட்டது போலிருக்கிறது..\nநான் உங்களிடம் \"ஓவியாக்கா தான் அனுப்பியது\" என்று நீங்கள் சொன்னதாக நான் சொன்னேனா.. ஏன் \"எங்கப்பன் குதிருக்குள் இல்லை\" கதையாக நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள்.. ஏன் \"எங்கப்பன் குதிருக்குள் இல்லை\" கதையாக நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள்.. உங்களுக்கு ஆட்டோ வருவது அவசியமாகிவிட்டது போலிருக்கிறது.. உங்களுக்கு ஆட்டோ வருவது அவசியமாகிவிட்டது போலிருக்கிறது..\nநான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு, அப்புறம் நம்ம கட்சியிலே எதோ பிளவுனு கதையைக் கட்டிடுவாங்க இந்த காலிப் பசங்க.....\nநான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு, அப்புறம் நம்ம கட்சியிலே எதோ பிளவுனு கதையைக் கட்டிடுவாங்க இந்த காலிப் பசங்க.....\nபோறபோக்குல நம்மள வாரிட்டு போறார்ப்பா....ஓவியன்....இது நல்லதுக்கில்ல...ஆமா...சொல்லிட்டேன்....:violent-smiley-034:\n இலண்டன் என்றாலே டயானாவை விட, ஓவியாவை தான் நம் நண்பர்கள் நினைக்கிறார்கள்.\nஅப்படியென்றால் டயானாவிற்கு அடுத்த இடம் என்று சொல்லலாமா\nவாழ்விலேயே முதல் முதல் பார்த்த விடயம் ஒன்று...\nஅன்றொரு புதங்கிழமை (22/08/2007, அதாவது நேற்றைய தினம்). அமீரகத்தில் பிற்பகல் இரண்டுமணி இருக்கும். அலுவலகத்தில் வேலையில் மூழ்கி இருக்கும்போது எனக்கெதிராக வந்த அலுவலக உதவியாளன் (ஓபீஸ் போய்) ஒரு காவி நிறத்திலான காகித உறையுடன் வந்திருந்தான்.\n\"சார்.. உங்களுக்கு இப்ப வேறு சில நாடுகளிலிருந்தும் அஞ்சல்கள் வரத்தொடங்கிவிட்டனவா \" என்று கேட்டான் (ஆங்கிலத்தில்...). திடீரென்று கேட்ட இந்த கேள்வியால் குழம்பிப்போய்விட்டேன்.\nஅவன் கேட்டதில் ஞாயமிருந்தது. ஏனெனில் எனக்கு, எனது கல்வியின் நிமிர்த்தம் அவுஸ்ரேலியாவிலிருந்து மாத சஞ்சிகை மற்றும் கடிதத்தொடர்ப��� இருந்து கொண்டிருக்கிறது. அலுவலகத்தில் என்னுடன் தொழில் புரியும் இன்னும் இருவர் இருக்கின்றனர். அவர்களிற்கும் என்னிலையே. அலுவலகத்தில் பருமனும் பாரமும் கூடிய அஞ்சல்கள் அவை. ஆகவே அது எல்லோர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்திருக்கும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லைத்தான்.\nஅவுஸ்ரேலியாவிலிருந்து சாரிற்கு ஏதோ வருகிறது என்று மட்டுமே அவர்களிற்கு தெரியுமே ஒழிய, என்ன பொருள் எதற்காக என்றெல்லாம் அவர்கள் அறிந்திருக்கவுமில்லை, அதற்கு முற்பட்டதுமில்லை. இப்படியான வேளையில் முதன் முதலாக வருகிறது ஒரு காவி நிற காகித உறை புதிய இடத்திலிருந்து.\nகையில் தந்த ஓபிஸ் போயும் ஹிந்தியில் ஏதோ சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே போய் விட்டான். இருந்தாலும் எனக்கும் அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியமாகத்தானிருந்தது. காரணம் அந்த ககித உறை வந்திருக்கும் இடம்\nஒருதடவைக்கு மூன்றுதடவை புரட்டி புரட்டி பார்த்து அந்த காகிதம் எனக்கு உரியதுதான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பிரித்தேன்.\nஉள்ளே இருந்தது ஓர் அதிசயம்.\nஎன் வாழ்விலே அப்படி ஒரு அட்டையை நேற்றுத்தான் பார்த்தேன். அறிமுகத்துடன் ஆச்சரியத்தையும் தன்னகத்தே வைத்திருந்தது என்றால் மிகையாகாது.\nஅதுவரை சிந்தியுங்கள் என்ன அதென்று. ....\nஈழத்தில் இருப்பவர்களால் ஊகிப்பது மிகக் கடினந்தான். ஆனால் மற்றவர்களால் முடியும். அந்த வேளையில் வேலைகளுக்கு மத்தியில் மீதியை எழுதி பிரசுரிக்கிறேன்...\nஅதுவரை உங்கள் யூகங்கள் வரட்டும்...\nஎன் யூகதில் யாரும் வரலையே\nவெறென்ன விசயமா லன்டனிலிருக்கும் நமது லொ மு க அலுவலகத்திலிருந்து ஏதாவது கடிதம் வந்திருக்கும்னு நினைகிறேன்\nஎடுத்தவுடனே லண்டந்தான் ஞாபகம் வருமா\nஅதுவும் என்னை லொள்ளு முக கவிஞர் ஓவியானு சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன் :waffen093::waffen093:\nநம் மன்ற நண்பர்களில் ஒருவர் அனுப்பிய அஞ்சலா அது..\nநபரை எல்லோரும் இலகுவாக கண்டுபிடிக்க முடியும். ஆனால்,\nஅதனுள் இருந்த இரகசியம் என்ன\nஇவ்வளவு காலத்திற்கு பின்னும் எனக்கு அது புதிய விடயமாக இருக்கிறதே\nஇதில்த்தான் இருக்கிறது உங்கள் யூகங்கள்\nஒரே புதிர் மயமா இருக்கே\nவிராடனுக்கு வந்ததை போலவே எனக்கும்..:natur008::natur008: ஆனால், அஞ்சலில் பாம் அல்ல..\n'ராக்கி' என்ற சகோதரனுக்காக ஒரு சகோதரியிடமிருந்து வரு���் பரிசா\nவந்துட்டேன், சரி என்ன விசயம்\n இலண்டன் என்றாலே டயானாவை விட, ஓவியாவை தான் நம் நண்பர்கள் நினைக்கிறார்கள். அவர் என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை.. எனக்கு அனுப்பியது பெண்பால் அல்ல.. ஆண் பால்.. எனக்கு அனுப்பியது பெண்பால் அல்ல.. ஆண் பால்.. விராடா.. இப்படி நண்பர்களை \"யூகி(க்க வைத்து) சேது\"வாக ஆக்காதீர்கள்.. விராடா.. இப்படி நண்பர்களை \"யூகி(க்க வைத்து) சேது\"வாக ஆக்காதீர்கள்..\nநான் உங்களிடம் \"ஓவியாக்கா தான் அனுப்பியது\" என்று நீங்கள் சொன்னதாக நான் சொன்னேனா.. ஏன் \"எங்கப்பன் குதிருக்குள் இல்லை\" கதையாக நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள்.. ஏன் \"எங்கப்பன் குதிருக்குள் இல்லை\" கதையாக நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள்.. உங்களுக்கு ஆட்டோ வருவது அவசியமாகிவிட்டது போலிருக்கிறது.. உங்களுக்கு ஆட்டோ வருவது அவசியமாகிவிட்டது போலிருக்கிறது..\nநான் ஓவியா அக்கா தான் அனுப்பினது என்று சொன்னேனா\nலண்டனில் எதாவது பிரச்சினை என்றால் மன்றத்தில் ஓவியா அக்காவைத் தானே கேட்பது வழமை − அது தான்\nஏலே த*ம்பி, சைக்கில் கேப்பில் ஆட்டோ ஒட்டினால் ந*ம்புவார்க*ளா\nஅதுவும் என்னை லொள்ளு முக கவிஞர் ஓவியானு சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்\nலொ மு க என்பது லொள்ளர்கள் முன்னேற்ற கலகம்\nகட்சி போர் படை தளபதி விராடன்\nவிளக்கமாக தெரிய இந்த திரியை பார்வை இடவும்\nஉங்களுக்கு யார் கவிஞர் பட்டம் கொடுத்தது\nநான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு, அப்புறம் நம்ம கட்சியிலே எதோ பிளவுனு கதையைக் கட்டிடுவாங்க இந்த காலிப் பசங்க.....\nபோறபோக்குல நம்மள வாரிட்டு போறார்ப்பா....ஓவியன்....இது நல்லதுக்கில்ல...ஆமா...சொல்லிட்டேன்....:violent-smiley-034:\nஅப்படியென்றால் டயானாவிற்கு அடுத்த இடம் என்று சொல்லலாமா\nஏசிசபத் அரசிக்கும் முதலிடம் என்று சொல்லுங்களேன். :sport-smiley-007:\nலொ மு க என்பது லொள்ளர்கள் முன்னேற்ற கலகம்\nகட்சி போர் படை தளபதி விராடன்\nவிளக்கமாக தெரிய இந்த திரியை பார்வை இடவும்\nஉங்களுக்கு யார் கவிஞர் பட்டம் கொடுத்தது\nந*ம்ப* த*மிழ் ம*ன்ற*மும் அத*ன் ம*க்க*ளும்தான், அந்த* 17 டுபுகுஸ் யாருனு தெரிய*னுமா\nநான் அர*சிய*லுக்கு வ*ர*லே :icon_p:\nஎனக்குத் தெரியும். ஆனா சொல்லமாட்டேன்...\nவாழ்த்துக்கள் விராடா (நான் இதைச் சொல்லலாமா\nஓவராதான் சஸ்பென்ஸ் சீக்கிரம் சொல்லுங்கள் விராடா\nஎனக்குத் தெரியும். ஆனா சொல்லமாட்டேன்...\nஆமா உ��்களுக்குத் தெரியும்னு சொல்லிட்டீங்களே............\nஓவராதான் சஸ்பென்ஸ் சீக்கிரம் சொல்லுங்கள் விராடா\nஏனுங்கோ, உங்க வீட்டில் போஸ்மேன் கதவ தட்டலீங்கலா\nநான் ஒருவரை நினைக்கிறேன்.. ஆனால் கொஞ்சம் குழப்பமாக இருக்குது....\nஎனக்குத் தெரியும். ஆனா சொல்லமாட்டேன்...\nவாழ்த்துக்கள் விராடா (நான் இதைச் சொல்லலாமா\nமயூ என்ன பீ.எம் போட்டிருந்தாக தெரியுமா 'என்னயும் ஒரு மனுசனா...................'ஜஹி ஹி ஹி சொல்ல மாட்டேன். :nature-smiley-003:\nநான் ஒருவரை நினைக்கிறேன்.. ஆனால் கொஞ்சம் குழப்பமாக இருக்குது....\nஏலே, கார்டை திறந்து பாருலே உள்ளேதான் பேர் இருக்குதுலே, பின்ன என்னாமேன் குழப்பம்..........................ளா ஹி ஹி ஹி என்னா ஒன்னு திருப்பி அனுப்ப அட்ரெஸ்தான் இருக்காதுலே :sport-smiley-007::sport-smiley-007:\nஉங்கள் பதிவு நிறைந்த பின், என் அனுபவம் தொடரும்...\nயாரங்கே.... இழுத்து வாருங்கள் அந்த விராடரை......\n(பின்ன என்ன பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கில்ல....இவ்வளவு சஸ்பென்ஸ் வச்சா எப்படி.....)\nயாரங்கே.... இழுத்து வாருங்கள் அந்த விராடரை......\n(பின்ன என்ன பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கில்ல....இவ்வளவு சஸ்பென்ஸ் வச்சா எப்படி.....)\nநமக்கும் தெரியும்... ஆனால், சொல்ல மாட்டமே....\nஇப்ப என்ன செய்வீங்க... இப்ப என்ன செய்வீங்க... (நன்றி: யாரோ)\nஇந்தபக்கம் வந்ததற்க்கு சிரிச்சியாவது வச்சுட்டு போறேன்.\nஹி ஹி ஹி ஹி ஹி\nஇப்ப என்ன செய்வீங்க... இப்ப என்ன செய்வீங்க... (நன்றி: யாரோ)\nநான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்... (அக்னி)\nஎன்ற பாடல்தான் நினைவுக்கு வருகின்றது.\nஹி அமர். ஹி மலர், ஹி அக்கினி.\nமலரை ரொம்பத்தான் எல்லாருமா சேர்த்து குழப்பிறீங்களே...\nமலரக்கா,,, யெக்கோய் நீங்க* பெண்பாலாய் போனது யார் குற்றம்,\nவிடுங்க மக்களே, யக்கோய் கொஞ்சம் குழம்பட்டும். ஹி ஹி ஹி.\nவிராடரே இன்னும் தாமதிப்பது கொஞ்சம் கூட நல்லாயில்லை ஆமா,,,,சொல்லிப்புட்டேன்...\nஇல்லையென்றால் உம்மை போல என்னையும் குழப்பவாதியாக மாற்றி விடுவார்கள்....\nஎன்னன்னு யாராவது தெளிவா சொல்லுங்களேன்..\nஇல்லையென்றால் உம்மை போல என்னையும் குழப்பவாதியாக மாற்றி விடுவார்கள்....\nஎன்னன்னு யாராவது தெளிவா சொல்லுங்களேன்..\nஅதற்கெல்லாம் அதிஷ்டம் வேண்டும். உமக்கு அது இல்லபோல்....ஹி ஹி ஹி\n− வீரப்பா சிரிப்புடன் :icon_smokeing:\nவாழ்த்துக்கள் விராடா (நான் இதைச் சொல்லலாமா\nநன்றி.. நன்றி....(சொல்லிப்போட்டு அப்புறம் என்ன கேள்வி ஆதவ��\nஏனுங்கோ, உங்க வீட்டில் போஸ்மேன் கதவ தட்டலீங்கலா\nஇங்கெல்லாம் போஸ்ட்மன் இல்லையக்கா. நான் வேலை செய்வதோ அமீரகத்தில். வருகின்ற தபால்கள் எல்லாம் தபால் பெட்டி எண்ணை மையமாக வைத்து வரும். அதை தலமைக் காரியாலயத்திலிருந்து ஒரு வாகன ஓட்டுனர் என்று எடுத்துவருவார். அதில் இருக்கும் பெயரைப் பார்த்து உரிய பகுதிகளிற்கு அனுப்பிவைக்கப்படும்.\nநம்மட வேலைத்தளத்தில் வரவேற்பாளரிடம் கையளிக்கப்படும். அதை அவர் அலுவலக உதவிளார்களில் ஒருவரி மூலமாக உரியவரை வந்து சேரும்.\nஇந்த திரியில் விவாதிப்போம் ஆனால்,\nதிரியின் ரகசியத்தை அப்படியே காப்போம், அப்பதான் திரி சுவாரஸ்யமாக போகும்................\nஉங்கள் பதிவு நிறைந்த பின், என் அனுபவம் தொடரும்...\nஎன்னால்த்தான் உங்கள் பதிவு தாமதமா....:ohmy:\nஇன்றே முடித்து வைத்துவிடுகிறேன். அக்னி. :)\nஅதற்கெல்லாம் அதிஷ்டம் வேண்டும். உமக்கு அது இல்லபோல்....ஹி ஹி ஹி\n− வீரப்பா சிரிப்புடன் :icon_smokeing:\nஉண்மை தான் எனக்கு அதிர்ஷ்டமே இல்லை...\nஇந்த திரியில் விவாதிப்போம் ஆனால்,\nதிரியின் ரகசியத்தை அப்படியே காப்போம், அப்பதான் திரி சுவாரஸ்யமாக போகும்................\nஅப்போ கீழ்ப்பாக்கத்தில் எக்ஸ்ட்ரா பெட் இருக்கான்னு ஒரு பார்வை பார்த்திடுங்க..\nஅந்த பெட் மலருக்கும், மதிக்கும், மனோஜுக்கும் தானே\nபாவம்லே இவுங்க அல்லாரும் ரொம்ப அப்பாவி பசங்க\nஉண்மை தான் எனக்கு அதிர்ஷ்டமே இல்லை...\nஅழாதே ராசா, அக்கா ஒரு பாட்டு பாடரேன் கேளு, இன்னும் வாய்ப்பு இருக்குலே, கண்ண தொடச்சிக்கோ :huh:\nஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்னாக செவ்வாய் கோவை பழமாக :aktion033::aktion033:\nஅழாதே ராசா, அக்கா ஒரு பாட்டு பாடரேன்\nஏலே, கார்டை திறந்து பாருலே உள்ளேதான் பேர் இருக்குதுலே, பின்ன என்னாமேன் குழப்பம்..........................ளா ஹி ஹி ஹி என்னா ஒன்னு திருப்பி அனுப்ப அட்ரெஸ்தான் இருக்காதுலே :sport-smiley-007::sport-smiley-007:\nஎன்னாலே இது, காட்டுக்குள்ளே இருக்குர மயூவுக்கே போய் செர்ந்துருச்சாம், நீர் என்னாமேன் ஜிஞனக்கா பாலையாமா\nசரி சர், அழாதே ராசா, அக்கா ஒரு பாட்டு பாடரேன் கேளு, இன்னும் வாய்ப்பு இருக்குலே, கண்ண தொடச்சிக்கோ :062802photo_prv:\nஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்னாக செவ்வாய் கோவை பழமாக\nஎன்னாலே இது, காட்டுக்குள்ளே இருக்குர மயூவுக்கே போய் செர்ந்துருச்சாம், நீர் என்னாமேன் ஜிஞனக்கா பாலையாமா\nசரி சர், அழாதே ராசா, அக்கா ஒரு பாட்டு பாடரேன் கேளு, இன்னும் வாய்ப்பு இருக்குலே, கண்ண தொடச்சிக்கோ :062802photo_prv:\nஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்னாக செவ்வாய் கோவை பழமாக\nஇந்த பாட்டுக்கு பேசாம எனக்கு பாமையே பார்சல் கட்டி அனுப்பிருங்க..\nநான் சும்மா பொழுது போகாம புலம்பிக்கிட்டிருக்கேன். நீங்க உங்க வேலைய பாருங்க..\nநான் சும்மா பொழுது போகாம புலம்பிக்கிட்டிருக்கேன். நீங்க உங்க வேலைய பாருங்க..\nஇப்படி சிகப்பு கலர்லே காட்டி நம்ம தொழில கௌரவ படுத்திதற்க்கு மிக்க நன்றி\nஇன்னொரு பெட் ரெடி பண்ணுங்கப்பா..\n அடப்பாவமே, சரி கண்ண துடச்சிக்கோ தம்பி,\nமீண்டும் அதே பாட்டு :D:D:D\nஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்னாக செவ்வாய் கோவை பழமாக :D:D:D\nஇன்னொரு பெட் ரெடி பண்ணுங்கப்பா..\nமலரை வம்பிழுக்கும் அமரனை நான் மலரிடம் காட்டிகொடுக்க போவதில்லை\nமலரை வம்பிழுக்கும் அமரனை நான் மலரிடம் காட்டிகொடுக்க போவதில்லை\nஆகா ஆளு கொஞ்சம் அந்தப்பக்கம் போயிட்டு வாரதுக்குள்ள....\nஅக்கினியின் கேள்விக்கு அமரனின் பதில் 'நச்'\nஅக்கினியின் கேள்விக்கு அமரனின் பதில் 'நச்'\nமலர் :icon_give_rose: வாடாதது என்று சொல்லிடுங்கோ...\nமலர் வாடாதது என்று சொல்லிடுங்கோ...\nஅப்ப வாடாமலர் நு பேர மாத்திக்க சொல்லுங்கோ\nவாடா மலர் ஆண் பிள்ளையின் பெயர் போல் உள்ளதே\n அடப்பாவமே, சரி கண்ண துடச்சிக்கோ தம்பி,\nமீண்டும் அதே பாட்டு :D:D:D\nஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்னாக செவ்வாய் கோவை பழமாக :D:D:D\nநல்ல வேளை..மார்ச் போனால் செப்டெம்பர் உள்ளது கேளடா...என்பதை உல்டாவாக பாடாது விட்டீர்களே..\nநல்ல வேளை..மார்ச் போனால் செப்டெம்பர் உள்ளது கேளடா...என்பதை உல்டாவாக பாடாது விட்டீர்களே..\nசரி இனி இதயே பாடறேன், எடுத்து கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள்\nவாடா மலர் ஆண் பிள்ளையின் பெயர் போல் உள்ளதே\nவாத்தியாரே மாத்திக்க சொன்னதே சொன்னீர்கள்...ஓரு பெண் பிள்ளையின் பெயரை சொல்லக்கூடாதா...:waffen093:\nவாத்தியாரே மாத்திக்க சொன்னதே சொன்னீர்கள்...ஓரு பெண் பிள்ளையின் பெயரை சொல்லக்கூடாதா...:waffen093:\nயார் கேட்டது உம்முடைய உதவிக்கரத்தை....மீறி நீட்டினால் கடித்து வைத்து விடுவேன்....\nயார் கேட்டது உம்முடைய உதவிக்கரத்தை....மீறி நீட்டினால் கடித்து வைத்து விடுவேன்....\nஅப்போ அலேர்ட்டா இருப்பாங்க எல்லோரும்...\nஅமரன் சுத்தி சுத்தி மலர சுத்துவதும், அக்��ினி அடிக்கடி சுடுவதும்....படிக்க ஒரே நக்கலா இருக்கு.\nயார் கேட்டது உம்முடைய உதவிக்கரத்தை....மீறி நீட்டினால் கடித்து வைத்து விடுவேன்....\nஇப்படியா பப்ளிக்கில கடி வாங்குறது\nஇந்த கடி வாங்கறத தனி மடலில் வச்சுக்கோ\n− அமரனின் மானம் கப்பலேராமல் தடுக்கும் குண்டர் கும்பல் தலைவி\nஅசால்டா சமாளிக்கும் சங்க உறுப்பினன்\nதிறந்த புத்தகதில் என் கையொப்பம்\n' அன்பு அமரனுக்கு இன்ப கடி வாங்கி வாழ்க பல்லாண்டு'\n− அசால்டா சமாளிக்கும் சங்க தலைவி\nஎன்னாலே இது, காட்டுக்குள்ளே இருக்குர மயூவுக்கே போய் செர்ந்துருச்சாம், நீர் என்னாமேன் ஜிஞனக்கா பாலையாமா\nசரி சர், அழாதே ராசா, அக்கா ஒரு பாட்டு பாடரேன் கேளு, இன்னும் வாய்ப்பு இருக்குலே, கண்ண தொடச்சிக்கோ :062802photo_prv:\nஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்னாக செவ்வாய் கோவை பழமாக\n மயூவ நீங்க இப்படி கலாய்ச்சிருக்க கூடாது... மயூ என்ன அப்படியா இருக்கார் பார்க்கறதுக்கு... :icon_wink1:\n மயூவ நீங்க இப்படி கலாய்ச்சிருக்க கூடாது... மயூ என்ன அப்படியா இருக்கார் பார்க்கறதுக்கு... :icon_wink1:\nபுள்ளே ஆராய்ச்சியா எதோ மூழிகை தேட கட்டுகுள்ளே போயிருக்கார் என்று சொன்னேன். அதுவும் நீங்க 'பார்கறதுக்குனு' :starwars006::starwars006:ஒரு பிட்டு வேறயா, அடப்பாவமே\nஅறிமுகத்துடன் ஆச்சரியத்தையும் தன்னகத்தே வைத்திருந்தது என்றால் மிகையாகாது.\nஎனக்கு மட்டுமல்ல. என்னுடன் வேலை செய்யும் சகாக்களுக்கும் அது புதியதொரு விடயமே(அவர்களும் இலங்கையை சேர்ந்தவர்கள்தான்)\nமுதலில் அந்த காகித உறையை நன்றாக பார்த்தேன். அதில் பொறிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு எழுத்துக்களையும் பொறுமையுடன் படித்தேன். அதன்பின்னர் உளைக்கில் இருந்த வர்ணத்தால் ஜொலித்துக்கொண்டிருந்த அட்டையை வெளியே எடுத்தேன்.\nஅது ஒரு வாழ்த்து மடல். ஆமாம், அது ராக்கி தினத்தை முன்னிட்டு அனுப்பி வைக்கப்பட்ட வாழ்த்து மடல்.\nஉள்ளே ஏதோ இருப்பதுபோல் இருக்க மெதுவாக திறந்தே. அங்கே இருந்தது ஒரு புதையல்( என்னைப் பொறுத்தவரையில் அப்படித்தாங்க)\nசகோதரிகள் உரிமையுடன் சகோதரர்களிற்கு கையில் அணியும் ராக்கி நூல் (எப்படி சொல்வதென்று தெரியாது, தவறாயின் மன்னித்துக் கொள்ளவும்) அத்துடன் அட்டையில் எனது இயற்பெயருடன் புனை பெயர்கள் பலவாறாக எழுதி வாழ்த்தி அந்த நூலை உரிய தினத்திலேயே கையில் அணிந்துகொள்ளுமாறும் எழுதப்பட்டிருந்தது.\nபூ இவ்வளவுதானே என்று நினைப்பீர்கள். அதுதான் இல்லை.\nஎன்னுடன் வேலை புரிந்த சக ஊழியர்கள் (அந்த இருவர்) இதை முதலில் சிரித்துக் கொண்டு எடுத்துப் பார்த்தார்கள். பின்னர் எப்படி வந்தது யார் அனுப்பியது என்று பல கேள்விகளைக் கேட்டனர். செல்லச் செல்ல தமக்கு இப்படி அனுப்பிவைக்கவோ அணிவிக்கவோ இதுவரை ஒருவருமில்லையே என்று கவலைப்பட்டதுடன் மன்றத்தால் எனக்கு இப்படியுமா முகந்தரியா நல்ல தொடர்புகள் உண்டு என்று ஆச்சரியப்பட்டார்கள்.\nஅப்போது எனக்கு இருந்த கர்வத்தை சொல்லில் அடக்கிவிட முடியாது.\nஅதன் பின்னர் விராடன் சும்மா இருந்தான் என்றா நினைக்கிறீர்கள்\nஇல்லவே இல்லை. அங்கே பணி புரியும் இந்திய நண்பர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்களுக்கு அதைக் காட்டி அவர்கள் மனதிலும் ஒரு பொறாமைத் தீயை மூட்டிவிட்டேன்.\nஇப்போது அது எனது மேசை அலுமாரிக்குள் பக்குவமாக இருக்கிறது.இன்னும் சில தினங்களில் அது எனது கைகளில் இருக்கும்.\nஆஹா..... மன்றத்தில் ஏதோ எரிந்து மணப்பதுபோல் இருக்கிறதே.... யாருடைய மனங்களப்பா அது....\nஇதைத்தான் அன்றே ரஜினி சொல்லி வச்சார்..\nபி.கு: இனித்தான் அந்த வாழ்த்து அட்டை, நூலுடன் அன்பையும் அனுப்பிவைத்த சகோதரிக்கு எனது நன்றியினையும் கிடைத்துவிட்ட செய்தியினையும் சொல்லவேண்டும்.\nஓ ராக்கியா வரட்டும் வரட்டும் ஆவலுடன் எதிர்பார்த்து\nஅறிமுகத்துடன் ஆச்சரியத்தையும் தன்னகத்தே வைத்திருந்தது என்றால் மிகையாகாது.\nஎனக்கு மட்டுமல்ல. என்னுடன் வேலை செய்யும் சகாக்களுக்கும் அது புதியதொரு விடயமே(அவர்களும் இலங்கையை சேர்ந்தவர்கள்தான்)\nமுதலில் அந்த காகித உறையை நன்றாக பார்த்தேன். அதில் பொறிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு எழுத்துக்களையும் பொறுமையுடன் படித்தேன். அதன்பின்னர் உளைக்கில் இருந்த வர்ணத்தால் ஜொலித்துக்கொண்டிருந்த அட்டையை வெளியே எடுத்தேன்.\nஅது ஒரு வாழ்த்து மடல். ஆமாம், அது ராக்கி தினத்தை முன்னிட்டு அனுப்பி வைக்கப்பட்ட வாழ்த்து மடல்.\nஉள்ளே ஏதோ இருப்பதுபோல் இருக்க மெதுவாக திறந்தே. அங்கே இருந்தது ஒரு புதையல்( என்னைப் பொறுத்தவரையில் அப்படித்தாங்க)\nசகோதரிகள் உரிமையுடன் சகோதரர்களிற்கு கையில் அணியும் ராக்கி நூல் (எப்படி சொல்வதென்று தெரியாது, தவறாயின் மன்னித்துக் கொள்ளவும்) அத்துடன் அட்ட��யில் எனது இயற்பெயருடன் புனை பெயர்கள் பலவாறாக எழுதி வாழ்த்தி அந்த நூலை உரிய தினத்திலேயே கையில் அணிந்துகொள்ளுமாறும் எழுதப்பட்டிருந்தது.\nபூ இவ்வளவுதானே என்று நினைப்பீர்கள். அதுதான் இல்லை.\nஎன்னுடன் வேலை புரிந்த சக ஊழியர்கள் (அந்த இருவர்) இதை முதலில் சிரித்துக் கொண்டு எடுத்துப் பார்த்தார்கள். பின்னர் எப்படி வந்தது யார் அனுப்பியது என்று பல கேள்விகளைக் கேட்டனர். செல்லச் செல்ல தமக்கு இப்படி அனுப்பிவைக்கவோ அணிவிக்கவோ இதுவரை ஒருவருமில்லையே என்று கவலைப்பட்டதுடன் மன்றத்தால் எனக்கு இப்படியுமா முகந்தரியா நல்ல தொடர்புகள் உண்டு என்று ஆச்சரியப்பட்டார்கள்.\nஅப்போது எனக்கு இருந்த கர்வத்தை சொல்லில் அடக்கிவிட முடியாது.\nஅதன் பின்னர் விராடன் சும்மா இருந்தான் என்றா நினைக்கிறீர்கள்\nஇல்லவே இல்லை. அங்கே பணி புரியும் இந்திய நண்பர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்களுக்கு அதைக் காட்டி அவர்கள் மனதிலும் ஒரு பொறாமைத் தீயை மூட்டிவிட்டேன்.\nஇப்போது அது எனது மேசை அலுமாரிக்குள் பக்குவமாக இருக்கிறது.இன்னும் சில தினங்களில் அது எனது கைகளில் இருக்கும்.\nஆஹா..... மன்றத்தில் ஏதோ எரிந்து மணப்பதுபோல் இருக்கிறதே.... யாருடைய மனங்களப்பா அது....\nஇதைத்தான் அன்றே ரஜினி சொல்லி வச்சார்..\nபி.கு: இனித்தான் அந்த வாழ்த்து அட்டை, நூலுடன் அன்பையும் அனுப்பிவைத்த சகோதரிக்கு எனது நன்றியினையும் கிடைத்துவிட்ட செய்தியினையும் சொல்லவேண்டும்.\nஅட, பதிவ படிக்கும் பொழுதே மனது இனிக்கின்றது.\nஅந்த அட்டையை தேடி, அந்த அழகிய 'ராக்கி' கயிரையும் வாங்கி, ரொம்ப யோசித்து யோசித்து பின் ஒருவழியா முகவரியை கேட்டு, தாபால் ஒட்டி, பெட்டியில் போட்டு, சேர்ந்ததா இல்லையா என்று நாட்களை எண்ணி, பின் இந்த அருமையான, அன்பான, சுவாரஸ்யமான பதிவ படிக்கும் பொழுது அனுப்பிய்வர்களுக்கு மனதும் எண்ணமும் கண்டிப்பாக இனிக்கத்தான் செய்யும்.\nஎல்லாத்துக்கும் ஒரு கொடுப்பனை இருக்க வேண்டுமாம். நம்க்கும் யாராவது அனுப்பினால் நல்லாதான் இருக்கும், பெண்களுக்குதான் அது இல்லையாமே\nஓ ராக்கியா வரட்டும் வரட்டும் ஆவலுடன் எதிர்பார்த்து\nபார்த்து அதிகமாக ஃபீலிங் வேண்டாம்.\nபார்த்து அதிகமாக ஃபீலிங் வேண்டாம்.\nஇப்போ மணி 8:38, ஞாயிறு...\nஎவ்ளோ ஃபீலிங் இருந்தால் அலுவலகத்தில் இருப்பேன்...\n8 மனி வரைக���கும் ஆபிசில் என்ன டூட்டி, :ohmy::ohmy:;);)\nஇப்பவும் ஒரு பாட்டு வருதே\n9 மணிக்கும் டூடியாம், கேட்டா அன்னிக்கி ஓட்டியாம்\nஜோடி போட்டு ஊர சுத்துரான்\nபெத்தவங்க காதுலதான் பூவ சுத்துரான்.\n8 மனி வரைக்கும் ஆபிசில் என்ன டூட்டி, :ohmy::ohmy:;);)\nஇப்பவும் ஒரு பாட்டு வருதே\n9 மணிக்கும் டூடியாம், கேட்டா அன்னிக்கி ஓட்டியாம்\nஜோடி போட்டு ஊர சுத்துரான்\nபெத்தவங்க காதுலதான் பூவ சுத்துரான்.\nஇந்த பாட்டுல இன்னொன்னும் வரும்...\nஇன்னமும் வரல எங்களுக்கு.. விலாசமெல்லாம் சரிதானா... :icon_cool1:\nஇன்னமும் வரல எங்களுக்கு.. விலாசமெல்லாம் சரிதானா... :icon_cool1:\nஉங்கள் கூட்டணியை விட்டு விலகுகின்றேன் ஷீ.\nஅதே அதே சபாபதி தேரு\nஅப்ப, ஒன் தே வேய் ஷீ.\nஉங்கள் கூட்டணியை விட்டு விலகுகின்றேன் ஷீ.\nஇப்ப அண்ணாச்சி கிடைச்சாச்சி கூட்டணியாம், ஹி ஹி\nஎல்லாத்துக்கும் ஒரு கொடுப்பனை இருக்க வேண்டுமாம். நம்க்கும் யாராவது அனுப்பினால் நல்லாதான் இருக்கும், பெண்களுக்குதான் அது இல்லையாமே\nகவலைப்படாதீங்க அக்கா. நாங்களே ஒரு நாளை தெரிந்து அதை சகோதரிகளுக்கு ராக்கி கட்டுவதாக அமுல்ப்படுத்திக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் மாசி மாதம் 30 ஆந் திகதிதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களும் எதிர்பார்க்கப்படுகிறது நண்பர்களே... மற்றும் சகோதர சகோதரிமாரே.\nநல்ல ஐடியாதான். இத சாக்கா வச்சு எல்லாரும் ஓவியாவ அக்காவா ஆக்கிடுவாங்களே\nகவலைப்படாதீங்க அக்கா. நாங்களே ஒரு நாளை தெரிந்து அதை சகோதரிகளுக்கு ராக்கி கட்டுவதாக அமுல்ப்படுத்திக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் மாசி மாதம் 30 ஆந் திகதிதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களும் எதிர்பார்க்கப்படுகிறது நண்பர்களே... மற்றும் சகோதர சகோதரிமாரே.\nநல்ல ஐடியாதான். இத சாக்கா வச்சு எல்லாரும் ஓவியாவ அக்காவா ஆக்கிடுவாங்களே\nமாசி மாதம் 30 ம் திகதி, மகளிருக்கு ராக்கி கட்டும் தினம் என்பது, உங்களுக்கு நல்ல ஜடியாவாகத் தெரிகிறதா...\nஏன் தங்கையாக்ககூடாதா அன்பு தங்கையே...\nஅக்னி.மாசியில் 30 வரும் என நினைக்கின்றேன்.(தமிழ் நாட்காட்டி தெரிந்த நண்பர்கள் யாராவது சொல்லுங்கள்) பெப்ரவரியில் 30ம் திகதி ஆயிரம் வருடத்துக்கு ஒருமுறை வருமாம்.\nஎனக்கு ஃபெப்ரவரி 30 தான் சரீனு படுது.\nஎனக்கு ஃபெப்ரவரி 30 தான் சரீனு படுது.\nஅத்தனைகாலம் நீடூழி வாழ வாழ்த்துக்கள்........:aktion033:\nஅக்னி.மாசியில் 30 வரும் என நினைக்கின்றேன்.(தமிழ் நாட்காட்டி தெரிந்த நண்பர்கள் யாராவது சொல்லுங்கள்) பெப்ரவரியில் 30ம் திகதி ஆயிரம் வருடத்துக்கு ஒருமுறை வருமாம்.\nபெப்ரவரியில் 30 நாட்கள் ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை வரும் என்பது உண்மையா\nஅன்று 20 ஆகஸ்ட் 2007...\nவிடுமுறையில் வேறிடத்தில் இருந்த நான், தங்ககம் திரும்ப காலை 05:00 மணிக்கே, புறப்பட்டுவிட்டேன். ஆனால், வேறு சில இடங்களுக்கும் செல்லவேண்டி இருந்ததால், இரவே என்னால் தங்ககம் செல்ல முடியும் என்பது தெரிந்தே இருந்தது.\nசெல்லவேண்டிய இடங்கள் எல்லாம் சென்று, இறுதியாக, பேரூந்தில் மிகுந்த களைப்புடன் ஏறி அமர்ந்தேன். 2 மணித்தியாலங்களில் தங்ககம் அடைந்துவிடுவேன் என்று ஒரு சிறிய சந்தோஷம் மட்டுமே உற்சாகமாக இருக்க, களைப்பு அதையும் மீறி கனத்தது.\nஒரு வழியாக இரவு 22:00 மணியளவில் எனது தங்ககம் வந்தடைந்தேன். முன்வாசலைத் திறந்ததும் தபால் பெட்டியைத் திறந்து பார்ப்பது என் வழக்கம்.\nதிறந்து பார்த்தபோது, ஒரு மண்ணிறமும், ஆரெஞ் நிறமும் கலந்த மெல்லிய நிறத்தில் ஒரு தபால்... எனது பெயர் தாங்கியபடி காத்திருந்தது. எடுத்துக் கொண்டு மேலும் கீழும் பார்த்தபடி தங்ககத்தினுள் நுழைந்தேன்.\nமுகப்பில் இங்கிலாந்து இராணி முத்திரையில் முடிசூடியிருந்தார். இதுவரை வராத இடத்திலிருந்த தபால்... ஆச்சரியம்... எதிர்பார்ப்பு... தபாலின் பின்புறம் பார்த்தேன்.\nவிசேட தினமில்லாத நேரத்தில், வந்த மடல் மலைப்பை அதிகரிக்க...\nஉள்ளிருந்து ஒரு வாழ்த்துமடல், தன்னுள் பொதித்து வைத்திருந்தது...\nஎன் வாழ்நாளில், எனக்கு முதன்முறையாக வந்த ராக்கி...\nமனம் முழுதும் மகிழ்ச்சி.., இனம்புரியாத நெகிழ்ச்சி...\nகளைப்பும், தூக்கமும் போன இடம் தெரிய்வில்லை.\nகையில் பிடித்து அழகு பார்த்தேன்.\nஅலுங்காமல், கசங்காமல் மீண்டும் பொதி செய்து பத்திரமாக என் பெட்டியில் வைத்துவிட்டேன்...\nபின்னர், மன்றத்திலிருந்தபோது தனிமடலில் செல்ல மிரட்டல்...\n28 ஆகஸ்ட் அதனைக் கையில் அணியாவிட்டால், ஆட்டோ வரும் என்று...\nஅந்த அன்பின் கட்டளைக்காக கையில் அணிந்தபடி,\nபுது உறவுகளைப் பெற்ற மகிழ்வில் இப்பதிவைப் பதிவிடுகின்றேன்...\nதனிமையில் செல்லரித்த என் மனது,\nமன்றம் தந்த உறவுகளின் மகிழ்வில் புன்சிரிக்கின்றது...\nஅனைவருக்கும் இனிய ர��்ஷா பந்தன் வாழ்த்துக்கள்...\n அய்க்கொ அய்க்கொ எனக்கு ஒரே மகிழ்ச்சியா இருக்கே புள்ளிமான் துள்ளி ஒட்டுவது போல் என் மனம் தாவுகிறதே\nஅழகிய பதிவு, ரசித்தேன், தம்பிக்கு என் ஆசிகள்.\nஆனாலும் நீர் மோசம்லே எமக்கு ஒரு நன்றிகூட சொல்லலையே :waffen093::waffen093:\nஅழகிய பதிவு, ரசித்தேன், தம்பிக்கு என் ஆசிகள்.\nஆனாலும் நீர் மோசம்லே எமக்கு ஒரு நன்றிகூட சொல்லலையே :waffen093::waffen093:\nஏனோ நன்றி சொல்லத் தோன்றவில்லை. நினைத்தேன் நன்றி சொல்வதா என்று... வேண்டாம் என்று விட்டுவிட்டேன்...\nஎனக்கு மனம்நிறைந்த சந்தோஷம் தந்த உங்களுக்கு தம்பியின் நன்றிகள்...\nஆனால் இனி அனுப்பிவைக்காவிட்டால், வரும் ஆட்டோ...\n அது சும்மா சும்மா கேட்டேன்,\n என் முகவரிதான் அதில் இல்லையே\n அது சும்மா சும்மா கேட்டேன்,\n என் முகவரிதான் அதில் இல்லையே\nஉங்ககிட்ட சொல்லி உங்களுக்கே அனுப்பிடுவேன்...\nஅக்னி அக்கான்னா என்ன சும்மாவா..\nசிரித்தே விட்டேன், சமத்து பதில். அக்காவின் தம்பி என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்.\nஇதயத்தின் ரக்ஷா பந்தன் அனுபவங்களும் சுவைக்கின்றன...\nவந்துடிச்சே எனக்கும் அன்புக்கயிறு வந்துடிச்சே....பாலைவனப் பறவைக்கு ஒரு பாசநீர் சொட்டு....கண்கள் பணிக்கிறது.மனம் நெகிழ்ந்த நன்றிகள்... சகோதரி ஓவியாவுக்கு.\nஅதை காணும் வழி சொல்லடா'னு பாட தொன்றியதா\nஎப்படியப்பா எல்லாரும் ஒட்டு மொத்தா அந்த* ரகசியத்தை இப்படி காக்கறீங்க அமேரிக்க ஃஎப்.பி,ஐ'யே ஒட்டு மொத்த டீம் வந்தாலும் அந்த அம்மினிய கண்டே புடிக்க முடியாதாம், ஆன்னாலும் இங்க நீங்க அவங்களை காட்டிக் கொடுக்களையே அமேரிக்க ஃஎப்.பி,ஐ'யே ஒட்டு மொத்த டீம் வந்தாலும் அந்த அம்மினிய கண்டே புடிக்க முடியாதாம், ஆன்னாலும் இங்க நீங்க அவங்களை காட்டிக் கொடுக்களையே\nஓவி அக்கா ரொம்ப கேட்டதா சொல்லுங்க, :D:D\nவந்துடிச்சே எனக்கும் அன்புக்கயிறு வந்துடிச்சே....பாலைவனப் பறவைக்கு ஒரு பாசநீர் சொட்டு....கண்கள் பணிக்கிறது.மனம் நெகிழ்ந்த நன்றிகள்... சகோதரி ஓவியாவுக்கு.\nநன்றி அண்ணா, மனம் மகிழ்ந்தேன். :aktion033:\nபோன வருடம் அனுப்பியும் கிடைக்க பெறாத அந்த மூவருக்கு இந்த வருடம் டபல்ஸா வரும்லே.\nபோன வருடம் அனுப்பியும் கிடைக்க பெறாத அந்த மூவருக்கு இந்த வருடம் டபல்ஸா வரும்லே.\nபெப்ரவரியில் 30 நாட்கள் ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை வரும் என்பது உண்மையா\nபெப்ரவரியில் 30 ஆந் தி��தி பல வருடங்களுக்கு பின்னர் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது சரியாக 1000 வருடந்தானே என்பது தெரியவில்லை. அறிந்து சொல்கிறேன். இப்போதைக்கு 1000 என்றே வைத்துக்கொள்வோம். : சரியாக அறிய இங்கே சொடுக்குக (http://www.tamilmantram.com/vb/showthread.php\nஇறிதியாக எப்போது வந்தது என்று தில்லியமாக சொல்வீர்களேயானால் அடுத்ததாக எப்போது வருமென்பதை எப்பாடுபட்டாவது கணித்து சொல்லிடுவேன்.:icon_b:\nயார் கேட்டது உம்முடைய உதவிக்கரத்தை....மீறி நீட்டினால் கடித்து வைத்து விடுவேன்....\nபெண்பிள்ளை என்று தப்பாக சொல்லிவிட்டினமோ:confused::confused:\nதடித்தெழுத்தால் காட்டப்பட்டுள்ள சொல்லை கொஞ்சம் கவனிக்கப்படவேண்டியுள்ளது....\nஎனக்கு அனுப்பியதும் அன்பு அக்கா \"ஓவியா\"தாங்க :lachen001:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/1-2.html", "date_download": "2020-04-09T04:33:51Z", "digest": "sha1:R6FHR6RTL26O3F6W2YUSOMG7LESNYIT6", "length": 8811, "nlines": 51, "source_domain": "www.thamizhkadal.com", "title": "இன்று முதல் பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வா்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nஇன்று முதல் பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வா்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்\nஇன்று முதல் பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வா்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்\nபிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வா்கள், புதன்கிழமை முதல் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: நடைபெறவுள்ள மாா்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுத, சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்த தனித் தேர்வா்கள் (தத்கல் உள்பட) தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை, புதன்கிழமை (பிப்.19) பிற்பகல் முதல் h‌t‌t‌p://‌w‌w‌w.‌d‌g‌e.t‌n.‌go‌v.‌i‌n/ எனும் இணையதளத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தங்களுடைய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1 அரியா்) மற்றும் இரண்டாமாண்டு (பிளஸ் 2) பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வா்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சோத்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும். ஏற்கெனவே எழு��்துத் தேர்வெழுதி, எழுத்துத் தேர்வு மற்றும் அக மதிப்பீடு ஆகிய இரண்டிலும் சோத்து 35 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று, செய்முறைத் தேர்வில் பங்கேற்காத காரணத்தால் தேர்ச்சி பெறாதவா்கள், தற்போது செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்க வேண்டும். அவ்வகையிலான தேர்வா்கள் மீண்டும் எழுத்துத் தேர்வெழுத வேண்டாம். ஏற்கெனவே செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல், எழுத்துத் தேர்வு மற்றும் அக மதிப்பீடு ஆகிய இரண்டிலும் சோத்து 35 மதிப்பெண்ணுக்கும் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெறாதவா்கள் தற்போது எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகிய இரண்டையும் கட்டாயம் எழுத வேண்டும்.\nசெய்முறைத் தேர்வு செய்ய வேண்டிய தனித்தேர்வா்கள், எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்களுக்கு முன்னரே தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி செய்முறைத் தேர்வு நடைபெறும் தேதி குறித்த விவரத்தை அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-09T05:12:02Z", "digest": "sha1:55AMOUXXKOIX3HU34X6F7VT6Q7SYIHBP", "length": 31141, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெண்கலக் காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெண்கலக் காலம் (Bronze Age) மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு காலகட்டமாகும். இக்காலத்தில் முன்னரிலும் மேம்பட்ட உலோகவேலைத் தொழில்நுட்பம், செப்பு, தகரம் என்பவற்றை, நிலத்துக்கு மேல் இயற்கையாகக் கிடைக்கும் அவற்றின் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்து எடுத்து உருக்குதல், வெண்கலம் ஆக்குவதற்காக அவ்விரு உலோகங்களையும் கலத்தல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தது. வெண்கலக் காலம், வரலாற்றுக்கு முந்திய சமூகங்களுக்கான முக்கால முறையில் இரண்டாவது காலகட்டம் ஆகும். இம் முக்காலங்களில் முதலாவது கற்காலமும், மூன்றாவது இரும்புக் காலமும் ஆகும். இந்த முறையின் கீழ், சில பகுதிகளில், வெண்கலக் காலம், புதிய கற்காலத்தை அடுத்து வருகிறது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தென் இந்தியாவிலும் வேறு சில பகுதிகளிலும், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் உள்ளது.\n1.3 பண்டைய சீனமும் கொரியாவும்\n2 வெண்கலக் காலம் இல்லாத பகுதிகள்\n2.3 தென் இந்தியாவும் இலங்கையும்\n3 வெண்கல விண் தட்டு\n4 வெண்கலக் கால அழிவிற்கான காரணங்கள்\nதொல்லியலின் முக்கால முறைமையின் படி கற்காலத்தை அடுத்து வெண்கலக் காலம் வருகிறது. தொன்மவியல் கதைகளின் படி இதற்கு முன் தங்கக்காலமும் வெள்ளிக்காலமும் இருப்பதாகக் கருதப்பட்டாலும் அவை வரலாற்று ஆய்வாளர்களால் நிறுவப்பட்ட வரலாறாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக்காலம் போன்றவை வரலாற்று ஆய்வாளர்களால் பொதுவாகவே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த வெண்கலக் காலம் புவியின் ஒவ்வொரு பகுதியிலும் தொடங்கிய காலம் வேறுபடுகிறது. தகரக்கனிமத்தில் இருந்து தகரத்தை பிரித்தெடுத்து அதை செப்புக்கூழோடு சேர்ப்பர்.\nசிந்துவெளி நாகரிகத்தில் வெண்கலத்தின் பயன்பாடு கி.மு. முப்பத்தி மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. அரப்பன் மக்கள் உலோகவியலில் செம்பு, வெண்கலம், ஈயம் மற்றும் தகரம் போன்றவற்றை பற்றிய புதிய நுட்பங்களை உருவாக்கினர். இப்பகுதியில் வெண்கலக் காலம் முடிந்தவுடன் இரும்புக் காலம் எழுந்தது. வெண்கல-இரும்புக் கால குழப்ப காலம் கி.மு. பதினேழாம் நூற்றாண்டில் இருந்து கி.மு. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை இருந்ததாக கணிக்கப்படுகிறது. இப்பகுதியின் வெண்கலக் காலம் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது.\nஆண்டுகள் (கி. மு. வில்) கட்டம் காலம்\nமுந்தைய அரப்பன் (முந்தைய வெண்கலக் காலம்)\n2800-2600 கோட் திசி கட்டம் (முதலாம் நௌசாரா, ஏழாம் மெகர்கார்)\nமுதிர்ச்சி பெற்ற அரப்பன் சிந்துவெளி நாகரிகம்\n2600-2450 மூன்றாம் அரப்பனின் சடைப்பகுதி, இரண்டாம் நௌசாரா\n2450-2200 மூன்றாம் அரப்பனின் இடைப்பகுதி\n2200-1900 மூன்றாம் அரப்பனின் கடைப்பகுதி\nபிந்தைய அரப்பன் செமட்ரி எனப்படும் காவி வண்ணப் பானைகள் செய்யப்பட்ட காலம்\nபண்டைய எகிப்தில் வெண்கலத்தின் பயன்பாடு கி.மு. முப்பத்து இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. எகிப்தின் முந்தைய வெண்கல அரசுகள் கி.மு. மூன்றாம் ஆயிரவாண்டுக்கு முன் தொடங்கி கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டில் முடிவடைகிறது. மத்திய வெண்கல அரசுகள் கி.மு. இரண்டாம் ஆயிராவாண்டுக்கு முன் தொடங்கி கி.மு. பதினேழாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் முடிவடைகிறது. பிந்தைய வெண்கல அரசுகள் கி.மு. கி.மு. பதினேழாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் தொடங்கி கி.மு. முதலாம் ஆயிராவாண்டில் முடிவடைகிறது. இந்த பிந்தைய வெண்கல அரசுகளின் இறுதிக்காலத்திலேயே வெண்கல-இரும்புக் கால குழப்ப காலமும் எகிப்தில் தொடங்கிவிட்டது.\nபண்டைய சீனத்தில் மாசியயோ சமூக (கி.மு. முப்பத்து முதலாம் நூற்றாண்டு முதல் இருபத்து ஏழாம் நூற்றாண்டு வரை) வெண்கலக் காலம் அறிமுகமானது. எனினும் கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டின் ஆரம்பம் தொடங்கி கி.மு. எட்டாம் நூற்றாண்டு வரையில் வெண்கலத்தின் பயன்பாடு இப்பகுதியில் பரவலாகக் காணப்பட்டது. கொரியா தீபகற்பத்தில் வெண்கலக்காலம் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டு ஆரம்பமானது.\nபண்டைய பிரிட்டனில் முந்தைய வெண்கலக் காலம் கி. மு. இருபத்து ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கி கி. மு. பதினைந்தாம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்தது. பிரிட்டனில் வெண்கலத்தில் தோற்றக் காலம் குறித்து தெளிவான வரையறை இல்லாவிட்டாலும் அதன் பிறகு வந்த மத்திய வெண்கலக் காலமும் புதிய வெண்கலக் காலமும் பின்வருமாறு கணிக்கப்படுகின்றன\nமுந்தைய வெண்கலக் காலம் (கி. மு. 2500-1500)\nகி. மு. 2500 - 2000: மவுன்ட் பிளசன்ட் பகுதி, முந்தைய பீக்கர் சமூகம் (செம்பும் தகரமும்)\nகி. மு. 2100-1900: பிந்தைய பீக்கர் சமூக��், கத்திகளும் வேல்களும் அறிமுகப்படுத்தப்பட்ட காலம்\nகி. மு. 1900-1500: பெட் பிரான்வென் காலம் (செம்பும் தகரமும்)\nமத்திய வெண்கலக் காலம் (கி. மு. 1500-1000)\nகி. மு. 1500-1300: ஆக்டன் பார்கு பகுதி, பிணைக்கப்பட்ட ஈட்டிகள் (செம்பும் தகரமும் அல்லது செம்பும் ஈயமும்)\nகி. மு. 1300-1200: நைட்டன் ஹெத் காலம்\nகி. மு. 1200-1000: முந்தைய அர்ன்பீல்ட் பகுதி\nபிந்தைய வெண்கலக் காலம் (கி. மு. 1000-700)\nகி. மு. 1000-900 BC: பிந்தைய அர்ன்பீல்ட்\nகி. மு. 800-700 BC: எவர்ட் பார்க் பகுதி, வாள்கள் உருவாக்கம் பெற்ற காலம்\nவெண்கலக் காலம் இல்லாத பகுதிகள்[தொகு]\nஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தென் இந்தியாவிலும் வேறு சில பகுதிகளிலும், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் உள்ளது. அதனால் இதை வெண்கலக் காலம் இல்லாத பகுதிகள் எனக் கூறலாம்.\nஜப்பான் பகுதிகளில் சோமான் காலம் வழக்கிழந்த பிறகு கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு அளவில் வெண்கலமும் இரும்பும் ஒன்றாகவே அறிமுகமானது. இந்த இரண்டு உலோகமும் கொரிய தீபகற்பத்திலிருந்து இங்கு சென்றதால் ஜப்பானுக்கு வெண்கலக் காலம் என்று தனியாக இல்லை. ஜப்பானின் முந்தைய குடிகளை விரட்டிய சோமான்களின் வழியாக பரவிய உலோகக் காலத்தில் இரும்பே வேளாண்மைக்கும் மற்ற கருவிகள் உருவாக்கத்துக்கும் பயன்படுத்தப்பட்டது. வெண்கலம் கலைப்பொருள்களுக்கும் மதச்சடங்குகளில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள்களை வைத்துக் கொள்வதற்கே பயன்படுத்தப்பட்டன.\nமற்ற இடங்களில் வெண்கலக் காலம் வழக்கில் இருந்த போது ஆப்பிரிக்காவில் எகிப்தியப் பகுதிகளைத் தவிர்த்த இடங்களில் புதிய கற்காலமே வழக்கில் இருந்தது. வெண்கலம் ஆப்ரிக்கப் பகுதிகளில் அதிகம் காணப்படாவிட்டாலும் செப்பை மட்டும் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்தெடுக்க ஆப்ரிக்கர்கள் அறிந்தே இருந்தனர். எனினும் இந்த செப்பை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தில் இப்பகுதி முதிர்ச்சி அடைந்து காணப்படவில்லை.\nதென் இந்தியாவில் வெண்கலப் பொருள்கள் வட இந்தியாவில் இருந்தே அக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. இதற்கு உதாரணமாக கொடுமணல் அகழாய்வில் கிடைத்த கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு அளவு பழமை என்று கருதத்தக்க வட இந்தியாவின் வெண்கலப் பொருள்களை எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டின் வட பகுதிகள் புதிய கற்காலத்தில் இர��ந்து நேரடியாக இரும்புக்காலத்துக்கும் தென் தமிழகம் இடைக்கற்காலத்தில் இருந்து நேரடியாக இரும்புக்காலத்துக்கும் மாறின.\nஇலங்கையிலும் வெண்கலக் காலம் என்று தனிச்சிறப்பாக ஏதுமில்லாவிடினும் அங்கு செம்பு மட்டும் தாதுப்பொருளில் இருந்து பிரிக்கப்பட்டு சிறிதளவு பயன்பாடில் இருந்துள்ளன.\nவானவியல் ஆராய்ச்சியாளர்கள் 1999 ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி மூலமாகப் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட வெண்கலத் தட்டை கொண்டு சோதனையில் ஈடுபட்டு முடிவுகளை அறிவித்தனர். இந்த நெப்ரா ஸ்கை டிஸ்க் எனப்படுவது, தோராயமாக கி.மு.1600 இல் மத்திய வெண்கல காலத்தில் வாழ்ந்த மக்களால் உருவாக்கப்பட்டிருக்கக் கூடுமென கருதப்படுகிறது. மேலும், இது முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஸ்கை மேப் என்றும் புவியியலாளர்கள் கூறுகின்றனர். இந்த வெண்கலத் தட்டு, சுமார் 32 செ.மீ. விட்டம் கொண்டதாக உள்ளது. சந்திரன், சூரியன் மற்றும் சில நட்சத்திரங்கள் போன்றவற்றைத் தெளிவாகக் காட்டும் வகையில் தங்கத் திரவம் கொண்டு பூசி அழகுபடுத்தப்பட்டுள்ளது. [1] வெண்கலக் காலத்தில் வாழ்ந்த மக்கள், வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலம் ஆகியவற்றில் விவசாயம் சார்ந்த விதைத்தல் மற்றும் அறுவடை செய்தல் போன்றவற்றினைச் சிறந்த முறையில் கணிக்க உதவும் காலக் கணிப்பானாக இந்தக் விண் தட்டு (Sky Disc) பயன்பட்டிருக்க வேண்டுமென்பது இக்கண்டுபிடிப்பாளர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.\nபிளீயட்ஸ் காலமான குளிர்காலத்தில் அமாவாசை (No Moon Day) அன்று இரவுப் பொழுதில் விண்ணில் நட்சத்திரங்கள் நிறைய தோன்றினால் அது வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியென நம்பி விதைகளை எடுத்துக் கொண்டு விளைச்சல் நிலங்களில் விதைக்கத் தொடங்கி விடுவர். அதேபோல், முழு நிலவு தோன்றும் பௌர்ணமிக்குப் (Full Moon Day) பிறகான கால கட்டத்தில் வானில் நட்சத்திரங்கள் நிரம்பக் காணப்பட்டால், அது சாகுபடிப் பணிகள் மேற்கொள்வதற்கான உகந்த காலம் என்றெண்ணி அறுவடையினை மேற்கொள்வர். இவ்வாறாக, வெண்கலக் காலத்தில் வாழ்ந்த மக்கள், காலநிலைக் காட்டும் வான் தட்டைப் பயன்படுத்தி விவசாயத் தொழிலைச் செய்து வந்தனர். 1999 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண் தட்டில் இரண்டு வெண்கல வாள், இரண்டு சிறிய அச்சுகள், ஒரு உளி மற்றும் சுழல் போன்று வளையங்கள் உடைய ப��ளவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது. [1]\nவெண்கலக் கால அழிவிற்கான காரணங்கள்[தொகு]\nஆதி மனிதன் மொழியைக் கண்டுபிடித்து பயன்படுத்தத் தொடங்கிய கால கட்டமாக வெண்கலக் காலம் அறியப்படுகிறது. மெசபடோமியா, ஈஜிப்ட் ஆகியவற்றில் பேச்சு மொழியும் எழுத்து முறையும் முதன் முதலாகத தொடங்கப்பட்டது. ஐரோப்பாவில் கி.மு. 3200 இலிருந்து கி.மு. 600 வரையிலான காலம் வெண்கலக் காலம் எனப்படுகிறது. இத்தகைய வெண்கலக் காலம் அழிந்ததற்கான காரணத்தைப் பிற்காலத்தில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இஸ்ரேல் நாட்டிலுள்ள கலிலீ எனும் கடலுக்கடியில் கிடைக்கப்பெற்ற மகரந்தத்தின் தொல்படிவங்களின் காணப்பட்ட கடுமையான வறட்சி என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். டெல் அவிவ் பல்கலைக் கழகத்தின் தொல்பொருள் ஆய்வறிஞரான இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த, ஃபிங்கல்ஸ்டீன் மற்றும் அவருடைய சக ஊழியர்களான டாஃப்னா லங்குட் மற்றும் தாமஸ் லிட் ஆகியோர், கி. மு. 1250 முதல் கி. மு. 1100 வரை காணப்பட்ட நீண்ட தொடர் வறட்சிக் காரணமாக வெண்கலக் காலம் அழிவுற்று முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிடுகின்றனர். கி.மு. 1250 க்கு பின்னர், மத்தியத் தரைக்கடலைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் கருங்காலி, தேவதாரு, ஆலிவ் மற்றும் காரப் வகை மரங்களின் எண்ணிக்கையானது வெகுவாகக் குறைந்து போனது.அதேசமயம், வறண்ட நிலங்களில் மிகுதியாகக் காணப்படும் செடிகளும் மரங்களும் அங்கு அதிகரித்துக் காணப்படுவதைச சான்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.[2]\n↑ 1.0 1.1 \"வெண்கலக் காலத்தில் விவசாயிகளுக்கு கால மாற்றங்களை அறிய உதவிய ஸ்கை மேப்\". பார்த்த நாள் 19 சூன் 2017.\n↑ \"மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்த நாகரிகம்: காரணம் கண்டுபிடிப்பு\". பார்த்த நாள் 19 சூன் 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 22:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/nirav-modi", "date_download": "2020-04-09T02:48:53Z", "digest": "sha1:INQFPZ55D2FC5G373SS2UDX5G3X75WUH", "length": 10865, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Nirav Modi News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஇந்தியாவைப் புரட்டிப்போட்ட தனியார் வங்கிகள்.. ரிசர்வ் வங்கியி��் அதிரடி ஆட்டம்..\nஇந்தியாவை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்துக்கொண்டு இருக்கும் யெஸ் வங்கி செய்துள்ள மோசடிகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டு இருக்கும்...\nலண்டன் செல்ல தயாரான ராணா கபூர் மகள்.. தடுத்து நிறுத்திய ஏர்போர்ட் காவல்..\nஒட்டுமொத்த இந்தியாவையே அதிர வைத்துக்கொண்டு இருக்கும் யெஸ் வங்கி பிரச்சனை சாமானிய மக்களை மட்டும் அல்லாமல் பெரும் நிறுவனங்களையும், பெரும் பணக்காரர...\nPNB ஊழல் புகழ்.. நிரவ் மோடி இனி பொருளாதார குற்றவாளி.. மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிரடி..\nமும்பை : இந்தியாவில் கடனை வாங்கிவிட்டு அவற்றை கட்டாமல் வெளி நாடுகளுக்கு தப்பி செல்லும் ஊழல் பேர்வழிகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக தற்போது மும்பை ...\nநிரவ் மோடி அதிரடி மிரட்டல்.. என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன்..\nபஞ்சாப் நேஷனல் பேங்கை உலகம் அறியச் செய்த புகழ், நம் மத்திய அரசுக்கு இருக்கிறதோ இல்லையோ... நம் நிரவ் மோடிக்கு நிறைய உண்டு. காரணம் அவர் செய்த நுட்பமான 13,00...\nபஞ்சாப் நேஷனல் ஊழல் புகழ்.. நீரவ் மோடிக்கு ஜாமீன் மீண்டும் மறுப்பு..\nஉலக அளவில் பேர் போன பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் நீரவ் மோடியின், ஜாமீன் மனுவினை லண்டன் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து லண்டனுக...\nநீரவ் மோடி சகோதரன் நெஹலுக்கு இண்டர்போல் வலை வீச்சு..\nடெல்லி: பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் புகழ் நீரவ் மோடியின் சகோதரர் நெஹலுக்கு வலை வீசுகிறது இண்டர்போல் அமைப்பு. நீரவ் மோடியின் சகோதரர் நெஹலுக்கு RCN என்ற...\nஎன்ன நிரவ் மோடி.. கடன வாங்கிட்டு ஓடிட்டா.. விட்டிடுவோமா.. இது இந்தியா.. DRT அதிரடி நடவடிக்கை\nபுனே : இந்தியாவில் கடனை வாங்கிவிட்டு, அடுத்த நாடுகளில் தஞ்சம் புகுவது பேஷனகி போன நிலையில், ஒவ்வொரு கடனாளிகளும் இப்படி நாட்டை விட்டு வெளியே ஓடி போனால...\nநிரவ் மோடிக்கு செக் வைத்த சுவிஸ் வங்கி.. லண்டனுக்கு தப்பி ஓடிய நிரவுக்கு.. சி.பி.ஐ பதிலடி\nடெல்லி : இந்தியாவில் கடனை வாங்கி விட்டு வெளி நாடுகளுக்கு தப்பி ஓடியவர்களில் நிரவ் மோடியும் ஒருவர். இவரின் 283.16 கோடி ரூபாய் மதிப்புள்ள நீரவ் மோடி, அவரத...\nமோசடி மன்னனின் கார்கள் ஏலம்.. அடுத்தடுத்த ஏலத்தின் மூலம் நிரவ் மோடியின் சொத்துகள் விற்பனை\nடெல்லி : பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியும், அவருடைய ���றவினர் மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்து, இந்திய...\nNirav Modi-யை சொகுசு பங்களாவிலேயே வீட்டுச் சிறை வையுங்கள் கேட்பது நீரவ் மோடியின் வழக்கறிஞர்..\nலண்டன்: பஞ்சாப் நேஷனல் பேங்க் புகழ் நீரவ் மோடி (Nirav Modi)-க்கு மூன்றாவது முறையாக ஜாமீனை மறுத்திருக்கிறது லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம். நேற்று மே 08...\nநிரவ் மோடியின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் .. Rolls Royce Ghost உள்ளிட்ட கார்கள் ஏலம்\nமும்பை : மும்பையைச் சேர்ந்த, வைர வியாபாரி நிரவ் மோடி, மெகல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை திரும்ப செலு...\nவெள்ளி ஏற்றுமதி சரிவுக்கு காரணம் நீரவ் மோடியும் மெகுல் சோக்சியும் நாட்டை விட்டு ஓடிப்போனதால்தானாம்\nடெல்லி: நீரவ் மோடியும் மெகுல் சோக்சியும் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து கடந்த 2018ஆம் ஆண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/chocolate-milk-comes-from-brown-color-cow-says-us-youngsters/articleshow/59243228.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-04-09T05:02:34Z", "digest": "sha1:BIEHVUJI32M5GEB4OG4YQDUJ56BBEVWO", "length": 8196, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nசாக்லெட் பால் கறக்கும் மாட்டை கண்டுபிடித்த அமெரிக்க இளைஞர்கள்\nசாக்லெட் நிறத்தில் இருக்கும் மாடுகள் எல்லாம் சாக்லெட் பால் கறக்கும் மாடுகள் என்று அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர்கள் வெகுளித்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nசாக்லெட் பால் கறக்கும் மாட்டை கண்டுபிடித்த அமெரிக்க இளைஞர்கள்\nசாக்லெட் நிறத்தில் இருக்கும் மாடுகள் எல்லாம் சாக்லெட் பால் கறக்கும் மாடுகள் என்று அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர்கள் வெகுளித்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nசாக்லெட் போன்ற பழுப்பு நிறத்தில் இருக்கும் பசுமாடுகள் சாக்லேட் பால் கொடுக்கும் என்று 7 சதவிகித அமெரிக்க இளைஞர்கள் நம்பிக்கொண்டிருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த பால் நிறுவனம் ஒன்று அண்மையில் நூதன ஆய்வு ஒன்றை நடத்தியது. 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சாக்லேட் பால் எதிலிருந்து கிடைக்கிறது என்று கேட்கப்பட்டது. இதற்கு 7 சதவீத��் பேர் சாக்லெட் நிறத்தில் இருக்கும் பசுமாடு சாக்லெட் பால் கொடுக்கும் என்று கூறியுள்ளனர்.\nவெள்ளை நிறத்தில் இருக்கும் பசு வெள்ளை நிறத்தில் பால் கொடுப்பது போலத்தான் இதுவும் என்று விளக்கம் வேறு கொடுத்திருக்கிறார்கள் அவர்கள்.\nஇந்த ஆய்வில் 50 சதவீதம் பேர் இந்த சாக்லேட் பால் எங்கிருந்து வருகிறது என்றே எங்களுக்குத் தெரியாது என்று எஸ்கேப் ஆகிவிட்டார்களாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஇந்தியாவில் நாளை தெரியுமா பிங்க் மூன்\nபுலியை தாக்கிய கொரோனா வைரஸ்; அதுவும் இப்படியொரு ஆச்சரிய...\nலாக்டவுன்: வீடியோகால் ஆப்களை பாலியல் சைட்டாக மாற்றும் ட...\nபிரிட்டன் பிரதமரின் கர்ப்பம் தரித்த பெண் நண்பிக்கும் கொ...\nகொரோனாவை அமெரிக்காவுக்கு கொண்டு சென்ற 4.3 லட்சம் பேர்\nமோடியை மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்; ஏன் எதற்கு\nமாஸ்க்கில் எத்தனை நாட்கள் கொரோனா வைரஸ் உயிர் வாழும்; பு...\nகொரோனாவை கொல்லுமா இந்த மாத்திரை\nசீனா மட்டுமில்லை; நியூயார்க்கும் அப்படித்தான்\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து வழங்க இந...\nசோமாலியா நாட்டில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலிஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-717-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-73-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-/zHRrPC.html", "date_download": "2020-04-09T04:48:01Z", "digest": "sha1:TKT5GQUWJMWYS4AMWRHBO6CXUT7MI7YQ", "length": 4016, "nlines": 39, "source_domain": "tamilanjal.page", "title": "சீனாவில் கோரோனோ பலி 717 ஆனது:ஒரே நாளில் 73 பேர் சாவு-மருத்துவமனையில் தவிக்கும் ஆயிரக்கணக்கானோர் கதி என்ன ஆகும்? - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nசீனாவில் கோரோனோ பலி 717 ஆனது:ஒரே நாளில் 73 பேர் சாவு-மருத்துவமனையில் தவிக்கும் ஆயிரக்கணக்கானோர் கதி என்ன ஆகும்\nFebruary 8, 2020 • தமிழ் அஞ்சல் • இந்தியா\nசீனாவில் 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவுவதால் இதுவரை 717 பேர் பலியாகியுள்ளார். இந்த வைரஸ் குறித்து முதலில் எச்சரித்த டாக்டரும் வைரஸ் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.\nசீனாவில் கொரோனா எனப்படும் கொடூரமான வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜப்பான் தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.\nஇந்நிலையில் சீனாவில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 73 பேர் பலியாகி பலி எண்ணிக்கை 636 ஆக அதிகரித்த நிலையில் இன்று பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்னும் ஆயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். தங்களது இருப்பை தெரிவிக்க உரக்க கத்துகின்றனர். பதிலுக்கு பக்கத்து குடியிருப்பில் இருப்பவர்கள் கத்துகின்றனர்.\nஎதுவும் செய்ய இயலாமல், இப்படி கத்தி தங்கள் மன உளைச்சலை தீர்த்துக் கொள்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/03/26092439/1362852/Petrol-bunk-employees-play-cricket-amid-Coronavirus.vpf", "date_download": "2020-04-09T04:40:35Z", "digest": "sha1:PGTQCB4WWE3MGNRVIN75FXYLRQCLXLCG", "length": 16856, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "விசாகப்பட்டினம் பெட்ரோல் பங்கில் கிரிக்கெட் விளையாடிய ஊழியர்கள்- வீடியோ || Petrol bunk employees play cricket amid Coronavirus Lockdown", "raw_content": "\nசென்னை 09-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிசாகப்பட்டினம் பெட்ரோல் பங்கில் கிரிக்கெட் விளையாடிய ஊழியர்கள்- வீடியோ\nஊரடங்கு உத்தரவால் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால் விசாகப்பட்டினத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழிக்கின்றனர்.\nஊரடங்கு உத்தரவால் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால் விசாகப்பட்டினத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழிக்கின்றனர்.\nசமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தலை பின்பற்றுவதன்மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை பெருமளவிற்கு கட்டுப்படுத்த முடியும். எனவே, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் சமூக விலகலை கண்டிப்பாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக வீடுகளை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவால் ஒருசிலர் தவிர பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.\nவீடுகளில் முடங்கி உள்ள மக்கள் புத்தகங்கள் வாசிப்பு, நாளிதழ்கள் படித்தல், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்களை அறிந்துகொள்ளுதல்... என பொழுதை கழிக்கின்றனர்.\nஇந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால் ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த காவல்துறையினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் தீவிர களப் பணியாற்றி வருகின்றனர். மேலும் மக்களுக்கு சமூக விலகல் தொடர்பாக விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றனர்.\nசென்னையில் 156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானது- சுகாதாரத்துறை\nவேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் இயங்கும்- கலெக்டர் உத்தரவு\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன- பிரதமர் மோடி\n14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nமீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி - அலறும் அமெரிக்கா\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்\nகொரோனாவை விரட்ட கூட்டு வழிபாடு நடத்தச் சொன்ன தான்சானியா அதிபர்\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும்\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்- டிரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்\nராமாயணத்தை மேற்கோள் காட்டி பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்\nகொரோனா வைரசால் இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5274 ஆக அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மே���்பாட்டு நிதியில் கைவைப்பதா\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக அதிகரிப்பு\nஇலவச அரிசியை வீடு வீடாக வழங்க 50 குழு- அமைச்சர் கந்தசாமி தகவல்\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு\nஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\nசீன அதிபருக்கு கடிதம் எழுதுங்கள்- கமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t156261-50000", "date_download": "2020-04-09T04:01:02Z", "digest": "sha1:NTUYV6U3KLJZHHIEIUERYATOZ4WQMOAG", "length": 24466, "nlines": 274, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்\n» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...\n» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு\n» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\n» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft\n» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா\n» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1\n» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்\n» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு\n» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்\n» கருத்துள்ள தத்துவ பாடல்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8\n» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm\n» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை\n» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா\n» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai\n» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.\n» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்\n» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.\n» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்\n» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft\n» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...\n» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.\n» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.\n» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\n» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\n» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...\n» பால்காரருக்கு வந்த சோதனை...\n» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்\n» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்\n» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.\n» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்\n» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்\n» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\n» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7\n» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்\n» பாவம் போக்கும் பரிதிநியமம்\nதிரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: வாழ்த்தலாம் வாங்க\nதிரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.\n50 000 பதிவுகள் கடந்ததிற்கு\nவாழ்த்துகள் கூறுவதில் ஈகரை பெருமை அடைகிறத���.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.\nமனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா .................இன்னும் பத்தே ஆயிரம் தான் என்னை கடந்துவிடுவீர்கள் ........\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.\nRe: திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.\nRe: திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.\nஇமாலய சாதனை ஐயா. உங்கள் பதிவு இல்லாத நாட்கள் மிக அரிது.\nஉங்கள் பணி ஈகரைக்கு பெரிய உந்து ஐயா. உங்கள் பணி இனியும்\nதொடரட்டும்....ஒரு லட்சம் என்ற மிகப் பெரிய அளவை காண ஆசை\nRe: திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.\nRe: திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.\n@பழ.முத்துராமலிங்கம் wrote: இமாலய சாதனை ஐயா. உங்கள் பதிவு இல்லாத நாட்கள் மிக அரிது.\nஉங்கள் பணி ஈகரைக்கு பெரிய உந்து ஐயா. உங்கள் பணி இனியும்\nதொடரட்டும்....ஒரு லட்சம் என்ற மிகப் பெரிய அளவை காண ஆசை\nமேற்கோள் செய்த பதிவு: 1307837\nRe: திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.\n@பாலாஜி wrote: மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nமேற்கோள் செய்த பதிவு: 1307858\nRe: திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.\nஅன்பு வாழ்த்துகள் ஐயா. தொடரட்டும் உங்களது அற்புத பங்களிப்பு\nRe: திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.\nRe: திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.\n@மாணிக்கம் நடேசன் wrote: அன்பு வாழ்த்துகள் ஐயா. தொடரட்டும் உங்களது அற்புத பங்களிப்பு\nமேற்கோள் செய்த பதிவு: 1307941\nRe: திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.\n@ராஜா wrote: வாழ்த்துக்கள் அய்யாசாமி அவர்களே\nமேற்கோள் செய்த பதிவு: 1307976\nRe: திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: வாழ்த்தலாம் வாங்க\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/fishermen-dont-go-to-sea-for-the-next-2-days-meteorological/c77058-w2931-cid325860-su6269.htm", "date_download": "2020-04-09T04:29:13Z", "digest": "sha1:IRUAYVR3OJNZ5B2U7GF4UDB6OMDOKW6A", "length": 3612, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்! - வானிலை ஆய்வு மையம்", "raw_content": "\nமீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்\nதென் தமிழகக் கடற்கரையோரப் பகுதி மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதென் தமிழகக் கடற்கரையோரப் பகுதி மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், \"மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. பவானியில் 19 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கடலில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால், அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழக கடற்கரையோரப் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் படிப்படியாக மழை குறையும் வாய்ப்புள்ளது\" என்று தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2019/03/blog-post_14.html", "date_download": "2020-04-09T04:38:25Z", "digest": "sha1:GIKTCLL7WTXKNS4O6YAD3MCYPONHSDVN", "length": 14782, "nlines": 62, "source_domain": "www.kannottam.com", "title": "ஐ.நா. அவையில் இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே! சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தோழர்கள் கைது! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / இலங்கை / இனக்கொலை / ஈழம் / செய்��ிகள் / போராட்டம் / முற்றுகை / ஐ.நா. அவையில் இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தோழர்கள் கைது\nஐ.நா. அவையில் இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தோழர்கள் கைது\nஇராகுல் பாபு March 14, 2019\nஐ.நா. அவையில் இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தோழர்கள் கைது\nதமிழீழத்தில் இலட்சக்கணக்கான தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்து கொன்றொழித்த சிங்கள அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முற்படாமல், அவ்வரசுக்கு மீண்டுமொருமுறை வாய்ப்பு வழங்கும் நிகழ்வு ஐ.நா. மனித உரிமையில் நடைபெறவிருக்கிறது.\nதற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை அவைக் கூட்டத்தில், கடந்த 2015ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி, சிங்கள அரசு தன்னைத் தானே விசாரித்துக் கொள்ளும் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டுமெனக் கோரியது. 2017ஆம் ஆண்டு வரை அது அமைக்கப்படவில்லை எனவே, இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது எனவே, இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது இப்போதும் அது அமைக்கப்படவில்லை இப்போது, மீண்டும் இரண்டாண்டுகள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.\nஇந்திய அரசின் செல்வாக்கில் நடைபெற்று வரும் இந்தக் கால நீட்டிப்புகள், தமிழீழத்தில் நடைபெற்று வரும் கட்டமைப்பு இன அழிப்புக்கு துணை செய்யும் நடவடிக்கையாகும் இதற்கெதிராக தமிழ்நாட்டு மக்களை அணிதிரட்டும் வகையில், *“ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு”* சார்பில், இன்று (14.03.2019) - வியாழன் காலை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.\nசிறீலங்காவிற்கு கால நீட்டிப்பு வழங்கப்படக் கூடாது, சிறீலங்கா அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அல்லது போர்க்குற்றப் புலன் விசாரணைக்கென்று சிறீலங்காவுக்காக அமைக்கப்படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும், போரினால் பாதிப்புற்றவர்களின் துயரம் குறித்தும், ஏனைய பன்னாட்டு மனிதவுரிமை, மனிதநேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் சிறீலங்காவுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும், இன அழிப்புச் சான்றுகளை அழியவிடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இப்போராட்டத்தில் இலங்கை தூதரகத்தை நோக்கிப் பேரணியாக சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.\nகூட்டமைப்பின் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை பொதுச் செயலாளர் திரு. வேணுகோபால், திராவிடர் விடுதலை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு தோழர் தியாகு, த.பெ.தி.க. சென்னை மாவட்ட செயலாளர் தோழர் குமரன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.தா. பாண்டியன், 'இளந்தமிழகம்' செந்தில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்றனர்.\nதமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைமை செயற்குழு தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு தோழர்கள் பழ.நல். ஆறுமுகம், வெற்றித்தமிழன், முழுநிலவன், இளங்குமரன், வி. கோவேந்தன், தோழர்கள் மணி, தமிழரசன், கண்ணன், வடிவேலன், சந்தோஷ், புலவர் இரத்தினவேலவன் உள்ளிட்ட திரளான பேரியக்கத்தின் தோழர்கள் பங்கேற்றனர்.\nகைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் தற்போது சூளைமேடு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.\n இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே இனப்படுகொலை குற்றவாளிகளை கூண்டிலேற்று தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்து\nஇலங்கை இனக்கொலை ஈழம் செய்திகள் போராட்டம் முற்றுகை\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nகொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்\nதமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-04-09T03:36:22Z", "digest": "sha1:YTDCI3HGGNTWIJWLOX3DK6FPOWQGANEW", "length": 12109, "nlines": 86, "source_domain": "www.namadhuamma.net", "title": "திறன் எல்லைகளை விரிவுபடுத்துங்கள் - ராணுவ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வேண்டுகோள் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதொகுதி மேம்பாட்டு நிதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nவிவசாயிகளுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் உறுதி\nகரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு\nஆவடியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nநடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்து கரூர் ஆட்சியர் ஆய்வு\nராமநாதபுரம் தொகுதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ நிவாரண உதவி\nபுதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோய்த்தொற்றினை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nஅதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடைக்கு சீல்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nசமூகஇடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு\nகரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nதிறன் எல்லைகளை விரிவுபடுத்துங்கள் – ராணுவ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்\nராணுவ விஞ்ஞானிகள் திறன் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபிரதமர் மோடி நேற்றுமுன்தினம் மாலை பெங்களூருவில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு வந்தார். அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த இளம் விஞ்ஞானிகள் ஆய்வு கூடத்தை மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து பேசியதாவது:-\nஉ���்களின் திறன் பரந்து விரிந்த அளவுக்கு உள்ளது. நீங்கள் பல்வேறு விஷயங்களை சாதிக்க முடியும். உங்களின் திறன் எல்லைகளை விரிவுபடுத்துங்கள். உங்களின் செயல்பாட்டு அளவுகோலை மாற்றுங்கள். இறக்கைகளை விரித்து பறந்து செல்லுங்கள். பல்வேறு வாய்ப்புகள் உங்களுக்கு காத்திருக்கின்றன. நான் உங்களுடன் இருக்கிறேன்.\nவிஞ்ஞானிகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பவர்களுடன் அரசு உள்ளது. விமானப்படை, கடற்படையுடன் சைபர் மற்றும் விண்வெளித்துறை வரையறுக்கப்பட்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இத்துடன் வரும் நாட்களில் ராணுவத்தில் திறன் வாய்ந்த எந்திரங்கள் மிக முக்கிய பங்காற்றும்.இத்தகைய சூழ்நிலையில் இந்தியா பின்னடைவை சந்திக்காது. மக்கள், எல்லைகள், நாட்டின் நலனை பாதுகாக்க, எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையை கண்டுபிடித்தலில் முதலீடு செய்வது அவசியம்.\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nஇந்த விழாவில் ராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.இளம் விஞ்ஞானிகள் ஆய்வு கூடங்கள் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.தற்போது பெங்களூருவில் இந்த கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆய்வு கூடங்களில் போர்த்திறனுக்கான மிக முக்கியமான நவீன தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. 35 வயதுக்கு உட்பட்ட இளம் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த ஆய்வு கூடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனவரி 6ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nவடமாநிலங்களில் கடும் பனி மூட்டம்\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் ��ெல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-616/", "date_download": "2020-04-09T04:01:38Z", "digest": "sha1:L76OOS6VCHFQY3PI6D6U5SSCT3KAXCSG", "length": 15891, "nlines": 91, "source_domain": "www.namadhuamma.net", "title": "கிறிஸ்தவ தேவாலயத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதொகுதி மேம்பாட்டு நிதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nவிவசாயிகளுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் உறுதி\nகரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு\nஆவடியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nநடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்து கரூர் ஆட்சியர் ஆய்வு\nராமநாதபுரம் தொகுதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ நிவாரண உதவி\nபுதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோய்த்தொற்றினை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nஅதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடைக்கு சீல்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nசமூகஇடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு\nகரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்\nமதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத்தின் சார்பில் கிறிஸ்தவ தேவாலயத்தில் பொதுமக்களுக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அன்னதானம் வழங்கினார்.\nமுதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத்தின் சார்பில் அம்மாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சென்மேரிஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானத்ைத அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்\nநிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-\nகுடியுரிமை சட்டம் குறித்த அதிமுகவின் நிலைப்பாட்டை முதல்வர் துணைமுதல்வர் தெளிவுப்படுத்தி உள்ளனர். திமுக வாக்குக்காக மக்களை பிரித்து வருகிறது. மத ரீதியாக மக்களை பிரித்து சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. அதிமுக ஆட்சியை பற்றி திமுக எந்தக் குறையும் சொல்ல முடியாது. சிறுபான்மை இன மக்களை வாக்கு ரீதியாக பிரித்து செயல்படும் திமுகவின் எண்ணத்தை கண்டிக்கிற வகையில் ஓபிஎஸ்,இபிஎஸ் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஅம்மா சிறுபான்மை இன மக்களுக்கு காப்பாளராக அரணாக இருந்தாரோ அதே போல தற்போது முதல்வர் எடப்பாடியும் இஸ்லாமியர்களுக்கு காப்பாளராக பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறார்.சிறுபான்மையினருக்கு முதலமைச்சர் செய்துவரும் நலத்திட்டங்களை கண்டு திமுகவினர் பிரமிக்கின்றனர். ஆச்சரியப்படுகின்றனர். திமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனை திட்டங்களை ஸ்டாலின் கூறமுடியுமா அவரால் கூற முடியாது ஏனென்றால் சிறுபான்மையின மக்களை வாக்கு வங்கிக்காக தான் பயன்படுத்துவாரே தவிர அவர்களுக்கு ஏதும் செய்யமாட்டார்\nதமிழக அரசு செய்து வரும் குடி மராமத்து பணிகளை திமுக தலைவர் நன்றாக கவனிக்கட்டும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. திமுக ஆட்சியில் செய்யாத குடிமராமத்து பணியை அதிமுக ஆட்சியில் செய்து வருகிறோம். நாடு முழுக்க மக்கள் செழிப்போடு இருந்து வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் செய்கிற திட்டங்களை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலின் திருந்த வேண்டும். அவர் திருந்துவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nதிமுகவின் குணமும் மனமும் ஒரு போதும் மாறாது. இந்த உலகில் ப���ய்யை மட்டுமே மூலதனமாக வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் ஒரே தலைவர் என்றால் அது ஸ்டாலின் தான். இதை நான் சொல்லவில்லை மக்களே கூறுகின்றனர். செல்லாத நோட்டான ராஜகண்ணப்பன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து அதிமுகவில் செல்லாமல் ஆகி மீண்டும் திமுகவில் இணைகிறார்.\nஇதைக்கூட பெரிய விஷயமாக திமுக கருதுகிறது. அதிமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் ஏதாவது இடையூறு கொடுக்க வேண்டும் என திமுக தலைவர் எண்ணுகிறார். அதிமுக யார் கையிலும் இல்லை. மக்கள் கையில் மட்டுமே உள்ளது. மக்களுக்காகத் தான் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததால் தான் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.\nஇவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் மதுரை மாநகர் மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, மதுரை மாநகர் மாவட்ட கழக துணை செயலாளர் தங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, முன்னாள் துணைமேயர்கள் நவநீதகிருஷ்ணன், திரவியம், கழக மாணவரணி இணைச்செயலாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்ட\nசிறப்பான நிர்வாகத்தை நடத்தி புரட்சித்தலைவி அம்மாவிற்கு புகழ் சேர்க்கிறார் முதலமைச்சர் – வி.வி.ராஜன் செல்லப்பா புகழாரம்\nபொய் சொல்வதையே தொழிலாக கொண்டுள்ளார் – ஸ்டாலின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/08/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2020-04-09T03:05:09Z", "digest": "sha1:Q262QRWBQJ3XNXWZU5YZWY3CL2RZNDSR", "length": 6158, "nlines": 69, "source_domain": "eettv.com", "title": "கனடாவில் பெண் ஒருவரை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் கைது! – EET TV", "raw_content": "\nகனடாவில் பெண் ஒருவரை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் கைது\nகனடாவின் மோய் அவென்யூ பகுதியில் பெண் ஒருவரை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில், நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான குறித்த கொலை சம்பவம், கனடாவின் மோய் அவென்யூவின் 600 தொகுதியில் கடந்த வாரம் அதிகாலை வேளையில் சம்பவித்துள்ளது.\nமேலும், இது குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 519-255-6700 ext. 4830, Crime Stoppers anonymously at 519-258-8477 (TIPS), அல்லது online at www.catchcrooks.com என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇது இந்த ஆண்டின் நான்காவது கொலை சம்பவம் ஆகும். முதலாவதாக 64- வயதுடைய பெண் கொலை வழக்கில் 33 -வயதுடைய (Alexander Mackenzie) என்பவர் கைது செய்யப்பட்டார்.\nஇரண்டாவது, குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் 27- வயதுடைய பெண் மற்றும் 28- வயதுடைய ஆண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, 63 வயதுடைய Gerardine Butterfield, நபர் கொலை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், இது தொடர்பில் முக்கிய குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகின்றது.\nமஹிந்த தலைமையிலான குழுவினருக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ள ஜனாதிபதி மைத்திரி\nகனடாவில் வெலிங்டன் சாலையில் கடும் விபத்து – லண்டன் பொலிஸார் தீவிர விசாரணை\nஅமெரிக்க மருத்துவமனையில் ஆங்காங்கே குவிக்கப்பட்டு கிடக்கும் சடலங்கள்\nகொரோனாவால் ஊரடங்கு பிறப்பித்த மேயர்: வாகனத்தில் வழிமறித்து சுட்டுக் கொன்ற கும்பல்\nபிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 541 பேர் உயிரிழப்பு இலங்கை பெண் ஒருவர் மரணமானார்.\nபிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இலங்கையைச் சேர்ந்த, வைத்திய கலாநிதி அன்ரன் செபாஸ்டியன் பிள்ளை மரணம்.\nகொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக நியூயார்க் தீவில் தோண்டப்படும் கல்லறைகள்……\nஒரே நாளில் 936 பேரின் உயிரைப் பறித்த கொரோனா – மே மாதம் வரை முடங்கும் பிரித்தானியா\nகொரோனா பரபரப்பின் மத்தியிலும் கனடா புலம்பெயர்ந்தோருக்காக ஸ்பான்சர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வ தாக அறிவிப்பு\nஒன்ராறியோவில் புதிதாக 550 பேருக்கு COVID-19 தொற்று, 55 பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் இரண்டாம் கட்டத்தில் விரிவடையும் கொரோனா இரண்டு வாரங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் பரவலினால் உயிரிழந்த ஆறாவது இலங்கையர்\nமஹிந்த தலைமையிலான குழுவினருக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ள ஜனாதிபதி மைத்திரி\nகனடாவில் வெலிங்டன் சாலையில் கடும் விபத்து – லண்டன் பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/thenkailaayam", "date_download": "2020-04-09T03:40:56Z", "digest": "sha1:SIO67QEWAAOVTZPN35PYO6PM4LCA3LE5", "length": 24226, "nlines": 236, "source_domain": "isha.sadhguru.org", "title": "தென்கைலாயம்", "raw_content": "\nதென்கைலாயம் எனப்போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு சிவன் வந்தமர்ந்த அந்த புராண நிகழ்வை சத்குரு விவரிக்கிறார்\nசிவா தென்னிந்தியாவுக்கு வந்தது, வெள்ளையங்கிரியில் தங்கியது, அதை எப்படி தென்னாட்டின் கைலாய மலையாக மாற்றினார் என்ற கதையை சத்குரு சொல்கிறார்.\nசத்குரு: சிவாவை எப்பொழுதும் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் யோகி என்று சித்தரிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிவாவைப் பற்றி என்ன சொன்னாலும், அதன் நேர் எதிராகவும் இருக்கக் கூடியவர். இந்த உணர்ச்சிகளை அடக்கும் யோகி, ஒரு முறை அதீத காதல் வயப்பட்டார்.\nபுண்யாக்ஷி என்ற தீர்க்கமான, அருள் வாக்கு சொல்லும் ஒரு பெண் இந்திய தீபகர்ப்பத்தின் தென்முனையில் வசித்து வந்தாள். அவளுக்கு சிவனை மணம் புரிந்து அவன் மனைவியாக வேண்டும் என்ற ஆவல் கொண்டு, தீர்மானமும் செய்து விட்டாள் அவனைத்தான் மணம் புரிவேன், வேறு ஒருவரையும் மணம் புரிய மாட்டேன் என்று. புண்யாக்ஷி அந்த நோக்கத்துடன், சிவனை தன் பால் ஈர்க்க தன் தகுதிகளை அதிகமாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்து, தீர்க்கமாக முனைந்தாள். ஒருமுனைப் பாட்டுடன் வேறு எதிலும் கவனத்தை சிதர விடாமல், ஒவ்வொரு நொடியும் சிவனையே நினைத்து வாழ்ந்தாள். அவளுடைய பக்தி நாளுக்கு நாள் எல்லையைத் தாண்டியது, அவள் தவமும் தீவிரமடைந்தது.\nஅவள் காதலின் தீவிரத்தைப் பார்த்து, சிவாவின் காதலும், கருணையும் கிளர்ந்து எழுந்தது. அவனும் காதல் கொண்டு அவளை மணக்க தன் விருப்பத்தை தெரிவித்தான். ஆனால் புண்யாக்ஷி இருந்த சமூகமோ கவலை கொண்டது. அவள் கல்யாணம் செய்து கொண்டால் அவளுடைய எதிர்காலத்தை கணித்துச் சொல்லும் ஆற்றல் போய் விடுமோ என்றும் அவர்களைக் காப்பாற்றி வழி நடத்திச் செல்ல யாரும் இல்லாமல் போய் விடுவார் என்று பயந்தனர். ஆதலால் அவர்களால் முடிந்த வரை இந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் புண்யாக்ஷியின் முடிவையும் அவள் சிவ-பக்தி இரண்டையும் யாராலும் மாற்ற முடியாது.\nசிவா மிக காதலுடன் பதிலளித்தான், திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டது. தீபகர்பத்தின் தென்முனைக்கு அவன் கிளம்பினான். ஆனால் அவளுடைய சமூக மக்கள் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவாவிடம் “ஓ சிவா, நீ அவளை மணந்தால், எங்களுக்கு என்ற உள்ள தீர்க்கமாக பார்க்கக் கூடிய ஆற்றல் படைத்த ஒரே ஒரு ஆளையும் நாங்கள் இழந்து விடுவோம். அதனால் அவளை மணக்க வேண்டாம்” என்று முறையிட்டார்கள். ஆனால் சிவா அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், கல்யாண ஏற்பாட்டுகளை தொடர்ந்து செய்தார்.\nஅந்தச் சமூகத்திலுள்ள பெரியவர்கள் “உனக்கு இப்பெண்தான் மணப்பெண்ணாக வேண்டுமென்றால் அதற்கு சில நிபந்தனைகள் உண்டு. நீ அதற்காக ஒரு விலை தர வேண்டும்” என்று அவனிடம் கூறினர்.”\n அது என்னவாக இருந்தாலும் நான் கொடுக்கிறேன்” என்று சொன்னான்.”\nஅவர்கள் புண்யாக்ஷிக்காக மூன்று பொருள்களை மணப்பெண் விலையாக கேட்டனர் – “கணு இல்லாத கரும்பு, நரம்பில்லாத வெற்றிலை மற்றும் கண் இல்லாத தேங்காய் – இந்த மூன்று பொருள்களும்தான் அந்த விலை” என்றனர்.”\nஇந்த பொருள்களெல்லாமே இயற்கையானவை அல்ல. கரும்பு கணு இல்லாமல் இருக்காது, நரம்பு இல்லாமல் வெற்றிலை விளையாது, கண்கள் இல்லாமல் தேங்காய் இருக்காது. கொடுக்கவே முடியாத மணப்பெண் விலை. கல்யாணத்தை நிறுத்த சிறந்த வழி.\nசிவா புண்யாக்ஷியின்பால் அதீத காதல் கொண்டதனால், எப்படியாவது அவளை மணக்க வேண்டுமென்று ஆசைப்பட்டான். தனக்குத் தெரிந்த மாய மந்திரங்களை உபயோகித்து, இயற்கைக் கட்டுபாட்டை தாண்டி இந்த மூன்று பொருள்களை உருவாக்கினான். இயற்கையின் அடிப்படை நெறிமுறைகளை, அந்த இயலாத, அநியாயமாக கேட்கப்பட்ட மணப்பெண்-விலையை கொடுப்பதற்காக அவன் உடைத்தான்.\nசிவா புண்யாக்ஷியின்பால் அதீத காதல் கொண்டதனால், எப்படியாவது அவளை மணக்க வேண்டுமென்று ஆசைப��பட்டான். தனக்குத் தெரிந்த மாய மந்திரங்களை உபயோகித்து, இயற்கைக் கட்டுபாட்டை தாண்டி இந்த மூன்று பொருள்களை உருவாக்கினான். இயற்கையின் அடிப்படை நெறிமுறைகளை, அந்த இயலாத, அநியாயமாக கேட்கப்பட்ட மணப்பெண்-விலையை கொடுப்பதற்காக அவன் உடைத்தான். கேட்டதை கொடுத்து முடித்த பின், அவன் திருமணத்திற்காக நடையை கட்டினான்.\nஆனால் அந்த சமூக பெரியவர்களோ மேலும் ஒரு நிபந்தனையை விதித்தனர் “நாளை காலை சூரிய உதயத்திற்கு முன் கல்யாணம் முடிந்து இருக்க வேண்டும். அப்படி கால தாமதம் ஆனதென்றால் கல்யாணம் நடக்க முடியாது” என்றனர்.\nஇதைக் கேட்டவுடன் சிவா தென்முனையை நோக்கி தனது ப்ரயாணத்தை துரிதப் படுத்தினான். அவன் புண்யாக்ஷியை அடைந்து விட வேண்டும் என்று வேகமாக நடந்தான். சமூக பெரியவர்களோ இவன் எல்லா வித செய்ய முடியாத நிபந்தனைகளைக் கூட முறியடித்து விடுவான் என்றும், புண்யாக்ஷியை மணமுடிப்பான் என்றும் கவலைப் பட்டனர்.\nசிவா தன் ப்ரயாணத்தை வேகமாக தொடர்ந்து, கல்யாணம் நடக்க இருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்த சுசீந்திரம் என்ற ஊரை வந்தடைந்தான். சூரிய உதயம் நெருங்கிக் கொண்டிருந்தது. அவனுக்கு தான் தோல்வி அடைவதை நம்ப முடியவில்லை. ஆனால் இந்த விளையாட்டோ அந்த சமூக பெரியவர்களின் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்ட செயற்கையான சூரிய உதயம். ஒரு பெரிய கற்பூர மலையை உண்டு பண்ணி அதை எரிய விட்டார்கள். அந்த கற்பூர மலை தீவிரமாக, ஜகஜோதியாக எரிந்து, சிறிது தூரத்திலிருந்து பார்த்த பொழுது சிவாவுக்கு அது சூரியன் உதயமாவது போல் தெரிந்தது. அவன் தன் குறிகோளில் தோல்வி அடைந்து விட்டது புரிந்தது. மிக அருகில் வந்தும் அவனால் மணமேடையை அடைந்து புண்யாக்ஷியை கரம் பிடிக்க முடியாமல், செயற்கையாக சூரிய உதயத்தை உருவாக்கி அவனை ஏமாற்றி விட்டனர்.\nஇங்கு புண்யாக்ஷியோ தனது திருமணத்தை நடத்தாமல் இருக்க தம் சமூகம் செய்யும் சூழ்ச்சிகளை அறியாமல் சிவனுடன் தனது திருமணத்திற்கு பிரமாண்டமாக தயார் செய்து கொண்டிருந்தாள். இயற்கையாக சூரிய உதயத்தின் கீற்று கீழ்வானத்தில் அதிகரிக்க , அவளுக்கு சிவன் வரப்போவதில்லை என்று தோன்றியது. அவள் சீற்றம் கொண்டாள். கொண்டாட்டத்திற்காக தயார் செய்து வைத்திருந்த உணவு நிறைந்த பாத்திரங்களை தள்ளி உடைத்தாள்; கோபத்தில் நாட்டின் எல��லைக்குச் சென்று நின்று கொண்டாள். தேர்ந்த ஒரு யோகினியாகையால் அங்கு நின்றபடியே தன் உயிரை நீத்தாள். இன்றும் அந்த இடம் கன்யாகுமரி என்ற பெயரால், மிகப் பிரபலமாக உள்ளது.\nமரபுப்படி எந்த ஒரு இடத்திலும் சிவா ஒரு சில காலம் தங்கினாரோ அந்த இடத்தை கைலாயம் என்று அழைத்தனர். அதனால் இந்த மலையை தென்னிந்தியாவின் கைலாயம் என்று அழைத்தனர்.\nசிவா தான் புண்யாக்ஷிக்கு கேடு விளைவித்ததாக எண்ணி, ஏக்கம் மிகுந்து, தன்னையே வெறுத்தான். திரும்ப வந்த வழியே நடக்க ஆரம்பித்தான். அவனுள் கோவம் கொப்பளித்துக் கொண்டிருந்ததால், ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்ள நினைத்தான். இந்த வெள்ளையங்கிரி மலையில் ஏறி அதன் முகட்டில் அமர்ந்து கொண்டான். அவன் ஆனந்தமாகவோ அல்லது தியானத்திலோ அமரவில்லை, ஒருவித கையாலாகத தனத்திலும், கோபத்திலும் அமர்ந்தான். அவன் அங்கு சில காலம் தங்கியிருந்த்தால் அந்த மலை அவனுடைய சக்தியை கிரகித்துக் கொண்டதால், இன்றும் இந்த மலை மற்ற மலைகளை விட வேறுபட்டே இருக்கிறது.\nமரபுப்படி சிவா எந்த இடத்திலும் ஒரு சில காலம் சேர்ந்தார்ப்போல் தங்கினால் அந்த இடத்தை கைலாயம் என்று அழைத்தனர். ஆகையால் இந்த மலையை தென்னிந்தியாவின் கைலாயம் என்று அழைக்கின்றனர். இதன் உயரம், நிறம் மற்றும் பரிமாணம் இமாலயத்தில் உள்ள கைலாயத்தைப் போல் இல்லாமல் இருக்கலாம் ஆனால் வீரியத்தில், அழகில், மற்றும் புனிதத் தன்மையில் இது சற்றும் குறைந்தது இல்லை. பல ஆயிரக் கணக்கான வருடங்களாக பல ரிஷிகள், யோகிகள் மற்றும் ஞானிகள் இந்த மலையில் நடந்து இருக்கிறார்கள். இந்த வெள்ளையங்கிரி மலை பல ஞானிகளின் ஆச்சரியகரமான வேலைகளைப் பார்த்திருக்கிறது. கடவுள்களையே பொறாமை கொள்ள வைக்கும் பல மனிதர்கள் மிக்க அருளுடனும், கண்ணியத்துடனும் இந்த மலைகளில் நடந்திருக்கிறார்கள். இந்த பிரமாதமான உயிரினங்கள் தாம் உணர்ந்த ஞானத்தை உள் வாங்கிக் கொள்ளுமாறு இந்த மலைகளில் விட்டுச் சென்றுள்ளனர் – அவை எங்கும் தொலைந்து போகவே முடியாது.\nHimalayan Lust ஒவ்வொரு வருடமும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈஷா யோகா மையம், தியான அன்பர்களை, இமயமலையில் உள்ள புனிதத்தலங்களுக்கு, ஆன்மீகத்தை வேர் வரை ஆழமாக உணர வேண்டி அழைத்துச் செல்கிறது. இந்த நூல், படிக்கும்…\nஒரு வாழ்நாள் பயணம் ஈ��ா கைலாஷ்-மானசரோவர் புனிதப் பயணத்தை சத்குருவுடன் மேற்கொண்ட ஒரு யாத்ரீகர் பாருல் ஷா அவர்கள், வாழ்வின் அந்த முக்கியமான தருணங்கள் தந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். திபெத்திலிருந்து கைலாயத்தை…\nகைலாஷ் மானசரோவர் பயணம் சில துளிகள்\nசத்குருவுடன் செல்லும் ஒரு யாத்திரிகர் குழுவை தொடர்ந்து செல்லும் இந்த வீடியோ, கைலாயம் மற்றும் மானசரோவரில் அவர்களை திளைப்பில் ஆழ்த்திய நிகழ்வை நமக்கு காட்சிப்படுத்துகிறது.\nகடந்த நான்கு மாதங்களாக ஆசிரமத்தில் இரவு-பகல் என்பது இல்லை. அங்கு முழுமையான ஒரே வேலை நாளாகவே இருக்கும். இந்த நான்கு மாத காலத்தில் ஆதியோகி ஆலய கட்டுமான பணிகளில் நிகழ்ந்தவை மிகவும் பிரமாதமான பணிகளாகும். ஆசிரமவாசிகளும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/jobs/03/114160", "date_download": "2020-04-09T05:13:30Z", "digest": "sha1:DVR25L7BFZHC4WNKNRREAHK4IDNTNYGM", "length": 11260, "nlines": 156, "source_domain": "news.lankasri.com", "title": "A/Lல் ஒரு பாடம் சித்தியடைந்திருத்தல் போதுமானது... அரசாங்க ஊழியர் ஆகலாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nA/Lல் ஒரு பாடம் சித்தியடைந்திருத்தல் போதுமானது... அரசாங்க ஊழியர் ஆகலாம்\nசமூக நலம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, கிராமப்புற வளர்ச்சி மற்றும் கிராமப்புற தொழில்கள் மாகாண அமைச்சு - சப்ரகமுவ மாகாண சபை\nதிறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2016\nவிண்ணப்ப முடிவு திகதி 15.12.2016\nஉதவி முகாமையாளர் தரம் iii\nசப்ரகமுவ மாகாண கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களம்\n1.க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஒரே அமர்வில் சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, கணிதம் உட்பட நான்கு பாடங்களில் திறமை சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.\n2. க.பொ.த உயர்தர பரீட்சையில் குறைந்தது ஒரு பாடம் (பொது பரீட்சை தவிர்ந்து) சித்தியடைந்திருக்க வேண்டும்.\nதொழில்முறை தகுதிகள்:-ஆடை திணைக்களத்தில் தொழில் துறை பயிற்ச்சிக்கான இறுதி சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்.\nஅனுபவம்:- குறைந்தது ஒரு வருடம் ஆடை உற்பத்தி நிருவனம் ஒன்றில் ஆடை தொழிலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nஅத்துடன் கீழுள்ள தொழிலுக்கு தகுதியுடையவர்களும் விண்ணப்பிக்கலாம்\nகல்வித் தகைமை:- க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரு அமர்வுகளிற்கு மேற்படாத வகையில் இரண்டு திறமை சித்தியுடன் மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.\nதொழில் தகைமை:- தொழில் / தொழில்முறையில் புத்தகம் சந்தைப்படுத்தல், பராமரித்தல் போன்ற பதவிகளிற்கு தேவையான சான்றிதல் பெற்றிருக்க வேண்டும். மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிருவனம் ஒன்றில் இது சார்ந்த துறையில் சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்.\nசப்ரகமுவ மாகாணத்தில் பொது சேவை நிறந்தர பதவி வகித்திருக்க வேண்டும். மற்றும் அங்கு தொடர்ச்சியாக 05 வருடம் பதவி வகித்திருக்க வேண்டும். ( தலைமை அலுவலகத்தில் அதற்கான சான்றுகள் வேண்டும்)\nகல்வித் தகைமை:- க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரு அமர்வுகளிற்கு மேற்படாத வகையில் இரண்டு திறமை சித்தியுடன் மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.\nதொழில் தகைமை:- தொழில் / தொழில்முறையில் புத்தகம் சந்தைப்படுத்தல், பராமரித்தல் போன்ற பதவிகளிற்கு தேவையான சான்றிதல் பெற்றிருக்க வேண்டும். மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிருவனம் ஒன்றில் இது சார்ந்த துறையில் சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்.\nசப்ரகமுவ மாகாணத்தில் பொது சேவை நிறந்தர பதவி வகித்திருக்க வேண்டும். மற்றும் அங்கு தொடர்ச்சியாக 05 வருடம் பதவி வகித்திருக்க வேண்டும். ( தலைமை அலுவலகத்தில் அதற்கான சான்றுகள் வேண்டும்)\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2011/04/", "date_download": "2020-04-09T04:04:50Z", "digest": "sha1:6RMDISBZKZNHJ3V562E7SJBAU6RTXIPC", "length": 48918, "nlines": 323, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஏப்ரல் 2011 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nகேகேஎம் (பின் தொடரும் நிழலின் குரல்)\nபின் தொடரும் நிழலின் குரல் நான் படித்த சிறந்த நாவல்களில் ஒன்று. நாவல் conceive செய்யப்பட விதம் பல புனைவு வடிவங்களை – நாடகம், சிறுகதை etc . – கதையில் புகுத்த ஏதுவாக அமைந்திருக்கும். அந்த கான்செப்ட், அது செயல்படுத்தப்பட்டிருக்கும் விதம் இரண்டுமே ஜெயமோகனின் ஜீனியசை காட்டுகின்றன.\nநாவலில் கேகேஎம் என்று லோகல் கம்யூனிஸ்ட்/தொழிற்சங்கத் தலைவர். நிரந்தரப் போராளி. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யும்போது இந்தப் போராளி எதை எதிர்த்துப் போராடுவது என்று தெரியாமல் விழிக்கிறார். கதையின் ஆரம்பத்தில் அவரது சிஷ்யனான அருணாச்சலமே அவரைப் பதவியிலிருந்து இறக்கும் சதியில் பங்கேற்கிறான். தோழர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை ஒரு ஆன்மீகவாதியாக கழிக்கிறார். அற்புதமான கதாபாத்திரம்.\nகேகேஎம்மின் ஒரிஜினல் யார் என்று என்ற கேள்வி ரொம்ப நாளாக மண்டையைக் குடைந்துகொண்டிருந்தது. ஜெயமோகன் இங்கே வந்திருந்தபோது அவரையே கேட்டேன், அவர் பிடி கொடுத்துப் பேசவில்லை.\nகே.பி.ஆர். கோபாலன் என்ற கேரளா கம்யூனிஸ்ட் தலைவரைப் பற்றி ஜெயமோகன் எழுதி இருக்கும் ஒரு பதிவு ஒன்றைக் கண்டேன். யார் கேகேஎம் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதுவும் ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடின் அரசு கோவில் நிலங்களைத்தான் மறுவிநியோகம் செய்தது என்று கேகேஎம் நாவலிலும் குறைப்படுவார் என்று நினைவு. கேகேஎம்மும் நீண்ட காலம் கழித்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார்.\nகே.பி.ஆர். போன்ற ஆளுமைகள் எப்போதுமே ஆச்சரியப்படுத்துகின்றன. இவர் போன்றவர்கள் நான் எண்ணி இருந்த அளவு அபூர்வம் இல்லை என்பது நம்பிக்கை அளிக்கும் விஷயம். கே.பி.ஆர். முன்னாள் கேரளா முதல்வர் ஈ.கே. நாயனாரின் அங்கிள் (மாமாவா, பெரியப்பாவா, சித்தப்பாவா என்று தெரியவில்லை), நாயனாருக்கு ஒரு inspiration என்றும் எங்கோ படித்தேன்.\nஇணையத்தில் தேடியதில் கே.பி.ஆரின் ஃபோட்டோ எதுவும் சரியாக கிடைக்கவில்லை. கே.பி.ஆரும் நாயனாரும் சேர்ந்து இருக்கும் ஒரு இத்துனூண்டு ஃபோட்டோதான் கிடைத்தது. எலும்பும் தோலுமாக கே.பி.ஆர். இருப்பதும் கொஞ்சம் வளப்பமாக நாயனார் இருப்பதும் என் மனதில் இருந்த பிம்பத்துக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது.\nகே.பி.ஆர். பற்றிய விக்கி குறிப்பு\nஅஞ்சலி – ர.சு. நல்லபெருமாள்\nஎழுத்தாளர் ர.சு. நல்லபெருமாள் மறைந்தார் என்று ஜெயமோகன் தளத்தில் படித்தேன். என்னைப் பொறுத்த வரையில் எழுத்தாளருக்கு அஞ்சலி என்றால் அவர் எழுத்தைப் பற்றி பேசுவதுதான். நான் அவரது கல்லுக்குள் ஈரம் புத்தகத்தைத் தவிர வேறு எதுவும் படித்ததில்லை. அவரது மாய மான்கள் என்ற புத்தகத்தை லோகல் லைப்ரரியில் பார்த்த நினைவு இருந்தது, அதையாவது படித்துவிட்டு அஞ்சலியை எழுதுவோம் என்று தள்ளிப் போட்டேன்.\nகல்லுக்குள் ஈரம் நாவலைப் பற்றி என் அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். சில வருஷங்களுக்கு முன்தான் படிக்க முடிந்தது. இப்போது மங்கலாகத்தான் நினைவிருக்கிறது. காந்தியை கொல்ல நினைக்கும் ஒருவன் மனம் மாறுகிறான் என்று வெகு சுருக்கமாக சொல்லலாம். என்னை கவர்ந்த அம்சம் மெலோட்ராமா குறைவாக இருந்ததுதான். ஒரு அலை ஓசை அளவுக்கு நம்ப முடியாத தற்செயல் நிகழ்ச்சிகள் எல்லாம் கிடையாது. பாத்திரங்கள் ஓரளவு உண்மையானவர்களாக, நம்பகத்தன்மை உடையவர்களாகத் தெரிந்தார்கள். ஒரு above average “வணிக நாவல்” என்று சொல்லலாம். ஜெயமோகன் இந்த நாவலை சிறந்த social romance-களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.\nவானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இங்கே வாங்கலாம். விலை 230 ரூபாய்.\nஹே ராம் படம் இதைத் தழுவி எடுக்கப்பட்டது என்கிறார்கள். எனக்கு நிறைய வித்தியாசங்கள் தெரிகின்றன.\nமாயமான்கள்: சில பாத்திரங்களை மட்டும் காட்டுகிறார், கதை என்பதே இல்லை. கட்சி பலத்தை வைத்து எல்லாரிடமும் பணம் பிடுங்கும் வக்கீல்; அவரது இளம் மனைவி; ஜட்ஜ்; அவரது இளம் மனைவி, நியூவேவ் கதைகள் எழுதுபவர்; அந்த கதைகளைப் பதிக்கும் பத்திரிகை ஆசிரியர் – அவளை வளைக்கப் பார்க்கிறார்; இளம் ஜூனியர் வக்கீல்கள், சம்பத் பணக்கார நளினியை மணந்து சுகவாழ்க்கை வாழப் பார்க்கிறான். நளினியின் அப்பா, மில் முதலாளி; எல்லாரும் caricatures மட்டுமே. தவிர்க்கலாம்.\nநல்லபெருமாள், அகிலன், நா.பா., மு.வ. போன்றவர்கள் கொஞ்சம் லட்சியவாதம், சமூகப் பிரக்ஞை உள்ள வணிக எழுத்தாளர்கள். சமூகத்தைத் திருத்த வேண்டும், சமூக அவலங்களை எழுத்தில் காட்ட வேண்டும் என்ற நோக்கம் அவர்கள் எழுத்தில் தெரிகிறது. துரதிர்ஷ்டம், அவர்கள் எழுதியது எல்லாம் கால ஓட்டத்தில் மறைந்துவிடும் என்றே கருதுகிறேன். நல்லபெருமாளின் பலம் (நான் படித்த இரண்டு புத்தகங்களை மட்டும் வைத்து) ஓரளவு மெலோட்ராமா, உபதேசம் ஆகியவற்றை குறைத்து நம்பகத்தன்மையை கொஞ்சம் அதிகரித்து எழுதி இருப்பது. ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் கல்லுக்குள் ஈரம் படிக்கலாம்.\nஅட்லஸ் ஷ்ரக்ட் திரைப்பட விமர்சனம்\nநான் படித்த முக்கியமான புத்தகங்களில் ஒன்று அட்லஸ் ஷ்ரக்ட் (Atlas Shrugged). அதன் தாக்கம் இன்னும் என் மேல் இருக்கிறது.\nஎதேச்சையாக போன வெள்ளிக்கிழமை திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்று தெரிந்தது. போகலாம் என்று முடிவு செய்தேன். இந்த தளத்தின் சக ஆசிரியரான பக்சும் வந்தான். தியேட்டருக்குள் நுழைந்தால் எங்களையும் சேர்த்து நான்கு பேர்தான் இருந்தோம்.\nபடத்தின் தரம் அப்படி. ஏறக்குறைய புத்தகத்தில் உள்ளபடிதான் எடுத்திருக்கிறார்கள். ஆனால் நடிப்பு எல்லாம் படு சுமார். அதுவும் ஹாங்க் ரியர்டனாக நடிக்கும் கிரான்ட் பௌலர் மரம் மாதிரி நிற்கிறார். எல்லிஸ் வ்யாட்டாக வரும் கிரஹாம் பெக்கல் மட்டுமே நன்றாக நடித்திருக்கிறார்.\nகதையின் முதல் பாகம் மட்டுமே இப்போது திரைப்படமாக வந்திருக்கிறது. திறமைசாலி தொழிலதிபர்கள் எல்லாரும் மெதுமெதுவாக மறைந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். ரயில் கம்பெனி நடத்தும் டாக்னி டாகர்ட் தன்னுடைய அண்ணன் மற்றும் கம்பெனி CEO ஆன ஜிம் டாகர்ட் உட்பட்ட பலரிடமிருந்து முட்டுக்கட்டைகளை சந்திக்கிறாள். ஜிம் லஞ்சம் கிஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிக்கும் டைப். டாக்னியோ உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று என்னும் டைப். எல்லிஸ் வாட் என்ற பெட்ரோலிய கம்பெனி முதலாளி தான் உற்பத்தி செய்யும் பெட்ரோலை ஏற்றிச் செல்லும் ரயில் கம்பெனியை ஜிம் தன் அரசியல் நண்பர்களை வைத்து மூடிவிடுகிறான். வ்யாட்டுக்கு டாகர்ட் ரயில் கம்பெனியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை. ஆனால் டாகர்ட் ரயில் கம்பெனி ரயில்களை சரியாக ஓட்டுவதில்லை. தண்டவாளத்தின் தரம் மோசமாக இருப்பதால் ரயில்கள் நேரத்தில் வருவதில்லை, விபத்துகள் ஏற்படுகின்றன. டாக்னி புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ரியர்டன் உலோகத்தை வைத்து தண்டவாளத்தைப் போடுகிறாள். ரியர்டன் உலோகக் கம்பெனி முதலாளி ஹாங்க் ரியர்டன் அவளுக்கு பல உதவிகளை செய்கிறார். அவர்களுக்கு எதிராக ஊடகங்கள், அரசு ஆராய்ச்சி நிறுவனம், பலரும் வேலை செய்கிறனர். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தண்டவாளம் போடப்படுகிறது, ரியர்டன் உலோகம் உண்மையிலேயே ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு என்று உலகம் உணர்கிறது. ஆனால் வியாட் இனி மேல் கம்பெனி நடத்த முடியாத சூழ்நிலையை அரசு ஏற்படுத்துகிறது. வியாட் தன் பெட்ரோல் கிணறுகளில் தீ வைத்துவிட்டு மறைந்து போய்விடுகிறார்.\nஇந்த மாதிரி பிரச்சாரக் கதைகளை படமாக்குவதும் கஷ்டம். இது கம்யூனிசத்தை எதிர்த்து காபிடலிசத்தின் புகழ் பாடும் கதை. கதையின் ஒரு பகுதியில் ஐம்பது அறுபது பக்கங்களுக்கு ஒரு சொற்பொழிவு வரும். 🙂 இதையெல்லாம் படத்தில் வைத்தால் ஒருவரும் வரமாட்டார்கள்.\nடெய்லர் ஷில்லிங் டாக்னியாகவும், மாத்யூ மார்ஸ்டன் ஜிம் டாகர்ட்டாகவும், சு கார்சியா ஃ பிரான்சிஸ்கோ டன்கோனியாவாகவும், கிரான்ட் பௌலர் ஹாங்க் ரியர்டனாகவும், கிரஹாம் பெக்கல் எல்லிஸ் வ்யாட்டாகவும் நடித்திருக்கிறார்கள். இயக்கம் பால் ஜொஹான்சன்.\nபடம் தீவிர அட்லஸ் ஷ்ரக்ட் புத்தக ரசிகர்களுக்கு மட்டும்தான். திரைப்படம் என்ற வகையில் தோல்வியே.\nதியேட்டரை விட்டுப் போகும்போது மீண்டும் எண்ணிப் பார்த்தேன். பத்து பேர் இருந்தோம். முதல் நாளே, அதுவும் வெள்ளி இரவு அன்றே இப்படி நிலைமை என்றால் படம் ஓடாது\nP.S. சினிமா தளமான அவார்டா கொடுக்கறாங்கவிலும் இந்த விமர்சனம் வந்திருக்கிறது.\nஹாரி பாட்டர் சினிமா ட்ரெய்லர் – டெத்லி ஹாலோஸ் இரண்டாம் பகுதி\nதிரைப்படம் ஜூலை 15-ஆம் தேதி வெளியாகிறது.\nRV\tFilms\tபின்னூட்டமொன்றை இடுக 28 ஏப் 2011 1 Minute\nசுஜாதாவின் குறுநாவல் (கணேஷ்-வசந்த்) – “மலை மாளிகை”\nசில சமயம் சுஜாதாவுக்கு ஒரு கான்செப்ட்-ஐ தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று தோன்றும். அதை வைத்து சின்னதாக ஒரு கதை எழுதுவார். இருதய மாற்று சிகிச்சையை வைத்து “உள்ளம் துறந்தவன்” என்று ஒரு நாவல், muscular dystrophy உள்ள ஒரு சிறுவன் பற்றிய ஆஸ்டின் இல்லம் என்று ஒரு சின்ன நாவல் (அப்பாவின் ஆஸ்டினா திருத்திய இனியாவுக்கு நன்றி) என்று சில நினைவு வருகின்றன. இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதைதான். Gerontology, Longevity, கூடுவிட்டு கூடு பாய்வது என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு கணேஷ் வசந்த் கதை எழுதி இருக்கிறார்.\nசிம்பிளான கதை. கொடைக்கானல். வயதான, longevity பற்றி ஆராயும் செல்வந்தர் செல்வரங்கம். அவருக்கு ஒரு அழகான பெண் அசிஸ்டன்ட் – காஞ்சனா. (பின்னே வசந்த் யாரை சைட் அடிப்பது) செல்வரங்கம் கணேஷையும் வசனத்தையும் கொட���க்கானலுக்கு அழைக்கிறார். போகிற வழியில் காஞ்சனாவைப் பார்க்கிறார்கள். காஞ்சனா நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் விநோதமாக இருக்கிறது. செல்வரங்கத்தின் வீட்டில் ஆமைகள் (ஆமைகள் நீண்ட நாள் உயிர் வாழும்), மூலிகைகள் என்று என்னவெல்லாமோ தட்டுப்படுகிறது. காஞ்சனாவையும் பார்க்கிறார்கள். உள்ளே போனால் செல்வரங்கத்தின் உயிரற்ற உடல். போலீசுக்கு ஃபோன் செய்கிறார்கள். ஆனால் செல்வரங்கம் உயிரோடுதான் இருக்கிறார். குழப்பம். பிறகு செல்வரங்கம் தான் உயிர் என்றால் என்ன, உயிரை ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்கு மாற்றுவது எப்படி என்றெல்லாம் கண்டுபிடித்துவிட்டேன் என்கிறார். காஞ்சனாவின் உடலுக்குள் தன் உயிரை செலுத்துவது போல ஒரு காட்சி. காஞ்சனா பேசுவதே இல்லை. என்ன மர்மம்) செல்வரங்கம் கணேஷையும் வசனத்தையும் கொடைக்கானலுக்கு அழைக்கிறார். போகிற வழியில் காஞ்சனாவைப் பார்க்கிறார்கள். காஞ்சனா நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் விநோதமாக இருக்கிறது. செல்வரங்கத்தின் வீட்டில் ஆமைகள் (ஆமைகள் நீண்ட நாள் உயிர் வாழும்), மூலிகைகள் என்று என்னவெல்லாமோ தட்டுப்படுகிறது. காஞ்சனாவையும் பார்க்கிறார்கள். உள்ளே போனால் செல்வரங்கத்தின் உயிரற்ற உடல். போலீசுக்கு ஃபோன் செய்கிறார்கள். ஆனால் செல்வரங்கம் உயிரோடுதான் இருக்கிறார். குழப்பம். பிறகு செல்வரங்கம் தான் உயிர் என்றால் என்ன, உயிரை ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்கு மாற்றுவது எப்படி என்றெல்லாம் கண்டுபிடித்துவிட்டேன் என்கிறார். காஞ்சனாவின் உடலுக்குள் தன் உயிரை செலுத்துவது போல ஒரு காட்சி. காஞ்சனா பேசுவதே இல்லை. என்ன மர்மம்\nகணேஷ் வசந்தை கேட்கிறார்: “காதல்னா உன் அகராதியின் என்ன அர்த்தம்\nவசந்த்: “அது வந்து, ஒரு மாதிரி சிலுத்துக்கும் பாஸ். மூக்கு நுனில சில்லுன்னும் காத்து நுனில வெப்பமாகவும் இருக்கும். அப்புறம் இருப்புக் கொள்ளாது. எதையாவது எதாலயாவது பண்ணிக்கிட்டே இருக்கணும் போல… உங்களுக்குப் புரியாது பாஸ்\nபெரிதாக முடிச்சு போட்டுவிட்டார். அதை எப்படி அவிழ்ப்பது என்னவோ எழுதி முடித்திருக்கிறார். கதை பிரமாதம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. எனக்கு தேறவில்லை. கணேஷ் வசந்த்தின் தீவிர ரசிகர்களுக்காக மட்டும்.\nகிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கிறது. விலை 30 ரூபாய்.\nசுந்தர ராமசாமியின் “நினைவோடை – ஜீவா”\nசுந்தர ராமசாமி சில ஆளுமைகளை – கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, எழுத்தாளர்கள் க.நா.சு., சி.சு. செல்லப்பா, நண்பர் கிருஷ்ணன் நம்பி மற்றும் சிலரைப் பற்றிய தன் நினைவுகளை நினைவோடை என்ற சீரிஸில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். எல்லாம் சின்ன சின்ன புத்தகங்கள், சுலபமாக ஒரு இருபது முப்பது நிமிஷத்தில் படித்துவிடலாம். இவை எதுவும் வாழ்க்கை வரலாறு இல்லை. சுந்தர ராமசாமிக்கு அவர்களோடு இருந்த தொடர்பு, சுராவின் கண்ணில் இவர்கள் என்றுதான் இருக்கிறது.\nஜீவாவைப் பற்றி என் தலைமுறை ஆட்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஓரளவு தலைவர்கள், சமகால தமிழக நிகழ்ச்சிகளில் ஆர்வம் உள்ள எனக்கே கூட ஜீவா ஒரு பேர்தான். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. என்ன சாதித்தார், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டாரா என்பது கூடத் தெரியாது. சுரா ஜீவாவின் ஆளுமையை சுலபமாகக் காட்டிவிடுகிறார்.\nஜீவாவின் பங்களிப்பு ஒரு தொழிற்சங்கவாதி என்றோ, அறிவுஜீவி என்றெல்லாம் இல்லை. அவர் ஒரு people person. எல்லாருடனும் கலந்து பழகுபவர். பேச்சாளர். அதுவும் அன்றைக்கு மக்கள் மனதை கவரக் கூடிய விதத்தில் பேசுவதில் வல்லவர்கள் – அண்ணாதுரை, கருணாநிதி, ம.பொ.சி. என்று பலர் இருந்தார்கள். இவர் அவர்களிலேயே சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். கூட்டத்தை கவரக்கூடிய charisma உள்ளவர். தான் சித்தாந்தத்தை கரைத்துக் குடித்தவன் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. எப்பேர்ப்பட்டவனுக்கும் ஏதோ தெரிந்திருக்கும், அதைப் பற்றி பேச வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். வரட்டு சித்தாந்தத்தைத் தாண்டி மனிதர்களைப் பார்த்தவர். உண்மையிலேயே இவரை மாதிரி ஆளுக்காகத்தான் ஓட்டு விழும். மனிதர்களின் இதயத்தை தொடக்கூடியவர். நல்ல மனிதர், கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலம் சேர்த்திருக்கிறார்.\nஆனால் இவர் மாதிரி ஆட்களின் பங்களிப்பு வெகு விரைவில் மறந்துவிடும். அவரைப் பார்த்துப் பேசி பழகி பேச்சைக் கேட்டவர்களுக்குத்தான் நினைவிருக்கும். அவரது legacy என்று சொல்ல அந்த நினைவுகளைத் தவிர வேறு எதுவுமில்லை. அந்த நினைவுகளைத்தான் சுரா பதிவு செய்திருக்கிறார்.\nசுரா கம்யூனிஸ்ட் கட்சி அனுதாபியாக இருந்திருக்கிறார். அதற்கு ஜீவா ஒரு முக்கிய காரணம். சின்ன வயது சுராவுக்கு ஜீவா ஒரு ஹீரோவாக இருந்��ிருக்கிறார். பிறகு கம்யூனிஸ்ட் கட்சியோடு கசப்பு ஏற்பட்ட பிறகும் ஜீவா இவரை உற்சாகப்படுத்தி இருக்கிறார். கடைசி வரை நல்ல உறவு இருந்திருக்கிறது. அந்த உறவை சிறந்த, ஆனால் சிம்பிளான கோட்டோவியம் மாதிரி இங்கே காட்டி இருக்கிறார்.\nஉடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை நாற்பது ரூபாய். புத்தகத்தின் சில பக்கங்களை இங்கே படிக்கலாம்.\nஜீவாவைப் பற்றி ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு வர வேண்டும். அதற்கு தகுதியானவர் அவர் என்று அவரைப் பற்றி அதிகம் தெரியாத எனக்கே தெளிவாகத் தெரிகிறது. இப்போதைக்கு இதையாவது படியுங்கள்\nபக்சின் குறிப்பை இங்கே படிக்கலாம்.\nபிற்சேர்க்கை: கே. ஜீவபாரதி ஜீவா எம்.எல்.ஏ. ஆக இருந்தபோது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய பேச்சுகளை எல்லாம் தொகுத்திருக்கிறார். அதைப் படித்தபோது ஜீவா அலங்காரப் பேச்சு, எதுகை மொகனை, இவற்றை எல்லாம் நம்பியவர் இல்லை என்று தெரிகிறது. விவரங்களைச் சேகரித்து நிறைய பேசி இருக்கிறார். புத்திசாலித்தனமாக விமர்சித்திருக்கிறார். ஆனால் அந்தப் பேச்சுகளுக்கு இன்று எந்த முக்கியத்துவமும் இல்லை. சென்னையில் ட்ராம் சர்வீஸ் நின்றபோது தொழிலாளர்கள் பட்ட பாடு என்பதில் இன்றைய மனிதர்களுக்கு என்ன இருக்கிறது\nரொவால்ட் டாலின் சிறுவர் புனைவுகள்\nமூன்றாவதோ நான்காவதோ வகுப்பில் என் பெண்ணுக்கு BFG என்ற ஒரு புத்தகத்தை படித்து அதைப் பற்றி ஒரு ரிப்போர்ட் எழுதவேண்டும். அதற்கு முன்னால் ரொவால்ட் டாலின் சில கதைகளைப் படித்திருந்தாலும் குழந்தைகளுக்காக நிறைய எழுதுவார் என்று தெரியாமல் போய்விட்டது. BFG ஒரு கிளாசிக், பெரியவர்களுக்கே பிடிக்கும். எட்டு ஒன்பது வயதில் சொல்லவே வேண்டாம்.\nசாகி (Saki), ரொவால்ட் டால் (Roald Dahl) குசும்பு நிறைந்த எழுத்தின் சிறந்த பிரதிநிதிகள். டாலின் எழுத்துகளில் எவனாவது மாட்டிக் கொள்வான். திட்டம் போட்டு கவிழ்க்கப் பார்ப்பவன் தானே கவிழ்வான். Underdogs ஜெயிப்பார்கள். அதுவும் டால் சிறுவர்களுக்காக எழுதிய புத்தகங்கள் அபாரமானவை. படிப்பதற்கே ஜாலியாக இருக்கும். தமிழில் இந்த மாதிரி யாருமே எழுதுவதில்லை என்று எனக்கு பெரிய மனக்குறை உண்டு.\nFantastic Mr. Fox, 1970: ஒரு ஏழு எட்டு வயதில் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம். மிஸ்டர் நரி மூன்று பெரும் பண்ணையார்களின் கோழி, வான்கோழி எல்லாவற்றையும் தினமும் திருடி தன் குடும்பத்துக்கு விருந்து வைப்பவர். ஒரு நாள் பண்ணையார்கள் மிகவும் கடுப்பாகி இவர் இருக்கும் போனதை உடைத்து இவரை வெளியே தள்ளி இவரை கொல்லப் பார்க்கிறார்கள். பெரிய பெரிய புல்டோசர்களைக் கொண்டு வந்து இவர் போனதை உடைக்கிறார்கள். அப்புறம் உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், இந்த கதையை படித்துக் காட்டுங்கள், இல்லாவிட்டால் அவர்களை படிக்க வையுங்கள். சமீபத்தில் திரைப்படமாகவும் வந்தது.\nEnormous Crocodile, 1978 படிக்கும்போதே யாராவது குழந்தையைப் பிடித்து கதையை சொல்ல வேண்டும் என்று நினைக்க வைத்த புத்தகம். 🙂 கதை கிதை என்றெல்லாம் ஒன்றுமில்லை, ஆனால் படிக்கும்போதும் கேட்கும்போதும் ஜாலியாக இருக்கும் க்வெண்டின் ப்ளேக் (Quentin Blake) வரைந்த படங்கள் அந்த ஜாலி உணர்வை இன்னும் கூட்டுகின்றன.\n ஒரு புத்திசாலி சிறு பெண்ணுக்கு சில அமானுஷ்ய சக்திகள் ஏற்படுகின்றன. குடும்பத்தினர், கொடுமைக்கார ஸ்கூல் டீச்சர் எல்லாரையும் எப்படி சமாளிக்கிறாள் என்று கதை. கட்டாயம் படியுங்கள், குழந்தைகளை படிக்க வையுங்கள்.\nஒரு நல்ல நாவல் திரைப்படமாக்கும்போது வெகு அபூர்வமாகவே திரைப்படம் நாவலின் தரத்துக்காவது வருகிறது என்பது என் அனுபவம். ஆனால் மடில்டா திரைப்படம் புத்தகத்தை விடவே ஒரு படி மேல் கட்டாயம் பாருங்கள் டானி டி விடோ (Danny de Vito) பிரமாதமாக இயக்கி இருக்கிறார்.\nBFG, 1982: அந்த Big Friendly Giant பேசும் விதம் ஒன்றே போதும் இந்த புத்தகத்தைப் படிக்க. அதற்கு மேல் ஃப்ராப்ஸ்காட்டில் என்று ஒரு பானம். சோடா கீடா எல்லாவற்றிலும் குமிழ்கள் மேலே போகும், நமக்கு ஏப்பம் வருகிறது. இந்த அபூர்வ பானத்தில் குமிழ்கள் கீழே போகின்றன, என்ன ஆகும்\nஇந்த புத்தகம் பிடிக்காத ஏழெட்டு வயதினரை நான் இன்னும் பார்க்கவில்லை. திரைப்படமாகவும் வந்தது.\nJames and the Giant Peach, 1961: புகழ் பெற்ற இன்னொரு புத்தகம், ஆனால் நான் அவ்வளவாக ரசிக்கவில்லை. குழந்தைகளுக்கு பிடிக்கலாம். திரைப்படமாகவும் வந்தது.\nCharlie and the Chocolate Factory, 1964: இன்னொரு புகழ் பெற்ற புத்தகம். சின்ன வயதில் படித்திருந்தால் இன்னும் ரசித்திருப்பேன். திரைப்படமாகவும் வந்தது.\nGeorge’s Marvellous Medicine இன்னொரு அருமையான கதை. ஜார்ஜ் தன் நச்சரிப்பு பாட்டிக்காக ஒரு புது மருந்தைத் தயாரிக்கிறான். மருந்தில் சேர்ப்பவை: ஷூ பாலிஷ், பெயின்ட், ஷாம்பூ, சோப், எஞ்சின் ஆயில் இத்யாதி. என்ன ஆகிறது\nEsio Trot இன்னொரு ச��ம்பிளான குழந்தைக் கதை. ஆமை வளர்க்கும் பெண்ணை சைட்டடிக்கும் மாமாவின் தந்திரங்கள்.\nடால் பெரியவர்களுக்காக எழுதியவை எல்லாம் வணிக எழுத்துதான். சாகி எழுதுவதைப் போல அடிநாதமாக ஒரு தீசத்தனம் தெரியும். எனக்குப் பிடித்த சிறுகதைகள் – Mrs. Bixby and the Colonel’s Coat, Parson’s Pleasure, Way Up to Heaven.\nஉங்களுக்கு குழந்தைகள் இருந்தால் டாலின் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள், சினிமாவாக வரும்போது அழைத்துக் கொண்டு போங்கள்\nஇந்துமதியின் “தரையில் இற… இல் RV\nமோதியும் விளக்கும் இல் RV\nஇந்துமதியின் “தரையில் இற… இல் sundararajan\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nபதின்ம வயதில் எழுந்த கேள்விக்க… இல் yarlpavanan\nஇந்துமதியின் “தரையில் இற… இல் அனுராதா ரமணன்…\nநாராய் நாராய் செங்கால் நா… இல் RV\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் RV\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் Srinivasa Gopalan\nநாராய் நாராய் செங்கால் நா… இல் Narmadha\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nசில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) I\nஇந்துமதியின் \"தரையில் இறங்கும் விமானங்கள்\"\nராஜனின் ஆவணப்பட பரிந்துரை: Wildest India\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2016/09/", "date_download": "2020-04-09T04:48:09Z", "digest": "sha1:GERAJZK4JQRXV6TFDGDKLVW2ED27MDUT", "length": 37776, "nlines": 293, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "செப்ரெம்பர் 2016 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nசில கவிதைகளின் பலமே சந்தம்தான், அவற்றை வாய்விட்டுப் படிக்கும்போதுதான் மேலும் ரசிக்க முடிகிறது, முழுமையான திருப்தி கிடைக்கிறது. ஒரு வேளை அவற்றை கவிதை என்பதை விட பாடல்கள் என்று சொல்வது மேலும் பொருத்தமாக இருக்கலாம். தமிழின் ஆசிரியப்பா சந்தத்தை அருமையாக வெளிக்கொணரும் வடிவம் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு.\nசின்ன வயதில் எனக்கும் இந்தக் கவிதைகளை, பாடல்களை வாய்விட்டுப் படிக்கும் பழக்கம் இருந்தது. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள், ஆனால் என் அம்மாவே என் குரலைப் பற்றி தகர சிலேட்டில் ஆணியால் எழுதுவது போல இருக்கிறது என்று அடிக்கடி வர்ணித்ததால் வெகு சீக்கிரத்தில் அந்தப் பழக்கம் விட்டுப் போய்விட்டது. 🙂\nஎன்ன தூண்டுதல் என்றே தெரியவில்லை, நாலைந்து நாட்களாக அருணகிரிநாதரின் சி��� பாடல்கள் மீண்டும் மீண்டும் ஒரு லூப் மாதிரி மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அத்தனையும் சந்தத்துகாகவே மனதில் குடியேறி இருக்கின்றன என்று நினைக்கிறேன். சின்ன வயதில் தொக்குத் தொகுதொகு தொகு, குக்குகு குகுகுகு என்ன சொல்லும் இடத்தில் தடங்கல் வந்தே தீரும்\nகந்தர் அனுபூதியில் வரும் பாடல்கள் ஆசிரியப்பா என்று நினைக்கிறேன். திருப்புகழ் என்ன வடிவம் என்றே தெரியவில்லை. தமிழ் இல்லகணம் அறிந்த யாராவது சொல்லுங்களேன்\nகந்தர் அனுபூதியிலிருந்து இரண்டு பாடல்கள்:\nசெம்மான் மகளைத் திருடும் திருடன்\n(இது என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த கந்தர் அனுபூதி பாடல்)\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nமுத்திக்கொரு வித்துக் குருபர என ஓதும்\nபத்துத் தலை தத்தக் கணை தொடு\nபட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக\nபச்சைப் புயல் மெச்சத்தகு பொருள்\nபட்சத்தொடு ரட்சித்தருள்வதும் ஒரு நாளே\nநிர்த்தப் பதம் வைத்துப் பைரவி\nதிக்கொட்க நடிக்கக் கழுகொடு கழுதாடத்\nசித்ரப்பவுரிக்குத் த்ரிகடக என ஓத\nகுத்திப்புதை புக்குப்பிடி என முதுகூகை\nவெட்டிப் பலி இட்டுக் குலகிரி\nகுத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே\nஅரவிந்தன் நீலகண்டனின் “ஹிந்துத்வம் – ஒரு எளிய அறிமுகம்”\nஅரவிந்தன் நீலகண்டன் அமெரிக்கா பக்கம் வந்திருப்பதால் இந்தப் பதிவை மீள்பதித்திருக்கிறேன்.\nஅரவிந்தன் நீலகண்டன் தீவிர ஹிந்துத்துவர். நானோ ஹிந்துத்வத்தை எதிர்ப்பவன் (என்று நினைக்கிறேன்.) ஹிந்துத்வம் என்ற வார்த்தைப் பிரயோகத்துக்கு எனக்கு பலத்த ஆட்சேபணை உண்டு. நான் ஹிந்து, ஆனால் ஹிந்துத்வம் என்பது கெட்ட வார்த்தை என்பது எனக்கு கிறுக்குத்தனமாக இருக்கிறது. நான் கிருஸ்துவன், கிருஸ்துவத்தை எதிர்க்கிறேன் என்றால் எப்படி இருக்கும் நாங்கள் பார்ப்பானை எதிர்க்கவில்லை, பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம் என்பது மாதிரி நாங்கள் பார்ப்பானை எதிர்க்கவில்லை, பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம் என்பது மாதிரி இப்படி ஹிந்துத்வத்தை என் போன்ற சாதாரண ஹிந்துக்களிடமிருந்து பிரித்து எடுத்துக் கொண்டு போய்விட்ட சவர்க்கார் போன்ற ஹிந்துத்வர்களின் மீது எனக்கு கொஞ்சம் காண்டு உண்டு.\nஹிந்துத்வம் என்றால் என்ன என்று ஒரு முறை கேட்டதற்கு ஜடாயு எனக்கு பதில் சொல்ல முயற்சித்தார். தீவிர வாதப் பிரதிவாதத்துக்குப் பிறகு உனக்கு ஒண்ணும் தெரியலே, இந்தப் புத்தகத்தை எல்லாம் படித்துவிட்டு வா என்று ஹோம்வொர்க் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அடிக்கடி சந்திக்கும் இன்னொரு ஹிந்துத்வரான ராஜன் அ.நீ.யின் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார் – “ஹிந்துத்வம் – ஒரு எளிய அறிமுகம்”. ஜடாயு கொடுத்த ஹோம்வொர்க்கை ஆரம்பிக்கவில்லை என்றாலும் இதையாவது படிப்போம் என்று இறங்கினேன்.\nஹிந்து மதத்தின்/ஹிந்துத்வத்தின் இரு முக்கியக் கூறுகள் theo-diversity (பல தெய்வ வழிபாடு) மற்றும் bio-diversity (இயற்கையில் இறைவனைக் காண்பது).\nஇந்தியா ஹிந்து தேசமாக இருப்பதால்தான் இந்திய அரசு மதச்சார்பற்றதாக இருக்க முடிகிறது.\nஹிந்துத்வா சிந்தனை முறை மாற்றங்களை ஏற்கக் கூடியது.\nதொன்மங்களில் ஜாதி முறை இல்லை, வியாசர் மீனவர், கீதை குணமே வர்ணத்தை நிர்ணயிக்கிறது என்று சொல்கிறது இத்யாதி.\nஇடிக்கப்பட்டது கும்மட்டம், மசூதி இல்லை.\nகுஜராத்தில் நடந்தது கலவரம், படுகொலை இல்லை.\nஏமாற்று மதமாற்றத்தைத்தான் எதிர்க்கிறோம், மதமாற்றத்தை இல்லை.\nஇந்தியர் எல்லோரும் ஒரே இனக்குழுவினரே – “ஆரியர்”.\nசமஸ்கிருதம் எல்லோருக்கும் சொந்தம், எல்லோரும் படிக்க வேண்டும்.\nகோல்வால்கர் இந்தியாவின் “அந்நிய இனங்கள்” இந்து தேசியத்தன்மையை ஏற்க வேண்டும், குடியுரிமையை எதிர்பார்க்கக் கூடாது என்று சொன்னார்தான், ஆனால் இது நாஜியிசம் இல்லை.\nஅ.நீ.யின் பல கருத்துகளில் எனக்கு இசைவில்லை. உதாரணமாக கோல்வால்கர் அப்படி சொன்னது நாஜியிசமா இல்லையா என்பது எனக்கு அனாவசியம். இதுதான் கோல்வால்கரின், அ.நீ.யின், ஆர்.எஸ்.எஸ்ஸின் நிலை என்றால் “அந்நிய இனங்கள்” இரண்டாம் நிலை குடிமகன் என்ற நிலையை ஏற்க வேண்டும் என்று என்ன தலைவிதியா நான் அமெரிக்காவில் வாழ்கிறேன், இந்த விதியை அமெரிக்க அரசு கடைப்பிடித்தால் நான் அமெரிக்கக் குடிமகனாக மாற ஏதாவது சான்ஸ் இருக்கிறதா என்ன நான் அமெரிக்காவில் வாழ்கிறேன், இந்த விதியை அமெரிக்க அரசு கடைப்பிடித்தால் நான் அமெரிக்கக் குடிமகனாக மாற ஏதாவது சான்ஸ் இருக்கிறதா என்ன அ.நீ. போன்றவர்கள் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் கதி இந்த கோல்வால்கர் விதியின் கீழ் என்னாகும் என்று ஒரு நொடி கூட யோசிக்கவில்லை அ.நீ. போன்றவர்கள் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் கதி இந்த கோல்வால்கர் விதியின் கீழ் என்னாகும் என்று ஒரு நொடி கூட யோசிக்கவில்லை அரேபிய எண்ணெய் நாடுகளில் எத்தனை இந்தியர்கள் குடியுரிமை பெறுகிறார்கள் அரேபிய எண்ணெய் நாடுகளில் எத்தனை இந்தியர்கள் குடியுரிமை பெறுகிறார்கள் அமெரிக்காவில் எத்தனை பேர் இந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம் என்று இந்த ஹிந்துத்வர்கள் யோசிக்க வேண்டும்.\nஅப்புறம் இடித்தது மசூதியா கோவிலா கும்மட்டமா கக்கூசா என்ற கேள்வியும் அனாவசியம். இடித்தார்களா இல்லையா, இடிக்க வேண்டும் என்று ஒரு வெறியைக் கிளப்பினார்களா இல்லையா என்பதல்லவா கேள்வி ஆமாம் இடித்தேன் என்று பெருமைப்படுவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. ஜடாயு இன்று குடியிருக்கும் வீடுதான் நான் தெய்வமாக வணங்கும் என் முப்பாட்டனின் ஜன்ம பூமி என்று நான் சொன்னால் ஜடாயு வீட்டைக் காலி செய்துவிடுவாரா ஆமாம் இடித்தேன் என்று பெருமைப்படுவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. ஜடாயு இன்று குடியிருக்கும் வீடுதான் நான் தெய்வமாக வணங்கும் என் முப்பாட்டனின் ஜன்ம பூமி என்று நான் சொன்னால் ஜடாயு வீட்டைக் காலி செய்துவிடுவாரா என் நம்பிக்கைதான் அளவுகோல் என்று ஆரம்பித்தால் இதை எங்கே நிறுத்த முடியும் என் நம்பிக்கைதான் அளவுகோல் என்று ஆரம்பித்தால் இதை எங்கே நிறுத்த முடியும்\nமீண்டும் மீண்டும் சொல்லப்படும் இன்னொரு வாதம் நிறைய ஹிந்துக்கள் இதை விரும்புகிறார்கள், இது அவர்கள் மானப் பிரச்சினை இத்யாதி, அதனால் இது சரிதான் என்பது. எக்கச்சக்க கன்னடிகர்கள் கூடத்தான் காவேரித் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு அனுப்பக் கூடாது என்று நினைக்கிறார்கள், என்ன செய்வது\nஇப்படிப்பட்ட dispute-களை தீர்க்க ஒரே வழிதான் இருக்கிறது – சட்டம், கோர்ட். தீர்ப்பு வருவதற்குள் கும்மட்டத்தை, கோவிலை, மசூதியை, ஏதோ ஒரு எழவை இடிப்போம் என்று கிளம்புபவர்களுக்கு நியாயம், நீதி, நேர்மை என்ற பாசாங்கெல்லாம் எதற்கு\nஇன்றைக்கு வந்திருக்கும் தீர்ப்பு எனக்கு சரியாகப் புரியவில்லை, தவறான தீர்ப்பு என்று படுகிறது. ஆனால் சட்டப்படி தீர்வு வந்தாகிவிட்டது, அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனக்கு தவறு என்று தோன்றுகிறது என்பதற்காக அதை மீறுவதற்கில்லை. ஆனால் தீர்ப்பு ஹிந்துத்வர்களுக்கு எதிராக வந்திருந்தால் அதை ஹிந்துத்வர்கள் அமைதியாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அவர்களுடைய நிலையின் அடிப்படை நம்பிக்கை, ஹிந்துக்களின் எண்ணிக்கை, சட்டம்/நியாயம்/தர்மம் எல்லாம் இல்லை.\nதொன்மங்களில் ஜாதி முறை இல்லை என்ற பேச்சு போலியானது. கண்ணன் அப்படி சொன்னான் இப்படி சொன்னான் என்பதெல்லாம் டகல்பாஜி வேலை. கிருஷ்ணன் கீதையில் என்ன சொன்னான் (கீதை பிற்சேர்க்கையா இல்லையா என்ற கேள்விக்கே நான் போகவில்லை) என்பதை விட கிருஷ்ணன் என்ன செய்தான், கர்ணனை சத்ரியனாக ஏற்றானா, ஏற்கும்படி யாருக்காவது சொன்னானா, கர்ணனை இழிவாகப் பாண்டவர்கள் பேசியபோது ஒரு முறையாவது கண்டித்தானா, அஸ்வத்தாமா/துரோணரின் பிராமணத்துவத்தை நிராகரித்து அவர்களை சத்ரியன் என்று சொன்னானா, கடோத்கஜனை பாண்டவர் அரசுக்கு வாரிசாக நியமிக்க ஏதாவது செய்தானா (ஹிடிம்பி/கடோத்கஜன் ராஜசூய யாகத்துக்குக் கூட அழைக்கப்படவில்லை) என்பதெல்லாம் முக்கியம். கருணாநிதி கூடத்தான் டெசோ, தனி ஈழம், உண்ணாவிரதம் என்று ஆயிரம் பேசுகிறார், யாராவது நம்புகிறார்களா என்ன சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்பது நான் வணங்கும் கிருஷ்ணனுக்கும் கூட பொருந்துகிறது.\nஇவை எல்லாம் உதாரணங்களே. ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்வதென்றால் நானே புத்தகம் எழுத வேண்டி இருக்கும். எழுதலாம், யார் பிரசுரிப்பார்கள்\nபிரச்சினை என்னவென்றால் போலி மதச்சார்பின்மையைப் பற்றிப் பேச இந்த ஹிந்துத்வர்களை விட்டால் யாருமில்லை. அந்நிய மத நிறுவனங்கள் மனமாற்றத்தின் மூலம் மதமாற்றம் என்று செயல்படுவது அபூர்வமே. ரம்ஜான் உண்ணாவிரதம் நல்லது, அமாவாசைக்கு இருந்தால் மூட நம்பிக்கை என்று கருணாநிதி/நாஞ்சில் மனோகரன் பேட்டி கொடுத்து நானே படித்திருக்கிறேன். இதை எல்லாம் கண்டிக்க வேறு ஆளே இல்லை என்பதுதான் இவர்களை இன்னும் relevant ஆக வைத்திருக்கிறது.\nஇந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதே இந்த வாதத்தை எப்படி மறுக்கலாம் என்று யோசித்துக் கொண்டே படிக்கக் கூடாது, திறந்த மனதோடு அணுக வேண்டும் என்று முயற்சித்தேன். என்னால் அது முடிந்தது என்று நான் நினைக்கிறேன்; அ.நீ.யும், ராஜனும், ஜடாயுவும் அப்படி நினைப்பார்களா என்று சொல்வதற்கில்லை. 🙂\nபிற்சேர்க்கை: ஜடாயு கோல்வால்கரே ‘அன்னிய இனங்கள்’ பற்றி எழுதி இருந்த புத்தகத்தை மீண்டும் பதிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார், அதனால் அந்தக் கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பின்னூட்டம் ஒன்றில் எழுதி இருந்தார். எதற்காகப் பதிக்க வேண்டாம் என்பது தெளிவாகும் வரை – அ.நீ. போன்றவர்கள் அந்தக் கருத்து நாசிசமா இல்லையா என்று மயிர் பிளக்கும் வரை -அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.\nதொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்\nஅரவிந்தன் நீலகண்டன் இப்போது அமெரிக்கா வந்திருக்கிறார். பாரதி தமிழ் சங்கம் ஏற்பாட்டில் இந்த வார இறுதியில் சான் ஹோஸேயில் பேசப் போகிறார். தவறாமல் வாருங்கள், அவர் பேச்சைக் கேளுங்கள் என்று அழைக்கிறேன். மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம்.\nபாரதி தமிழ் சங்க பொறுப்பாளர் அனுப்பிய ஒரு மின்னஞ்சலிலிருந்து:\nபாரதி தமிழ்ச் சங்கத்தின் இந்த ஆண்டு இலக்கிய நிகழ்ச்சியாக அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் சொற்பொழிவை ஏற்பாடு செய்துள்ளது. அரவிந்தன் தமிழின் முக்கியமான சிந்தனையாளரும், எழுத்தாளரும், கட்டுரையாளரும் ஆவார். அவரும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலை ஆராய்ச்சியாளர் சாந்தினி ராமசாமி இணைந்து எழுதியுள்ள இந்திய அறிதல் முறைகள் என்ற நூல் குறித்து அரவிந்தன் உரையாற்றவுள்ளார். உரையினைத் தொடர்ந்து இந்திய கலை, மரபுகள், பண்பாடு, மதம், தொன்மை, வரலாறு குறித்து அவருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும். அனைவரும் வருக. உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கவும். அனுமதி இலவசம்.\nநிகழ்ச்சி: அரவிந்தன் நீலகண்டன் சொற்பொழிவு – இந்திய அறிதல் முறைகள்\nநாள்: செப் 24 சனிக்கிழமைம் நேரம் : மாலை 6 முதல் 9 வரை\nஇடம்: ராஜேஸ்வரி கோவில் அரங்கம், பாரகன் ட்ரைவ், சான் ஓசே\nஅ.நீ. யாரென்று தெரியாதவர்களுக்காக: இணையத்தில் வடிவேலுவின் சிரிப்பு போலீஸ் போல சிரிப்பு புரட்சியாளர்கள், சிரிப்பு முற்போக்குவாதிகள், சிரிப்பு ஹிந்துத்துவவாதிகள் என்று பல சிரிப்பு கொள்கையாளர்கள் உலவுகிறார்கள். அபூர்வமாகவே தர்க்க முரண் இல்லாமல் தன் சிந்தனைகளை கோர்வையாக முன்வைக்கக் கூடியவர்களை பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட அபூர்வப் பிறவிகளில் அரவிந்தன் நீலகண்டனும் ஒருவர்.\nஅரவிந்தன் நீலகண்டனின் அரசியல் நிலை எனக்கு உவப்பானது அல்ல. அவருடைய கோணங்களை – குறிப்பாக ஹிந்துத்துவ வாதங்களை – நான் பல முறை எதிர்த்து வாதிட்டிருக்கிறேன். சில சமயம் அவரும் என்னை பொருட்படுத்தி என்னுடன் வாதிட்டிருக்கிறார். ஆனால் அவரது ஆய்வுகள், கோணங்கள், வாதங்கள் எல்லாம் நேரதிர் அரசியல் நிலை உள்ளவர்கள் கூட அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல. அவரது கூர்மையான சிந்தனைகள் என்னை சில சமயமாவது நான் நினைப்பது சரிதானா என்று யோசிக்க வைத்திருக்கின்றன.\n வெகு சிலரையே அறிவுஜீவி என்று சொல்ல முடிகிறது. அவர்களில் அ.நீ.யும் ஒருவர்.\nசிலிகன் ஷெல்ஃபில் புத்தகங்களைப் பற்றி எழுதாவிட்டால் ஜன்மம் சாபல்யம் அடையாது. அ.நீ. மற்றும் ராஜீவ் மல்ஹோத்ரா இணைந்து Breaking India என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். இந்திய அறிதல் முறைகள் என்ற புத்தகத்தை சாந்தினி தேவியுடன் இணைந்து எழுதி இருக்கிறார். நம்பக்கூடாத கடவுள் என்ற கட்டுரைத் தொகுப்பை தனியாக எழுதி இருக்கிறார். ஸ்வராஜ்யா பத்திரிகை, தினமணி பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். ஆனால் இவை அனைத்துக்கும் மேலாக ‘ஆலந்தூர் மள்ளன்‘ என்ற புனைபெயரில் அவர் எழுதிய சில சிறுகதைகள் சிறப்பானவை, என் மனதைத் தொட்டவை. குறிப்பாக சுமைதாங்கி என்ற சிறுகதையைப் பரிந்துரைக்கிறேன்.\nதவற விடாதீர்கள், கட்டாயம் வாருங்கள் என்று அழைக்கிறேன்.\nஆலந்தூர் மள்ளன் சிறுகதைகள் பற்றி ரெங்கசுப்ரமணி\nஇந்துமதியின் “தரையில் இற… இல் RV\nமோதியும் விளக்கும் இல் RV\nஇந்துமதியின் “தரையில் இற… இல் sundararajan\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nபதின்ம வயதில் எழுந்த கேள்விக்க… இல் yarlpavanan\nஇந்துமதியின் “தரையில் இற… இல் அனுராதா ரமணன்…\nநாராய் நாராய் செங்கால் நா… இல் RV\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் RV\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் Srinivasa Gopalan\nநாராய் நாராய் செங்கால் நா… இல் Narmadha\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nசில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) I\nஇந்துமதியின் \"தரையில் இறங்கும் விமானங்கள்\"\nராஜனின் ஆவணப்பட பரிந்துரை: Wildest India\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-04-09T04:32:35Z", "digest": "sha1:F57FSWVESNCGE3UYCKFA5NGPQX4ODI7B", "length": 4569, "nlines": 83, "source_domain": "tamilveedhi.com", "title": "ரித்திகா சிங் Archives - Tamilveedhi", "raw_content": "\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எத்தனை பேர் தெரியுமா..\nசி சத்யா இசையில் ‘விழித்திரு, தனித்திரு..’; வைரலான கொரோனா பாடல்\nஅஜித் இங்கே .. விஜய் எங்கே.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி\nவியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகை; அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு\nசென்னையில் எந்தெந்த ஏரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை தடுக்க INO – 4800 தடுப்பூசி; இன்று பரிசோதிக்கிறது அமெரிக்கா\nசொன்னா புரியாது, தியேட்டருக்கு வா நண்பா… ஹிட் அடித்த ‘ஓ மை கடவுளே’\nஓ மை கடவுளே – விமர்சனம் 3.25/5\n“ஓ மை கடவுளே” – ரசிகர்களுக்கு சிறந்த காதலர் தின பரிசு – ரித்திகா சிங் \nஃபிலிம்பேர் நிகழ்ச்சியை புறக்கணித்த தென்னிந்திய நடிகர் சங்கம்\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/02/15080353/Sharad-Pawar-Targets-Uddhav-Thackeray-Over-Transfer.vpf", "date_download": "2020-04-09T04:48:52Z", "digest": "sha1:ZAYSBMSTKOJC3EAOWLEO2L3PZHGUOYCI", "length": 14359, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sharad Pawar Targets Uddhav Thackeray Over Transfer Of Bhima-Koregaon Case || எல்கர் பரிஷத் வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றம் ; உத்தவ் தாக்ரே மீது சரத்பவார் அதிருப்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎல்கர் பரிஷத் வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றம் ; உத்தவ் தாக்ரே மீது சரத்பவார் அதிருப்தி + \"||\" + Sharad Pawar Targets Uddhav Thackeray Over Transfer Of Bhima-Koregaon Case\nஎல்கர் பரிஷத் வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றம் ; உத்தவ் தாக்ரே மீது சரத்பவார் அதிருப்தி\nஎல்கர் பரிஷத் வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியதற்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக உத்தவ் தாக��கரே தலைமையிலான மாநில அரசு மீது சரத்பவார் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.\nபீமா- கோரேகாவ் சாதிய வன்முறைக்கு காரணமாக கூறப்படும் எல்கர் பரிஷத் மாநாட்டில் பேசியவர்கள் மீதான வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) மத்திய அரசு மாற்றிக்கொண்டது. முதலில் இதற்கு சிவசேனா தலைமையிலான கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.\nஇந்தநிலையில், திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட மாநில அரசு அந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தது. இது தொடர்பாக புனே செசன்ஸ் கோர்ட்டிலும் அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்தநிலையில், மாநில அரசின் இந்த முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக கோலாப்பூரில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nமாநில சட்டம்- ஒழுங்கு விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக்கூடாது. எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மத்திய அரசு மாற்றிக்கொண்டது ஏற்புடையது அல்ல. அதே நேரத்தில் வழக்கை மாற்றுவதற்கு மாநில அரசு ஆதரவளிப்பது இன்னும் தவறானது. இவ்வாறு அவர் கூறினார்.\nமராட்டியத்தில் மகா விகாஸ் கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் முடிவை சரத்பவார் விமர்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. மாநிலங்களவை எம்.பி. தேர்தல்; சரத்பவார் 11-ந் தேதி வேட்பு மனு\nமராட்டியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.\n2. சரத்பவார், அஜித்பவாருடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது. மார்ச் 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் சரத்பவார், அஜித்பவாருடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.\n3. மத்திய மந்திரி அனுராக் சிங்குடன் சரத்பவார் சந்திப்பு; பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து ஆலோசனை\nமுறைகேடு புகாரில் சிக்கிய பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறி���்து டெல்லியில் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் சிங் தாக்குருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆலோசனை நடத்தினார்.\n4. சரத்பவாரை ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் -சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்\nசரத்பவாரை ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.\n5. குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களை புறக்கணித்தது ஏன் மத்திய அரசுக்கு, சரத்பவார் கேள்வி\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களை புறக்கணித்தது ஏன் என்று மத்திய அரசுக்கு சரத்பவார் கேள்வி எழுப்பி உள்ளார்.\n1. கொரோனா வைரசுக்கு எந்த சமுதாயம் மீதும் முத்திரை குத்தாதீர்கள் - பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை\n2. வருமானம் இல்லாமல் வீட்டிற்குள் மக்கள் முடக்கம்: பட்டினிச் சாவு ஏற்பட்டு விடாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n3. கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது - சர்வதேச அமைப்பு பாராட்டு\n4. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\n5. அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்; கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n1. ஊரடங்கை மீறி இன்று இரவு முஸ்லீம்கள் வெளியேவர வேண்டாம்- மத்திய மந்திரி\n2. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இப்போதைக்கு, முழு ஊரடங்கை நீக்குவது சாத்தியமில்லை -பிரதமர் மோடி\n3. அறிகுறியே இல்லை, ஆனால் வைரஸ் பாதிப்பு... டாக்டர்களை குழப்பும் கொரோனா\n4. மே 15-ந்தேதி வரை பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படாது\n5. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி : சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/alya-manasa-shared-craddle-post-goes-viral.html", "date_download": "2020-04-09T04:45:34Z", "digest": "sha1:2C7YGG4RTY7GGVTSRUVBUBFLW4UPBGX6", "length": 6710, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Alya Manasa Shared Craddle Post Goes Viral", "raw_content": "\nபிறந்த குழந்தைக்கு ஆல்யா மானஸா செய்த சர்ப்ரைஸ் \nபிறந்த மகளுக்கான வாங்கிய அழகிய தொட���டிலின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த ஆல்யா மானஸா.\nராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமாகியவர் நடிகை ஆல்யா மானஸா. சீரியல் உலகில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஷெண்பா எனும் பாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதே சீரியலில் நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.\nஅவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலில் நடித்து வருகிறார். கர்ப்பமாக இருந்த ஆல்யா மானஸாவிற்கு சில தினம் முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.\nஇந்நிலையில் நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம் வைரலானது. மகளுக்கான வாங்கிய அழகிய தொட்டிலின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த தொட்டில் எனது க்யூட் ஏஞ்சலுக்காக என அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவரின் இப்பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.\nபிறந்த குழந்தைக்கு ஆல்யா மானஸா செய்த சர்ப்ரைஸ் \n கே.ஜி.எப் இயக்குனரின் பதில் இதோ \nFEFSI தொழிலாலர்களுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கிய சூர்யா குடும்பத்தினர் \nFEFSI தொழிலாலர்களுக்கு உதவுங்கள் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை \nபிற சமீபத்திய செய்திகள் View More More\n கே.ஜி.எப் இயக்குனரின் பதில் இதோ \nFEFSI தொழிலாலர்களுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கிய...\nFEFSI தொழிலாலர்களுக்கு உதவுங்கள் ஆர்.கே.செல்வமணி...\nவானம் கொட்டட்டும் படத்தின் என் உயிர் காற்றே பாடல்...\nகுடும்பத்தினருடன் பத்திரமாக இருக்க வேண்டிய நேரம் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/03/26140911/1362905/Motor-cycle-accident-2-dies-in-Thanjavur.vpf", "date_download": "2020-04-09T02:59:49Z", "digest": "sha1:GVH2OOZD24C4UIONYTSQ6WT6RXOFJL5H", "length": 15779, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமண நிகழ்ச்சிக்குவந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- 2 பேர் பலி || Motor cycle accident 2 dies in Thanjavur", "raw_content": "\nசென்னை 09-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமண நிகழ்ச்சிக்குவந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- 2 பேர் பலி\nதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்திற்கு திருமண நிகழ்ச்சிக்குவந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.\nதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்திற்கு திருமண நிகழ்ச்சிக்குவந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.\nத��்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சமுத்திரம் மகன் முத்து (வயது 18). இவர் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது எதிரே திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சின்னத்தூர் கிராமத்திலிருந்து திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் உள்பட 15 பேர் வேனில் அதிராம்பட்டினத்தை நோக்கி வந்த போது எதிரே பைக் ஓட்டி வந்த முத்து வேன் மீது மோதினார்.\nஇதில் முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். வேன் படிக்கட்டில் அமர்ந்திருந்த சண்முகசுந்தரம் (39) கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து அவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் வேனில் உள்ளே அமர்ந்திருந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அதிராம்பட்டினம் மற்றும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.\nஅனைவரும் சிவகங்கை மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னையில் 156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானது- சுகாதாரத்துறை\nவேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் இயங்கும்- கலெக்டர் உத்தரவு\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன- பிரதமர் மோடி\n14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும்\nஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு 2 ஆண்டு சிறை - நீதிபதி எச்சரிக்கை\nநடமாடும் காய்கறி அங்காடி - கலெக்டர் தொடங்கி வைத்தார்\nஊட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை\nதிருவையாறு அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- வாலிபர் பலி\nதஞ்சை அருகே விபத்த��- சிறுவன் உள்பட 7 பேர் காயம்\nதஞ்சை அருகே கார் மோதி விவசாயி பலி\nதஞ்சை அருகே விபத்தில் சிக்கிய காரை எடுத்து செல்வதில் தகராறு: அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது\nதஞ்சையில் மினிலாரி கவிழ்ந்து 2 பேர் பலி\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு\nஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/viral-video/", "date_download": "2020-04-09T05:02:23Z", "digest": "sha1:JE3KLP2JEIGKIMLHZ5V64XWGL6AG2R7Z", "length": 10121, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "Viral video Archives - Sathiyam TV", "raw_content": "\nஇனி கொரோனா டெஸ்ட் Free – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎன்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்.. – மோடி\n“ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கலாம்”- மோடிக்கு சரத்பவார் ஆலோசனை..\nவிசாரணை கமிஷனை சந்திக்க தயார்.. எச்சரித்த அமெரிக்கா.. கெத்து காட்டிய WHO..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை ��ின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nToday Headlines – 09 Apr 2020 | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 8 April 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Apr 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nகொரோனாவை கேள்வி கேட்கும் குழந்தை\nஇந்த குழந்தைகளின் விழிப்புணர்வு பேச்சை கேளுங்கள்\nஇந்தியாவின் இந்த அசுத்தத்தால் “கொரோனாவும் தெறித்து ஓடும்”\nபூனையை விழுங்கிவிட்டு நகர முடியாமல் தவித்த கருநாகம்…\n“தோனியே மூக்கு மேல விரல் வைப்பார்..” இது வேறமாதிரி ஹெலிகாப்டர் ஷாட்..\nஆங்கிலத்தில் சரளமாக பேசும் மூதாட்டி – ஆச்சரியப்பட்ட நெட்டிசன்கள்\n“இது என்னடா அக்கப்போரு..” மாணவர்களுக்கு பிட் வழங்கிய நபர்கள்..\nஇளைஞருக்கு “லக்” – 2 பெண்களுக்கு ஒரே நேரத்தில் தாலி கட்டிய இளைஞர்\n“நடுரோட்டுல தான் படுப்பேன்..” – அலப்பறை செய்த போதை ஆசாமி\nராஜீவ் காந்தி நினைவிடத்தில் “டிக்டாக்” செய்த நபர்\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\n“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..\n“நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டியது அவசியம்..” மோடி பேச்சு குறித்து இயக்குநர் ராஜா டுவீட்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/2020/02/", "date_download": "2020-04-09T03:54:18Z", "digest": "sha1:BU5DVGDJAHI2WBH3G7SNRHGNPDMEKCKL", "length": 20045, "nlines": 140, "source_domain": "www.tnnews24.com", "title": "February 2020 - Tnnews24", "raw_content": "\n14 வயது சிறுவனுடன் முறையற்ற காதல்: 30 வயது பெண் மர்ம மரணம்\n14 வயது சிறுவனுடன் முறையற்ற காதல் வைத்திருந்த 30 வயது பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பீகார் மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்து தங்கி பனியன்...\n தேர்வுக்கு சென்ற மாணவனை ஆரம்பத்தில் அறியாமல் அடித்துவிட்டு பின்னர் காவல் துறையினர் செய்த செயல் வீடியோ உள்ளே\nடெல்லியில் கடந்த ஒரு வாரமாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கலவரம் நடைபெற்றுவரும் நிலையில் வடகிழக்கு டெல்லியே போர்க்களமாக மாறியுள்ளது கலவரம் நடைபெறும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் அங்கு கலவரக்காரர்களை டெல்லி காவல்...\nமாஸ்டர் படம் குறித்து பரவிய வதந்தி: விநியோகிஸ்தர்கள் அதிர்ச்சி\nதளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வதந்தி சமூக வலைதளம் மற்றும் யூடியூப் சேனல் ஆகியவற்றில் மிக வேகமாக பரவி வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர் தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’...\n யாரை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ் \n யாரை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக யாரை இயக்கப் போகிறார் என்பதுதான் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் கேள்வியாக இப்போது உருவாகியுள்ளது. கைதி படத்தின் மாபெரும் வெற்றி லோகேஷ் கனகராஜை...\nஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பியா ஆர்யா படம்\nசமீபத்தில் ஹாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ’டெட் 2’ என்ற திரைப்படத்தின் அப்பட்டமான காப்பிதான் ஆர்யா-சாயிஷா நடித்து முடித்துள்ள ’டெடி’ என்ற திரைப்படம் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டெட் 2’ மற்றும்...\nதெலுங்கில் ரீமேக் ஆகும் நேர்கொண்ட பார்வை – தலைப்பு இதுதான் \nதெலுங்கில் ரீமேக் ஆகும் நேர்கொண்ட பார்வை – தலைப்பு இதுதான் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரை���்படம் இப்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாக இருக்கிறது. அமிதாப் பச்சன்...\nதல அஜித்தின் மனைவி ரசித்து பார்த்த திரைப்படம்: வைரலாகும் புகைப்படம்\nதல அஜித் இதுவரை தான் நடித்த படத்தை கூட திரையரங்கில் சென்று பார்த்ததில்லை என்றாலும் அஜித்தின் மனைவியும் மகளும் அவ்வப்போது திரையரங்கு சென்று படம் பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட்...\nஜாக்கி சானுக்கு கொரோனா வைரஸ் தாக்குதலா\nஜாக்கி சானுக்கு கொரோனா வைரஸ் தாக்குதலா அவரே பதில் பிரபல நடிகர் ஜாக்கி சானுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவியதை அடுத்து அவரே அதற்கு விளக்கம் அளித்துள்ளார். உலகம் முழுவதும் 80,000...\nசெய்கை காத்திருக்கு – அண்ணாத்த ரஜினி போஸ்டர் வைரல் \nசெய்கை காத்திருக்கு – அண்ணாத்த ரஜினி போஸ்டர் வைரல் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் சம்மந்தமாக ஒரு போஸ்டர் வெளியாகி இப்போது வைரல் ஆகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி தற்போது...\nரஜினி வீட்டுக்கு பாதுகாப்பு கேன்சல் – ஏன் தெரியுமா \nரஜினி வீட்டுக்கு பாதுகாப்பு கேன்சல் – ஏன் தெரியுமா ரஜினி வீட்டுக்குக் கடந்த ஒரு மாதமாக அளிக்கப்பட்டு வந்த போலிஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. ரஜினி துக்ளக் பொன் விழாவில் பேசிய கருத்துகள் சர்ச்சைகளை...\nரஜினி காறித்துப்பிய பிரபல பத்திரிகையாளர் இவர்தானாம் பல கோடிகள் செலவு செய்து களத்தில் இறக்கியிருக்கிறார்களாம் \nடெல்லியில் நடைபெற்ற கலவரம் குறித்து ரஜினிகாந்த் இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர் CAA சட்டத்தினால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் அவ்வாறு பாதிக்கபட்டால் முதல் ஆளாக நிற்பேன் என தான் கூறியதாக...\nமுதல் நாளில் நியுசிலாந்து ஆதிக்கம் – பவுலிங்கிலும் கோட்டை விட்ட இந்தியா \nமுதல் நாளில் நியுசிலாந்து ஆதிக்கம் – பவுலிங்கிலும் கோட்டை விட்ட இந்தியா கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்துள்ளது. நியூசிலாந்துக்கு...\nவித்தியாசமான வரதற்சனை கேட்ட ஐ ஏ எஸ் அதிகாரி அதிர்ந்துபோன மணமகள் வீட்டார் அப்படி என்ன கேட்டார் த���ரியுமா \nபேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு இடையே ஐஏஎஸ் அதிகாரியான பிறகு திருமணம் செய்ய வேண்டிய நிலையில்,பல படித்த பெண்களும் IAS,IPS,IRS,படித்த பெண்களும் மணமகளாய் வர தயாராக இருந்தும்,ஒரு மருத்துவரை தான் திருமணம்...\nஆர் சுந்தர்ராஜன் மரண வதந்தி – பின்னணியில் ரஜினி ரசிகர்கள் \nவைதேகி காத்திருந்தாள், ரயில் பயணங்களில், அம்மன் கோவில் வாசலிலே மற்றும் ராஜாதி ராஜா போன்ற மெஹாஹிட் படங்களை இயக்கியவர் ஆர் சுந்தர்ராஜன். பின்னர் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்தார். அதன் பின்னர் அவருக்கு சினிமா...\nடெல்லி கலவரம் எதிரொலி மத்திய அரசு முக்கிய முடிவு, இனி ஓடலாம் ஒளிய முடியாது \nடெல்லி :- டெல்லி கலவரம் எதிரொலியாக மத்திய அரசு மிக முக்கிய முடிவு ஒன்றிணை எடுத்துள்ளது பட்ஜெட் தொடருக்கு முந்தைய நாடாளுமன்ற கூட்ட தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவந்தது. அதன்படி அண்டை நாடுகளான...\nஒரே சந்திப்பு: இஸ்லாமிய தலைவர்களை மாற்றிய ரஜினிகாந்த்\nசிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கு இஸ்லாமிய அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பது தெரிந்ததே. சிஏஏ சட்டம் குறித்த அபாயத்தை புரிந்து கொள்ளாமல் ரஜினிகாந்த் பேசுவதாக இஸ்லாமிய...\nமுன்னணி இயக்குனர் மரணம்… விஷமிகள் செய்த லீலை – வதந்தியால் பரபரப்பு \nமுன்னணி இயக்குனர் மரணம்… விஷமிகள் செய்த லீலை – வதந்தியால் பரபரப்பு தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கிய இயக்குனராக வலம் வந்த ஆர் சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. வைதேகி...\nநானே நினைத்தேன்… தானாக நடந்துவிட்டது – இயக்குனர் அவதாரம் குறித்து விஷால் கருத்து \nநானே நினைத்தேன்… தானாக நடந்துவிட்டது – இயக்குனர் அவதாரம் குறித்து விஷால் கருத்து துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலகியது குறித்தும் தான் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளது குறித்தும் விஷால் மனம்...\nமோசமான ஷாட்கள்… விக்கெட்களை தானம் செய்த இந்திய வீரர்கள் – முதல் இன்னிங்ஸில் 242 ரன்கள்\nமோசமான ஷாட்கள்… விக்கெட்களை தானம் செய்த இந்திய வீரர்கள் – முதல் இன்னிங்ஸில் 242 ரன்கள் இந்தியா மற்றும் நியுசிலா��்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும்...\n நேற்று வெளியான திரௌபதி திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள புறநகர் பகுதிகளில் வசூலை வாரிக் குவித்து வருவதாக சொல்லப்படுகிறது. திரௌபதி திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர்...\nஇப்படியா பிறந்தநாள் வாழ்த்து சொல்வது அல்லு அர்ஜுன் ரசிகர்களிடம் சிக்கிய நெட்பிளிக்ஸ்\nஇதற்காகவாவது இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடத்தவேண்டும் \nகொரோனா சிகிச்சையில் குணமான 74 வயது பாட்டி \nமோடி குறித்த விமர்சனம் பத்திரிகையாளர்கள் மூக்கை உடைத்த டிரம்ப் \nமக்கள் உயிரை காக்க வேறு வழியில்லை மூன்று முக்கிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது \nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=6902", "date_download": "2020-04-09T03:21:54Z", "digest": "sha1:J7HWQLSAEBUKVJF7TIX45DLKHJZWMYWO", "length": 13446, "nlines": 127, "source_domain": "news.kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nADES குழுமம் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகளின் அறிவிப்பு\nமழலையர் போட்டிகள் மற்றும் பல்சுவை விளையாட்டுப் போட்டிகளுடன் நடந்தேறியது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nகாயல்பட்டினம் கடற்கரை அருகில் அமைந்துள்ள மர்ஹூம் ஹாஜி VMS லெப்பை அவர்களின் நினைவாக அமையப்பெற்றுள்ள மைதானத்தில் வீ-யூனைடெட் ஸ்போர்ட் அகடமி & கிளப் சார்பாக அகடமியில் பயிற்சிபெறும் வீரர்களுக்கான வீ-யூனைடெட் லீக் Volleyball போட்டிகள் இன்று (09/11) மாலை நடைபெற்றது.\nஇப்போட்டியில் V-United Red, V-United Gray, V-United Violet, V-United Yellow மற்றும் V-United Blue ஆகிய 5 அணிகள் பங்குபெற்றன. லீக் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியில் V-United Blue அணியினர் அதிகபுள்ளிகளை பெற்று முதலிடத்தையும், V-United Red அணியினர் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.\nபின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வின் துவக்கமாக V-United Sports Club-ன் வீரர் ஹாஃபிழ் முஷர்ரஃப் இறைமறை வசனத்தை ஓதினார். அதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் தனிநபர் பரிசுகள் வழங்கப்பட்டது.\nபின்னர் கால்பந்து போட்டியில் வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த V-United Gray & V-United Red அணியின் வீரர்களுக்கு தனிநபர் பரிசுகள் வழங்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து Volleyball போட்டியில் வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த V-United Blue & V-United Red அணியின் வீரர்களுக்கு தனிநபர் பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக நன்றியுரை மற்றும் துஆ-வுடன் பரிசளிப்பு விழா நிறைவடைந்தது.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nADES குழுமம் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகளின் அறிவிப்பு\nரியாத் காயல் நல மன்றத்தின் 76-வது செயற்குழு கூட்ட நிகழ்வு\nபிப்-29ல் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் 11-வது பட்டமளிப்பு விழா\nமரண அறிவிப்பு : ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி A.S. செய்கு அப்துல்காதர் (பல்ஹமர் செய்கு) அவர்கள்...\nமரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nவீ-யூனைடெட் லீக் (VUL) 2nd Edition போட்டிகள் துவங்கின\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்\nசெய்தி : மரண அறிவிப்பு : ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி A.S. செய்கு அப்துல்காதர் (பல்ஹமர் செய்கு) அவர்கள்...\nசெய்தி : மரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ�� அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nஅல்லாஹூ மஹ்பிர்லஹூ வர்ஹம்ஹூ ஆமின் யாரப்பல் ஆலமீன்.\nசெய்தி : மரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nசெய்தி : துபாயில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் காயலருக்கு ரெட்ஸ்டார் சங்கத்தின் சார்பில் வாழ்த்து\nசதுக்கை தெருவைச் சேர்ந்த ம.கு. முஹம்மது ஹஸனா லெப்பை அவர்கள் நேற்று (01/01/2020) இரவு 6:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள\nசெய்தி : மரண அறிவிப்பு : சதுக்கை தெருவைச் சேர்ந்த ம.கு. முஹம்மது ஹஸனா லெப்பை அவர்கள்...\nபள்ளிகளுக்கிடையே மாநில அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் L.K. மேல்நிலைப் பள்ளி அணி மூன்றாமிடம்\nமரண அறிவிப்பு : நெய்னா தெருவைச் சேர்ந்த பொறியாளர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் S.M.ஷெய்கு ஆலம் அவர்கள்...\nதுபாயில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் காயலருக்கு ரெட்ஸ்டார் சங்கத்தின் சார்பில் வாழ்த்து\nமரண அறிவிப்பு : கீழநெய்னார் தெருவைச் சேர்ந்த அரபி எம்.எம். செய்யது முஹம்மது மீராசாகிபு அவர்கள்...\nமரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/obituary/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-04-09T04:39:45Z", "digest": "sha1:FTSXVYCWYRRXPROW23WFQKORE23LLZRY", "length": 9331, "nlines": 140, "source_domain": "www.radiotamizha.com", "title": "தம்பித்துரை முருகேசு « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | உலக நாடுகளை உலுக்கியெடுக்கும் கொரோனா-உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியது\nRADIOTAMIZHA | கொழும்பின் சில பகுதிகளில் இன்று 18 மணித்தியால நீர்வெட்டு\nRADIOTAMIZHA | 24 மணி நேரத்தில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீறிய 1724 பேர் கைது\nRADIOTAMIZHA | திரையரங்க உரிமையாளர், ஊழியர்கள் சினிமா கலைஞர்களுக்கு நிவாரணம்\nRADIOTAMIZHA | கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு இலவச காப்புறுதி\nHome / obituary / தம்பித்துரை முருகேசு\nயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தம்பித்துரை அவர்கள் 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசந்திராதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nசெந்தூரியா(ஐக்கிய அமெரிக்கா), சபீதா, கெளசீகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகண்மணி, யோகநாதன், பகவதி, ராசாத்தி, நாகேந்திரம், சந்திரராஜா(பாலு- கனடா), நகுலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசுதர்சன்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற பொன்னையா, சகுந்தலாதேவி, கந்தசாமி, நவரத்தினம், முத்துலட்சுமி, மதிவதனி(கனடா), பத்மாதேவி(கனடா), சர்வலோகநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்டி மகியாவ மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious: திருமதி நடராசா பரமேஸ்வரி\nNext: கணபதிபிள்ளை தேவகுருநாதன் (குட்டித்தம்பி)\nRADIOTAMIZHA | உலக நாடுகளை உலுக்கியெடுக்கும் கொரோனா-உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியது\nRADIOTAMIZHA | கொழும்பின் சில பகுதிகளில் இன்று 18 மணித்தியால நீர்வெட்டு\nRADIOTAMIZHA | 24 மணி நேரத்தில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீறிய 1724 பேர் கைது\nவரலாற்றில் இன்று – மார்ச் 6\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆலய திருவிழா நேரலை (fb)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/blog-post_359.html", "date_download": "2020-04-09T05:33:28Z", "digest": "sha1:LT5RC7YFK6E7MGOOYOX3BV7AI7BOTX3L", "length": 4518, "nlines": 51, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை. ஆசிரியர்கள் வருகை புரிய வேண்டும்- உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nமாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை. ஆசிரியர்கள் வருகை புரிய வேண்டும்- உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு\nமாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை. ஆசிரியர்கள் வருகை புரிய வேண்டும்- உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு\n0 Response to \"மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை. ஆசிரியர்கள் வருகை புரிய வேண்டும்- உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/blog-post_81.html", "date_download": "2020-04-09T04:26:43Z", "digest": "sha1:YJBDQU3F7P263ANS5OKHOOMFLUAZ3ZXN", "length": 5184, "nlines": 52, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மூட்டுவலியை குணமாக்கும் இலவங்கம்பட்டை", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nஇலவங்கத்தில் ஒரு நல்ல உடல் நலத்திற்கு தேவையான அளவு, மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் மற்றும் முக்கியமான தாது உப்புக்கள் உள்ளன. ஒருவர் தினம் 1/2 தேக்கரண்டி பட்டை பொடி சாப்பிட்டால், அது கொழுப்பைக் கட்டுப் படுத்தும். அமெரிக்கா, மேரிலாந்தில் சமீபத்தில்(2005 ல்) நடத்திய ஆராய்ச்சியில், பட்டை, இரத்த புற்றுநோய், குடல் புற்று மற்றும் தசை புற்றுநோயைக் குறைக்கிறது எனவும், இரத்த கொலஸ்டிரால், சர்க்கரை நோயினைக் குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். தினம் காலை 1/2 தேக்கரண்டி பட்டை பொடி + 1தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் , அது நாள்பட்ட மூட்டு வலியை நன்கு குணப்படுத்துமாம்\n0 Response to \"மூட்டுவலியை குணமாக்கும் இலவங்கம்பட்டை\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2011/03/12/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E2%80%9D/", "date_download": "2020-04-09T05:07:38Z", "digest": "sha1:XLCAVKE33YX625V5FYCKVVRFBQKHJWYF", "length": 30963, "nlines": 346, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "சுஜாதாவின் “காயத்ரி” – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\n(இது ஒரு RV பதிவு)\nநினைவிலிருந்து எழுதுகிறேன். இதை படித்து, யாராவது மேலும் விவரங்கள் கொடுத்தாலோ, இல்லை எழுதினாலோ ரொம்ப சந்தோஷப்படுவேன்.\nகாயத்ரி பற்றி எனக்கு இருக்கும் அழியாத ஞாபகம் ஜெயராஜின் படம்தான். எனக்கு அப்போது பத்து வயது இருக்கலாம். சாதாரணமாக நாங்கள் வாங்காத பத்திரிகை எதிலோ தொடர்கதையாக வந்துகொண்டிருந்தது. தினமணி கதிர் என்று நினைக்கிறேன். யார் வீட்டிலோ பார்த்தேன். வில்லனின் “அக்கா” மிகவும் ரிலாக்ஸ்ட் ஆக பாவாடை பிராவுடன் உட்கார்ந்து கொண்டு இருக்கும் படம். அப்படியே ஷாக் ஆகி ஸ்தம்பித்து நின்றுவிட்டேன் பிறகு யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வேக வேகமாக படித்தேன். அதுவோ தொடர்கதையின் நடுவில் வரும் ஒரு சாப்டர். தலையும் காலும் புரியாவிட்டாலும், “அக்கா” காயத்ரியை மரியாதையாக சொன்���தை கேட்டு நடக்க சொல்லு என்று சொல்வாள். அப்புறம் அந்த பத்திரிகை கிடைக்குமா என்று அலைந்து திரிந்து பார்த்தேன், கிடைக்கவில்லை. கடைசி சாப்டர் மட்டும்தான் படிக்க முடிந்தது. அதில் வசந்த் “நாங்கள் அந்த படத்தை பார்த்துவிட்டோம், அதில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்” என்று காயத்ரியிடம் சொல்வது நினைவிருக்கிறது.\nநாலைந்து வருஷம் கழித்து புஸ்தகம் கிடைத்தது. யாராவது பார்ப்பார்களோ என்ற பயம் அப்போது போய்விட்டது. ஆனால் என் துரதிர்ஷ்டம், அது கிழித்து பைண்ட் செய்யப்பட்டது அல்ல.\nவிறுவிறுப்பான கதை – காயத்ரியின் டைரியை ஒரு பழைய பேப்பர் கடையில் வசந்த் பார்ப்பார். காயத்ரியின் புகுந்த வீடு ஒரு மர்ம தேசம். விதவையான “அக்கா”, சமையல்காரன், வேலைக்காரி, கணவன், பைத்தியமான மறைத்து வைக்கப்பட்டிருக்கும் முதல் மனைவி, எல்லாரும் ஏதோ ரகசியத்தை மறைக்கிறார்கள். காயத்ரி ஏறக்குறைய ஒரு ஜெயிலில் இருப்பார். அவரால் வெளியே போகவோ, கடிதம் எழுதவோ முடியாது. கணேஷும் வசந்தும் காயத்ரி எங்கே என்று கண்டுபிடிப்பார்கள். காயத்ரியை வைத்து ப்ளூ ஃபில்ம் எடுக்கிறார்கள் என்று துப்பறிந்து அவரை விடுவிப்பார்கள்.\nப்ளூ ஃபில்ம் என்றால் என்னவென்று தெரியாத வயது. எப்படி விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.\nதிரைப்படமாக வந்தது. ரஜினிகாந்த் ஆண்டி-ஹீரோ. ராஜசுலோசனா “அக்கா” அசோகன் அவரது ட்ரேட் மார்க் ஸ்டைலில் நடிப்பார். ஸ்ரீதேவிதான் காயத்ரி. ஜெய்ஷங்கர் கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி வசந்த்\nவிமல் அனுப்பியுள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.\nTrying out\tBags எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது 12 மார்ச் 2011 9 பிப் 2012\nPrevious Post சுஜாதாவின் “ஒரு விபத்தின் அனாட்டமி”\nNext Post டிக் ஃபிரான்சிஸ் எழுதிய நெர்வ்\n21 thoughts on “சுஜாதாவின் “காயத்ரி””\n5:29 முப இல் 13 மார்ச் 2011\nகாயத்ரி திரைபடத்தில் அவளை கடைசியில் கொன்று விடுவார்கள். தான் காயத்ரியை காப்பாற்ற எவ்வளவோ முயன்றதாகவும் ஆனால் தயாரிப்பாளர், டைரக்டர் ஒத்துக் கொள்ளவில்லை என சுஜாதாவே கணையாழி கடைசி பக்கக்த்தில் எழுதியதாக ஞாபகம்.\nஅதே போலத்தான் ஆர்.கே. நாராயணனின் கைட் நாவலிலும் கதாநாயகன் ராஜு இறக்கத்தான் வேண்டும் என அவரது நண்பர் ஆங்கில எழுத்தாளர் கிரஹாம் கிரீன் முதலிலேயே தீர்ப்பு எழுதி விட்டதாக ஆர்.கே. தனது தேதியில்லாத டைரி என்னும் புத்தகத்தில் எழுதியிருப்பார்.\n8:06 முப இல் 13 மார்ச் 2011\n4:23 பிப இல் 13 மார்ச் 2011\nகாயத்ரி நாவலில் சுஜாதாவும் ஒரு பாத்திரமாக இருப்பார். அவரே பழைய புத்தகக்கடையில் காயத்திரியின் டைரியை பார்த்து கணேஷ்,வசந்த் உதவியுடன் காயத்திரியை மீட்பதாக இருக்கும். கதையின் நாயகன் (ஏதோ R இல் துவங்கும் பெயர் ஞாபகமில்லை) குறித்த வர்ணனைகள் ரஜினிக்கு பொருத்தமாக இருக்காது. படம் எப்படி இருந்ததோ\n3:36 முப இல் 14 மார்ச் 2011\nகதையை படித்ததில்லை .படத்தை மட்டும் பார்த்திருக்கிறேன் .”வாழ்வே மாயமாம்..” என்று ஒரு அருமையான பாடல் வரும் …த்ரில்லர் போல இருக்கும் .ஸ்ரீதேவியே டைரியை எவரிடமாவது கிடைக்கட்டும் என்று பழைய பேப்பருடன் போடுவார் .\n4:54 முப இல் 14 மார்ச் 2011\n1:18 பிப இல் 14 மார்ச் 2011\n‘காயத்ரி’ நாவல், அப்போது பிரபலமாக இருந்த தினமணிகதிர் என்ற வார இதழில்தான் வெளியானது. வெளியானபோது நான் படிக்கவில்லை, அப்போது பிறந்திருந்திருப்பேனா என்பதும் தெரியாது. ஆனால் அந்நாளில் வெளியான நாவல்களை நான் படிக்க உதவியாக இருந்தது, சென்னை மயிலாப்பூரில் இயங்கிய ஒரு லெண்டிங் லைப்ரரி (காசு கொடுத்துப்படிக்க வேண்டும்… ஒரு புத்தகத்தை இத்தனை நாளைக்குள் திருப்பித் தரவேண்டும்… அதற்குள் படித்துவிட்டுக் கொடுக்காவிட்டால் மறுகட்டணம் என்ற ஏகப்பட்ட நிபந்தனைகள் உண்டு). அந்நிபந்தனைகளுக்குட்பட்டு அங்கே வாங்கிப்படிப்பதில் ஒரு மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம், நாவல்கள் அனைத்தும் பதிப்பகங்களில் வெளியான புத்தகங்கள் அல்ல. குமுதம், விகடன், கதிர், கல்கி போன்ற வார இதழ்களில் கிழித்து பைண்ட் செய்யப்பட்டவை. கதை யோட்டத்துடன் அமைந்த கண்ணைக்கவரும் அழகான படங்களுடன், அடிஷனல் போனஸாக அப்பக்கங்களில் வெளியாகியிருக்கும் துணுக்குகள், ஜோக்குகள் இவைகளுடன். கிழித்து பைண்ட் செய்யப்பட்ட நாவல்களில் இரட்டிப்பு சந்தோஷம் என்னவென்றால்… ஒன்று, வார இதழ்களில் படிக்கும் போது கிடைக்கும் ஆனந்தம். இன்னொன்று, கதையை எங்காவது ரொம்ப சுவாரஸ்யமான இடத்தில் நிறுத்தி “தொடரும்” என்று போட்டுவிடுவார்களோ என்ற பயமின்றி படிக்கலாம்.\nஇவ்வகையில், பைண்ட் செய்யப்பட’காயத்ரி’ நாவலைப் படித்துவிட்டு, அதே ஆவலுடன் ‘காயத்ரி’ திரைப்படம் பார்க��கச்சென்றபோது படம் ‘சப்’பென்று இருந்தது. கதையில் கணேஷ்-வசந்த் இருவரும் காயத்ரியைக் காப்பாற்றி அழைத்து வருவதாக இருந்த முடிவை மாற்றி, படத்தில் காயத்ரி இறந்துபோய் விடுவதுபோல முடித்திருப்பார்கள். ஆக, படம் முழுக்க பட்ட கஷ்ட்டம் எல்லாம் வீண் என்பதுபோல தெரியும்.\nகாயத்ரி திரைப்படத்தில் கணேஷ் ரோலில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும், வசந்த் ரோலில் வெண்ணிற ஆடை மூர்த்தியும் நடித்திருந்தனர். சுஜாதாவின் எல்லாக் கதைகளிலும் கணேஷ் ரோல் கொஞ்சம் சீரியஸானது என்பதும் வசந்த் ரோல் கொஞ்சம் கோமாளித்தனமானது என்பதும் நமக்குத்தெரிந்தது தானே. ஆனால் காயத்ரி நாவலில் முழுவீச்சில் வந்த கணேஷ் ரோலை (வசந்த் ரோலையும்தான்) வெட்டிக்குறைத்து, ஒரு கெஸ்ட் ரோலுக்கும் கொஞ்சம் அதிகமாக சுருக்கி விட்டனர்.\nபடத்தில் முதலில் அந்த “அக்கா” ரோலுக்கு பிரமீளாவைத்தான் புக் செய்திருந்தார்களாம். இடையில் எப்படி ராஜசுலோச்சனா மாற்றப்பட்டார் என்பது தெரியவில்லை. நல்லதுதான். பிரமீளாவிடம் ராஜசுலோச்சனா வின் அடாவடித்தனத்தை பார்த்திருக்க முடியாது.\nபடம் பார்த்த நமக்கே இவ்வளவு ஏமாற்றம் எனும்போது, கதையைக் கருவுற்ற சுஜாதாவின் ஏமாற்றம் எப்படியிருக்கும் என்று உணரலாம். ‘காயத்ரி’ ரிலீஸானபோது ‘ப்ரியா’ தயாரிப்பில் இருந்தது. காயத்ரியைப்பார்த்து அதிர்ந்த எழுத்தாளர் சுஜாதா, குமுதம் பேட்டியில், “பஞ்சு (அருணாச்சலம்)கதையைக் கேட்டாரே என்பதற்காகக் கொடுத்தேன். பஞ்சு பஞ்சாக்கிவிட்டார். ப்ரியா என்ன கதியாகப்போகிறாளோ” என்று சொல்லியிருந்தார். அவர் பயந்ததுபோலவே நடந்தது. ஆனால் எஸ்.பி.தமிழரசிக்கு ‘கல்லாப்பெட்டி’ நிறைந்தது (உபயம் ரஜினி + இளையராஜா + சிங்கப்பூர்).\n(காயத்ரி நாவலின் கடைசி வரி இன்னும் நினைவிருக்கிறது…..\nகாயத்ரியை ஏற்றிக்கொண்டு வந்த கார், ஒரு ஃபைவ் ஸ்டார் ஓட்டலைநோக்கி விரைந்தது. காயத்ரி “ஏன் ஓட்டலுக்குப் போறீங்க. உங்க வீட்டிலேயே தங்கிக்கிறேனே. உங்க மேல எனக்கு நம்பிக்கையிருக்கு”. அதற்கு வசந்த், “உங்களுக்கு நம்பிக்கையிருக்கு. ஆனா எங்க மேல எங்களுக்கு நம்பிக்கையில்லே”. கார், ஓட்டல் காம்பவுண்டுக்குள் நுழைந்தது).\n7:45 முப இல் 19 மார்ச் 2011\nகால சக்கர சுழற்சியில், இதில் வில்லனாக நடித்த ரஜினி , கணேஷாக நடித்த படம் ப்ரியா..\n7:49 முப இல் 19 மார்ச் 2011\nஅதே ஆவலுடன் ‘காயத்ரி’ திரைப்படம் பார்க்கச்சென்றபோது படம் ‘சப்’பென்று இருந்தது”\nஅதற்கு காரணம் வில்லனின் அறிமுக காட்சியிலேயே அவன் தான் வில்லன் என எல்லோருக்கும் தெரிந்து விடும்.. நாவலில் அப்படி இருக்காது…\n5:10 முப இல் 29 மார்ச் 2011\nசாரதா, வழக்கம் போல காயத்ரி திரைப்படம் பற்றி பல தகவல்களை கொடுத்து அசத்தறீங்க\nPingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் « சிலிகான் ஷெல்ஃப்\n8:23 முப இல் 9 பிப் 2012\nகாயத்ரி – PDF வடிவம்\n8:05 பிப இல் 9 பிப் 2012\nவிமல், பல மின்நூல்களைக் கொடுத்து அசத்துகிறீர்களே\n3:47 முப இல் 10 பிப் 2012\nசில மாதங்களாக இணையத்தில் இருந்து தேடி எடுத்தது.\nநிறைய புத்தகங்கள் வெவ்வேறு இடங்களில் சிதறி கிடக்கிறது.\nஇவைகளை தேடி எடுக்க நிறைய பொறுமை வேண்டும்.\nஒரே தளத்தில் இட்டால் எல்லோருக்கும் பயன்படும்.\nஉங்கள் தளத்தில் இட்டால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் என்ற எண்ணம் தான்.\ncopyright பிரச்சினை வந்தால் நீக்கி விடுங்கள்.\n5:59 முப இல் 12 பிப் 2012\nதொடருங்கள் விமல், காப்பிரைட் பிரச்சினை வந்தால் நீக்கிவிடுவோம்.\n3:58 முப இல் 10 பிப் 2012\nயான் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம் …\n8:00 பிப இல் 10 பிப் 2012\n7:34 முப இல் 16 ஜூலை 2012\nசுஜாதா ஒரு எழுத்தாளராக வில்லன்களிடம் மாற்றிக் கொண்டு முழிக்கும் அந்த கட்டங்கள் நன்றாய் இருக்கும்\n7:31 முப இல் 23 ஜூலை 2012\nஆம், காயத்ரி நாவலில் அது சுவாரசியமான ஒரு கட்டம்தான்.\nஒரு காமிக்ஸ் விரும்பியை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி\nPingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் | சிலிகான் ஷெல்ஃப்\n2:26 முப இல் 1 டிசம்பர் 2014\nக்ரிஷ், ராஜரத்தினம்தான். எப்படி பெயரை எல்லாம் நினைவு வைத்திருக்கிறீர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇந்துமதியின் “தரையில் இற… இல் RV\nமோதியும் விளக்கும் இல் RV\nஇந்துமதியின் “தரையில் இற… இல் sundararajan\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nபதின்ம வயதில் எழுந்த கேள்விக்க… இல் yarlpavanan\nஇந்துமதியின் “தரையில் இற… இல் அனுராதா ரமணன்…\nநாராய் நாராய் செங்கால் நா… இல் RV\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் RV\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் Srinivasa Gopalan\nநாராய் நாராய் செங���கால் நா… இல் Narmadha\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nசில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) I\nஇந்துமதியின் \"தரையில் இறங்கும் விமானங்கள்\"\nராஜனின் ஆவணப்பட பரிந்துரை: Wildest India\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2020/03/23/%E0%AE%AF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A9-37/?shared=email&msg=fail", "date_download": "2020-04-09T04:00:42Z", "digest": "sha1:DFU4GRDFCZA7DIRZLVPJXG3LLCTW6IXZ", "length": 30417, "nlines": 157, "source_domain": "tamilmadhura.com", "title": "யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 37 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 37\nசிவபெருமாள், “பகைக்காக, கௌரவத்திற்காகவும் தம்பியை கொன்ன எனக்கு அவன் பொண்ணு உயிர் பெரிசு இல்லை ஆதி” என்றார்.\nஆதியோ இதைக் கேட்டு சிலையாக நின்று இருந்தான்.\n“என்ன தேவ் அதிர்ச்சியா இருக்கா, உன் பொன்டாட்டி என்னை பார்க்க தான் வருகிறா. அவளை உயிரோட பார்க்கனும், உன் கேள்விகளுக்கான பதில் வேணும் என்றால் நான் சொல்கிற இடத்துக்கு நீ மட்டும் தனியா வா” என்றார்\n“நான் வரேன்” என்று வண்டியை எடுத்துக் கொண்டு சிவபெருமாள் கூறிய இடத்திற்குச் சென்றான்.\nகிருஷி சிவபெருமாள் கூறிய இடத்திற்கு வந்தாள். அந்த இடம் ஆள் அரவமற்ற ஊரின் ஒதுக்குப் புறம் இருந்தது. சுற்றிவர மரங்கள் உயரமாக வளர்ந்து அவற்றின் நிழல் அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் இரண்டு உயிருக்காக தன்னை தைரியப்படுத்தி நடந்தாள் தூரத்தில் தெரிந்த குடோனை நோக்கி. அவள் நடக்கும் சத்தமே மீண்டும் ஒலித்தது.\nசுற்றி முற்றும் பார்த்துக் கொண்டு குடோனை நோக்கி நடந்தாள். அவள் உள்ளே நுழைய,\n“வாங்க கிருஷ்ணவேனி ஆதிலக்ஷதேவன்” என்ற கம்பீரக் குரல் கேட்க,\nஅவள் அக்குரல் சிவபெருமாளின் குரலே என்று யூகித்தவள், உள்ளே நடந்து சென்றாள். அங்கே இருந்த ஒரு மேசையின் மீது அமர்ந்து கைகளை கட்டிக் கொண்டு ஏளனச் சிரிப்போடு அமர்ந்து இருந்தார் சிவபெருமாள். அவள் தளிரைத் சுற்றித் தேட,\n“யாரை தேடுறிங்க பனிமலர் பொண்ணே” என்று அவர் கேட்க,\n“டேய் அவங்க இரண்டு பேரையும் இழுத்து வாங்கடா” என்று அவர் ஆணையிட,\nதளிர் மற்றும் இன்னொருவரையும் இழுத்து வந்தனர் சிவபெருமாளின் ��ட்கள்.\nகிருஷி மற்றவரைப் பார்த்து “ராஜேஸ்” என்றாள்.\n“எதுக்கு இவங்களை அழைச்சிட்டு வந்திருக்கிங்க” என்று கோபமாகவே கிருஷி கேட்க,\n“வேறு எதுக்கு உன்னையும், இவங்க இரண்டு பேரையும், உன் புருஷனையும் கொல்றதுக்காக தான்” என்றார் அவர்.\n“உங்க பழிவாங்கும் படலம் எங்களை கொன்னுட்டா முடிந்துவிடுமா” என்று கிருஷி கேட்க,\n“எனக்கு மற்றவர்கள் மேலே இருக்கிற கோபத்தை விட உன் மேலவும், உன் புருஷன் மேலவும் தான் கோபம் அதிகம். நீங்க இரண்டு பேருமே என்னை ஏமாற்றி இருக்கிங்க” என்றார்.\nஅதே நேரம் ஆதியும் தன் காரை நிறுத்தி உள்ளே நுழைந்தான். கிருஷி, தளிர், ராஜேஸ் மூவரும் இருப்பதைப் பார்த்து திகைத்தவன், சிவபெருமாளிடம் சென்றான்.\n“இப்போ எதுக்கு தளிரையும், ராஜேசையும் கடத்தி வந்திருக்கிங்க” என்று கோபமாகக் கேட்க,\n“உன் பொன்டாட்டியை இங்கே வர வைக்க வேணுமே தேவ். உன் பொன்டாட்டியை அதிகமாவே பாதுகாக்குற, இவளை வீட்டை விட்டு வெளியே வரவைக்கிறதற்காக தான். இவளுக்கு தளிர் என்றால் உயிர் அவளை கடத்தும் போது இவன் ஹீரோ போல காப்பாரத்த பார்த்து இருக்கான். அதான் அவனையும் கொண்டு வர வேண்டியதா போச்சு” என்றார் சிவபெருமாள் சலித்துக் கொண்டே.\n“என்ன உங்களை அரெஸ்ட் பன்ன முடியல்லையங்குர திமிருல பேசுறிங்களா” என்று ஆதி கேட்க,\n“ஹாஹா, சரியா சொன்னியே தேவ். இந்த டிரக்சை நான் தான் இந்தியாவிற்கு வரவழக்கிறேன். இவளோ யேன், என் தம்பி, அவன் பொன்டாட்டியையும் நான் தான் கொன்னேன். உன்னால் என்ன பன்ன முடிஞ்சது” என்று அவர் திமிராகக் கேட்க,\n“என்ன என் அப்பாவை நீங்களா கொன்னிங்க” என்று கிருஷி அதிர்ச்சியாய் கேட்க,\n“அது உனக்கு தெரியாது இல்லையா நானே சொல்றேன், உன் அம்மாவை கொன்னுட்டு, நான் வெளியேறும் போது என் தம்பி மருந்தை வாங்கி அந்த அறைக்குள்ள வந்துட்டான். அவன் குழந்தையை என் கிட்ட இருந்து பறிக்க பார்த்தான். நான் அவன் மேலே கோபமா இருந்தேன். குழந்தையை என் கிட்ட இருந்து பறிக்க பார்த்தது என்னை இன்னும் கோபப்படுத்திச்சு. அதான் அவன் ஆசை பொன்டாட்டியை கொன்ன கத்தியை எடுத்து அவன் வயிற்றுல சொருகினேன்.\nஅவன் அங்கிருந்து என்னை தள்ளி விட்டு ஓடினான். ஹொஸ்பிடல் பின் வாசல் வழியா அவன் உதவி கேட்டு ஓடுகிற நேரம் தான் இவங்க வீட்டு ஆளுங்களால் தூக்கி வீசி எறிஞ்சதுல இறந்தான். ஆனால் நான் கத்��ியால் குத்தினது அவன் வயிற்றுல ஆழமா இறங்கிருச்சு. அதனால் தேவ் வீட்டு ஆளுங்க அந்த இடத்திற்கு வர முன்னாடி அவனை அங்கே இருந்து கேர்டின் கூரான முனையில் நான் இறக்கி விட்டேன் என் ஆளுங்க உதவியோடு.\nஎன்னோட நல்ல நேரத்திற்கு அது ஹொஸ்பிடல் பின்புறம் அப்படிங்குறதால் யாருமே இருக்க இல்லை. தேவ் குடும்பத்தை பொறுத்த வரைக்கும் அவங்க தான் ராஜாவை கொன்னாங்க. நான் அருகில் ஒளிஞ்சதுக்கு அப்பொறமா இவங்க தங்களோட வண்டியில் அடிபட்டு இப்படி இப்படி கேர்ட் கூர் முனை குற்றி இறந்ததா சொன்னாங்க. எனக்கும் நிம்மதியா இருந்தது யாருமே என் மேலே சந்தேகபடவோ இல்லை என்னை பார்க்கவோ இல்லைன்னு” என்று கூறினார்.\n“உங்க மனசுல கொஞ்சமாவது இரக்க மனப்பான்மையே இல்லையா அநியாயமா என் அப்பா அம்மாவை கொன்னுட்டிங்களே” என்று கிருஷி அழ\n“நவி உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா தயவு பன்னி அழாத” என்றான் ஆதி கோபமாக.\n“லக்ஷன் என் அம்மா அப்பாவிற்கு கத்தியால் குத்தும் போது வலிச்சு இருக்குமே. அதை விட அப்பா தன்னோட அண்ணனே தன்னையும், அவரோட குடும்பத்தையும் அழிச்சிட்டாருன்னு வலியில் துடிச்சிருப்பாரே” என்று கிருஷி கதறி அழுதாள்.\nஆதிக்கு இவளை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று புரியவே இல்லை. அவள் அருகில் வந்தவன்,\n“இங்கே பாரு நவிமா, நடந்து முடிந்தது முடிந்துவிட்டது. நடக்க போகிறதை பார்க்கலாம்” என்றான் கண்ணீரைத் துடைத்தான்.\n“இதற்கு அப்பொறமா என்ன நடக்க இருக்கு ஆதி நீங்க இரண்டு பேருமே சாக போறிங்க” என்றார் வெற்றிச் சிரிப்போடு.\n“பெரியப்பா, நீங்க இவளோ கொடூரமானவரா, எதுக்காக ஒவ்வொருத்தரையும் கொல்றிங்க, எதுக்காக ஒவ்வொருத்தரையும் கொல்றிங்க உங்களுக்கு யாரு மேலேயும் பாசமே இல்லையா உங்களுக்கு யாரு மேலேயும் பாசமே இல்லையா” என்று தளிர் கத்த\n” என்று சிவபெருமாள் அவளிற்கு அறைந்தார்.\nமற்றவர்கள் தடுக்க முயல மற்ற மூவரையும் அவருடைய ஆட்கள் அசைய முடியாதவாறு பிடித்துக் கொண்டனர்.\n“ஒரு சின்ன பொண்ணை கை நீட்டி அடிக்கிறியே உனக்கு வெட்கமா இல்லையா” என்று ராஜேஸ் வெகுண்டு எழ\n“ஓஓஓ இவளுக்கு அடிச்சா அங்கே வலிக்குதா” என்றவர் மீண்டும் தளிரை அறைந்தார்.\n“யோவ் எதுக்கு அவளை காயபடுத்துற எங்க உயிரு தான் உனக்கு தேவை, அதை எடுத்துக்கோ அவளை விட்ரு” என்று கத்தினாள் கிருஷி.\n“அப்பா ��னக்கு யோவ் ஆ மாறிட்டேனா இதான்டி இவன் குடும்பம் நீ போய் கொஞ்ச நாளிலேயே என்னை வெறுக்க வைத்துட்டாங்க” என்றார் கோபமாக.\n“அவங்க யாரையுமே மாற்ற இல்லை. அவங்க மனசுல இருக்கிற பாசம் தான் எல்லோரையும் அவங்க பக்கமா சாய்க்குது” என்றாள்.\n“இந்த அளவிற்கு என்னை எதிர்த்து பேச ஆரம்பிச்சிட்டியா” என்று சிவபெருமாள் கேட்டார்.\n“நான் அப்பான்னு உங்க மேலே உயிரா இருந்தேனே. நீங்க என் மேலே காட்டின பாசத்தை உண்மை நம்பினேன். ஆனால் எப்போ உங்க பொண்ணா என்னை பார்க்காமல் அந்த கேடுகெட்ட நேசன் கிட்ட என்ன வேணுன்னாலும் பன்னிக்கன்னு விட்டுட்டு போனிங்களோ அப்போவே ஒரு அப்பாவா செத்துட்டிங்க. நீ என்ன எல்லாம் தப்பு பன்னிங்கன்னு தெரிந்ததோ அப்போ இருந்து நீங்க எனக்கு மூன்றாவது மனிஷனா மாறிட்டிங்க. என் அம்மா, அப்பாவை எப்போ கொன்னிங்கன்னு உங்க வாயாலேயே சொன்னிங்களோ அப்போ ஒரு கொலைகாரனா என் மனசுல பதிவாகிட்டிங்க. ஒரு கொலைகாரன் கிட்ட எதிர்த்து பேசுறதுல எந்த தப்பும் இல்லைன்னு நினைக்கிறேன் மிஸ்டர் சிவபெருமாள் எம்.எல்.ஏ” என்றாள் கிருஷி.\nஇதைக்கேட்டு அவர் மனதில் துளியும் இரக்கம் வரவில்லை. ஏதோ கதை கேட்பது போல் கேட்டுக் கொண்டு இருந்தவர் கொட்டிவி விட்டார்.\n“சூப்பரா பேசுற. ஒரு வேலை சினிமாவிற்கு போய் இருந்தா ஒரு நல்ல டயலோக் ரைட்டரா வந்து இருப்ப. அதற்கு உனக்கு கொடுத்து வைக்க இல்லையே. என்ன பன்றது உன் அம்மாவைப் போல அல்ப ஆயுளிள் போக போறன்னு கடவுள் எழுதி இருக்காரு” என்று துப்பாக்கியை எடுத்து நீட்டினார் அவளுக்கு நேராக.\nமற்ற மூவரும் பதற, மீண்டும் துப்பாக்கியை எடுத்து அதை தடவிக் கொண்டே,\n“நீ நல்லா யோசிச்சு பாருங்க கிருஷி, ஆதி உங்க குடும்ப ஆளுங்க எல்லோருமே என் கையால் சாகனும் அப்படி வரம் வாங்கி வந்திருக்கிங்க. அது யாருக்கும் கிடைக்காத கொடுப்பினை. அந்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்க” என்று கூறி மீண்டும்,\n“அது மட்டுமில்லை எனக்கும் மனசில் கொஞ்சம் ஈரம் இருக்கு. அதனால் தான் உயிருக்குயிரா காதலிக்கிற இரண்டு பேரையும் ஒன்னாவே மேலே அனுப்புறேன். ஒருத்தரை அனுப்பிட்டு மற்றவர் படுகிற கஷ்டத்தை பார்த்து ரசிக்கிற அளவிற்கு நான் ஒன்னும் கொடுமைகாரன் இல்லை” என்று கிருஷியின் நெஞ்சில் ஒரு புளட், ஆதியின் நெஞ்சில் ஒரு புலட் மீண்டும் இருவருக்கும் ஒரு புலட் இறங்க ��வர்கள் இருவரும் அப்படியே விழுந்தார்கள்.\nஅவர்களுடைய முதுகுப்புறமே அனைவருக்கும் தெரிய இருவரும் விழ ஆதி, கிருஷி இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்தவாறே கண்களை மூடினர்.\nஅங்கே “அக்கா, மாமா” என்ற கதறலும், “தேவ் கிருஷி” என்ற கதறலுமே மீண்டும் மீண்டும் கேட்டது.\n“அநியாயமா அவங்களை கொன்னுட்டியே” என்று தளிர் கத்த அவளுக்கு ஒரு புலட்டை சுட இடையில் ராஜேஸ் பாய்ந்து அதை வாங்கிக் கொண்டான்.\nதளிர் மடியில் இருந்தவன், ” ஐ லவ் யூ இளா” என்று கண்களை மூடினான்.\n“ஜேஸி” என்று தளிர் கத்த மீதி ஒரு புலட் அவள் நெஞ்சில் இறங்கியதோடு அந்த அரவமும் அடங்கியது.\n“நாலு கொலை பன்ன வேண்டியதா இருக்கே” என்று எழுந்து தன் மொபைலில் ஒருவருக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.\n“எல்லோரையும் முடிச்சிட்டேன். நீங்க கடைசியா ஒரு முறைப் பார்த்தால் பொடியை டிஸ்மிஸ் பன்னிடலாம் பாட்னர்” என்று கூற\n“வரேன் பாட்னர், எனக்கு இத்தனை நாளாக தொல்லை கொடுத்து இருந்தவன், செத்து கிடக்குறான்னு சொல்றிங்க வராமல் இருக்க முடியுமா பார்டனர். பத்து நிமிஷத்தில் அங்கே இருப்பேன்” என்று அழைப்பை துண்டித்தார்.\nபத்து நிமிடத்திற்கு பிறகு அந்த குடோனின் முன்பு ஒரு கார் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய நபர் நடந்து உள்ளே வந்தார்.\n“வாங்க MLL, அதாவது என் பார்டனர்” என்று சிவபெருமாள் வரவேற்க,\n” என்று MLL கேட்க,\n“உள்ளே” என்று அவர்களின் பொடி இருக்கும் இடம் அழைத்துச் சென்றார் சிவபெருமாள்.\n“என்ன உங்க தம்பி பொண்ணு, நீங்க வளர்த்த பொண்ணு இரண்டு பேரையுமே கொன்னு இருக்கிங்க” என்று கூற\n“உங்க குடும்பத்து ஆளுங்க தானே” என்று சிரித்தார் சிவபெருமாள்.\nPosted in யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’Tagged அனல் மேலே பனித்துளி, யஷ்தவி\nNext சாவியின் ஆப்பிள் பசி – 18\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nசாவியின் ஆப்பிள் பசி – 4 (Audio)\nசாவியின் ஆப்பிள் பசி – 3 (Audio)\nவல்லிக்கண்ணன் கதைகள் – நினைத்ததை முடிக்காதவர்\nதீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 7\nசாவியின் ஆப்பிள் பசி – 34\nCategories Select Category அறிவிப்பு (21) ஆடியோ நாவல் (Audio Novels) (18) எழுத்தாளர்கள் (344) உதயசகியின் ‘கண்ட நாள் முதலாய்’ (2) சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ (13) சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (993) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (109) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (858) காதலினால் அல்ல’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (993) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (109) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (858) காதலினால் அல்ல (32) சேதுபதியின் கள்வக்காதல் (4) நித்யாவின் யாரோ இவள் (33) முபீனின் கண்ணாமூச்சி (21) யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39) யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (10) ஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26) ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’ (35) முழுகதைகள் (10) குழந்தைகள் கதைகள் (13) தமிழமுது (23) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (358) அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ (23) ஆப்பிள் பசி (34) ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள்’ (6) ஊரார் (9) கபாடபுரம் (31) கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ (6) கள்வனின் காதலி (36) நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ (7) பார்த்திபன் கனவு (77) மதுராந்தகியின் காதல் (31) ரங்கோன் ராதா (22) தமிழ் மதுரா (239) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (44) என்னை கொண்டாட பிறந்தவளே (35) ஓகே என் கள்வனின் மடியில் (44) காதல் வரம் (13) தமிழ் மதுராவின் சித்ராங்கதா (23) நிலவு ஒரு பெண்ணாகி (31) பூவெல்லாம் உன் வாசம் (7) மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30) Ongoing Stories (97) Tamil Madhura (70) Uncategorized (229)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/slogas/sathashiva-ashtakam/", "date_download": "2020-04-09T04:25:37Z", "digest": "sha1:KGFGIIH35I2HYOR2VJ6KK7TA6EIOSJA5", "length": 15072, "nlines": 115, "source_domain": "www.aanmeegam.in", "title": "Sri Sathashiva Ashtakam - சதாசிவாஷ்டகம்", "raw_content": "\nபதஞ்சலி முனிவர் அருளிச் செய்த மங்களங்கள் அருளும் சதாசிவாஷ்டகம்\nபதஞ்சலி முனிவர் அருளிச் செய்த மங்களங்கள் அருளும் சதாசிவாஷ்டகம்\nஸுவர்ண பத்மினீ தடாந்த திவ்ய ஹர்ம்ய-வாஸினே\nஸுபர்ண வாஹன ப்ரியாய ஸுர்யகோடி-தேஜஸே\nஸதா நமச்சிவாய தே ஸதாசிவாய ஸம்பவே. ॥ 1 ॥\nபொற்றாமரைக் குளக்கரையில் உள்ள கோயிலில் வீற்றிருப்பவர், கருடனை வாகனமாகக் கொண்ட மகாவிஷ்ணுவுக்குப் பிரியமானவர். கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் இலையைக் கூட உண்ணாமல் தவம் புரிந்த உமாதேவியுடன் விளங்குபவர், சர்ப்ப ராஜனை ஆபரணமாகத் தரித்தவரும், என்றைக்கும் மங்களமானவரும் ஆகிய சிவபெருமானுக்கு எப்போதும் நமஸ்காரம்.\nஸதுங்க பங்கஜானுஜா ஸுதான்சு கண்ட மௌளயே\nபதங்க பங்கஜாஸு ஹ்ருத் க்ருபீட யோனி சக்ஷுஷே \nஸதா நமச்சிவாய தே ஸதா சிவாய சம்பவே ॥ 2 ॥\nதேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த கங்கையையும். பிறை சந்திரனையும் தலையில் தரித்துக் கொண்டவரும், சூரியன், சந்திரன் அக்னி நெற்றிக்கண் முதலியவைகளைக் கண்களாக உடையவரும், ஸர்ப்பத்தைக் குண்டலங்களாக சூடியவரும், புண்யம் செய்தவர்களின் பந்துவாக இருப்பவரும், மங்களத்திற்கு இருப்பிடமாக இருப்பவரும் எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவருமான மங்கள மூர்த்திக்கு எங்களது நமஸ்காரம்.\nசதுர்புஜானுஜசா சரீர சோபமான மூர்த்தயே \nசதுர்விதார்த்த தான சௌண்ட தாண்டவ ஸ்வரூபிணே\nஸதா நமச்சிவாய தே ஸதாசிவாய ஸம்பவே. ॥ 3 ॥\nநான்முகனாகிய பிரம்ம தேவனின் தாமரை போன்ற முகங்களில் உள்ள நான்கு வேதங்களினால் துதிக்கப்பட்ட ஸ்வரூபத்தை உடையவரும், மஹாவிஷ்ணுவின் சகோதரியான பார்வதியால் அலங்கரிக்கப்பட்ட அர்த்த நாரீஸ்வரரும், நாலாவிதமான தர்ம, காம, மோக்ஷங்களைக் கொடுப்பவரும், மிகத் திறமை வாய்ந்த தாண்டவ மூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.\nசரண்னி சாகர ப்ரகாச மந்தஹாச மஞ்ஜுலா\nதர ப்ரவாள பாசமான வக்த்ர மண்டல ஸ்ரியே \nகரஸ்புரத் கபாலமுக்த ரக்த விஷ்ணு பாலினே\nஸதா நமச்சிவாய தே சதாசிவாய ஸம்பவே. ॥ 4 ॥\nசரத்கால சந்திரனைப் போன்ற வெண்மையான புன்சிரிப்பால் அழகுடையவையும் பவளம்போல் சிவந்த உதடுகளால் பிரகாசிப்பவையுமான ஐந்து முகங்களின் ஒளியைப் பூண்டவரும், பைரவ கோலத்தில் கையில் ஏந்திய கபாலத்தில் விஷ்ணு��ின் உதிரத்தை பிக்ஷையாக ஏற்றவரும் என்றும் மங்கள மூர்த்தியான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.\nஸஹஸ்ர புண்டரீக பூஜனைக ஸூன்ய தர்ஸனாத்\nஸதா நமஸச்சிவாய தே சதாஸசிவாய ஸம்பவே ॥ 5 ॥\nசதாசிவனுக்கு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு பூஜை செய்யும்போது ஒரு தாமரை மலர் மறைந்து போனதால் தமது கண்ணையே எடுத்து அர்ச்சனை செய்த ஸ்ரீமன் நாராயணணுக்கு ஆயிரம் சூரிய பிரகாசம் வாய்ந்த சுதர்சன சக்கரத்தை ஆயுதமாகக் கொடுத்தருளியவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.\nரஸாரதாய ரம்ய பத்ர பரூத்ரதாங்க பாணயே\nரஸாதரேந்த்ர சாபசிஞ்சினீக்ருதா நிலாசினே |\nஸ்வஸாரதி க்ருதா ஜநுன்ன வேதரூபவாஜினே\nஸதா நமச்சிவாய தே சதாசிவாய சம்பவே || 6 ||\nதிரிபுர சம்ஹார காலத்தில் பூமியை தேராகவும் மஹாவிஷ்ணுவை அழகான அம்பாகவும் மேருமலையை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், ப்ரஹம் தேவனை ஸக்ஷ்ரதியாகவும், நான்கு வேதங்களை தேர் குதிரையாக உடையவரும், மங்களத்திற்கு இருப்பிடமானவரும், எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும், மங்கள் மூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.\nஅதிப்ரகல்ப வீரபத்ர சிம்ஹநாத கர்ஜித\nச்ருதி ப்ரபீத தக்ஷ யாக போகிநாக சத்மனாம் \nகதி ப்ரதாய கர்ஜிதாகிலப்ரபஞ்ச ஸாக்க்ஷிணே\nஸதா நமச்சிவாய தே ஸதாசிவாய ஸம்பவே ॥ 7 ॥\nதக்ஷயாகத்திற்கு வந்திருந்த பாதாளவாசிகள், ஸ்வர்கவாசிகள், மிக பெரிய சரீரத்தையுடைய வீரபத்ருடைய சிங்கத்திற்கு ஒப்பான கர்ஜனையைக் கேட்டு பயந்தனர். பயந்தவர்களுக்கு அபயம் / உயிரை அளித்தவரும், அப்பொழுது சப்தித்த ஸர்வப்ரபஞ்சங்களுக்கும் ஸாக்ஷியாய் இருந்தவருமான மங்கள மூர்த்திக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.\nம்ருகண்டு சூனு ரக்ஷணாவ தூத தண்டபாணயே\nசுகந்த மண்டலாஸ்புரத் ப்ரபா ஜிதாம்ருதம்சவே\nஅகண்டபோக ஸம்பதர்த்த லோக பவிததாத்மனே\nஸதா நமச்சிவாய தே ஸதாசிவாய ஸம்பவே. ॥ 8 ||\nமார்க்கண்டேயரைக் காப்பதற்காக யமனை வெறுத்தவரும், சந்திரனே தோல்வியுறும்படி, அழகிய காந்தியுக்த, பிரகாசிக்கின்ற கன்னங்களை உடையவரும், வேண்டுபவர்களுக்கு இகபர சௌபாக்கியம் தருகிறவரும், மங்களத்திற்கு இருப்பிடமானவரும், எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும், மங்கள மூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.\nமதுரிபு விதி சக்ர முக்ய தேவைரபி\nநியமார்ச்சித பாத பங்கஜாய கனககிரி |\nசபாபதயே ந��ச்சிவாய.॥ 9 ॥\nமஹாவிஷ்ணு, ப்ரம்மா, இந்திரன் முதலிய தேவர்களால் நியமனத்துடன் பூஜிக்கப்பட்ட பாதகமலங்களை உடையவரும், மேரு பர்வதத்தை வில்லாக உடையவரும் வெள்ளியம்பலத்திற்கு அதிபதியாகிய நமச்சிவாயத்திற்கு எப்பொழுதும் நமஸ்காரம்.\nநமோ நம சுந்தர தாண்டவாய ||10||\nஹாலாஸ்ய கேஷத்திரத்திற்கு மதுரை நாதனும், மஹேச்வரம், ஹாலாஹலம் என்று கால கூட விஷத்தினால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தை உடைவரும், ஸ்ரீ மீனாக்ஷியின் பதியும் அழகிய தாண்டவத்தை உடைய மங்கள மூர்த்திக்கு எங்களின் நமஸ்காரம்.\nத்வாய க்ருதமிதம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்தி சம்யுத தஸ்யாயுர்\nதீர்க்க மாரோக்யம் சம்பதச்ச ததாம்யஹம்.\nஉன்னருளால் ஸ்ரீ பதஞ்சலியால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை எவன் பக்தியுடன் படிக்கிறானோ அவனுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் ஸம்பத்து இவைகளை நான் கொடுக்கிறேன் என்று சிவபெருமான் கூறுகிறார்.\nஇதி ஶ்ரீ ஹாலாஸ்ய மஹாத்ம்யே பதஞ்சலி க்ருதமிதம் சதாசிவாஷ்டகம் சம்பூர்ணம்.\nபதஞ்சலி முனிவரால் இயற்றப்பட்ட ஹாலாஸ்ய மஹாத்மியத்தில் வரும் இந்த சதாசிவ அஷ்டகம் நிறைவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/aug/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3204245.html", "date_download": "2020-04-09T03:24:04Z", "digest": "sha1:LJBBIRW3LRX7FZVB74U55PF3YRZLUUT6", "length": 7920, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nபிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்\nதமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 சிறப்புத் துணைத்தேர்வில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nவிடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதள முகவரியில் Application for Retotalling/Revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து வெள்ளிக்கிழமை (ஆக.2) மற்றும் திங்கள்கிழமை (ஆக.5) ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.\n: மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205, மறுமதிப்பீட்டுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.505 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/comedy/04/254537?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-04-09T03:26:06Z", "digest": "sha1:MAIH6C6F4PWEQWMT5I23WNQMLEGJ2RXO", "length": 10869, "nlines": 145, "source_domain": "www.manithan.com", "title": "நிஜ சந்திரமுகியே அலண்டு ஓடிடும் போல இருக்கே...! சிலைபோல பார்த்த மணமக்கள்.... வாயடைத்து போன உறவினர்கள் - Manithan", "raw_content": "\nமளிகை காய்கறிகளில் கொரோனா வைரஸ் பரவுமா.. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா.. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nஸ்ரீலங்காவில், கொரோனாவை பரப்பிய நபரே கொரோனாவால் உயிரிழப்பு\nகொரோனாவால் இறந்த தாயின் இறுதிச்சடங்கு கண்ணீர்விட்டு அழுத மகள்களின் துயர காட்சிகள்\nயாழ் மாவட்ட எல்லைக்குள் அதிகளவான நடமாற்றம்: எச்சரிக்கும் மருத்துவர் த.காண்டீபன்\nகண் முன்னே கொத்து கொத்தாக போகும் உயிர்கள் ஐரோப்பிய மருத்துவர்களின் பரிதாப நிலை\nஅமெரிக்க மருத்துவமனையில் ஆங்காங்கே குவிக்கப்பட்டு கிடக்கும் சடலங்கள் உண்மையா\nகொரோனாவின் வீரியத்தையடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்\nகொரோனா தீவிரத்திற்கு மத்தியில் இத்தாலியில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்\nகொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அச்சுறுத்தல் புகைப்படம்\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nபிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் மீள முடியாத திரையுலகினர்கள்..\n2020-ல் இறுதியில் ஏற்படும் ஆபத்து.. கொரோனாவை விட பயங்கரமா இருக்குமா.. ஜோதிடர் அபிக்யா கணிப்பு\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nநிஜ சந்திரமுகியே அலண்டு ஓடிடும் போல இருக்கே... சிலைபோல பார்த்த மணமக்கள்.... வாயடைத்து போன உறவினர்கள்\nதிறமைகள் தான் எப்போதும் ஒருவரை தனிமை படுத்தி காட்டுகிறது. அதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காட்சி.\nதிருமணம் ஒன்றில் அனைவரையும் சிரிக்க வைப்பதற்காக இளைஞர் ஒருவர் பெண் வேடம் போட்டு சந்திரமுகி பாடலுக்கு நடனமாடியுள்ளார்.\nஇந்த காட்சி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. நிஜ ஜோதிகாவையும் மிஞ்சி விடுவார் போல இருக்கிறது.\nஇதேவேளை, மணமக்கள் நடன காட்சியை சிலை போல அசையாமல் மெய் மறந்து பார்த்து ரசித்துள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nநாட்டை முழுமையாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை\nஇலங்கையில் தீவிரமடையும் கொரோனா ஆபத்து - 20 நாட்களின் பின்னர் அடையாளம் காணப்பட்ட நோயாளி\nவீடுகளுக்கு சென்று முடி திருத்தினால் நடவடிக்கை - அழகக சங்கம் எச்சரிக்கை\nகல்கிஸ்ஸையில் மர்மமாக உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு\nஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் காடழிப்பில் ஈடுபட்ட இருவர் கைது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Apollo-Hospitals-launches-Specialized-Memory-Clinics", "date_download": "2020-04-09T03:40:55Z", "digest": "sha1:DDCAIY7T4G3LTTPI5ZAZCH7TFMBRV36R", "length": 15172, "nlines": 146, "source_domain": "news.chennaipatrika.com", "title": "அபோல்லோ ஹாஸ்பிடல்ஸ்- மாபெரும் முன் முயற்சி! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஏப்ரல் 15-க்கு பின் பயணம் செய்வதற்கான ஆன்லைன்...\nதமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல்\nகொரோனா வைரஸ் கிருமி நீக்க சுரங்கம்-விழுப்புரத்திலும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி தொடர்பாக மத்திய...\nஅபோல்லோ ஹாஸ்பிடல்ஸ்- மாபெரும் முன் முயற்சி\nஅபோல்லோ ஹாஸ்பிடல்ஸ்- மாபெரும் முன் முயற்சி\nசென்னை, 18 ஜூலை 2017 – ஆசியாவின் முன்னணி மற்றும் அதிநவீன மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ் குரூப்பான அபோல்லோ ஹாஸ்பிடல்ஸ், இன்று சென்னையில் முதன் முறையாக, தற்போது மிக அவசியமானதாகவும் இருக்கும் தலைவலி, மைக்ரேன் மற்றும் டிமென்ஷியா ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வுகள் அளிக்கும் வகையில் ஒரு மாபெரும் முன் முயற்சியாக ’அபோல்லோ மெமரி அண்ட் அபோல்லோ ஹெட் ஏக் & மைக்ரேன் க்ளினிக்ஸ்’ –ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது.\nக்ரீம்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் அபோல்லோ மருத்துவமனைகளில் அமைந்துள்ள இந்த சிறப்பு க்ளினிக்குகள், அபோல்லோ மருத்துவமனைக் குழுமத்தின் தலைவர், டாக்டர் பிரதாப் சி. ரெட்டி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சிறப்பு க்ளினிக்னிக்குகள், மிகவும் அனுபவம் வாய்ந்த நரம்பியல் அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நரம்பியல் வல்லுநர்களின் தலைமையின் கீழ் இயங்கும். மேலும் இந்த க்ளினிக்குகள் நீண்டகால தலைவலி, ஒற்றைத் தலைவலி மற்றும் டிமென்ஷியா (நினைவு இழப்பு) மற்றும் உளவியல் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கான சிறப்பு சிகிச்சைகளை அளிக்கும். அபோல்லோ தலைவலி & மைக்ரேன் க்ளினிக் திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 11.00 – முதல் மதியம் 1.00 மணி வரை இயங்கும். அபோல்லோ மெமரி கிளினிக் மதியம் 2.00 p.m. - 4.00 p.m. வரை இயங்கும்.\nதொடக்க விழாவில் அபோல்லோ மருத்துவமனைக் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி கூறுகையில், \"மைக்ரேன் ஆராய்ச்சி அறக்கட்டளை கூற்றுப்படி, உலகம் முழுவதும் ஒரு பில்லியன் மக்கள் மைக்ரேன் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றைத்தலைவலியால் ஏற்படும் வலியானது நம்மை செயலிழக்கச் செய்வதோடு சில நேரங்களில் முழுமையாக பலவீனமாக்கி விடும். அபோல்லோ மெமரி மற்றும் தலைவலி - மைக்ரேன் க்ளினிக்கின் அறிமுகமானது, அபோல்லோ மருத்துவமனைகளானது, தனது நோயாளிகளுக்கு அவசியமான தீர்வுகளையும் சிகிச்சைகளையும் தனிப்பட்ட தேவைகள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த முறையில் அளிக்கவேண்டும் என்ற அக்கறையின் வெளிப்பாடே இந்த ’அபோல்லோ மெமரி மற்றும் ஹெட் ஏக்’ க்ளினிக்குகளின் ஆரம்பம். அதிகரித்து வரும் பல்வேறு வாழ்க்கை முறை மாற்றங்களினால், தலைவலி என்பது அனைவருக்கும் பொதுவானதாக மாறி வருகின்றது. மேலும் இது நம்முடைய ஆக்கப்பூர்வமான செயல்திறனை பெரிதும் பாதிக்கின்றன. நம்மில் பலர் தலைவலியைக் கண்டுக்கொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள் அல்லது தாங்களாகவே தங்களுக்கு சுய மருத்துவம் மேற்கொண்டு வருகிறார்கள். இப்பழக்கம் இன்று கவலையளிக்கும் ஒன்றாக உருவெடுத்து இருக்கிறது. இப்பிரச்னைகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமானதாகும். அதை பூர்த்தி செய்யும் வகையிலும், மக்களுக்கு உதவும் வகையிலும் இந்த சிறப்பு க்ளினிக்குகளை அறிமுகப்படுத்தியிருப்பது அடுத்தக்கட்ட முயற்சியாக இருக்குமென்பதை நாங்கள் நம்புகிறோம். \"\nஇந்த புதிய ஒரு ஸ்டாப் க்ளினிக்குகளின் அறிமுகம் குறித்து, அபோல்லோ மருத்துவமனைக் குழுமத்தின் துணைத் தலைவர் திருமதி ப்ரீதா ரெட்டி கூறுகையில், \"நிபுணத்துவம் வாய்ந்த இந்த சிறப்பு க்ளினிக்குகள், நோயைக் கண்டறிந்து அவற்றுக்கான சிகிச்சைகளை மேற்கொள்வதை மிகவும் எளிதான ஒன்றாக்கி இருக்கின்றன. இப்பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அவர்களுக்கு தேவையான பரிசோதனைகளை அபோல்லோ தலைவலி & மைக்ரேன் க்ளினிக்கின் ,நரம்பியல் ஆலோசகர், மனநலம் மருத்துவர், ஃபிசியோதெரபிஸ்ட் மற்றும் குடும்பநல மருத்துவர் ஆகியோரால் பரிசோதிக்கப்படும். அதன்பிறகு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் முறையாக மேற்கொள்ளப்படும். நரம்பியல், மனநலம், ஃபிசியோதெரபி மற்றும் குடும்பநலம் என இந்த நான்கு சிறப்பு அம்சங்களின் அடிப்படையில் ஒரு முழுமையான பரிசோதனையை அபோல்லோ தலைவலி & மைக்ரேன் க்ளினிக் மேற்கொள்வதால், இது தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு தகுந்த சிகிச்சையளிக்க மிகவும் சிறந்த வழியாகும்\" என்றார்.\nஇதேபோல், அபோல்லோ மெமரி கிளினிக், நினைவு குறைப்பாடுகளுக்கு பல்வேறு மருத்துவ நடைமுறைகளின் கீழ், ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் உள்ளிட்ட ஞாபகத்திறன் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகள் காணும் வகையில், அடையாளம் காணுதல், அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் தேவையான சிகிச்சையளித்தல் என மக்களுக்கு ஆதரவுக்கரம்நீட்டுகிறது.\nதமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல்\nதமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/simbus-new-look-surprise-simbu-maanaadu.html", "date_download": "2020-04-09T04:26:47Z", "digest": "sha1:5PV3MZ3GRAFTN6ZLDOPRGSWKJVPNUCGC", "length": 4427, "nlines": 90, "source_domain": "www.behindwoods.com", "title": "Simbu's New Look : ரசிகர்களுக்கு Surprise கொடுக்க தயாராகும் Simbu!! | Maanaadu", "raw_content": "\nSIMBU'S NEW LOOK : ரசிகர்களுக்கு SURPRISE கொடுக்க தயாராகும் SIMBU\nதிரௌபதி - தப்பு செஞ்சவங்களுக்கு தான் குத்தும் - AM மூர்த்தி ஆவேசப் பேட்டி | Mohan G\n - Ramraj Cotton Owner நெகிழ்ச்சி பேட்டி\nநான் உயிரோட இருப்பேனான்னு தெரியல - Viral Video-வின் உண்மை பின்னணி | RK\nஅமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் என்ன பிரச்சனை - பரபரப்புக்கு பின்னணி கரணம் இதுதான் | #WorldWarIII \nBIG BREAKING: சிம்புவின் ’மாநாடு’ படத்தின் ’மகா வில்லன்’ இவரா\nBREAKING: சிம்புவின் ’மாநாடு’ ஷூட் எப்போனு தெரியுமா\nமாநாடு Countdown Starts – சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்\nமக்கள் எப்படி THEATER-க்கு வருவாங்க\nLATEST: இருமுடி கட்டி சபரிமலை புறப்பட்டார் Simbu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176175/news/176175.html", "date_download": "2020-04-09T03:43:03Z", "digest": "sha1:FLEDVJNTUSWREHCHRNHGXLPPVGCO2AU3", "length": 6144, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "66 பேருடன் நொறுங்கி விழுந்து ஈரான் விமானம் !! : நிதர்சனம்", "raw_content": "\n66 பேருடன் நொறுங்கி விழுந்து ஈரான் விமானம் \nஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து யசூஜ் நகருக்கு சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nதெஹ்ரானில் இருந்து யசூஜ் பகுதிக்கு 66 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களுக்கு பின் ரேடாரை விட்டு வ���லகியுள்ளது.\nரேடார் குறியீடுகளை வைத்து பார்க்கும் போது விமானம் அவசர அவசரமாக தரையிறங்கு முயற்சித்தது தெரியவந்தது.\nஎனினும் ஜாக்ரோஸ் மலை பகுதியில் அது விழுந்து நொறுங்கியுள்ளது. அங்குள்ள விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.\nவிமானம் நொறுங்கி விழுந்த பகுதி மலைப்பாங்கான பகுதி என்பதால் அங்கு ஆம்புலன்ஸ் வாகனங்களை நேரடியாக இயக்க இயலாத சூழல் உள்ளது.\nவிமானத்தில் பயணித்த 66 பேரும் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஈரானின் மூன்றாவது மிகப் பெரிய விமான நிறுவனமான ஆசிமான் விமான நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்த்த சோகம்…\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்\nகணவருக்கு தெரியாமல் 2வது கல்யாணம் செய்த மனைவி\nஇளம் பெண்ணை Camera முன்னே அடிக்க பாய்ந்த காதலன்\nகரோனா-க்கு பிறகு பேராபத்து – தலைசுற்ற வைக்கும் சிறுவனின் கணிப்புகள்.. நடக்குமா\nமுன்னுதாரணமாக மாறிய திருப்பூர் ஆட்சியர்\nமூடி இல்லாத முகங்கள் கேட்டோம்… \nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nமாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்\nமூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saatharanan.com/2014/10/blog-post.html", "date_download": "2020-04-09T05:26:09Z", "digest": "sha1:LQJ4XWCCYLSUN6HJ4NMWOEMQRNIFSK4U", "length": 23469, "nlines": 99, "source_domain": "www.saatharanan.com", "title": "ஒரு சாதாரணனின் வலைப்பதிவுகள்: அனாதை - எனது முதற் சிறுகதை", "raw_content": "\nஅனாதை - எனது முதற் சிறுகதை\nஅனாதை - இது எனது முதற் சிறுகதை. Australia வில் வெளிவந்து கொண்டிருந்த மரபு என்கின்ற தமிழ் சிற்றிதழில் எனது மற்றுமோர் புனைபெயரில் வெளியாகியது. நன்றி - மரபு Australia\nஅப்பாவின் உருவம் மெலிதாய் தெரிந்த நாட்களில் நாங்கள் நானுஓயாவில் இருந்தோம். எப்போதும் மழை வரப்போவது போலிருக்கும் வானம், பசுமை தெரியும் தேயிலைச் செடிகள், சுடுதண்ணிக் குளியல் இவைதான் இப்போதும் எனக்கு நானுஓயாவின் அடையாளங்கள். தேயிலைச் செடிகளுக்குள் ஒளிந்து விளையாடுவது எனக்குப் பிடித்திருந்தது. கண்ணுச்சாமி எனக்குத் தோழன்.\n\"கண்ணுச்சாமியுடன் விளையாடப் போகாதே\" என்று அப்பா அதட்டுவார்.\nஅதட்டலின் காரணம் அப்போ எனக்குப் புரியாததால் \"ஏன்\nபதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு கையை உபயோகிப்பது அப்பாவின் வழக்கம். அம்மாவிடம் ஓடுவது என் வழக்கமாயிருந்தது.\n\"அட்டை கடிக்கும்\" என்றாள் அம்மா.\nஇரத்தம் உறிஞ்சும் அட்டை நினைவில் வந்தது. பொய் சரியெனப்பட்டது இப்போது புரிகிறது. அப்பாவிடம் பயம். அம்மாவின் செல்லம். நான் கடைசிப்பெடியன்.\nபள்ளி விடுமுறைகள் சந்தோசமாய்க் கழியும். ரயிலில் வந்திறங்கும் அண்ணைகளும், அக்காக்களும் பெட்டி முழுவதும் சந்தோசமாய் வந்திறங்குவார்கள். விதம் விதமாய்ச் சாப்பாடு, பலவிதமான ஊர்க்கதைகள் நானுஓயா தியேட்டரில் படங்கள் என நல்ல சந்தோசமாய்க் கழியும் நாட்கள், மீண்டும் நானுஓயா புகைவண்டி நிலையத்தில் கண்ணீர் திரையிட வழியனுப்பும் அம்மாவின் ஏக்கப் பெருமூச்சுடன் நிறைவுறும்.\n\"அப்பாவின் பள்ளிகூடத்தில் படிக்கலாம்தானே. ஏன் ரயிலேறி தூரப் போகிறார்கள்\" என்ற என் கேள்விக்குப் பதில் எல்லோருடைய சிரிப்புத்தான். நானும் ஒருநாள் ரயிலேற எல்லாம் புரிந்தது.\nமலையகத்தில் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டிய அப்பா தன் பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணத்தில் நல்ல பள்ளிக்கூடங்களைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு உதவிட சித்தப்பாக்களும், மாமாக்களும் யாழ்ப்பாணத்தில் இருந்தனர்.\nபெரியக்கா வயதுக்குவர அம்மாவும் எங்களுடன் தங்கிவிட்டாள். விடுமுறைகளில் அப்பா ரயிலில் வந்து போனார். வந்து போனவர் இளைப்பாறி நிரந்தரமாய் எங்களுடன் தங்கினார்.\nஅப்பாவின் எதிர்பார்ப்புகளை சிரமேற்கொண்ட பெரியண்ணையும் பேராதனை நோக்கி தன் காலடியை எடுத்து வைத்தான். அண்ணன் எவ்வழி நாங்களும் அவ்வழியே என்று மற்றவர்களும் பேராதனை, கொழும்பு எனப் பிரிந்து போனார்கள். சின்னக்காவிற்கு மட்டும் குசினி நன்கு பிடித்தது. கோலங்கள் விதம் விதமாய் போடப் பழகினாள். இரசித்துப் பார்ப்பதற்கு வீட்டில் நான் இருந்தேன்.\nவீட்டில் இல்லாத வேளைகளில் சினேகிதர்களுடன் ஊர்சுற்றிக் கொண்டிருந்தேன். என்னுடைய சினேகிதர்களை அப்பாவிற்குப் பிடிப்பதில்லை. எனக்கு அப்பாவின் புத்திமதிகள் பிடிப்பதில்லை. கொஞ்சம் கொஞ்சம��ய் நானும் அப்பாவும் முரண்படத் தொடங்கினோம். எனக்கும் அப்பாவிற்குமென இருந்த ஒரே சைக்கிள் முரண்பாடுகளுக்கு எண்ணை வார்த்தது. எனக்கு 'ரியூசன்' இருந்த வேளைகளில் அது அப்பாவுடன் வாசிகசாலைகளிலும், அப்பாவிற்கு அவசர வேலைகள் இருந்தபோது அது என்னுடன் ஒழுங்கைகளில் ஊர் சுற்றிக் கொண்டும் இருந்தது. இரவுச் சாப்பாட்டின்போது காரண, காரியத் தொடர்புகள் ஆராயப்பட்டபோது அழுகைகள், ஆவேசப் பேச்சுக்கள், சபதங்கள் எனக்கிளம்பி அம்மாவின் மத்தியஸ்தத்தினால் சமநிலைக்கு வருவதுமாயிருந்தது. (உண்மையில் அது என்பக்கம் சார்பாயிருந்தது.)\nஎனக்கு அப்பாவைப் பிடித்த நேரங்களுமிருந்தன. அப்பா குடிப்பதில்லை என்ற பெயர் ஊரில் இருந்தது. கொஞ்சம் குடித்தாலே வெறித்துவிடும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. ஒற்றைப் பனைக் கள்ளு உடம்புக்கு தெம்பு என்ற சூத்திரம் அவருக்குப் பாதுகாப்பாயிருந்தது. ஏதாவதொரு சனியில் பகல் பத்து மணியளவில் குடிப்பார். இல்லை அருந்துவார். கொஞ்சமாய் கிக் ஏற உளறத் தொடங்குவார்.\n\"டேய் என்னுடைய அம்மா அப்பம் சுட்டு வித்து என்னைப் படிப்பித்தா, நீங்கள் என்னடாவெண்டால்....\" என்று பழைய சரிதங்கள், ஏமாற்றங்கள், கதைகள் தொடர்ந்து வரும். இந்தவேளைகளில் எனக்கு அப்பாவைப் பிடித்திருந்தது. இரசிக்கவும் முடிந்தது.\nபேராதனையும் அண்ணையை ஒரு Engineer ஆக உருவாக்கியது. மகாவலி Project அவருக்கு வேலை கொடுத்தது. நான்கு வருடங்கள் நாட்டிற்குப் பணியாற்றிவிட்டு கட்டுநாயக்காவில் விமானமேறினான். கொழும்பு உருவாக்கிய Doctorஉம் கட்டுநாயக்காவில்தான் விமானமேறினான். இப்போது எங்களிற்கு பணம் பலரூபங்களில் வந்தது. அவற்றின் பெருக்கற் காரணிகள் அப்பாவிற்கு சந்தோசம் தந்தது. ஆனால் அவர் வெளிக்காட்டவில்லை. நாங்கள் புதிதாகக் கட்டிய வீடு எல்லாவற்றையும் பறை சாற்றியது.\nஊரில் செத்தவீடுகளிலும், கல்யாணவீடுகளிலும் அப்பா முக்கிய நபரானார். நல்லதொரு கதிரை அவருக்காகக் காத்திருந்தது, அல்லது மற்றவர்களினால் எழுந்து தரப்பட்டது. பின்னையது அப்பாவிற்குப் பிடித்திருந்தது. சின்னத்தலையாட்டல் அல்லது ஒன்றிரண்டு வார்த்தைகள் இவை அப்பாவினால் மற்றவர்களுக்குத் தரப்படும் மரியாதை. முக்கியமான விவாதங்களில் அப்பா ஒன்றிரண்டு கருத்துக்கள் உதிர்க்கலானார். உதிர்த்தவை பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களுக்குப் பெண்பிள்ளைகள் இருந்தனர், அல்லது பணம் தேவைப்பட்டது. எங்கள் வீட்டுப் பணத்திற்கு குட்டியும் போடத் தெரிந்திருந்தது.\nஅண்ணர்மார் திரும்பிவந்து தங்களுடன் இன்னும் இருவரையும் கூட்டிச் சென்றனர். இப்போது எங்களிற்கு சுற்றம் கூடிவிட்டது. பெரியக்காவும் ஒரு Engineerஐ அல்லது Doctorஐத்தான் மணமுடிக்கலாம் என்றளவிற்கு படித்து முடித்துவிட்டு பிள்ளைகளுக்குப் படிபித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் பெரியண்ணை மாப்பிள்ளை பார்த்திருந்தார். (அண்ணி என்று சொன்னால் அடிக்க வருவான்.) அவளும் இராமனிருக்கும் இடம் பறந்து சென்றாள். சின்னக்காவின் செவ்வாய்தோஷம் அவளின் திருமணத்தைப் பின்போட்டது. 'தங்கமான மாப்பிள்ளை' ஒன்று அவளுக்குக் கிடைத்தது அவள் அதிஷ்டம். ஆனால் அவர் பசுத்தோல் போர்த்தியிருந்தது பின்னர்தான் தெரியவந்தது. சின்னண்ணை லண்டனில் நல்ல கடிவாளம் போடலாம் எனத் தன்னுடன் சின்னக்கா, அத்தானை அழைத்துவிட்டான்.\nஇப்போது ஊரில் நான், அப்பா, அம்மா மீதமிருந்தோம். என்னுடைய ஊர்சுற்றல்கள் Result sheetஇல் வேறு வடிவத்தில் வந்திருந்தது. என்னுடைய சகோதரங்களும் இனியும் என்னை அங்கு விட்டால் பிழை என்று தங்களுடன் அழைக்கத் தலைப்பட்டனர். நான் அப்பா, அம்மாவிற்கு உதவி தேவையென்று அங்கேயே இருக்கத் தலைப்பட்டேன். அம்மா இதற்குத் துணை நின்றாள். இதற்குப் பின்னால் ஒரு பெண்ணும் இருந்தாள் என்பதுதான் உண்மை. அம்மாவிற்கு இது தெரிய வந்தபோது அம்மாவே முன்னின்று \"நீயும் போய்ச் சேர் ராசா\" என்று அனுப்பி வைத்தாள்.\nபல வெளிநாடுகளும் சுற்றி வந்து தன்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற காலநிலை கொண்ட நாடு Australiaதான் என்று வந்துவிட்ட பெரியண்ணை இங்கு என்னை அழைத்துவிட்டான்.\nநானும் வந்தது முதல் படிப்பதும் வேலை செய்வதுமாயிருந்து முழுநேரவேலை செய்யத் தொடங்கி அப்பாவையும் அம்மாவையும் அழைத்தபோது, \"உந்தக் குளிருக்குள்ளை நாங்கள் வந்து என்ன செய்யிறது.\" என்று அப்பா எழுதினார். வீடுகள் வளவுகளைப் பார்ப்பதற்கும் ஆளில்லை என்றார். உண்மைதான் நாங்கள் அனுப்பிய பணத்தை அப்பா ஒரு வலைபோல ஊரில் பரவிப்போட்டிருந்தார். அதில் பல சிக்கலான முடிச்சுக்கள் இருந்தன். முடிச்சுக்களை அப்பாவினாற்தான் அவிழ்க்க முடியும், அவிழ்க்காமல் அப்பாவால் வரவும் முடியாது. அ���்மாவும் அயோத்தியை விட்டு வரமாட்டாள் என்று தெரிஞ்சு அமைதியானேன்.\nஇன்று காலை ஒரு Telephone Callஇல் அப்பாவின் மரணம் செய்தியாக வந்தது. பெரியக்கா அழுதுகொண்டே செய்தி சொன்னாள். என்ன செய்வது இப்படிப் போய்விட்டாரே என்று குளறி அழுதாள். ஒரு கட்டத்தில் வரப்போகும் Telephone Bill அவளது அழுகையை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். பின் அத்தான் பேசினார். அம்மாவை என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார். கவலைப்படாதே என்று சொன்னார். அண்ணைக்குப் பக்குவமாய் செய்தி சொல்லச் சொன்னார். ஆங்கிலத்தில் ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டு வைத்தார்.\nஅண்ணையிடம் போய் நேரம் பார்த்து சேதி சொன்னேன். கண்ணைமூடி அமைதியாய் இருந்தார். உடம்பு மட்டும் இலேசாகக் குலுங்கியது. அண்ணி அழுதாள். \"பேரப்பிள்ளைகளைக் கூடப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை\" என்று சொல்லியழுதாள். பின் தேநீர் தந்து ஆறுதல் சொன்னாள். குடித்துவிட்டு வந்தேன்.\nவீடு வந்து கட்டிலில் படுத்திருந்தேன். சின்னக்கா Phone பண்ணினாள். சத்தியமாய் அழுதாள். என்னை, அப்பாவை, தன்னை எல்லாம் நினைத்து கதைகள் பல சொல்லியழுதாள். \"நீயாவது அவையளோடை கடைசிவரைக்கும் இருந்திருக்கலாம்தானே\" என்றாள். நான் அமைதியாய் எல்லாம் கேட்டேன். பின் தானே தன் பிழையுணர்ந்து \"நீ அவளைக் கூப்பிடு; நான் உனக்கு Support\" என்றாள். சரி பார்க்கலாம் என்றேன்.\nஅவளுக்கு நான் தான் Telephone Billஐ ஞாபகமூட்டினேன். பின்பும் ஏதோ எல்லாம் கூறியழுதாள். தான் என்னைக் கவலைப்படுத்துவதை உணர்ந்தபோது, பின்னர் Phone பண்ணுவதாய் கூறிவைத்தாள்.\nயாழ்ப்பாணம் போவது பற்றி யாரும் நினைக்கவுமில்லை. பேசவும் இல்லை. அந்தளவிற்கு அங்கு பிரச்சனைகள் இருந்தன.\nதூரத்தே தீயணைப்பு வண்டியொன்றின் சங்கொலி கேட்டது. அப்பாவிற்கு யார் கொள்ளி வைத்திருப்பார்கள் என்று நினைத்தபோது அழுகை வருவது போலிருந்தது. அழவேண்டும் போலவும் இருந்தது. மெல்லமாய் போய் Shower ஐத் திறந்துவிட்டு தண்ணீரில் நின்றபடி அழத்தொடங்கினேன்.\nபுலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன். மீதி எல்லாம் என் பதிவுகளில் ...\nசாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்\nசாதாரணனின் வெண்திரையில் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australia Daze' எனும் ஆ���ணத் திரைப்படத்தை நீங்கள் காணலாம்.\nஅனாதை - எனது முதற் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/category/translations/", "date_download": "2020-04-09T05:11:17Z", "digest": "sha1:NM3UNUS2AZPZVCSMFMT5AGC53BRDICMT", "length": 104800, "nlines": 347, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "Translations – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nதமிழ் மொழிபெயர்ப்புகள்: Words without Borders\nWords without Borders பல மொழிகளிலிருந்து படைப்புகளை மொழிபெயர்க்கும் ஒரு அமைப்பு. தமிழைப் பற்றிய அவர்களது ஒரு இதழுக்கான இணைப்பு இங்கே.\nஅசோகமித்ரன், சுந்தர ராமசாமி, முத்துலிங்கம், இமையம், திலிப்குமார் என்று பலரது படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nகௌரி, மதுரம் தளம் என்று மொழிபெயர்ப்புகளைப் பற்றி இரண்டு பதிவு வந்துவிட்டது. மொழிபெயர்ப்பாளர்களோடு இந்த தீமை முடித்துக் கொள்கிறேன்.\nசிறு வயதில் ஒரு காலகட்டத்தில் தமிழில் எதுவும் எனக்குப் படிக்கும்படி இல்லை. வாண்டு மாமாவைக் கடந்திருந்தேன். கையில் கிடைத்த அத்தனை சாண்டில்யன் புத்தகங்களையும் முடித்திருந்தேன். வாரப்பத்திரிகைகளின் தொடர்கதைகள் போரடித்தன. அப்போது அத்தி பூத்த மாதிரி ஒரு பேரிலக்கியம் கையில் கிடைத்தது – யயாதி. காண்டேகரின் பெயர் அளவுக்கே அதை மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் பெயரும் மனதில் பதிந்தது. கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்ப்புகளை எங்கள் கிராம நூலகத்தில் தேட ஆரம்பித்தேன்.\nஇத்தனை வருஷங்கள் கழித்து அன்றைய மொழிபெயர்ப்பாளர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். மராத்திக்கு கா.ஸ்ரீ.ஸ்ரீ. என்றால் த.நா. குமாரசாமியோ சேனாபதியோ இல்லை இருவருமோ மொழிபெயர்த்த நூல்கள் மூலம்தான் எனக்கு வங்க இலக்கியம் அறிமுகமானது. பத்து பதினோரு வயது வாக்கில் பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததை – அதுவும் பவானந்தன், சாந்தானந்தன் மாதிரி பேர்களே exotic ஆக இருந்தது இன்னும் மறக்கவில்லை. சரஸ்வதி ராம்நாத் மூலம்தான் ப்ரேம்சந்தை முதன்முதலாகப் படித்தேன் என்று நினைவு. உலக இலக்கியங்கள் சிலவற்றை – டிக்கன்ஸ், ஸ்டீவன்சன், ஜார்ஜ் எலியட், மார்க் ட்வெய்ன், செகாவ், கார்க்கி எல்லாரையும் மொழிபெயர்ப்புகள் மூலம்தான் முதன்முதலாகப் படித்தேன். அந்த வயதில் உலக இலக்கிய மொழிபெயர்ப்புகள் அபூர்வமாகவே என்னைக் கவர்ந்தன. என்றாலும் இன்ற�� மொழிபெயர்த்தவர்கள் யாரென்று சுத்தமாக நினைவில்லை என்பதை கொஞ்சம் இழிவுணர்ச்சியோடு ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கிறது.\nமொழிபெயர்ப்புக்கான குறுகிய காலத் தேவையும் உண்டு. Topical நிகழ்ச்சிகளை, புத்தகங்களை குறிப்பாக பிற அறிவுத்துறைகளுக்கான அறிமுகங்களை மொழிபெயர்த்தால் அவற்றுக்கான நீண்ட காலத் தேவை இல்லாமல் போகலாம். பெ.நா. அப்புசாமி மொழிபெயர்த்தாரா இல்லை அவரே எழுதினாரா என்று தெரியவில்லை, அவர்தான் பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவியலை அறிமுகம் செய்தார். இன்றையத் தலைமுறையினருக்கு அவர் பேர் கூடத் தெரிய வாய்ப்பில்லை. குறுகிய காலத்தேவை எவ்வளவு விரைவாக மறக்கப்படும் என்பதற்கு அவர் எடுத்துக்காட்டாக இருக்கிறார். என்றாலும் ஒரு நூறு கிராமத்து சிறுவர்களுக்காவது அவர் அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்க மாட்டாரா\nபாரதி கூட நிறைய மொழிபெயர்த்திருக்கிறாராம். அனேகமாக செய்திகளாக இருக்க வேண்டும். வெ. சாமிநாத சர்மாவும் humanities துறைகளில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார் என்று தெரிகிறது.\nஅப்போதெல்லாம் ஆங்கிலத்தில் படிக்கும் வாய்ப்புகள் எனக்கு மிகக் குறைவு. சிறு வயதில் ஹிந்து பத்திரிகையில் கிரிக்கெட் மற்றும் செஸ் நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எதையும் நான் விரும்பிப் படித்ததாக நினைவில்லை. ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க முடியுமா என்று ஒரு பயமும் இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகள் சுலபமாகக் கிடைத்தன, சரளமாகப் படிக்கவும் முடிந்தது. தமிழ் மொழிபெயர்ப்புகளின் தேவை இல்லாமலே போயிற்று. இன்று சரளமாக பீட்டர் விடும் இளைஞர்களுக்கு தமிழ் மொழிபெயர்ப்புகளும், மொழிபெயர்ப்புகளின் குறுகிய காலத் தேவையும் இல்லையோ என்று கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. ஆனால் பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துப் படிப்பதுதான் சுகம். கன்னடமும் காஷ்மீரமும் மராத்தியும் மணிபுரியும் ஆங்கிலத்தை விட தமிழுக்கு நெருக்கமானவை. மூலத்தின் உணர்ச்சிகளை தமிழில் கொண்டு வருவதுதான் சுலபம்.\nபாவண்ணன் (கன்னடத்திலிருந்து தமிழ், குறிப்பாக பைரப்பாவின் பர்வா), குளச்சல் மு. யூசுஃப் (மலையாளத்திலிருந்து தமிழ்), கௌரி கிருபானந்தன் (தெலுகிலிருந்து தமிழ், தமிழிலிருந்து தெலுகு). உலக மொழிகளில் நம்ம சுசீலா மேட���் ரஷியனிலிருந்து தமிழ் (டோஸ்டோவ்ஸ்கியின் Idiot, Crime and Punishment). இவர்கள் நாலு பேரும் எனக்குத் தெரிந்து இந்தத் துறையில் பிரமாதப்படுத்துகிறார்கள். இன்றைய கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும் குமாரசாமியும் சரஸ்வதி ராம்நாத்தும் இவர்கள்தான் என்று நினைக்கிறேன். வேறு யாராவது\nதமிழுக்கு பிற மொழி ஆக்கங்களைக் கொண்டு வருவது ஒரு பக்கம் என்றால் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு கொண்டு போவது இன்னொரு பக்கம். பொதுவாக நான் தமிழின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தவிர்த்துவிடுவேன். எனக்கு ஆங்கிலத்தை விட தமிழ்தான் இன்னும் வசதி, விருப்பம். ஆனால் என்றாவாது ஏ.கே. ராமானுஜனின் மொழிபெயர்ப்புகளைப் படிக்க வேண்டும். அவர் ஒரு சஹிருதயராக இருப்பார் என்று தோன்றுகிறது.\nதமிழிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தவிர்ப்பதால் எனக்கு இவற்றின் தரம் பற்றி அதிகம் தெரியாது. உண்மையைச் சொல்லப் போனால் சில பேர்கள் மட்டுமே தெரியும். ஜி.யூ. போப் மாதிரி வெள்ளைக்காரர்கள் நிறைய செய்திருக்கிறார்கள். கமில் சுவெலபில் தொ.மு.சி. ரகுநாதனின் “பஞ்சும் பசியும்” நாவலை செக்கோஸ்லோவகியன் மொழியில் மொழிபெயர்த்தது ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றதாம். ரகுநாதனின் மொத்தத் தமிழ் output-உம் ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றிருக்குமா என்று தெரியவில்லை. லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் என்ற பேரையும் கேள்விப்பட்டிருக்கிறேன். மதுரம் தளம் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. வேறு\nநல்ல மொழிபெயர்ப்பாளர்கள் யாரென்று தெரிந்தால் நண்பர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கலாம். உங்களிடமிருந்து ஏதாவது பரிந்துரைகள்\nமொழிபெயர்ப்புக்கு ஒரு தளம் – மதுரம்\nசில நண்பர்கள், தெரிந்தவர்கள் சேர்ந்து மதுரம் என்ற ஒரு தளத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஉருப்படியாக ஒரு காரியம் செய்வது ரொம்பக் கஷ்டம். அப்படி செய்பவர்கள் பொதுவாக எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் நல்ல முயற்சிகளை மனம் விட்டு உண்மையாகப் பாராட்டுவது அந்த முயற்சிகளின் ஆயுளை கொஞ்சமேனும் நீட்டிக்கிறது. கூடமாட சின்ன ஒத்தாசைகள் (நீங்களும் மொழிபெயர்க்கலாம், அறிமுகங்களை எழுதலாம்) செய்வது ஆயுளை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே நீட்டிக்கிறது. முடிந்தால் நீங்களும் உதவி செய��யலாமே\nதொகுக்கப்பட்ட பக்கம்: தொகுக்கப்பட்ட பக்கம்: மொழிபெயர்ப்புகள்\nஇளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 10 – இறுதி கடிதம்\nகிருஸ்துமஸிற்கு அடுத்த நாள், 1908\nஉங்களுடைய அன்பு மிகுந்த கடிதத்தை அடையப் பெற்று மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், கப்பஸ். நீங்கள் சொல்லியிருந்த செய்திகள் யாவும் நற்செய்திகளே. அவற்றை மறுபடியும் மனதில் அசைப் போட்டு பார்க்கையில், அதிலிருந்த உள்ளார்ந்த வெளிப்பாடுகளும், உண்மையும் அதை மறுபடியும் ஒரு நற்செய்தியாகவே மனதில் எழச் செய்கிறது. இதைத் தான் கிறுஸ்துமஸ் அன்று உங்களுக்கு எழுத நினைத்திருந்தேன். ஆனால் என் படைப்புகளில் இந்த குளிர்காலம் முழுவதும் செலவிட்டுக் கொண்டிருந்தமையால், பழம் பெரும் பண்டிகை தினம் வந்ததையே நான் உணரவில்லை. அதனால் இறுதி நேரங்களில் சில்லறை வேலைகள் செய்வதற்கே நேரம் போதவில்லை, எழுதுவதும் சேர்த்து.\nஆனால் கிறுஸ்துமஸ் அன்று உங்களைக் குறித்து பல முறை எண்ணிக் கொண்டிருந்தேன். என் மனதில், வெளியே கோட்டைச் சுவர்களை கிழித்து எறிந்து விடப்போவது போல தென்காற்று வீசிக் கொண்டிருக்கையில், யாருமற்ற மலைகளின் மத்தியில் கோட்டைக்குள்ளே தனிமையில் நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருப்பதை கற்பனை செய்து பார்த்தேன்.\nஒலிகளுக்கும், அசைவுகளுக்கும் தனி அறைகளை உண்டாகும் அந்த அமைதி மிகவும் தீவிரமானதாக இருந்திருக்க கூடும். அதோடு சேர்த்து ஆதி காலம் முதல் தொடர்ந்து வரும் ஒருங்கிசைவின் உள்ளார்ந்த ஸ்வரம் போல ஒலிக்கும் தூரத்து கடலின் ஒலியையும் சேர்த்துக் கொண்டால், உங்களிடமிருந்து இனி எப்போதும் துடைத்தழித்து விட முடியாத அந்த தனிமையை மிகுந்த நம்பிக்கையுடன் உங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுதலை மட்டுமே என்னால் செய்ய இயலும். மூதாதையரின் உதிரம் எப்படி நம்முடைய ரத்தத்துடன் கலந்து இன்னொரு முறை பிரதியெடுக்க முடியாத, தனித்துவமான மனிதர்களாக இந்த வாழ்க்கையில் மாற்றியதோ அதைப் போல அந்த தனிமையும் உங்களுக்குள்ளே பெயரிட முடியாத தாக்கத்தையும், மென்மையான, தீர்க்கமான ஒன்றாக செயல்படும்.\nஆமாம்: உங்களுக்கு கிடைத்துள்ள நிலையான, சொல்லிக் கொள்ளக் கூடிய வாழ்க்கையைக் குறித்து எனக்கு மகிழ்ச்சி உண்டு. சுற்றி நிறைய மனிதர்கள் இல்லாத தனிமையான இடத்தில் கிடைத்த���ருக்கும் – சீருடைகளும், பதவியும், வேலையும்- கூடுதல் தீவிரத்தையும், அவசிய தேவையையும் உருவாக்கி உங்களை விழிப்புடன் வைத்திருக்கும். அது தற்சார்பு கொண்ட எச்சரிக்கையுணர்வை அனுமதிப்பதோடு சேர்த்து அதை மேலும் வளர்க்கவும் செய்யும். நம் மீது தாக்கம் செலுத்தும் சூழ்நிலைகளில் எப்போதும் இருப்போமேயானால் அது மகத்தான விஷயங்களின் முன் நம்மை கொண்டு போய் நிறுத்தும் – அது மட்டுமே நமக்கு போதுமானது.\nகலையும் வாழ்வதற்கான ஒரு வழிதான். ஒருவர் வெளியே எப்படி வாழ்ந்தாலும் தம்மை அறியாமலேயே கலைக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ளலாம். உண்மைக்கு அருகாமையில் இருக்கும் தோறும் ஒருவர் கலையின் அருகில் இருக்கிறார். தன்னளவில் கலையுணர்வு குறைந்த செயல்கள் தம்மை எவ்வளவு தான் கலையின் அருகிலிருப்பதாக காட்டிக் கொண்டாலும் அவை யதார்த்தத்தில் கலையின் இருப்பை மறுதலித்து, அழிக்கின்றன – உதாரணமாக, மொத்தமாக பத்திரிக்கையியல், பெரும்பான்மையான விமர்சனங்கள், முக்கால்வாசி தங்களை இலக்கியம் என பறைசாற்றிக் கொள்பவை போன்றவைகளைச் சொல்லலாம். நீங்கள் அந்த தொழில்கள் எதிலும் போய் மாட்டிக் கொள்ளாமல் – சிறிது மென்மையற்ற யதார்த்தத்தில் – தனிமையுடனும், மனதைரியத்துடனும் இருப்பதைக் குறித்து எனக்கு மகிழ்ச்சி உண்டு.\nபுது வருடம் உங்களுக்கு இன்னும் அதில் உறுதுணையும், ஆற்றலையும் அளிக்கட்டும்.\nதொகுக்கப்பட்ட பக்கங்கள்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்\nதொடர்புடைய சுட்டிகள்: முந்தைய கடிதங்கள் – கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, 7, 8, 9\nமுத்துகிருஷ்ணன்\tMuthukrishnan Posts, Translations\tபின்னூட்டமொன்றை இடுக 28 டிசம்பர் 2012 28 டிசம்பர் 2012 1 Minute\nஇளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 9\nகடிதம் அனுப்ப இயலாத இடைப்பட்ட காலங்களில் நான் பகுதி பயணத்திலும், பகுதி அதிக வேலைப் பளுவுடன் இருந்தேன். இன்றும் கூட எழுதுவதற்கு சிரமமாக உள்ளது ஏனென்றால் நிறைய கடிதங்களை எழுதி கை வலியெடுக்கிறது. நான் உரைக்க மற்றொருவர் எழுதுவதாக இருந்தால் உங்களிடன் கூடுதலாக பேசியிருப்பேன். ஆனால் இன்றைய நிலையில் உங்களுடைய நீண்ட கடிதத்திற்கு என்னுடைய சில சொற்களை பதிலாக ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஅன்புடைய கப்பஸ், உங்களைக் குறித்து பல முறை நான் எண்ணிக் கொள்வதுண்டு. என் எண்ணங்களின் உள்ளார்ந���த வாழ்த்துக்கள் எப்போதாவது உங்களுக்கு நன்மையளிக்கும். என் கடிதங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கிறதா என பல தருணங்களில் நான் ஐயம் கொள்வதுண்டு. “ஆமாம் அவை உதவியாக உள்ளன” என சொல்லாதீர்கள். நன்றிகள் எதுவும் சொல்லாமல் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்; அவைகளிலிருந்து என்ன வெளிவருகிறது என நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.\nஉங்களின் கேள்விகளுக்குளே மறுபடியும் பயணிக்க நான் விரும்பவில்லை. உங்களுடைய அவநம்பிக்கை, அக வாழ்க்கைக்கும், புற வாழ்க்கைக்கும் இடையில் உங்களால் ஏற்படுத்திக் கொள்ள முடியாத ஒருங்கிசைவு அல்லது உங்களை ஒடுக்கும் சகலவிதமான சஞ்சலங்களைக் குறித்து நான் சொல்ல வேண்டியவைகளை சொல்லி விட்டேன். இனி நான் வேண்டுவதெல்லாம் உங்களுக்குளே தாங்கிக் கொள்வதற்கான பொறுமை, நம்பிக்கை உருவாவதற்கான எளிமை, மற்றவர்களோடு இருக்கையில் உணரும் தனிமையின் போது வாழ்க்கையின் கடினத்தின் மீது ஏற்படும் கூடுதலான நம்பிக்கை போன்றவைகளே. அதைத் தவிர்த்து, வாழ்க்கையை உங்களைக் கொண்டு நடை பெற விடுங்கள். என் சொற்களை நம்புங்கள்: வாழ்க்கை எப்போதும் சரியாகவே நடை பெறுகிறது.\nஅடுத்தது உணர்ச்சிகளைக் குறித்து: உங்களை ஒருமுகப்படுத்தி, எழுச்சி செய்யக் கொள்ளும் அத்தனை உணர்ச்சிகளும் தூய்மையானவையே. உங்களை ஒரு பக்கமாக பிடித்து, இழுத்து மனதை உருச்சிதைவு செய்யும் உணர்ச்சியே தூய்மையற்றது. உங்களுடைய குழந்தைப் பருவத்தை எண்ணிப் பார்க்கையில் உருவாகும் எல்லா உணர்ச்சிகளும் சிறப்பானவை. உங்களுடைய சிறந்த வாழ்க்கை கணங்களில் உணர்ந்ததை விட இன்னும் கூடுதலாக உங்களை நிறைவுடன் உணரச் செய்பவை எல்லம் சரியானவை. போதையேற்றாமல், மனக்குழப்பம் இல்லாமல் ஆனால் ஆழத்தில் கண்டு கொள்ள முடிந்த ஆனந்தத்தால் உங்களுடைய ரத்தம் முழுவதிலும் தீவிரமேற்றக் கூடியவை கூட நல்லதே. நான் எதைக் குறித்து பேசுகிறேன் எனப் புரிகிறதா\nஉங்களுடைய சந்தேகங்களை முறையாக பழக்கிக் கொண்டால் அவைகளையும் ஒரு நற்குணமாக மாற்றலாம். சந்தேகங்கள் உங்களுடைய அறிதலாக வேண்டும், விமர்சனமாக வேண்டும். உங்களுக்குளே எதையாவது அழிக்க முற்படும் பொழுது அதனிடன் கேள்விகளைக் கேளுங்கள். இது ஏன் உனக்கு அசிங்கமாக தெரிகிறது என வினவுங்கள். அதற்கான ஆதாரங்களை கோரி, அவைகளை சோதனைக்கு உட்படுத்துங்கள். அதன் பிறகு சந்தேகம் உங்கள் முன் அதிர்ச்சியுற்று நிற்பதை காணலாம், சங்கோஜம் கொள்வதை உணரலாம், ஏன் சில சமயம் எதிர்ப்பு தெரிவிப்பதைக் கூட கேட்கலாம். ஆனால் விட்டுக் கொடுத்துவிடாதீர்கள், வாதங்களை முன் வைக்க வற்புறுத்துங்கள். ஒவ்வொரு முறையும் இதைப் போலவே கருத்துடன், பிடிவாதத்துடன் செயல்படுங்கள்: ஒரு நாள் உங்களை அழிப்பதில் இருந்து விலகி அது உங்களுடைய மிகச் சிறந்த சேவகனாக மாறிவிடும் – உங்களுடைய வாழ்க்கையை கட்டியெழுப்பும் கருவிகளுள் மிகவும் சாமர்த்தியமான ஒன்றாக கூட மாறி விடலாம்.\nஇவ்வளவு மட்டுமே இன்று என்னால் கூற முடியும், கப்பஸ். ஆனால், இந்த கடிதத்துடன் “ ப்ரேக் ஜெர்மன் லேபர்” பத்திரிக்கையில் வெளிவந்த என்னுடைய சிறு கவிதையையும் சேர்த்து அனுப்புகிறேன். அதில், இன்னும் கூடுதலாக உங்களுடன் வாழ்வையும், மரணத்தையும் குறித்து பேசுகிறேன் மற்றும் அவற்றின் சிறப்பையும், மகிமையையும் சொல்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கங்கள்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்\nதொடர்புடைய சுட்டிகள்: முந்தைய கடிதங்கள் – கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, 7, 8\nமுத்துகிருஷ்ணன்\tMuthukrishnan Posts, Translations\t3 பின்னூட்டங்கள் 24 டிசம்பர் 2012 24 டிசம்பர் 2012 1 Minute\nஇளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 8\nநான் பேசும் விஷயங்கள் உங்களுக்கு எவ்வகையிலும் உதவி புரியாது என்றபோதும், உங்களுடன் இன்னும் சிறிது நேரம் பேச விரும்புகிறேன். உங்களுக்கு உதவக் கூடிய சொற்களை கண்டெடுக்க என்னால் முடியவில்லை. உங்களுக்கு பல துயரங்கள் உள்ளன, உங்களை விலகி சென்றுவிட்ட பெரும் துயரங்கள். சமீபத்தில் உங்களை கடந்து சென்ற மனத்துயரம் மிகுந்த கடினமாக இருந்ததாக கூறியிருந்தீர்கள். தயவு கூர்ந்து, உங்களிடமே கேட்டுப் பாருங்கள், இத்தகைய பெரும் சோகங்கள் கூட உங்களினூடே கடந்து போய் விட்டன அல்லவா உங்களுக்குள்ளே பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம்; எங்கோ, உங்கள் இருப்பின் ஆழங்களில் சோகத்துடன் இருந்த சமயங்களில் முக்கியமான மாறுதல்களை நீங்கள் அடைந்திருக்கக்கூடும். சோகங்களிலே மிகவும் அபாயமானவை, பொதுவெளியில் நாம் சுமந்து செல்லும் துயரங்களே. புறத்தில் உள்ள கூச்சலில் மூழ்கடிப்பதற்காக நாம் கொண்டு அலையும் மனத் துயரங்கள், முட்டாள்தனமாகவும், மேம்போக்காகவும் சிகிழ்ச்ச��யளிக்கப் பட்ட நோயை போன்றவையாகும்; சிறிது காலத்திற்கு பின்வாங்கிக் கொண்டு பிறகு அதிக கொடூரத்துடன் கட்டவிழ்த்து வெளிவரும்; நமக்குளே சேகரம் ஆகி, நம் வாழ்க்கையாகி விடும் – நாம் வாழ இயலா வாழ்க்கை, நிராகரிக்கப் பட்ட, இழக்கப்பட்ட, மரணத்தை கொண்டு சேர்க்கும் வாழ்க்கை. நம் அறிவின் எல்லைகளுக்கு அப்பால் பார்க்க முடிந்தால், நம் முன்னெண்ணங்களின் வெளிக் கட்டுமானங்களைத் தாண்டி அறிய முடிந்தால், துயரங்களை, மகிழ்ச்சியான பொழுதுகளை விட அதிக நம்பிக்கையுடன் தாங்கிக் கொண்டு இருந்திருக்கலாம். ஏனென்றால் துயரத்தின் பொழுதுகளில் தான் நாமறியா ஒன்று நம்முள் நுழைகிறது; நமது உணர்ச்சிகள், சங்கோஜத்துடன் மௌனமாகின்றன, நம்முள்ளே உள்ள அத்தனையும் பின்வாங்குகின்றன, அமைதி எழுகிறது, புதியதொரு அனுபவம், யாரும் அறிந்திராத அனுபவம், எல்லாவற்றிற்கும் நடுவில் ஒன்றுமே கூறாமல் நிற்கிறது.\nநமது துயரங்கள் அனைத்தும் நெருக்கடியின் கணங்கள் என்று எனக்கு தோன்றுகிறது; ஏனென்றால் அந்நியமான இருப்பு ஒன்று நம்முள்ளே நுழைந்து விட்டமையால், நாம் நம்பிய, பழகிப் போன அனைத்தும் அந்த கணத்தில் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டதால், மாற்றத்தின் இடையில் ஒரு கணம் கூட ஸ்திரமாக நிற்க முடியாத நிலையில் நாம் இருப்பதால் – அந்த நேரங்களில் ஸ்தம்பித்துப் போன நமது உணர்ச்சிகளின் துடிப்பைக் கேட்க இயலாமல், முடக்குவாதம் போன்றதொரு நிலையை உணர்கின்றோம். அதனால் தான் துயரங்களும் கடந்து போய் விடுகின்றன: நம்முள் நுழைந்த புதியதொன்று, நம்மோடு இன்னும் ஒன்றாக இணைந்து , இதயத்தின் உள்ளே நுழைந்து, அதன் உள்ளார்ந்த அறைக்குள் சென்றுவிடுகிறது, பிறகு அது அங்கு கூட இருப்பதில்லை – அதற்குள்ளாகவே நமது ரத்த ஓட்டத்தில் கலந்து விட்டது . அது என்னவென்று நாம் அறிவதேயில்லை. ஏதுவுமே நடக்கவில்லை என நம்மையே எளிதில் நம்பவைத்து விடலாம், ஆனால் விருந்தினர் வந்த வீடு மாற்றம் கொள்வதைப் போல நாமும் மாறியிருப்போம். உள்ளே நுழைந்தது என்ன என்று நம்மால் வார்த்தையில் கூற இயலாது, நமக்கு தெரியாமலே கூட இருக்கலாம்; ஆனால் எதிர்காலம் நடந்தேறுவதற்கு முன்னரே நம்முள்ளே இன்று நுழைந்து, மாற்றங்களை அடைவதற்கான அறிகுறிகளை உணர முடியும். அதனால் துயரத்தின் பொழுதுகளில் தனிமையில், விழிப்புடன் இருப்பது ம��கவும் அவசியம்: எதிர்காலம் நமக்குள்ளே நுழையும் நிகழ்வற்ற, அசைவற்ற பொழுதுகளே வாழ்க்கைக்கு மிக அருகாமையில் உள்ளன; அல்லாது, பெரும் ஓசையுடன், தற்செயல்களின் தருணங்களில் வெளியிலிருந்து உள்ளே நுழைவது போல தோன்றும் தருணங்களில் அல்ல. துக்கத்தின் தருணங்களில் நாம் கூடுதல் அமைதியுடனும், பொறுமையிடனும், திறந்த மனதுடனும் இருப்போமேயானால் அதிக ஆழத்துடனும், சாந்தத்துடனும் நம்முள்ளே அந்த இருப்பு நுழையும்; அதை இன்னும் அதிகமாக நமதாக்கிக் கொள்ளலாம்.\nபின்னர், அது மற்றவர்களுக்கு நிகழ்கையில் நமது ஆழங்களில் அதை உணர்ந்து கொள்ள முடியும். அது மிகவும் அவசியமானது. அதை நோக்கியே சிறிது சிறிதாக நமது வளர்ச்சி வெளிப்படும் – இது மிகவும் அவசியமானது ஏனென்றால் அவ்வகையில் நாம் அறியாதது எதுவும் நடைபெறாது, நிகழும் கணங்கள் எல்லாம் நமக்குளே வெகுகாலமாக இருந்தவைகளே. ஏற்கனவே மனிதர்கள் பல விஷயங்களைக் குறித்து மறுசிந்தனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்: விதி என்பது வெளியிலிருந்து நமக்குள்ளே வருவது இல்லை, மாறாக நம்முள்ளே இருந்து வெளியே வருவது என்பதையும் படிப்படியாக உணர்ந்து கொள்வார்கள். அது அவர்கள் மிகவும் பழக்கப்படாத ஒன்று என்பதால் அவர்களுக்குள்ளே இருந்து வெளிப்படுவது என்னவென்று உணர்வதில்லை; அவர்களுடைய குழப்பத்தாலும், பயத்தாலும் அதை உணர்ந்த கணத்தில் அது தங்களுக்குள்ளே வெளியேயிருந்து நுழைந்தது என நினைத்துக் கொள்கிறார்கள். அதைப் போன்ற ஒன்று தமக்குள்ளே இருந்ததில்லை என்று சத்தியம் செய்கிறார்கள். நீண்ட காலமாக எப்படி சூரியனின் இயக்கத்தைக் குறித்து மனிதர்களுக்கு தவறான கருத்து இருந்ததோ அதைப்போலவே வரும் காலங்களைக் குறித்தும் அவர்கள் தவறான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். அன்பு கப்பஸ்,எதிர்காலம் ஸ்திரமாக நிற்கிறது, ஆனால் நாம் தான் முடிவற்ற வெளியில் நகருகிறோம்.\nநமக்கு அது கடினமற்றதாக எவ்வாறு இருக்க முடியும்\nதனிமையை பற்றிய பேச்சின் தொடர்ச்சியாக – தெள்ளத் தெளிவாக தெரிவது என்னவென்றால் தனிமையை தனியாக பாகுபடுத்தி தேர்ந்தெடுக்கவோ, விலக்கி வைக்கவோ முடியாது. நாம் அனைவரும் தனித்தவர்களே. அது உண்மையில்லை என நம்புவதற்காக நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்ளலாம். அவ்வளவுதான் செய்ய இயலும். ஆனால் நாம் தனிமையானவர்களே ��ன்பதை உணர்ந்து கொள்ளல் இன்னும் எத்தனை மேம்பட்டது; ஆம், இந்த புரிதலில் இருந்து ஆரம்பிப்பது கூட சிறப்பானது. நம் பார்வை பழகிய புள்ளிகளை எல்லாம் அது பிடுங்கிக் கொண்டு போய்விடும், தூரத்தில் இருந்தவை எல்லாம் முடிவில்லா தொலைவில் விலகிப் போய்விடும். ஆகையால் நிச்சயமாக அந்த எண்ணம் நம்மை கொஞ்சம் மூர்ச்சையடையச் செய்யும். ஒரு மனிதனை அவனுடைய அறையிலிருந்து தூக்கி எந்தவொரு முன்னறிவிப்பும், தயார்படுத்துதலும் இல்லாமல் பெரும் மலைத்தொடரின் உச்சியில் கொண்டு நிற்கவைத்தால் அதைப் போன்ற உணர்வைத் தான் அடைவான்: ஒப்பிடமுடியா பாதுகாப்பின்மை, பெயரற்ற இடத்தில் கைவிடப்பட்ட உணர்வு எல்லாம் சேர்ந்து அவனை அழித்து விடும். கீழே விழுந்து கொண்டிருப்பதைப் போலவும், ஆகாயத்தில் பெரும் விசையுடன் எறியப்பட்டதைப் போலவும் அல்லது ஆயிரம் துண்டுகளாக வெடித்து சிதறுவதைப் போலவும் அவன் உணர்வான்: அவன் புலன்களின் நிலையை புரிய வைப்பதற்காக மூளை எத்தனை பிரம்மாண்டமான பொய்யை அவனிடம் சொல்ல வேண்டியிருக்கும். இப்படித் தான் தனிமையை அடையும் மனிதனுக்கும் எல்லா தொலைவுகளும், அளவுகளும் மாறிப் போய்விடும்; இவைகளில் பல மாற்றங்கள் திடீரென ஏற்பட்டுவிடுவதால் – மலையுச்சியில் விடப்பட்ட அந்த மனிதனைப் போல – அசாதாரணமான கற்பனைகளும், புரியாத உணர்வுகளும் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு அவனுள் எழும்.\nஆனால் அவற்றை அனுபவிப்பது நமக்கு மிகவும் அவசியமானது. யதார்த்தத்தை நம்மால் முடிந்த அளவிற்கு அகண்ட மனதுடன் ஒத்துக் கொள்ள வேண்டும், இதுவரை நினைத்துப் பார்த்திராத விஷயங்கள் கூட அந்த பார்வைக்குள்ளே ஒரு சாத்தியமாக இருத்தல் வேண்டும். அது மட்டுமே இறுதியில் நம்மிடன் கோரப்படும் மனதைரியம் ஆகும்: புரியாத, மிகவும் அசாதாரணமான, விளக்கவே முடியாத வாழ்க்கை அனுபவங்களை எதிர் கொள்ளும் தைரியம். இந்த விஷயத்தில் மனிதர்கள் காட்டிய கோழைத்தனம் வாழ்விற்கு கணக்கிட முடியாத தீங்கை ஏற்படுத்தி விட்டது; “பேய் அனுபவங்கள்”, “ஆவி உலகம்”, மரணம் போன்று நமது வாழ்விற்கு மிகவும் நெருங்கிய தொடர்புள்ள அனுபவங்களை நமது பயத்தால் ஒதுக்கி விட்டோம். அவற்றை புரிந்து கொள்வதற்கான புலன்களின் செயல் திறனையும் படிப்படியாக இழந்து விட்டோம். கடவுளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ப���ரிந்து கொள்ள முடியாதவைகளின் மேல் கொண்ட பயம் தனிமனிதனின் யதார்த்தத்தை வற்றச் செய்தது மட்டுமல்லாமல்; அது சக மனிதனிடம் உள்ள உறவையும் குறுக்கி விட்டது, முடிவில்லா சாத்தியங்களை உடைய ஆற்றுப் படுகையில் இருந்து எடுத்து கரையிலுள்ள தரிசு நிலத்தில் வைத்ததைப் போல. மனித உறவுகளுக்கு மத்தியில் திரும்பத் திரும்ப ஏற்படும் இந்த சலிப்பிற்கு நமது அலட்சியம் மற்றும் புரியாத அனுபவங்களுக்கு முன்னால் நிற்கையில் அவற்றை நம்மால் எதிர் கொள்ளமுடியாது என்ற கோழைத்தனமும் காரணம் ஆகும்.\nஆனால் எவனொருவன் எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பானோ, எந்தவொரு அனுபவத்தையும் தேவையில்லை என ஒதுக்காமல் இருப்பானோ, அவன் மட்டுமே சக மனிதரிடம் கொண்ட உறவை உயிர்த்துடிப்புள்ள ஒன்றாக பாவித்து அதில் வாழ்வான். அத்தகைய மனிதனின் உள்ளத்தை ஒரு விஸ்தாரமான அறையாக உவமைப் படுத்திப் பார்த்தோமேயானால், மற்ற மனிதர்கள் அவர்களுடைய அறையின் ஒரு மூலையை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள், ஜன்னலுக்கு அருகே ஒரு இடம், நேர் கோட்டில் சென்று வர ஒரு குறுகிய சிறு பாதை. அவ்வகையில் அவர்களுக்கு அது ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது. ஆனால், இருட்டறையின் சுவர்களைத் தொட்டு அதில் பல உருவங்களை மனதில் கற்பனை செய்து கொண்டு, தங்களுடைய சிறைக் கூடங்களின் பயங்கரத்தை தாண்டிச் செல்லும் போவின் கதைகளில் காட்டப்படும் கைதிகளின் ஊடே தெரியும் மனிதனின் பாதுகாப்பின்மை தான் எத்தனை உக்கிரமானது. நாம் கைதிகள் அல்ல. நம்மை பிடிப்பதற்கான பொறிகளோ, கண்ணிகளோ எங்கும் இல்லை மற்றும் நாம் அச்சம் கொள்வதற்கு எதுவும் இல்லை. நமக்கு மிகவும் இணக்கமான விதத்தில் இந்த வாழ்விற்குள் நாம் வைக்கப்பட்டுள்ளோம் மற்றும் பல ஆயிரம் வருடங்களாக ஏற்பட்டு வரும் ஒத்திசைவின் காரணமாக இந்த வாழ்க்கையை மிகவும் சிறப்பாக பிரதிபலிக்கிறோம்; நாம் ஒன்றும் செய்யாமல் ஸ்திரமாக இருந்தோம் என்றால் நம்மைச் சுற்றி உள்ள எதிலிருந்தும் வேறுபட்டு தெரிய மாட்டோம்.\nநமது உலகைக் குறித்து அவநம்பிக்கை கொள்ள தேவையில்லை ஏனென்றால் அது நமக்கு எதிராக செயல்படுவது இல்லை. இங்கு கொடூரங்கள் உள்ளதென்றால் அது நமக்குள்ளே இருக்கும் கொடூரமே; இங்கு படுகுழிகள் உள்ளதென்றால் அந்த படுகுழிகள் நமக்கு சொந்தமானவையே; இங்கு அபாயங்கள் உள்ள���ென்றால் அவற்றை நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். கடினமான விஷயங்களின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற கொள்கையின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இன்று மிகவும் அந்நியமாக தெரிபவை எல்லாம் நம்பிக்கைக்குரிய, அந்தரங்கமான அனுபவங்களாக மாறிவிடும். எல்லா மனித இனங்களின் தொடக்கத்தில் உருவான புராண கதைகளில் வரும் கொடூரமான யட்சிகள் இறுதி கணத்தில் அழகான தேவதைகளாக மாறிவிடுவதை எங்ஙனம் மறக்க இயலும் நமது மனங்களில் குடியிருக்கும் யட்சிகளும், தேவதைகளும் நாம் ஒரு முறையேனும் வீரத்துடனும், அழகுடனும் செயல்படுவதை பார்க்க காத்திருக்கலாம் அல்லவா. நம்மை பயமுறுத்துபவை எல்லாம், ஆழத்தில், நமது அன்பை வேண்டி நிற்பவைகளாக கூட இருக்கலாம்.\nஆகையால், கப்பஸ், நீங்கள் இதுவரை கண்டிராத அளவிற்கு பெரிய துயரத்தை எதிர் கொண்டாலும் அச்சம் கொள்ளலாகாது; நீங்கள் ஆற்றும் செயல்களின் மீதும், உங்கள் கைகளின் மீதும் பதட்டமோ, இருண்மையோ கடந்து சென்றால் பயப்படாதீர்கள். உங்களுக்குள்ளே ஏதோவொன்று நடைபெறுகிறது, வாழ்க்கை உங்களை கை விட்டுவிடவில்லை, உங்களை அதன் கைகளில் ஏந்திக் கொண்டு கீழே சரியாமல் பார்த்துக் கொள்கிறது என நீங்கள் உணர வேண்டும். அமைதியின்மையும், விசனமும், மனத்தளர்ச்சியும் உங்களுக்குளே எதை நிகழ்த்துகின்றன என அறிந்து கொள்வதற்கு முன்பே எதற்காக அவைகளை வாழ்க்கையிலிருந்து பூட்டி வைக்கிறீர்கள் இவையெல்லாம் எங்கிருந்து வருகிறது, எங்கு சென்றுகொண்டிருக்கிறது போன்ற கேள்விகளை கொண்டு எதற்காக உங்களையே வருத்திக் கொள்கிறீர்கள் இவையெல்லாம் எங்கிருந்து வருகிறது, எங்கு சென்றுகொண்டிருக்கிறது போன்ற கேள்விகளை கொண்டு எதற்காக உங்களையே வருத்திக் கொள்கிறீர்கள் அதுவும், நீங்கள் நிலைமாற்றத்தின் மத்தியில் இருக்கிறீர்கள் என்று அறிந்து கொண்டு; மற்ற எல்லாவற்றையும் விட மாற்றத்தை வேண்டும் என வரம் கேட்டுக் கொண்டு எதற்காக இப்போது அதில் உங்களை துயரப்படுத்துகிறீர்கள்\nஉங்களுடைய எதிர்வினைகளில் ஏதேனும் கெடுதல் இன்னும் உண்டென்றால், நான் சொல்வதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்; நோய்நிலை என்பது உயிரினம் தன்னை அந்நியமான ஒன்றிலிருந்து விடுவித்துக் கொள்ளும் வழிவகையாகும்; அது பிணிகளைந்து சுகப்படுவதற்கு அதை நோய்நிலையில�� இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும். திரு கப்பஸ், உங்களுக்குள்ளே பல மாற்றங்கள் நடைபெறும் இந்த காலங்களில், நோயுற்றவர் போல பொறுமையுடனும், குணமடைபவரை போன்ற நம்பிக்கையுடனும் இருத்தல் வேண்டும். மேலும், உங்களை பராமரித்து கவனித்துக் கொள்ளும் மருத்துவரும் நீங்கள் தான். ஆனால் எல்லா நோய் காலங்களிலும் பல நாட்கள் பொறுமையோடு காத்திருத்தல் அல்லாது ஒரு மருத்துவர் செய்யக் கூடிய காரியம் வேறொன்றுமில்லை. மற்ற எல்லாவற்றை காட்டிலும் அதைத் தான் இப்போது நீங்கள் செய்ய வேண்டும்.\nஎப்பொழுதும் உங்களையே கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்காதீர்கள். உங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை வைத்து அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்; அவைகளை நடை பெற அனுமதியுங்கள். இல்லாவிடில், குற்றவுணர்ச்சியுடன் ( ஒழுக்கம் சார்ந்து) உங்கள் கடந்த காலங்களை எளிதில் காண ஆரம்பித்துவிடுவீர்கள்; இயல்பிலேயே அதற்கும் இன்று நீங்கள் சந்திக்கும் எல்லாவற்றிற்கும் தொடர்புண்டு. பால்ய காலத்தின் பிழைகளும், ஆசைகளும், ஏக்கங்களும் அல்ல இன்று நீங்கள் ஞாபகத்தில் மீட்டி கண்டனம் செய்பவை. தனிமை மிகுந்த, ஆதரவற்ற குழந்தைப் பருவம் என்பது மிகவும் கடினமானதும், சிக்கலானதும், பல தாக்கங்களுக்கு எளிதில் அடிமையாவதும் ஆகும்; அதே நேரம் உண்மையான வாழ்க்கையிலிருந்து எல்லாவகையிலும் துண்டிக்கப்பட்டதும் கூட; அங்கு ஒரு தீயொழுக்கம் நுழைந்தால் அதை வெறுமனே தீயொழுக்கம் என ஒருவர் குறிப்பிட மாட்டார். எப்படியிருந்தாலும் நாம் எப்போதும் பெயர்களின் மீது கவனம் கொள்ளல் வேண்டும். பல நேரங்களில் வாழ்க்கை, செய்த செயலின் பெயரின் காரணமாக நொறுங்கி விழும்; அதற்கு பின்னே இருக்கும் பெயறற்ற, தனிப்பட்ட செயலால் அல்ல –அது நடை பெற்ற நேரத்தில் மிக அவசியமானதாகவும், வாழ்க்கை மிக இயல்பாக தனக்குள்ளே சேர்த்துக் கொண்ட செயலாகவும் கூட அது இருந்திருக்கலாம்.\nவெற்றியை மிகைமதிப்பிடுவதன் காரணத்தால் நீங்கள் செலவிடும் ஆற்றல் பிரம்மாண்டமாக தெரிகிறது; நீங்கள் நினைத்ததைப் போன்று “பெரிய காரியத்தை” எதையும் சாதிக்கவில்லை; இங்கு “பெரிய காரியம்” என்பது முன்பே இங்கு ஒன்று இருந்தது, அதன் மேல் இருந்த பொய்யான தோற்றத்தை நீங்கள் உண்மையான ஒன்றை கொண்டு மாற்றி வைத்தீர்கள். அதுவும் இல்லையென்றிருந்தால் உங்களு��ைய வெற்றிக்கு தார்மீக எதிர்வினை என்பதைத் தாண்டி எவ்வித மதிப்பும் இருந்திருக்காது; ஆனால் இன்று அது உங்கள் வாழ்க்கையின் அங்கமாகி விட்டது. கப்பஸ், உங்களுடைய வாழ்க்கையை பல வாழ்த்துக்களுடன் எண்ணிப் பார்க்கிறேன். அந்த வாழ்க்கை “பிரம்மாண்டமான விஷயங்களை” நோக்கி குழந்தைப் பருவத்தில் எப்படி ஏக்கம் கொண்டது என உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா இன்று அதைவிட பிரம்மாண்டமான, சிறந்த விஷயங்களை நோக்கி ஏக்கம் கொண்டுள்ளதை நான் காண்கிறேன். அதன் காரணமே, அது கடினம் கொள்வதை விடுவதுமில்லை, தொடர்ந்து வளர்ந்து கொண்டிருப்பதை நிறுத்துவதுமில்லை.\nஉங்களிடம் நான் சொல்ல வேண்டியது ஒன்று உண்டென்றால்: உங்களுக்கு ஆறுதலை அளிக்க முயலும் இந்த மனிதன் அமைதி கூடிய, இந்த வார்த்தைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என நினைத்து விடாதீர்கள். அவன் வாழ்க்கையும் பல உபாதைகளும், துயரங்களும் உள்ளடக்கிக் கொண்டு உங்களுடையதை விட வெகு பின்னால் இருக்கிறது. அங்ஙனம் இல்லையென்றால் அவனால் இந்த சொற்களை கண்டடைந்திருக்க முடியாது.\nதொகுக்கப்பட்ட பக்கங்கள்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்\nதொடர்புடைய சுட்டிகள்: முந்தைய கடிதங்கள் – கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, 7\nமுத்துகிருஷ்ணன்\tMuthukrishnan Posts, Translations\tபின்னூட்டமொன்றை இடுக 16 டிசம்பர் 2012 16 டிசம்பர் 2012 1 Minute\nஇளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 7\nகடைசியாக நீங்கள் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைக்கப் பெற்று பல நாட்கள் கழிந்து விட்டன. அதற்கு பதிலளிக்காததற்காக என் மீது வருத்தம் கொள்ளாதீர்கள். முதலில் வேலைப் பளு, பிறகு பல இடைஞல்கள், இறுதியாக தொடர்ந்து கொண்டேயிருக்கும் உடல் நலக்குறைவு எல்லாம் சேர்ந்து என்னை பதிலளிக்க விடவில்லை: ஏனென்றால் என் பதிலகள் அமைதியுடன் கூடிய மகிழ்ச்சியான நாட்களில் இருந்து உங்களை அடைய வேண்டும் என விரும்பினேன். இப்போது உடல் நிலை மறுபடியும் சீரடைந்தது போல உணருகிறேன் ( வசந்த காலத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் சீதோஷண நிலைமாற்றங்களை இங்கும் தாங்கிக் கொள்ள கடினமாக உள்ளது). திரு. கப்பஸ் மறுபடியும் என் வாழ்த்துக்களை சொல்லி உங்களுடன் அதைப் பற்றியும், உங்களுடைய கடிதத்திற்கான பதிலையும் என்னால் இயன்ற வரை பேச முயற்சிக்கிறேன்.\nநீங்கள் அனுப்பிய பாடலை பிரதி எடுத்துள்ளேன் ஏனென்றால் அது அற்புதமானதாகவும், எளிமையுடன் மனதிற்குள் நுழைய கூடியதுமாக இருந்தது. நீங்கள் எனக்கு வாசிக்க அனுப்பிய கவிதைகளில் அதுவே மிகச் சிறந்த கவிதையாகும். இப்போது நான் எடுத்த பிரதியை உங்களுக்கு அனுப்புகிறேன் ஏனென்றால் மற்றவருடைய கையெழுத்தில் தன்னுடைய படைப்பை வாசிப்பதால் கிடைக்கும் புதிய அனுபவங்கள் மிகவும் முக்கியமானது என நான் அறிவேன். இந்த கவிதையை இதற்கு முன் அறிந்திராதது போல வாசித்துப் பாருங்கள்; உங்கள் மனதின் ஆழத்தில் அக்கவிதை உங்களுக்கேயானது என உணர்வீர்கள்.\nஇந்த பாடலையும், அதோடு உங்கள் கடிதத்தையும் வாசித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அதற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.\nஏதோ ஒன்று நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கும் தனிமையிலிருந்து உங்களை வெளியில் தள்ளுவதைப் போன்று உருவாகும் உணர்வை நினைத்து குழம்பிவிடாதீர்கள். அந்த உணர்வையே பொறுமையுடனும், விவேகத்துடனும் உபயோகித்தால் உங்கள் ஏகாந்தத்தை இன்னும் பல தொலைவிற்கு நீட்டிக் கொள்ள இயலும். பெரும்பான்மையான மனிதர்கள் (பாரம்பரியத்தின் வழியே) தங்களுக்கான பதில்களை ஏளிமையிலும் எளிமையான தீர்வை நோக்கி திருப்பியிருக்கிறார்கள். ஆனால் எது கடினமானதோ அதன் மேல் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். உயிருள்ளவை அனைத்தும் அதன் மேல் நம்பிக்கை கொண்டுள்ளன; இயற்கையில் உள்ள சகலமும் வளர்ந்து தன்னையே இயன்ற வரை பாதுகாத்துக் கொள்கின்றன, அதே நேரம் தன்னுடைய இயல்பை மாற்றாமல் எல்லா எதிர்ப்புகளையும் தாங்கிக் கொண்டு தொடர்கின்றன. தனிமையில் இருப்பது நல்லது ஏனென்றால் தனிமை கடினமானது; ஒன்று கடினமானது என்பதே அதை மேற்கொள்வதற்கான இன்னொரு காரணமாகும்.\nஅன்பு செலுத்துதல் சிறந்தது; காரணம், அதுவும் கடினமானது. ஒரு மனிதன் சகமனிதன் மேல் கொள்ளும் அன்பு என்பது – நமக்கு கொடுக்கப்பட்டவைகளில் மிகவும் கடினமான செயலாகும் – இறுதியான பரீட்சை மற்றும் நிரூபணம் – மற்ற எல்லா செயல்களும் அந்த கடின செயலுக்கான முன்னேற்பாடுகளே. அந்த காரணத்தினாலேயே, இளையவர்கள் – எல்லா விஷயங்களிலும் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் – அன்பு செலுத்தும் திறனற்று இருக்கிறார்கள்; அது அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் கற்றுக் கொள்ளும் காலம் என்பது நீண்ட, தனிமை மிகுந்த, வாழ்���்கையில் வெகு தூரம் உள்ளே செல்லும் பயணமாகும். நேசித்தல் என்பது தொடக்கத்திலேயே ஒன்று சேர்ந்து, சரணடைந்து, மற்றவருடன் ஒன்று கலப்பதன்று ( தெளிவற்று, முழுமையடையாமல், பொருந்தாமல் தொடர்வதாக இருந்தால், அவ்விருவர் சேர்ந்ததனால் தான் என்ன பயன்). தன்னுடைய நேசம் தனிமனிதன் கனிவதற்கும், தனக்குள்ளேயே மற்றொன்றாக மாறுவதற்கும், தன் அன்பு செலுத்தும் மனிதருக்காக தன்னுள்ளே இன்னொரு உலகமாக மாறுவதற்கும் தூண்டுதலாக அமைய வேண்டும். அவனிடத்தில் கோரப்படும் மிகப்பெரிய கோரிக்கையாகும், அவனை தேர்வு செய்ததன் மூலம் அது அவனை பல தொலைவுகளுக்கு இட்டுச் செல்லும். தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற இந்த உணர்வின் மூலமே (எப்போதும் கூர்ந்து கேட்டுக் கொண்டே, இரவு பகலாக தன்னையே செதுக்கி) இளையவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேண்டும்; அதை நிகழ்த்தி முடிப்பதற்கான அளவிற்கு மட்டும் தான் நமது வாழ்க்கை பெரியதாக உள்ளது போலும்.\nஆனால் இதே விஷயத்தில் தான் இளையவர்கள் மிக மோசமாக தவறு செய்கிறார்கள் (அவர்களுக்குரிய இயல்பான பொறுமையின்மையால்) . காதலில் ஒருவரின் மேல் மற்றொருவர் பாய்ந்து, தமக்கே உரிய ஒழுங்கின்மையாலும், பதட்டத்தாலும், சீரற்ற இயல்பாலும், தம்மையே சிதறடிக்கிறார்கள்: பிறகு நடப்பது என்ன தங்களுடைய கூடல் என பாதி உடைந்து போனவைகளையும், அதனால வரக்கூடிய மகிழ்ச்சியையும், எதிர்காலங்களையும் வைத்து வாழ்க்கையால் என்ன செய்ய இயலும் தங்களுடைய கூடல் என பாதி உடைந்து போனவைகளையும், அதனால வரக்கூடிய மகிழ்ச்சியையும், எதிர்காலங்களையும் வைத்து வாழ்க்கையால் என்ன செய்ய இயலும் இப்படியாக மற்றவருக்காக ஒருவர் தன்னயே இழந்து, அடுத்து வருபவரையும் இழந்து, அதற்கடுத்து வருபவரையும் இழக்கிறார். எந்தவொரு நன்மையும் கொடுக்க முடியாத பயனற்ற இந்த குழப்பங்களுக்கு மாற்றாக பலஇதமான நுண்ணுணர்வுகளைக் கொண்ட விஷயங்களை பரிமாற்றம் செய்கிறார்கள். அவர்களுக்கு இறுதியில் எஞ்சுவது கொஞ்சம் அருவருப்பும், ஏமாற்றமும், அகத்தின் ஏழ்மையுமே – பிறகு அவைகளிலிருந்து தப்பி அபாயமான இந்த சாலையில் கட்டப்பட்டிருக்கும் பொதுக் கூடங்கள் போன்ற மரபுகளின் உள்ளே அடைந்து விடுவார்கள். மனித அனுபவத்தின் மற்ற எந்த பரப்பை விடவும் இதில் மட்டுமே அத���கமான பொது மரபுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்டும், உயிர்ப்புடனும் பலவிதமான கண்டுபிடிப்புகள், படகுகள், நீர்த்துறைகள் என இதற்கு உண்டு; சமூகம் இவ்விஷயத்தில் எல்லா வகையான அகதி முகாம்களை உருவாக்கி வைத்துள்ளது, ஏனென்றால் காதல் வாழ்வை ஒரு கேளிக்கையாக உருவகித்து வைத்திருப்பதால், அதற்கு எளிமையான, மலிவான, பாதுகாப்பு மிகுந்த சூழ்நிலையை அளிக்க வேண்டியுள்ளது.\nபல இளைஞர்கள் தவறாக காதலில் விழுந்து – அதாவது, தங்களுடைய தனிமையை விட்டுக் கொடுத்து, முழுவதுமாக மற்றவரிடம் சரணடைந்து (சராசரி மனிதன் தொடர்ந்து அதையே செய்துக் கொண்டிருப்பான்) – பிறகு தாம் ஒடுக்கப்பட்டதாக உணர்ந்து அந்த சூழ்நிலையையும் வாழத் தகுந்ததாக, பலனளிப்பதாக மாற்ற மிக அந்தரங்கமாக முயலுகிறார்கள் என்பது உண்மை. அவர்களுடைய தன்னியல்பு அவர்களுக்கு உரைப்பது என்னவென்றால் காதலில் உதிக்கும் கேள்விகள், எல்லாவற்றையும் விட முக்கியமான அந்த கேள்விகள், முன்னரே அறியப்பட்ட ஒப்பந்தங்கள் கொண்டு பொதுவெளியில் தீர்க்கப்பட முடியாது; அவை ஒரு மனிதனிலிருந்து மற்றவருக்கு செலுத்தப்படும் மிக அந்தரங்கமான கேள்விகளாகும், அவைகளுக்கு மிகவும் அந்தரங்கமான பதில்களே தேவைப்படுகிறது. ஆனால், தம்மையே மற்றவர் மீது வீசி எறிந்து ஒருவர் மற்றவருடைய எல்லைகோடு எதுவென்று பகுத்தறிய இயலாமல் இருப்பவர்கள், தமக்கென்று தனித்துவமாக எதுவும் இல்லாதவர்கள், எங்ஙனம் ஆழப் புதைந்து போன தனிமையிலிருந்து தம்மை வெளிக் கொண்டுவர இயலும்\nஅவர்களின் செயல்பாடுகள் பரஸ்பர இயலாமையால் ஏற்படுகிறது, பிறகு நல்ல எண்ணங்களுடன் தங்களை நோக்கி வரும் சமூக மரபுகளிலிருந்து (உதாரணத்திற்கு திருமணம்) தப்பித்துக் கொள்ள, அதைவிட தெளிவற்ற மற்றொரு மரபு சார்ந்த தீர்வுகளின் பிடியில் போய் விழுந்து விடுகிறார்கள். அதன் பிறகு அவர்களை சுற்றி இருப்பது வெறும் மரபுகளே. எங்கெல்லாம் மனிதர்கள் முதிராமல் உருக்கி, கலங்கிய இணைதலைக் கொள்கிறார்களோ; அங்கு நடைபெறும் செயல்கள் யாவும் மரபானவையே; பிறகு அந்த உறவுகளின் குழப்பங்கள் அவற்றிற்கே உரிய மரபான தளைகளில் சென்று முடிகிறது. அவை எவ்வளவு அசாதாரணமாக தெரிந்தாலும்; அவர்களின் பிரிவு கூட வழக்கமான முறையில், தனிப்பட்டதாக இல்லாமல், உறுதியும், பலனுமற்ற தற்செயலான ��ுடிவாகவே இருக்கும்.\nஆழ்ந்து நோக்கினால் மரணத்திற்கும், இப்படிப்பட்ட கடினமான அன்பிற்கும் எங்கேயும் சரியான தீர்வோ, தெளிவோ, பாதையின் குறிப்போ இல்லாதிருப்பதை புரிந்து கொள்ள முடியும்; ஏனென்றால் நமக்குள் பொதிந்து, அடுத்தவருக்கு அனுப்பிவிடும் இவ்விரண்டு காரியங்களுக்கும் எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட பொது விதிகள் என்று எதுவும் கிடையாது. ஆனால் எங்ஙனம் வாழ்க்கையை தனிமனிதராக சோதித்துப் பார்க்கிறோமோ அதைப் போலவே இவைகளும் தனிமனிதர்களாக நம் உள்ளே நெருக்கமாக சந்திக்கும். இவ்வகையான அன்பு கொள்வதால் நம்முடைய வளர்ச்சியில் அவை ஏற்படுத்தும் மாற்றங்கள் என்பது இவ்வாழ்க்கையையும் தாண்டிய விஷயங்களாகும்; தொடக்க நிலையில் உள்ள நாம் அதற்கெல்லாம் தகுதியானவர்கள் அல்ல. இருந்தாலும் கூட அதை தாங்கிக் கொண்டு, அன்பு செலுத்துதல் என்பதை கற்றுக் கொள்ளலாக கொண்டு, எளிமையான, அற்பமான விஷயங்களில் மற்றவர்களைப் போல நம்முடைய தனி இருப்பை தொலைத்து விடாமல் இருந்தோமென்றால் – நம்மைப் பின்தொடர்பவர்களுக்கு அதுவே ஒரு சிறு பாதையாகவும், முன்னேறிச் செல்வதற்கு ஒளியாகவும் இருக்கக் கூடும். அது போதுமானது.\nநாம் இப்போதுதான் ஒரு மனிதனுக்கும் இரண்டாவது மனிதன் மீது உள்ள உறவைக் குறித்த பாரபட்சமற்று, முன்முடிவுகளற்று பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். அப்படிப்பட்ட உறவுகளில் வாழ்வதற்கான நமது முயற்சிகளுக்கு முன் உதரணங்கள் கிடையாது. இருந்தாலும் கூட காலத்தின் மாற்றங்கள் பல விஷயங்களை தொடக்க காலங்களில் நமக்கு அளித்துள்ளது.\nசிறுமியும், பெண்ணும் அவர்களுடைய சமீபத்திய தனிப்பட்ட வளர்ச்சியில் சிறிது காலங்களுக்கு மட்டுமே ஆணின் குணத்தையும், செயல்களையும் பிரதிபலிப்பார்கள். நிலைமாற்றத்தின் உறுதியற்ற காலங்கள் கழிந்த பின்பு – அவர்கள் ஆண்களின் உருக்குலைக்கும் தாக்கங்களிலிருந்து அவர்களுடைய தன்னியல்பை தூய்மைப்படுத்தி எடுத்துக் கொள்வதற்கே இத்தனை வேஷங்களின் வழியே பயணித்தார்கள் என்பது புரிய வரும். மேம்போக்கான பார்வையை கொண்டிருக்கும் ஆண் – அவன் அன்பு செலுத்தும் எதையும் குறைத்தே மதிப்பிடுபவன் – போலன்றி; தன்னுள்ளே ஒரு உயிரை இன்னும் நெருக்கமாகவும், உயிர்ப்போடும், நம்பிக்கையுடனும் கொண்டிருக்கும் பெண் தன் ஆழங்களில் கூடுதல் க��ிவுடனும், மனிதத்துவத்துடனும் இருப்பாள். கருப்பையில் எல்லா துன்பத்திற்கு மத்தியிலும் சுமக்கப்படும் பெண்ணின் மனிதாபிமானம், மரபு சார்ந்த பெண்மை என்ற வெளித்தோற்றத்தை அவள் உதிர்க்கையில் வெளிப்படும் – அதன் வரவை எதிர்ப்பார்க்காத ஆண்கள் அதைக் கண்டு அதிர்ச்சியடைவார்கள். இன்னும் சில காலங்களில் (இப்போதே வட ஐரோப்பாவின் சில நாடுகளில் நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன) பெண்களின் பெயர்கள் வெறும் ஆண்களின் எதிர்மறை என்பதைக் கடந்து தனித்துவமான வாழ்க்கையாகவும், யதார்த்தமாகவும் மாறிவிடுவார்கள்: பெண் மானுட இனம்.\nஇந்த முன்னேறல் (ஆரம்பத்தில் ஆணின் விருப்பத்திற்கு எதிராக இருப்பினும்) காதல் அனுபவத்தை மாற்றி அமைத்துவிடும்: தவறுகள் நிரம்பிய அனுபவங்களிலிருந்து வடிவமாற்றம் பெற்று ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையே ஏற்படும் உறவு என்றாகி விடும். இனிமேலும் அது ஆணிடம் இருந்து பெண்ணை நோக்கி பாயும் உறவு என்று இருக்காது. கூடுதல் மனிதத்துவம் கொண்ட இந்த அன்பு ( முடிவில்லா பரிவும், மென்மையும், கருணையும், தெளிவும் கொண்ட) நம்மை சிரமத்துடன் தயார்படுத்திக் கொண்டிருக்கும் அன்பிற்கு ஒத்ததாகும் : இரு மனிதர்களின் தன்னியல்பும், தனிமையும் தம்மையே பாதுகாத்து, வரையரை செய்து கொண்டு ஒன்று மற்றொன்றை வாழ்த்தி வரவேற்க வழிவகுக்கும் அன்பாகும்.\nஇன்னும் ஒரு செய்தி. நீங்கள் சிறுவனாக இருந்த பொழுது உணர்ந்த பெரும் அன்பு உங்களுக்கு தொலைந்து போய்விட்டது என எண்ணாதீர்கள். உங்களுடைய அந்த கால ஆசைகள் அன்று முதிராமல் இருந்த தால் தான் இன்று வாழ்கிறீர்கள் என்பதை எப்படி அறிந்து கொள்ள இயலும் அன்பு, உங்கள் நினைவுகளில் உறுதியுடனும், உக்கிரத்துடனும் இருப்பதற்கு காரணம் அதுவே முதல் முறையாக ஆழ்ந்த தனிமையிலும், அக செயல்பாடுகளிலும் உங்களை ஈடுபட வைத்ததால் தான் என நான் நம்புகிறேன்.\nதிரு. கப்பஸ், என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nதொகுக்கப்பட்ட பக்கங்கள்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்\nதொடர்புடைய சுட்டிகள்: முந்தைய கடிதங்கள் – கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6\nஇந்துமதியின் “தரையில் இற… இல் RV\nமோதியும் விளக்கும் இல் RV\nஇந்துமதியின் “தரையில் இற… இல் sundararajan\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nபதின்ம வயதில் எழுந்த கேள்விக்க… இல் yarlpavanan\nஇந்துமதியின் “தரையில் இற… இல் அனுராதா ரமணன்…\nநாராய் நாராய் செங்கால் நா… இல் RV\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் RV\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் Srinivasa Gopalan\nநாராய் நாராய் செங்கால் நா… இல் Narmadha\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nசில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) I\nஇந்துமதியின் \"தரையில் இறங்கும் விமானங்கள்\"\nராஜனின் ஆவணப்பட பரிந்துரை: Wildest India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/06/how-open-bank-accounts-children-011674.html", "date_download": "2020-04-09T04:23:19Z", "digest": "sha1:E4DYFQ54BCMWWVNE7MDUJCOF3D7GANLR", "length": 23184, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி? | How to open bank accounts for children - Tamil Goodreturns", "raw_content": "\n» குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி\nகுழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி\n10 hrs ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n13 hrs ago பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n13 hrs ago கொரோனா ரனகளத்திலும் நடந்த தரமான சம்பவம் இது.. அம்னீல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை..\n14 hrs ago 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்கம்.. பெருத்த அடி வாங்கிய பிரான்ஸ்.. என்ன காரணம்..\nNews எழுத்துலகின் ஞானசூரியன்.. கலைத்தாயின் கம்பீர அடையாளம்.. தமிழின் பெருமை.. மறக்க முடியாத ஜெயகாந்தன்\nMovies ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார் அந்த ஹீரோ... ஓடோடி வந்து இணைந்த ஹீரோயின்கள்\nTechnology BSNL மலிவு விலையில் வழங்கும் 100 ஜிபி பிராட்பேண்ட் திட்டத்தின் காலம் நீட்டிப்பு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டப்போகுதாம்...\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுழந்தைகளுக்கான வங்கி கணக்கை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் ஒரு பாதுகாப்பை உருவாக்க உதவுவதோடு, அவர்க��ுக்குப் பணம் மேலாண்மை பற்றிய அடிப்படையைக் கற்றுக்கொடுக்கவும் உதவுகின்றன.\nஇத்தகைய வங்கிக் கணக்குகள் மைனர் கணக்குகள் என்று வகைப் படுத்தப்படுகின்றன. 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் மைனர் என்று அழைக்கப்படுகின்றனர்.\nயாரெல்லாம் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்\nமைனரின் சார்பாக அவரின் காப்பாளர்.\nமைனருடன் கூட்டாகச் சேர்ந்து அவரின் காப்பாளர்\nமைனரின் சார்பாக அவரின் சட்டப்பூர்வ காப்பாளர்.\n10 வயதிற்கு மேல் இருக்கும் மைனர் ஆண் அல்லது பெண் , அவரின் பெயரில் அவரால் இயக்கப்படும் ஒரு கணக்கு\nவழக்கமான கணக்குத் திறப்புப் படிவம் பூர்த்திச் செய்து, இந்த மைனர் கணக்கை திறக்கலாம். மைனரின் பெயர், முகவரி, பாதுகாவலர் விவரங்கள் மற்றும் கையொப்பம் போன்ற விபரங்கள் அளிக்கப்பட வேண்டும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.\nவாடிக்கையாளர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள உதவும் கேஒய்சி ஆவணம். இது காப்பாளரின் KYC ஆவணமாக இருக்க வேண்டும்.\nகாப்பாளரின் மாதிரி கையொப்பம். 10 வயதிற்கு மேல் உள்ள மைனர் என்றால், அவரின் மாதிரி கையொப்பம்.\n10 வயதிற்குக் குறைவாக இருக்கும் மைனர், என்றால் அவரின் வங்கிக் கணக்கை அவருடைய காப்பாளர் நிர்வகிக்கலாம் . 10 வயதிற்கு மேல் உள்ள மைனர், அவருடைய வங்கி செயல்பாட்டை அவரே நிர்வகிக்கலாம்.\nமைனருக்கு 18 வயது முடிந்தவுடன், அவரின் வங்கிக் கணக்கு வழக்கமான சேமிப்பு கணக்காகக் குறிக்கப்படுகிறது. இனி, காப்பாளர் இவருடைய வங்கிக் கணக்கை நிர்வகிக்க இயலாது. மைனர், மேஜர் ஆனதற்கான சான்றை மற்றொரு கே ஒய் சி படிவத்துடன் இணைத்து வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.\nஒவ்வொரு வங்கிக் கணக்கின் தினசரி பரிவர்த்தனை வரம்புகளை வங்கிகள் நிர்ணயித்துள்ளன, மற்றும் பெற்றோர்களிடமிருந்தான பரிவர்த்தனை வரம்புகளைச் சரிபார்க்க, சிறார்களின் கணக்குகளில் கூடுதல் பரிவர்த்தனை வரம்புகளை அனுமதித்திருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவில் 6 கோடி குழந்தைகள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள்..\nபுதுமண தம்பதியருக்கு கடன்... நாலு பிள்ளை பெற்ற மகராசிக்கு வருமானவரி இல்லை - ஹங்கேரியில் அதிரடி\nகுழந்தைகளுக்கு பணத்தை எப்படி சேமிப்பது என்று ஏன் கற்றுக்கொடுக்க வேண்டும்\nகுழந்தைகளுக்கு ஆதார் கார்ட�� பெற பள்ளி ஐடி கார்டினை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்கலாம்\nஉங்கள் குழந்தைகளுக்கு எந்த வயதில் எதை கற்றுக்கொடுக்க வேண்டும்: ஒரு நிதியியல் பார்வை\nகுழந்தைகளுக்குக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டிய 9 விஷயங்கள்..\nகுழந்தைகளுக்குக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டிய 9 விஷயங்கள்..\nபணம் ஒன்றும் மரத்தில் காய்ப்பது கிடையாது..\nகுழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க குழந்தை நலத்திட்டம் அவசியமா..\nஇந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை.. தமிழகத்தின் நிலை என்ன..\nசரியான நேரத்தில் சரியான திட்டம்.. சோமேட்டோவிற்கு அடித்தது ஜாக்பாட்..\nஅல்லாடும் IIT, IIM மாணவர்கள் கொரோனாவால் பறி போகும் வேலை வாய்ப்புகள்\nஐடி துறைக்கும் இது மோசமான காலம் தான்.. நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் தான் நிலைமை சரியாகும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/france", "date_download": "2020-04-09T05:23:45Z", "digest": "sha1:ZCVQ6NVFFPVNRXTYGCS7P3B6J77BOS6E", "length": 5882, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nஐந்தே நாடுகளில் 62% பேருக்கு கொரோனா பாதிப்பு: அப்போ இந்தியா சேஃப்தானா\nகொரோனாவை விட இது மிகப்பெரிய கொடூரமால இருக்கு... 30 சதவீதம் அதிகரித்துள்ள குடும்ப வன்முறை\nபிரான்ஸை புரட்டிப்போடும் கொரோனா: ஒரே நாளில் 1,053 பேர் சாவு\n இதோ 5 கேள்விகளும், அதற்கான விடைகளும்\nஇது தான் கொரோனா வைரஸா\nபிரான்ஸில் கொரோனா தடுப்பு மருத்து சோதனை வெற்றி\nகொரோனா: பிரான்ஸில் ஒரே நாளில் 108 பேர் சாவு\nபிரான்ஸில் கொரோனா கொடூரம்: ஒரே நாளில் அதிகபட்ச பலி\nதமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கிய பிரான்ஸ் பெண்; யார் இவர்\nகனமழை வெள்ளம்: மீட்புப்படை வீரர்கள் 3 பேர் பலி\nபிரான்ஸ் ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல்: 13 பேர் பலி\nகுடும்ப வன்முறையைக் கண்டித்து பிரான்ஸ் மக்களின் பிரம்மாண்ட பேரணி\n1 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்த பிகில் டிக்கெட், எங்கு தெரியுமா\nவறுமையின் உச்சத்தில் இருந்த மூதாட்டியை லட்சாதிபதியாக்கிய ஒற்றை புகைப்படம்.\nஒருவழியா முதல் ரபேல் வந்தாச்சு... இந்திய விமானப்படையில் இன்று இணைவு\nபந்தயத்தில் ஜாக்கியின் கையை கடித்த குதிரை - வைரலாகும் வீடியோ\n30 ஆண்டுகளில் 250 குழந்தைகளை பாலியல் துன்புறுத்திய டாக்டர்...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\nNerkonda paarvai படம் ஓடும் போது ஸ்கிரீனை கிழித்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ\nஅட எப்படி எல்லாம் யோசிக்கறாங்கப்பா...\nஇலங்கைக்கு பிறகு தமிழர்கள் அதிகம் வாழும் அதிசியத் தீவு..\nரயில் சுயஇன்பம் செய்தவரை வீடியோ எடுத்த பெண்ணிற்கு ரூ34 லட்சம் அபராதம்\nFrance vs South Korea: பெண்கள் உலகக்கோப்பை: பிரான்ஸ் வெற்றி துவக்கம்\n68 வயது நடிகரை காதலிப்பதாக குண்ட தூக்கி போட்ட 26 வயது இளம் பாடகி\nபிரான்ஸ் படவிழாவில் கலந்து கொள்ளும் ‘பரியேறும் பெருமாள்‘\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-09T03:15:39Z", "digest": "sha1:LHPCEEJS6QUBGPA4YGL2XBLXJOFPDIII", "length": 5266, "nlines": 95, "source_domain": "tamilveedhi.com", "title": "வீடியோக்கள் Archives - Tamilveedhi", "raw_content": "\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எத்தனை பேர் தெரியுமா..\nசி சத்யா இசையில் ‘விழித்திரு, தனித்திரு..’; வைரலான கொரோனா பாடல்\nஅஜித் இங்கே .. விஜய் எங்கே.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி\nவியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகை; அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு\nசென்னையில் எந்தெந்த ஏரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை தடுக்க INO – 4800 தடுப்பூசி; இன்று பரிசோதிக்கிறது அமெரிக்கா\nபொழக்கட்டும் பற பற… ’மாஸ்டர்’ விஜய் சேதுபதி எண்ட்ரீ பாடல்\n’என்னடா கதை சொல்ற’… கலகலக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட ட்ரெய்லர்\nமாஸ்டர் – வாத்தி கம்மிங் ஒத்து; தளபதியின் குத்து பாடல்\nஇறைவி படத்துல இதையெல்லாம் நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க…. ஆச்சரியபடுவீங்க\nஅந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கய்யா.. – குத்தாட்டம் போடும் சூர்யா\nஅடிமையா இருக்குறோம்ன்னு தெரியவரைக்கும்தான், நீ இங்க இருக்க முடியும் – மிரட்டும் ‘பூமி’ பட டீசர்\n’வா… செல்லம்‘ – பொன்மகள் வந்தால் படத்தின் பாடல்\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2020-04-09T05:05:12Z", "digest": "sha1:DMO4MMY42FIDFFGWQ2QXXXC2UBWLZQ4G", "length": 8228, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"லோணாவ்ளா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nலோணாவ்ளா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமராட்டியப் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலோனாவாலா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடலை மிட்டாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Dineshkumar Ponnusamy/மணல்தொட்டி/புனே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெக்கான் அதிவிரைவுத் தொடர்வண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேட்சே குகைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாளுக்கிய விரைவு தொடருந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூத்துக்குடி- ஓக்கா விவேக் அதிவிரைவு தொடருந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலோனாவ்ளா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனே மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவாஜி நகர் தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதளேகாவ் தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலோணாவ்ளா தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்கி தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிஞ்ச்வடு தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேஹு ரோடு தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்ஜத் தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிம்பிரி-சிஞ்ச்வடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோணார்க் விரைவுவண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலாஜி விஸ்வநாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதியான் விரைவுவண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாஜா குகைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்லா குகைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொண்டன குகைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/179427?ref=archive-feed", "date_download": "2020-04-09T03:48:25Z", "digest": "sha1:PG3ZVT7CM56O7IJW7P42E7TCJ72FYHK2", "length": 6530, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "சந்தானத்தின் அடுத்த படத்தின் தலைப்பு வெளிவந்தது, மாஸான டைட்டில் - Cineulagam", "raw_content": "\nவிஜய் பாடலுக்கு பரத நாட்டியம் ஆடிய பாவனா மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்த காட்சி\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nதேசிய விருது பெற்ற படத்தில் அஜித் நடிக்க மறுத்த கதை, கொடுமையான நிகழ்வு\nரூ 1.25 கோடி மட்டுமின்றி மேலும் 7.5 லட்சம் ரூபாய் கொடுத்த தல, அது யாருக்கு தெரியுமா\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nஇந்த தமிழ் புத்தாண்டு முதல் மேஷம் ராசிக்கு எதிர்பாராமல் கிடைக்கும் அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா\nமருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் மனோரமாவின் மகன் கடும் சோகத்தில் தமிழ் ரசிகர்கள்\nசன் டிவி விஜய் டிவிக்கு வைக்க போகும் செக், இந்த சீரியல் மீண்டும் வருகிறதா\nபிக் பாஸ் கவின் தானா இது ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே, புகைப்படத்துடன் இதோ\nஇந்தியளவில் நம்பர் 1 இடத்தில் தல அஜித்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் உடற்பயிற்சி மற்றும் லேட்டஸ்ட் போட்டோஸ்\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nசந்தானத்தின் அடுத்த படத்தின் தலைப்பு வெளிவந்தது, மாஸான டைட்டில்\nதமிழ் திரையுலகில் தனது தனி தன்மை வாய்ந்த நகைச்சுவையினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் சந்தனம்.\nஇவர் தற்போது பல படங்களில் கதாநாயகனாக பிசியாக நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது இவரின் அடுத்து படத்தின் தலைப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சந்தானம்.\nஆம் இப்படத்திற்கு பிஸ்கோத் என பெயரிடப்பட்டுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/03/22072042/1352307/Italy-death-toll-due-to-COVID19-reaches-4825-in-the.vpf", "date_download": "2020-04-09T04:35:00Z", "digest": "sha1:SQDIX2ZHJY7OE3EN4CN4KEKQLZGF2QEU", "length": 16690, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா வைரஸ் தாக்குதல் - இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 4825 ஆக அதிகரிப்பு || Italy death toll due to COVID19 reaches 4825 in the country", "raw_content": "\nசென்னை 09-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனா வைரஸ் தாக்குதல் - இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 4825 ஆக அதிகரிப்பு\nஇத்தாலியில் தொடர்ந்து அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது.\nஇத்தாலியில் தொடர்ந்து அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது.\nசீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்பட உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.\nகொரோனா வைரசுக்கு சீனாவை விட இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், இத்தாலியில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.\nஇதுதொடர்பாக இத்தாலி பி���தமர் கியுஸ்பி காண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாட்டில் செயல்படும் முக்கியத்துவம் இல்லாத கம்பெனிகளை மூடும்படி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nமீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி - அலறும் அமெரிக்கா\nகொரோனாவுக்கு ஜம்முவில் பெண் பலி\nஇங்கிலாந்தையும் குறிவைக்கும் கொரோனா - ஒரே நாளில் சுமார் ஆயிரம் பேர் பலி\n88 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... கொரோனா அப்டேட்ஸ்\n15 லட்சத்தை தாண்டிய கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nசென்னையில் 156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானது- சுகாதாரத்துறை\nவேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் இயங்கும்- கலெக்டர் உத்தரவு\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன- பிரதமர் மோடி\n14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nமீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி - அலறும் அமெரிக்கா\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்\nகொரோனாவை விரட்ட கூட்டு வழிபாடு நடத்தச் சொன்ன தான்சானியா அதிபர்\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும்\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்- டிரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்\nகொரோனாவை விரட்ட கூட்டு வழிபாடு நடத்தச் சொன்ன தான்சானியா அதிபர்\nபோரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளது- இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தகவல்\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்- டிரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்\nஇந்தியாவில் 5734 பேருக்கு கொரோனா பாதிப்பு- 166 ஆக உயர்ந்த உயிரிழப்பு\nமுக கவசம் அணியாவிட்டால் கைது: மும்பை ���ாநகராட்சி எச்சரிக்கை\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு\nஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\nசீன அதிபருக்கு கடிதம் எழுதுங்கள்- கமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/category/todayworldnewstamil/norway/", "date_download": "2020-04-09T03:28:05Z", "digest": "sha1:PQEXOFZ5GPBGZDV4J7VFYS3X4DBV3QL2", "length": 3641, "nlines": 73, "source_domain": "world.tamilnews.com", "title": "Norway Archives - TAMIL NEWS", "raw_content": "\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2017/09/blog-post_87.html", "date_download": "2020-04-09T03:20:02Z", "digest": "sha1:H6CURXV6XXGBJR5NXY3JSGNAL5HUBGY7", "length": 36977, "nlines": 318, "source_domain": "www.radiospathy.com", "title": "இசையமைப்பாளர் இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் - மண்ணுக்குள் வைரம் 🌴🍂 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇசையமைப்பாளர் இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் - மண்ணுக்குள் வைரம் 🌴🍂\nமண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்\nஎண்பதுகளில் கொடி கட்டிப் பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ இருவருக்கும் விரிசல். கோவைத் தம்பி வட நாடு போய் இரட்டை இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் பியாரிலால் ஐ அழைத்து வந்தும் படம் பண்ணிப் பார்த்தார். பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு படங்கள் தேறவில்லை.\nஇன்னொரு பக்கம் முதல் மரியாதை பட வெற்றிக்குப் பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறப்பான வேடங்கள் என்று சொல்லக் கூடிய படங்களும் வந்து கிட்டின.\nஇயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் தன்னுடைய அறிமுகப் படமான \"மண்ணுக்குள் வைரம்\" படத்தை இயக்க, கோவைத் தம்பி தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், முரளி, சுஜாதா, ராஜேஷ், ரஞ்சனி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே அணி வகுத்தது.\nவண்ண வண்ணப் பூக்கள் புகழ் விநோதினியை இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகப் பார்க்கலாம். \"பாராமல் பார்த்த நெஞ்சம்\" பாட்டு அழகி வாணி விஸ்வநாத் இற்கு இது அறிமுகப் படம்\nஇந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அட இந்தப் படத்தை இயக்கிய மனோஜ்குமாரா பின்னாளில் மருதுபாண்டி, வெள்ளையத் தேவன், மறவன் என்றெல்லாம் பாளைக் கத்தியைச் செருகி ரத்தம் பீறிட வைத்தவர் என்று ஆச்சரியப்படுவார்கள். மண்ணுக்குள் வைரம் படம் பெரிய வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் பரவலான கவனிப்பை ஈர்த்தது.\n\"ஏ சம்பா நாத்து சாரக்காத்து\" https://youtu.be/XZNWwQG9UWQ என்று எப்படி ஒரு தெம்மாங்கு இசையையும் \"காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு\" என்று மேற்கத்தேயம் தழுவிய இசையையும் கலந்து கட்டி எப்படித் தொண்ணூறுகளில் இசையமைப்பாளர் செளந்தர்யன் களம் இறங்கினாரோ அது போலவொரு வாய்ப்பு மண்ணுக்குள் வைரம் வழியான அறிமுகத்தில் இசையமைப்பாளர் தேவேந்திரனுக்குக் கிட்டியது. தேவேந்திரன் எப்படித் திரையுலகுக்கு வந்தார் என்பதைப் பின்னுள்ள பகுதி ஒன்றில் பார்ப்போம்.\nஇசையமைப்பாளர் தேவேந்திரன் பற்றி ஒரு தொடர் எழுதுகிறேன் என்று நண���பர் ஒருவருக்குச் சொன்ன போது \"இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஓடும்\" என்று பாட ஆரம்பித்து விட்டார்.\nஎவ்வளவு அற்புதமான பாட்டு இது. திரையிசை இலக்கணம் படித்த, ஒரு துறை தேர்ந்த இசையமைப்பாளர் கொடுக்கக் கூடிய அத்தனை லட்சணங்களும் பொருந்திய பாட்டு இதுவல்லவா\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டில் தான் எவ்வளவு அந்நியோன்யம் சொட்டுகிறது இந்தப் பாட்டில். அதுவும் \"இதழோடு\" என்று இடை வரியில் கிசுகிசுப்பாகக் காதலி காதில் மட்டும் விழுமாற் போல எஸ்.பி.பி ஒரு சங்கதி கொடுப்பார் பாருங்கள் அப்பப்பா. ஒரு திரையிசைப் பாடலாக இருந்தாலும் ஒவ்வொரு வரிகளையும் நீட்டி நிரவிச் சாதகம் பண்ணிக் கொடுப்பார்கள் இந்தப் பாட்டு ஜோடி. முடிக்கும் போது \"மடி மீதூஊஊ\" என்று எஸ்.பி.பி குரல் சாய்ந்து கொடுக்கும் சுகமே தனி.\nபாரதிராஜாவின் பள்ளியில் இருந்து வந்த மனோஜ்குமார் சொல்லிச் செய்ததோ என்னமோ பாரதிராஜா படங்களில் வரும் அந்த முத்திரைக் கைதட்டலோடு தான் இந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.\n\"இதழில் கதை எழுதும் நேரமிது\" என்று இளையராஜாவுக்கு எழுதிய முத்துலிங்கம் இங்கே \"இதழோடு இதழ் சேரும்\" என்று.\nதிரையிசைப் பாடல் ஒன்றை மாமூலாக, வழக்கமான சங்கதிப் பிரகாரம் உருவாக்கும் நடைமுறை தாண்டி, அதன் மெட்டில் ஜாலம் காட்டிய புதுமை தரும் பாடல்களில் தவிர்க்க முடியாதது \"முத்து சிரித்தது முல்லை வெடித்தது\nமுத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே\nமலைத் தேனே\" பாடல். பூப்பெய்தும் பெண்ணைக் கொண்டாடும் தோழியர் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் காதலர் கூடிக் குலாவுதல் என இரண்டு பரிமாணங்கள் கொண்ட பாட்டு இது. பாட்டு முழுக்கச் சதிராட்டம் போடும் மெட்டு.\n\"முத்து சிரித்தது முல்லை வெடித்தது\" என்று தோழிமார் பாடும் பாடல் சடுதியாக\n\"ஒரு சந்தோஷம் ஊஞ்சலாடக் கண்டேனே\nபுதுச் சங்கீதம் நானும் பாட வந்தேனே\" என மாறும்.\nஒரே சீராக இல்லாது முரணாகவும் நேராகவும் பயணிக்கும் இம்மாதிரியான ஒரு சவால் நிறைந்த பாட்டை எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படத்தில் கொடுக்க எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் தேவேந்திரனுக்கு..\n\"பொங்கியதே காதல் வெள்ளம்\" ஆரம்பம் முதல் முடிவு வரை கிராமத்து வயலில் நீர் இறைக்கும் இயந்திரம் வழியே குபுக் குபுக்கெனப் பாயும் நீரைப் போன்றதொரு பிரவாகம். தேவேந்திரன��� என்று அறியாது விட்டால் இதை டி.ராஜேந்தரின் இசைக் கணக்கில் போடுமளவுக்கு ஒற்றுமை இருக்கும். \"சொல்லாமல் தானே இந்த மனசு தவிக்குது\"\nபாட்டையும் கேட்டால் என்னவென்று மனசு சொல்லும்.\nபாடலின் தாளக் கட்டு மிருதங்க ஜதியிலிருந்து அப்படியே விலகாது ஒவ்வொரு வாத்தியங்களின் கைப் பிடிக்கும் அழகைத் தனியே ரசிக்க வேண்டும்.\nபாரதிராஜாவின் படங்களில் சம்பிரதாயமாக அமைந்து விடும் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாடகர் மலேசியா வாசுதேவனையும் தன்னுடைய படத்தின் முகப்புப் பாடலோடு சேர்க்க வேண்டுமென இயக்குநர் மனோஜ்குமார் கங்கணம் கட்டியிருக்கக் கூடும். அதனால் ஒரு அழகிய கிராமியத்துப் பண் பாடும் பாட்டாக \"கிழக்கு வெளுத்திருச்சு\" பாடல் அமைந்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து பாடல்கள் இயற்றப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன.\nதேவேந்திரன் இசையில் மண்ணுக்குள் வைரம் பாடல்கள்\nஇதழோடு இதழ் சேரும் நேரம்\nஇசைப் பயணம் - மண்ணுக்குள் வைரம் 🌴🍂\nமண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்\nஎண்பதுகளில் கொடி கட்டிப் பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ இருவருக்கும் விரிசல். கோவைத் தம்பி வட நாடு போய் இரட்டை இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் பியாரிலால் ஐ அழைத்து வந்தும் படம் பண்ணிப் பார்த்தார். பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு படங்கள் தேறவில்லை.\nஇன்னொரு பக்கம் முதல் மரியாதை பட வெற்றிக்குப் பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறப்பான வேடங்கள் என்று சொல்லக் கூடிய படங்களும் வந்து கிட்டின.\nஇயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் தன்னுடைய அறிமுகப் படமான \"மண்ணுக்குள் வைரம்\" படத்தை இயக்க, கோவைத் தம்பி தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், முரளி, சுஜாதா, ராஜேஷ், ரஞ்சனி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே அணி வகுத்தது.\nவண்ண வண்ணப் பூக்கள் புகழ் விநோதினியை இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகப் பார்க்கலாம். \"பாராமல் பார்த்த நெஞ்சம்\" பாட்டு அழகி வாணி விஸ��வநாத் இற்கு இது அறிமுகப் படம்\nஇந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அட இந்தப் படத்தை இயக்கிய மனோஜ்குமாரா பின்னாளில் மருதுபாண்டி, வெள்ளையத் தேவன், மறவன் என்றெல்லாம் பாளைக் கத்தியைச் செருகி ரத்தம் பீறிட வைத்தவர் என்று ஆச்சரியப்படுவார்கள். மண்ணுக்குள் வைரம் படம் பெரிய வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் பரவலான கவனிப்பை ஈர்த்தது.\n\"ஏ சம்பா நாத்து சாரக்காத்து\" https://youtu.be/XZNWwQG9UWQ என்று எப்படி ஒரு தெம்மாங்கு இசையையும் \"காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு\" என்று மேற்கத்தேயம் தழுவிய இசையையும் கலந்து கட்டி எப்படித் தொண்ணூறுகளில் இசையமைப்பாளர் செளந்தர்யன் களம் இறங்கினாரோ அது போலவொரு வாய்ப்பு மண்ணுக்குள் வைரம் வழியான அறிமுகத்தில் இசையமைப்பாளர் தேவேந்திரனுக்குக் கிட்டியது. தேவேந்திரன் எப்படித் திரையுலகுக்கு வந்தார் என்பதைப் பின்னுள்ள பகுதி ஒன்றில் பார்ப்போம்.\nஇசையமைப்பாளர் தேவேந்திரன் பற்றி ஒரு தொடர் எழுதுகிறேன் என்று நண்பர் ஒருவருக்குச் சொன்ன போது \"இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஓடும்\" என்று பாட ஆரம்பித்து விட்டார்.\nஎவ்வளவு அற்புதமான பாட்டு இது. திரையிசை இலக்கணம் படித்த, ஒரு துறை தேர்ந்த இசையமைப்பாளர் கொடுக்கக் கூடிய அத்தனை லட்சணங்களும் பொருந்திய பாட்டு இதுவல்லவா\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டில் தான் எவ்வளவு அந்நியோன்யம் சொட்டுகிறது இந்தப் பாட்டில். அதுவும் \"இதழோடு\" என்று இடை வரியில் கிசுகிசுப்பாகக் காதலி காதில் மட்டும் விழுமாற் போல எஸ்.பி.பி ஒரு சங்கதி கொடுப்பார் பாருங்கள் அப்பப்பா. ஒரு திரையிசைப் பாடலாக இருந்தாலும் ஒவ்வொரு வரிகளையும் நீட்டி நிரவிச் சாதகம் பண்ணிக் கொடுப்பார்கள் இந்தப் பாட்டு ஜோடி. முடிக்கும் போது \"மடி மீதூஊஊ\" என்று எஸ்.பி.பி குரல் சாய்ந்து கொடுக்கும் சுகமே தனி.\nபாரதிராஜாவின் பள்ளியில் இருந்து வந்த மனோஜ்குமார் சொல்லிச் செய்ததோ என்னமோ பாரதிராஜா படங்களில் வரும் அந்த முத்திரைக் கைதட்டலோடு தான் இந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.\n\"இதழில் கதை எழுதும் நேரமிது\" என்று இளையராஜாவுக்கு எழுதிய முத்துலிங்கம் இங்கே \"இதழோடு இதழ் சேரும்\" என்று.\nதிரையிசைப் பாடல் ஒன்றை மாமூலாக, வழக்கமான சங்கதிப் பிரகாரம் உருவாக்கும் நடைமுறை தாண்டி, அதன் மெட்டில் ஜாலம் காட்டிய புதுமை தரு��் பாடல்களில் தவிர்க்க முடியாதது \"முத்து சிரித்தது முல்லை வெடித்தது\nமுத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே\nமலைத் தேனே\" பாடல். பூப்பெய்தும் பெண்ணைக் கொண்டாடும் தோழியர் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் காதலர் கூடிக் குலாவுதல் என இரண்டு பரிமாணங்கள் கொண்ட பாட்டு இது. பாட்டு முழுக்கச் சதிராட்டம் போடும் மெட்டு.\n\"முத்து சிரித்தது முல்லை வெடித்தது\" என்று தோழிமார் பாடும் பாடல் சடுதியாக\n\"ஒரு சந்தோஷம் ஊஞ்சலாடக் கண்டேனே\nபுதுச் சங்கீதம் நானும் பாட வந்தேனே\" என மாறும்.\nஒரே சீராக இல்லாது முரணாகவும் நேராகவும் பயணிக்கும் இம்மாதிரியான ஒரு சவால் நிறைந்த பாட்டை எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படத்தில் கொடுக்க எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் தேவேந்திரனுக்கு..\n\"பொங்கியதே காதல் வெள்ளம்\" ஆரம்பம் முதல் முடிவு வரை கிராமத்து வயலில் நீர் இறைக்கும் இயந்திரம் வழியே குபுக் குபுக்கெனப் பாயும் நீரைப் போன்றதொரு பிரவாகம். தேவேந்திரன் என்று அறியாது விட்டால் இதை டி.ராஜேந்தரின் இசைக் கணக்கில் போடுமளவுக்கு ஒற்றுமை இருக்கும். \"சொல்லாமல் தானே இந்த மனசு தவிக்குது\"\nபாட்டையும் கேட்டால் என்னவென்று மனசு சொல்லும்.\nபாடலின் தாளக் கட்டு மிருதங்க ஜதியிலிருந்து அப்படியே விலகாது ஒவ்வொரு வாத்தியங்களின் கைப் பிடிக்கும் அழகைத் தனியே ரசிக்க வேண்டும்.\nபாரதிராஜாவின் படங்களில் சம்பிரதாயமாக அமைந்து விடும் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாடகர் மலேசியா வாசுதேவனையும் தன்னுடைய படத்தின் முகப்புப் பாடலோடு சேர்க்க வேண்டுமென இயக்குநர் மனோஜ்குமார் கங்கணம் கட்டியிருக்கக் கூடும். அதனால் ஒரு அழகிய கிராமியத்துப் பண் பாடும் பாட்டாக \"கிழக்கு வெளுத்திருச்சு\" பாடல் அமைந்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து பாடல்கள் இயற்றப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன.\nதேவேந்திரன் இசையில் மண்ணுக்குள் வைரம் பாடல்கள்\nஇதழோடு இதழ் சேரும் நேரம்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nP.B.ஶ்ரீனிவாஸ் எனுமொரு மன ஓசை ❣️\nஇசையமைப்பாளர் இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பய...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் (தொடர்) - ...\nமெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட 🌷🎸🌼\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடு தான் 🌼🎻\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா \nஅண்ணாமலையில் இளையராஜாவை அழைத்து வந்த தேவா\nராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் த���டித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/10/blog-post_5305.html", "date_download": "2020-04-09T03:38:40Z", "digest": "sha1:RZ5KVIBRF2QSERA2OPJGMHU5ZK5QUKBJ", "length": 17539, "nlines": 232, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மாடிப்படி ஆபத்து", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவீட்டை கட்டும் போதே அது குழந்தைகளுக்கு எல்லாவகையிலும் பாதுகாப்பு தரும் விதத்தில் வடிவமைக்க வேண்டும். எவ்வாறு வீட்டை அமைத்துக் கொண்டால் குழந்தை களுக்கு ஆபத்து இல்லாமல் இருக்கும்\n* குழந்தைகள் மாடிப்படிகளில் ஏறுவதை தவிர்க்க, மாடிப்படியின் கீழ் பகுதியில் சேப்டிகேட் அமை யுங்கள். அந்த கேட் 80 செ.மீட்டர் உயரம் இருந்தால் போதும். அலுமினியத்தால் அதை உருவாக்கினால் செலவு குறையும்.\n* மாடிப்படிகளில் கைப்பிடி சுவர் அல்லது கைப்பிடி பலகைகள் அமைக்கும் போது அவை 1.2 மீட்டர் உயரம் இருக்கவேண்டும். அதைவிட உயரம் குறை வாக இருந்தால் குழந்தை கள் அதில் ஏறி- இறங்கி குதித்து விளையாடும்.\n* மாடிப்படிகளுக்கு வளவளப்பான டைல் பதிக்கக் கூடாது. கிரானெட், மார்பிள் போன்றவை வழுக்கு தன்மை கொண்டது. கால்களுக்கு நன்றாக பிடிப் புள்ள ஓடுகளை பதியுங்கள்.\n* குழந்தைகளுக்கு எட்டும் தூரத்தில் கண்ணாடி யால் ஆன ஷோகேஸ் எதுவும் அமைக்கவேண் டாம். அவைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகம்.\n* மேஜைகளில் பதிக்கும் கண்ணாடிகள் மிக பலமானதாக இருக்கவேண்டும். பலம் குறைந்தவைகளாக அவைகள் இருந்தால் ஆபத்திற்கு வழிவகுக்கும்.\n* குழந்தைகளின் மேஜைப்பகுதிகள் கூர்மையாக இருக்கக்கூடாது. அவைகளின் மூலை யில் குழந்தைகளின் தலையோ, உடலோ பட்டாலும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்கவேண்டும்.\n* குழந்தைகள் படுக்கும் கட்டில் அதிக உயரமாக இருக்கக்கூடாது. கட்டிலின் ஓரத்தில் தடுப்பு கம்புகள் வைத்திருந்தால், குழந்தை தூக்கத்தில் புரண்டு கீழே விழுவதை தவிர்த்துவிடலாம்.\n* குழந்தைகளுக்கு எப்போதுமே தண்ணீர் மீது ஈர்ப்பு அதிகம். அவர்கள் தண்ணீர் மூலம் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றி அறியாமல் அதைத் தொட்டு விளையாட முன்வருவார்கள். அது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக ஆகிவிடுகிறது. குழந்தைகள் செல்லும் இடங்களில் அல்லது அவர்களால் சென்றுவிட முடியும் என்று நம்பப்படுகிற இடங்களில் தண்ணீரை வைக்காமல் இருக்க வேண்டும். தொட்டி, பாத்திரங்களில் இருக்கும் தண்ணீரையும் சரியாக மூடிவைக்கவேண்டும். குழந்தைகள், சிறுவர்கள் இருக்கும் வீடு களில் உள்ள கிணறுகளுக்கு மூடி அல்லது வலை போட்டு வைப்பது நல்லது. தண்ணீர் மட்டுமின்றி கொதி நீராலும், சுடுநீராலும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். அவை களாலும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாத அளவிற்கு பார்த்துக் கொள்ளவேண்டும்.\n* கூர்மையான முனைகளைக் கொண்ட வீட்டு உபயோகப் பொருட்களையும், பொம்மைகளையும் குழந்தைகள் பயன்படுத்தாத அளவிற்கு கவனித்துக் கொள்ள வேண்டும். மூன்று மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு ஈறு பலம் இருக்காது. அவர் களுக்குரிய பொம்மைகளை தேர்ந்தெடுக்கவேண்டும். பாட்டரி மூலம் செயல்படும் பொம் மைகளை மூன்று வயதான பின்பே விளையாட கொடுக்கவேண்டும். துள்ளும் பந்துகளை மூன்று வயதிற்கு பிறகே விளையாட கொடுக்கவேண்டும். அதற்கு பதில் மென்மையான பந்துகளை விளையாட கொடுப்பது நல்லது. ரோமங்கள், துரும்புகளாலான பொம்மைகளை குழந்தைகளுக்கு விளையாட கொடுக்காமல் இருப்பது நல்லது.\nபன்றியின் மாமிசம் சாப்பிடுவது குறித்து அல்-குர்ஆன...\nவீட்டுல பட்ஜெட் போடுங்க சந்தோசமா இருங்க\nஉங்கள் குழந்தைக்கு ஜீரணக் கோளாறா\nகுழந்தை மருத்துவம் - தொகுப்பு\nகுழந்தை வளர்க்க பெற்றோர்களுக்கு சில டிப்ஸ்:\nகுழந்தை வளர்ப்பின் பத்து கட்டளைகள்\nகுழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா \nகுழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் தேவையா\nகுளிர்பானங்களால் காத்திருக்கும் பயங்கர ஆபத்து குழந...\nதாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஒற்றை தலைவலி : மருத்...\nபுள்ளக்குட்டி பெத்தவங்க கட்டாயம் படிங்க\nஉலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்\nஉங்க பர்ஸில் பணம் காணாம போகுதா\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா... ராஜ் டிவி இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு நாய்ப் பல்லும் , சிட்டுகுருவி லேகியமும் வி...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Commerceblock-cantai-toppi.html", "date_download": "2020-04-09T03:58:12Z", "digest": "sha1:OLMOMPXJD3IZSN5DIBVSYIMDMK6CXQI4", "length": 9976, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "CommerceBlock சந்தை தொப்பி", "raw_content": "\n3780 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nCommerceBlock இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் CommerceBlock மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர���த்தகத் தொடக்க தேதி முதல்.\nCommerceBlock இன் இன்றைய சந்தை மூலதனம் 2 005 823 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nCommerceBlock சந்தை மூலதனம் என்பது CommerceBlock வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து CommerceBlock மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய CommerceBlock மூலதனத்தை நீங்கள் காணலாம். CommerceBlock மூலதனம் $ 110 413 அதிகரித்துள்ளது.\nஇன்று CommerceBlock வர்த்தகத்தின் அளவு 944 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nCommerceBlock வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. CommerceBlock வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. CommerceBlock பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் CommerceBlock இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. CommerceBlock சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nCommerceBlock சந்தை தொப்பி விளக்கப்படம்\n37.73% வாரத்திற்கு - CommerceBlock இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். மாதத்தில், CommerceBlock மூலதனமாக்கல் -17% ஆல் மாற்றப்பட்டுள்ளது. CommerceBlock ஆண்டிற்கான மூலதன மாற்றம் -56.27%. CommerceBlock, இப்போது மூலதனம் - 2 005 823 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCommerceBlock இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான CommerceBlock கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCommerceBlock தொகுதி வரலாறு தரவு\nCommerceBlock வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை CommerceBlock க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்ட���ா நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Narrative-cantai-toppi.html", "date_download": "2020-04-09T03:33:03Z", "digest": "sha1:MCIUEGTUOG5NHEEW2FZ7H77QIPRTCMTK", "length": 9712, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Narrative சந்தை தொப்பி", "raw_content": "\n3780 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nNarrative இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Narrative மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nNarrative இன் இன்றைய சந்தை மூலதனம் 51 571.20 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nNarrative இன்று டாலர்களில் மூலதனம். Narrative இன் சந்தை மூலதனத்தில் மாற்றம் எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு ஒரு முறை பிடிக்கிறது. வழங்கப்பட்ட அனைத்து Narrative கிரிப்டோ நாணயங்களின் மொத்த அளவு காட்டப்பட்டுள்ளது. Narrative மூலதனம் $ 1 059.24 ஆல் வளரும்.\nஇன்று Narrative வர்த்தகத்தின் அளவு 2 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nNarrative வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. Narrative க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Narrative உண்மையான நேரத்தில் பல கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வர்த்தகம் நடைபெறுகிறது, Narrative இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறோம். Narrative சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nNarrative சந்தை தொப்பி விளக்கப்படம்\nNarrative பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். மாதத்தில், Narrative மூலதனமாக்கல் -28.39% ஆல் மாற்றப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும், Narrative மூலதனமாக்கல் -94.89% ஆல் மாற்றப்பட்டுள்ளது. இன்று, Narrative மூலதனம் 51 571.20 அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nNarrative இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Narrative கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nNarrative தொகுதி வரலாறு தரவு\nNarrative வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Narrative க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nNarrative இன்று அமெரிக்க டாலர்களில் சந்தை மூலதனம் 08/04/2020. 07/04/2020 Narrative மூலதனம் 50 511.96 US டாலர்களுக்கு சமம். Narrative 06/04/2020 இல் சந்தை மூலதனம் 58 728.03 அமெரிக்க டாலர்களுக்கு சமம். Narrative 05/04/2020 இல் மூலதனம் 57 156.86 US டாலர்கள்.\nNarrative மூலதனம் 57 530.63 04/04/2020 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். 03/04/2020 இல் Narrative இன் சந்தை மூலதனம் 31 974.75 அமெரிக்க டாலர்கள். Narrative சந்தை மூலதனம் is 31 022.14 இல் 02/04/2020.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/hrithik-roshan-in-super-30-get-taxfree-in-8-states-119080200004_1.html", "date_download": "2020-04-09T05:30:15Z", "digest": "sha1:T3DXK4ZXGKPF5MB2EDVAQ6O3TDPB3NMV", "length": 13058, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரபல நடிகரின் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்த 8 மாநிலங்கள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 9 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரபல நடிகரின் திரை���்படத்திற்கு வரிவிலக்கு அளித்த 8 மாநிலங்கள்\nபிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்த சூப்பர் 30' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இந்தியாவில் உள்ள 7 மாநிலங்கள் ஏற்கனவே வரிவிலக்கு அளித்துள்ள நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் வரி விலக்கு அளித்துள்ளது\n'சூப்பர் 30' திரைப்படத்திற்கு ஏற்கனவே பீகார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத், புதுடெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்கள் சமீபத்தில் வரி விலக்கு அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த பட்டியலில் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் இணைந்துள்ளது\nபீகார் மாநிலத்தை சேர்ந்த கணிதமேதையும் கணித ஆசிரியருமான ஆனந்த்குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் 'சூப்பர் 30' திரைப்படம். இவர் பீகாரில் உள்ள ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்து, தனது வருமானத்தின் பெரும்பகுதியை செலவு செய்தவர். ஒவ்வொரு ஆண்டும் பீகாரில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் 30 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான கல்வி, நுழைவு தேர்வுக்கு பயிற்சி ஆகியவைகளை அளிக்க உதவி செய்துள்ளார். இவரிடம் பயின்ற பல மாணவர்கள் தற்போது இந்தியாவின் உயர் பதவியில் உள்ளனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் இவரிடம் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nகடந்த ஜூலை 12ம் தேதி வெளியான இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன், மிருணாள் தாகூர், வீரேந்திர சக்சேனா, நந்தீஷ் சிங் உள்பட பலர் நடித்திருந்தனர். விகாஸ் பால் இயக்கிய இந்த படத்திற்கு அஜய்-அதுல் இசையமைத்திருந்தனர். இந்த படம் ரூ.115 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை சுமார் ரூ.190 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎருமை மாட்டு கொம்பை பாலிஷ் செய்ததில் ஊழல்.. முன்னாள் முதல்வர் மீது எழுந்த வேடிக்கையான குற்றச்சாட்டு\nவாலிபரை துப்பாக்கி முனையில் திருமணம் செய்யவைத்த கொடுமை.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு\nவிதம்விதமாக அவதாரம் எடுக்கும் லாலு பிரசாத் மகன் – ஏன் தெரியுமா\nமரத்தை சுற்றி விளையாடிய குழந்தைகள் மின்னல் தாக்கி பலி \nபிரபல அரசியல் தலைவரின் ரூ. 400 கோடி சொத்து பறிமுதல் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் ��க்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.com/2014/04/", "date_download": "2020-04-09T03:02:13Z", "digest": "sha1:66BQNEHXJ2BIBZQFLWC3RERT3XAH6SS3", "length": 32474, "nlines": 782, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் பழைய முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 2-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.\nவிஐடி பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் VITEEE-2014 நுழைவுத்தேர்வின் தேர்வு முடிவுகள் மே 1ம் தேதி வெளியிடப்படுகின்றது.\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.\nஅரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே இறுதியில் இடமாறுதலுக்கான ஆன்லைன் கலந்தாய்வு முறையை இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.\nபொறியியல் படிப்புக்கு மே 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nபிளஸ் 2 தேர்வு முடிவு, வரும் 9-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரிகளில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.\nபல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் NET-2014 தேர்வுக்கு ஏப்ரல் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுரூப்-2 நேர்காணல் அல்லாத பணிகளில் உள்ள காலியிடங் களுக்கு 3-வது கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 28-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nபதினாறாவது லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று, தமிழகத்தில் அமைதியாக நடந்து முடிந்தது. ஐந்தரை கோடி வாக்காளர்கள் பங்கேற்ற இந்த தேர்தலில், 73 சதவீதம் பேர், ஓட்டளித்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர்.\nTRB TET PAPER 2 CV CALL LETTER RELEASED | பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பிற்க்கான விவரம் மற்றும் விண்ணைப்ப படிவங்கள் trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.\nTET LATEST NEWS | பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.\nஎன்ஜினீயரிங் சேர உள்ள முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் இப்போதே தாசில்தாரிடம் அதற்கான சான்றிதழை வாங்கி வைத்திருங்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nபள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்வித்தகுதியை ஆன்லைனில் பதிவு செய்யும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.\nகோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளில் இலவச பாடப் புத்தகங்கள்,இலவச பஸ் பாஸ்களை விநியோகிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nதொடக்கக்கல்வித்துறை பள்ளிகளுக்கு ஏப்ரல்-30 கடைசி வேலைநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n577 பணியிடங்களை நிரப்ப குரூப்-2-ஏ தேர்வுக்கான துணை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. புதியவர்கள் விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கியுள்ளது.\nமாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு உள்ளது.\nவி.ஏ.ஓ. பணியில் 2,342 காலியிடங் களுக்கு 10 லட்சத்து 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nதொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு தேதி நீடிப்பு | ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்காக தனித்தேர்வர்கள் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\n2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தே���்வுகளுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஏப். 15) கடைசி நாளாகும்.துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஏப். 15) கடைசி நாளாகும்.\nபத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு தமிழகம் முழுவதும் ஏப்ரல் 10 வியாழக்கிழமை தொடங்குகிறது.வரும் 19-ஆம் தேதிக்குள் விடைத்தாள்களை திருத்தி முடிக்க தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது.\nD.T.ED EXAM NEWS : ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்காக தனித்தேர்வர்கள் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nTN GOVT G.O FOR 10% D.A | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி அன்றும்,பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி அன்றும் வெளியிடப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nPudhucherry JIPMER MBBS Admission Entrance Exam Notification 2014-2015 | புதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்க 09.03.2014 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடைசி தேதி : கடைசி தேதி மே 2.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nWhat's New Today>>> KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...>>> TRB ANNUAL PLANNER 2020 | 2020 - 21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் த…\nTANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கள உதவியாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2020.\nTANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : கள உதவியாளர் .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2900 .விளம்பர அறிவிப்பு நாள் : 19.03.2020. விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2020.இணைய முகவரி : www.tangedco.gov.inவிளம்பரம் : CLICK HERE கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\nDISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.\nDISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவியாளர் .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 64 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.05.2020இணைய முகவரி : http://www.cuddrb.in கடலூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 64 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\nSSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.\nSSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020. மத்திய அரசு துறைகளில் 1355 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளன.\nஇது பற்றிய விவரம் வருமாறு:-\nமத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் பல்வேறு பணியிடங்களை எஸ்.எஸ்.சி. அமைப்பு நிரப்பி வருகிறது. தற்போது மத்திய அரசு துறைகளில் பேஸ்-8 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nலேப் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபரேட்டர், ஸ்டோர் கீப்பர், ஜூனியர் என்ஜினீயர், சயின்டிபிக் அசிஸ்டன்ட், பீல்ட் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபீசர், டயட்டீசியன், டெக்னிக்கல் சூப்பிரன்டென்ட், டெக்ஸ்டைல் டிசைனர், பமிகேசன் அசிஸ்டன்ட், லேப் அட்டன்ட், லைபிரரி இன்பர்மேசன் அசிஸ்டன்ட், லைபிரரி கிளார்க், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது.\nஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிடங்கள், ஒவ்வொரு துறையில் உள்ள காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். மொத்தம் 13…\nTNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ��றிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.\nTNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 252 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.இணைய முகவரி : www.tnpcb.gov.inவிரிவான விவரங்கள் | Download கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/03/22004658/1352297/distributes-free-ration-products-to-1-crore-workers.vpf", "date_download": "2020-04-09T05:17:22Z", "digest": "sha1:X4SHK5KK5TYNNJCQBWIBLXUPF5CIMEQX", "length": 17771, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "உ.பி.யில் கொரோனா நிவாரணமாக 1 கோடி தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வினியோகம் || distributes free ration products to 1 crore workers for Corona relief in UP", "raw_content": "\nசென்னை 09-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉ.பி.யில் கொரோனா நிவாரணமாக 1 கோடி தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வினியோகம்\nஉத்தரபிரதேசத்தில், கொரோனா வைரஸ் நிவாரணமாக 1½ கோடி தொழிலாளர்களுக்கு ஒரு மாதம் இலவச ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.\nஉத்தரபிரதேசத்தில், கொரோனா வைரஸ் நிவாரணமாக 1½ கோடி தொழிலாளர்களுக்கு ஒரு மாதம் இலவச ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நிவாரண உதவிகளை அறிவிப்பதில் முந்திக்கொண்டுள்ளது.\nஇதையொட்டி அந்த மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கிற வகையில் நாடு முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் உத்தரபிரதேச மாநில அரசு உஷாராக உள்ளது. முன்எச்சரிக்கை உணர்வுடனும் இருக்கிறது.\n35 லட்சம் தொழிலாளர்களுக்கு பராமரிப்பு செலவாக ஒவ்வொருவருக்கும் உடனடியாக தலா ரூ.1,000 வழங்கப்படும். இந்த தொகை, நேரடி வங்கி பண பரிமாற்ற முறையில் ஒவ்வொருவருக்கும் அவர்களது வங்கிக்கணக்குகளில் உடனடியாக செலுத்தப்படும்.\nமாநிலத்தில் உள்ள 1 கோடியே 65 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கும், அந்தியோதயா யோஜனா மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பதிவு செய்து கொண்டுள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கும் ஏப்ரல் மாதம், ஒரு மாதத்துக்கு உரிய ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குமாறு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்களுக்கான கூலித்தொகையை உடனடியாக விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.\n22-ந் தேதி (இன்று) மக்கள் சுய ஊரடங்கையொட்டி, பொதுமக்கள் தயவு செய்து வீடுகளுக்குள் தங்கி இருங்கள். மெட்ரோ ரெயில்கள், நகர பேருந்துகள் மாநிலம் முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்காது.\nஅத்தியாவசிய பொருட்களை வியாபாரிகள் பதுக்கி வைக்கக்கூடாது. பொதுமக்களுக்கு தேவையான உணவு தானியங்கள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.\nCoronavirus | Corona Relief | கொரோனா வைரஸ் | கொரோனா நிவாரணம்\nசென்னையில் 156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானது- சுகாதாரத்துறை\nவேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் இயங்கும்- கலெக்டர் உத்தரவு\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன- பிரதமர் மோடி\n14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி - அலறும் அமெரிக்கா\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்\nகொரோனாவை விரட்ட கூட்டு வழிபாடு நடத்தச் சொன்ன தான்சானியா அதிபர்\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும்\nகொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது - சர்வதேச அமைப்பு பாராட்டு\nகொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது - சர்வதேச அமைப்பு பாராட்டு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்ததை உறுதி செய்வது எப்படி\nமருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்துதர வேண்டும்- மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகொரோனாவை விரட்ட கூட்டு வழிபாடு நடத்தச் சொன்ன தான்சானியா அதிபர்\nபோரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளது- இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தகவல்\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு\nஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\nசீன அதிபருக்கு கடிதம் எழுதுங்கள்- கமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்\nஅறிகுறியே இல்லாமல் பிரபல தயாரிப்பாளரின் மகளை தாக்கிய கொரோனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/finance-news-articles-features/reliance-jio-subscribers-who-have-recharged-their-connections-before-oct-9-will-not-have-to-pay-any-iuc-charges-119101300024_1.html", "date_download": "2020-04-09T05:25:54Z", "digest": "sha1:EWWHXHJ5QKXUXK4QUFDQVQTDOSB6DSYI", "length": 11753, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜியோவின் 6 பைசா கட்டணத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமா? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 9 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜியோவின் 6 பைசா கட்டணத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமா\nஜியோவின் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணத்தில் இருந்து ஒரு சில வாடிக்கையாளர்கள் மட்டும் குறிப்பிட்ட காலத்திற்கு தப்பித்து உள்ளனர்.\nதொலைத்தொடர்ப்பு துறையில் நுழைந்த ஜியோ, தினமும் ஒரு ஜிபி இலவசமாக வழங்குவத��க அறிவித்தவுடன் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஜியோவுக்கு வாடிக்கையாளர்கள் குவிந்தனர். மேலும் ஒருசில மாதங்களுக்கு ஒருமுறை சலுகைகளை வாரி வழங்கியது. அதோடு எந்த சிம்முக்கு பேசினாலும் இலவசம் என்ற அறிவிப்பு ஜியோவிற்கு பெரிய ப்ளஸ்சாக இருந்தது.\nஆனால், சமீபத்தில் ஜியோ சிம் வைத்துள்ளவர்கள் ஜியோ சிம் வைத்துள்ளவர்களுடன் பேசினால் மட்டுமே இனி இலவசம் என்றும், ஜியோவில் இருந்து ஏர்டெல், வோடோபோன் போன்ற மற்ற நெட்வொர்க் சந்தாதாரர்களுடன் பேச நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் என்றும் ஜியோ அறிவித்தது.\nஇந்நிலையில், ஜியோ எண்ணில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் அக்டோபர் 9 ஆம் தேதி மற்றும் அதற்கு முன் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.\nஅதிலும் இலவச வாய்ஸ் கால் சேவை வேலிடிட்டி இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும். வேலிடிட்டி முடிந்த பின்னர் ஏற்கனவே வழக்கமான ரீசார்ஜ் மற்றும் ஐயுசி டாப் அப் வவுச்சர்களை சேர்த்து வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.\n6 பைசா கட்டணம்: அம்பானி வைத்த ஆப்பு யாருக்கு\nஇனி இலவச வாய்ஸ்கால் கிடையாது: ஜியோவின் திடீர் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி:\nஜியோ அலர்ட்: அல்பமா ஆசைப்பட்டு அல்லல் படாதீங்க...\nஆஃபரில் விற்ற 53 லட்சம் போன்கள் – சாதனை படைத்த ஜியோமி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/05/blog-post_7.html", "date_download": "2020-04-09T05:31:34Z", "digest": "sha1:IZ4T6R6C5YPRN2GN4M4ELR4XCQ72IUQM", "length": 11514, "nlines": 138, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை", "raw_content": "\nபுதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை\nவங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது முன்பு வந்த ‘Win32/Ramnit’ என்ற வைரஸின் புதிய அவதாரமாக உள்ளது என, இந்திய இணையவெளியில் மேற்கொள்ளப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response TeamIndia (CERTIn)) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த வை���ஸ் தான் நுழைந்த கம்ப்யூட்டர்களில் உள்ள EXE, dll அல்லது html ஆகிய பைல்களைக் கண்டறிந்து, அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைக்கிறது.\nபின்னர், இணையச் செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கிக் கணக்குகளுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவற்றைத் திருடுகிறது. கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ் போன்ற சாதனங்களையும் இது விட்டுவைப்பதில்லை. கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசர் செட்டிங்ஸ் மற்றும் டவுண்லோட் செட்டிங்ஸ் ஆகியவற்றையும் மாற்றி அமைக்கிறது.\nஇந்த வைரஸ் தன்னை, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து முழுவதுமாக மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் இமெயில் சேவையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.\nகம்ப்யூட்டரில் இணைத்து எடுத்துச் செயல்படுத்தும் அனைத்து சாதனங்களையும் தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்து, அதில் உள்ள பைல்கள் அனைத்தையும் ரீசைக்கிள் பின்னில் காப்பி செய்கிறது. அத்தகைய சாதனங்களில் autorun.inf என்னும் பைலை அமைக்கிறது.\nதான் தங்கிய கம்ப்யூட்டரில் உள்ள EXE, dll அல்லது html பைல்களில் தான் அமைத்துள்ள குறியீடுகளை இணைத்து அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.\nஇதன் மூலம், கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் மற்றும் இணையவெளியில் தொடர்பு கொள்ளும் அனைத்து சிஸ்டங்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வருகின்றன. இதனால், இவற்றின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது.\nஇவற்றைத் தடுக்க CERTIn குழு, கீழ்க்காணும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டுள்ளது.\n1. நமக்குத் தெரியாத நபர்களிடமிருந்து வரும் இமெயில்களில் உள்ள இணைப்புகளை டவுண்லோட் செய்திடக் கூடாது. அவற்றைத் திறந்து பார்க்கவும் கூடாது.\n2. நம்பிக்கையானவர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து திடீரென வரும் இணைப்புகளையும் நம்பக் கூடாது. தேவையற்ற இணைய தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றில் கிளிக் செய்திடக் கூடாது.\n3. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயர்வால் அமைப்பினை ஏற்படுத்தி இயக்க வேண்டும். நமக்குத் தேவைப்படாத, அறிமுகம் இல்லாத போர்ட்களை செயல் இழக்கச் செ���்திட வேண்டும்.\n4. திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்துவது இந்த வைரஸ் தொகுப்பினை நாமே வரவேற்கும் செயலுக்கு ஒப்பாகும். எனவே, எந்த காரணத்திற்காகவும், இணையத்திலிருந்து திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடாது. மற்றவர்களிடமிருந்தும் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.\n5. ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை அவ்வப்போது அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும், இவற்றை அப்டேட் செய்வதனை ஒத்தி போடக் கூடாது.\nபேஸ்புக் கமெண்ட் எழுதும் வைரஸ்\nஉயர்கல்விக்கான நூல்கள் இலவசமாகப் பெற\nதேடுதலில் சில கூகுள் வழிகள்\nகம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் நிலை அறிய\nவெளியானது நோக்கியா ஆஷா 501\nபி.டி.எப் பைல்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்குமா\nஅதிகம், ஆனா அதிகம் இல்லை\nMS Office முக்கிய ஷார்ட்கட் கீகள்\nமாதத் தவணையில் நோக்கியா போன்கள்\nபாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்கள் - மைக்ரோசாப்ட் எச்சரி...\nபுதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை\nஎல்.ஜி. நிறுவனத்தின் புதிய மொபைல் பி 715\n20 ஆண்டைக் கடந்த மொசைக் பிரவுசர்\nகுழந்தைகளுக்கான ஆங்கில அரிச்சுவடி பாடம்\nகேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2019/08/blog-post_26.html", "date_download": "2020-04-09T03:19:14Z", "digest": "sha1:ZL4UJ3KLTTX4FXDEETMZA7DWXEDFI2N6", "length": 19422, "nlines": 87, "source_domain": "www.kannottam.com", "title": "தமிழர்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள் என்று இழிவுபடுத்தியவர்கள் சாதி வேண்டும் என்கிறார்கள்! பெ. மணியரசன் - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / ஆரியத்துவா எதிர்ப்பு / கட்டுரைகள் / பெ. மணியரசன் சாதி ஒழிப்பு / தமிழர்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள் என்று இழிவுபடுத்தியவர்கள் சாதி வேண்டும் என்கிறார்கள் / கட்டுரைகள் / பெ. மணியரசன் சாதி ஒழிப்பு / தமிழர்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள் என்று இழிவுபடுத்தியவர்கள் சாதி வேண்டும் என்கிறார்கள்\nதமிழர்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள் என்று இழிவுபடுத்தியவர்கள் சாதி வேண்டும் என்கிறார்கள்\nதமிழர்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள்\nதலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nகேரளத்தின் கொச���சியில் 2019 சூலை 19 - 21 வரை நடந்த “உலகத் தமிழ் பிராமணர்கள்” மாநாட்டில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் என்பவர், “பிராமணர்கள் இரு பிறப்பாளர்கள்; அவர்கள் தலைமைப் பொறுப்பில்தான் இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.\nஇதுதான் வர்ணாசிரம தர்ம நீதி\nபிராமணர்களில் மிகப்பெரும்பாலோர் சமூக சமத்துவத்தை ஏற்க மாட்டார்கள். அதை அவர்கள் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். எது எதை எங்கெங்கு, எவ்வெப்போது செய்ய வேண்டுமோ - அவ்வாறு செய்து, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வார்கள். அதற்காக கடவுள், கட்சி, இந்து மதம், இந்தியத்தேசியம் எல்லா வற்றையும் பயன் படுத்திக் கொள்வார்கள். இடதுசாரிக் கொள்கை, வலதுசாரிக் கொள்கை எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்வார்கள்.\nநீதித்துறையை எந்த அளவு பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், “கிறித்துவக் கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை” என நீதிமன்றத்திலேயே ஆர்.எஸ்.எஸ். குரலை வெளிப்படுத்தினார். இதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்த பின் அக்கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.\nஇந்தியத் தலைமையில் வர்ணாசிரமவாத பா.ச.க.வின் அதிரடி ஆட்சி தமிழ்நாட்டில் தில்லிக்குக் கங்காணி வேலை பார்த்து பதவி - பண அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் தமிழ்நாட்டில் தில்லிக்குக் கங்காணி வேலை பார்த்து பதவி - பண அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் பம்மிக் கொண்டு, மறைமுகச் செயல்பாடுகள் மூலம் பிராமணிய வர்ணாசிரம வேலைகளை செய்து வந்த பலர் இப்போது துணிச்சல் பெற்று வெளிப்படையாக தங்களின் “சாதி ஆதிக்க உரிமையைப்” பேசுகிறார்கள்.\nஅதே கொச்சி பிராமணர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாட்டு வல்லம் சாஸ்திரா பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.ஏ. வெங்கடகிருட்டிணன் எல்லா உயிரினத்திலும் சாதி உண்டு, உயர்வு தாழ்வு உண்டு, மனிதர்களிலும் பிறப்பால் உயர்வு தாழ்வு உண்டு, பிராமணர்களுக்கு மட்டுமே தலைமை தாங்கும் தகுதி உண்டென்றார். மனிதர்கள் பிறப்பு அடிப் படையில் உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்று பிரிக்கப்பட வேண்டும் என்றார்.\nவெங்கடகிருட்டிணன் பேச்சை அப்படியே ஆதரித்து ஒய்.ஜி. மகேந்திரன் மகள் மதுவந்தி, “நக்கீரன்” இணையத் தொலைக்காட்சியில் பேசினார்.\nமுற்போக்காளர்கள் போல் காட்டிக் கொண்ட மாலன், பத்ரி போன்றோர் இப்போது தங்கள் உண்மை முகம் காட்டத் துணிந்து விட்டார்கள். காசுமீர் உரிமைப் பறிப்பை மாலன் ஆதரித்து தொலைக்காட்சி விவாதத்தில் பேசுகிறார். ஆரிய பிராமணிய தத்துவ சாரத்தை உள்ளடக்கிய கத்தூரிரங்கனின் புதிய கல்விக் கொள்கை வரைவை ஆதரித்து பத்ரி முழங்குகிறார்\nபுதிய புதிய எச். இராசாக்கள் இப்போது தலைநீட்டுகிறார்கள்\nபிராமணரல்லாதார் தலைமையின் கீழ் பிராமணர்கள்\nமனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம்; ஆணும் பெண்ணும் சமம் என்பதே தமிழர் அறம் தமிழர் மரபு சமத்துவ மரபு\nபிராமணர்களால் மிலேச்சர்கள் என்று வசை பாடப்பட்ட ஐரோப்பியர்கள் இந்தியப் பிராமணர்களின் அறிவாற்றலை விட அதிக அறிவாற்றல் பெற்றிருப்பதால் புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்கள்; சனநாயகக் கோட்பாடுகளையும் நிறுவனங்களையும் நிறுவினார்கள். அவர்களிடம் போய் இந்தியப் பிராமணர்கள் வேலை பார்த்துக் கொண்டுள்ளார்கள்.\nதமிழ் இனத்தில் பிறந்த திருவள்ளுவப் பேராசான் யாத்துத்தந்த திருக்குறளுக்கு நிகரான நூல் ஆரிய சமற்கிருதத்தில் இல்லை\nஅல்லாடி கிருஷ்ணசாமி ஐயரும், என். கோபாலசாமி ஐயங்காரும் உறுப்பு வகித்த இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவிற்கு ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்த அம்பேத்கர்தாம் தலைமை தாங்கினார்.\nமனிதர்கள் – விலங்குகள் வேறுபாடு\nமனிதர்கள் உழைத்து உற்பத்தி செய்து உண்டு, உடுத்தி, உறைந்து வாழ்பவர்கள். மற்ற உயிரினங்கள் இருப்பவற்றை உண்டு வாழ்பவை மனிதர்கள் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள். எனவே, சிந்திக்காத - சிந்தனை வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத மற்ற உயிரினங்களைப் போல் மனிதர்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே மாதிரியில் இருப்பதில்லை.\nமனிதர்களை அஃறிணையோடு ஒப்பிடும்போதே வெங்கடகிருட்டிணன் “அறிவாற்றலின் ஆழம்” வெட்ட வெளிச்சமாகி விட்டது ஆரியத்துவாவின் “அறம்” புரிந்து விட்டது\nவிலங்குகளின் பாலுறவுக்கு தாய், மகள், அக்காள், தங்கை - தந்தை, அண்ணன், தம்பி என்ற வேறுபாடுகள் கிடையாது. மனிதர்களும் இன்று அவ்வாறு இருக்க வேண்டுமென்று வெங்கடகிருட்டிணன் அறிவுரை வழங்குவாரா\nமற்ற மதங்களில் ��ாதி இருக்கிறதா\nஇந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களில் பிறப்பு அடிப்படையில் சாதி இருக்கிறதா இல்லை ஆரிய பிராமண சூழ்ச்சிக்காரர்கள்தாம் இந்தியத் துணைக் கண்டத்தில் மனிதர்களிடையே வர்ணாசிரம சாதிப் பிளவை பிறப்பு அடிப்படையில் உருவாக்கி, நிலைநாட்டி, ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.\nபிறப்பைக் காரணம் சொல்லி, சம்பூகனைக் கொன்றவர்கள் - ஏகலைவன் கட்டை விரலை வெட்டியவர்கள் - நந்தனை எரித்தவர்கள் ஆரிய - பிராமண வர்ணாசிரமவாதிகளே\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் உருவாக்கிய வர்ணசாதி அநீதியை - இவர்களின் ஆதிக்கத்தை 21ஆம் நூற்றாண்டிலும் நிலைநாட்ட ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. ஆட்சி பாதை போட்டிருக்கிறது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஒட்டுமொத்தத் தமிழர்களையும் சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் என்று அடையாளப்படுத்தியவர்கள்தாம் பிராமணர்கள் என்பதை இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்\n கட்டுரைகள் பெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nகொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்\nதமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-601/", "date_download": "2020-04-09T03:31:48Z", "digest": "sha1:REKBL7ZTJDF3WMWHISOLPNBHMSBQHLH7", "length": 12331, "nlines": 85, "source_domain": "www.namadhuamma.net", "title": "புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவி - ஈரோடு மாநகர் மாவட்ட கழகம் முடிவு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதொகுதி மேம்பாட்டு நிதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nவிவசாயிகளுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் உறுதி\nகரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு\nஆவடியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nநடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்து கரூர் ஆட்சியர் ஆய்வு\nராமநாதபுரம் ���ொகுதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ நிவாரண உதவி\nபுதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோய்த்தொற்றினை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nஅதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடைக்கு சீல்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nசமூகஇடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு\nகரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவி – ஈரோடு மாநகர் மாவட்ட கழகம் முடிவு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஈரோடு மாநகர் மாவட்ட கழகம் முடிவு செய்துள்ளது. ஈரோடு மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.சி.ராமசாமி தலைமை தாங்கினார். சட்டமன்ற அவைத்தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ, மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி..சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇக்கூட்டத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-\nபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை கிராமங்கள்தோறும் கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாட வேண்டும். மேலும் அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள், பகுதிகளிலும், பட்ஜெட்டின் சிறப்புகளை விளக்கும் பொதுக்கூட்டங்களை நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கி நடத்த வேண்டும். ஆதரவற்றோர், முதியோர், குழந்தைகள் கருணை இல்லங்களில் உணவு வழங்கியும், உபகரணங்களும் வழங்க வேண்டும். ரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம், மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். தையல் இயந்திரங்கள், சலவை பெட்டிகள்,வேட்டி, சேலைகள் வழங்க வேண்டும்.\nஇக்கூட்டத்தில் புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ந் தேதியை பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்ததற்கும், காவேரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கும், சேலம் தலைவாசவில் ஆசியாவில் மிகப்பெரிய கால்நடை பூங்காவுக்கு ரூ. 900 கோடி மதிப்பீட்டில் அடிக்கல்நாட்டியமைக்கும் முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமாநில நகர்ப்புற வீட்டுவசதி- வாழ்விட மேம்பாட்டு கொள்கையை வகுக்க அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் தகவல்\nநடப்பாண்டு 30 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்பு – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-04-09T03:34:05Z", "digest": "sha1:WEKLM6RU3RUWY5FHBXUIK44FHMBOJ3PL", "length": 6852, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நாகேஷ் திரையரங்கம் டிரெயிலர்", "raw_content": "\n‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தின் டிரெயிலர்\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.��தீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/category/business/", "date_download": "2020-04-09T04:14:16Z", "digest": "sha1:VIEDQQEZXU2D3DFYHROECWPPKRQCYIDT", "length": 8167, "nlines": 59, "source_domain": "eettv.com", "title": "Business – EET TV", "raw_content": "\nசீனாவ��ன் நரித்தந்திரம் அம்பலம்… கொரோனாவின் சூழ்நிலையை எப்படி சாதமாக்குகிறது\nஉலக நாடுகளுக்கு கொரோனாவை ஏற்றுமதி செய்த சீனா தற்போது, அதில் இருந்து லாபம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம். ஆசியா உட்பட அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும், தற்போது சீனாவிற்குள் வர...\nஇலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும் – மட்டக்களப்பில் உறவுகள் போராட்டம்\nஇலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்...\nசீனாவில் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நடந்த துயரம்… இரண்டு மருத்துவர்கள் பலி\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 24 மணி நேரத்திற்குள் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸால் இதுவரை...\nகொரோனா வைரஸ் குறித்து முதல் முறையாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் மரணம்\nகொரோனா வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்த மருத்துவர் மரணம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு வுஹான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. சீனாவில் மிகவும் கொடூரமான வைரஸாக மாறியுள்ள கொரோனாவால் இதுவரை 630க்கும்...\nஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து சிறுவர், சிறுமிகள் 4 பேர் பலி\nஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 3 சிறுமிகளும், சிறுவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள ஒரு வீதியில் சாலையோர...\nஇலங்கை மீது நடவடிக்கை எடுக்க ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல்\nபோரின் இறுதிக்கட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எவரும் இப்போது உயிருடனில்லை என்ற இலங்கை அரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச கூற்று தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ...\nசீனாவில் அடுத்த துயரம்… பரவும் ஆபத்தான பறவை காய்ச்சல்: தீவிர நடவடிக்கையில் அதிகாரிகள்\nகொடிய கொரோனா வியாதியால் ஸ்தம்பித்துப் போயிருக்கும் சீனாவில் தற்போது ஆபத்தான ��றவை காய்ச்சல் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹுனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஷாயாங் நகரத்திற்கு அருகில் பண்ணை ஒன்றில்...\nஐரோப்பிய யூனியனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது பிரிட்டன்\nநீண்ட இழுபறிக்கு பின் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது . இங்கிலாந்து, கடந்த 2016-ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு எடுத்தது. இது “பிரெக்ஸிட்”...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி பிரித்தானிய மக்கள் ஒன்றுபட்ட கண்டன ஆர்ப்பாட்டம்\nநிலைமையின் முக்கியத்துவம் கருதி பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன் அமைப்புகள் ஒன்றுபட்டு குறுகிய கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர் வலிந்து காணாமல்...\nபிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்ற இலங்கை தமிழ் பெண்\nஇலங்கையை பூர்விகமாக கொண்ட பிரித்தானிய பிரபல ஆங்கில பாடகி மாதங்கி அருள் பிரகாஷம் மகாராணியின் MBE எனப்படும் கௌரவ விருதினை பெற்றுள்ளார். பிரித்தானியாவில் பொது சேவை, அறிவியலுக்கான பங்களிப்பு, தொண்டு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=category&id=70:2016-07-08-04-21-49&layout=blog&Itemid=86", "date_download": "2020-04-09T03:50:25Z", "digest": "sha1:L6CUECHDDOUOUNYL2QLSUBLD3IJEEMWL", "length": 129257, "nlines": 264, "source_domain": "geotamil.com", "title": "குரு அரவிந்தன்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\nஆறாம் நிலத்திணை தமிழ் இலக்கியத்திற்குப் புதியது\nMonday, 24 February 2020 10:40\t- குரு அரவிந்தன் -\tகுரு அரவிந்தன்\nதமிழ் இலக்கியத்தில் ஒரு சந்தேகம் உங்களிடம் கேட்டுப் பார்க்கலாமா, ‘ஆறாம் நிலத்திணை’ என்றால் என்ன, சங்க இலக்கியத்தில் தேடிப்பார்த்தேன், அப்படி ஒரு பதம் இருப்பதாகத் தெரியவில்லை’ என்று நண்பர் ஒருவர் கேட்டார். ஆறாம்திணை என்பதற்கு ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்ததை வெவ்வேறு வகையான விளக்கத்துடன் தருவார்கள், அது அவர்களது சொந்தக் கருத்தாகும். ஆனாலும் ‘ஆறாம் நிலத்திணை’ என்றால் இப்படியும் இருக்கலாம் என்று எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன் என்று எனது கருத்துக்களையும் அவருடன் நான் பகிர்ந்து கொண்டேன். எனவேதான் கருத்துப் பரிமாறல் மூலம் இந்தக் கட்டுரையை மேலும் மெருக்கூட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன், ஆவணப் படுத்துவதில் தமிழர்தகவல் ஆண்டு மலர்கள்; முன்னிற்பதால் எனது கருத்தை இந்த மலரில் பதிவு செய்கின்றேன்.\nதமிழர்களின் வரலாற்றில் ‘தமிழ் இலக்கியம்’ எப்பொழுதும் முக்கியமான இடத்தை வகித்திருக்கின்றது. தமிழ் மொழியின் காலத்தையும் தமிழர்களின் பண்பாடு நாகரிகம் போன்றவற்றையும் கலை, இலக்கிய வடிவங்களையும் அறிந்து கொள்ள பழம்பெரும் இலக்கியங்கள்தான் எங்களுக்கு உதவியாக இருந்தன. புலவர்களும், அரசர்களும், சான்றோர்களும் தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்தியதால் தான் இன்று எமது மொழியின் தொன்மையை, எமது இனத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்ல முடிகின்றது. அக்காலத்தில் எழுதப்பட்ட ஏடுகளும், கல்வெட்டுக்களும், புடைப்புச் சிற்பங்களும், ஓவியங்களும் எம்மை அடையாளப்படுத்த மிகவும் உதவியாக இருந்தன.\nஅவற்றைக் கவனமாகப் பாதுகாத்தவர்களும், தமிழ் பிரமி எழுத்துக்களை வாசித்து நவீன முறையில் எல்லோரையும் சென்றடையக் கூடிய வகையில் பதிப்பித்தவர்களும் எம்மினத்தின் பாராட்டுகுரியவர்கள். தற்போது மதுரைக்கு அருகே உள்ள கீழடி அகழாய்வுகள் எம்மினத்தின் தொன்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டுவனவாக இருக்கின்றன. இவற்றை எல்லாம் தேடி எடுத்து வெளியே கொண்டு வந்து, தமிழ் மெழியைச் செம்மொழியாக்கி எம்மினத்திற்கும் முகவரி தந்தவர்கள் இவர்களைப் போன்றவர்களே என்றால் மிகையாகாது.\nஎழுத்தாளர் உதயணன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.\nSunday, 28 July 2019 22:48\t- குரு அரவிந்தன் -\tகுரு அரவிந்தன்\nஎழுத்தாளர் உதயணன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். அவர் தனது கடைசிக் காலத்தைக் கனடாவில் செலவிட்டபோது தன்னால் இயன்ற அளவு கனடிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டார் என்றே குறிப்பிட வேண்டும். கனடா எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக நான் இருந்த போதுதான் உதயணன் என்ற புனைபெயரைக் கொண்ட எழுத்தாளர் சிவலிங்கம் அவர்கள் எனக்கு அறிமுகமானார். பின்லாந்தில் இருந்து கனடாவுக்கு ஒருமுறை அவர் வருகை தந்தபோது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற் கூடாகத் தனது நூல் ஒன்றை அறிமுகம் செய்திருந்தார். தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் அதிக கவனம் செலுத்துவதால், அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவரது நூலை இங்குள்ள ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தோம். அதன்பின் சமீப காலங்களில் இலக்கிய நிகழ்வுகளிலும், தாய்வீடு பத்திரிகையின் ஒன்றுகூடல்களின் போதும் அடிக்கடி சந்தித்து அவருடன் உரையாடியிருக்கின்றேன்.\nஇவரது ஆக்கங்கள் பல இலங்கை, இந்தியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பத்திரிகைகள், இதழ்கள் போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன. இவரது நாவல்களில் ஒன்றான ‘பொன்னான மலரல்லவோ’ என்ற நாவலை வீரகேசரி பிரசுரம் அப்போது வெளியிட்டிருந்தது. 1957 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்து இவர், நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து, பின்லாந்திற்குப் புலம்பெயர்ந்தார். சுமார் 25 வருடங்கள் வரை பின்லாந்தில் வசித்தபோதும் தாய் மொழியை மறக்காது, தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.\nபின்லாந்தின் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளராகவும், பகுதி நேர தமிழ்மொழி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய இவர், பின்லாந்தின் தேசிய காவியமான ‘கலேவலா’ என்ற நூலை 1994 ஆம் ஆண்டு பின்னிஷ் மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி மாற்றம் செய்திருந்தார். இதன்பின் கனடா நாட்டிற்கு வந்து தனது இறுதிக் காலத்தைக் கழித்தார். கடைசி காலத்தைத் தமிழ் இலக்கிய முயற்சிகளிலேயே செலவிட்டார். சமீபத்தில் இவர் ‘பிரிந்தவர் பேசினால்’, ‘உங்கள் தீர்ப்பு என்ன’ என்ற தலைப்புகளில் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருந்தார். இவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும் என்பதில் ஐயமில்லை.\nஓவியர் இயூஜின் கருணாவின் இழப்பு எமது சமூகத்தின் பெரும் இழப்பாகும்.\nTuesday, 26 February 2019 00:45\t- குரு அரவிந்தன் -\tகுரு அரவிந்தன்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ட் அவர்களின் மறைவு (22-02-2019) அவரை அறிந்தவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.' நேற்றிருந்தார் இன்றில்லை' என்ற வாக்கியம் எவ்வளவு உண்மை என்பதை இந்த மரணம் எல்லோருக்கும் நினைவூட்டியது. எந் தவொரு தற்பெருமையும் இல்லாது, மிகவும் அன்பாகவும், அமைதியாகவும் வார்த்தைகளை அளந்து பேசும் இவர் எங்கள் மத்தியில் இன்று இல்லாதது ஓவியக் கலைக்கு மட்டுமல்ல, எமது சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும்.\nகனடாவில் தை மாதத்தை மரபுத்திங்களாகக் கனடிய அரசு பிரகடனப்படுத்தியதில் இருந்து தமிழர் கலாச்சார நிகழ்வுகள் எல்லாவற்றிலும் இவரது ஓவியங்கள் இடம் பெறத் தொடங்கியதால் தமிழ் ஆர்வலர்கள் பலரின் பார்வையும் இவரது நவீன ஓவியங்கள் மீது திரும்பியிருந்தன. மிக அற்புதமாக ஓவியம் வரைவதில் வல்லவர் மட்டுமல்ல, நவீன யுகத்திற்கு ஏற்ப கணனியின் பாவனை மூலம் இவர் தனது ஓவியங்களுக்கு மெருகூட்டுவதில் வல்லவர். எனது நண்பர் பி. விக்னேஸ்வரனின் ‘வாழ்ந்துபார்க்கலாம்’ என்ற நூலுக்கான அட்டைப் படத்தை டிஜிட்டல் முறையில்தான் வடிவமைத்திருந்தார். இது போன்ற பல நூல்களுக்கு இவர் அட்டைப்படம் வரைந்திருக்கின்றார். மார்க்கம் நகரசபை மண்டபத்தில் இவரது ஓவியக் கண்காட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்ற போது அந்த ஓவியங்களைப் பார்த்து ரசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. பெரிதும் சிறிதுமாகச் சுமார் 40 ஓவியங்கள்வரை அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.\nதமிழ் படைப்பிலக்கியத்தில் கொண்ட ஆர்வம் காரணமாக அவர் ஏதாவது நூல்களுக்கு அட்டைப் படம் வரைந்திருந்தால் அவரைச் சந்திக்கும் போதெல்லாம், அதைப்பற்றி நான் பாராட்டுவேன். நூலின் உள்ளடக்கம் என்ன என்பதை இவரது அட்டைப்படம் அப்படியே எடுத்துச் சொல்லும் வகையில் இவரது ஓவியங்கள் கதை சொல்லும். தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் கணையாழி இதழின் தமிழ் மரபுத் திங்கள் சிறப்பு மலரின் அட்டைப்படமாக ஓவியர் கருணாவின் ஓவியமே இடம் பெற்றிருந்தது.\nகனடாவில் வசித்த இயூஜின் கருணா அவர்கள் கரவெட்டியைச் சேர்ந்த இளைப்பாறிய தலைமை ஆசிரியரான காலஞ்சென்ற வின்சென்ற் சின்னப்பு, இளைப்பாறிய ஆசிரியை நெஜினா வின்சென்ற் ஆகியோரின் அன்பு மகனாவார். இரண்டு வாரங்களுக்கு முன் அவருடன் உரையாடியபோது, ஓவியக்கலை பற்றி, குறிப்பாக நூல்களுக்கு அட்டைப்படம் வரைவது பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்திருந்தார். ஒரு நூலின் நீளம், அகலம் மட்டுமல்ல எத்தனை பக்கங்கள் என்பதும், எத்தகைய தாளில் அச்சடிக்கப்படுகிறது என்பதும் அவசியம் என்பது போன்ற பல நுணுக்கமான விடயங்களைத் தனது அனுபவத்தின் மூலம் தெளிவு படுத்தியிருந்தார். தாய்வீடு பத்திரிகையில் ஓவியம் பற்றிய தனது அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதியிருக்கின்றார். ஓவியக் கலை அருகிவரும் இக்கால கட்டத்தில் அனுபவம் மிக்க இவரது இழப்பு எம்மினத்திற்குப் பெரும் இழப்பாகும்.\nஎழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பு\nFriday, 21 December 2018 23:33\t- குரு அரவிந்தன் -\tகுரு அரவிந்தன்\nஎங்கள் காலத்தில் வாசிப்பு முக்கியமானதொன்றாக இருந்தது. ஒருவரோடு உரையாடும் போது அவரிடம் இலக்கியத்தேடல் இருக்கிறதா இல்லையா என்பதை அவருடைய வாசிப்பு அனுபவத்தில் இருந்துதான் பெறமுடிந்தது. இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் நிறைய வாசித்துக் கொண்டே இருந்தார்கள். இதனால் அவர்களின் கல்வி அறிவை மட்டுமல்ல, அவர்களின் பொது அறிவையும் இனம் காண முடிந்தது. சிறுகதை, நாவல் போன்றவற்றில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கினேன். அந்த வரிசையில்தான் பிரபஞ்சனின் ஆக்கங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். சுருங்கச் சொன்னால், முகம் தெரியாத பிரபஞ்சனின் வாசகர்களில் ஒருவனாக இருந்த எனக்கு, அவர் 2011 ஆம் ஆண்டு கனடாவிற்கு வந்த போது, அவரை நேரிலே சந்தித்து உரையாடச் சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன.\nஎழுத்தாளர் பிரபஞ்சனை நான் சந்தித்ததற்கு இன்னும் ஒரு காரணம் இருந்தது. சமீபத்தில் அமரரான சித்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘யுகமாயினி’ குறுநாவல் போட்டியில், ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற எனது குறுநாவல் பரிசு பெற்ற போது, அந்தக் குறுநாவல் போட்டிக்கு பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தான் நடுவர் குழுவுக்குப் பொறுப்பாக இருந்தாகவும் தெரிவித்திருந்தார். அதனால்தான் கனடாவுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் வந்திருந்த சமயம், அவரைச் சந்தித்து உரையாடினேன். அப்போது அந்த ‘அம்மாவின் பிள்ளைகள்’ குறுநாவலின் சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டியிருந்தார். போர்க்காலச் சூழலில் எழுந்த அந்த நாவலின் கருப்பொருளையும், சிறப்பு அம்சங்களையும் சொன்ன போது, அவருடைய ஞாபக சக்தியையும், முழுமையாக வாசித்துத்தான் அதைத் தெரிவு செய்திருந்தார் என்பதையும் நினைத்து பெருமைப்பட்டேன்.\nநினைவு அஞ்சலி: முதுகிலே குத்தியவரை இனம் காட்டியவர் யுகமாயினி சித்தன்.\nயுகமாயினி இதழ் தொடங்கிய போது, சுமார் பத்து வருடங்களுக்கு முன், சித்தன் பிரசாத் என்பவர் பிரதம ஆசிரியராக இருப்பதாகவும், சிறந்த இலக்கி ஆளுமை கொண்டவர் என்றும் அவரைப்பற்றிய அறிமுகம் எழுத்தாளர் கே.ஜி. மகாதேவாவிடம் இருந்து கிடைத்தது. முடிந்தால் யுகமாயினிக்கு ஆக்கங்கள் ஏதாவது அனுப்பி வைக்கும்படியும் அவர் கேட்டிருந்தார். தமிழ் நாட்டு வர்த்தகப் பத்திரிகைகளுடன் போட்டி போடுவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை அறிந்து வைத்திருந்தாலும், ‘நல்ல முயற்சி எனது வாழ்த்துக்கள்’ என்று பாராட்டி, வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தேன். ரொறன்ரோ முருகன் புத்தக சாலையில் யுகமாயினி கிடைத்ததால், தரமாக இருந்ததால் அவ்வப்போது அதை வாங்கி வாசிப்பேன்.\nஒருநாள் எழுத்தாளர் கே. ஜி. மகாதேவாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. யுகமாயினி இதழ் குறுநாவல் போட்டி ஒன்ற நடத்த இருப்பதாகவும் அதில் கட்டாயம் கலந்து கொள்ளும் படியும் கேட்டிருந்தார். கனடிய சூழலை கருப்பொருளாகக் கொண்டு எழுதி அனுப்பவா என்று கேட்டபோது, ஈழத்து நிலைமையைச் சிற்றிலக்கியப் பத்திரிகை படிக்கும் தமிழ் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அங்கு எதிர்கொண்ட உங்கள் அனுபவத்தைக் குறுநாவலாக எழுதுங்கள் என்றார். அதேசமயம் எழுத்தாளர் எஸ். பொ. அவர்களிடம் இருந்தும் இது பற்றிக் குறிப்பிட்டு மின்னஞ்சல் ஒன்று எனக்கு வந்திருந்தது. ஏற்கனவே ஆனந்தவிகடன், குமுதம், கல்கி போன்ற வர்த்த�� இதழ்களில் ஈழத்து யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி நான் எழுதிய சிறுகதைகள் பல்லாயிரக் கணக்கான வாசகர்களைச் சென்றடைந்திருந்தாலும், இது குறுநாவல் என்பதால், யுத்தம் ஈழத்தமிழருக்குத் தந்த வலியை, அவர்களின் உணர்வுகளை வெளிப்படையாக எழுதலாம் என்ற நோக்கத்தோடு இந்தப் போட்டியில் பங்கு பற்றினேன்.\nயுகமாயினி குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற, ஒரு ஈழத்துத் தாயின் வலிகளை எடுத்துச் சொன்ன ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற குறுநாவல் அப்படித்தான் உருவானது. போட்டியில் எனது குறுநாவலுக்குப் பரிசு கிடைத்திருப்பதாக யுகமாயினி ஆசிரியர் சித்தன் அறிவித்திருந்தார். போட்டியின் போது, பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் நடுவர் குழுவுக்குப் பொறுப்பாக இருந்தாகவும் தெரிவித்திருந்தார். கனடாவுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் வந்திருந்த சமயம், அவருடன் உரையாடிய போது அந்தக் குறுநாவல் பற்றி என்னைப் பாராட்டியிருந்தார்.\nஎழுத்தாளர் தேசபந்து தெ. ஈஸ்வரன்\nMonday, 12 March 2018 16:14\t- (குரு அரவிந்தன் (கனடா) -\tகுரு அரவிந்தன்\n- சென்ற மாதம் அமரரான திரு. ஈஸ்வரன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு பற்றி எழுதிய கட்டுரை ஒன்று அவரது நினைவாக இக்கட்டுரை\nமதிப்புக்குரிய மனிதர் தெ. ஈஸ்வரன் அவர்கள் கொழும்பில் இருந்து தனது சிறுகதைத் தொகுப்பைத் தனது நண்பர் மூலம் எனக்கு அனுப்பியிருந்தார். அதனால் அவரது சிறுகதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. முதற்கதையை வாசித்ததில் ஏற்பட்ட ஆர்வம் எல்லாக் கதைகளையும் வாசிக்கத் தூண்டியது. வர்த்தகத் துறையில் ஈடுபட்டிருக்கும் இவரது எழுத்தாற்றல் இவரை ஒரு படைப்பாளியாக இனங்காட்டி என்னை வியக்க வைத்தது. தனது வாழ்க்கை அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியிருக்கும் மனிதாபிமானியின் இந்த நூலைப்பற்றி எழுத வேண்டும், இதைக் கட்டாயம் ஆவணப் படுத்த வேண்டும், இச்சிறுகதைகளை வாசிப்பதால் வாசகர்கள் பலனடைய வேண்டும் என்பதால் இதை எழுதுகின்றேன்.\nஇந்த நூலுக்கு ‘ஈஸ்வரனின் சிறுகதைகள்’ என்று தலைப்புக் கொடுக்கப் பட்டிருக்கின்றது. வானதி பதிப்பகத்தார் அழகாக ஒழுங்கமைத்து வெளியிட்டிருக்கிறார்கள். காந்தளகம் நிறுவனத்தினர் இந்த நூலை அச்சேற்றி இருக்கிறார்கள். இதற்கான படங்களை ஓவியர் ராஜே அவர்கள் வரைந்திருக்கிறார்கள். இதற்கான அணிந்து���ைகளை சொல்வேந்தர் சுகிசிவம், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியம், வீரகேசரி பிரதம ஆசிரியர் ஆர் பிரபாகரன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். இவர் நல்ல நட்புக்கு முதலிடம் கொடுப்பதால் தனது நண்பர்களாகிய எழுத்தாளர் ஈழத்து சோமு என். சோமகாந்தன், மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகியோருக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார். திரு. ஈஸ்வரனின் பதினாறு சிறுகதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.\nசின்னச் சின்னச் சம்பவங்கள், சிறிய அதிர்வுகள், வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் பார்வை, மனிதவாழ்வின் தீராத பிரச்சனைகள், சோகம், ஆசை, எதிர்பார்ப்பு இவை எல்லாவற்றையும் ஆசிரியர் ஈஸ்வரன் பதிவு செய்திருப்பதாக சுகி சிவம் அவர்கள் தனது அணிந்துரையில் குறிப்பிடுகின்றார். இச் சிறுகதைத் தொகுப்பு ஆசிரியரின் கன்னி முயற்சி, இது போன்ற ஆக்கங்களை அடிக்கடி படைத்து வாசகர் மனதில் நீங்காத இடம் பெற வேண்டும் என்று வீரகேசரி வார இதழ் ஆசிரியர் ஆர். பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார். இந்தச் சிறுகதைகளைப் படிக்கும் போது இதனைப் பொழுது போக்கிற்கான படிப்பு என்று எண்ணாமல், வாழக்கைக்குப் பாடமாகத் தெரிகின்ற கதைகள் என்று எண்ணிப் படிக்குமாறு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே நூலாசிரியர் பற்றி சிறு குறிப்பு ஒன்றைத் தருகின்றேன்.\nகுறமகள்: அன்புள்ளம் கொண்ட இராசாத்தி அக்கா\nMonday, 14 November 2016 23:07\t- குரு அரவிந்தன் -\tகுரு அரவிந்தன்\n- எழுத்தாளர் அமரர் குறமகள் நினைவாக நினைவழியா நினைவுகள் என்ற நினைவு மலர் ஒன்று சென்ற சனிக்கிழமை (12-11-2016) குடும்பத்தினரால் கனடாவில் வெளியிடப்பட்டது. இந்த நினைவு மலரில் இடம் பெற்ற எனது நினைவுக் குறிப்பையும் இத்துடன் இணைத்திருக்கின்றேன். - குரு அரவிந்தன். -\nதிருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களைப் பிரிந்து இன்று ஒரு மாதமாகிவிட்டது. இலக்கிய உலகில் குறமகள் என்று சொன்னாலே இவரைத் தெரிந்து கொள்வார்கள். சிலர் இவரைப் பெண்ணிய வாதியாகப் பார்த்திருந்தார்கள். ஆனால் பிறந்ததில் இருந்து இவருடன் கூட வளர்ந்ததாலோ என்னவே அன்புள்ளம் கொண்ட அக்காவாகவும், பாசமுள்ள தாயாகவும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட ஒருவருமாகத்தான் நான் எப்பொழ���தும் இவரைப் பார்த்தேன். பொறுமையாக எதையும் ஏற்றுக் கொள்வதால், அக்கா தனது மரணத்தையும் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டார். எப்பொழுதுமே கலகலப்பாக இருப்பதையே விரும்பினார். எங்கள் குடும்பங்களுக்குள் என்ன நடந்தாலும் எங்கள் அத்தான் அதிபர் கனகசபாபதியும், இராசாத்தி அக்காவும்தான் (குறமகள்) உடனே எங்களுக்கு அறிவிப்பார்கள். இவர்கள் இருவரும் எங்களுக்கு வழிகாட்டியாக மட்டுமல்ல, எங்களைத் தாங்கும் தூணாகவும் இருந்தார்கள்.\nஇவர் எனது தந்தையின் அண்ணாவின் முத்த மகள். எங்கள் இருவரின் வீடும் ஒரே காணியில் இருந்தது. நடுவில் ஒரு வேலிபோட்டு போய்வருவதற்கு வசதியாக இடம் விடப்பட்டிருந்தது. நாங்கள் வாழ்ந்த குருவீதியில், குரு விளையாட்டுக் கழகத்தை ஆரம்பிக்கும்வரை இராசாத்தி அக்கா வீட்டு முற்றமே எங்கள் விளையாட்டுத் திடலாக அமைந்தது. அவரிடம் தலைமைத்துவம் இருப்பதை அப்போதே கவனித்திருக்கின்றேன். எனது தந்தையார் குருநாதபிள்ளை காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி அதிபராகவும், காங்கேசந்துறை உள்ளுராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். அக்காவிற்குச் சிறியதந்தையான எனது தந்தையே பாடம் சொல்லிக் கொடுப்பதில் தனக்கு வழிகாட்டியாக இருந்ததாக அக்கா அடிக்கடி சொல்வார். தனது நூலான ‘மாலை சூட்டும் மணநாள்’ என்ற நூலை அவருக்கே சமர்ப்பணம் செய்து அதில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எங்கேயாவது வெளியே போவதானால் வீட்டிலே விடமாட்டார்களாம், அப்போதெல்லாம் எனது தந்தைதான் அனுமதி பெற்றுத் தருவதாகவும் சொல்வார். உறவு என்பதைவிட, வழிகாட்டி அறிவூட்டிய ஆசிரியர் என்பதற்கான நன்றிக்கடனே அவர் செய்த இந்தச் சமர்பணம்.\nஎனது பெரியப்பாவான மு.அ. சின்னத்தம்பியின் மூத்த புதல்விதான் இராசாத்தி அக்கா. அடுத்துப் பிறந்த நான்கு பெண் குழந்தைகளுக்கு ராணி, அரசி, தேவி, ரதி என்று பெயர் சூட்டினார்கள். கடைசி ஆண் குழந்தைக்கு நவநீதன் என்று பெயர் சூட்டினர். அருகே இருந்த குலதெய்வமான குருநாதசுவாமி கோயில் வீதியில் பக்தர்கள் தங்குவதற்காக ஒரு மடம் கட்டி அக்காவின் நட்சத்திரமான ரோகிணி என்ற பெயரிலே ‘ரோகிணிமடம்’ என்ற பெயரைச் சூட்டி, திருவிழாக் காலங்களில் வருடாவருடம் அந்த மடத்தில் அன்னதானமும் நடைபெற்றதை இன்றும் மறக்க முடியாது. இன்று இருந்த இடமே தெரியாமல��� எல்லாமே தரைமட்டமாக்கப் பட்டு விட்டது. மூலஸ்தானத்திற்குப் பின்னால் இருந்த அரசமரம் மட்டும் அந்த இடத்தில் நிமிர்ந்து நிற்கின்றது.\nபேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் 'பண்டைத் தமிழர் பண்பாடு' பற்றி........\nTuesday, 18 October 2016 19:16\t- குரு அரவிந்தன் -\tகுரு அரவிந்தன்\n- கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு என்ற நூல் வெளியீட்டு விழாவில் 25-09-2016 தலைமை தாங்கிய எழுத்தாளர் குரு அரவிந்தனின் தலைவர் உரையில் இருந்து ஒரு பகுதி..-\nஇன்றைய விழாவின் நாயகரான பேராசிரியர் இ. பாலசுந்தரம் ஆவர்களே, என்றும் அவருக்குத் துணையாக நிற்கும் திருமதி விமலா பாலசுந்தரம் அவர்களே, இன்றைய நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களே, மற்றும் மேடையில் வீற்றிருக்கும் சான்றோர்களே, சபையோர்களே உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மாலை வணக்கத்தை முதற்கண் தெவிவித்துக் கொள்கின்றேன். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் பண்டைத்தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் தலைமை தாங்கும் சந்தர்ப்பம் இன்று எனக்குக் கிடைத்திருக்கின்றது.\n‘ஈழத்தமிழரின் வரலாறு இலகு தமிழில் எழுதப்பட வேண்டும்’ என்ற மதிப்புக்குரிய விபுலாந்த அடிகளின் கனவை, அண்ணாமலை கனடா வளாகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் திரு. இ. பாலசுந்தரம் அவர்கள் இன்று இந்த வரலாற்று நூலான பண்டைத் தமிழர் பண்பாடு என்ற நூலை வெளியிடுவதன் மூலம் நிறைவேற்றியிருக்கின்றார். இந்தப் புத்தகத்தை நான் இன்னும் முழமையாக வாசிக்கவில்லை. ஆனாலும் அட்டைப் படத்தைப் பார்த்த போது மிகப் பழைய காலத்து தமிழர் வரலாற்றைச் சொல்லும் ஒரு நூலாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்த நூலுக்கான மதிப்புரையை முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் எழுதியிருக்கின்றார். கடல் கோள்களால் அழிவுற்ற குமரிக்கண்ட நாடுகளைப் பற்றியும், மெசப்பெத்தோமிய, சுமேரிய நாகரிகங்களின் அடிப்படை வரலாற்றுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும், தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்கள், அவர்களின் பாரம்பரியம் என்ன என்பன பற்றியும் இந்��� நூல் எடுத்துச் சொல்வதை அடிக் குறிப்புகளைப் பார்த்த போது புரிந்து கொள்ள முடிகின்றது. தமிழ் மொழியின் தொன்மையையும், பண்டைத் தமிழர் வாழ்வியல் பற்றியும், தமிழ் எழுத்துக்கள் பற்றிய ஆய்வினையும், தமிழர்களின் இசையறிவு, கலையறிவு, சிற்ப அறிவு போன்றவற்றையும் இந்த நூலில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.\nசீவனப்பள்ளியின் கருஞ்சிறுத்தை பற்றிய சிறுகுறிப்பு\nThursday, 07 July 2016 05:47\t- குரு அரவிந்தன் -\tகுரு அரவிந்தன்\nபிலோ இருதயநாத் எழுதிய ‘நாய் கற்பித்த பாடம்’ என்ற கட்டுரை பதிவுகளில் பதியப்பட்டிருந்ததை வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. மாணவப்பருவமாக இருந்தபோது விகடன் தீபாவளி மலரில் இவரது கட்டுரைகள் அடிக்கடி வெளிவரும். மிகவும் ஆர்வத்தோடு வாசிப்பேன். பதிவுகளில் வெளிவந்த இந்தக் கட்டுரையை வாசித்த போது, இதே போலத்தான கெனத் அனடர்சனின் (Kenneth Anderson) ‘சீவனப்பள்ளியின் கருஞ்சிறுத்தை’ என்ற நூல் பற்றிய எனது நினைவலைகளை மீண்டும் மீட்டுக் கொண்டு வந்ததில் மகிழ்ச்சியாக இருக்கின்றது. வேட்டையின் போது உதவியாக இருந்த நாய் குஷ்ஷி பற்றியும் கெனத் அண்டர்சனும் தனது நூலில் குறிப்பிட்டிருந்தார். ஆட்கொல்லியாக மாறும் விலங்குகளை மட்டுமே வேட்டையாடிய அவர், ஆட்கொல்லியாக விலங்குகள் ஏன் மாறுகின்றன என்பதைத் தெளிவாக அந்த நூலில் எடுத்துச் சொல்லியிருந்தது குறிப்பிடத் தக்கது.\nமாணவப்பருவத்தில் எதையாவது வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுவதுண்டு. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு துறைகள் சம்பந்தப்பட்ட விடையங்களில் திடீரென ஆர்வம் ஏற்படுவதுண்டு. அப்படி ஒரு நிலை எனக்கு மகாஜனாக்கல்லூரியில் படிக்கும் போது ஏற்பட்டது. காரணம் கல்லூரியின் நூலகத்திற்குப் புதிதாக வந்த ஒரு நூல் கருஞ்சிறுத்தைகள் பற்றிய தலைப்பைக் கொண்டிருந்தது. அப்போது நூலகத்திற்குப் பொறுப்பாக இருந்த ரி. பத்மநாதன் அவர்களிடம் பதிவுக்காக நூலை நீட்டியபோது, ‘மனுசரை வாசிக்கிறதை விட்டு இப்ப விலங்குகளைப் பற்றி வாசிக்கப் போறியா’ என்பது போல ஒரு பார்வை பார்த்தார். இயற்கைச் சூழலில் விலங்கினங்களின் வாழக்கை முறையை அவறறற்றின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள மிகவும் உதவியாக அந்தப் புத்தகம் இருந்தது.\nஇந்த நூலை மிகவும் சுவாரஸ்யமாக எழுதியவர் கென்னத் அன்டர்சன் என்ற எழுத்தாளர். இதைத் தமிழில் எஸ். சங்கரன் என்பவர் மொழி பெயர்த்திருந்தார். புலி என்றால் வரிகள் இருக்கும், சிறுத்தை என்றால் புள்ளிகள் இருக்கும் என்றுதான் நான் சிறுவயதில் நம்பியிருந்தேன். ஆனால் கருஞ்சிறுத்தை என்றதும் என் ஆர்வத்தை அந்து நுர்ல் தூண்டிவிட்டது. சிங்கப்பூரில் வெள்ளை நிறப் புலிகளைக் காப்பகத்தில் கண்டபோதும் எனக்கு ஆச்சரியமாகNவு இருந்தது.\nஎழுத்தாளர் செங்கையாழியானுக்குக் கண்ணீர் அஞ்சலி\nWednesday, 02 March 2016 00:25\t- குரு அரவிந்தன் குரு அரவிந்தன்\nஎழுத்தாளர் செங்கையாழியான் அமரராகிவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டபோது ‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்ற வாசகம்தான் நினைவில் வந்தது. யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் தலைவராக இருந்த குணராசா என்ற இயற் பெயர் கொண்ட இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். புவியியல் பட்டதாரியான இவர் புவியியல் சம்பந்தமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஈழத்து எழுத்தாளர்களில் அதிக படைப்புக்களைத் தந்தவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. ஆய்வு நூல்களாக நல்லை நகர், யாழ்ப்பாண அரசர் பரம்பரை, ஈழத்தவர் வரலாறு போன்ற இவரது ஆய்வு நுல்கள் வெளிவந்திருக்கின்றன. இலங்கை அரசாங்கம் தென்னிந்தியப் புத்தகங்களின் வருகையைத் தடைசெய்த காலத்தில் இவரது எழுத்துக்கள் பிரபலமாயிருந்தன. வீரகேசரி பிரசுரங்கள் மூலம் இவரது நாவல்கள் அப்போது பிரசுரமாகியிருந்தன. இவரது எழுத்தில் இருந்துதான் வழுக்கை ஆற்றைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். மாணவனாக நான் இருந்தபோது ஒரு முறை செட்டிகுளத்தில் அரச உத்தியோகத்தராக இருந்த அவரைச் சந்தித்திருந்தேன். இவர் கனடா வந்தபோது எங்கள் வீட்டிற்கும் விருந்தினராக வந்திருந்தார். அப்போது பல இலக்கிய முயற்சிகள் பற்றிக் கலந்துரையாடினோம். இவரது வாடைக்காற்று என்ற நாவல் படமாக்கப்படபோதும், எனது முள்வேலி என்ற கதை வேலி என்ற பெயரில் மதிவாசனால் படமாக்கப்பட்ட போதும் அமரர் கே. எஸ். பாலச்சந்திரன் நடித்திருந்தார்.\nஇச் சந்தர்ப்பத்தில் செங்கையாழியானின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.\nதுயர் பகிர்வோம்: இலக்கிய நண்பர் புதுவை இராமனின் மறைவு.\nTuesday, 05 May 2015 17:35\t- குரு அரவிந்தன் -\tகுரு அரவிந்தன்\nஇழப்புக்கள் ஏற்படுவது இயற்கைதான், ஆனால் இவ்வளவு விரைவாக ஏன் என்பதுதான் புரியவில்லை. ‘இந்த மண்ணில் மாரடைப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பயமூட்டுவதாகவும், அதிர்ச்சி தருவதாகவும் இருக்கின்றது’ என்று சென்றவாரம்தான் நண்பர் பொன்னம்பலம் குகதாசனின் (பூநகரான்) மறைவு பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இலக்கிய நண்பர் புதுவை இராமனின் திடீர் மறைவு மீண்டும் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றது. சமீபத்தில் டாக்டர் சூரியபாலன், அதிபர் கனகசபாபதி, பேராசிரியர் செல்வா கனகநாயகம், பூநகரான் குகதாசன், புதுவைராமன் இப்படியே ஒவ்வொருவராக நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள். நேற்றிருந்தார் இன்றில்லை என்பது இதைத்தான் நினைவூட்டுகின்றது.\nநண்பர் புதுவை இராமன் அவர்களைக் கடைசியாக எஸ் ரி. சிங்கம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவின்போது கனடா கந்தசுவாமி கோயில் கலையரங்கத்தில் சந்தித்திருந்தேன். ஸ்ரீசிவா, உதயன் ஆகியோரோடு உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் எங்களைப் புகைப்படம் எடுக்க விரும்பினார். ‘கொஞ்சம் சிரிச்சா என்ன’ என்று புகைப்படம் எடுக்கும்போது கேட்டார். உண்மைதான் நாங்கள் இயல்பான புன்னகையை மெல்ல மெல்லத் தொலைத்து விட்டோம் என்பதை அவர் நினைவூட்டினார். மனதிலே எதையும் வைக்காது, பாரபட்சம் பாராது எல்லோரோடும் இனிமையாகப் பழகக் கூடியவர். நான் திரைக்கதை வசனம் எழுதி வெளிவந்த ஸ்ரீமுருகனின் சிவரஞ்சனி படத்தில் புதுவை இராமனும் நடித்திருந்தார். இன்று அவர் இல்லை, அவரது நினைவுகள் மட்டும் எம்மோடு இருக்கின்றது.\nஇச்சந்தர்ப்பத்தில் இலக்கிய நண்பர் புதுவை இராமனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து, அவரது மனைவி, குடுத்பத்தினருக்கும், உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் பதிவுகள் இணைய இதழ் மூலம் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nMonday, 30 March 2015 03:11\t- குரு அரவிந்தன் -\tகுரு அரவிந்தன்\n- கனடாவில் வெளிவந்த தமிழ் சிறுகதைகளின் கருப்பொருட்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் 28-03-2015 அன்று ரொறன்ரோ தமிழ் சங்கம் நடத்திய ஒன்றுகூடலின்போது வாசித்த கட்டுரையில் இருந்து சில பகுதியை மட்டும் இங்கே தருகின்றேன். - குரு அரவிந்தன் -\nஒரு சிறுகதை எழுதியவர்களே தங்களைச் ‘சிறுகதை எழுத்தாளர்கள்’ என்று சொல்லிக் கொள்பவர்கள் மத்தியில் இக்கட்டுரை எல்லோரையும் திருப்திப் படுத்த மாட்டாது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் இப்படி ஒரு கட்டுரையை யாராவது எழுதாவிட்டால் கனடிய சிறுகதை இலக்கியத்தை ஆவணப்படுத்த முடியாமல் போய்விடலாம் என்பதால் ரொறன்ரோ தமிழ் சங்கத்தினரின் விருப்பத்திற்கிணங்க இக்கட்டுரையை இங்கே வாசிக்கின்றேன். நான் வாசித்த என் நினைவில் நிற்கும் அனேகமாகக் கனடாவில் வெளிவந்த சிறுகதைகள் சிலவற்றின் கருப்பொருட்களை மட்டுமே இங்கே குறிப்பிடுகின்றேன்.\nஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த பின்புதான் தமிழ் சிறுகதைகள் அவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் வளர ஆரம்பித்தன. அந்தவகையில் கனடாவில் 1980 களின் பின்தான் தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடையத் தொடங்கியது எனலாம். கனடாவில் தமிழ் சிறுகதைகளை எழுதுபவர்களில்; அனேகமானவர்கள் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்களாகவே இருக்கின்றார்கள். பொதுவாகத் தமிழ்ச் சிறுகதைகள் தாயக வாழ்க்கை அனுபவங்களையும், இந்த மண்ணில் சுமார் 30 வருடகால வாழ்வியல் அனுபவங்களையும் கொண்டனவாகவும் இருக்கின்றன. குறிப்பாக ஈழத்துப் பொதுச் சூழலில் எழுந்த கதைகள், ஈழத்துப் போராட்டச் சூழலில் எழுந்த கதைகள், புலம் பெயர்தலின் போது ஏற்பட்ட அனுபவங்கள், கனடிய சூழலில் எழுந்த கதைகள், இவை இரண்டையும் கடந்து சர்வதேச சூழலில் எழுந்த கதைகள் எனப் பல்வேறு சூழலை மையமாகக் கொண்ட கனடாவில் வெளிவந்த தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை கடந்த காலங்களில் என்னால் வாசிக்க முடிந்தது.\nகண்ணீர் அஞ்சலி: விகடன் எஸ். பாலசுப்ரமணியன் அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வோம்.\nFriday, 26 December 2014 19:18\t- குரு அரவிந்தன் - கனடா -\tகுரு அரவிந்தன்\nஆனந்தவிகடன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் வியெஸ்வி அவர்களிடம் இருந்து அன்று எனக்கொரு கடிதம் வந்திருந்தது. நான் சற்றும் அந்தக் கடிதத்தை எதிர்பார்க்கவில்லை. கடிதத்தைப் பார்த்தபோதுதான் விகடனுக்கு நான் அனுப்பிய முதற்கதையின் ஞாபகம் வந்தது. அந்தக் கதை அனுப்பியதைகூட நான் மறந்து போயிருந்தேன். காரணம் அது தற்செயலாக ஏற்பட்ட ஒரு சம்பவமாக இருந்தது. மகாஜனக் கல்லூர் முன்னாள் அதிபர் கனகசபாபதி அவர்கள் தான் எனது ஒரு கதையை வாசித்துவிட்டு இந்தக்கதை விகடன���க்குத்தான் ஏற்றது, அனுப்பிப்பாரும் என்று வாழ்த்தி விகடன் முகவரியையும் தந்திருந்தார். அதற்கும் ஒரு காரணம் இருந்தது, அதாவது அப்பொழுதுதான் கனடா உதயன் பத்திரிகையின் சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதைக்காக எனக்குத் தங்கப் பதக்கம் பரிசாகக் கிடைத்திருந்தது. அவர் நீண்டகாலமாக விகடன் வாசகராக இருந்ததால் எனக்கும் சின்ன வயதில் இருந்தே விகடன் கதைகளை வாசிக்க நிறையவே சந்தர்ப்பம் கிடைத்தது. எனவே எனது முதற்கதையை கனடாவில் இருந்து அனுப்பிவிட்டு நான் அதில் அதிக அக்கறை செலுத்தவில்லை. விகடனில் இருந்து வந்த, என்னை ஆச்சரியத்திற்குள் ஆளாக்கிய வியெஸ்வியின் முதற் கடிதம் அதுதான்.\nகனடாவில் வெளிவந்த கனடியத் தமிழ்ப்புதினங்கள்\nஇங்கே வாசிக்க இருக்கும் இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்ப தமிழ் புதினங்கள் அதாவது நாவல்கள் கனடாவில் வெளியீடு செய்யப்பட்டதாகவும், கனடிய எழுத்தாளர்களுடையதாகவும் இருக்கவேண்டும் என்ற ஒரு வரையறைக்குள்தான் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. வேறு பல புதினங்கள் இங்கே பலராலும் வெளியிடப் பட்டாலும் அவை இந்த வரையறைக்குள் உட்படாததால் அவற்றை இங்கே குறிப்பிடவில்லை. எனது தேடதல் மூலம் கிடைத்த தகவல்களை மட்டுமே இங்கே தருகின்றேன். எதையாவது தவறவிட்டிருந்தால், அவற்றை எனக்குத் தெரியப்படுத்தினால் அவற்றை எனது முழுமையான கட்டுரையில் இணைத்து கொள்ள முடியும் என்பதையும் அதன் மூலம் கட்டுரை முழுமை பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n1983 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் அநேகமான ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் வாழ்ந்த இடத்தைவிட்டு எண்ணிக்கையில் பெரிய அளவில் புலம்பெயர்ந்து சென்றார்கள். தொடக்கத்தில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் அனேகமாக தாயக நினைவுகளை மீட்பதாகவே இருந்தன. தாயகத்தைப் பற்றிய புதினங்களாக இருந்தாலும், புலம் பெயர்ந்தோர் படைப்புக்களாகவே இவை கணிக்கப்பட்டன. தொடர்ந்து புகுந்த மண்ணில் பரீட்சயமானபோது வெளிவந்த பல படைப்புக்கள் புகுந்த மண்ணைப் பற்றியதாகவோ அல்லது இரண்டும் கலந்ததாகவோ இருந்தன. புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்றோ அல்லது புகலிட தமிழ் இலக்கியம் என்றோ இதுவரை காலமும் இவை அழைக்கப்பட்டாலும், அவர்கள் கனடாவிற்குப் புலம் பெயர்ந்து சுமார் முப்பது வருடங்���ள் ஆகிவிட்ட நிலையில் இன்று அவர்களின் படைப்புக்கள் கனடியத் தமிழ் புதினங்களாகக் கணிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, கனடியத் தமிழ் இலக்கியத்தில் இவை முக்கிய இடம் வகிக்கின்றன. காரணம் தாயகத்து எழுத்தாளர்களால் சொல்லத் தயங்கிய பல விடையங்களை இந்தப் புதினங்கள் இந்த மண்ணில் துணிவோடு எடுத்துச் சொன்னது மட்டுமல்ல, புகுந்த மண்ணின் புதிய அனுபவங்களையும் எடுத்துச் சொல்லத் தொடங்கின. கனடாவிற்குப் புலம் பெயர்ந்த பழைய எழுத்தாளர்கள் மட்டுமல்ல, இன்று அடுத்த தலை முறையினரும் இங்கே எழுதத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் புதிய தலைமுறையினரின் எழுத்துக்கள் அனேகமாக ஆங்கிலத்திலேயே வெளிவருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நிலை நீடிக்குமானால் எதிர் காலத்தில் அடுத்த தலைமுறையினரிடம் இருந்து தமிழ் புதினங்கள் வெளிவருமா என்பது சந்தேகத்திற்குரியதே\nஇனிய நண்பர் செல்வா கனகநாயகம்\nஇனிய நண்பர் பேராசிரியர் செல்வா கனகநாயகத்தின் திடீர் மறைவு இலக்கிய உலகிற்கு ஒரு பேரதிர்ச்சியைத் தரும் செய்தியாகும். இலங்கைத் தமிழறிஞர் பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் மகனான இவர், தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக மட்டுமல்ல, சிறந்த ஆங்கில அறிவு கொண்டவராகவும் இருந்ததால் ஈழத் தமிழர்களின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்வதில் கனடாவில் முன்னோடியாக இருந்தார். பழகுவதற்கு மிகவும் இனிய நண்பரான இவரது அறிமுகம் கனடாவில்தான் எனக்கு முதலில் கிடைத்தது. கனடிய இலக்கிய மேடைகளில் அவரது சொற்பொழிவைக் கேட்டு வியந்திருக்கின்றேன். தொடக்க காலத்தில் ஆங்கில மொழியில் உரையாற்றிக் கொண்டிருந்தவர், காலத்தின் தேவை அறிந்து பின்னாளில் மேடைகளில் தமிழில் உரையாற்றத் தொடங்கியிருந்தார். எனக்கு அவர் அறிமுகமானபின் அவ்வப்போது அவரது உரைகளைக் கேட்டு அவரைப் பாராட்டியிருக்கின்றேன். எனக்கு அவர் அறிமுகமானது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம்தான். அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் தனது நூல் ஒன்றிற்கு ஆய்வுரை செய்யும்படி பேராசிரியர் செல்லவா கனகநாயகத்தைக் கேட்டிருந்தது மட்டுமல்ல அந்த நூலை அவரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பையும் என்னிடம் தந்திருந்தார். எனது வீட்டிற்கு அருகாமையில் அவரது வீடும் இருந்ததால், அதிபர் என்னிடம் இந்தப் பொறுபப்பை ஒப்படைத்திருந்தார். எனவே பேராசிரியரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தேன். மறுநாள் மாலை நேரம் 7:00 மணியளவில் தனது வீட்டிற்கு வரும்படி சொல்லியிருந்தார்.\nபல்துறை விற்பன்னர் கே. எஸ். பாலச்சந்திரன்.\n- நாடக, திரைப்படக் கலைஞரும், எழுத்தாளருமான கே.எஸ்.பாலச்சந்தினின் மறைவை ஒட்டி எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய இக்கட்டுரையினையினை மீள்பிரசுரம் செய்கின்றோம். அனுப்பிய குரு அரவிந்தனுக்கு நன்றி. - பதிவுகள் -\nகே.எஸ்.பாலச்சந்திரன் பற்றி ஏற்கனவே பாரதி கலைக்கோயில் சார்பில் நண்பர் மதிவாசன் வெளியிட்ட நூலின் தொகுப்பாசிரியர் என்ற வகையில் விரிவாக ஒரு அறிமுக உரை எழுதியிருந்தேன். திறமை மிக்கவர்களை எத்தனை தடவை பாராட்டினாலும் தகும் என்பதால், அவரது சாதனைகளைப் பாராட்டி அவருக்குக் கனடாவில் ரொறன்ரோவிலும், மொன்றியலிலும் விழா எடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருமுறை அவரைப் பாராட்டி வாழ்த்த விரும்புகின்றேன்.\nஅண்ணை ரைட் என்ற கணீரென்ற குரல் மூலம்தான் இவர் எனக்கு முதன் முதலாக அறிமுகமானார். அப்பொழுதெல்லாம் பேருந்து சாரதியை மரியாதை கருதி அண்ணை என்றுதான் நடத்துநர்கள் அழைப்பார்கள். அச்சுவேலியில் இருந்து சங்கானைக்கு ஒரு பேருந்து சுண்ணாகம் வந்து, காங்கேசந்துறை வீதிவழியாக மல்லாகம் சென்று, அளவெட்டி வழியாகச் சங்கானைக்குச் செல்லும். அதிலே உள்ள நடத்துநரும் இப்படித்தான் அண்ணைரைட் என்று குரல் கொடுப்பது வழக்கம். பயணிகளில் அனேகமானவர்கள் அவருக்கு அறிமுகமானவர்களாகவே இருப்பர். அவர் வாய் நிறைய வெற்றிலை பாக்குப் போட்டிருப்பார். காக்கித் துணியில் நாலு பைகள் உள்ள மேற்சட்டை அணிந்திருப்பார். வண்டி நின்றதும் அவசரமாக வேலியோரம் சென்று வாயில் குதப்பிய வெற்றிலைச் சாற்றை உமிழ்ந்துவிட்டு வந்து அண்ணைரைட் என்று கம்பீரமாகக் குரல் கொடுப்பார். பாலா அண்ணையின் அண்ணைரைட் நாடகத்தைக் கேட்கும் போதெல்லாம் நேரே பார்க்கும் காட்சிபோல, அந்த நடத்துநரின் ஞாபகம் வரும். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது தொலைக்காட்சி பிரபலமாகாததால், ஒலியை மட்டும் கேட்கக்கூடிய இலங்கை வானொலிதான் எங்கள் வீட்டிலே உள்ளகப் பொழுது போக்குச் சாதனமாக இருந்தது. இலங்கை வானொலியில் இவரது குரல் பல தடவைகள் ஒலித்தாலும் அனேகமான ரசிகர்களைக் கவர்ந்தது இவர் ��தாநாயகன் சோமுவாக நடித்த தணியாத தாகமும், இவரது தனிமனித நாடகமான, பேருந்து நடத்துநராக நடித்த அண்ணை ரைட்டும்தான் (1973) என்றால் மிகையாகாது. அன்றைய காலக்கட்டத்தில், பலரை விம்மி விம்மி அழவைத்த நாடகமாத் தணியாத தாகமும்;, 500 தடவைகளுக்குமேல் மேடையேற்றப்பட்டு, பலரை வயிறு குலுங்கிச் சிரிக்க வைத்த நாடகமாக அண்ணைரைட் நாடகமும் அமைந்திருந்தன.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 4\n(பதிவுகள்.காம்) தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 3\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 2\nவவுனியாவில் நலிவுற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் உதவி\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) -\nரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்���து. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதி��ுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரி���்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2015/04/14/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-04-09T05:09:45Z", "digest": "sha1:NRAO4GXWE24LA2NCMUSDMP62FBBYDUYI", "length": 44219, "nlines": 308, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "அஞ்சலி – ஹீரோ ஜெயகாந்தன் – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஅஞ்சலி – ஹீரோ ஜெயகாந்தன்\nஎழுத்தாளனுக்கு அஞ்சலி என்றால் அது அவன்(ள்) எழுத்தைப் பற்றி எழுதுவது மட்டுமே என்று நான் உறுதியாக நம்புபவன். ஆனால் ஜெயகாந்தன் இறந்ததைக் கேட்டதும் முதலில் தோன்றிய எண்ணம் “அடடா சிங்கம் போயிட்டாரே” என்பதுதான். அடுத்த கணம்தான் அது ஹென்றியைப் படைத்த சிங்கம் மறைந்தது என்று மாறியது. உண்மையில் அவரது புத்தகங்களில் மனம் ஓடியதை விட – ஹென்றியை, சித்தப்பாவை, கங்காவை, பிரபுவை, மஞ்சுவை, வெங்கு மாமாவை, அம்மாவை, ஆர்கேவியை, ஆதியை, சிங்கராயரை, ரங்காவை, கல்யாணியை, ராஜாராமனை நினைவு கூர்ந்ததை விட – எப்பேர்ப்பட்ட மனிதன் போய்விட்டான் என்ற எண்ணம்தான் மனதில் நிறைந்திருந்தது. அதை நானே புரிந்து கொள்ளவும் இரண்டு மூன்று நாளானத���.\nபுத்தகம், புத்தகம் என்றே உயிரை விடும் நான் கூட, எழுத்தாளன் ஒரு பொருட்டே இல்லை, எழுத்தே பிரதானம் என்று உறுதியாகக் கருதும் நான் கூட ஏன் இப்படி ஜெயகாந்தன் என்ற மனிதனைப் பற்றி இத்தனை யோசிக்கிறேன் என்று கண்டுபிடிக்க முயன்றேன். விஷயம் சிம்பிள் – அவரது வீச்சு அவர் எழுத்தையும் தாண்டியது, அவ்வளவுதான். கருத்து நேர்மை (integrity), தைரியம், திமிர், துடுக்குத்தனம், பெருமிதம், பிடிவாதம், சகமனிதர்களிடம் நேசம் எல்லாம் கலந்த ஒரு ஆளுமை. அவர் எழுத்திலும் அந்த ஆளுமைதான் வெளிப்பட்டது. எழுத்தாளர்களில் அவரைப் போன்ற, அவரையும் மிஞ்சிய, எந்த வித சமரசமும் செய்து கொள்ளாத லட்சியவாதிகள் இருந்திருக்கிறார்கள்/இருக்கிறார்கள் (சி.சு. செல்லப்பா, அசோகமித்ரன்), அவரை விட பிரபலமானவர்கள் இருந்திருக்கிறார்கள் (ஜெயகாந்தனின் லாண்டிரி லிஸ்ட் எந்தப் பத்திரிகையிலும் வராது), “நீ என்ன நினைத்தால் எனக்கென்ன, மயிரே போச்சு” என்று வெளிப்படையாகச் சொன்னார்களோ இல்லையோ, அப்படியே வாழ்க்கை முழுவதும் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் தன் கருத்தை முன்வைப்பவர்கள் இருந்திருக்கிறார்கள் (க.நா.சு.), சிறு குழுக்களை தன் வீட்டையே “மடமாக்கி” வழிநடத்தியவர்கள் இருந்திருக்கிறார்கள் (சுரா), சில பல வாசகர்கள் ஆசான்களாகக் கொண்டாடும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் (ஜெயமோகன், பாலகுமாரன்), ஆனால் இவர் ஒருவரைத் தவிர எந்த இலக்கியவாதியும் பொது வாசகனுக்கு ஹீரோவாக இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. தலைவா\nஅண்ணாதுரைக்கான இரங்கல் கூட்டத்தில் அவர் பேசியது ஓரளவு பிரபலமானது. ஈ.வெ. ராமசாமி முன்னால் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் அவர் பேசியது அவ்வளவாகத் தெரியாது. சிவாஜி மேடையில் இருக்கும்போது சிவாஜியின் நடிப்பை விமர்சிக்கிறார். சுந்தர ராமசாமி எங்கோ எழுதி இருக்கிறார் – அரசியல் கூட்டத்தில் காமராஜ் முன்னிலையில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாராம். ஒரு எழுத்தாளன் இத்தனை தில்லாக இருந்தாண்டா என்று சுரா மெய்சிலிர்த்திருக்கிறார். கஞ்சாவை எம்ஜிஆர் தடை செய்தால், என் வீட்டில் கஞ்சா இருக்கிறது என்று பேட்டி கொடுக்கிறார். வீட்டில் அவரது “சபைக்கு” வருபவர்களில் ரிக்ஷா இழுப்பவனுக்கும் அரசு உயர் அதிகாரிக்கும் ஒரே மரியாதைதானாம். அவரது உடலில் முதுகெலும்பு இல்லை, முதுகெ���ும்பில் உடல் இருந்திருக்கிறது. ரஜினியும் விஜய்யும் அஜித்தும் இதை விட என்ன ஹீரோயிசம் காட்டிவிட முடியும் பதின்ம வயதில் “தல” என்று கொண்டாடி இருப்பேனோ என்னவோ அவரை வெறுமனே ஹீரோ என்றால் பத்தவில்லை, அவர் ஒரு மாஸ் ஹீரோ\nஎழுத்திலும் அப்படித்தான். நேரடியான பேச்சுதான். கோடி காட்டுவது, சொல்லாமல் சொல்வது என்ற நகாசு வேலைகள் எதுவும் கிடையாது. முதல் நிலை (primary) கதாபாத்திரங்கள் உண்மையானவர்கள்; அனேகமாக உயர்ந்த மனிதர்கள். (noble souls). கருணையும் மனித நேசமும் உள்ளவர்கள். செயற்கைத்தனம் தீண்டாதவர்கள். அவர்களின் உணர்ச்சிகள் உண்மையானவை. அவர்கள் காலகட்டங்களின் விழுமியங்களை, பிரச்சினைகளை நேர்மையாக அணுகுபவர்கள். மாற்றங்கள் தேவை என்றால் அதை நேரடியாகவே நமக்கு சொல்லுவார்கள். சமயத்தில் ஜெயகாந்தனே நம்முடன் நேரடியாகப் பேசுவார். அந்தப் பாத்திரங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் தரிசனங்கள் (insights) பல சமயங்களில் அபாரமானவை. இந்தக் காலத்தை விடுங்கள், கங்காவும் பிரபுவும் ஹென்றியும் வெங்கு மாமாவும் ராஜாராமனும் எத்தனை பேர் மனதில் கேள்விகளை எழுப்பி இருப்பார்கள் ஆசாரங்களின், சம்பிரதாயங்களின் மேல் கட்டப்பட்ட விழுமியங்கள் எத்தனை பலவீனமானவை என்று அவரை விட வேறு யாருமே இத்தனை forceful ஆகக் காட்டிவிடவில்லை. எழுத்தின் அந்த சக்தி அவரது ஆளுமையிலிருந்தே – அவர் ஒரு ஹீரோவாக இருப்பதிலிருந்தே – வெளிப்பட்டது என்றே நான் கருதுகிறேன்.\nவயதான காலத்தில் சமரசம் செய்து கொண்டிருக்கிறார். கருணாநிதி கௌரவித்தத்தை சிறு வயதில் ஏற்றிருப்பாரா என்பது சந்தேகம்தான். ஆனாலும் அது அவரது வீச்சை குறைக்கவே இல்லை. இதைக் குறிப்பிடவில்லை என்றால் அது அண்ணாவின் இரங்கல் கூட்டத்தில் பேசிய ஜெயகாந்தனை அவமானப்படுத்துவது என்பதால்தான் இதையும் குறிப்பிடுகிறேன்.\nசுருக்கமாகச் சொன்னால் அவரது ஆளுமை அவரது படைப்புகளையும் தாண்டியது. கம்பீரத்தின், சுய கௌரவத்தின் உருவமாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். ஒரு இயற்கை சக்தியாக (natural force) ஆகவே இருந்தார். பெருக்கெடுத்தோடும் நதி எப்படி கசடுகளை அடித்துச் செல்கிறதோ அதே போலத்தான் அவரது எழுத்தில் அவர் வெளிப்பட்டார். சிங்கம்\nஇந்த அஞ்சலியில் நான் ஜெயகாந்தனை உணர்ந்த விதத்தை மட்டுமே எழுத வேண்டும் என்றுதான் நினைத்தேன், ஆனால் புத்தகங��களைப் பற்றி எழுதுவதை என்னால் முழுமையாகத் தவிர்க்க முடியவில்லை. 🙂\nஜெயகாந்தன் படைப்புகளில் காலத்தைத் தாண்டி நிற்கக் கூடியவையாக இந்த நொடியில் தோன்றுபவை – “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்”, குருபீடம், ரிஷிமூலம், “யாருக்காக அழுதான்”, மற்றும் நான் என்ன சேயட்டும் சொல்லுங்கோ. இன்று எனக்கு முக்கியமாகப் படும் அவரது சில படைப்புகள் காலப்போக்கில் நிற்குமா என்பது எனக்கு சந்தேகம்தான். இன்னும் நூறு வருஷம் கழித்து சில நேரங்களில் சில மனிதர்களைப் படிப்பவர்களுக்கு ஏதோ ஒரு நாள் எவனோடோ படுத்தாளாம், அவள் வாழ்க்கையே மாறிவிட்டதாம், வாட் நான்சென்ஸ் என்றுதான் படிப்பவர்களுக்கு தோன்றும். யுகசந்தி சிறுகதையின் காலம் இப்போதே கடந்துவிட்டது.\nசிறந்த வாசகரான ஜெயமோகன் தன் மைல்கல் பட்டியல்களில் தேர்ந்தெடுத்த நாவல்கள்: ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள். சிறுகதைகள்: யாருக்காக அழுதான், குருபீடம், எங்கோ யாரோ யாருக்காகவோ, நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ, நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன், முன்நிலவும் பின்பனியும், அக்கினிப் பிரவேசம் மற்றும் இறந்த காலங்கள். எஸ்ரா ஜெயமோகனின் நாவல் தேர்வுகளைத் தவிர பாரிசுக்குப் போ நாவலையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரது சிறுகதைத் தேர்வுகள்: குருபீடம் , முன்நிலவும் பின்பனியும் மற்றும் அக்னிப் பிரவேசம்.\nஅவரது பல சிறுகதைகள் சிறுகதைகள் தளம், தொகுப்புகள் தளம், அழியாச்சுடர்கள் தளம், ஆர்க்கைவ்ஸ் தளம், ப்ராஜெக்ட் மதுரை (பகுதி 1, பகுதி 2, பகுதி 3) ஆகியவற்றில் கிடைக்கின்றன.\nஅவரைப் பற்றிய என் புரிதலும் சில முறை மாறியிருக்கிறது. இருபது வயதுக்கு முன்னால் நான் தமிழில் படித்த இலக்கியத்தரம் உள்ள படைப்புகள் குறைவு. நான் கவிதை பக்கம் இப்போதே போவதில்லை, அந்தக் காலத்தில் – அதுவும் கோனார் நோட்ஸ் வைத்துப் படிக்க வேண்டிய சங்கக் கவிதை என்றால் – ஓடிவிடுவேன். தமிழில் கல்கி, சுஜாதா தவிர வேறு யாரையும் அப்போது விரும்பிப் படித்ததில்லை. சாயாவனம் போன்ற தமிழ் நாவல்களை விதிவிலக்கு என்றே நினைத்திருந்தேன். ஆனால் அப்போதும் ஜெயகாந்தன் என்று ஒரு சிங்கம் இருக்கிறார் என்று தெரிந்திருந்தது. சில நேரங்களில் சில மனிதர்கள், ஜயஜய சங்கர, கங்கை எங்கே போகிறாள் மாதிரி சில அருமையான படைப்புகளையாவது படித்திருந்தேன். அக்னிப் பிரவேசத்தைத் தவிரவும் சில பல கதைகள் – சீசர், ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின், ஆளுகை, புதுச்செருப்பு கடிக்கும், முன்நிலவும் பின்பனியும், குருபீடம், நந்தவனத்தில் ஓர் ஆண்டி, யுகசந்தி – நினைவில் நின்றன. அப்போதெல்லாம் புத்தகங்கள் படிக்க ஒரே வழி எங்கள் கிராமங்களில் இருந்த நூலகங்கள்தான், அங்கே இவரது புத்தகங்கள்தான் வெளியே போய்க்கொண்டே இருக்கும் என்பதை கவனித்திருக்கிறேன்.\nஓரளவு விவரம் தெரிந்த பிறகு எழுத்தாளன் குரல் அவரது படைப்புகளில் உரத்து ஒலிப்பது சில சமயம் எனக்கு – அதுவும் சின்ன வயதில் – கொஞ்சம் ஒவ்வாமையை உருவாக்கியது. குருபீடத்தில் சீடனிடம் குரு என்ன கற்றார் என்பதை அவர் வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் என்ன, நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதையில் ஊரான் பிணத்தை எரிக்கும்போது பாடுகிறான், சொந்த மகன் இறந்தபோது முடியவில்லை என்பதை கோடி காட்டி நிறுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே, படிப்பவனுக்கு இதெல்லாம் கூடப் புரியாதா என்று சில சமயம் கடுப்பு வந்தது. புதுமைப்பித்தனை வேறு அப்போதுதான் படிக்க ஆரம்பித்திருந்தேன். என் கண்ணில் அப்போதும் இப்போதும் புதுமைப்பித்தன் மேதை, ஜெயகாந்தன் சாதனையாளர் மட்டுமே. மனித எந்திரமும், பொன்னகரமும், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், சாபவிமோசனமும், செல்லம்மாளும், பால்வண்ணம் பிள்ளையும், சுப்பையாப் பிள்ளையின் காதல்களும், புதிய கூண்டும், கல்யாணியும், ஆண்மையும், பிரம்மராக்ஷசும், சிற்பியின் நரகமும், துன்பக்கேணியும் வெகு விரைவில் ஜெயகாந்தனை பின்தள்ளிவிட்டன. இன்னும் நுட்பமாக கதை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்த காலம் அது. சாதனையாளர்களுக்கு விதிகள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளாத வயது.\nஜெயகாந்தனின் இலக்கிய சாதனைகளைப் பற்றி என் கருத்துக்களை இன்னும் விளக்கப் போவதில்லை, பதிவு ரொம்ப நீளமாகப் போய்க்கொண்டிருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் இந்த சுட்டியில் “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்“, “சில நேரங்களில் சில மனிதர்கள்“, “கங்கை எங்கே போகிறாள்“, “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்“, “ஜயஜய சங்கர“, “ஈஸ்வர அல்லா தேரோ நாம்” ஆகிய நாவல்களைப் பற்றிய பதிவுகளைப் படிக்கலாம். இன்னும் படிக்காதது “பாரிசுக்குப் போ”, மற்றும் “விழுதுகள்“. யாரிடமாவது மின்பிரதி இருந்தால் கொடுங்கள்\nஅவருடைய சினிமா பங்களிப்பு முக்கியமானது, ஆனால் சின்ன அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைப் பற்றி படிக்க விரும்புபவர்கள் “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” பதிவைப் படிக்கலாம். சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் திரைப்பட விமர்சனங்களைப் பார்க்கலாம்.\n அவருடைய நாவல்கள், சிறுகதைகளில் உங்களுக்குப் பிடித்தமானவை எவை யாராவது உங்கள் எண்ணங்களை இங்கே பதிக்க விரும்பினால் மிக்க சந்தோஷத்தோடு வரவேற்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம், அஞ்சலிகள்\nஈ.வெ.ரா.வுக்கு எதிர்க்கருத்து தெரிவித்த நிகழ்ச்சியைப் பற்றி ஜெயகாந்தனே சொல்வது, அ.இரா. வெங்கடாசலபதியின் கட்டுரை\nபிரிசுரிக்கப்ட்டது 14 ஏப் 2015 3 மே 2015\nPrevious Post ஜெயகாந்தனுக்காக ஒரு பாடல்\nNext Post ரிலீசே ஆகாத ஜெயகாந்தன் திரைப்படம்\n11 thoughts on “அஞ்சலி – ஹீரோ ஜெயகாந்தன்”\nஜெயகாந்தனை பற்றிய உங்களது பார்வையில் நீங்களும் இருகிறீர்கள். அது அக்கட்டுரையை சுவாரசியமாக்குகிறது.\nஜெயகாந்தனை புரிந்துகொள்வது அவருடைய வறுமை மிகுந்த வாழ்கையை, அவர் விரும்பிய ரஷ்ய இலக்கியத்தை, அவர் சார்ந்திருந்த அரசியலை, அவருக்கு முன்னால் நின்று கதை கேட்ட எளிய வாசகர்களை, புரிந்துகொண்டால் எளிது.\nஎனது பார்வையில் ஜெயகாந்தனது பார்வை வீச்சு தமிழில் அரிது. மரங்களை பாடு பொருலாய் கொண்ட தமிழ் எழுத்தளர்களுள் காடு தனை பாடு பொருலாய கொண்டவர வர்.\nஉண்மையில் ஜெயகாந்தன் மறைந்துவிட்டார் என்றவுடன் தோன்றியது சிங்கம் போய்விட்டது என்ற எண்ணம் தான். அவரின் சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது ‘அந்தரங்கம் புனிதமானது’ தான். இன்று கூட நம்மால் ஏற்க இயலாத ஒரு கதைக்கரு. ஆனால் அது ஓர் கனவு. ஒட்டுமொத்த மானுடத்துக்கான கனவு. டேய், இது தாண்டா நீ போய்ச் சேர வேண்டிய இடம், சேர முடியுமா என்ற அறைகூவல். தலைமுறைகள் தாண்டியாவது சென்று சேர வேண்டும் என்ற அவா.\nஅவர் தன் படைப்புகளை விட தன் ஆளுமையாலேயே என்னை மிகவும் கவர்ந்திருக்கிறார் என்றே இப்போது உணர்கிறேன். நான் படிக்க ஆரம்பித்த 90களுக்குப முன்பே அவர் எழுதுவதை நிறுத்தியிருந்தார். மேலும் அவரது படைப்புகள் மிக நேரடியாக, உரத்த குரலில் பேசுபவை. அது அவற்றின் தேவையும் கூட. ஆனால் அவரின் மேடைப் பேச்சு���்கள், அவரின் காணொளிகள் என்னில் ஏற்படுத்திய தாக்கங்கள் அலாதி. நம் கம்யுனிஸ்டுகளில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த வகையில் அவர் என்னை ஈர்த்தார். கம்யுனிச சித்தாந்தத்தில் ஆர்வம் வந்த போது, அப்போதையில் முழுமையாக மூழ்காமல் தடுத்ததில் அவர் பங்கு அதிகம். “சோவியத் யூனியனில் எது இல்லை என நான் உணர்ந்தேன் இங்கு நம்மிடம் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறதே அந்த ஜனநாயகம் அது அங்கு இல்லை. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது வெடித்து விடும். இப்படித்தான் இங்கே வெடிக்கிறது. ஆனால் நாம் ஒரு போதும் ஜனநாயகத்தால் சோர்வுற மாட்டோம். இந்த ஜனநாயகம் அனைத்து மானிடரையும் வெல்லும். இந்த ஜனநாயகம் அனைத்து சர்வாதிகாரத்தையும் தூள் தூளாக்கி விடும்.” என்று முழங்கிய அவர் குரல் எனக்கு என்றும் நம்பிக்கையூட்டும் ஒன்று. ஒவ்வொருமுறை நம் ஜனநாயகத்தால் சோர்வடையும் போதும் இச்சொற்கள் என் காதில் ஒலிக்காமல் போனதில்லை. மேலும் நல்ல சர்வாதிகாரி என்ற கருத்துருவிலும் சிக்கிக் கொள்ள விடுவதில்லை.\nஅவரை அவரின் அனைத்து முரண்களோடும் நம்மால் ஏற்றுக் கொள்ள இயன்றதற்கு, இன்றும் கொண்டாடுவதற்கு அவரின் நெஞ்சத்திறமும், நிமிர்வும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நேர்மையும், திமிர்ந்த ஞானச் செருக்குமே காரணங்கள். அவரின் அனைத்து கருத்து மாறுபாடுகளையும் அவர் பாசாங்கில்லாது முன்வைத்தார். இது தான் நான் என்று நிமிர்ந்து நின்றார்.\nஅவரின் உடல் மொழி, அந்த கம்பீரமான குரல், சிரிப்பினூடே பேசுவது, அவர் கொள்ளும் சீற்றம், அவர் தலையசைவு, அவர் கூந்தல் என அனைத்துமே ஓர் சிங்கத்தை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். இவை அவரை சிங்கம் என்று அழைக்கத் தூண்டியதா அல்லது சிங்கம் என்றழைக்கப்பட்டதால் அவர் இவற்றைக் கொண்டாரா உண்மையில் ஜெயமோகன் சொல்வது போல ஓர் எழுத்தாளரின் மறைவு என்பது ஓர் துவக்கமே. அவரின் படைப்புகள் மீள்வாசிப்பு செய்யப் படும். அவர் இன்னும் நுட்பமாக அணுகப்படக் கூடும். அவர் படைப்புகளூடு நம்மோடு உரையாடவும் முடியும். எனினும் அவர் தன் சிந்தனைகளை கட்டுரைகளாகவாவது எழுதி வைக்காமல் போனது ஒருவிதத்தில் இழப்பே. தன் ஆன்மாவை எழுதியவன் என்றுமே அழிவதில்லை, வெகு சிறிதேயென்றாலும் .\nஜெயகாந்தனை பற்றிய எனது எண்ணங்கள்\nPingback: ஜெக�� -சில கட்டுரைகள்\nஅவர் எண்ணம் இன்னும் கனன்றுகொண்டு தான் இருக்கின்றது என்னுள்ளும் . பதிவுக்கு நன்றி\n7:14 முப இல் 30 மார்ச் 2019\nஎனது இளம் வயதில் எனக்கு திமுகாவையும் அண்ணாத்துரை வகையறாக்களை இனம் காண வைத்து என்னை போன்ற பலரை சரியான பாதையில் திருப்பிவிட்ட ஞான ஆசிரியன் ஜெயகாந்தன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇந்துமதியின் “தரையில் இற… இல் RV\nமோதியும் விளக்கும் இல் RV\nஇந்துமதியின் “தரையில் இற… இல் sundararajan\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nபதின்ம வயதில் எழுந்த கேள்விக்க… இல் yarlpavanan\nஇந்துமதியின் “தரையில் இற… இல் அனுராதா ரமணன்…\nநாராய் நாராய் செங்கால் நா… இல் RV\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் RV\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் Srinivasa Gopalan\nநாராய் நாராய் செங்கால் நா… இல் Narmadha\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nசில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) I\nஇந்துமதியின் \"தரையில் இறங்கும் விமானங்கள்\"\nராஜனின் ஆவணப்பட பரிந்துரை: Wildest India\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/master-audio-launch-lokesh-kanagaraj-speech.html", "date_download": "2020-04-09T04:38:26Z", "digest": "sha1:MG5J2MU2TXT2U4LY4YXJMPS6OJSAQT6G", "length": 7882, "nlines": 174, "source_domain": "www.galatta.com", "title": "Master Audio Launch Lokesh Kanagaraj Speech", "raw_content": "\nவாத்தி தான் டைட்டிலா வெச்சுருந்தோம் - லோகேஷ் கனகராஜ் \nவாத்தி தான் டைட்டிலா வெச்சுருந்தோம் - லோகேஷ் கனகராஜ் \nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nமாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.\nவிழாவில் பேசிய படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படம் தனக்கு அமை���்ததற்கு முக்கிய காரணமான நண்பர் ஜெகதீஷுக்கு நன்றி.தனது உதவி இயக்குனர்களை மேடையில் அழைத்து கௌரவப்படுத்தினார்.இந்த படத்திற்கு முதலில் வாத்தி என்று பெயரிட முடிவு செய்ததாக தெரிவித்தார் ஆனால் அடுத்ததாக மாஸ்டர் என்று முடிவு செய்தோம் என்று தெரிவித்தார்.\nபடத்தின் இன்ட்ரோ,இன்டெர்வல்,கிளைமாக்ஸ் தான் முதலில் வெளியான மூன்று போஸ்டர்கள் என்று தெரிவித்தார்.விஜய்சேதுபதியிடம் நான் முழுக்கதையை சொல்லவில்லை ஒரு லைன் சொன்னதுமே படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார்.இந்த படத்தில் இதுவரைக்கும் பார்க்காத விஜயை பார்க்கலாம் என்று தெரிவித்தார்.படத்தில் வேலை செய்த எனது நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி என்று தெரிவித்தார்.\nவாத்தி தான் டைட்டிலா வெச்சுருந்தோம் - லோகேஷ் கனகராஜ் \nஎங்களுக்குள் எந்த ஈகோவும் இல்லை - அனிருத் வெளிப்படை \nரெய்டு போனாலும் ரெய்டு வந்தாலும் விஜய் தான் ஜெயிப்பாரு - பொன் பார்த்திபன் \nயாரும் பார்க்காத விஜயை லோகேஷ் காட்டிருக்காரு - எடிட்டர் பிலோமின் ராஜ் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஎங்களுக்குள் எந்த ஈகோவும் இல்லை - அனிருத் வெளிப்படை \nரெய்டு போனாலும் ரெய்டு வந்தாலும் விஜய் தான்...\nயாரும் பார்க்காத விஜயை லோகேஷ் காட்டிருக்காரு -...\nஅம்மாவின் அரவணைப்போடு தொடங்கிய மாஸ்டர் ஆடியோ லான்ச் \nஉப்பு,பூக்கடை அடுத்து என்ன குட்டிகதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=242486", "date_download": "2020-04-09T03:51:52Z", "digest": "sha1:XIPHSG3Q53DP44ZTGHD3KKC4GW2TY2LD", "length": 6005, "nlines": 92, "source_domain": "www.kuriyeedu.com", "title": "இரா.சித்ஞானேஸ்வரன்,மாவட்ட அமைப்பாளர்- த.தே.மக்கள் முன்னணி, திருகோணமலை. – குறியீடு", "raw_content": "\nஇரா.சித்ஞானேஸ்வரன்,மாவட்ட அமைப்பாளர்- த.தே.மக்கள் முன்னணி, திருகோணமலை.\nஇரா.சித்ஞானேஸ்வரன்,மாவட்ட அமைப்பாளர்- த.தே.மக்கள் முன்னணி, திருகோணமலை.\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தி���ை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9516", "date_download": "2020-04-09T04:40:36Z", "digest": "sha1:6IKC6ZV7LAFENAQWNDBWUPIFAA2O7T4U", "length": 10824, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்திய அவசர அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nடிரம்ப் எதிர் பிடென் - முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளை கொண்ட இருவர் அமெரிக்க தேர்தல் களத்தில்\nசிக்காகோவிலுள்ள சிறையில் 400 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்\nகொரோனா வைரசினை அரசியல் மயப்படுத்தவேண்டாம்- உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்\nகாணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்\nஉலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனையும் கடந்தது \nஇரத்தினபுரி, பெல்மதுளையில் ஊரடங்கு நீடிக்கிறது ஏனைய பகுதிகளுக்கான ஊரடங்கு விபரம் இதோ \nஇலங்கையில் கொரோனாவுக்கு மற்றுமொருவர் பலி \nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்திய அவசர அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்\nஇந்திய அவசர அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்\nஇந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அவசர அம்பியூலன்ஸ் சேவையின் முதலாவது கட்டம் இன்று வியாழக்கிழமை ஆரம்பமானது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கான 88 வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.\nஇச் சேவை முதலில் தென்மாணத்தில் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇந்த திட்டத்தால் சுமார் 470 உள்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாயப்பு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அரசாங்கம் அவசர சேவை அம்பியூலன்ஸ் இலங்கை தென்மாகாணம் காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை\nகாணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்\nதற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும்\n2020-04-09 09:07:31 நெருக்கடி நிலலை கொரோனா நிதி உதவி\nமரக்கறிகளை குழிதோண்டி புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது: அரசாங்கமே தீர்வு வழங்க வேண்டும் என்கிறார் இராதாகிருஷ்ணன்\nநுவரெலியா மாவட்டத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தமது விளைச்சல்களை விற்பனை செய்ய முடியாத நிலையில், பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\n2020-04-09 08:34:45 நுவரெலியா மாவட்டம் விவசாயிகள் மரக்கறி\nகடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கை மீறிய 1,724 பேர் கைது, 496 வாகனங்கள் பறிமுதல்\nநேற்று 8 ஆம் திகதி புதன்கிழமை காலை 6 மணி முதல் இன்று வியாழக்கிழமை காலை 6 மணி வரையான 24 மணி நேர காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 1,724 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-04-09 08:25:00 வாகனங்கள் ஊரடங்கு பொலிஸ்\nமேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2020-04-09 08:00:39 மழை வானிலை காற்று\nமன்னார்-தாராபுரம் முடக்கத்திற்கான காரணம் வெளியானது : இலங்கையில் இதுவரை 14 பகுதிகள் முற்றாக முடக்கம்\nஇந்தோனேஷியாவுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய, கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர், மன்னார் தாராபுரம் பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று, தங்கியிருந்தமையால், குறித்த பகுதி முற்றாக முடக்கப்பட்டது.\n2020-04-09 07:44:17 இந்தோனேஷியா கொரோனா மன்னார்\nசிக்காகோவிலுள்ள சிறையில் 400 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்\nகாணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்\nஉலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனையும் கடந்தது \nமரக்கறிகளை குழிதோண்டி புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது: அரசாங்கமே தீர்வு வழங்க வேண்டும் என்கிறார் இராதாகிருஷ்ணன்\nகடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கை மீறிய 1,724 பேர் கைது, 496 வாகனங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/sports-news-in-tamil/bcci-sent-showcase-notice-to-kl-rahul-and-hardhik-pandya-119010900054_1.html", "date_download": "2020-04-09T05:33:56Z", "digest": "sha1:47R3BYNLUH6BELYUBRRHDQ7SDT2VSOAC", "length": 12539, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ராகுல், பாண்ட்யா வுக்கு பிசிசிஐ நோட்டீஸ் – காஃபி வித் கரண் ஷோவால் வந்த வினை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 9 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nராகுல், பாண்ட்யா வுக்கு பிசிசிஐ நோட்டீஸ் – காஃபி வித் கரண் ஷோவால் வந்த வினை\nகாஃபி வித் கரண் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரியக் பதில்களைக் கூறிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nசமீபத்தில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் பங்குபெற்ற காஃபி வித் கரண் ஜோஹர் நிகழ்ச்சி ஒளிப்பரப்பனது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் தொகுத்து வழங்கினார். இதில் சமூகவலைதளங்கள், பெண்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பாண்ட்யா மற்றும் ராகுல் இருவரும் சர்ச்சைக்குரிய பதிலைக் கூறினர்.\nஇதையடுத்து பாண்ட்யா மற்றும் ரா��ுலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. அதனால் அடுத்த 24 மணிநேரத்துக்குள் பாண்டியா, ராகுல் இருவரும் அவர்களின் பேச்சுககு ம்விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நியமன கிரிக்கெட் கமிட்டி தலைவர் விநோத் ராய் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nசர்ச்சைகள் பெரிதானவுடன் பாண்ட்யா தனது கருத்துக்கு மன்னிப்புக் கோரும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். அவர் ‘உண்மையில் எனக்கு யாரையும் புண்படுத்தவோ நோகடிக்கவோ சிறிதும் எண்ணம் இல்லை. நான் நிகழ்ச்சியின் போக்கில் உற்சாகமாகி அப்படிக் கூறிவிட்டேன்’ என விளக்கமளித்துள்ளார். ஆனால் ராகுலிடம் இருந்து இன்னும் எந்த விளக்கமும் வரவில்லை.\nஇந்த சர்ச்சையால் இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக கிரிக்கெட் அல்லாத நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதைத் தடை செய்ய பிசிசிஐ பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nவருகிறார் ஹர்திக் பாண்ட்யா – நாடு திரும்பும் பிரித்வி ஷா \nஅம்பேத்கர் பற்றி சர்ச்சை கருத்து: ஹர்திக் பாண்ட்யா கைது செய்யப்படுவாரா\nஅம்பேத்கர் பற்றி சர்ச்சை கருத்து: ஹர்திக் பாண்ட்யா கைது செய்யப்படுவாரா\nவிராட் கோலிக்கு வாழ்த்து சொன்ன பாகிஸ்தான் பிரதமர்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1325719", "date_download": "2020-04-09T05:18:28Z", "digest": "sha1:FSVBXL66UUHQIN4MO4YUPJGORA6DKSD5", "length": 2637, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கெளசிக் பாசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கெளசிக் பாசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:20, 16 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n02:37, 8 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ml:കൗശിക് ബസു)\n15:20, 16 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYFdyh-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-04-09T05:15:28Z", "digest": "sha1:NVYAXSNTNSBTWASHOLJHM7CV4CBHFMSM", "length": 7252, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தியேகோ கார்சியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(டியேகோ கார்சியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதியேகோ கார்சியா (Diego Garcia) என்பது இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியில் நிலநடுக் கோட்டிற்கு தெற்கே அமைந்துள்ள ஒரு பவளத் தீவு ஆகும். இது பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின் ஒரு பகுதியும், இம்மண்டலத்தில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான சிறிய தீவுகளில் ஒன்றும் ஆகும். 1814 ஆம் ஆண்டில் பிரித்தானியா இத்தீவுகளை உரிமை கோரியது. பின்னர் 1965 ஆம் ஆண்டில் இவற்றைப் பிரித்தானிய தனது பிராந்தியமாக இணைத்துக் கொண்டது. இத்தீவுகளில் தியேகோ கார்சியா மிகப் பெரியதும், குடிமக்கள் அற்ற ஒரேயொரு தீவுமாகும்.\nபெருங்கடல் மண்டலம் (ஐக்கிய இராச்சியம்)\nஐஏடிஏ: NKW – ஐசிஏஓ: FJDG\nதியேகோ கார்சியா, பிரித்தானிய இந்தியப்\n1971–1976; முக்கிய விஸ்தரிப்புகள் 1982–1986\nஇந்தியப் பெருங்கடலில் தியேகோ கார்சியாவின் அமைவிடம்\nதியேகோ கார்சியா தான்சானியா கரையின் கிழக்கே 3,535 கிமீ (2,197 மைல்) தூரத்திலும், இந்தியாவின் தென்முனையில் (கன்னியாகுமரியில்) இருந்து தென்-தென்மேற்கே 1,796 கிமீ (1,116 மைல்) தூரத்திலும், ஆத்திரேலியாவின் மேற்குக் கரையில் இருந்து 4,723 கிமீ (2,935 மைல்) தூரத்திலும் அமைந்துள்ளது. தியேகோ கார்சியா சாகோசு தீவுக் கூட்டத்தில் சார்கோசு-இலட்சத்தீவு குன்றின் தென்கோடியில் உள்ளது. உள்ளூர் நேரம் ஆண்டு முழுவதும் ஒசநே+06:00]] ஆகும்.[2]\nதியேகோ கார்சியாவில் ஐக்கிய அமெரிக்கக் கடற்படை தனது தேவைக்கான உதவித் தளத்தை இங்கு வைத்துள்ளது. பெரும் கடற்படைக் கப்பல் மற்றும் நீர்மூழ்கி உதவித் தளம், படைத்துறைத் தேவைக்கான வான்படைத் தளம், தகவல் தொடர்பு, விண்வெளித் தொடர்புத் தளம் அகியவை இங்கு பேணப்படுகின்றன.[3]\nதிருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு – ஆவணப்படம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/03/why-you-should-say-no-buy-credit-cards-010840.html", "date_download": "2020-04-09T03:49:58Z", "digest": "sha1:IMOJN6CIY3SKLE4TKPOXTL2EBCSHHYTM", "length": 33358, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கிரெடிட் கார்டு வேண்டாம் என்று கூறுவதற்கான காரணங்கள்..! | Why you should say NO buy credit cards - Tamil Goodreturns", "raw_content": "\n» கிரெடிட் கார்டு வேண்டாம் என்று கூறுவதற்கான காரணங்கள்..\nகிரெடிட் கார்டு வேண்டாம் என்று கூறுவதற்கான காரணங்கள்..\n10 hrs ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n12 hrs ago பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n12 hrs ago கொரோனா ரனகளத்திலும் நடந்த தரமான சம்பவம் இது.. அம்னீல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை..\n13 hrs ago 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்கம்.. பெருத்த அடி வாங்கிய பிரான்ஸ்.. என்ன காரணம்..\nMovies ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார் அந்த ஹீரோ... ஓடோடி வந்து இணைந்த ஹீரோயின்கள்\nNews இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 166; 5734 பேருக்கு பாதிப்பு\nTechnology BSNL மலிவு விலையில் வழங்கும் 100 ஜிபி பிராட்பேண்ட் திட்டத்தின் காலம் நீட்டிப்பு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டப்போகுதாம்...\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு மனிதனின் நிதி நெருக்கடி ஏற்படும் காலங்களில் அல்லது பணம் தேவையான நேரத்தில் அவனுக்கு உதவும் ஒரு சிறந்த தோழன் கிரெடிட் கார்டு. இது பலருக்குப் பலமுறை நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், கிரெடிட் கார்டை பயன்படுத்துவது அல்லது கிரெடிட் கார்டு வைத்துக் கொள்வது நன்மையா அல்லது தீமையா என்பது பல காலமாக விவாதத்தில் வைக்கப்படும் ஒரு கேள்வி தான். நீங்கள் கிரெடிட் கார்டு பயன்பாட்டில் உள்ள நன்மைகளைப் பற்றி வாதிடலாம்.\nகிரெடிட் கார்டில் தள்ளுபடிகள் கிடைக்கும், 40-55 நாட்கள் வட்டி இல்லாக் கடனை அனுபவிக்கலாம். பண வெகுமதிகள் கிடைக்கலாம், வங்கிகளின் மத்தியில் கடன் அறிக்கையில் நன்மதிப்பைப் பெறலாம். நல்ல கடன் மதிப்பைப் பெறுவது எந்த அளவிற்குச் சாத்தியமோ, அதே அளவிற்கு, கிரெடிட் கார்டை ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்தும்போது ஒருவரது நன்மதிப்பு கெட்டுப் போகலாம். இதன்மூலம், வாழ்க்கை முழுவதும் வீட்டு கடன், தனி நபர் கடன் போன்றவற்றை வாங்க இயலாமல் போகும். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கடன் வலையில் சிக்கி சின்னாபின்னமாகப் போனதற்கும் இந்தக் கிரெடிட் கார்டு ஒரு முக்கியக் காரணமாகும். இவர்களுடைய குடும்பங்களும் வாழ வழியில்லாமல் தவித்து நிற்கும் சூழ்நிலைகளும் உள்ளது. பலர் தற்கொலைக்கும் முயற்சித்துள்ளனர்.\nகிரெடிட் கார்டு கொள்கையான இன்று செலவழியுங்கள், நாளை திரும்பச் செலுத்துங்கள் என்ற கொள்கையே இதற்குக் காரணம். இந்தக் காரணத்தினால், பலரும் வரவுக்கு மீறி செலவு செய்கின்றனர். மற்றவரை கவரவும், அவர்களின் சமூக மதிப்பை உயர்த்திக் காட்டவும் இந்த நெருக்கடியில் விழுந்து விடுகின்றனர். மிகவும் தாமதமாக அவர்கள் தவறை உணர்ந்து கொள்கின்றனர்.\nஇன்று செலவு செய்துவிட்டு, நாளை கடனை திருப்பிச் செலுத்துவதில் என்ன தவறு என்று நீங்கள் வியக்கலாம். உங்கள் தனி நபர் கடனை சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் முழுவதுமாகத் திருப்பிச் செலுத்தினால் அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால், குறைந்த பட்ச தொகையை மட்டுமே செலுத்துவதால் பல வருடங்கள் கழிந்தும் மொத்த கடனை செலுத்த முடியாமல் போகும். ஒரு தோராயமான மதிப்பீட்டை இப்போது பார்க்கலாம். உங்கள் கிரெடிட் கார்டில் மொத்தம் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை 2 லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இதற்கான வட்டியாக 40% வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்ச தொகையை மட்டும் செலுத்தி வந்தால் மொத்த கடனும் அடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில், அந்தத் தொகையையும் செலுத்த காலத் தாமதம் ஏற்பட்டால் அதற்கான தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும் . இப்படி நடக்கும்போது உங்களால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் பயன்படுத்திய தொகையைத் திரும்பச் செலுத்த முடியாது.\nஆகவே இதன் மூலம், தெரியவருவது என்னவென்றால், முடிந்த அளவிற்குக் கிரெடிட் கார்டை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கிரெடிட் கார்டு பயன்பாட்டைத் தடுக்கப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இங்கே சில குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றைத் தெரிந்து கொள்வோம்.\nகிரெடிட் கார்டு வட்டி விகிதம் அதிகம்\nகிரெடிட் கார்டு வட்டி விகிதம் மிகவும் அதிகம். இது நீங்கள் வாங்கும் பொருட்களின் கொள்முதல் விலையை மேலும் அதிகரிக்கச் செய்யும். சில குறிப்பிட்ட கார்டுகளுக்குக் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் இரண்டு மடங்கு அதிக வட்டியை விதிக்கின்றன. இத்தகைய வட்டி விகிதத்தில் வாங்கும் கடன் உங்களுக்கு ஒரு போதும் நன்மையைச் செய்யாது. ஒரு பொருளை வாங்க உங்களிடம் போதிய பணம் இல்லாதபோது, அதனை வாங்காமல் இருப்பது நல்லது. அதிக வட்டி விதிக்கும் கிரெடிட் கார்டு மூலம் அந்தப் பொருளை வாங்குவதால் நீங்கள் வாங்கும் பொருளின் விலையை நீங்கள் அதிகப்படுத்துகிறீர்கள் என்று www.investonline.in நிறுவனர் திரு அபினவ் அங்கிரிஷ் கூறுகிறார்.\nமக்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்திச் செலவழிக்கும்போது, அதிகப் பணம் செலவழிக்கப்படுகிறது. ஒரு பொருள் வாங்கும்போது ஒரு சிறிய ரசீதில் நீங்கள் கையொப்பமிடுகிறீர்கள் . இது ஒரு சுலமான செயலாக உங்களுக்கு இருக்கிறது. அந்த மாத செலவு கணக்கில் அந்தத் தொகை இருக்காது என்பது உங்களுக்கு நிம்மதி. இதனால் நீங்கள் அதிகம் செலவு செய்ய ஊக்குவிக்கப்படுவீர்கள். அதே சமயம், கையில் வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பொருள் வாங்கும்போது, பார்த்து பார்த்து வாங்குவீர்கள். உங்கள் பர்சில் இருந்து பணம் வெளியேறுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அதனால் அந்தப் பொருளுக்கு உரிய விலையை மட்டும் கொடுக்க எண்ணுவீர்கள் என்று அங்கிரிஷ் கூறுகிறார்.\nகடன் வலைக்கு இழுத்துச் செல்கிறது\nகிரெடிட் கார்டில் விதிக்கப்படும் மறைமுகக் கட்டணம் மற்றும் தடைசெய்யப்பட்ட கட்டணம் போன்றவை மக்களைக் கடனுக்கு உட்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் அவர்களை அதில் இருந்து மீள முடியாமல் செய்து விடுகிறது.\nமறைமுக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nகிரெடிட் கார்டை வாங்குவதற்குக் கையொப்பமிடுவதற்கு முன்னர், அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்துப் பார்க்கும்போது, கிரெடிட் கார்டு பயன்பாட்டில் உங்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் அதில் இருப்பதை உணர்ந்து கொள்வீர்கள். வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த பட்ச இரண்டு வார அறிவிப்பு மூலம், வட்டி விகிதம், கட்டணம், அபராதம் போன்றவற்றை நிறுவனங்கள் அதிகரிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஉங்கள் கடன் நன்மதிப்பை சேதப்படுத்துகிறது\nகுறைந்த கடன் நன்மதிப்பு இருந்தால் உங்கள் வட்டி விகிதம் தற்போது செலுத்தும் தொகையை விட அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. கிரெடிட் கார்டு கடனை திருப்பிச் செலுத்தாமல் இருந்தால், உங்கள் கடன் நன்மதிப்பு குறையும். இதனால், வருங்காலத்தில் வீட்டு கடன் போன்ற முக்கியமான கடன் வாங்கும்போது, உங்கள் வட்டி விகிதம் அதற்கேற்ப அதிகரிக்கும். சில நேரங்களில், இதன் காரணமாகக் கடன் கிடைக்காமல் இருக்கும் நிலையும் உண்டாகும். ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் கடன் தொகைக்கான தவணையைச் செலுத்துங்கள் அல்லது முற்றிலும் அதன் தொகையைச் செலுத்திவிடுங்கள். என்று அங்கிரிஷ் கூறுகிறார்.\nநீங்கள் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்றால், தாமதமாகச் செலுத்தும் பணம், அபராதங்கள், கட்டணங்கள், வட்டி, கிரெடிட் ஸ்கோர் முதலியவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த மன அமைதி எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியம். மற்றவர்களின் வியாபாரத்தை அதிகரிக்க, உங்களுக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கி உங்கள் மன அமைதியை இழக்க வேண்டாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore கிரெடிட் கார்டு News\nATM கார்டு விதிகள் மாற்றம்.. இன்று முதல் அமல்.. யாருக்கு என்ன பயன்..\nடிஜிட்டல் பணத்தில் பெங்களூர் மக்கள் தான் கில்லி.. அப்போ தமிழ்நாட்டு மக்கள்..\nபங்குச்சந்தையில் இறங்கும் எஸ்பிஐ கார்ட்ஸ்.. ரூ.9000 கோடி முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nபோச்சு.. போச்சு.. 4,60,000 கார்டு விவரங்கள் விற்பனை.. ஜோக்கர் ஸ்டாஷில் அதகளம்..\nசூதானாமா இருங்கப்பு.. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தகவல்களை திருடுறாங்களாம்\nஉஷாரா இருங்க.. இனி இந்த சலுகை கிடையாது.. கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் கவனம்\nகிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\n இந்தியாவை கலக்கும் 15 கிரெடிட் கார்டு\nரயில்வே ஊழியர்களின் மருத்துவ அட்டையினை கிரெடிட் கார்டு போல மாற்ற முடிவு.. விதிமுறைகளிலும் திருத்தம்.\nதினமும் 300 மில்லியன் டாலர் மாயம்.. கதறும் முகேஷ் அம்பானி..\n உங்களுக்கு இப்படி ஒரு வருமான வரி சலுகை உண்டு தெரியுமா\nஐடி துறைக்கும் இ���ு மோசமான காலம் தான்.. நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் தான் நிலைமை சரியாகும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/08/19/finance-ministers-south-indian-states-their-education-qualification-005903.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-09T04:13:33Z", "digest": "sha1:23LV3LG4QU7GK7W3ZEDZQQ2GIN4T5TQ4", "length": 20365, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தென்னிந்திய நிதியமைச்சர்களின் கல்வி தகுதி- வீடியோ | Finance Ministers in South Indian States and their Education Qualification - Tamil Goodreturns", "raw_content": "\n» தென்னிந்திய நிதியமைச்சர்களின் கல்வி தகுதி- வீடியோ\nதென்னிந்திய நிதியமைச்சர்களின் கல்வி தகுதி- வீடியோ\n10 hrs ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n13 hrs ago பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n13 hrs ago கொரோனா ரனகளத்திலும் நடந்த தரமான சம்பவம் இது.. அம்னீல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை..\n14 hrs ago 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்கம்.. பெருத்த அடி வாங்கிய பிரான்ஸ்.. என்ன காரணம்..\nNews அமெரிக்கா விடுத்த மிரட்டல்.. தூக்கி தூர போட்ட நேரு.. \"புரட்சி தலைவருடன்\" சந்திப்பு.. 60ல் ஒரு அதிரடி\nMovies ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார் அந்த ஹீரோ... ஓடோடி வந்து இணைந்த ஹீரோயின்கள்\nTechnology BSNL மலிவு விலையில் வழங்கும் 100 ஜிபி பிராட்பேண்ட் திட்டத்தின் காலம் நீட்டிப்பு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டப்போகுதாம்...\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு நாட்டுக்குப் பிரதமரின் திட்டம், கண்ணோட்டம், வளர்ச்சியின் மீதுள்ள பார்வை எவ்வளவு முக்கியமோ, பிரதமருடன் துணை நிற்கும் அமைச்சர்களும் இணையான அளவில் முக்கியமானவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.\nஇதே பார்வை மாநில அள���ில் பார்த்தால் முதல் அமைச்சர் மற்றும் மாநிஸ அமைச்சர்கள் இதில் இடம்பெறுவார்கள்.\nஇந்தியாவைப் பொருத்த வரை மாநில அளவுகளில் முதலமைச்சருக்கு அடுத்தபடியாக மிகமுக்கிய பதவியாகக் கருதப்படுவது நிதியமைச்சர் பதவி. காரணம் ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி அவர்களை நம்பிதான் உள்ளது.\nஇந்த வகையில் தென்னிந்திய மாநிலங்களின் நிதியமைச்சர்களும் அவர்களது கல்வி தகுதிகளையும் நீங்களே பாருங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபட்ஜெட் தாக்கல் செய்யும் போது இந்திய நிதி அமைச்சர்கள் பெட்டி எடுத்து வர காரணம் என்ன\nகொட்டிக் கொடுக்கும் தென் இந்தியா.. பங்கு போடும் வட இந்தியா..\n அப்பளம் விக்கிற அளவுக்கு இறங்கிட்டோம்னா பாத்துக்குங்க..\nநாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nசென்னைக்கு வந்த புதிய பிரச்சனை.. தமிழக அரசு இதற்கு என்ன செய்யபோகிறது..\nதென் இந்தியாவில் இந்த ரயில் பயணம் செய்ய 17.3 லட்சம் ரூபாய் செலவாகும்.. ஏன் தெரியுமா..\nதென்னிந்தியா தான் அடுத்த டார்கெட்.. ரோல்ஸ் ராய்ஸ் அதிரடி..\nநூறு நூறு கோடியா முதலீடு செய்கிறது ஏர் பெகாசஸ்.. வர்த்தகத்தை இழந்து நிற்கும் ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ..\nரூ. 500 கோடி முதலீடு.. அசராத முகேஷ் அம்பானி..\nபட்ஜெட் 2020: 2030ல் இந்தியா தான் டாப்.. கல்விதுறைக்கு புதிய பல அறிவிப்புகள்..\nஎலெக்ட்ரீஷியனுக்கு 2.5 கோடி பரிசு பணத்தை எப்படி செலவழிக்க போகிறார் தெரியுமா..\nGuddan Choudhary: கல்விபுரட்சி செய்யும் பெண் போலீஸ் சம்பளத்தில் 50% ஏழை குழந்தைகள் கல்விக்கு..\nBacardi சரக்கு கம்பெனிக்கு ஒரு ராயல் சல்யூட்\nஅல்லாடும் IIT, IIM மாணவர்கள் கொரோனாவால் பறி போகும் வேலை வாய்ப்புகள்\n உங்களுக்கு இப்படி ஒரு வருமான வரி சலுகை உண்டு தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/a-r-rahman-tweet-to-modi-goes-viral-119031400009_1.html", "date_download": "2020-04-09T05:29:35Z", "digest": "sha1:RWFUGF3HVS2OMHS65CNWAIHL2EAIA5UZ", "length": 11246, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "செய்து காட்டுவோம்: பிரதமர் மோடிக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 9 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெய்து காட்டுவோம்: பிரதமர் மோடிக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்\nவரும் மக்களவை தேர்தலில் இந்திய மக்கள் அனைவரும் வாக்களித்து, வாக்களிப்பதில் உலக சாதனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். அதேபோல் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் பல பிரபலங்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, மோகன்லால், நாகர்ஜூனா, சல்மான் கான், அமீர்கான், ஏ.ஆர்.ரஹ்மான், சங்கர் மகாதேவன், பி.வி.சிந்து, சாய்னா நேவல், சச்சின் டெண்டுல்கர், தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு தனித்தனியாக டுவீட் மூலம் பிரதமர் வேண்டுகோள் விடுத்த நிலையில் அனைவரும் இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு தருவதாக கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் தனது டுவீட்டில் 'நாம் செய்து காட்டுவோம்' என்று பிரதமர் மோடிக்கு பதிலளித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த டுவீட் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது\nஏலச்சீட்டு புகார் எதிரொலி: பிரபல நடிகரின் தம்பியிடம் போலீஸ் விசாரணை\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்: எஃப்.ஐ.ஆர் மிஸ்சிங்; என்ன செய்கிறது போலீஸ்\n டாகல்டி வேலை பார்க்கும் ஏர்டெல்\nஏ.ஆர்.ரகுமான், ஷாருக்கான் ,தீபிகா படுகோனேவிடம் மோடி வேண்டுகோள்\nபொள்ளாச்சி வீடியோவை வெளியிட்டது ஏன் நக்கீரன் கோபால் பகீர் தகவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/20000359/1182892/Coronavirus-TNPSC-Group-1-Exam-Postponed.vpf", "date_download": "2020-04-09T04:43:24Z", "digest": "sha1:CUKEFW6NQMDK2ZI5RU6CRTXR5DQEJ3UC", "length": 9904, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா அச்சுறுத்தல் - குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு - அரசுப்பணியாளர் தேர்வாணையம் அதிரடி முடிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா அச்சுறுத்தல் - குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு - அரசுப்பணியாளர் தேர்வாணையம் அதிரடி முடிவு\nகொரோனா அச்சுறுத்தல் காரணாமல் குரூப் 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணாமல் குரூப் 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு , எப்ரல் மாதம் 5ம் தேதி நடைபெறவிருந்த குரூப் 1 தேர்வை ஒத்திவைப்பதாக தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. விரைவில் மாற்று தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கடுகிறது.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\nதிருப்பூர் : காளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம், காளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங���கட்டி மழை செய்தது.\nமதுரை : பசியால் 15க்கும் மேற்பட்ட குரங்குகள் உயிரிழப்பு\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், போதிய உணவு கிடைக்காததால், 15க்கும் மேற்பட்ட குரங்குகள் பசியால் உயிரிழந்தன.\nஒசூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது - 100 லிட்டர் சாராயம் பறிமுதல்\nஒசூர் அருகே ஏணிபெண்டா கிராமத்தை அடுத்துள்ள வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மணிகண்டன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.\nகோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடக்கம் - மருத்துவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ள கூடிய கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு - விவசாயிகள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு\nகொரோனா வைரசால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nசுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரம் - 10 வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல்\nமயிலாடுதுறையை அடுத்த நீடுரில் வெளிநாடுகளில் இருந்து மதப் பிரச்சாரத்துக்காக வந்த வெளிமாநிலங்களை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 12 பேரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f25-forum", "date_download": "2020-04-09T04:58:58Z", "digest": "sha1:5KM7HYY5XUOGNL5RS6EJZ2Z6K7SJKL27", "length": 28274, "nlines": 498, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புகழ் பெற்றவர்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft\n» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ ��ூலம் காய்கறிகள் விநியோகம்\n» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...\n» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு\n» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\n» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா\n» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1\n» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்\n» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு\n» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்\n» கருத்துள்ள தத்துவ பாடல்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8\n» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm\n» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை\n» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா\n» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai\n» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.\n» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்\n» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.\n» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்\n» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft\n» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...\n» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.\n» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.\n» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\n» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\n» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...\n» பால்காரருக்கு வந்த சோதனை...\n» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்\n» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்\n» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.\n» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்\n» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்\n» சிக்கன ந��வடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\n» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7\n» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்\n» பாவம் போக்கும் பரிதிநியமம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\nதி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:\nகல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:\n'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:\nபாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:\nகண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:\nமுல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:\nமறைந்த, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் பற்றி, அவரின் பேத்தி கயல்விழி:\nதாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்\nஎழுத்தாளர், ரகமி எழுதிய நுாலிலிருந்து:\nகி.ஆ.பெ.விசுவநாதம் எழுதியுள்ள, 'எனது நண்பர்கள்' நுாலிலிருந்து:\nதா. பாண்டியன் எழுதிய, 'நெல்சன் மண்டேலா' நுாலிலிருந்து:\nசர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்\nவாழ்க்கை உங்களுக்குக் கற்பித்த மிகப்பெரிய பாடம் எது\nராஜாஜி சிந்தனை வரிகள் –\nஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்��� கூடாது...\nமுருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது\nதமிழைக் காத்த தமிழ் தாத்தா\nஉ.வே.சா வின் தமிழ் பற்று\nஅன்று நட்டதும் இதே இடம்\nதிருவாரூர் குணா எழுதிய, 'அரசியலில் ரஜினி' கட்டுரையிலிருந்து:\nஆசிரியர் பா.ராகவன் எழுதிய, 'எக்ஸலன்ட்' நுாலிலிருந்து:\nவிஷ்ணு பிரபாகர் எழுதிய, 'சர்தார் வல்லபாய் படேல்' நுாலிலிருந்து:\nஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் பதவியேற்ற நாள்: 30-1-1933\nஅண்ணல் காந்தியடிகள் நினைவு நாள்: 30-1-1948\nஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\nஉருது மொழியின் ஷேக்ஸ்பியர் என்று போற்றப்படும் பெருங்கவிஞர் மிர்ஸா காலிப்\nபிரபல உருது கவிஞர் முஹம்மது இக்பால்.\nபல இந்தி திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதிய கவிஞர் ஸாஹிர் லுதியானவி\nஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள்\nநன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு – சிகரெட் ஆசை வராது\" ~எழுந்து சித்தர் #பாலகுமாரன்\nஉயர்ந்த மேலதிகாரி- ஏ.பி.ஜே.அப்துல் கலாம்\nஜெர்மன் நாட்டின் ‘இரும்பு மனிதர்’ பிஸ்மார்க் வாழ்வில்…\nசரித்திரம் பேசுகிறது என்ற நூலிலிருந்து\nராஜாஜி நூற்றுக்கு நூறு - என்ற நூலிலிருந்து...\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=31295", "date_download": "2020-04-09T04:24:42Z", "digest": "sha1:PK3YHG7MD5XO3CFPI7GPXEH5JQ2UKD4D", "length": 18004, "nlines": 71, "source_domain": "puthu.thinnai.com", "title": "கனவு இலக்கிய வட்டம் டிசம்பர் மாதக் கூட்டம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகனவு இலக்கிய வட்டம் டிசம்பர் மாதக் கூட்டம்\nடிசம்பர் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்\nகனவு இலக்கிய வட்டத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் 17/12/15 மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர் நடந்தது. கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் ) தலைமை தாங்கினார். சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை ” நாவலின் வங்காள மொழிபெயர்ப்பு நூலை ஜோதி அறிமுகப்படுத்திப் பேசினார். ” சாயத்திரை ” நாவல் “ ரங்க பர்தா “ என்ற பெயரில் அமரர் கல்கத்தா கிருஷ்ணமூரத்தி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு கல்கத்தாவைவைச் சார்ந்த ஆதர்ஷ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நாவல் முன்பே ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. புலவர் சொக்கலிங்கம் பேசுகையில் ” குறிப்பிட பிரதேசம் சார்ந்த மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் இலக்கியம் எப்போதும் உயர்வான இடத்தை அதன் மொழி, கலாச்சாரம் சார்ந்து பெறும். அதுவே மண்ணின் படைப்பாக இருக்கும். திருப்பூர் மக்களின் பழமையான வாழ்க்கையையும், நகரமயமாதல், தொழில் மய்மாதலின் விளைவுகளையும் ” சாயத்திரை “ பேசுவதாலே அது சிறப்பிடம் பெற்றுள்ளது “ என்றார்.சுப்ரபாரதிமணியன், மோகன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். விஜயா நன்றி கூறினார்.\n* சிறந்த நாவலுக்கான தமிழக அரசு பரிசு பெற்றது.\n* ஆங்கிலம், மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காள மொழிகளில் வெளிவந்துள்ளது.* தமிழின் சிறந்த நாவல்கள் பட்டியலில் இடம் பெறுவது.\nபிரேமா நந்தகுமார்: இந்தியா டுடே விமர்சனம்\nவிளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்த மனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத-அல்ல, மறக்கக் கூடாத-புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிட்டுக்கள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது, அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது.\nஇந்த நாவல் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் கலைப்பாங்குடன் சொல்வது என்பதிலும் பொருள் காரணமாகவும் முக்கியத்துவம் பெறுகிறத. நவீனத்திற்குப் பின் எனப்படும் உத்தியில், கதை முன்னேறுவது போல் தோன்றாமலே முன்னேறும் வகை ஒன்றுண்டு. இதை இடைவெளி வழி (Spatial form) என்பார்கள். பல அனுபவங்கள் திட்டுத்திட்டாகத் தரப்படும். ஒன்றுக்கு ஒன்று சொல்லிக் கொள்ளும்படியான தொடர்ச்சி இருப்பது போல் தோன்றாது. ஆனால் புள்ளிகள் சேரச்சேர கோலத்தின் சொரூபம் தெரிவது போல் சில நேரங்களில் பல மனிதர்களின் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளும்போது, கதாசிரியரது நோக்கம் புரியும். சுப்ரபாரதிமணியன் இந்த எழுத்து நடையை சிறப்பாகக் கையாண்டிருப்பதால் நம் சிந்தனைகள் நெஞ்சை நெருடுவதேயன்றி, மனிதாபிமானத்துடன�� நாம் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.\nநிகழ்ச்சிகள் ஒரே சீராக முன்னேறாமல் விட்டு விட்டுத் தரப்பட்டாலும், சாயத்திரை எங்குமே சோகம்தான். அங்கிங்கெனாதபடி திருப்ழுர் சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் அனைவர் மேலும் வண்ணமோ, பஞ்சுத் துகளோ படிந்திருப்பது போல், துயரமும் இவர்கள் வாழ்வில் படிந்திருக்கிறது. இந்த சோகத்தினை மூலதனமாகக் கொண்டுள்ள முதலாளிகளை ஆசிரியர் நமக்குக் காட்டவில்லை. இது நன்று. அந்த முரண்பாடு இருந்திருந்தால் படிக்கும் பல உள்ளங்கள் வெடித்திருக்கும். இங்கு ஓரளவு வசதியானவர்கள் செட்டியாரும், சாமியப்பனும் என்றாலும் அவர்களுக்குள்ளும் சுகமேதும் இல்லை.\nபக்தவத்சலம், ஜோதிமணி, நாகன், செல்லம்மிணி, பெரியண்ணன் முதலியோரின் வாழ்க்கையுடன் ஒன்றும்போது நாதனியல் ஹாதர்ன் எனும் அமெரிக்க நாவலாசிரியரின் ரப்பாச்சினியின் மகள் எனும் சிறுகதைதான் நினைவுக்கு வருகிறது. ரப்பாச்சினி விஷ மருந்துச் செடிகளை வளர்க்கிறான். இவனது மகள் பியேட்ரிஸ் விஷமயமான தோட்டத்தில் வளர்வதால் இயற்கையாகவே விஷக்கன்னி ஆகிறாள். அவளை யாரால் மணக்க முடியும் அந்த விஷ மலர்களால் கொத்தப்பட்டு விஷம் உடலில் ஊறிப்போன மாணவன் சியோவன்னியால் தான் மணக்க முடியும்.\nஇந்தியாவின் ஒரு பாகமாக இருந்தாலும் ரப்பாசினியின் தோட்டம் போல் தனிப்பட்டுப் போயுள்ள திருப்பூரைப் பற்றிய சாயத்திரையில் செஸ் ஆட்டம், வியாதியில் தவிக்கும் நாய் எனப் பல உருவகங்கள், சாதிக் கலவரங்கள், வரதட்சிணைப் பிரச்சனைகள், நொய்யல் ஆறு சாக்கடையாகவும் வைகுந்தக் கிணறு குப்பைக் கூடாரமாகவும் ஆகிவிட்ட பயங்கரம் போன்ற உண்மைகள்; குடிதண்ணீர் காணாமற் போய்விட்ட அனுபவம் கூட பாக்கியில்லையோ எனும்படி ஆசிரியரின் கருடப் பார்வை, திருப்பூர் தொழிலாளிகளைக் கவனிக்கிறது. அவர்கள் குழந்தைகளைப் பார்த்து பெருமூச்சு விடுகிறது.\n1962ல் முதன் முதலாக வெளிவந்த ரேகல் கார்ஸனின் மவுன வசந்தம் (The Silent Spring) நூல் தந்த அதிர்ச்சியில், மேலை நாடுகளில் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற உணர்வு பரவலாயிற்று. சுப்ரபாரதிமணியனும் அப்படியொரு அதிர்ச்சி தந்திருக்கிறார்.\nSeries Navigation தினம் என் பயணங்கள் – 47 யுக்தி13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (1,2)\nஎனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 2\nபிரபஞ்சத்தின் மகத்தான ந��று புதிர்கள் பூகோள நீர்மய அமைப்பு பூர்வ பூமித் துவக்கத்திலே நேர்ந்துள்ளது\nவந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது\nபொன்னியின் செல்வன் படக்கதை தொடராது\nதிரையுலகக் கலைஞர்களுக்கு . . .\nதினம் என் பயணங்கள் – 47 யுக்தி\nகனவு இலக்கிய வட்டம் டிசம்பர் மாதக் கூட்டம்\n13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (1,2)\nசேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத இராணுவத்திற்கு பாராட்டு விழா\nசகோதரி அருண். விஜயராணி நினைவுகளாக எம்முடன் வாழ்வார்.\nதொடுவானம் 99. கங்கைகொண்ட சோழபுரம்\n27-12-15, புதுவை -நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்களைக் குறித்த திறனாய்வு கருத்தரங்கமும் நூல் வெளி யீடும்\nPrevious Topic: 13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (1,2)\nNext Topic: தினம் என் பயணங்கள் – 47 யுக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamileconomictoday.dailymorningbulletin.com/", "date_download": "2020-04-09T03:03:48Z", "digest": "sha1:U4KFXZCZ2BNALLIRIR47AXJUROGYGTKB", "length": 14854, "nlines": 168, "source_domain": "tamileconomictoday.dailymorningbulletin.com", "title": "tamileconomictoday", "raw_content": "\nஒவ்வொரு ஸ்டார் வார்ஸ் திரைப்படமும் தரவரிசையில், ஸ்கைவால்கரின் எழுச்சி உட்பட - சினிமா பிளெண்ட்.\nஇந்த வீழ்ச்சியில் ஹூஸ்டனில் ஸ்னீக்கர் கடையைத் திறக்க ராக்கெட்ஸின் பி.ஜே. டக்கர் - ஈ.எஸ்.பி.என்.\nபிரைட்ஜ் புதிய ஐபாடோஸ் 13.4 டிராக்பேட் அம்சங்களை அதன் புதிய புரோ + விசைப்பலகையில் காட்டுகிறது - மேக்ரூமர்ஸ்.\nஒலிம்பிக்கில் டிரம்ப்: 'இது டோக்கியோவின் முடிவு' - NHK WORLD.\n'இளங்கலை': கொரோனா வைரஸுடன் ஒப்பந்தம் செய்தபின், கோல்டன் அண்டர்வுட் சிறந்து விளங்க ஹன்னா பிரவுன் 'பிரார்த்தனை செய்கிறார்' - ஷோபிஸ் ஏமாற்றுத் தாள்.\nஒவ்வொரு ஸ்டார் வார்ஸ் திரைப்படமும் தரவரிசையில், ஸ்கைவால்கரின் எழுச்சி உட்பட - சினிமா பிளெண்ட்\nஇந்த வீழ்ச்சியில் ஹூஸ்டனில் ஸ்னீக்கர் கடையைத் திறக்க ராக்கெட்ஸின் பி.ஜே. டக்கர் - ஈ.எஸ்.பி.என்\nபிரைட்ஜ் புதிய ஐபாடோஸ் 13.4 டிராக்பேட் அம்சங்களை அதன் புதிய புரோ + விசைப்பலகையில் காட்டுகிறது - மேக்ரூமர்ஸ்\nஒலிம்பிக்கில் டிரம்ப்: 'இது டோக்கியோவின் முடிவு' - NHK WORLD\n'இளங்கலை': கொரோனா வைரஸுடன் ஒப்பந்தம் செய்தபின், கோல்டன் அண்டர்வுட் சிறந்து விளங்க ஹன்னா பிரவுன் 'பிரார்த்தனை செய்கிறார்' - ஷோபிஸ் ஏமாற்றுத் தாள்\nகொரோனா வைரஸ் காரணமாக போராடும் ரசிகர்களுக்கு உதவ பிரிட்னி ��்பியர்ஸ் வழங்குகிறது - சி.என்.என்\nகிறிஸ்டியன் சிரியானோவும் அவரது ஊழியர்களும் நியூயார்க் மருத்துவமனைகளுக்கு முகமூடிகளை உருவாக்குகிறார்கள் - கழுகு\nஒவ்வொரு ஸ்டார் வார்ஸ் திரைப்படமும் தரவரிசையில், ஸ்கைவால்கரின் எழுச்சி உட்பட - சினிமா பிளெண்ட்\n'இளங்கலை': கொரோனா வைரஸுடன் ஒப்பந்தம் செய்தபின், கோல்டன் அண்டர்வுட் சிறந்து விளங்க ஹன்னா பிரவுன் 'பிரார்த்தனை செய்கிறார்' - ஷோபிஸ் ஏமாற்றுத் தாள்\nCOVID-19 வெடிப்புக்கு மத்தியில் ஹாக்லியில் உள்ள ஷோபோட் டிரைவ்-இன் தியேட்டருக்கு வர்த்தகம் வளர்ந்து வருகிறது - KTRK-TV\nகொரோனா வைரஸ்: சுசன்னா ரீட் சுய தனிமைப்படுத்தலில் இருந்து இதயப்பூர்வமான அன்னையர் தின செய்தியை அனுப்புகிறார் - மிரர் ஆன்லைன்\nகொரோனா வைரஸ்: மார்ச் 21 ஒரு பார்வையில் - தி கார்டியன்\nகொரோனா வைரஸ்: கிட்டத்தட்ட முழு தனியார் சுகாதாரத் துறையும் என்.எச்.எஸ் - மிரர் ஆன்லைனில் கையொப்பமிடப்பட்டுள்ளது\nகடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் கொரோனா வைரஸால் 793 பேர் இறக்கின்றனர் - டெய்லி மெயில்\nபக்கிங்ஹாம் அரண்மனையில் ராணியின் தொழிலாளி 'கொரோனா வைரஸை ஒப்பந்தம் செய்கிறார்' - டெய்லி மெயில்\nஆரம்பகால இலவச ஏஜென்சிக்குப் பிறகு லயன்ஸ் வரைவு தேவைகள் - விளையாட்டு விளக்கப்படம்\n2014 வெஸ்டர்ன் கான்ஃபெரன்ஸ் ப்ளேஆஃப்கள்: ஹூஸ்டன் ராக்கெட்டுகள் @ போர்ட்லேண்ட் டிரெயில் பிளேஜர்கள் #NBATogetherLive - NBA\nஇந்த வீழ்ச்சியில் ஹூஸ்டனில் ஸ்னீக்கர் கடையைத் திறக்க ராக்கெட்ஸின் பி.ஜே. டக்கர் - ஈ.எஸ்.பி.என்\nஒலிம்பிக்கில் டிரம்ப்: 'இது டோக்கியோவின் முடிவு' - NHK WORLD\nடேபிஸ் ஸ்லே, ஈகிள்ஸுடன் கோபி பிரையன்ட்டை க Hon ரவிப்பதற்காக 24 வது அணிவேன் என்று கூறுகிறார் - ப்ளீச்சர் அறிக்கை\nமூலக்கூறு அதிர்வுகளால் கரிம சூரிய மின்கலங்களில் அடையக்கூடிய ஒளிமின்னழுத்தத்தை குறைக்கிறது - Phys.org\nவிண்வெளியில் இருந்து பூமியின் இந்த பிரமிக்க வைக்கும் காட்சிகளில் உங்கள் அமைதியைக் கண்டறியவும் - அறிவியல் எச்சரிக்கை\nயெல்லோஸ்டோன் தேசிய பூங்காவின் மிகப்பெரிய பகுதி, சிகாகோவின் அளவு, உள்ளேயும் வெளியேயும் 'சுவாசிக்கிறது' - டெய்லி மெயில்\nஇந்த பிளேஸ்டேஷன் 5 அம்சம் விளையாட்டு மேம்பாட்டை எப்போதும் மாற்றக்கூடும் - சிசிஎன்.காம்\nஸ்மார்ட்போன் ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டது - எங்கட்ஜெட்\nபிரைட்ஜ் புதிய ஐபாடோஸ் 13.4 டிராக்பேட் அம்சங்களை அதன் புதிய புரோ + விசைப்பலகையில் காட்டுகிறது - மேக்ரூமர்ஸ்\nவென்ச்சர்பீட் - மக்கள் தனிமையில் அதிக விளையாட்டுகளை விளையாடுவதால் எக்ஸ்பாக்ஸ் லைவ் மீண்டும் முடங்கியது\nகால் ஆஃப் டூட்டி: நவீன வார்ஃபேர் 2 ரீமாஸ்டர் வழியில் - ஐஜிஎன் டெய்லி ஃபிக்ஸ் - ஐஜிஎன்\nபுதிய மான்ஸ்டர் ஹண்டர் வேர்ல்ட்: பனிக்கட்டி புதுப்பிப்பு அடுக்கு ஆயுதங்களின் அம்சத்தை சேர்க்கும் - கேம்ஸ்பாட்\n5 ஜி நெட்வொர்க்கில் ஏஎம்டி ஒரு (சிறிய) வெடிகுண்டு வீசுகிறது, ஆனால் Q2 இல் 10% பகிர்வை எட்டாது - ஆல்பாவை நாடுகிறது\nஅரை வாழ்க்கையின் முழு கதை - நீங்கள் அரை ஆயுள் அலிக்ஸ் (பகுதி 2) விளையாடுவதற்கு முன் - கேமிங் போல்ட்\nபிரைட்ஜ் புதிய ஐபாடோஸ் 13.4 டிராக்பேட் அம்சங்களை அதன் புதிய புரோ + விசைப்பலகையில் காட்டுகிறது - மேக்ரூமர்ஸ்\nகால் ஆஃப் டூட்டி: நவீன வார்ஃபேர் 2 ரீமாஸ்டர் வழியில் - ஐஜிஎன் டெய்லி ஃபிக்ஸ் - ஐஜிஎன்\nஸ்மார்ட்போன் ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டது - எங்கட்ஜெட்\nகொரோனா வைரஸ்: கிட்டத்தட்ட முழு தனியார் சுகாதாரத் துறையும் என்.எச்.எஸ் - மிரர் ஆன்லைனில் கையொப்பமிடப்பட்டுள்ளது\nமுன்னாள் ஹார்வர்ட் ஜி சேத் நகரங்கள் ஓஹியோ மாநிலத்திற்கு டியூக் - ஈஎஸ்பிஎன் வழியாக மாற்றப்படுகின்றன\nகொரோனா வைரஸ்: முன்னாள் ரியல் மாட்ரிட் அதிபர் லோரென்சோ சான்ஸ் கோவிட் -19 - சிபிஎஸ் ஸ்போர்ட்ஸை ஒப்பந்தம் செய்து இறந்தார்\nஒவ்வொரு ஸ்டார் வார்ஸ் திரைப்படமும் தரவரிசையில், ஸ்கைவால்கரின் எழுச்சி உட்பட - சினிமா பிளெண்ட்\nஇந்த வீழ்ச்சியில் ஹூஸ்டனில் ஸ்னீக்கர் கடையைத் திறக்க ராக்கெட்ஸின் பி.ஜே. டக்கர் - ஈ.எஸ்.பி.என்\nபிரைட்ஜ் புதிய ஐபாடோஸ் 13.4 டிராக்பேட் அம்சங்களை அதன் புதிய புரோ + விசைப்பலகையில் காட்டுகிறது - மேக்ரூமர்ஸ்\nஒலிம்பிக்கில் டிரம்ப்: 'இது டோக்கியோவின் முடிவு' - NHK WORLD\n'இளங்கலை': கொரோனா வைரஸுடன் ஒப்பந்தம் செய்தபின், கோல்டன் அண்டர்வுட் சிறந்து விளங்க ஹன்னா பிரவுன் 'பிரார்த்தனை செய்கிறார்' - ஷோபிஸ் ஏமாற்றுத் தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-478/", "date_download": "2020-04-09T04:32:59Z", "digest": "sha1:CVUWPTUH4DU63MBBRPLFR5UIIRK4ZMJ3", "length": 14480, "nlines": 88, "source_domain": "www.namadhuamma.net", "title": "குரூப் 2 தேர்வில் ��ுறைகேடு நடைபெறவில்லை - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதொகுதி மேம்பாட்டு நிதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nவிவசாயிகளுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் உறுதி\nகரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு\nஆவடியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nநடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்து கரூர் ஆட்சியர் ஆய்வு\nராமநாதபுரம் தொகுதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ நிவாரண உதவி\nபுதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோய்த்தொற்றினை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nஅதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடைக்கு சீல்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nசமூகஇடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு\nகரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nகுரூப் 2 தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை – டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nஊகங்களின் அடிப்படையில் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் குரூப்2- தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.\nஇது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nதேர்வாணையம் அண்மையில் முடிவுகள் வெளியிட்ட தொகுதி-2 தேர்வில் 1997-ம் ஆண்டு பிறந்த தேர்வர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ள துசந்தேகத்திற்��ுரியதாக உள்ளது என சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்துள்ளது. இந்த ஐயங்கள் தொடர்பாக தேர்வாணையம் முழுவதுமாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் தவறு ஏதும் நடைபெறவில்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே தேர்வாணையம் அறிவித்துள்ளது போல அடுத்த வாரம் தொகுதி -2க்கான கலந்தாய்வு நிறைவுபெற்று தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் முடிவுற்றவுடன் தேர்வர்களின் முழு விவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இதுபோலவே அண்மையில் நடந்து முடிந்த ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான தேர்வில் இளநிலை கட்டடக் கலைஞர் பணிக்கான நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்ட 39 தெரிவர்களில் சென்னை மையத்திலிருந்து மட்டும் 31 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் எனவே இதில் தவறு நிகழ்ந்திருக்கலாம் என்றும் சமூக மற்றும் ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்துள்ளது. இந்த ஐயங்கள் தொடர்பாகவும் தேர்வாணையம் முழுவதுமாக ஆய்வு செய்துள்ளது.\nமேற்குறிப்பிட்ட 32 தேர்வர்களும் மூன்று வெவ்வேறு தேர்வுக்கூடங்களில் 21 வெவ்வேறு அறைகளில் அமர்ந்து தேர்வு எழுதியுள்ளனர். இத்தேர்வு தொடர்பாக அனைத்து ஆவணங்களும் முழுவதுமாக சரிபார்க்கப்பட்டதன் அடிப்படையில் தவறு ஏதும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக கலந்தாய்வு இன்று (நேற்று) நிறைவுற்றுள்ள நிலையில், தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் முடிவுற்றவுடன் தேர்வர்களின் முழு விவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.\nமேலும் இது போன்ற ஊகங்களிள் அடிப்படையிலான செய்திகளால் நல்ல முறையில் தேர்விற்கு தங்களை தயார் செய்து தேர்வில் நேர்மையாக பங்கேற்கும் தேர்வர்களின் திறமையை குறைத்துக் கூறுவது வருத்தத்திற்குரியது. தேர்வணையம் இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான வதந்திகளை பரப்புவோர் மீது தனது கண்டனத்தை பதிவு செய்கிறது.\nதகுந்த ஆதாரங்களுடன் பெறப்படும் குறிப்பிட்ட புகார்கள் மீது தேர்வாணையம் எப்போழுதும் உடனடி ஆய்வு செய்து, தவறுகள் நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பின் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருந்து வருகிறது. இனி வருங்காலங்களில் தேர்வாணையத்தின் இந்நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது. எனவே ஊகங்களின் அடிப்படையில் தவறான செய்திக��ை வெளியிட வேண்டாம் என்றும் அச்செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேர்வாணையம் கேட்டுக் கொள்கிறது.\nஇவ்வாறு தேர்வாணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nடி.என்.பி.எஸ்.சி. தன்னாட்சி அமைப்பு, முறைகேடு குறித்து விசாரித்து வருகிறது – முதலமைச்சர் பேட்டி\nபாதயாத்திரை பக்தர்களை வழிமறித்து தி.மு.க.வினர் கையெழுத்து வேட்டை : சிறுவர்களையும் கட்டாயப்படுத்தி அழைத்து சென்ற கொடுமை\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2020/01/19/", "date_download": "2020-04-09T04:02:26Z", "digest": "sha1:OSXQWGI77HZQ3V6NHJSSTCCC4QVYPGLJ", "length": 22573, "nlines": 205, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "19 ஜன 2020 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nநாள்: ஜனவரி 19, 2020\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’\nஉ.வே.சா.வின் என் சரித்திரம் ஒரு காலத்தின் வாழ்க்கை முறைக்கு ஆவணம். அவருடைய உண்மையான தேடலை எடுத்துக் காட்டுகிறது. அவரது குணாதிசயம் மிக நன்றாகப் புரிகிறது. கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.\nஉ.வே.சா., உ.வே.சா.வின் குருநாதரான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் சமகாலத்தவரான கோபாலகிருஷ்ண பாரதியார், ஏன் உ.வே.சா.வின் அப்பா கூட 19-ஆம் நூற்றாண்டின் பாணர்கள். அவர்களுக்கு தமிழில் புலமை, சங்கீதத் திறமை, செய்யுள் எழுதும் திறன், கீர்த்தனங்கள் எழுதும் திறன் என்று ஏதாவது ஒன்று இருந்திருக்கிறது. வாழ்க்கையை ஓட்ட கிராமங்களில் கச்சேரி, கதாகாலட்சேபம், உரைகள், எதையாவது நடத்தி இருக்கிறார்கள். மிராசுதார்கள், ���ண்ணையார்கள், சமஸ்தான அதிபதிகள், ஆதீனங்கள் யார் தயவாவது வேண்டி இருந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியில் தமிழ் பண்டிதர்கள் மெதுமெதுவாக அரசு வேலைகளை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அப்படி புரவலர் ஆதரவில் வாழ்ந்தவர்களின் கடைசி பிரதிநிதிகளில் ஒருவர். உ.வே.சா. மெதுமெதுவாக அரசு வேலைகள் பக்கம் நகர்ந்தவர்களின் முதல் பிரதிநிதிகளில் ஒருவர்.\nசிறு வயதிலேயே உ.வே.சா.வின் மனம் தமிழில் ஈடுபட்டுவிட்டது. யாராவது ஏதாவது சொல்லித் தரமாட்டார்களா, எந்த நூலையாவது கற்றுக் கொள்ள மாட்டோமோ என்று அலைந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் முதன்மையான தமிழ் பண்டிதர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. முட்டி மோதி கடைசியில் அவரிடம் சேர்ந்திருக்கிறார். மெதுமெதுவாக பிள்ளையின் முதன்மை சீடர் ஆகி இருக்கிறார். பிள்ளையின் மறைவுக்குப் பிறகு பிள்ளை இருந்த ஸ்தானத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆதரவில் வாழ்ந்திருக்கிறார்.\nஇந்தக் காலகட்டத்தில் தெளிவாகத் தெரிவது உ.வே.சா. பணம், பதவி உள்ளவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்வது. சில பல அவமானங்களை சகித்துக் கொள்வது. அவர்களின் ஆதரவு இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்று அவருக்கு தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அவரை விடுங்கள், பிள்ளையே வளைந்து கொடுத்துத்தான் வாழ்க்கையை ஓட்ட முடிந்திருக்கிறது.\nதெளிவாகத் தெரியும் இன்னொரு விஷயம் ஜாதி ஆசாரம். உ.வே.சா. பிராமணர். குருநாதர் மீது எத்தனை மரியாதை, அன்பு இருந்தாலும் பிள்ளை வீட்டில் இவர் சாப்பிட முடியாது, பிராமணர் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும். ஆனால் ஓரளவு நெகிழ்வுத்தன்மையும் தெரிகிறது. பிள்ளையின் சீடர்கள் பல ஜாதியினர். ஏன், கிறிஸ்துவரான சவேரிநாதப் பிள்ளை பிள்ளையின் முதன்மை சீடர்களில் ஒருவர்.\nசில காலத்துக்குப் பிறகு தியாகராஜ செட்டியார் பரிந்துரையில் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக பணி புரிகிறார். அப்போதும் கல்லூரி முதல்வர் தன் பணியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற டென்ஷன் எல்லாம் இருந்திருக்கிறது. அதாவது, கல்லூரி முதல்வர் தன் சொந்தப் பணத்தை இவருக்கு சம்பளமாகத் தரவில்லை என்றாலும், அவர்தான் இப்போது உ.வே.சா.வுக்கு புரவலர், அவர் மனம் கோணாமல் நடந்து கொள்ளவேண்டும் என்று முயன்றிருக்கிறார்.\nதமிழில் பல பிரபந்தங��கள், உலாக்கள் போன்ற கொஞ்சம் பிற்கால நூல்களைப் படித்திருந்தாலும் உ.வே.சா. சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற பல நூல்களைப் பற்றி கேட்டதே இல்லை. அது வரை தமிழ் நூல்களைப் படிப்பது என்றால் குரு சீடருக்கு தலைமுறை தலைமுறையாக சொல்லித் தந்து வருவதுதான். சிறந்த தமிழறிஞர்களான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தியாகராஜ செட்டியார் போன்றவர்களே சீவக சிந்தாமணி போன்ற நூல்கள் சரியாக புரியவில்லை என்று விட்டுவிட்டார்களாம். இந்த நூல்களைப் படிக்கும் சரடு எப்படியோ அறுந்து போயிருக்கிறது.\nதற்செயலாக சேலம் ராமசாமி முதலியார் மூலம் இந்த நூல்களைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறார். அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. சிந்தாமணியைப் புரிந்து கொள்ள பல வருஷம் உழைத்திருக்கிறார். சிந்தாமணியில் பல ஜைன மதம் சார்ந்த குறிப்புகள் உண்டாம். உ.வே.சா. பல ஜைனர்களிடம் சென்று பாடம் கேட்டிருக்கிறார். உ.வே.சா. பட்டினியோடு போராடவில்லை என்றாலும் பணக்காரர் அல்லர். பதிக்க பணம் வேண்டும். சி.வை. தாமோதரம் பிள்ளை தன்னால் பணம் புரட்ட முடியும், தான் பதிக்கிறேன் என்று கேட்டிருக்கிறார். தன் உழைப்புக்கு சி.வை.தா. புகழ் பெறுவதில் உ.வே.சா.வுக்கு சம்மதமில்லை, ஆனால் அவருக்கு நல்ல பதவியில் இருப்பவரை மறுப்பது சுலபமாகவும் இல்லை. தான் பணம், பதவி உள்ளவர்களின் ஆதரவில் வாழும் பாணன் என்ற மனப்பான்மை அவரை கடைசி வரையில் விடவே இல்லை என்றுதான் நினைக்கிறேன். பல போராட்டங்களுக்கு பின்னால் சிந்தாமணி பதிக்கப்பட்டிருக்கிறது.\nஅதற்குப் பிறகு அவரது வாழ்க்கை முறையே இதுதான் – ஏடுகளைத் தேடுவது, பதிப்பது. பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் என்று புத்தகத்திற்கு மேல் புத்தகமாக பதித்திருக்கிறார். புகழ் பெற்றிருக்கிறார். இன்றும் பழைய புத்தகங்களைப் பதித்தவர்களில் முதல்வர் அவரே.\nவளையாபதியின் முழு வடிவத்தை திருவாவடுதுறை ஆதீனத்தில் சிறு வயதில் பார்த்ததாகவும் ஆனால் புத்தகங்களைப் பதிக்க ஆரம்பித்த பிறகு அது கிடைக்கவில்லை என்றும் ஓரிடத்தில் சொல்கிறார். கொஞ்சம் வருத்தமாக இருந்தது.\nஉ.வே.சா.வின் வாழ்க்கையின் முதல் தாக்கம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவரை ஆதரித்தவர் திருவாவடுதுறை சுப்ரமணிய தேசிகர். அவருடைய அருமை தெரிந்து அவரை உயர்த்தப் பாடுபட்டவர் தியாகராஜ செட்டியார். அவரது வாழ்க்கையை மாற்றியவர் சேலம் ராமசாமி முதலியார். படிக்கும்போது ஆச்சரியமாக இருந்தது. ஜாதி ஆசாரம் மிகுந்து இருந்த நாட்களில் ஒரு பிராமணரின் வாழ்க்கைக்கு பிள்ளை, செட்டியார், முதலியார் என்று பலரும் கை கொடுத்திருக்கிறார்கள்\nவேறு சில இடங்களில் உ.வே.சா. பிராமணர்களுக்கு மட்டுமே தமிழ் சொல்லித் தருவார் என்றும் படித்திருக்கிறேன். அவருடைய முதன்மை சீடர் கி.வா. ஜகன்னாதன் என்பது தெரிந்ததே. குறிப்பாக நாரண. துரைக்கண்ணனின் தமிழறிவைப் பாராட்டினாலும் துரைக்கண்ணன் சூத்திரன், சூத்திரனுக்கு தமிழ் சொல்லித் தரமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம். இது உண்மையாக இருந்தால் ஆச்சரியம்தான் – மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் ஏறக்குறைய பக்தியே உள்ளவர், சவேரிநாதப் பிள்ளையையும் தியாகராஜ செட்டியாரையும் ராமசாமி முதலியாரையும் தன் உயிர் நண்பர்களாகக் கருதியவர், செட்டியார் வீட்டிலும் முதலியார் வீட்டிலும் பல காலம் தங்கியவர், சூத்திரனுக்கு தமிழ் கற்றுத் தர மாட்டேன் என்று சொல்லி இருப்பாரா ஒரு வேளை துரைக்கண்ணனுக்கு தமிழ் சொல்லித் தரக் கூடிய சூழ்நிலை இல்லாமல் இருந்திருக்கலாம், அது இப்படி பிராமணன்-சூத்திரன் என்று கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.\nஉ.வே.சா. பலரது வாழ்க்கை வரலாறுகளை எழுதி இருக்கிறார். அவருடைய ஆப்தரான தியாகராஜ செட்டியார் மீது, அவருக்கு சில காலம் சங்கீதம் கற்றுக் கொடுத்த கோபாலகிருஷ்ண பாரதியார் மீது எல்லாம் எழுதி இருக்கிறார்.\nபுதியதும் பழையதும் போன்றவை அவர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு. Charming ஆக இருந்தது.\n‘என் சரித்திரம்’ புத்தகத்தை கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்\nஇந்துமதியின் “தரையில் இற… இல் RV\nமோதியும் விளக்கும் இல் RV\nஇந்துமதியின் “தரையில் இற… இல் sundararajan\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nபதின்ம வயதில் எழுந்த கேள்விக்க… இல் yarlpavanan\nஇந்துமதியின் “தரையில் இற… இல் அனுராதா ரமணன்…\nநாராய் நாராய் செங்கால் நா… இல் RV\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் RV\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் Srinivasa Gopalan\nநாராய் நாராய் செங்கால் நா… இல் Narmadha\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nசில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) I\nஇந்துமதியின் \"தரையில் இறங்கும் விமானங்கள்\"\nராஜனின் ஆவணப்பட பரிந்துரை: Wildest India\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1735850", "date_download": "2020-04-09T05:19:07Z", "digest": "sha1:L3OUZZ6OTNZTJDLPGFH7NH34KWMKEIMV", "length": 4816, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஏ. நேசமணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏ. நேசமணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:53, 10 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்\n1,487 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n14:48, 10 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n14:53, 10 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nநேசமணி அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட பின்பு ` நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமர் நேருவால் பாராட்டப்பட்டார். விடுபட்டுப் போன தமிழ்ப் பகுதிகளான செங்கோட்டை மேற்குப் பகுதி, தேவிக்குளம்-பீர்மேடு, நெய்யாற்றின்கரை மற்றும் சித்தூர் ஆகியவற்றைத் தமிழகத்துடன் இணைப்பதற்கு இந்தியப் பாராளுமன்றத்தில் போராடினார். ஆனால் அதில் வெற்றிக் கிட்டவில்லை.\n==சுப்பிரமணிப்பிள்ளை என்ற பி.எஸ்.மணியின் குமரித் தந்தை பட்டம்==\nசுப்பிரமணிப்பிள்ளை என்ற பி.எஸ்.மணி. கூறுகிறார்: “கழிந்த 30 ஆண்டுகளாக நான் உங்களை (நேசமணியை) அறிவேன். இதில் கழிந்த 17 ஆண்டுகளாக நான் உங்களுடன் சேர்ந்தும், பிரிந்தும், தூர நின்றும் உங்களை கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட மக்களில் பெரும்பான்மையோர் உங்களிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதை காணுகிறேன்- நீங்களும் இனி கட்சிசார்பற்ற உயரிய நிலையில் குமரி மக்களின் தந்தையாக அறிவுரை கொடுப்பவராக இருக்க ணே;டுமென்று என் எதிர்பார்ப்பு”.பி.எஸ். மணி 12.06.1964-ல் திரு. நேசமணிக்கு எழுதிய கடிதத்திலிருந்து\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/irumbuthirai-trailer-released/", "date_download": "2020-04-09T02:59:46Z", "digest": "sha1:YFNM4GKGLT2OPPPAKQTUP5JQXOYHXQOD", "length": 9128, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஷாலின் 'இரும்புத்திரை' டிரைலர்! - Irumbuthirai Trailer released", "raw_content": "\nகுவாரண்டைனில் செவிலியர்…. ”அம்மா இங்க வா” என்று அழும் குழந்தை\nபி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் இரும்புத்திரை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் 11ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\n21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும் மக்கள் பின்பற்றும் சோசியல் டிஸ்டன்ஸும்..\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எப்படி அப்புறப்படுத்துவது\nகதைசொல்லி பவா செல்லதுரையுடன் ieதமிழின் சிறப்பு உரையாடல்…\nசிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை…\nயானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது தமிழக பாகன்களின் கதை தெரியுமா உங்களுக்கு\nஅதிகம் சத்தம் கொண்ட மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம்..\nதளபதி சொல்லும் ’குட்டிக்கதை’ கேட்க எல்லாரும் ரெடியா\n’கமிட்டட்’கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வருத்திச்சி\nப. சிதம்பரம் பார்வை: 2 ரெட்டி + 1 எட்டி – கர்நாடக தேர்தல் வியூகம்\nஆரோக்கிய குறிப்புகள்; பணியின் போது பீதி தாக்குதலை சமாளிக்கும் எளிய வழிகள்\nபீதி தாக்குதலை திடீரென தோன்றும் தீவிர பயம் அல்லது உடலில் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய அசெளகர்யம் என்று சொல்ல்லாம்.\n உங்கள் தோல், முடியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nபயணத்தின் முடிவில் உங்கள் இடத்தை அடைந்ததும், குளியுங்கள். உங்கள் தலைமுடியை ஷாம்பூ அல்லது கண்டிசனர் போட்டு கழுவுங்கள்.\nகுவாரண்டைனில் செவிலியர்…. ”அம்மா இங்க வா” என்று அழும் குழந்தை\nPM Kisan: ரூ.7,384 கோடி பரிமாற்றம், விவசாயிகளுக்கு அடுத்த தவணை எப்போது\nதமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 738 ஆக உயர்வு – பீலா ராஜேஷ்\nகொரோனாவுக்கு பின் வறுமை உறுதி : இந்தியாவில் 40 கோடி மக்களின் நிலை என்ன\nதமிழகத்தில் ஊரடங்கு கடுமை ஆகிறது: சேலத்தில் 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே காய்கறி வாங்க அனுமதி\nகுவாரண்டைனில் செவிலியர்…. ”அம்மா இங்க வா” என்று அழும் குழந்தை\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிட���த்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nதனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை இலவசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nமருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்பு இல்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை; உயர்நீதிமன்றம் வேதனை\nஉஷார்… போலி இ-மெயில்களை நம்பி அதை மட்டும் செய்து விடாதீர்: முக்கிய வங்கி எச்சரிக்கை\nபொழுதுபோக்கை உலக சாதனையாக்கிய மதிமயக்கும் பெருமாள்\nகுவாரண்டைனில் செவிலியர்…. ”அம்மா இங்க வா” என்று அழும் குழந்தை\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/jadeja", "date_download": "2020-04-09T04:30:39Z", "digest": "sha1:CFTSTF4ZR33DO2TNDHSG5QAKNWXX75YV", "length": 6683, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nநல்லா பாத்து சொல்லுங்க நான் ஜடேஜா மாதிரியே சுத்துறேனா: பேட் பாய் வார்னர் சேட்டை இது\n‘தல’ தோனி, கபில் தேவ் சாதனையை அசால்ட்டு பண்ண பட்டாகத்தி ஜடேஜா\nநீ தான் தைரியமான ஆள் ஆச்சே... சொல்லு... சொல்லித்தான் பாரு.... இன்னும் ஓயாத ரவிந்திர ஜடேஜா - மஞ்ரேக்கர் மோதல்\nஅணிக்கு திரும்பிய ரோஹித், ஷமி... சாம்சன், ஹர்திக் பாண்டியா இல்லை\nஅதெல்லாம் ஒரு ஆணியும் வேணாம்.... சும்மா அடிச்சு தூக்குடா... செம்ம காண்டான ரோஹித்\nஇந்த சக்சஸ் எல்லாத்துக்கும் இதான் ஒரே காரணம்....: பாராட்டிய ‘கிங்’ கோலி\nIND vs SA: ஒத்த கையால் கேட்ச் பிடித்து மிரட்டிய ‘சூப்பர் மேன்’ ரவிந்திர ஜடேஜா\nஇலங்கையின் ரங்கனா ஹெராத் சாதனையை ஓரங்கட்டிய ரவிந்திர ஜடேஜா\nIND vs SA 1st Test : தென் ஆப்ரிக்காவுக்கு ஆப்பு வைக்க... இரட்டை சூறாவளி: இந்திய அணியின் ‘மாஸ்டர் பிளான்’\nடிக் டாக்கில் பிரபலமடைவதற்காக பல லட்சம் மதிப்பிலான ஜீப்பை கொளுத்திய செல்வந்தர்...\n‘டான்’ ரோஹித் ‘ஓப்பனிங்’... அஸ்வினா ஜடேஜாவா : குழப்பத்தில் ‘கிங்’ கோலி\nமீண்டும் அஸ்வின் சந்தேகம்... இந்திய பவுலர்கள் தீவிர பயிற்சி\nKL Rahul Holiday Yacht: சாதனை வெற்றியை ‘டீம்’ உடன் ஜாலியாக கொண்டாடிய கேப்டன் ‘கிங்’ கோலி\nதனி ஆளா தில்லா போராடிய ரவிந்திர ஜடேஜா... : இந்திய அணி 297 ரன்களுக்கு ‘ஆல் அவுட்’\nRavindra Jadeja: விளையாட்டு விருது 2019 வீரர்களின் பரிந்துரை பட்டியல் வெளியீடு\nநெருக்கடியில் ஷிகர் தவான்... : தொடரை குறிவைக்கும் இந்திய அணி\nWI vs IND 2nd ODI: பேட்டிங் தேர்வு செய்த இந்தியா- 4வது இடம் யாருக்கு என்ற ரகசியத்தை உடைத்த கோலி\nWI vs IND : பேட்டிங் தேர்வு செய்த கோலி... சிறப்பான வெற்றி பெறுமா இந்தியா\n‘யார்க்கர் கிங்’ பும்ரா பவுலிங் பயத்துல ராத்திரி எல்லாம் தூங்காத ராஸ் டெய்லர்\nகண்ணீருடன் வெளியேறிய இந்தியா; ஆறுதல் டுவீட் போட்ட பிரபலங்கள்\nகண்ணீருடன் வெளியேறிய இந்தியா; ஆறுதல் டுவீட் போட்ட பிரபலங்கள்\nமொதோ மரியாதையா பேசு....: மஞ்ரேக்கருக்கு ‘நோஸ்-கட்’ கொடுத்த ஜடேஜா\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விளையாடுவாரா புவனேஷ்வர் குமார்\n‘ரவுண்டு கட்டி அடிக்கிறதுன்னா’ தெரியுமா.....: ‘ஸ்பின்னர்’ கோலி... இந்தியாவின் புதுப்புது பயிற்சி...\n‘தல’ தோனி மாதிரி மகா மட்டமான ‘டான்சரை’ இதுவரை நான் பார்த்ததே இல்ல...: ஜடேஜா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/vishnu/vishnu-sahasranamam-lyrics-in-tamil/", "date_download": "2020-04-09T05:36:41Z", "digest": "sha1:6FTNYK2YI5OJ6WIL5SM6G7FLFIGNA4BC", "length": 54299, "nlines": 1014, "source_domain": "www.aanmeegam.in", "title": "Vishnu Sahasranamam Lyrics in Tamil - விஷ்ணு சஹஸ்ரநாமம்", "raw_content": "\nஸர்வ ப்ரஹரணாயுத ஒம்‌ நம இதி\nஸ்துத ஏவ ந ஸம்ச’ய ஓம்‌ நம இதி\nஸ்ரீ வாஸுதேவ நமோஸ்துத ஒம்‌ நம இதி\nஸ்ரீராமநாம வரானன ஓம்‌ நம இதி\nஸ்ரீஸஹஸ்ரகோடி யுகதாரிண ஒம்‌ நம இதி\nநமோவைப்ரஹ்மநிதயேவாஸிஷ்டாயநமோநம : || 4\nஸ்துவந்த:கம்கமர்ச்சந்த : ப்ராப்னுயுர்மானவா : சு’பம் ||9\nகோதர்ம : ஸர்வதர்மாணாம்பவத : பரமோமத : | கிம்ஜபன்முச்யதேஜந்துர்ஜன்மஸம்ஸாரபந்தனாத் ||10\nத்யாயன்‌ ஸ்துவந்‌ நமஸ்யம்ச்’ ச\nபரமம்‌ யோ மஹத்‌ தேஜ:\nபரமம்‌ யோ மஹத்தப: /\nபரமம்‌ யோ மஹத்‌ ப்ரஹ்ம\nமங்களானாம்‌ ச மங்களம் /\nயஸ்மிம்ச்’ ச‌ ப்ரலயம்‌ யாந்தி\nஸ்ரீ வேதவ்யாஸோ பகவான்‌ ருஷி:\nஅனுஷ்டுப்ச்சந்த: | ஸ்ரீ மஹாவிஷ்ணு:\nபரமாத்மா ஸ்ரீமந்‌ நாராயணோ தேவதா |\nஅம்ருதாம்சூ’த்பவோ பானுரிதி பீஜம்‌ |\nதேவகீ நந்தன: ஸ்ரஷ்டேதி ச’க்தி:\nஉத்பவ:க்ஷோபணோதேவ இதிபரமோ மந்த்ர: |\nச’ங்கப்ருந்‌ நந்தகீ சக்ரீதி கீலகம்‌ |\nத்ரிஸாமா ஸாமக:ஸாமேதி கவசம்‌ |\nருது: ஸுதர்ச’ன : கால இதி திக்பந்த: |\nஸ்ரீஸஹஸ்ரநாம ஜபே விநியோக: //\nவிஷ்ணும்‌ வந்தே ஸ்ர்வலோகைகநாதம்‌ ||4\nநம : ஸமஸ்த பூதானாம்‌\nநமாமி விஷ்ணும்‌ சி’ரஸா சதுர்ப்புஜம்‌ ||6\nபூத பவ���ய பவத்‌ ப்ரபு: |\nக்ஷேத்ரஜ்ஞோ(அ)க்ஷர ஏவ ச ||2\nயோகோ யோக விதாம்‌ நேதா\nஸர்வ: ச’ர்வ: சி’வ: ஸ்தாணுர்‌\nஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6\nபவித்ரம்‌ மங்களம்‌ பரம்‌ ||7\nஜ்யேஷ்ட்ட: ச்’ரேஷ்ட்ட: ப்ரஜாபதி: |\nவேத்யோ வைத்ய: ஸதா யோகீ\nவீரஹா மாதவோ மது: |\nஸந்தாதா ஸந்திமானம்‌ ஸ்த்திர: |\nஸத்ய: ஸத்ய: பராக்ரம: |\nந்யாயோ நேதா ஸமீரண: |\nஅஹ:ஸம்வர்த்தகோ வஹ்னி-ரநிலோ தரணீதர: ||25\nவிச்’வத்ருக்‌ விச்’வபுக்‌ விபு: |\nஸித்தித: ஸித்தி ஸாதன: ||27\nவிவிக்த: ச்’ருதி ஸாகர: ||28\nமஹேந்த்ரோ வஸுதோ வஸு: |\nஸத்ய தர்ம பராக்ரம: ||31\nகாம: காமப்ரத: ப்ரபு: ||32\nசூ’ர‌ செ’ளரிர்‌ ஜனேச்’வர: |\nஹேதுர்‌ தாமோதர: ஸஹ: |\nவிகர்த்தா கஹனோ குஹ: ||41\nதுஷ்ட: புஷ்ட: சு’பேக்ஷண: ||42\nமார்கோ நேயோ நயோ(அ)நய: |\nப்ராணத: ப்ரணவ: ப்ருது: |\nருது : ஸுதர்சன: கால:\nப்ரமாணம்‌ பீஜ மவ்யயம்‌ |\nக்ஷம: க்ஷாம: ஸமீஹன: ||47\nக்ரது: ஸத்ரம்‌ ஸதாங்கதி: |\nஸுகோஷ: ஸுகத: ஸுஹ்ருத் |\nதேவேசோ’ தேவப்ருத்‌ குரு: ||52\nதாசா’ர்ஹ: ஸாத்வதாம்‌ பதி: ||54\nகுப்தச்’‌ சக்ர கதாதர: ||58\nநிர்வாணம்‌ பேஷஜம்‌ பிஷக் |\nநிஷ்ட்டா சா’ந்தி: பராயணம்‌ ||62\nஸ்ரீபதி: ஸ்ரீமதாம்‌ வர: ||64\nஸத்கீர்த்திச்’‌ சின்னஸம்ச’ய : //66\nசெள’ரி: சூ’ர ஜனேச்’வர: |\nகேச’வ: கேசி’ஹா ஹரி: ||69\nகாமீ காந்த: க்ருதாகம: |\nவஸுர்‌ வஸுமனா ஹவி: ||74\nஏகோ நைக: ஸவ: க: கிம்‌\nதுர்ஜயோ துரதி க்ரம: |\nஸர்வ வாகீச்’வரேச்’ வர: |\nஅணுர்‌ ப்ருஹத்‌ க்ருச’: ஸ்த்தூலோ\nப்ரியக்ருத்‌ ப்ரீதி வர்த்தன: ||93\nஸ்வஸ்திபுக்‌ ஸ்வஸ்தி தக்ஷிண: ||96\nபுண்யோ து: ஸ்வப்னநாசன: |\nஜித மன்யுர்‌ பயாபஹ: |\nவிதிசோ’ வ்யாதிசோ’ திச’: ||100\nப்ராணத: ப்ரணவ: பண: ||102\nமன்ன-மன்னாத ஏவ ச ||105\nஸர்வ ப்ரஹரணாயுத ஒம்‌ நம இதி\nச’ங்கீ சக்ரீ ச நந்தகீ |\n(என்று 3 தடவை சொல்லவும்‌)\nயோ மாம்‌ நாம ஸஹஸ்ரேண\nஸ்துத ஏவ ந ஸம்ச’ய:||24\nஸ்துத ஏவ ந ஸம்ச’ய ஓம்‌ நம இதி\nஸ்ரீ வாஸுதேவ நமோஸ்துத ஒம்‌ நம இதி\nவிஷ்ணோர்‌ நாம ஸஹஸ்ரகம்‌ /\nஸ்ரீ ராம ராம ராமேதி\nரமே ராமே மனோரமே |\n(என்று 3 தடவை சொல்லவும்)\nஸ்ரீராமநாம வரானன ஓம்‌ நம இதி\nஸஹஸ்ரகோடி யுகதாரிணே நம: ||28\nஸ்ரீஸஹஸ்ரகோடி யுகதாரிண ஒம்‌ நம இதி\nயத்ர பார்த்தோ தனுர்த்தர: |\nதத்ர ஸ்ரீர்‌ விஜயோ பூதிர்‌\nத்ருவா நீதிர்‌ மதிர் மம ||29\nயே ஜறா: பர்யுபாஸதே |\nவிநாசா’ய ச துஷ்க்ருதாம்‌ |\nஸம்பவாமி யுகே யுகே ||31\nஆர்த்தா விஷண்ணா: சி’திலாஸ்ச பீதா:\nஸங்கீர்த்ய நாராயண ச’ப்த மாத்ரம்‌\nவிமுக்தது: கா: ஸுகினோ பவந்து ||32\nகரோமி யத்யத்‌ ஸகலம்‌ பரஸ்மை\nமிகவும் பயனுள்ள வகையில் உள்ளது.மிக்க நன்றி. வணக்கம்\nபயணத்தின் போது பாராயணம் செய்ய மிகவும் ஏற்றது நன்றி. ஸ்ரீ ஸ்ரீ தேவி பூ தேவி சமேத நாராயண கடாட்சம் பரிபூர்ணம் சித்திரஸ்து\nஅனுதினமும் எனது தகப்பனார் பாராயணம் செய்ததனை நான் தொடர்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85-105566/", "date_download": "2020-04-09T04:14:35Z", "digest": "sha1:WAYQ7JT2SDRJ2A6TEPSUNTNXPPXHQQ7G", "length": 4832, "nlines": 105, "source_domain": "www.chennaicitynews.net", "title": "இந்தியர்களை வெளியேற்றி அழைத்து வந்தமைக்கு ஏர் இந்தியாவுக்கு பிரதமர் பாராட்டு | ChennaiCityNews", "raw_content": "\nHome News Business இந்தியர்களை வெளியேற்றி அழைத்து வந்தமைக்கு ஏர் இந்தியாவுக்கு பிரதமர் பாராட்டு\nஇந்தியர்களை வெளியேற்றி அழைத்து வந்தமைக்கு ஏர் இந்தியாவுக்கு பிரதமர் பாராட்டு\nஇந்தியர்களை வெளியேற்றி அழைத்து வந்தமைக்கு ஏர் இந்தியாவுக்கு பிரதமர் பாராட்டு\nகோவிட் – 19 தீவிர நோய்த் தொற்று பாதிப்பு சூழ்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை வெளியேற்றி அழைத்து வந்தமைக்காக ஏர் இந்தியாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “துணிசச்சலை வெளிப்படுத்தி, மனிதாபிமானத்தை வெளிக்காட்ட வேண்டிய தருணத்தில் கை கொடுத்த ஏர் இந்தியா (@airindiain) நிறுவனத்தின் குழுக்கள் குறித்து மிகுந்த பெருமை அடைகிறேன். தனித்துவமான அவர்களுடைய முயற்சிகளுக்கு நாடு முழுக்க ஏராளமான மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார். #IndiaFightsCorona”\nஇந்தியர்களை வெளியேற்றி அழைத்து வந்தமைக்கு ஏர் இந்தியாவுக்கு பிரதமர் பாராட்டு\nPrevious articleஅரசின் அறிவுறுத்தலை மீறினால் கடும் நடவடிக்கை – விஜயபாஸ்கர்\nNext articleகொரோனா தீவிரமடைகிறது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகோவிட்-19 சவாலை எதிர்கொள்ள இந்திய ரயில்வே நிர்வாகம் 2500க்கும் மேற்பட்ட மருத்துவர்களையும், 35 ஆயிரம் துணை மருத்துவ அலுவலர்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளது\nகொரோனா வைரஸ்: காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு\nகொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை கொடுத்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/03/23092645/1352372/mil-worked-bihar-employee-Corona-symptom-near-bhavani.vpf", "date_download": "2020-04-09T04:25:17Z", "digest": "sha1:Q3B6UUEQIWWTTM4KALXTW6EFJISI2TM2", "length": 17996, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "பவானி அருகே மில்லில் பணியாற்றிய பீகார் தொழிலாளிக்கு கொரோனா அறிகுறி || mil worked bihar employee Corona symptom near bhavani", "raw_content": "\nசென்னை 09-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபவானி அருகே மில்லில் பணியாற்றிய பீகார் தொழிலாளிக்கு கொரோனா அறிகுறி\nபவானி அருகே மில்லில் பணியாற்றிய பீகார் தொழிலாளிக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால் கலெக்டர் கதிரவன் நேரில் சென்று மில்லை மூடுமாறு உத்தரவிட்டார்.\nமில்லில் கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்த காட்சி.\nபவானி அருகே மில்லில் பணியாற்றிய பீகார் தொழிலாளிக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால் கலெக்டர் கதிரவன் நேரில் சென்று மில்லை மூடுமாறு உத்தரவிட்டார்.\nஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள மைலம்பாடி போத்தநாயக்கன் புதூரில் சேகர், கருப்புசாமி ஆகியோரின் மில்லில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.\nஇவர்களில் 2 பேர் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு 2 நாட்களுக்கு முன் மீண்டும் வேலைக்கு திரும்பி வந்துள்ளனர்.\nஅவர்களில் ஒருவருக்கு காய்ச்சல், இருமல் பாதிப்பு ஏற்பட்டதால் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவருக்கு கொரோனோ அறிகுறி காணப்பட்டதால் கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், பவானி தாசில்தார் பெரியசாமி ஆகியோர் மேற்பார்வையில் சிறப்பு மருத்துவ குழுவினர் மில்லில் தங்கி உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை செய்தனர்.\nஇதனை தொடர்ந்து பீகார் சென்று திரும்பிய 2 தொழிலாளர்களும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது.\nஇந்த நிலையில் கலெக்டர் ககிரவன் மில்லில் நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது மில்லை மூடுமாறு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மில் சீல் வைக்கப்பட்டது. மின் இணைப்பும் உடனடியாக துண்டிக்கப்பட்டது.மேலும் கவனக்குறைவாக செயல்பட்ட மில் உரிமையாளர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வடமாநில தொழிலாளர்கள் 3 பேர், மில் உரிமையாளர்கள் குடும்பத்தினர் உள்பட 9 பேரையும் தொடர்ந்து 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.\nஇதனை தொடர்ந்து பருவாச்சியில் உள்ள தனியார் பால் பொருள் உற்பத்தி ஆலையில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கடந்த 6 மாதமாக வெளி மாநில தொழிலாளர்கள் புதிதாக வேலைக்கு வரவில்லை எனவும், இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் யாரும் சொந்த ஊருக்கு செல்லவில்லை என்பதும் தெரிய வந்தது. ஆய்வின் போது பவானி தாசில்தார் பெரியசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், மைலம்பாடி ஊராட்சி செயலாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் உள்பட பலர் உடன் சென்றனர்.\ncorona virus | கொரோனா வைரஸ்\nசென்னையில் 156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானது- சுகாதாரத்துறை\nவேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் இயங்கும்- கலெக்டர் உத்தரவு\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன- பிரதமர் மோடி\n14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nமீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி - அலறும் அமெரிக்கா\nஏழைக் குடும்பங்களின் கைகளுக்கு பணத்தை கொண்டு சேருங்கள் - ப.சிதம்பரம்\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்- டிரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்\nதமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nபோரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளது- இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தகவல்\nஊரடங்கை மீறிய பிரபல நடிகை கைது\nபோலி செய்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் எடுத்த அதிரடி முடிவு\nமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய உபெர் மற்றும் ப்ளிப்கார்ட் கூட்டணி\nகாசு இருந்தும் வைத்தியம் பார்க்க முடியாத சூழல் இது - கார்த்தி\nமும்பையில் இருந்து 1,000 கி.மீ. நடந்தே வந்த நாகை, திருவாரூர் பட்டதாரிகள்\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு\nஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\nசீன அதிபருக்கு கடிதம் எழுதுங்கள்- கமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/24034502/1203277/madurai-one-rupee-birayani.vpf", "date_download": "2020-04-09T03:30:22Z", "digest": "sha1:UPSRVUJ5AVFVFHKJ73UYP5IPU6M3GZTF", "length": 10978, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரு ரூபாய்க்கு பிரியாணி - அரசு உத்தரவையும் மீறி கூடிய கூட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு ரூபாய்க்கு பிரியாணி - அரசு உத்தரவையும் மீறி கூடிய கூட்டம்\nமதுரை அண்ணா நகரில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணிக் கடையில் ஒரு நாள் சலுகையாக ஒரு ரூபாய்க்கு பிரியாணி என விளம்பரப்படுத்தினர்.\nமதுரை அண்ணா நகரில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணிக் கடையில் ஒரு நாள் சலுகையாக ஒரு ரூபாய்க்கு பிரியாணி என விளம்பரப்படுத்தினர். இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று பிரியாணி வாங்கி சென்றனர். மேலும் கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் 4க்கும் மேற்பட்டோர் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், உத்தரவையும் மீறி பொதுமக்கள் பிரியாணியை வாங்கிச் சென்றனர்.\nஎச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்\nதரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.\nகிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.\nரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்\nவங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.\n\"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்\" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்\nஇன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.\nசுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரம் - 10 வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல்\nமயிலாடுதுறையை அடுத்த நீடுரில் வெளிநாடுகளில் இருந்து மதப் பிரச்சாரத்துக்காக வந்த வெளிமாநிலங்களை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 12 பேரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.\nதூய்மைப் பணியாளருக்கு பாத பூஜை செய்த பொதுமக்கள்\nஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளருக்கு பொதுமக்கள் பாத பூஜை செய்து மரியாதை செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\"வேலூரில் மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் செயல்படும்\" - மாவட்ட நிர்வாகம்\nவேலூரில் கொரானாவுக்கு ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் புதிய நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.\nமதுரையில் தாய்லாந்து நாட்டினர் 8 பேர் உட்பட 9 பேர் கைது\nமதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 8 பேரும் அவர்களின் வழிகாட்டி ஒருவரும் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.\nஇன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கும் புதிய கருவி - சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தயாரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று உள்ளவரிடம் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் அவர்களை இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கும் கருவியை சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.\nமுதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கிய கல்குவாரிகள், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, 15 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை, நாமக்கல் மாவட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வழங்கினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/miscellaneous/article-about-time-management", "date_download": "2020-04-09T04:22:58Z", "digest": "sha1:O237GWWGVLDWYZSZZW256GEQNUITDUAA", "length": 30708, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "`டைம் இல்லன்னு அடிக்கடி சொல்றவங்களா நீங்க?' - உங்களுக்குத்தான் இந்தப் பதிவு #MyVikatan | Article about Time management", "raw_content": "\n`டைம் இல்லன்னு அடிக்கடி சொல்றவங்களா நீங்க' - உங்களுக்குத்தான் இந்தப் பதிவு #MyVikatan\nஒரு வேலையைச் சிறப்பாகச் செய்து முடிக்க நேரம் என்பதைவிட மனம் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\n``உங்களுக்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்கிறது\" என்ற ஆச்சர்யமானக் கேள்வியையோ, ``எனக்கு இதற்கெல்லாம் எங்கு நேரம் இருக்கிறது\" என்ற ஆச்சர்யமானக் கேள்வியையோ, ``எனக்கு இதற்கெல்லாம் எங்கு நேரம் இருக்கிறது\" என்ற அங்கலாய்ப்பையோ சாதனைகள் புரிந்த வெற்றியாளர்கள் சக மனிதர்களிடமிருந்து கட்டாயம் எதிர்கொண்டு இருப்பர்.\n\"எனக்கு நேரமே இல்லை\" என்று ஒருவர் கூறுவது அந்த வேலையைச் செய்ய மறுப்பதற்கான நாகரிக புறக்கணிப்பாகவும், நான் திறமையற்றவனோ, சோம்பேறியோ இல்லை என்ற நியாயப்படுத்தலாகவும் இருக்கிறது\nஒரு வேலை முக்கியமானது என்றால் அல்லது அந்த வேலை நமது மனதுக்கு மகிழ்வைத் தருகிறது என்றால் நாம் நிச்சயமாக அந்த வேலைய��� நேரம் ஒதுக்கிச் செய்வது இயல்பே. எனவே, நேரமில்லை என்பது, மனமில்லை என்ற உண்மையின் ஒரு நாகரிகப் புறக்கணிப்பான சொல்லாகவே இன்றுவரை இருந்து வருகிறது\nஒரு சிலர் அரும்பெரும் வேலைகளையும் சாதனைகளையும் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க, அவர்களுடன் அதே சமூக, பொருளாதார நிலையில் இருக்கக்கூடியவர்கள் எனக்கு நேரமில்லை என்று கூறுவது ஏற்புடையதா\nஒரு வேலையைச் சிறப்பாகச் செய்து முடிக்க நேரம் என்பதைவிட மனம் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.\nநாம் செய்யக்கூடிய வேலைகள் நமக்குப் பிடித்தமானவையாக இருப்பின், நம் மனதுக்கு மகிழ்வூட்டக் கூடியவையாக இருப்பின் அந்த வேலைகளை நாம் தொடர்ந்து செய்வோம். மனமுவந்து செய்யும் இத்தகைய வேலைகளால் நமக்கு பேரும் புகழும், பொருளும் கிடைக்க ஏராளமான வாய்ப்புகள் உண்டு. இந்தப் புள்ளியில்தான் நேர மேலாண்மையின் அடிப்படைத் தத்துவமே அடங்கியுள்ளது.\nஅடிப்படையில் நாம் செய்யக்கூடிய வேலைகளைப் பல வகையாக பிரிக்கலாம்.\nபல் துலக்குதல், குளித்தல் போன்ற அடிப்படையான வேலைகள் இதில் அடங்கும். இவற்றை நாம் தவிர்க்கவே முடியாது. இந்த வேலைகளுக்கான நேரமானது, காலையில் நாம் எழுந்திருக்கும் நேரத்தைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.\nசில வேலைகள் அன்றைய தினத்துக்கான அல்லது அந்த வாரத்துக்கான முக்கியமான வேலைகளாக இருக்கும். உயர் அலுவலர் அளித்த ஒரு வேலையை அன்றைய தினத்தில் முடித்தல், நெருங்கிய உறவுகளின் பிறந்தநாள் உள்ளிட்ட சிறப்பு தினங்கள் கொண்டாடுதல், விஷேசங்களுக்கு செல்லல், கரன்ட் பில் கட்டுவது, காஸ் சிலிண்டர் புக்கிங் போன்றவை முக்கிய வேலைகளுள் அடங்கும்.\nஇந்த வேலைகள் வருவது முன்கூட்டியே நமக்குத் தெரியாது. இவை திடீரென நமக்கு உருவாகக் கூடியவை. இவை குறித்து நம்மால் முன்பே திட்டமிட முடியாது. யாரையேனும் எமர்ஜென்சியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லல், இறப்பு வீடுகளுக்குச் செல்லல், நண்பர் அல்லது உறவினர்களுக்கான அவசர உதவிகள், நமது நிறுவன நலனுக்காக அவசரமாக முடிக்க வேண்டிய முன் திட்டமிடப்படாத பணிகள் உள்ளிட்டவை இந்த அவசரமான வேலைகளில் அடங்கும்.\nஇது நாம் தினசரி செய்யக்கூடிய நம்முடைய வாழ்வுக்கு ஆதாரமான வேலையான நம்முடைய பணியாகும். சமையல், வீட்டு வேலைகள், குடும்பத்தாருடன், நண்பர்கள���டன் நேரம் செலவிடல் உள்ளிட்டவையும் அன்றாட வேலைகளாகும்.\nநண்பர்களுடன் அல்லது குடும்பத்தாருடன் அரட்டை, சினிமா, பொழுதுபோக்கு, பார்க், பீச், ஹோட்டல் போன்றவற்றுக்கு செல்லுதல் உள்ளிட்ட வேலைகள் நமக்கு மனதுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய வேலைகள் ஆகும்.\nபிறருக்கு உதவுதல், உயிரினங்களிடம் அன்பு காட்டுதல், பிறர் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்டல் போன்றவை ஆத்மார்த்தமான வேலைகளிலும் அடங்கும்.\nநம்முடைய கற்பனை ஆற்றல், ஆக்கத்திறன், சிந்தனைத்திறன் போன்றவற்றுக்குத் தீனி போடக்கூடிய வேலைகள் மனமகிழ் வேலைகள் ஆகும். விளையாட்டு, எழுத்துப்பணி, வரைதல், வண்ணம் தீட்டுதல், கைவினை வேலைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.\nஇவ்வாறு பல்வேறு வேலைகள் நமக்கு இருப்பினும், எந்த வேலையை நாம் எப்போது, எவ்வாறு செய்கிறோம் என்பதே நமது வாழ்வில் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதாய் உள்ளது. எனவே, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நேர மேலாண்மை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகவே அமைந்துள்ளது.\nநம்முடைய நேரத்தை சிறப்பாக மேலாண்மை செய்ய சில குறிப்புகள்:\nவெற்றிகரமான வாழ்க்கைக்கு வேலைத்திட்டம் அவசியம். ஆனால், திட்டமிட்டு வாழ்தல் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது.\nமேற்கண்டவற்றுள் ஒரு சில வேலைகள் அன்றைய தினம்தான் உருவாகும். அவை குறித்து நம்மால் முன்பே திட்டமிட இயலாது. அவ்வாறு திட்டமிட்டு வாழ்வதும் நடைமுறைக்கு சாத்தியமில்லை. ஆனால், குறிப்பிட்ட ஒரு சில வேலைகள் குறித்து நம்மால் முன்பே திட்டமிட முடியும். அவை என்ன என்பதை நாம் உணர்ந்து, அவற்றுக்கு நாம் ஒதுக்க உள்ள நேரத்தையும் நாம் உரிய முறையில் திட்டமிட்டுக் கொள்ளுதலே வேலைத் திட்டத்தில் அடிப்படையான ஒன்றாகும்.\n``நண்பர்களை நேரக் கள்வர்கள்\" என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். ஆனால், தற்போது நண்பர்களைவிட நம்முடைய பெரும் நேரக் கள்வனாக இருப்பது நமது மொபைல் போன்தான்.\nபோனை நாம் பயன்படுத்தக்கூடிய நேரத்தைக் கூடுமானவரை குறைத்துக்கொள்வது நமது நேர மேலாண்மையின் சிறப்பான ஓர் அம்சமாக இருக்கும். மொபைல் போனைப் பொறுத்தவரை \"குறைவான நேரத்தில் நிறைவான பணி\" என்பதை நம் தாரக மந்திரமாக வைத்துக்கொள்ளலாம்.\nஉள்ளார்ந்த ஈடுபாட்டை நமக்கு யாரும் ஊட்ட முடியாது. நாம் விரும்பினால் மட்டுமே அது சாத்தியம். நமக்கு ஈடுபாடு இல்லாத, வேறொருவர் சிறப்பாகச் செய்யக்கூடிய வேலைகளை நாம் செய்து முடிப்பது என்பது இயலாதது.\nஇவ்வாறான வேலைகளை நாம் கடினமான உழைப்பைக் கொட்டி செய்தாலும், அதில் சலிப்பே மிஞ்சும். எனவே, முதலில் நமக்கு எந்த வேலையில் ஈடுபாடு மற்றும் திறன் உள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நமக்கு உள்ளார்ந்த ஈடுபாடு உள்ள வேலைகளை நாம் செய்யும்போது, அவற்றை நாம் எளிதாகவும் விரைவாகவும் செய்ய முடிவதுடன், அதனால் வெற்றியும் மன மகிழ்வும் ஏற்படுகிறது.\nசிலர் தாம் செய்யக்கூடிய வேலை எதுவாயினும் அவற்றை மிக நேர்த்தியாகச் செய்வர். நேர்த்தி என்பது நேரத்தை மிச்சப்படுத்த கூடிய மிகச்சிறந்த உத்திகளுள் ஒன்றாக இருக்கிறது.\nநம்முடைய அறை, மேசை, நாம் வசிக்கும் மற்றும் பணியாற்றும் இடங்கள் உள்ளிட்டவற்றை நாம் நேர்த்தியாக வைத்துக் கொண்டாலே நமது பெரும்பாலான நேரம் மிச்சப்படும்.\nஉதாரணமாக, நேர்த்தியாக உரிய இடங்களில் பொருள்களை நாம் வைத்திருந்தால், குறிப்பிட்ட ஒரு பொருளை நாம் தேட எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் பெருமளவு குறைந்துவிடும். எனவே நேர்த்தியால் வெற்றிகள் கிடைப்பது மட்டுமல்லாது, நமது நேரம் பெருமளவு சேமிக்கப்படும் என்பது உறுதி.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உயிர்க் கடிகாரம் உள்ளது என்பர். நாம் காலையில் கண்விழிக்கும் நேரத்தை அந்த உயிர்க்கடிகாரமே தீர்மானிக்கிறது. ஆனால் அந்த உயிர்க் கடிகாரத்தின் உந்துசக்தியாக நமது எண்ணமே அமைகிறது. இரவு உறங்கப் போகையில், காலையில் எத்தனை மணிக்கு கண்விழிக்க வேண்டும் என நாம் எண்ணுகிறோமோ, அந்த நேரத்துக்கு நம்மால் கண் விழிக்க இயலும். நாம் அன்றாடம் கண்விழிக்கும் நேரத்தைப் பொறுத்து நம்முடைய வேலைகளுக்கான நேரமும் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, நமது உயிர்க்கடிகாரத்தை நாம் பயன்படுத்துவதைப் பொறுத்து நமக்கு நேரமானது குறைவாகவோ அதிகமாகவோ கிடைக்கிறது.\nநாம் செய்யக்கூடிய வேலையை எந்த அளவு கவனச்சிதறல் இன்றி நம் செய்கிறோமோ, அந்த அளவுக்கு அந்த வேலை வெற்றிகரமாகவும் விரைவாகவும் முடிய வாய்ப்புண்டு. ஒரு வேலை செய்துகொண்டிருக்கும்போது மற்ற வேலைகளில் நம்முடைய கவனத்தை சிதற விடுவது எந்த ஒரு வேலையும் திறனுடன் செய்ய இயலாத நிலையை ஏற்படுத்தும். எனவே, கவனச்சிதறல் இன்றி பணியாற்ற பழகிக்கொள்வது நேரத்தை மி���்சப்படுத்தும் ஒரு மிகச்சிறந்த உத்தியாகும்.\nபேச்சிலோ, எழுத்து வடிவிலோ நாம் கூற விரும்பிய கருத்தை முடிந்தவரை சுருக்கமாகவும் அதேநேரம் தெளிவாகவும் கூற பழகிக்கொள்ளல் வேண்டும்.\nஒன்றேமுக்கால் அடி திருக்குறளில் பெரும் கருத்துகளைக் கூற முடிந்தது எனில், நாம் முயன்றால் நமது எண்ணங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறமுடியும்தானே. எனவே, நம்முடைய நேரத்தை தேவையின்றி வீணடிப்பதை விட்டுவிட்டு சுருக்கமாகவும், அதே நேரத்தில் தெளிவாகவும் நமது கருத்துகளை வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஅனைத்து வேலையுமே நாமேதான் செய்ய வேண்டும் என்பதில்லை. எந்த வேலையை யார் சிறப்பாகச் செய்வார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு அந்த வேலையைக் கொடுப்பதே சிறந்த நிர்வாகம் என்பர். நம்முடன் இருப்பவருக்கு எந்த வேலை பிடிக்குமோ, எந்த வேலையை அவர்கள் விரும்பிச் செய்வார்களோ அந்த வேலையை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் அவ்வேலை சிறப்பாக நடைபெறும். அவர்களுடைய பணித் திறனும் மேம்படும், நம்முடைய நேரமும் மிச்சப்படுத்தப்படும்.\nமேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவது நம்முடைய பணி சிறக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், நம்முடைய நேரத்தைப் பெருமளவு மிச்சப்படுத்த மிகச் சிறந்த உத்தியாக அமையும். ஆயினும், தொழில்நுட்பத்திலேயே பெரும்பான்மை நேரத்தைக் கடத்திக்கொண்டிருக்காமல், தேவையான இடங்களில் தேவையான தொழில்நுட்பங்களை மிகப்பொருத்தமாக நாம் உபயோகிக்கும்போது, அவை நமது பணியைச் சிறக்கச் செய்வதுடன், நம்முடைய நேரத்தையும் பெருமளவு மிச்சப்படுத்த நமக்கு கை கொடுக்கும்.\n5 நிமிடம் அல்லது 10 நிமிடம் வாட்ஸ்அப் பார்ப்பது போன்ற வேலைகளைத் தொடர்ந்து அடிக்கடி செய்து கொண்டிருக்கும்போது, அந்த ஐந்து பத்து நிமிடங்கள் ஒன்று சேர்ந்து நமது ஒரு நாளின் பல மணி நேரத்தை சாப்பிட்டுவிடும். எனவே, உபயோகமற்ற வேலைகளுக்கான நேரம் சிறிதாக இருக்கும்போதே சுதாரித்துக்கொள்வது சிறந்தது. பெரு வெள்ளமாக நமது நேரம் வீணாவதற்கு முன்பு, சிறு துளியாக அது வீணாகத் தொடங்கும்போதே தற்காத்துக்கொள்ள வேண்டும்.\nநேரத்தை மேலாண்மை செய்துகொண்டே இருந்தால் எப்படி வாழ்வது, எப்போது வாழ்வது என்ற கேள்வி எழுவது இயல்புதான்.\nஉதாரணமாக, நாம் ஒரு கார் ஓட்டத் தொடங்கும்போது நம்முடைய முழுக்கவனமும் அதிலேயேதான் இருக்கும்.\nஆனால், முழுமையாகக் காரோட்டி பழகிவிட்ட பின்பு வாகனம் ஓட்டும்போது நம்முடைய கால்கள் மற்றும் கைகள் அனிச்சை செயல் போல இயங்க ஆரம்பித்துவிடும்.\nஅது போன்றேதான் நேர மேலாண்மையும்.\nநாம் முதலில் குறிப்பிட்ட சில நாள்கள் திட்டமிட்டு நேரத்தை மேலாண்மை செய்வதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். நாளடைவில் அதுவே நம்முடைய மனதுக்குப் பழகிவிடும்.\nஇயல்பான ஒன்றாகவும் அனிச்சை செயலாகவும் மாறிவிடும்.\nஎனவே, நேர மேலாண்மையை சிறப்பாகப் பின்பற்ற வேண்டி, முதலில் சில நாள்களுக்காவது நமது நேரத்தை திட்டமிட்டு மேலாண்மை செய்ய ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் நமது நேரம் சிறப்பாக மேலாண்மை செய்யப்படுவது அனிச்சை செயலாக மாறத் தொடங்கும்\nஅதன் விளைவாகச் சிறப்பான நேர மேலாண்மை நமக்கு கைவரத் தொடங்கி, நமது வாழ்வில் வெற்றிக்கு மேல் வெற்றி ஈட்டுவதன் மூலம் நேரமில்லை என்னும் நாகரிக புறக்கணிப்பு நம்மிடமிருந்து காணாமல் போய்விடும்\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f24-3", "date_download": "2020-04-09T04:57:31Z", "digest": "sha1:65HIZDH3EDNXJV3BEWVXNA7HOTLTWEZZ", "length": 28829, "nlines": 498, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கவிதைப் போட்டி -3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft\n» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்\n» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...\n» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு\n» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\n» இரா��ண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா\n» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1\n» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்\n» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு\n» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்\n» கருத்துள்ள தத்துவ பாடல்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8\n» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm\n» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை\n» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா\n» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai\n» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.\n» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்\n» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.\n» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்\n» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft\n» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...\n» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.\n» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.\n» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\n» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\n» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...\n» பால்காரருக்கு வந்த சோதனை...\n» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்\n» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்\n» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.\n» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்\n» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்\n» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\n» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7\n» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்\n» பாவம் போக்கும் பரிதிநியமம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள் :: கவிதைப் போட்டி -3\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்\nஇனி ஒரு பிறவி வேண்டாம்... போட்டிக்கவிதை எண் : 006\n போட்டிக்கவிதை எண் : 003\nஇனி ஒரு பிறவி வேண்டாம்..\n போட்டிக்கவிதை எண் : 001\nஇனி ஒரு பிறவி வேண்டாம்..\nபிளேடு பக்கிரி Last Posts\nஅடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்\nஇனி ஒரு பிறவி வேண்டாம்..\nபிளேடு பக்கிரி Last Posts\nஅடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்\nஅடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்\nபிளேடு பக்கிரி Last Posts\nஇனி ஒரு பிறவி வேண்டாம்..\nஅடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்\nஅடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண் குணம்.. கவிதைப்போட்டி எண் 074\nபிரியாத வரம் ஒன்று வேண்டும்\nஇனி ஒரு பிறவி வேண்டாம்..\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--ம���புக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-thamizhar-oct19/38924-2019-10-19-05-16-19", "date_download": "2020-04-09T04:43:41Z", "digest": "sha1:5BASK4MSTBBUJ2XN4DVAP76AZICEDK7T", "length": 27514, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "மோகன் பகவத்தின் தசரா உரை", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2019\nஇந்தியப் பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும்\nஆர்.எஸ்.எஸ். ‘தேச பக்தி’ இயக்கமா\nபாசிச எதிர்ப்புப் படையே நம் காலத்தின் முன் தேவை\nஇந்திய ஒன்றிய அரசுத் துறை வெளியிடும் பொருளாதார வளர்ச்சிக் கதையுடன் முரண்\nமோடியை பார்த்துப் பயப்படும் கொரோனா\nகாலம் கருதி வரும் ஒரு கவிக்குரல் - கபீர் சொல்கிறான்...\nநிழல் போலத் தொடரும் மரணத்தின் வெளியும், புனைவுலகு சித்திரிக்கிற அவ்வுலகமும்\nதிருஞானசம்பந்தரின் திருக்கானூர்ப் பதிகத்தில் அகப்பொருளமைவு\nகாந்தி - நேரு - பட்டேல்\nஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தன் நாவல் குறித்து…\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2019\nவெளியிடப்பட்டது: 19 அக்டோபர் 2019\nமோகன் பகவத்தின் தசரா உரை\nராஷ்டிரிய சுவயம்சேவக் சங்க் (இனிமேல் “சங்க”) 1925-ஆம் ஆண்டு தசரா தினத்தன்று தொடங்கப்பட்டது. அந்தத் தினத்தில் சர்சங்க்ஜாலக் (Sarsanghchlak) என்று அழைக்கப்படும் சங்கின் தலைவர் சங்க் உறுப்பினர்களுக்குத் தன்னுடைய ஆண்டுரையை நிகழ்த்துவார்.\n1990-கள் வரை இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏன், வாஜ்பாய் காலத்திலும் இந்த நிகழ்வு அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படவில்லை. எனினும் மோடி அரசு, 2014இ-ல் அமைந்த பிறகு, இந்த நிகழ்வு மிகவும் எதிர் பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது.\n2014-ஆம் ஆண்டு முதன் முதலாக மோகன் பக்வத்தின் தசரா உரை அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தூர்தர்ஷனும், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் இந்த உரையை நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றன.\nஇதனை ஒட்டி இந்த ஆண்டும், அக்டோபர் 8ஆம் தேதி, மோகன் பகவத் இந்த ஆண்டின் தசரா உரையை நிகழ்த்தினார். HCL நிறுவனத்தின் தலைவர் ஷிவ்நாடார் அந்த கூட்டத்திற்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.\nமோடி தலைமையில் பாஜக ஆட்சி அரியணையில் ஏறிய பிறகு அரசியல் பார்வையாளர்கள் இந்த உரையைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினர். இந்த உரை அரசிற்கும் சங்கிற்கும் இடையேயான உறவு எவ்வாறு உள்ளது என்பதை ஊகிக்கும் ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு சுமார் 64 நிமிடங்கள் இந்தியில் பேசிய மோகன் பக்வத், நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளைப் பிரித்தானியப் பேரரசி போல் தொட்டுக் காட்டி சங்கின் வழிகாட்டுதலில் நடக்கும் ஆட்சி எப்படித் தன்னுடைய பணியைச் செய்து வருகிறது என்று எடுத்துரைத்தார்.\n2019 தேர்தலில் மிக உயரிய எண்ணிக்கையில் பாஜக வெற்றி பெற்றதைக் கோடிட்டுக் காட்டிப் பெருமிதம் அடைந்தார். கீழ்காணும் ஐந்து நிகழ்வுகளை அவர் விரிவாக விளக்கிக் கூறினார்.\n(1) பிரிவு 370 நீக்கம் பற்றி : மக்களின் நம்பிக்கையையும் நாட்டின் நலனையும் முன்னிறுத்தி கடினமான முடிவுகளை எடுக்கும் திறன் மோடி அரசிடம் உள்ளது. இதன் பொருட்டு, ஆகஸ்டு 5 அன்று ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்குச் சம்மந்தப்பட்ட பிரிவு 370-ஐ செயல்படாமல் ஆக்கியது மோடியின் அரசு. பகவத் அவர்கள் எவ்வாறு ஜனசங்க் நாட்களில் இருந்து சங்க் அமைப்புகள் இந்தப் பிரிவை எதிர்த்து வந்தன எனக் கோடிட்டுக் காட்டினார்.\nஜன் சங்கின் முதல் போராட்டமே இதனை ஒட்டி இருந்தது என்று நினைவு கூர்ந்தார். மக்களும் இதையே விரும்பினார்கள் என்பதும் மோடி அரசிற்குக் கிடைத்த 2019 தேர்தல் வெற்றி எடுத்துக் காட்டியது. அரசாங்கமும் ஜனநாயக முறைப்படி பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் தீர்மானங்களை முன் வைத்துவெற்றிப் பெற்ற பிறகே அந்தச் செயலிழப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. பாஜக தவிர மற்ற கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன. இது பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் கிடைத்த வெற்றியாகும் என்று கூறினார்.\n(2) கூட்டுப் படுகொலைகள் (''Lynching'') : இப்போது நாட்டில் ஏற்பட்டு இருக்கும் நம்பிக்கையான சூழ்நிலையை விரும்பாதபவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய நன்மைக்காக நாட்டிற்கு அவமானம் சேரும் வேலைகளைச் செய்ய முனைகிறார்கள். நாட்டில் சில இடங்களில் ஒரு சமுதாய மக்கள் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவரைப் பிடித்து அடித்து இருக்கிறார்கள். 10--, 15 பேருக்குள் நடக்கும் சச்சரவுகளை மிகைப்படுத்தி அதை ஒரு சமுதாயத்தின் மீது பழியாகச் சுமத்துகின்றனர்.\nஆனால் இந்த நிகழ்வுகளுக்கு (''Lynching'') என்று பெயர் வைத்து, சங்கிற்கும், இந்து மதத்திற்கும் கெட்ட பெயர் கொண்டு வர வேண்டுமென சிலர் விழைகிறார்கள். (''Lynching'') என்ற சொல்லிற்கு நமது மொழிகளில் ஏற்ற சொல்கூட கிடையாது. இது மேலை நாடுகளில் நடந்தேறிய பழக்கம். ஏசு கிருஸ்து ஒருமுறை ஒரு பெண்ணின் மீது ஒரு கும்பல் கல் எறிவதைக் கண்டு வேதனையடைந்து அந்தக் கும்பலை நோக்கி 'உங்களில் யார் ஒருவர் எந்த ஒரு பாவமும் செய்யாதவரோ அவர் மட்டும் கல் எறியலாம்\" என்றார்.\nஇதற்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சின்ன சச்சரவுகளை இவ்வாறு சொற்களை வைத்து நம் நாட்டின் புகழுக்கு உலகம் முழுவதிலும் களங்கம் ஏற்படுத்த விழைகிறார்கள் நம் உள்நாட்டு எதிரிகள். இந்த உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இந்தியாவைப் போல மக்கள் நல்லிணக்கத்தோடு இருப்பதை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா இவ்வாறான சம்பவங்களை எதிர்கொள்ளச் சட்டங்கள் உள்ளன. அவை போதவில்லை என்றால் புதுச் சட்டங்களை இயற்ற வேண்டும். அது ஆட்சி செய்பவர்களின் கடமையாகும்.\n(3) பொருளாதாரம் பற்றி : உலகப் பொருளாதாரம் எப்பொழுதும் ஒரு சக்கரம் போல சுழழும். சில சமயம் ஏறுமுகமாகவும், சில சமயம் இறங்கு முகமாகவும் இருக்கும். பொருளாதார முடக்கம் என்பது நாட்டின் வளர்ச்சி விகிதம் 0% குறைவாக இருந்தால்தான் ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். தற்போது நம் நாட்டின் வளர்ச்சி 5% உள்ளது.\nஇதற்காக நாம் வேதனைபடலாம், ஆனால் இதைப் பற்றி நாம் பெரிதாக வாதம் செய்யத் தேவையில்லை. அவ்வாறு வாதம் செய்தால், பொருளாதாரத்தில் பங்கு பெறுவர்கள் விரக்தி அடைவார்கள். இதனால் பொருளாதாரம் மேலும் இறங்குமுகத்திற்குச் செல்லும். இப்போது அமெரிக்காவுக்கும், சீனாவிற்கும் இடையே வர்த்தகப் போர் நடைபெறுகிறது. திருப்பூர் போல நம் இந்தியர்களாலும் ஒரு நகரையே மாற்றி அமைக்க முடியும். அதற்கு உண்டான சக்தி நம்மிடம் உள்ளது.\nசுதேசிக் கொள்கையை நாம் ஏற்கிறோம். ஆனால் எந்தப் பொருள்கள் நம் நாட்டில் உற்பத்தி செய்யவில்லையோ அப்பொருள்களை நாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். அந்த இறக்குமதிகள் நமக்கு லாபம் பயப்பதாகவும், நம் விதிகளுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும். இதுவும் சுதேசிக் கொள்கையின் வேறு பரிணாமம் ஆகும். மேலும் நிஞிறி என்பது மட்டும் நம் பொருளாதாரத்தை எடைபோடும் குறியீடாக இருக்க முடியாது.வேறு குறியீடுகளையும் நாம் ஏற்படுத்த வேண்டும்.\n(4) கல்வி பற்றி: கல்வி என்பது வெறும் வயிறு வளர்ப்பதற்கு அன்று. கல்வியின் மூல காரணம், ஒரு மனிதனை சிறந்த மனிதனாக மாற்றுவதற்காக கொடுக்கப்படுகிறது. தன்னுடைய மொழி, தன்னுடைய பண்பாடு, சுதேசி, தன்னுடைய பரம்பரை போன்றவைகளை ஒருவனுக்கு எடுத்துக் கூறுவது கல்வியே. இதைத்தான் புதிய கல்விக் கொள்கை எடுத்து முன்வைக்கிறது. இது ஒரு நல்ல நடவடிக்கையாகும்.\n(5) பெண்கள் பற்றி: நம் நாட்டின் இல்லற வாழ்வியல் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. லஷ்மணன், சீதாவின் முகத்தைக் கூட பார்த்தது கிடையாது. இவ்வாறு இருந்த நம் சமுதாயத்தில் பெண்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பு இல்லை, வெளியிலும் பாதுகாப்பு இல்லை. இதனால் நாம் அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டும். நம் பெண்களுக்கு நாம் பாதுகாப்பு மட்டும் கொடுத்தால் போதாது. நம் நாட்டையும், வீட்டையும் சமத்துவத்துடன் நடத்தி செல்லும் அதிகாரத்தையும் நாம் அவர்களிடம் கொடுக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் உதவி செய்ய வேண்டும்.\nமுடிவுரையில சங்க் எப்போதும் இந்தியா, ஒரு இந்து ராஷ்டரம் என்பதை மறைப்பது இல்லை என்று பகவத் கூறுகிறார். இந்து என்பவன் இந்த உலகத்தில் உள்ள ஒரே உண்மை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது என்பதை நம்புபவன். அதனால் நாம் அனைவரும் தத்தம் பாதையில் சென்று ஒன்றாகப் பரம்பொருளை அடையலாம் என்று முடிக்கிறார்.\nமோகன் பகவத் உரையில் இருந்து கீழ்க்கண்டவை உறுதியாகிறது.\nசங்க் அமைப்பு பிரிவு 370-ஐ மோடி அரசு செயலிழக்கச் செய்ததில் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறது.\n2. கூட்டுப் படுகொலைகளும், பொருளாதார முடக்கத்தின் தாக்கத்தின் வீரியத்தை சங்க் அமைப்பு முழுமையாக உணர்ந்திருக்கவில்லை. மாறாக இவைகளை அரசுக்கு கெட்ட பெயர் கொண்டு வருவதற்கு எதிரிகளின்\n3. புதிய கல்விக் கொள்கையால் சங்க் அமைப்பு மகிழ்ச்சியில் உள்ளது.\n4. பெண்கள் பாதுகாப்புப் பற்றி சங்க் கவலை கொண்டு இருக்கிறது. அதனால் அரசு வரும் ஆண்டுகளில் சில நடவடிக்கைகள் எடுக்கக் கூடும்.\n5. சங்க் அமைப்பும், மோடி அரசும் தங்களுக்குள் நம்பிக்கையோடும், புரிதலோடும் சங்கின் கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றன.\n6. இப்போதைக்கு மோடி அரசுக்கு சங்கில் இருந்து எந்த ஆபத்தும் இல்லை. மோடியும், ஷாவும் அந்த அமைப்பின் நம்பிக்கைக்கு உரியவர்கள் ஆவர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=10&search=ajith%20love%20poems", "date_download": "2020-04-09T05:02:11Z", "digest": "sha1:TUEPMUIT5MBCP426Y2UBGRIGLGWU7LBB", "length": 6200, "nlines": 159, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ajith love poems Comedy Images with Dialogue | Images for ajith love poems comedy dialogues | List of ajith love poems Funny Reactions | List of ajith love poems Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஉன்னை மாதிரி தெருவுக்கு ஒரு ஆள் இருந்தா காலரா அண்டுமா\nஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)\nநீங்க பெண் தான் அதுல என்ன உங்களுக்கே சந்தேகம்\nஎனக்கு இன்னும் பெண்ணே பாக்கலைங்க\nஎன் திறமைக்கு தண்ணில நீச்சல் அடிக்கிறதை கேவலமா நினைக்குறவன் நான்\nநீ பிறவிலயே பெரிய பணக்காரன்\nஉன் சைஸ்லயும் என் கலர்லயும் கலவையா ஒரு குட்டி பிறக்கும்\nயூ ஆர் ரிஜெக்டேட். அப்படின்னா\nநீ எனக்கு வேண்டாம்ன்னு சொல்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://newstm.in/health/health/purple-rice-to-lose-weight/c77058-w2931-cid300458-su6213.htm", "date_download": "2020-04-09T03:46:19Z", "digest": "sha1:QRMNCMWGSJIQQPK6AMIJLCNIKR3STAMX", "length": 5596, "nlines": 24, "source_domain": "newstm.in", "title": "உடல் எடையை குறைக்கும் ஊதா அரிசி !", "raw_content": "\nஉடல் எடையை குறைக்கும் ஊதா அரிசி \nஊதா அரிசியில் அதிகளவில் இருக்கும், ஆன்டிஆக்சிடன்ட், செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து, உடல் எடை குறைப்பிற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nசீனாவில் அதிகமாக பயன்படுத்தபடும் கருப்பு நிற அரிசியே, ஊதா அரிசியாகும். இந்த அரிசியில் உள்ள நன்மைகள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ள தென் சீன வேளாண் பல்கலைக்கழகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஊதா அரிசியினை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய பயன்களை பட்டியலிட்டுள்ளது. அவை பின்வருமாறு.\nஅரிசி சாப்பிட்டால் உடல் பருமன் கூடும் என்றுதான் நம்மில் பலருக்கு தெரியும், ஆனால் இந்த ஊதா அரிசியில் அதிக அளவில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து, உடல் எடையை குறைப்பற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவை குறைத்து, நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் இந்த அரிசி குறைக்கிறதாம்.\nஊதா அரிசியில் உள்ள நார்ச்சத்துக்கள், வயிறு சம்மந்தமான அனைத்து உபாதைகள் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையும் சரி செய்கிறது.\nஇந்த அரிசியின் கஞ்சியை கொண்டு, பாதங்களை கழுவி வரும்பொழுது, விரைவிலேயே பாதம் தொடர்பான உபாதைகள் குணமாகும்.\nஊதாஅரிசியில், உயிர்ச்சத்து \"இ\" அதிக அள���ில் இருப்பதால், தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதுடன் கண், தோல் போன்றவற்றுக்கும் நல்ல பாதுகாப்பு கொடுக்கிறது.\nஊதா அரிசியை உணவில் அடிக்கடி சேர்த்து வர ஆஸ்துமா தொந்தரவு விரைவிலேயே குணமாவதுடன், உடலில் ஏற்படும் வீக்கத்திற்கான மருந்தாகவும் இந்த அரிசி செயல்படுகிறது.\nமூளையின் ஆற்றலை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதுடன், உடலையும், மனதையும் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறதாம் இந்த அரிசி.\nஉள்ளுறுப்புகளை பாதுகாக்கும் ஊதா அரிசியின் மிகப்பெரிய பயனாக ஆய்வாளர்கள் சொல்வது, இதனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் புற்றுநோயிலிருந்து விடுபட முடியுமாம்.\nமிகவும் சுவைமிக்க‌ ஊதா அரிசியினை கொண்டு இனிப்பு வகைகள், சாதம், தோசை, அடை, என நமக்கு பிடித்த மாதிரியான உணவு வகைகளை சமைத்து உட்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/02/mr-and-mrs.html", "date_download": "2020-04-09T05:05:13Z", "digest": "sha1:PV7UOK4CJ65ARMOOUJMB5EFMJDDR5FRN", "length": 24147, "nlines": 369, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: Mr. and Mrs. ஐன்ஸ்டீன்", "raw_content": "\nஜெயகாந்தன் (1934-2015): எழுத்தும் அரசியலும்\nராமோஜி கடிதங்கள் – 1945 ராமோஜியம் புதினத்தில் இருந்து\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 26\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nஇறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்\nகடல் கடந்த காந்தி - 7 | ஜி. டி. பிர்லா\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\n\"ஹார்வர்ட் முதல் உசிலம்பட்டி வரையில்\" என்ற தலைப்பில் இன்றைய தினமணி நடுப்பக்கக் கட்டுரை ஒன்றில் ஆசிரியர் உ. நிர்மலா ராணி இவ்வாறு எழுதுகிறார்:\nஐன்ஸ்டீனுக்கு பின்னே திருமதி ஐன்ஸ்டீன்: சர்வதேச அரங்கிலும் இதே நிலைதான் காலம் - இடம் - பொதுத்தொடர்பு என்ற தத்துவத்திற்காக நோபெல் பரிசு பெற்ற ஐன்ஸ்டீனை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த ஆய்வுக் கட்டுரையில் பெரும் பங்கு அவருடைய மனைவியைச் சார்ந்தது என்பதும் அந்தக் காலத்தில் பெண்ணின் பெயரில் அனுப்பப்படும் கட்டுரைகள் ஒதுக்கப்பட்டுவிடும் என்ற காரணத்தால் ஐன்ஸ்டீன் பெயரில் அனுப்பப்பட்டு பரிசும் பெற்றன என்பதும் சில வருடங்களுக்கு முன்புதான் பத்திரிகைகள் வாயிலாகத் தெரிய வந்தது.\nஇது எந்த அளவுக்கு உண்மை இங்கு மற்றுமொரு மறைமுகக் குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. தன் மனைவியின் ஆராய்ச்சியை தனதென்று சொல்லி ஐன்ஸ்டீன் பேரும், புகழும், பரிசும் பெற்றுவிட்டார் என்பதே அது. கட்டுரையாளர் ஆதாரம் எதையும் சுட்டாமல், \"தெரிய வந்தது\" என்று பொத்தாம்பொதுவாக இப்படி எழுதியிருக்கக் கூடாது. இந்தக் கேள்வியை இயற்பியல்.ஆர்க் தளத்தில் வைக்கிறேன். வெங்கட்டும், பிறரும் பதில் சொல்லட்டும்.\nஇந்த விவாகாரன் எனக்கு புதிது உண்மையாய் இருக்க வாய்பில்லை என்றே நம்புகிறேன். எனினும் உறுதியாய் தெரியாது.\nஆனால் ஐன்ஸ்டீனின் முடிவுகள்(இன் பின்னுள்ள கணித அடிப்படைகள்) ஹில்பர்ட் போன்ற கணித மேதைகளுக்கு முன்பே தெரியும் என்றும், அதை ஒரு அறிவியல் தளத்தில் முன்வைத்ததால் ஐன்ஸ்டீன் மட்டும் உலக புகழ் பெற்றார் என்று கூற கேள்விப்பட்டிருக்கிறேன். இதில் மோசடி என்று எதுவும் கூறமுடியாது. அறிவு துறை மேதமையும், பிரபலமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.\nதிணமணி கட்டுரையையும் செந்தில் அளித்த சுட்டிக்கும் போய் படித்தேன். திணமணி கட்டுரை ஒரு தேவையான அரோக்கியமான கட்டுரை என்று தோன்றுகிரது. http://home.comcast.net/~xtxinc/mileva.htm ஐ பார்த்தபின் அவர் ஆதாரமில்லாமல் பேசவில்லை என்றே தெரிகிரது. ஆயினும் உண்மை குறித்து குழப்பமாகவே தெரிகிறது. தெளிவக்கி கொள்ள முடியுமா என்பதும் தெளிவில்லை. வெங்கட் என்ன சொல்கிறார் என்று பார்போம்.\nஐன்ஸ்டீனின் முதல் மனைவியின் பெயர் மிலிவா (Mileva Einstein-Maric). இருவரும் ஜூரிச்சில் உள்ள ஒரே கல்லூரியில் (Federal Polytechnic School) ஒன்றாகப் படித்தவர்கள். படிக்கும் போது காதல் அரும்பி மணம் செய்து கொண்டவர்கள்.\nஅந்த காலகட்டத்தில், ஐன்ஸ்டீன், ரிலேட்டிவிட்டி தியரியைக் கண்டுபிடிக்க உதவிய பரிசாதனைகள் பற்றி, கடிதங்கள் மூலம் மிலிவாவிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்தக் கடிதங்களில் \" நம் பரிசோதனைகள்\" \"நம் கண்டு பிடிப்புகள்\" \"நம் தத்துவம்\" என்றென்லாம் குறிப்பிடுவதைக் கொண்டு ரிலேட்டிவிட்டி தியரி பரிசோதனைகளில் மிலிவாவும் முக்கியப் பங்கு வகித்தார் என்று சிலர் சொல்கிறார்கள்.\nஆபிரகாம் ஜோஃப் (Abraham Joffe) என்ற ரஷ்ய விஞ்ஞ��னியின் நினைவலைகள் நூலாக வந்திருக்கின்றன. ஐன்ஸ்டீனின் தத்துவங்களின் மூலக் கையெழுத்துப் பிரதியைப் பார்வையிடும் வாய்ப்புப் பெற்றவர்களில் இவரும் ஒருவர். அந்தப் பிரதிகளில் ஐன்ஸ்டீன் மார்ட்டிஸ் என்ற பெயரிலேயே கட்டுரைகள் இருந்ததாக அவர் சொல்லியிருக்கிறார். மாரிக் என்ற ஹங்கேரிய பெயரைத்தான் மார்ட்டிஸ் என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என்பதை ஜோஃப் புரிந்து கொள்ளாமல் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றும் மார்டிஸ் என்ற மாரிக் ஐன்ஸ்டீனின் மனைவி மிலிவாதான் என்றும் இப்போது சிலர் வாதிடுகிறார்கள்.\nஐன்ஸ்டீன் மனைவியை மிகவும் மோசமாக நடத்தினார் என்பது பெண்ணியல் வாதிகள் நெடு நாட்களாகக் கூறி வரும் குற்றச்சாட்டு. 1914ல் ஐன்ஸ்டீனும் மிலிவாவும் பிரிந்து விட்டார்கள். ஐன்ஸ்டீன் அவரையும் குழந்தைகளையும் அநாதரவாக விட்டுச் சென்று விட்டதால், அவர் தன்னையும் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள பல்வேறு வேலைகளை மேற் கொள்ள வேண்டி வந்தது அதன் காரணமாக அவர் அறிவியல் துறையில் பிரகாசிக்க முடியாமல் போய்விட்டது என்றும் சொல்லப்படுவது உண்டு.\nஇது பற்றியெல்லாம் 90 களிலேயே அமெரிக்கப் பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்டதுண்டு. 1990ம் ஆண்டு எகானமிஸ்ட் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. கிடைத்தால் இந்தப் பதிவில் இடுகிறேன்.\nஅண்மையில் Mrs. Einstein என்ற ஒரு நாவல் வந்திருக்கிறது. Anna McGrail என்பவர் எழுதிய நாவல். ஐன்ஸ்டீனுக்கும் அவரது காதலிக்கும் திருமணத்திற்கு முன் பிறந்த ஒரு பென் குழந்தை, ஹங்கேரியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குத் தத்துக் கொடுக்கப்படுவதாகம் அந்தப் பெண் வளர்ந்து, ஐன்ஸ்டீனை அவரது இயற்பியல் துறையிலேயே பழி வாங்குவதாகவும் கதை. சுவாரஸ்யமான நாவல்.\nதினமணி கட்டுரையை எழுதியிருப்பவர் மார்க்சிஸ்ட் தம்பதிகள் உமாநாத்- பாப்பா உமாநாத் தம்பதிகளின் மகள். ஜுனியர் விகடனில் மாணவ நிருபராக இருந்தவர். இப்போது சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார்.\nபத்ரி - இரண்டு நாட்களாக வேலைப்பளு. இதைப் பற்றிய என்னுடைய கருத்துக்களை எழுதத் துவங்கியிருக்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNREG மசோதா - குறிப்புகள் 1\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உ��ுதிச் சட்டம், 2004\nமக்கள் தொகையும், மாறும் உலகமும்\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nஅமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்\nவிளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்\nகிராம முன்னேற்றம் - 3\nமூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\nகோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக...\nஅப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/07/blog-post_68.html", "date_download": "2020-04-09T04:44:15Z", "digest": "sha1:HBPLI2EGTD7IENJBFD6YE7HDSALPE6TL", "length": 9838, "nlines": 59, "source_domain": "www.kannottam.com", "title": "“தென்நதி தென்றல்” காவிரி ஆறு குறித்த ஓவியர் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி - சென்னையில்..! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / கேசவனின் தன்னோவியக் கண்காட்சி / செய்திகள் / சென்னை / தென்நதி தென்றல் / “தென்நதி தென்றல்” காவிரி ஆறு குறித்த ஓவியர் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி - சென்னையில்..\n“தென்நதி தென்றல்” காவிரி ஆறு குறித்த ஓவியர் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி - சென்னையில்..\nஇராகுல் பாபு July 31, 2017\n“தென்நதி தென்றல்” காவிரி ஆறு குறித்த ஓவியர் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி - சென்னையில்..\nதமிழின உணர்வாளரும் ஓவியருமான கேசவனின் “தென்நதி தென்றல்” என்ற தலைப்பிலான காவிரி குறித்த தன்னோவியங்கள், சென்னையில் நாளை (01.08.2017) முதல் ஆகத்து 15 (15.08.2017) வரை காட்சிக்கு வைக்கப்படுகின்றன.\nசென்னை எழும்பூரிலுள்ள அம்பாசிடர் பல்லவா விடுதியின் (30, மாண்டீத் சாலை), லா கேலரி - கலை அரங்கில் நாளை மாலை நடைபெறும் இதன் தொடக்க நிகழ்வில், தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழாசிரியரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான திரு. பெ. மணியரசன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார். ஓவிய ஆசிரியர் திரு. ஜனாதிபதி வரவேற்புரையாற்றுகிறார்.\nகும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி முன்னாள் முதல்வர் திரு. க.சி. நாகராசன், சென்னை ஆசான் நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளி முத���்வர் திரு. சுனிதா விபின்சந்திரன், துணை முதல்வர் திரு. ஜோதிமேனன், பெல் நிறுவன முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரி திரு. க. துரைக்கண்ணு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கின்றனர். நிறைவில், ஓவியர் திரு. வீ. கேசவன் ஏற்புரையாற்றுகிறார்.\nநாளை (01.08.2017) தொடங்கி ஆகத்து 15ஆம் நாள் வரை, நாள்தோறும் காலை 11.30 மணி முதல், மாலை 7 மணி வரை ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு, விற்பனையும் செய்யப்படுகின்றன.\nஇந்நிகழ்வுக்கு, தமிழின உணர்வாளர்களும் கலை இலக்கிய ஆர்வலர்களும் திரளாக வருகை தர வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்\nதொடர்புக்கு : வீ. கேசவன் - 9677093844\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி செய்திகள் சென்னை தென்நதி தென்றல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nகொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்\nதமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2010/05/blog-post_20.html", "date_download": "2020-04-09T03:05:52Z", "digest": "sha1:4BCU6UEH2YQR3LT4RDW7WTWYWBSOC2R6", "length": 21102, "nlines": 280, "source_domain": "www.radiospathy.com", "title": "அனுராதா ரமணனின் \"சிறை\" - ஒலிப்பகிர்வு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஅனுராதா ரமணனின் \"சிறை\" - ஒலிப்பகிர்வு\nபிரபல தமிழ் இலக்கியப்படைப்பாளர் அனுராதா ரமணன் அவர்கள் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி மாரடைப்பால் அகால மரணமானது அவரது எழுத்துக்களை நேசித்தவர்களுக்கும் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்து விட்டது. சிறுகதை, நாவல் என்ற எல்லைகளைக்கடந்து தன்னம்பிக்கை தரும் கட்டுரைகளையும், வாசகர் கேள்வி பதிலுக்கு அவர் தந்த ஆறுதல் பகிர்வுகளுமாக இவரது எழுத்துப்பணி விசாலமடைந்திருந்தது எல்லோரும் அறிந்த ஒன்று.\nஇவரது நாவல்களில் ஒரு மலரின் பயணம், அம்மா, சிறை, கூட்டுப்புழுக்கள் போன்றவை திரைப்படங்களாகவும் பிறப்பெடுத்தன. சிறை திரைப்படத்தினை நாவலின் சாரம் கெடாமல் இயக்கியிருந்தார் ஆர்.சி. சக்தி. லட்சுமி, பிரசன்னா, ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்க இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துச் சிறப்பித்திருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.\nஒலிபரப்புத்துறையில் 15 வருஷங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த எமது சக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி சி���ாஜினி சச்சிதானந்தா அவர்கள் அனுராதா ரமணன் அவர்களது எழுத்துக்களை நேசிப்பவர். கடந்த மே 13 ஆம் திகதி தனது வானொலிப் படைப்பில் \"திரையில் புகுந்த கதைகள்\" என்ற பகுதியில் தான் நேசிக்கும் அனுராதா ரமணன் குறித்தும், அவரைச் சந்தித்த அந்தக் கணங்களை சுவாரஸ்யமான நனவிடை தோய்தலைத் தந்தவாறே, திரையில் காவியமான \"சிறை\" திரைப்படத்தின் பகிர்வையும் அந்தப் படத்தில் இடம்பெற்ற முத்தான இரண்டு பாடல்களோடு பகிர்ந்து கொண்டார். மூன்று நாட்களின் பின் தன்னுடைய ஆதர்ஷ எழுத்தாளர் இவ்வுலகை விட்டு நீங்குவார் என்று அப்போது நினைத்திருப்பாரா என்ன.\nஅந்த ஒலிப்பகிர்வை இங்கே உங்கள் செவிகளுக்கு விருந்தாகத் தருகின்றேன்.\nஒலிப்பகிர்வைத் தயாரித்துப் பகிர்ந்து கொண்ட திருமதி சிவாஜினி சச்சிதானந்தாவுக்கு எமது நன்றிகள்.\nLabels: எம்.எஸ்.வி, நினைவுப்பதிவு, பெட்டகம்\nநான் இந்த படம் பார்த்தில்லை ஆனால் \"நான் பாடி கொண்டே இருப்பேன்\"பாடல் நெறய முறை கேட்டு இருக்கிறேன்.இது அனுராதா கதை என்று இன்று தான் எனக்கு தெரியும்.\nஅவர்கள் வழங்கிய தொகுப்பு படம் பார்க்கும் ஆவலை தூண்டியது,அவர்களுக்கும் நன்றி\nசிறை படம் பார்த்திருக்கிறேன். அந்தக் கதை அனுராதா ரமணனின் கதை என்று இப்போதுதான் தெரியும். பாடிக்கொண்டே இருப்பேன் பாடல் நீண்ட நாளைக்குப் பிறகு கேட்டேன். நன்றி.\nதல மிகவும் வருத்தமாயுள்ளது,அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்\nசரியான நேரத்தில் பொருத்தமான பதிவிட கானா பிரபாதான். :)\nஅனுராதா ரமணன் அவர்களின் சில எழுத்துகளை வாசித்துள்ளேன். சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம் ஆகிய படங்களையும் பார்த்துள்ளேன். முதலிரண்டும் வெற்றிப்படங்கள். மூன்றாவது வெற்றியடையவில்லை. முக்தா சீனிவாசன் இயக்கியது.\nசிறை படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். படம் தொடங்கியதும் வரும் அனுராதா ஆட்டப் பாடல். பிறகு வாணி ஜெயராம் குரலில் வரும் \"நான் பாடிக்கொண்டேயிருப்பேன்\" மகிழ்ச்சியாக. பிறகு மெல்லிசை மன்னரின் குரலில் \"விதியெனும் கரங்களில் வீணையின் நரம்புகள்\". இந்த இரண்டு பாடல்களுமே மிகச்சிறப்பானவை.\nஅடுத்து ஏசுதாஸ் குரலில் \"ராசாத்தி ரோசாப்பூவே\" பாடல். படம் முடியும் முன்னால் \"நான் பாடிக்கொண்டேயிருப்பேன்\" சோகமாக வாணி ஜெயராம் குரலில்.\nசிறை படத்தில்தான் கவிஞர் பிறைசூடன் அறிமுக��்படுத்தப்பட்டார். மெல்லிசை மன்னர் முன்பொருமுறை பட்டுக்கோட்டை கலியாண சுந்தரத்தை கவிதையைக் கூடப் படிக்காமல் நிராகரிக்க இருந்தார். பிறகு முயற்சி செய்து பார்ப்போமே என்று சந்தம் குடுத்து கவிதை எழுதச் சொன்னார். அவர் எழுதிய கவிதையைப் படித்து விட்டு.... உங்களைப் போய் நிராகரிக்க இருந்தேனே. என்ன ஆணவம் எனக்கு என்று வருந்தினார். இப்படித்தான் தொடங்கியது பட்டுக்கோட்டையாரின் திரைப்பயணம். அதற்குப் பிறகு கவிதை என்று யார் எதைக் கொண்டு நீட்டினாலும் படித்து விட்டுதான் எதையும் முடிவு செய்வார். பிறைசூடன் கவிதைகளைப் படித்து விட்டு அவரை இந்தப் படத்தில் பயன்படுத்திக் கொண்டார்.\nஇயக்குனர் ஒரு புதுமையும் செய்தார். படம் தொடங்கி பெயர்கள் போடும் பொழுது பின்னணியில் இசை வராது. இயக்குனரும் இசையமைப்பாளரும் சேர்ந்து இசசயமமக்கும் ஒலி வரும். இதைப் பின்னாளில் வேறு இசையமமப்பாளர்களும் பின்பற்றினார்கள்.\nவருகைக்கு மிக்க நன்றி கலை\nதல மிகவும் வருத்தமாயுள்ளது,அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்//\nவழக்கம் போல பல சுவையான கருத்துக்களை உங்கள் பின்னூட்டம் கொடுத்து விட்டது. மிக்க நன்றி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர்: 55 இயக்குனர்சிகரம் எடுத்த மெட்டு; ...\nஅனுராதா ரமணனின் \"சிறை\" - ஒலிப்பகிர்வு\nபாடகி சுஜாதாவின் ஆரம்ப காலம்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் ��ுதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/02/blog-post_21.html", "date_download": "2020-04-09T04:16:40Z", "digest": "sha1:U556I5QCP7ROK35LVI4UM6ORBLBU54QP", "length": 19512, "nlines": 239, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:\nவாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:\n1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.\n2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.\n3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.\n4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.\n5. வாய் துர்நாற்றத்தை���் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.\n6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.\n7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.\n8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.\n9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.\n10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.\nவாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம்.\nசாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.\nகிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.(Mouth odor is caused by germs) அதேபோல ஒவ்வொரு முறையும் பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.\nஇவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். குளோசப் டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.\nகுறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துற்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி.. \nநான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்\nசாட்சி கையெழுத்து: நில்… கவனி… போடு\nவாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:\nபற்கள் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்க\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nஅருமையான மருத்துவ உதவி அமைப்புகள்\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nஉங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக...\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nஇட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன\nஉணவுப் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிகள்\nபிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு\nஉங்கள் கணினியில் போல்டரை மறைக்கும் ட்ரிக்ஸ்..\nகுடும்ப உறவு என்றும் இனிக்க மற்றும் சில..பல சிக்கல...\nபெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா\nபேன் தொல்லை சம்பூ, மருந்துகளுக்கு அப்பால் வேறு வழி...\nதோழியர் - உம்மு தஹ்தா ( ام الدحداح) வரலாற்றில் ஒரு...\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா... ராஜ் டிவி இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு நாய்ப் பல்லும் , சிட்டுகுருவி லேகியமும் வி...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/blog-post_210.html", "date_download": "2020-04-09T05:01:58Z", "digest": "sha1:5UORGMTOWZ5PBUVGJXGQN2X77ZXD4JVL", "length": 6526, "nlines": 64, "source_domain": "www.thamizhkadal.com", "title": "இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nஇந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை\nஇந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை\nஇந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் 30 Junior Research Fellowships பணிக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ண��்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநிறுவனம்: இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையம்\nதகுதி: பி.எஸ்சி., பி.இ., பி.டெக்., எம்.இ, எம்.டெக்., எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கேட் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.igcar.gov.in அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைசம் வைத்துக்கொள்ளவும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.igcar.gov.in/announcements/Advt.%20No.%2001-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.05.2020\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.04.2020\n0 Response to \"இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2018/04/", "date_download": "2020-04-09T05:50:06Z", "digest": "sha1:2ZUS3BKW6NGKANMXP4VWTM25QA3SDDC5", "length": 55402, "nlines": 341, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஏப்ரல் 2018 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nபிரமிளின் இந்தக் கட்டுரை 1987-இல் அரும்பு என்ற பத்திரிகையில் வந்திருக்கிறது. தி.ஜா. ஃபேஸ்புக் குழுமத்தில் பார்த்தேன். வசதிக்காக இங்கே மீள்பதித்திருக்கிறேன். அவர்களுக்கு நன்றி\nமுதல் நாவல் என்று கருதப்படும் பிரதாப முதலியார் சரித்திரம், அன்றைய சமூக நிலையினைச் சிறுசிறு நிகழ்ச்சிகள் மூலம் சித்தரிக்கிறது. கமலாம்பாள் சரித்திரத்தில் வாழ்வின் துயில்நிலையிலிருந்து இரண்டு பாத்திரங்கள் ஆத்மிகமாக விழிப்படையும் பயணம் சித்தரிக்கப்படுகிறது. பத்மாவதி சரித்திரமும் பிரச்சினைகளைக் கட்டுக்கோப்பாகக் கொண்டதுதான். இவற்றில் உள்ள சம்பாஷணைத் திறனும் பாத்திரங்களும், இன்று கூட வீர்யம் குன்றாதவை.\nஇந்த ஆரம்பங்களை, வை.மு. கோதைநாயகி அம்மாள் போன்றவர்களின் மலிவான உணர்ச்சிக் கதைகளும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் போன்றோரின் ருசிகரக் கதைகளும், இரண்டு புறமும் இழுத்தன. நமது வாழ்வினையும் மனிதர்களையும் கவனிக்காமல், வெளிநாட்டு நாவல்களது தழுவல்களை நமது வாழ்வின் சித்தரிப்பாக காட்டும் அவசரத் தொடர்கதைகள் தொடர்ந்தன. பத்திரிக்கை வியாபாரத்துக்காக இதைக் கூசாமல் செய்த கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, நமது பகைபுலத்தை உபயோகிக்கிறபோது கூட, நிகழ்ச்சிகளின் ஒழுங்கும் தர்க்கமும் வெளிநாட்டு சுவாரஸ்ய கதைகளினது தழுவல்களாகவே இருந்தன. டி.கே.சிதம்பரநாத முதலியார் இதை வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். கல்கி ஆரம்பித்த இந்த சுவாரஸ்யத் தழுவல், தமிழ்வாணனிலிருந்து சுஜாதா ஈறாகத் தொடர்ந்திருக்கிறது. பெருவாரிப் பத்திரிகையினில், இந்தத் தோரணையைக் கையாளாததுடன், இலக்கிய பூர்வமாகக் கணிக்கத் தக்க எழுத்தையும் கூட படைத்தவர்கள் தி. ஜானகிராமனும் த. ஜெயகாந்தனும்தான். இத்தகைய திறனாளிகளைப் படிப்பது, இவர்களை விட நுட்பமாக எழுதுவோரை ரசிப்பதற்கான ஒரு ஆரம்பப் பயிற்சியாகவேனும் இருக்கும்.\nஇடதுசாரி எழுத்தாளர்கள், தங்களது அரசியல் தீர்வைத்தான் கலைஞர்கள் யாவருமே வெளியிட வேண்டும் என்று கூப்பாடு போட ஆரம்பித்தபோது, எழுத்துலகில் மிகுந்த குழப்பம் பிறந்தது. இடதுசாரி பக்கம் தலையைத் திருப்பி, சல்யூட் அடித்தபடி நடை போடும் படைப்புகள் பிறந்தன. தொன்மையான மரபில் ஊறிய கிராம வாழ்வும் சமூக வாழ்வும், ஒரு பூர்வகுடித்தனமான சரீர வாழ்வாக மட்டும் இவர்களால் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதற்காக, காமம் சம்மந்தமான சில சுவாரஸ்ய அம்சங்களையும் இவர்களுள் ஓரிருவர் உபயோகித்துள்ளனர். எதையுமே பிரச்னையாக்கி ஒழுக்கத்துடன் தொடர்புபடுத���தும் மனித இயற்கைக்கூட, இவர்களுக்கு அத்துபடியாகவில்லை.\nநாவலை ஒரு கலைப் படைப்பாக சிறப்பிக்கக் கூடிய மனம் சிந்தனை சார்ந்த மனமாக இருக்கவேண்டும். பாத்திரங்களது செயல்களுக்கும் முடிவுகளுக்கும் சிந்தனையே ஆதாரமாக வேண்டும். அப்போதுதான் நாவலின் பரந்த களம் அலுப்பு தராது. வெறும் சரீரப் பிரச்சினைகளைச் சார்ந்த மதிப்பீடுகள், ஒரு சில பக்கங்களுக்குள் பிசுபிசுத்துவிடும். மனித மனம் மதிப்பீடுகளை உருவாக்கி அவற்றை அநுபவத்துடன் பொருத்தி விசாரிக்கும் குணத்தைக் கொண்டது. இந்த அடிப்படையுடன், நாவலின் கட்டுக்கோப்புக்குள் முரண்படாதவாறு பாத்திரம் இயற்கையாக வளரவும் வேண்டும். இதற்காக, இயற்கையில் உள்ளதை அப்படியே போட்டோ பிடித்த மாதிரி எழுதவேண்டும் என்று கருதுவது தவறு. பார்க்கப் போனால், ஒவ்வொரு நாவலும் உலகை ஆதாரமாக கொண்டு வளர்ந்த வேறு ஒரு உலகம்தான். எனவே, ‘யதார்த்தம்’ என்பதன் பொருளை, நாவலின் கட்டுக்கோப்புக்குள் ஏற்படும் தர்க்கங்களுக்குள்தான் பார்க்க வேண்டும். இது, இன்று தங்களை விமர்சகர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் சிலருக்குப் புரியாதது, தெரியாதது.\nஇன்றைய தலைமுறை வாசகர்களுள் எத்தனை பேர், பொய்த்தேவு என்ற நாவலைப் படித்திருப்பார்கள் என்பது சந்தேகம். இதை எழுதியவர் க.நா. சுப்ரமண்யம். தமிழின் மிகச் சிறந்த நாவல் என்று இதைத்தான் சொல்ல வேண்டும்…\nபுயலிலே ஒரு தோணி, ஒரு கலவர நிலையை அதன் பின்னணியில் மட்டுமே சித்தரிக்கும் நாவல். சுஜாதா பாணியில் எழுதப்பட்ட நாவல் என்றுதான் அதைச் சொல்லவேண்டும். விசேஷமாக, ஜே.ஜே.யை மிகச் சிறப்பிப்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட தேர்வு இது. மிகச் சிறந்த தமிழ் நாவலை எழுதிய க.நா.சு. இந்த நாவலை நாவலே அல்ல என்று கூறியதுக்காக, க.நா.சு.வின் நாவலைக் கீழிறக்கிக் கூட இந்தக் குழு கணித்திருக்கிறது. க.நா.சு.வுடன் எனக்கும்தான் தீவிரமான அபிப்ராய வேறுபாடுகள் உள்ளன. அதற்காக, ஒரு சிறந்த நாவலைச் சிறப்பில்லாத நாவல் என்று கூறிவிட முடியுமா\nமோகமுள், தன்னளவில் ஒரு பூரணமான நாவல். தலைப்பைத் தொட்டு நிற்கும் பிரச்சினையுடன் தொடர்புள்ள வேறு பிரச்சினைகளின் கிளைகளும் அதற்கு உண்டு. ஜே.ஜே. சில குறிப்புகளில் எந்த விதப் பிரச்சினையுமே இல்லை. இடதுசாரிகளின் பார்வையை, சரியாக காட்டாமலே, அதை ஓரிரு பாத்திரங��களின் மூலம் ஆசிரியர் கிண்டல் பண்ணுகிறார். இந்தப் பாத்திரங்கள் குறுக்கு வழியில் இடதுசாரி அரசியலை உபயோகித்தமையால் இந்தக் கிண்டல். ஆனால் மதிப்பீடுகளின் யாத்திரையோ அதைப் பிரதிப்பலிக்கும் பாத்திரமோ நாவலின் இல்லாததால், இந்தக் கிண்டல் ஆழமற்ற விகடக் கச்சேரியாகவே நிற்கிறது.\nஉலகை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்த இன்னொரு உலகின் ‘யதார்த்தம்’ கூட ஜே.ஜே.யில் இல்லை. ஏனெனில், தன்னளவில் தர்க்கபூர்வமாக ஒருமை பெறாத உலகம் அது. ஜே.ஜே. என்பவன் சந்திக்கும் முதல் மனிதனாலேயே, உணர்வு நாசம் பெறுகிறான் என்கிறார் ஆசிரியர். நாவலில், அவனைச் சந்திக்கும் முக்கியப் பாத்திரம்தான் உணர்வு நாசம் பெறுகிறது. ஜே.ஜே. என்ற பாத்திரமே பிறருக்கு உணர்வு நாசம் தரும் பாத்திரம்தான். இப்படித் தன்முரணான ஒரு உலகம் தன்னளவில் யதார்த்தமானதல்ல. மேலும், ‘அவனுடைய உயிர் திராவிட உயிர் என்றாலும் தமிழ் உயிர் அல்ல’ என்ற மறைமுகமான இனவாதமும் நாவலில் உண்டு. இதை நான் விரிவாக வேறு இடங்களில் விமர்சித்துக் காட்டி உள்ளேன்.\nபுயலிலே ஒரு தோணி, ஒரு கலவர நிலையையும் அதனூடே தப்பி ஓடிவருவதையும் ‘டாக்குமெண்டரி’யாக, அதுவும் சுவாரஸ்யத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட நாவல். பிரச்சினை என்று மதிப்பீட்டு ரீதியாக எதையும் எழுப்பாத நாவல்.\nபின் இரு நாவல்களையும் விடச் சிறந்தவை என்று, கீழேவரும் நாவல்களை குறிப்பிட முடியும். (கீழுள்ள வரிசைக்கிரமத்துக்கு விசேஷ அர்த்தம் இல்லை.)\n1. கமலாம்பாள் சரித்திரம் – பி. ஆர். ராஜமையர்\n2. பொய்த்தேவு – க. நா. சுப்ரமண்யம்\n3. நாகம்மாள் – ஆர். ஷண்முகசுந்தரம்\n4. ஒரு நாள் – க. நா. சுப்ரமண்யம்\n5. வாழ்ந்தவர் கெட்டால் – க. நா. சுப்ரமண்யம்\n6. அசுரகணம் – க. நா. சுப்ரமண்யம்\n7. ஜீவனாம்சம் – சி.சு. செல்லப்பா\n8. வாடிவாசல் – சி.சு. செல்லப்பா\n9. மோகமுள் – தி. ஜானகிராமன்\n10. புத்தம்வீடு – ஹெப்ஸிபா ஜேசுதாசன்\n11. நிழல்கள் – நகுலன்\n12. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – த. ஜெயகாந்தன்\nபொய்த்தேவு: சிறந்த தமிழ் நாவல். அரும்பு, மார்ச்-ஏப்ரல் 1987.\nசாண்டில்யன் நாவல்களில் என்னை மிகவும் கவர்ந்தது கடல் புறாதான். முதல் முறை படிக்கும்போது எட்டு ஒன்பது வயதிருந்திருக்கலாம். கடலைப் பார்த்தது – கடலை விடுங்கள், நான் பார்த்திருந்த மிகப் பெரிய நீர்நிலையே உள்ளூர் குளம்தான். (ஏரி அதை விடப் பெரியதுதான், ஆ���ால் அதில் தண்ணீர் இருந்ததில்லை.) கடல், கப்பல், கடற்கொள்ளைக்காரர்கள்,கடற்போர் என்றெல்லாம் கதை விரிந்தது அந்தக் காலத்துக்கு humdinger ஆக இருந்தது. இன்றும் படிக்கக் கூடிய, சுவாரசியம் உள்ள நாவல்தான். வணிக நாவல்களைப் பொருட்படுத்தி எழுதும் ஒரே தீவிர இலக்கிய விமர்சகரான ஜெயமோகன் இந்த நாவலை சரித்திர மிகுகற்பனை நாவல்களின் முதல் வரிசையில் வைக்கிறார்.\nஅத்தியாத்துக்கு அத்தியாயம் திடுக்கிடும் திருப்பங்கள். இப்போது பல திருப்பங்கள் உப்புசப்பில்லாமல் இருந்தாலும் பழைய ஞாபகம் மறக்கவில்லை. ஓரளவு சின்னப் பசங்கள் காணும் பகல் கனவு போல இருந்தாலும் சுவாரசியமாகத்தான் போகிறது. சிருங்கார ரசம் சாண்டில்யன் லெவலுக்கு குறைவுதான். நாவலில் சொல்லப்படும் வரலாறு எத்தனை தூரம் உண்மையோ தெரியவில்லை உண்மைதான். குலோத்துங்க சோழனாக பின்னாளில் அரசாண்ட அநபாயன் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை (இன்றைய மலேசியா மற்றும் சுமத்ரா, ஜாவா தீவுகள்) வென்று அரசு பூசலைத் தீர்த்து வைத்ததாக வருகிறது.\n முதல் பாகத்தில் நாயகன் கருணாகர பல்லவன் (இளைய பல்லவன்) எதிரி நாடான கலிங்கத்தில் (இன்றைய ஒரிசா) இருந்து நாயகியும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் மீது உரிமை உள்ளவளும் ஆன இளவரசி காஞ்சனாவை பல வீர சாகசங்கள் புரிந்து தப்புவிக்கிறான். இந்த பாகத்தில் கடலே கிடையாது. இரண்டாவது பாகத்தில் ஸ்ரீவிஜயத்தின் ஒரு கடற்கரை கோட்டையான அக்ஷய முனையையும் அடுத்த நாயகியான மஞ்சளழகியின் மனதையும் வெல்கிறான். இதில் துறைமுகம் உண்டு, ஆனால் கடற்கரையைத் தாண்டி கதை போகாது. மூன்றாவது பாகத்தில் கடலில் சோழர் மேலாதிக்கத்தை நிறுவி ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் அரியணையில் காஞ்சனாவின் அப்பாவை உட்கார்த்தி வைக்கிறான். இதில்தான் கடல், இரண்டு மூன்று கடற்போர்கள்.\nஅன்று படிக்கும்போது மனதை மிகவும் கவர்ந்த பாத்திரங்கள் சீனக் கொள்ளைக்காரனான அகூதா (Aguda), அரபு நாட்டைச் சேர்ந்த உபதலைவன் அமீர். அந்தப் பாத்திரங்களின் அன்னியத்தன்மை (exotic) ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். அகூதா உண்மையில் சீனாவின் அரசராக இருந்தவராம்.\nஇளைய பல்லவன் – கருணாகரத் தொண்டைமான் – பிற்காலத்தில் கலிங்கத்தை வென்றவன். ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியின் நாயகன். அவனது தலைநகரமான வண்டை இன்றைய வண்டலூர்\nஏறக்குறைய எல்லா சாண்டில்யன் புத்தகங்களையும் படித்திருக்கிறேன். சில சமயம் அவரது பாணி பற்றி அலுத்துக் கொண்டும் இருக்கிறேன். ஒன்று நிச்சயமாகச் சொல்ல முடியும் – அவர் புத்தகங்களை அனுபவிக்க வேண்டும், ஆராயக் கூடாது. ரஜினி எப்படி வெற்றிக் கொடி கட்டு என்று ஒரு பாட்டுப் பாடும் வேளையில் பெரும் பணக்காரர் ஆகிறார் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் படையப்பா திரைப்படத்தை ரசிக்க முடியாது.\nஇந்தப் புத்தகத்தை எல்லாருக்கும் – குறிப்பாக சிறுவர்களுக்கு – பரிந்துரைக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்\nதமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால் கலைஞர்\nஎன் கணிப்பில் பரிதிமால் கலைஞரின் பங்களிப்பு என்பது இலக்கிய நயத்திலும் தொன்மையிலும் தமிழ் சமஸ்கிருதத்திற்கு குறைந்ததல்ல என்று இடைவிடாமல் பேசியதுதான். அதன் அறிகுறிதான் அவர் தன் பேரையே தமிழ்ப்படுத்திக் கொண்டது. சூரியநாராயண சாஸ்திரி என்ற பேரை பரிதிமால் கலைஞர் என்று மாற்றிக் கொண்டது இன்று cliched அணுகுமுறையாகத் தெரியலாம். ஆனால் எந்த cliche-க்கும் தேவை இருக்கும் காலகட்டம் ஒன்றுண்டு, அது புதுமையாக இருக்கும் காலம் ஒன்றுண்டு.\nஅவரது புனைவுகளை (மதிவாணன்) இன்று படிக்க முடியவில்லை. அவரது நடையை கவனித்தால் அபுனைவுகளும் காலாவதி ஆகிவிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. முன்னோடிகள் ஒரு கட்டத்தில் தேவையற்றவர்களாக ஆவது இயல்புதான், இவரும் அப்படித்தான் என்று தோன்றுகிறது. அபுனைவுகளில் தமிழ்ப் புலவர் வரலாறு சில புலவர்களைப் பற்றிய சிறு குறிப்புகள். நடை படிக்க கஷ்டமாக இருந்தது. நாடகவியல் புத்தகத்தை என்னால் படிக்கவே முடியவில்லை. தமிழ் மொழியின் வரலாறு பரவாயில்லை.\nஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணி மூலம் கிடைத்த சிறு அறிமுகம் – அஜயன் பாலா எழுதியது.\nபரிதிமால் கலைஞர்: பிறப்பு:06-07-1870, இறப்பு:02-11-1903\nபரிதிமால் கலைஞர் தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி. சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழியாக போற்றப்பட்ட சூழலில் தமிழ் உயர்தனிச் செம்மொழி என முதன்முதலாக உலகுக்கு உரக்க கூவியவர்.\nசெட்டி நாட்டைச் சேர்ந்த கண்டரமாணிக்கம் எனும் ஊரில் பிறந்த பரிதிமால் கலைஞரின் இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி. தந்தை கோவிந்தராஜ சாஸ்திரி, தாய் லட்சுமி அம்மாள். இவர்களுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். துவக்கக் கல்விக்குப் பின் பதினைந்தாம் வயதில் மதுரை சபாபதி முதலியாரிடம் மூன்றாண்டுகள் தமிழ் படித்த சாஸ்திரி பின் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பில் தமிழும் தத்துவமும் படித்து மாநிலத்திலேயே நான்காவதாக தேறினார். முதுகலை பட்டப் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்து பாஸ்கர சேதுபதியின் கைகளால் அதற்காக பொற்பதக்கம் ஒன்றும் பெற்றார்.\nபடிக்கும்போதே தமிழ் மீதான தணியாத தாகம் கொண்டிருந்த அவர் தனித்தமிழ் இயக்கங்களுக்கு முன்னோடியாக தன் பெயரை சூரிய=பரிதி, நாராயண=மால், சாஸ்திரி=கலைஞர் எனப் பொருள்படும் வகையில் பரிதிமால் கலைஞர் என மாற்றிக் கொண்டார். அது மட்டுமல்லாமல் தன் தமிழுணர்வை வகுப்பிலும் மாண்வர்கள் மத்தியிலும் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். ஒரு முறை மில்லர் எனும் ஸ்காட்லாந்து பேராசிரியர் ஆங்கிலக் கவிஞர் டென்னிஸன் பாடல் ஒன்றை வானாளவப் புகழ்ந்து இதுபோல் உலகில் வேறு யாரும் எழுதவே இல்லை இனியும் எழுத முடியாது என்று கூற அதைக் கேட்டு பொறுக்க முடியாத சாஸ்திரி சட்டென எழுந்து நின்று தமிழில் கம்பரின் பாடல்கள அவற்றைக் காட்டிலும் சிறப்பாக இருப்பதை எடுத்துக் கூற பேராசிரியர் மில்லர் ஆச்சரியப்பட்டார். அப்போது மில்லருக்கு பரிதிமால் கலைஞரின் மேல் உண்டான மதிப்பின் காரணமாக அவர் படித்து முடித்ததும் கிறித்துவக் கல்லூரியிலேயே ஆசிரியப் பணியும் வாங்கித் தந்தார். அப்பணியின்போது சிறந்த தமிழ் மாணவர்களுக்கு தன் வீட்டில் பிரத்யோகமாக வகுப்புகள் எடுத்தார்.\nநாடகத் தமிழின் மேல் ஆர்வம் கொண்டிருந்த பரிதிமால் கலைஞர் ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் போன்ற நாடகங்களையும் நாடகவியல் எனும் நாடகம் குறித்த இலக்கண நூல் ஒன்றையும் எழுதினார். முழுவதும் உதடுகள் ஒட்டாமல் பாடும் நெடிய நீரோட்ட கவிதையை தன் கலாவதி நாடகத்தில் அமைத்தார். மதிவாணன், பாவலர் விருந்து, தமிழ் வியாசங்கள் போன்றவை இவரது பிற நூல்கள்.\nதானும் மாணாக்கர்களும் இயற்றிய நூல்களை ஆறு பாகங்களாக வெளியிட்டார். குமரகுருபரரின் நீதிநெறி விளக்கத்திற்கு உரையெழுதினார்.\nதமிழை விட சமஸ்கிருதமே மேலான மொழி என பிராமணர்கள் கொண்டாடி வந்த காலத்தில் பிறப்பால் பிராமணனாக இருந்தும் தமிழின் மேல் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக தமிழ் உயர்தனை செம்மொழி என அறிவித்���ோடு அல்லாமல் தமிழ் மொழியின் வரலாறு குறித்து முதல் முதலாக முதலாக நூல் ஒன்றையும் எழுதினார்.\nதமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டுகளை கண்ட சி.வை. தாமோதரம் பிள்ளை இவரை திராவிட சாஸ்திரி என அழைத்தார்.\nதன் முப்பத்திரண்டாம் வயதில் மரணத்தை தழுவியபோது பேராசிரியர் மில்லர் கதறி அழுத காட்சி அவரது வாழ்வுக்கு சான்று.\nமதம் மாறிய முஸ்லிம்கள் – அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’\n1981 வாக்கில் மீனாட்சிபுரம் என்ற கிராமமே இஸ்லாமுக்கு மாறியது. தலித்கள் பெருவாரியாக வாழ்ந்த கிராமம். ஜாதி அடக்குமுறையிலிருந்து தப்பிக்கவே இது நடந்தது என்று கூறப்பட்டது. பண ஆசை காட்டி மதம் மாற்றினார்கள் என்று இன்னொரு தரப்பு கூறியது. சில வருஷங்கள் கழித்து அனேகம் பேர் மீண்டும் ஹிந்து மதத்திற்கே திரும்பிவிட்டார்கள் என்று நினைவு.\nஅன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம். அன்றைய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான வாஜ்பேயி வந்து பார்த்து அறிக்கை எல்லாம் சமர்ப்பித்தார். தமிழக் அரசு விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தது. ஜெயகாந்தன் இந்தப் பின்புலத்தை வைத்து ஈஸ்வர அல்லா தேரோ நாம் என்ற (சுமாரான) நாவலை எழுதினார்.\nஅதே பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட குறுநாவல் கருப்பாயி என்கிற நூர்ஜஹான். இங்கே கிராமத்தின் பேர் காமாட்சிபுரம். 25 வருஷங்களுக்குப் பிறகு மதம் மாறியவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. புத்தகம் மதம் மாறியவர்களுக்கும் மாற இருப்பவர்களுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. ஆசிரியர் பேர் அன்வர் பாலசிங்கம் என்று இருப்பதால் அவர் ஒரு முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.\nகருப்பாயியாகப் பிறந்து ஆறேழு வயதில் மதம் மாறிய நூர்ஜஹானுக்கு 40 வயதாகியும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை. அப்பா தனக்கு மாப்பிள்ளை தேடி அனுபவிக்கும் அவமானங்களின் பளு தாங்க முடியாமல் நூர்ஜஹான் தற்கொலை செய்து கொள்வதுடன் குறுநாவல் ஆரம்பிக்கிறது. மதம் மாறியவர்கள் என்றாலே ஒரு படி குறைவாகத்தான் பார்க்கிறார்கள்; அதுவும் தலித் – இல்லை இல்லை பள்ளக்குடி பறையக்குடி என்றால் – விலகி ஓடுகிறார்கள். காமாட்சிபுரத்தில் இப்படி மதம் மாறிய குடும்பங்களில் ஐம்பது அறுபது முதிர்கன்னிகள் மாப்பிள்ளை கிடைக்காமல் கஷ்டப்படுகிறா���்கள். முஸ்லிம்களாக மாறினாலும் இன்னும் அவர்கள் தலித்துகளாகவோ அல்லது ‘நவ் முஸ்லிம்களாகவோ’தான் இருக்கிறார்கள். நூர்ஜஹான் இறந்த பிறகு முஸ்லிம் சமுதாயத் தலைவர்களை எல்லாரும் நிற்க வைத்து நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேள்வி கேட்கிறார்கள். நாவல் அவ்வளவுதான்.\nநாவலில் கொஞ்சமாவது உண்மை இருக்கத்தான் இருக்கும். நம்மூரில் மதம் மாறினால் ஜாதி ஒழிந்துவிடுவதில்லை என்பது நிதர்சனம். எதற்காக மதம் மாறி இருந்தாலும் அதை வைத்து பெருமை அடித்துக் கொள்ளவும், அது மனமாற்றம் அல்ல, மதம் மாறியவர்களை உசுப்பிவிட்டு குளிர்காய்கிறார்கள் என்று குற்றம் சாட்டவும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கேட்கப்படும் கேள்வியும் நியாயமானதுதான்.\nஆனால்: காமாட்சிபுரத்தில் என்ன பெண் குழந்தைகள் மட்டும்தான் பிறப்பார்களா உள்ளூரிலேயே வேறு மதம் மாறிய குடும்பங்களிலிருந்து மாப்பிள்ளை கிடைக்காதா உள்ளூரிலேயே வேறு மதம் மாறிய குடும்பங்களிலிருந்து மாப்பிள்ளை கிடைக்காதா ஏதோ 55 சதவிகிதம் பெண் குழந்தைகள் 45 சதவிகிதம் ஆண் குழந்தைகள் என்றால் பரவாயில்லை, ஆனால் எக்கச்சக்க பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றால் லாஜிக் இடிக்கிறதே\nஇந்தப் புத்தகத்தின் வெற்றி என்பது அப்படி லாஜிக் இடிப்பதைப் பற்றி எல்லாம் யோசிக்க நேரமே இல்லாமல் கதை போவதுதான். கேள்வி அவ்வளவு உக்கிரமாக கேட்கப்படுகிறது. இலக்கிய நயம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nசமீபத்தில் மீனாட்சிபுரம் சென்று பார்த்தவர்கள் மதம் மாறியவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், விலக்கி வைக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள் என்பதையும் பதிவு செய்கிறேன். புனைவுக்கு plausibility இருந்தால் போதும், அது முழு உண்மையாக இருக்க வேண்டியதில்லை என்பதுதான் எப்போதுமே என் தரப்பு. அது பெருமாள் முருகனின் மாதொருபாகனாக இருந்தாலும் சரி, இல்லை கருப்பாயி என்கிற நூர்ஜஹானாக இருந்தாலும் சரி.\nதொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்\nசிறு வயதில் சில கிறிஸ்துவப் பள்ளிகளில் படித்திருக்கிறேன். தாம்பரம் கார்லி மேல்நிலைப் பள்ளியில் சில சமயம் காலையில் சில கிறிஸ்துவப் பாடல்களைப் பாடுவோம். எல்லாரும் – கிறிஸ்துவ மாணவர்கள் உட்பட – வாத்தியார் பார்க்காதபோது கண்டபடி மாற்றிப் பாடுவோம் என்பது வேறு விஷயம்.\nஅப்படிப்பட்ட பாடல்களில் இன்னும் மறக்காதது ‘தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ‘. சக மாணவர்களுடன் சேர்ந்து கிண்டல் அடித்த காலத்திலும் மனதைக் கவர்ந்த பாடல். மாணவனாக இருந்த காலத்தில் காலை எழுந்து குளித்து பேயை ஓட்டு, பிசாசை அண்டவிடாதே, அடியிலிருந்து முடி வரை காக்க காக்க, டகுடகுடிகுடிகு டங்கு டிங்குகு என்று பாடாவிட்டால் காப்பி கிடைக்காது. கடவுளுக்குத் தெரியாதா நமக்கு என்ன தேவை என்று, இது என்ன கேனத்தனமாக அதைக் கொடு இதைக் கொடு என்று பிரார்த்தனை, வட்டக் குதத்தைக் காப்பதை விட வல்வேலுக்கு வேறு வேலை இல்லையா என்ற மாதிரி அந்த வயதுக்கே உரிய சில பல புரட்சிகர சிந்தனைகள் தோன்றிக் கொண்டிருந்த காலம். காப்பிக்காக மட்டுமே கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்திருந்த காலம். அப்போது கடவுளிடம் எதையும் கேட்காத, நல்ல வழியில் நடத்துவதற்கு நன்றி சொல்லும் பாடல் மனதைக் கவர்ந்தது. ஆங்கிலத்தில் படித்த்ததும் மனதைக் கவர்ந்தது. அப்போது வந்த ஆர்வத்தினால்தான் பைபிள் படித்தேன். (பைபிளிலும் குறை கண்டுபிடித்தது தனிக்கதை.)\nஆங்கிலத்தில் படிக்கும்போது தமிழின் கவர்ச்சி அதன் மெட்டுதான் என்பதை உணர்ந்தேன். ‘Lord is my shepherd; I shall not want.’ என்பதில் உள்ள கவித்துவம் ‘தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ சிறுமை தாழ்ச்சி அடைகிலனே‘ என்பதில் இல்லை. யூத அரசனான டேவிட் இதை எழுதியதாக கூறப்படுகிறது\nமேலே வளர்த்தாமல் Psalm 23 மற்றும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே\nஆவலதாய் என்னை பைம்புல் மேல்\nஅவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார்\nஅடியேன் கால்களை நீதி என்னும்\nநேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்\nசுக தைலம் கொண்டென் தலையை\nஆயுள் முழுவதும் என் பாத்திரம்\nஇந்துமதியின் “தரையில் இற… இல் RV\nமோதியும் விளக்கும் இல் RV\nஇந்துமதியின் “தரையில் இற… இல் sundararajan\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nபதின்ம வயதில் எழுந்த கேள்விக்க… இல் yarlpavanan\nஇந்துமதியின் “தரையில் இற… இல் அனுராதா ரமணன்…\nநாராய் நாராய் செங்கால் நா… இல் RV\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் RV\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் Srinivasa Gopalan\nநாராய் நாராய் செங்கால் நா… இல் Narmadha\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nசில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) I\nஇந்துமதியின் \"தரையில் இறங்கும் விமானங்கள்\"\nராஜனின் ஆவணப்பட பரிந்துரை: Wildest India\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Cannabiscoin-cantai-toppi.html", "date_download": "2020-04-09T03:55:01Z", "digest": "sha1:O75VJIHOC557QEL4UHBVEMCMFPEZIVBE", "length": 9631, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "CannabisCoin சந்தை தொப்பி", "raw_content": "\n3780 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nCannabisCoin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் CannabisCoin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nCannabisCoin இன் இன்றைய சந்தை மூலதனம் 476 384 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nஎங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து CannabisCoin மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. CannabisCoin உலகெங்கிலும் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்ற வர்த்தகத்தின் அடிப்படையில் மூலதனம் கணக்கிடப்படுகிறது. இது CannabisCoin மூலதனமாக்கல் பற்றிய குறிப்பு தகவல். CannabisCoin, மூலதனமாக்கல் - 476 384 US டாலர்கள்.\nஇன்று CannabisCoin வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nCannabisCoin வர்த்தக அளவுகள் இன்று = 0 அமெரிக்க டாலர்கள். இன்று, CannabisCoin வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. CannabisCoin பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் CannabisCoin இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. CannabisCoin சந்தை தொப்பி $ 125 863 அதிகரித்துள்ளது.\nCannabisCoin சந்தை தொப்பி விளக்கப்படம்\nCannabisCoin பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். வாரத்தில், CannabisCoin மூலதனமாக்கல் 26.53% ஆல் மாற்றப்பட்டுள்ளது. மாதத்தில், CannabisCoin மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. CannabisCoin சந்தை தொப்பி உயர்கிறது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCannabisCoin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான CannabisCoin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCannabisCoin தொகுதி வரலாறு தரவு\nCannabisCoin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை CannabisCoin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nCannabisCoin 25/03/2020 இல் சந்தை மூலதனம் 476 384 அமெரிக்க டாலர்களுக்கு சமம். CannabisCoin 05/12/2019 இல் சந்தை மூலதனம் 350 521 அமெரிக்க டாலர்களுக்கு சமம். CannabisCoin மூலதனம் 350 521 04/12/2019 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். 03/12/2019 CannabisCoin மூலதனம் 352 192 US டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-04-09T05:14:31Z", "digest": "sha1:LLLQXNS57QICC7P3OXRIXHZL3CKSB5NF", "length": 7476, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா (Hydrangea macrophylla) என்பது ஒரு பூக்கும் தாவரமாகும். இது சப்பானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு புதர் தாவரமாகும். இது 2 மீ (7 அடி) முதல் 2.5 மீட்டர் (8 அடி) வரையிலான உயரம் வளரக்கூடியது. இத்தாவரத்தில் கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் இளஞ்சிவப்பு அல்லது நீல பூக்கள் பெரிய கொத்துக்களாகப் பூக்கும்.[1] இது அலங்கரிக்கப் பயன்படும் ஒரு செடியாக உலகின் பலபகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இச் செடி மண்ணின் தன்மைக்கு ஏற்ப வேறுபட்ட நிறமுள்ள பூக்களை பூக்கக்கூடியது. அமிலத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது நீல நிறத்திலும். காரத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது ஊதா நிறத்திலும். நடுநிலைத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது வெள்ளை நிறத்தி���ும் பூக்கும்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2017, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/oppo-a31-smartphone-with-unique-features/", "date_download": "2020-04-09T03:00:41Z", "digest": "sha1:CXGYSDHA7FC3WW6QL3LEKVNXN7WP3YB7", "length": 9132, "nlines": 87, "source_domain": "tech.tamiltwin.com", "title": "அறிமுகமானது அசத்தல் அம்சங்களுடன் Oppo A31 ஸ்மார்ட்போன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகமானது அசத்தல் அம்சங்களுடன் Oppo A31 ஸ்மார்ட்போன்\nஅறிமுகமானது அசத்தல் அம்சங்களுடன் Oppo A31 ஸ்மார்ட்போன்\nஓப்போ நிறுவனத்தின் Oppo A31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n1. Oppo A31 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.11,490\n2. Oppo A31 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.13,990\n.Oppo A31 ஸ்மார்ட்போன் ஆனது கலர்ஓஎஸ் 6.1.2 உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.\nஇந்த Oppo A31 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி + 720×1,600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது octa-core MediaTek Helio P35 SoC கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.\nமெமரியினைப் பொறுத்தவரை 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் ஆப்ஷன்களைக் கொண்டதாக உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் இது முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.\nஇது 128 ஜிபி வரை உள்ளடக்க மெமரியினைக் கொண்டுள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.\nமேலும் இணைப்பு விருப்பத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, MicroUSB மற்றும் 3.5mm headphone jack போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nமேலும் இது 4,230 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.\nகொரானோ வைரஸ் குறித்த போலித் தகவல்களை நீக்க முடிவு எடுத்துள்ள ஃபேஸ்புக்\nஅறிமுகமானது எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன்\nரூ. 82,125 ரூபாயில் ஹூவாய் பி40 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன்\nபுத்தாண்டை ஒட்டி வெளியாகவுள்ள கேலக்ஸி எஸ்10 லைட்\nஇன்று அறிமுகமாகும் லெனோவா Z6 ப்ரோ\nமுகமது ஹபீஸ் மற்றும் சோயிப் மாலிக் இருவரும் ஓய்வு பெற வேண்டும்.. முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா கருத்து\nசச்சின்தான் பிடிக்கும்.. கோலி எங்களோட ரோல் மாடல்.. ஹனுமா விஹாரி பதில்\nமலிங்காவை விட தோனிதான் சிறந்த பினிஷர்… ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து\nஐபிஎல் போட்டியினை பார்வையாளர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் நடத்தலாம்.. ஹர்பஜன் சிங் யோசனை\n5 வருடங்களுக்குப் பின்னர் களம் திரும்பத் தயார்நிலையில் ராபின் உத்தப்பா\nவவுனியாவில் மின்னல் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி\nஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளின் தாயும் கொரோனாவால் உயிரிழப்பு\nகொரோனாவால் பிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்ப பெண் உயிரிழப்பு\nயாழ். உடுத்துறையில் தீக்கிரையான கரைவலை: மூவர் கைது\nஅம்பாறையில் நாளாந்த தொழில் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சுவிஸ் சூரிச் சிவன்கோவில் நிர்வாகம் (Video, Photos)\nஅமரர் சின்னத்துரை வர்ணலட்சுமிஊரெழு கிழக்கு23/03/2019\nதிரு தர்மலிங்கம் சண்முகம்(Radio Tharmar)லண்டன்30/03/2020\nதிரு பாலசிங்கம் சிவகுமார் (சிவா)பிரான்ஸ் Torcy ஐ01/04/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/tag/symptoms-of-coronavirus/", "date_download": "2020-04-09T03:51:31Z", "digest": "sha1:Y2JWIN3NSHSPGMKNTFRZTF7QLPSRNVFO", "length": 2788, "nlines": 91, "source_domain": "www.chennaicitynews.net", "title": "symptoms of coronavirus | ChennaiCityNews", "raw_content": "\nகோவிட்-19 சவாலை எதிர்கொள்ள இந்திய ரயில்வே நிர்வாகம் 2500க்கும் மேற்பட்ட மருத்துவர்களையும், 35 ஆயிரம்...\nஅனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஅறிகுறியே இல்லை, ஆனால் வைரஸ் பாதிப்பு… டாக்டர்களை குழப்பும் கொரோனா\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி\nரயில்வேயில் 2500 பெட்டிகள் தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றம்: ஆரம்ப இலக்கில் பாதியை ரய���ல்வே துரித வேகத்தில்...\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம்\n‘கொரோனா’ ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘தமிழ் விஸ்வகர்மா சமுதாய சேவா சங்கம்’ வழங்கிய...\nகொரோனா நிவாரண பணி: அரிசி மூட்டையை சுமந்து சென்ற வட்டாச்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/260237", "date_download": "2020-04-09T03:59:41Z", "digest": "sha1:LDEQBEPPG26SQ74W3JE76UJMEAXTFGBY", "length": 15077, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "மறையாத முகப்பருவையும் குணமாக்க இந்த வகையான எண்ணெய்களை பயன்படுத்துங்கள்.. பலனளிக்கும் தகவல்! - Manithan", "raw_content": "\nமளிகை காய்கறிகளில் கொரோனா வைரஸ் பரவுமா.. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா.. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nஊரடங்கால் தவித்த 150 இலங்கை தமிழ் குடும்பத்தார் நெகிழ்ச்சியான உதவியை செய்த சீமானின் நாம் தமிழர் கட்சி\nஇடைவிடாமல் அழுது கொண்டிருந்த பிக் பாஸ் கவின், என்ன காரணம் தெரியுமா\nஸ்ரீலங்காவில், கொரோனாவை பரப்பிய நபரே கொரோனாவால் உயிரிழப்பு\nகொரோனாவால் இறந்த தாயின் இறுதிச்சடங்கு கண்ணீர்விட்டு அழுத மகள்களின் துயர காட்சிகள்\nயாழ் மாவட்ட எல்லைக்குள் அதிகளவான நடமாற்றம்: எச்சரிக்கும் மருத்துவர் த.காண்டீபன்\nஅமெரிக்க மருத்துவமனையில் ஆங்காங்கே குவிக்கப்பட்டு கிடக்கும் சடலங்கள் உண்மையா\nகொரோனாவின் வீரியத்தையடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்\nகொரோனா தீவிரத்திற்கு மத்தியில் இத்தாலியில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nபிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் மீள முடியாத திரையுலகினர்கள்..\n2020-ல் இறுதியில் ஏற்படும் ஆபத்து.. கொரோனாவை விட பயங்கரமா இருக்குமா.. ஜோதிடர் அபிக்யா கணிப்பு\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nமறையாத முகப்பருவையும் குணமாக்க இந்த வகையான எண்ணெய்களை ப��ன்படுத்துங்கள்.. பலனளிக்கும் தகவல்\nநம்மில் பலருக்கும் முகப்பருக்கள் இருக்கும். அதுவே முக அழகை கெடுப்பதாக இருக்கும் . நம்மில் 10% மக்களில் 9% மக்களுக்கு முகப்பருக்குள இருக்குமாம்.\nபருக்கள் நம் முகத்தில் வந்து கருப்பு தழும்பாகவே மாறி விடும். அதிலும் சில பேருக்கு வாழ்நாள் முழுக்க ஆறாத வடுவாகவும் இருந்து விடும்.\nஇதை சரி செய்ய நீங்கள் அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்தினால் போதுமானது. அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த வகை எண்ணெய்கள் பூசுவதன் மூலமாக நம் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கலாம்.\nஆண்டி-செப்டிக் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளது. முகத்தில் உள்ள வடுக்களை போக்க இந்த எண்ணையை தாராளமாக உபயோகிக்கலாம்.\nஆர்கனோ எண்ணெய் மற்றும் ஜோஜோபா எண்ணெய் ஆகியவற்றை சமமாக கலந்து முகத்திற்கு தொடர்ந்து தேய்த்து வந்தால், முகப்பருக்கள் முற்றிலும் அழிந்து விடும்.\nதேங்காய் எண்ணெய் மற்றும் பெர்கமோட் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு கலந்து, முகத்தில் தொடர்ந்து ஒருவாரத்திற்கு தேய்க்க வேண்டும். பின்பு உங்கள் முகத்தில் உள்ள பரு மற்றும் வடுக்கள் காணமல் போவதை நீங்களே உணர்வீர்கள்.\nஇது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது. கொஞ்சமாக திராட்சை விதைகள், கிராம்புஎண்ணெய் 2 ஸ்பூன், வைட்டமின்- ஈ எண்ணெய் நான்கு சொட்டுகள் ஆகியவற்றை மொத்தமாக கலக்கி கொள்ளலாம்.\nபின்பு பருக்கள், வடுக்கள் உள்ள இடத்தில் இந்த எண்ணெய்-ஐ தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தழும்பு முதல் அனைத்தும் மறைந்துவிடும்.\nஇதில் அலற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்க்கும் பண்பு மற்றும் கிருமி நாசினிகள் ஆகிய பண்புகள் இதில் உள்ளது. நம் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் வடுக்களை சரி செய்யும் தன்மை கொண்டது.\nதேயிலை மர எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை சரியான அளவு எடுத்துக்கொண்டு கலக்கிக் கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து முகத்தில் தேய்த்து வந்தால், முகப்பரு பிரச்சனை காணாமல் சென்றுவிடும்.\nலாவண்டர் எண்ணெய் மற்றும் பாதம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு கலந்து முகத்திற்கு தேய்த்தால் தழும்பு மற்றும் பருக்கள் ஆகியவை மறைந்துவிடும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒ���ே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇலங்கையில் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரவல்\nஅரச சார்பற்ற அமைப்புக்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளராக ராஜா குணரத்ன நியமனம்\nநாட்டை முழுமையாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை\nஇலங்கையில் தீவிரமடையும் கொரோனா ஆபத்து - 20 நாட்களின் பின்னர் அடையாளம் காணப்பட்ட நோயாளி\nவீடுகளுக்கு சென்று முடி திருத்தினால் நடவடிக்கை - அழகக சங்கம் எச்சரிக்கை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/22/%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-09T04:58:07Z", "digest": "sha1:ICSSKRGRCVOB3V2QK6RUIG2WA75QIJ2D", "length": 7708, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "எவரெஸ்ட் மலைப் பகுதியில் பிளாஸ்டிக் பாவனைக்குத் தடை - Newsfirst", "raw_content": "\nஎவரெஸ்ட் மலைப் பகுதியில் பிளாஸ்டிக் பாவனைக்குத் தடை\nஎவரெஸ்ட் மலைப் பகுதியில் பிளாஸ்டிக் பாவனைக்குத் தடை\nColombo (News 1st) ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை எவரெஸ்ட் பகுதியில் தடை செய்வதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தத் தடை உத்தரவானது அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தடையானது தமது பிராந்தியத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுவதோடு, எவரெஸ்ட் உட்பட ஏனைய மலைப்பகுதிகள் நீண்ட காலத்திற்கு சுத்தமானதாகக் காணப்படும் என உள்ளூர் அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் எவரெஸ்ட் மலைப்பகுதியிலிருந்து 11 தொன் குப்பைகள் அகற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களால் பிளாஸ்டிக் பொருட்கள் மலைப்பகுதியில் போடப்படுவது இதனால் தடை செய்யப்படவுள்ளது.\n30 மைக்ரான்களுக்குக் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை மலை ஏறுபவர்கள் இனி எடுத்துச்செல்ல முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகுறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது அமெரிக்க அணி\nதெற்காசிய விளையாட்டு விழாவில் சாதனை படைத்த இலங்கை குழாம��� தாயகம் திரும்பியது\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு\nஸிம்பாப்வே, நேபாள அணிகளுக்கு மீண்டும் உறுப்புரிமை\nநேபாளத்தின் முன்னாள் சபாநாயகர் கைது\nஎவரெஸ்ட மலையேறிகளுக்கான புதிய விதிகள் அறிமுகம்\nகுறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது அமெரிக்க அணி\nசாதனை படைத்த இலங்கை குழாம் தாயகம் திரும்பியது\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு\nஸிம்பாப்வே, நேபாள அணிகளுக்கு மீண்டும் உறுப்புரிமை\nநேபாளத்தின் முன்னாள் சபாநாயகர் கைது\nஎவரெஸ்ட மலையேறிகளுக்கான புதிய விதிகள் அறிமுகம்\nகொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nஇலங்கை தூதுவர்களுடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்\nமன்னாரில் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nபொருளாதார பாதிப்பை குறைக்க பீடாதிபதிகள் பரிந்துரை\nஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 757 பேர் உயிரிழப்பு\nஇலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா 46 சதமாக வீழ்ச்சி\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் கனிகா கபூர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/team-of-11-for-iaaf-world-juniors-in-finland-news-tamil/", "date_download": "2020-04-09T04:53:23Z", "digest": "sha1:UWDFCEYJEHLW4AVSNXLXOAGZEBQTSSLV", "length": 20808, "nlines": 278, "source_domain": "www.thepapare.com", "title": "உலக கனிஷ்ட மெய்வல்லுனருக்கான இலங்கை அணி அறிவிப்பு", "raw_content": "\nHome Tamil உலக கனிஷ்ட மெய்வல்லுனருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nஉலக கனிஷ்ட மெய்வல்லுனருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nபின்லாந்தின் தம்பரே நகரில் எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 17ஆவது உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பின்ஷிப் தொடரில் (20 வயதுக்குட்பட்ட) பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா கடந்த வாரம் வழங்கினார��.\nஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்த இலங்கை\n18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்…\nஇதன்படி, இம்முறை உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பின்ஷிப் தொடரில் இலங்கையிலிருந்து ஐந்து வீரர்கள், ஆறு வீராங்கனைகள் என 11 பேர் பங்கேற்கவுள்ளனர்.\nஅத்துடன், இம்முறை போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் 4X400 அஞ்சலோட்டத்திற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் என வெவ்வேறு அணிகள் பெயரிடப்பட்டுள்ளன. இவ்விரண்டு அணிகளும் அண்மையில் நிறைவுக்கு வந்த ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமை சிறப்பம்சமாகும்.\nகொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த மே மாதம் நிறைவுக்கு வந்த மூன்றாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர் மற்றும் கடந்த மாதம் ஜப்பானின் கிபு நகரில் நடைபெற்ற 18ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர் ஆகியவற்றில் திறமைகளை வெளிப்படுத்தி உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளுக்கான அடைவுமட்டங்களை பூர்த்தி செய்த மற்றும் பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுக்கே இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாத்தில் வாய்ப்பு வழங்க இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.\nவீரர்களுக்கு அனுசரணை வழங்கும் நிறுவனங்களுக்கு அரசினால் வரி நிவாரணம் – ஜனாதிபதி உறுதி\nஇதன்படி, இம்முறை தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை சார்பாக மூன்றுக்கு மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்று தனிநபர் போட்டிகளில் புதிய போட்டி சாதனைகளை நிகழ்த்தியவரும், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய ஆசிய மற்றும் இலங்கை சாதனைகளுடன் தங்கப் பதக்கத்தை வென்ற அக்குரம்பொட வீரகெப்பெடிபொல தேசிய கல்லூரி மாணவன் அருண தர்ஷன, பின்லாந்தில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கைக்காக பதக்கமொன்றை பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படும் முதன்மை வீரராக இடம்பெற்றுள்ளார்.\nஅது மாத்திரமின்றி ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.79 செக்கன்களில் ஓடிமுடித்த அருண தர்ஷன, உலக கனிஷ்ட வீரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.\nஅத்���ுடன், பெண்களுக்கான மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் தெற்காசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 400 மற்றும் 800 மீற்றரில் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் வென்ற வலள ஏ ரத்னாயக்க கல்லூரி மாணவி டிலிஷி ஷியாமலி குமாரசிங்க, தெற்காசியவின் அதிவேக வீராங்கனையாக, அண்மையில் நிறைவுக்கு வந்த ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றரில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற கண்டி, சுவர்ணமாலி மகளிர் கல்லூரி மாணவி அமாஷா டி சில்வா ஆகிய வீராங்கனைகளும் உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் பிரகாசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅதிலும் குறிப்பாக, இலங்கை 4X400 அஞ்சலோட்ட குழாத்தில் இடம்பெற்றுள்ள இம்மூன்று வீரர்களும் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் போதே பின்லாந்தில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்கான தனிநபர் அடைவு மட்டத்தைப் பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேநேரம், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான 3,000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி மாணவி பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, இலங்கை அணிக்காக தனிநபர் போட்டிகளில் பங்குபற்றவுள்ள மற்றுமொரு வீராங்கனை ஆவார்.\nஇந்நிலையில், உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் இடம்பெற்றுள்ள ஏனைய ஏழு வீரர்களும் இலங்கை 4X400 அஞ்சலோட்ட அணி உறுப்பினர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎனினும், இலங்கை அஞ்சலோட்ட அணியில் இடம்பெற்றுள்ள அருண தர்ஷன, பசிந்து கொடிகார மற்றும் டிலிஷி குமாரசிங்க ஆகிய வீரர்களைத் தவிர ஏனைய வீரர்களுக்கான விசேட பரீட்சாத்த போட்டியொன்றை எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nதொடர்ந்தும் இலங்கை அணியின் தலைவராக லக்மால்\nகாலியில் வரும் (ஜூலை) 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள…\nஇதேவேளை, உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி, எதிர்வரும் 8ஆம் திகதி பின்லாந்து நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளது.\nஇதுவரை நடைபெற்ற உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர��ன் 16 அத்தியாயங்களிலும் இலங்கை வீரர்கள் எந்தவொரு பதக்கத்தையும் வென்றிருக்கவில்லை. எனவே, அண்மையில் நிறைவுக்குவந்த ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததால் இம்முறை உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் அவர்கள் சாதனை படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஉலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்கான இலங்கை குழாம்\nஅருண தர்ஷன 400, 4x400 அங்குரம்பொட வீரகெப்பெட்டிப்பொல தேசிய கல்லூரி\nபசிந்து கொடிகார 4x400 குருநாகல் மலியதேவ கல்லூரி\nரவிஷ்க இந்திரஜித் 4x400 கொட்டாஞ்சேனை புனித பெனெடிக்ட் கல்லூரி\nபபசர நிக்கு 4x400 கொழும்பு நாலந்த கல்லூரி\nஹர்ஷ கருணாரத்ன 4x400 வலள ஏ ரத்னாயக்க கல்லூரி\nஅமாஷா டி சில்வா 100,4x400 கண்டி சுவர்ணமாலி மகளிர் கல்லூரி\nடிலிஷி குமாரசிங்க 800, 4x400 வலல்ல ஏ ரத்னாயக்க கல்லூரி\nபாரமி வசந்தி மாரிஸ்டெல்லா 3000 மீற்றர் தடைதாண்டல் குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி\nருமேஷி அத்திடிய 4x400 நுகேகொட லைசியம் சர்வதேச பாடசாலை\nசச்சினி திவ்யான்ஞலி 4x400 வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை\nசதுமினி பண்டார 4x400 கேகாலை புனித ஜோசப் கல்லூரி\nஜி.எல்.எஸ் பெரேரா – முகாமையாளர்\nஜனித் ஜயசிங்க, கே. டி பண்டார, அசங்க ராஜகருணா, எஸ்.டி சில்வா – பயிற்றுவிப்பாளர்கள்\nசுனேத்ரா கருணாரத்ன – பெண்கள் அணி பொறுப்பாளர்\n>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<\nவீரர்களுக்கு அனுசரணை வழங்கும் நிறுவனங்களுக்கு அரசினால் வரி நிவாரணம் – ஜனாதிபதி உறுதி\nநுவரெலியாவில் வெற்றிகரமாக நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்டம்\nஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் தங்கம் வென்ற பாரமிக்கு ஜனாதிபதியால் நிதியுதவி\nதெற்காசிய கூடைப்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரில் இலங்கைக்கு இரண்டாவது வெற்றி\nவெற்றிக்கு திரும்பிய கொலம்பியாவுக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு\nமொரோக்கோவை போராடி சமன் செய்த ஸ்பெயின்: போர்த்துக்கலுக்கு மற்றொரு அதிர்ச்சி முடிவு\nஅஜித் பிரசாந்தின் அபார ஆட்டத்தால் பெனடிக்ட் கல்லூரியை வீழ்த்திய ஹமீட் அல் ஹுஸைனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13629.html?s=5299e862e265ea6f410682948b77d00d", "date_download": "2020-04-09T04:20:22Z", "digest": "sha1:OPUFV4CDPAXWFGQKGNCIEPGK2EXBDGYR", "length": 9684, "nlines": 83, "source_domain": "www.tamilmantram.com", "title": "பிரபலங்களின் சுவையான சம்பவங்கள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > பிரபலங்களின் சுவையான சம்பவங்கள்\nView Full Version : பிரபலங்களின் சுவையான சம்பவங்கள்\nஆபிராம் லிங்கள் தன்னுடைய ஷீவிற்க்கு பாலிஸ் போட்டு கொண்டு இருந்தார்.அப்போது அங்கு வந்த ஒருவர், \"சார்,உங்கள் ஷூவிற்கு நிங்கள் தான் பாலிஸ் போடுவிர்களா\" என்று கேட்டர்.\nஅதற்கு ஆபிராம் லிங்கன் \" ஆமாம்,நிங்கள் யார் ஷூவிற்க்கு போடுவது வழக்கம்\"\nஒரு சமயம் இங்கிலாத்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு மன நோய் மருத்துவமனைக்கு சென்றார்.அப்போது அங்கு இருந்த மனநோயாளி \" நிங்கள் யார் \nசர்ச்சில், \" நான் தான் பிரதம மந்திரி சர்ச்சில்' என்று சொன்னார்.\n\"கவலைபடாதிர்கள். நானும் இங்கு வந்த போது ஹிட்லர் என்று சொல்லி தான் வந்தேன்.என்னை குணப்ப்டுத்து விட்டார்கள். அது போல் உங்களையும் குணப்படுத்தி விடுவார்கள்\" என்றார் அந்த மனநோயாளி\nபெயர் தான் கெட்டு பொகிறது\nஒரு நாள் எழுத்தாளர் ரிண்டல் என்பவர் தனது உடல் நிலையை பரிசோதித்து கொள்ள இலக்கியவாதியும் மருத்துவருமான மத்தேயுவிடம் வந்தார்.\n\"டாக்டர், நான் அதிகமா எழுதுவதால் என் உடல் நிலை மோசமாகி விட்டதா\nஅதற்கு மத்தேயு, \" நிங்கள் அதிகமா எழுதுவதால் உடல் நிலை பாதிக்கப்பட வில்லை.உங்கள் பெயர்தான் கெட்டு போகிறது\" என்றார்\nநாவலாசிரியர் பால்ஸாக் வசித்த அறைக்குள் நுழைந்த திருடன் மேஜையை துழாவி கொண்டு இருந்தான்.\nதுக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்த பால்ஸாக் அதை பார்த்து சிரித்தார்.\n\"எனக்கு பகலில்லே கிடைக்காத பணத்தை நி இரவில் எடுத்து விடாலாமென்று நினைத்து இவ்வளவு சிரமப்படுகிறாய்...அதை நினைத்து தான் சிரித்தேன். என்றார்\nமிக சுவாரஸியமான சம்பவங்கள்.கடைசி சம்பவம்,சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.பகிர்தலுக்கு நன்றி நேசம்.\nமிகவும் ரசிக்கும்படி இருந்தது. அருமை பிரபலமானர்வர்கள் என்று தலைப்பு போட்டுவிட்டு அதில் என் பெயரை விட்டு விட்டீர்களே\nஎல்லா சம்பவங்களுமே ரசிக்கும் படி இருந்தது.\nகடைசி சம்பவம்... நெஞ்சை கனக்கச் செய்தது. ஒரு உண்மையான எழுத்தாளரின் நிலை பரிதாபத்துக்குரியதாகிவிட்டதே..\nஇன்னும் கொடுங்கள் நேசம் அண்ணா.\nபகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள். :)\nசுவையான சம்பவங்கள்.. சுகமான கருத்துகளுடன்.. தந்தமைக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் நேசம் அண்ணாவிற்க்கு...\nமிகவும் ரசிக்கும்படி இருந்தது. அருமை பிரபலமானர்வர்கள் என்று தலைப்பு போட்டுவிட்டு அதில் என் பெயரை விட்டு விட்டீர்களே\nலொள்ளு பண்ணுறதே... உங்களுக்கு வேலையாய் போயிட்டு..\nமிகவும் ரசிக்கும்படி இருந்தது. அருமை பிரபலமானர்வர்கள் என்று தலைப்பு போட்டுவிட்டு அதில் என் பெயரை விட்டு விட்டீர்களே\nபத்தோடு பதின்றோக சேர்க்க விருப்பமில்லை.தனி திரி ஆரம்ப்பிச்சு சொல்லனும் உங்கள் புகழை...:icon_ush:\nஉண்மையில் சுவையான சம்பவங்கள் தான்..\nஇறுதியில் உள்ள எனக்கே தெரியவில்லை.. நெஞ்சை கனக்க செய்த நிகழ்ச்சி...\nபத்தோடு பதின்றோக சேர்க்க விருப்பமில்லை.தனி திரி ஆரம்ப்பிச்சு சொல்லனும் உங்கள் புகழை...:icon_ush:\nஹீ....எவ்வளவு தான் அவரும் எடுப்பார்,,,,:D:D\nஹீ....எவ்வளவு தான் அவரும் எடுப்பார்,,,,:D:D\nஅதுக்கு பல திறமையான சகாக்கள் இருக்காங்கா... எடுத்து கொடுப்பதற்கு..\nஅதுக்கு பல திறமையான சகாக்கள் இருக்காங்கா... எடுத்து கொடுப்பதற்கு..\nஉங்களை நீங்களே பாராட்ட கூடாது..\nஏதுக்கு... நிங்களா எடுத்து கொடுப்பதற்கா...அதாவது தவளை தன் வாயா....\n(யாரும் பாராட்டி வேற என்ன செய்றது)\nசுவையான தகவல்கள் ... பகிர்தலுக்கு நன்றி... நேசம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/kerala-decides-to-provide-free-high-speed-internet-to-20-lakh/articleshow/71966036.cms", "date_download": "2020-04-09T04:40:56Z", "digest": "sha1:OAIMKBJLW4WONIKJWHYZOUVBADN24FKB", "length": 9944, "nlines": 104, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nகேரளாவில் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி: பினராய் விஜயன் அறிவிப்பு\nரூபாய் 1,548 கோடி செலவிலான இந்த திட்டத்துக்கு அரசு நிர்வாகத்தின் தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது என கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.\nகேரளா: கடந்த புதன்கிழமை நடந்த முடிந்த கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கண்ணாடியிழை தகவல் தொழில்நுட்ப (fibre Optic Information Technology) திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஇதன் ஒரு பகுதியாக கேரளாவில் உள்ள, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் இலவச அதிவேக இன்டெர்நெட் வசதி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பிற குடும்பங்களுக்கும் இதே தரத்திலான இணைய வசதி குற���ந்த கட்டணத்தில் வழங்க உள்ளது.\nநம்புங்க இது டில்லி இல்லை, சென்னை தான்: அப்புறம் உங்க முகமூடியை மறந்துடாதீங்க\nரூபாய் 1,548 கோடி செலவிலான இந்த திட்டத்துக்கு அரசு நிர்வாகத்தின் தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது என கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.\nமேலும் “இந்த திட்டத்தை கேரள மின்சார வாரியமும் கேரள தகவல் தொழில்நுட்ப துறையும் இணைந்து முன்னெடுக்கும். இத்துடன், கேரள கட்டமைப்பு முதலீட்டு நிறுவனமும் இணைந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த உள்ளோம்” என்றும் தெரிவித்தார்.\nGold Rate: தங்கம் விலை மீண்டும் குறைவு\nஇணைய வசதி அனைத்துக்குடுமக்களின் அடிப்படை உரிமை ஆக்கப்பட வேண்டும் என்றும் தாமஸ் ஐசக் நெடுநாட்களாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 30,000 அலுலகங்கள் மற்றும் பள்ளிகள் ஆகியவை அதிவேக இணையசேவையில் இணையும். இதன்மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் கேரள மாணவர்கள் குறிப்பிடத்தகுந்த வகையில் சாதிப்பர்.\nதற்போது பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தலைமையிலான தொழில் கூட்டமைப்பு இதற்கான ஒப்பந்தம் எடுத்துள்ளது. மேலும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களும் இதில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டம் அடுத்த ஆண்டு (2020) டிசம்பருக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா பாதிக்கும் மாநிலங்கள்: அதிர்ச்சி தகவல் வெளியிட்ட...\nமனித குலத்தை அழிக்க வந்ததா வௌவால்; அதிர்ச்சி தரும் உண்ம...\nஊரடங்கு எப்போது, எப்படி தளர்த்தப்படும்; மத்திய அரசின் ச...\nஇருளில் மூழ்கி அகல் விளக்கில் ஒளிர்ந்தது இந்தியா\nஉயிரிழப்பு ரொம்ப கம்மி; குணமடைபவர்கள் ஏராளம்- கேரளாவில்...\nநிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்ப...\nகர்நாடகாவில் எப்போது ஊரடங்கு முடிவுக்கு வருகிறது\nகொரோனா வைரஸ்: முதல் பாதிப்பை பதிவு செய்தது திரிபுரா...\nஊரடங்கு உத்தரவு மே 4ஆம் தேதி வரை நீட்டிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,789ஆக உயர்வு...\nஅயோத்தி தீர்ப்பு முன்னேற்பாடுகள்: 8 புதிய சிறைச்சாலைகள் தயார்...அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்த���களை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/article/how-do-i-quit-smoking/", "date_download": "2020-04-09T04:23:19Z", "digest": "sha1:IA5IAPHHKLHBASP7XEA5OW3IEMA3NTVP", "length": 36372, "nlines": 93, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "புகைபிடிப்பதை நிறுத்துவது எப்படி? :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nசரியான நிபுணர் உதவியும் ஆதரவும் இருந்தால் போதும், புகையிலைப் பழக்கமுள்ளோர் அதிலிருந்து விடுபடுவது சாத்தியமே\nபுகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாதல் என்றால் என்ன\nபுகையிலை என்பது, பலவடிவங்களில் கிடைக்கிறது, அதன்மூலம் இந்தியாவில் பலரை அடிமையாக்கியுள்ளது. உலகம்முழுவதும் நிகோடின் புகையிலையின் மிகப் பிரபலமான வடிவம், சிகரெட்தான். ஆனால் இந்தியாவில் சிகரெட்கள், பீடிகள், மூக்குப்பொடி, ஹூக்கா, மெல்லும் புகையிலை என்று பலவடிவங்களில் இது பயன்படுத்தப்படுகிறது.\nபுகையிலை என்பது, ஒருவரை எளிதில் அடிமையாக்கிவிடக்கூடிய ஒரு பொருள், இதற்கு அடிமையான பலர், இதிலிருந்து விடுபட விரும்பினாலும், அவர்களால் அது இயலுவதில்லை. இதில் நச்சுத்தன்மையும் அதிகம், உலகம்முழுக்க ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஐம்பது லட்சம் பேர் புகையிலைப் பழக்கத்தால் இறக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் பத்து லட்சம் பேர் புகையிலைப் பழக்கத்தால் உயிரிழக்கிறார்கள்.\nஒவ்வொரு நாளும், சுமார் 2500 இந்தியர்கள் புகையிலை சார்ந்த நோய்களால் இறக்கிறார்கள். உலக அளவில், புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் மரணங்கள் ஏராளம், கொக்கெய்ன் அல்லது ஹெராயின் பயன்பாடு, மதுப் பழக்கம், தீவிபத்து, மற்ற விபத்துகள், கொலை, தற்கொலை, AIDS என்று அனைத்தையும் சேர்த்தால்கூட இதற்கு இணையாகாது.\nபுகையிலை என்பது, நிகோடியானா டொபாக்கம் என்ற புகையிலைச் செடியிலிருந்து உருவாக்கப்படும் ஒரு பொருள். இந்தச் செடியின் இலைகளை உலர்த்தி, வேறு சில பொருள்களுடன் சேர்த்து பீடிகள், சிகரெட்கள், மூக்குப்பொடி, ஹூக்கா, கட்டுபீடி, ஜர்தா போன்ற பல பொருள்களைத் தயாரிக்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள். புகையிலை பலவிதங்களில் பயன்படுத்தப்படுகிறது: சுபாரி மெல்லுதல், மூக்குப்பொடியை உள்ளிழுத்தல், சிகரெட், பீடி புகைத்��ல்.\nபுகையிலைச் செடியின் இலைகளில், நிகோடின் என்ற தூண்டும் ரசாயனம் உள்ளது. புகையிலையைப் புகைத்தால், அல்லது மென்றால் நிகோடின் வெளிப்படுகிறது, இன்னும் சுமார் 4000 மற்ற வேதிப்பொருள்கள் வெளிப்படுகின்றன, இதில் கார்பன் மோனாக்ஸைட், தார் போன்றவையும் உண்டு.\nஒருவர் எப்படிப் புகையிலைக்கு அடிமையாகிறார்\nஒருவர் புகையிலையைப் பயன்படுத்தும்போது, மூளையில் டோபமின் வெளிவிடப்படுகிறது. டோபமின் என்பது, மகிழ்ச்சி உணர்வுகளுடன் தொடர்புடைய ஒரு நரம்புக்கடத்தி ஆகும். ஆகவே, மூளை இதனை ஒரு மகிழ்ச்சியான செயல்பாடாக எண்ணிக்கொள்கிறது, இதனால், அவர் மீண்டும் புகையிலையைப் பயன்படுத்த விரும்புகிறார். படிப்படியாக, அந்தக் கடத்திகளின் நுண்ணுணர்வுத்திறன் குறைகிறது, ஆகவே, ஒருவர் அதே மகிழ்ச்சியைப் பெறவேண்டுமென்றால் புகையிலையை அதிகம் பயன்படுத்தவேண்டியிருக்கும். அதாவது, முன்பு ஒரு குறிப்பிட்ட அளவு புகையிலையால் மகிழ்ந்த அவர், இப்போது அதைவிட இருமடங்கு, மும்மடங்கு பயன்படுத்தினால்தான் அதே மகிழ்ச்சியை அடைவார்.\nஒருவர் நிகோடினை உட்கொள்ளும்போது, வேதிப்பொருள்கள் தோல், வாய், மூக்கின் ம்யூகல் அகத்திரை, நுரையீரல் ஆகியவற்றின்மூலம் மூளையை எட்டுகின்றன. நிகோடினைப் புகைத்தால், ஒருவர் உடனடியாகச் சுறுசுறுப்பைப் பெறுவார், தன் ஆற்றல் பெருகிவிட்டதுபோல் உணர்வார். ஆனால், சில நிமிடங்களில் அந்தச் சுறுசுறுப்பு குறைந்துவிடும், அவர் மீண்டும் களைப்பாக, ஆற்றலின்றிக் காணப்படுவார். புகைப்பழக்கம் கொண்ட பலருக்கும் இந்தத் தாக்கம் இருக்கும், இதனால், அவர்கள் மீண்டும் புகைபிடிக்க விரும்புவார்கள்.\nசிறுவர்களும் பதின்பருவத்தினரும் புகையிலைப் பொருள்களுக்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் எந்த அளவு சீக்கிரமாகப் புகையிலையைப் பயன்படுத்தத் தொடங்குகிறாரோ, அந்த அளவுக்கு அவர் அதற்கு அடிமையாகக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.\nஒருவர் புகையிலைக்கு அடிமையாகும்போது, அதனால் அவருடைய மூளையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், கொக்கெயின் அல்லது ஹெராயின் பழக்கத்தால் ஏற்படும் மாற்றங்களுக்கு இணையானவை. பல ஆண்டுகளாக ஒருவர் புகையிலையைப் பயன்படுத்திவந்தால், சில குறிப்பிட்ட சூழல்களில் புகைபிடித்தே தீரவேண்டும் (அல்லது, பு���ையிலைப் பொருள்களைப் பயன்படுத்தியே தீரவேண்டும்) என்று அவர் உணரக்கூடும். உதாரணமாக, தூங்கி எழுந்தவுடன், அல்லது, அலுவலகத்தில் காஃபி குடிக்கும்போது, மதிய உணவு இடைவேளையின்போது அவர்கள் புகைபிடித்தேஆகவேண்டும் என்று அவர்கள் எண்ணலாம். சிலர், வாகனம் ஓட்டும்போது, குடிக்கும்போது, அல்லது, அழுத்தம் அதிகமான ஒரு பணியைச் செய்யும்போது புகைபிடிக்கவேண்டும் என்று எண்ணுவார்கள்.\nபுகையிலைக்கு அடிமையாவதன் தாக்கம் என்ன\nபுகையிலை அல்லது நிகோடினைப் பயன்படுத்துவதால், உடலின் ஒவ்வோர் உறுப்பும் பாதிக்கப்படுகிறது. புகையிலையைப் பயன்படுத்தும்போது, அட்ரீனலின் வெளிவிடப்படுகிறது, இதனால் உடலின் வெப்பநிலை, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.\nபுகைபிடிக்கிறவர்களுக்கு நுரையீரல், வாய், மார்பகம், கர்ப்பப்பை, கணையம், நுரையீரல் அல்லது வயிற்றில் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம். புகையில்லாத புகையிலையைப் பயன்படுத்துகிறவர்களுக்கு வாய், உணவுக்குழாய், குரல்வளை, வயிறு மற்றும் கணையத்தில் புற்றுநோய் வரலாம்.\nபுகையிலையை நெடுநாள் தொடர்ந்து பயன்படுத்தினால், வேறு பல ஆரோக்கியப் பிரச்னைகளும் வரலாம்: தோல், பற்கள் முன்கூட்டியே வயதான நிலைக்குச் செல்லுதல், கேடராக்ட், உயர் அல்லது தாழ் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சுவாசப் பிரச்னைகள், இதய நோய் மற்றும் பக்கவாதத்துக்கான ஆபத்து அதிகரித்தல், கருவுக்குச் சேதம் (கர்ப்பிணிப்பெண் புகைபிடித்தால்), மலட்டுத்தன்மை. புகையிலையைப் பயன்படுத்துவதால் டயாபடிஸ், முடக்குவாதம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை வரும் ஆபத்தும் அதிகரிக்கிறது.\nபுகைபிடிக்கும் ஒருவருடைய வாழ்நாள், புகைபிடிக்காத ஒருவருடைய வாழ்நாளைவிட 15 ஆண்டுகள் குறைவு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇரண்டாம்நிலைப் புகைபிடித்தல், அதாவது புகைபிடிக்கிற இன்னொருவர் வெளிவிடும் புகையை உள்ளிழுத்தல்கூட தீவிரமான உடல்நலப்பிரச்னைகளைக் கொண்டுவருகிறது, இவற்றாலும் பல ஆபத்துகள் நேரலாம். ஒருவர் தொடர்ந்து இரண்டாம்நிலைப் புகைபிடித்தலை மேற்கொண்டுவந்தால், அவருக்கு நுரையீரல், மார்பகம் மற்றும் கல்லீரலில் புற்றுநோய் ஏற்படக்கூடும். இதனால் பக்கவாதம், இதய அதிர்ச்சிகூட ஏற்படலாம். இரண்டாம்நிலைப் புகைபிடித்தல் ஓரளவு இருந்தால் 'பாதுகாப்பு'தான் என்���ு பலர் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல, சிறிதளவு இரண்டாம்நிலைப் புகைபிடித்தல்கூட ஆபத்தானதுதான்.\nபீடி, மூக்குப்பொடி மற்றும் சிகரெட் அல்லாத பிற புகையிலை வடிவங்கள் 'பாதுகாப்பானவை' என்று பலர் நினைக்கிறார்கள். இது உண்மையல்ல. இவையும் சிகரெட்களைப்போலவே தீங்கு விளைவிப்பவைதான், இவற்றைப் பயன்படுத்துகிறவர், அவரைச் சுற்றியிருப்பவர்கள் என எல்லாருக்கும் இவை தீவிர விளைவுகளைக் கொண்டுவரக்கூடும்.\nநெடுநாளாகப் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துகிறவர்கள் அதற்கு அடிமையாகிற ஆபத்து உள்ளது. புகையிலைக்கு அடிமையானவர்களுடைய நெருங்கிய உறவினர்கள், சிறுவயதில் அல்லது வளர்இளம்பருவத்திலேயே புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள், பிற பொருள்களுக்கு (மது மற்றும்/அல்லது போதைப்பொருள்கள்) ஏற்கெனவே அடிமையானவர்கள், முன்பு மனநலப் பிரச்னைகளைக் கொண்டிருந்தவர்கள்: இவர்களெல்லாம் புகையிலைக்கு அடிமையாகும் ஆபத்து அதிகம்.\nஒருவர் புகையிலைக்கு அடிமையாகியுள்ளார் என்பதை எப்படிக் கண்டறிவது\nஒருவர் தினமும் சில சிகரெட்களைப் புகைக்கிறார், அல்லது புகையிலையை மெல்லுகிறார் என்றால், அந்தப் பழக்கத்துக்கு அவர் அடிமையாகும் வாய்ப்பு உள்ளது. சிகரெட் புகைக்கும் பழக்கமுள்ள ஒருவர் நிகோடினைச் சார்ந்துவாழ்கிறார்/ அதற்கு அடிமையாகியிருக்கிறார் என்பதைக் காட்டும் சில அறிகுறிகள்:\nபுகைபிடிப்பது தவறு என்று அவருக்குத் தெரியும், பலமுறை அதை விடுவதற்கு முயன்றிருக்கிறார், ஆனால், அவரால் அது இயலவில்லை.\nஆரம்பத்தில் அவர் தினமும் எத்தனை சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தாரோ, அதைவிட அதிக சிகரெட்களை இப்போது பிடிக்கிறார்.\nசில மாதங்களுக்குமுன்னால் ஓரிரு சிகரெட்களில் அவருக்குக் கிடைத்த அந்த 'மகிழ்ச்சியுணர்வு', இப்போது உடனடியாகக் கிடைப்பதில்லை, அதற்குப் பல சிகரெட்கள் தேவைப்படுகின்றன.\nஒவ்வொரு நாளும், அவர் எத்தனை சிகரெட்கள் குடிக்கவேண்டும் என்று எண்ணுகிறாரோ, அதைவிட அதிக எண்ணிக்கையிலான சிகரெட்களைக் குடிக்கிறார்.\nகைவசம் சிகரெட் இல்லையென்றால், அவர் அழுத்தமாக உணர்கிறார்.\nஅவர் புகை பிடிப்பதை நிறுத்த முயற்சி செய்யும்போது, அவருடைய உடல்நிலையும் மனநிலையும் பாதிக்கப்படுகிறது, இதனால் அவரால் தன்னுடைய தினசரி வேலைகளை ஒழுங்காகச் செய்ய இயலுவதில்லை.\nஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அவர் சிகரெட் பிடிக்கவில்லையென்றால், அவரது எண்ணங்கள் பெரும்பாலும் 'அடுத்த சிகரெட் எங்கே எப்போது\nஎங்கெல்லாம் தன்னுடைய புகைப்பழக்கத்துக்குத் தடை இருக்காதோ அங்கெல்லாம்தான் அவர் சென்றுவருகிறார், அவைசார்ந்த வேலைகளைதான் அதிகம் செய்கிறார், உதாரணமாக, புகைபிடிப்பதை அனுமதிக்கும் உணவகங்களுக்குமட்டுமே செல்லுதல், சிகரெட் வாங்கும் இடங்களுக்கு அடிக்கடி செல்லுதல் போன்றவை.\nஎங்கெல்லாம் புகைபிடிக்க அனுமதி இல்லையோ, அங்கெல்லாம் அவர் மிகவும் சிரமமாக உணர்கிறார்.\nஅவருக்கு உடல்நலம் சரியில்லை, அவரால் இயல்பாகப் பணியாற்ற இயலவில்லை என்றாலும், அவர் புகைபிடிக்கிறார்.\nமேற்கண்ட அறிகுறிகளில் சில ஒருவரிடம் காணப்பட்டால், அவர் புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கக்கூடும், அவருக்கு உதவி தேவைப்படலாம்.\n*மூக்குப்பொடி, மெல்லும் புகையிலை, மற்ற புகையிலைப் பொருள்களுக்கு அடிமையானவர்களைக் கண்டறிவதற்கும் இதேபோன்ற அறிகுறிகளைப் பரிசோதிக்கலாம். \"புகைபிடித்தல்\" அல்லது \"சிகரெட்கள்\" என்பதற்குப்பதிலாக, அவர்கள் பயன்படுத்துகிற பொருளின் பெயரைப் பொருத்திக்கொண்டால் போதும்.\nபுகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்த நேர்ந்தால், அவர்களுக்கு நடுக்கம், பதற்றம், மனச்சோர்வான நிலை, தூக்கமின்மை, தலை கனமற்று இருப்பதுபோன்ற உணர்வு, இதயத்துடிப்பு குறைதல், பசி அதிகரித்தல், எரிச்சல் பெருகுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.\nஅமர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தினமும் பல சிகரெட்களைப் புகைப்பவர். அவர் எப்போதும் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் சென்று வேலைசெய்துகொண்டிருப்பவர். ஆகவே, அவ்வப்போது சிகரெட் பிடிப்பார். அவர் சிகரெட்டுக்கு அடிமையாகத் தொடங்கியதும், அவரால் வேலையிலோ மற்ற நடவடிக்கைகளிலோ நெடுநேரம் கவனம் செலுத்த இயலவில்லை. அவர் தன்னுடைய பாக்கெட்களில் சிகரெட்களை ஒளித்துவைக்கத்தொடங்கினார், கூட்டங்களிலிருந்து விரைவில் வெளியேறி புகைபிடிக்க ஆரம்பித்தார், விமானங்களில் புகைபிடிக்க அனுமதி இல்லை என்பதால், விமானங்களில் செல்வதையே தவிர்க்கத்தொடங்கினார்.\nஇதற்காக, அமர் சில மனநல நிபுணர்களைச் சந்தித்தார், அவர்களுடைய ஆதரவுடன் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டார். அவ��து ஒட்டுமொத்தச் செயல்திறனும் வாழ்க்கைத்தரமும் மேம்பட்டது. 'இப்போதெல்லாம், அவ்வப்போது சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற உணர்வே எனக்கு ஏற்படுவதில்லை' என்கிறார் அமர், 'நான் அழுத்தமில்லாமல் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கிவிட்டேன்.'\nஇது ஒரு கற்பனைக்கதை, இந்தப் பிரச்னை நிஜவாழ்வில் எப்படி இருக்கும் என்பதைப் புரியவைப்பதற்காக உருவாக்கப்பட்டது.\nபுகைபிடிக்கும் பழக்கமுள்ள பலர், திடீரென்று அதை நிறுத்திவிடுகிறார்கள். இந்த முறையை மனநல நிபுணர்கள் சிபாரிசு செய்வதில்லை என்றாலும், சிலருக்கு இது வேலை செய்கிறது. அவர்கள் நிகோடின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுவிடுகிறார்கள். ஆனால் மற்ற பலரால் இது இயலுவதில்லை, அவர்களுக்கு ஒரு மருத்துவ நிபுணரின் உதவி தேவைப்படுகிறது. புகைபிடிப்பதை நிறுத்த முயற்சி செய்து தோற்றவர்கள் வருந்தவேண்டியதில்லை. நிபுணர்களின் உதவியுடன் அவர்கள் இதிலிருந்து விடுபடலாம். இதற்காக, அவர்கள் ஒரு மனநல நிபுணரைச் சந்திக்கவேண்டும்.\nபுகைபிடிப்பவர்களில் 3% பேர்தான் தாங்களே அதிலிருந்து விடுபடுகிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள். மற்ற 97% பேருக்கு, நிபுணர்களின் உதவி தேவை. புகையிலைக்கு அடிமையான ஒருவர் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவது எளிதல்ல, ஆகவே, அதற்காக ஒரு நிபுணரிடம் உதவி கோருவதில் எந்தத் தவறும் இல்லை.\nபல நேரங்களில், புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்களுடைய குடும்ப உறுப்பினர்களோ நண்பர்களோ அவர்களை ஒரு மருத்துவர் அல்லது மனநல நிபுணரிடம் அனுப்புகிறார்கள். அந்த மருத்துவர் அல்லது மனநல நிபுணர் அவரிடம் பேசி, அவரது பழக்கம் எந்த அளவு தீவிரமாக உள்ளது என்பதைத் தெரிந்துகொள்கிறார்கள். ஃபாகெர்ஸ்ட்ராம் பரிசோதனை போன்ற மதிப்பீடுகள், பாதிக்கப்பட்டவர், அவரது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் நிகழ்த்தப்படும் நேர்காணல்களில் தெரியவரும் விவரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் அவருக்கு என்ன சிகிச்சை வழங்கலாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது.\nபோதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்களை மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை வழங்கப்படும். ஆனால், புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான ஒருவர் வெளிநோயாளியாக அவ்வப்போது வந்து சிகிச்சை பெற்றுத் திரும்பலாம். சிகிச்சையின் நோக்கம், இனி எப்போதும் புகைபிடிக்கக்கூடாது என்று அவரை எண்ணச்செய்வது. இதற்காக, புகைபிடிக்காதபோது அவர் எப்படி இருப்பார் என்கிற தோற்றம் அவர்களுக்குள் உருவாக்கப்படுகிறது, இதன்மூலம் அவர்கள் சந்திக்கக்கூடிய சவால்கள், சபலங்களை அவர்களால் சமாளிக்க இயலும்.\nஇதற்காக, பாதிக்கப்பட்டவர் ஒரு \"விடும் நாளை\"த் தீர்மானிக்கவேண்டியிருக்கும். அவர்கள் படிப்படியாகப் புகையிலையை விடுவதற்காக, அவர்களுக்கு நிகோடின் பட்டைகள் வழங்கப்படுகின்றன. புகைபிடிப்பதை நிறுத்தும்போது ஏற்படக்கூடிய உடல், மனப் பிரச்னைகளைச் சரிசெய்வதற்காக, அவர்களுக்குச் சில மருந்துகளும் வழங்கப்படலாம்.\nபுகைபிடிப்பதை நிறுத்தியவர்களுக்கு ஆதரவளிக்கும் குழுக்கள் நிறைய உண்டு. இவற்றில் அவர்கள் சேரவேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. இதன்மூலம், தங்களுக்கு வரக்கூடிய பிரச்னைகளைச் சமாளிக்க அவர்களால் இயலும். இத்துடன், நிகோடின் பயன்பாடு, சமாளிக்கும் திறன்களைப்பற்றிய விவரங்களும் அவர்களுக்குத் தரப்படுகின்றன. ஒருவர் புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டு, புகையிலை இல்லாமல் வாழவேண்டுமென்றால், அவருடைய நணர்கள், குடும்பத்தினர், ஆதரவுக் குழு உறுப்பினர்கள் என எல்லாரும் அவர்களுக்கு உதவவேண்டும்.\nதீய பழக்கங்களுக்கு அடிமையாதல்: நாம் சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்த வேண்டும்\nஅடிமையாதல் என்பது, ஒரு தெரிவு\nபோன் அல்லது கம்ப்யுட்டரில் மூழ்கி இருக்கிறீர்களா\nபோதைப்பொருளுக்கு அடிமையாதல்: இது ஒருவருடைய விருப்பத்தைப்பொறுத்த விஷயமா\nபோதைப்பழக்கத்திலிருந்து விடுபடுதல்: மருந்துகள், தெரபிகளின் பலன்\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/article/loving-my-body-beyond-my-disability/", "date_download": "2020-04-09T04:21:54Z", "digest": "sha1:NXMLRNBFG5Z6I2VEKRLNBYKCY4BNROG5", "length": 19596, "nlines": 50, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "இயலாமையைத் தாண்டித் தன்னைத்தானே விரும்புதல் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nஇயலாமையைத் தாண்டித் தன்னைத்தானே விரும்புதல்\nஇயலாமையைத் தாண்டித் தன்னைத்தானே விரும்புதல்\nஒருவர் தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து வித்தியாசமான பிரதிபலிப்பை விரும்பும் நேரங்கள் உள்ளன: நான் உயரமாக, ஒல்லி��ாக, இன்னும் வெள்ளையாக இருக்கவேண்டும், எனது முடி அடர்த்தியாக, கண்கள் பெரிதாக இருந்திருக்க வேண்டுமென விரும்புகிறேன். இது பொதுவான எண்ணம்தான். நம்மில் பலர் இதைக் கடந்திருப்போம், குறிப்பாக வளரும் ஆண்டுகளில். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உணர்வு இன்னும் கூட்டப்படுகிறது. முழுமையற்ற உணர்வு, உடைந்த உணர்வு மற்றும் சில நிலைகளில் “சமூகத்தின் அழகு வரையறையில்” கட்டமைப்புநிலையில் பொருந்தாமை போன்றவை ஒருவருடைய நம்பிக்கை மற்றும் உடல்தோற்ற எண்ணத்தைக் கட்டுப்படுத்தலாம்.\nஎலும்புசார்ந்த இயலாமை கொண்ட ஒரு குழந்தையாக நான் என்னுடைய பெற்றோரால் வளர்க்கப்பட்டேன், அவர்கள் எனக்கு “நான் அதற்கு மதிப்புடையவன்”, “நான் இருக்கும் முறையிலே சிறப்பானவர்” என்று கற்பித்தனர். ஆகவே, நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. நான் வித்தியாசமாக இருப்பது வழக்கமானதுதான், நான் அது குறித்துப் பெருமை கொள்கிறேன். ஆனால் நான் பருவ வயதை அடைந்தவுடன், நான் மெதுவாக வித்தியாசத்தை உணரத் தொடங்கினேன். நான் விளையாட்டில் பங்கெடுக்க இயலவில்லை, நான் எடையை இழந்துகொண்டிருந்தேன், நான் குள்ளமாக இருந்தேன் மேலும் நான் என்னை எந்த வகையில் அழகாக நினைக்கவில்லை. எனது தோற்றம் குறித்த எந்த பாராட்டும் ஆச்சரியத்துடன் எதிர்கொள்ளப்பட்டது. என்னை யாரும் எந்த வகையிலும் விரும்ப முடியாது என்பது போல் உணர்ந்தேன். நான் மற்ற களங்களில் நம்பிக்கையுடன் இருந்தாலும், என்னைப் பற்றிய இந்தத் தோற்றம் தொடர்ந்தது அல்லது இன்னும் தொடர்கிறது. அது மிகுந்த அக்கறையிலிருந்து அக்கறையின்மைவரை ஊசலாடுகிறது. எனது பதின்பருவத்தில் ஒரு நிலையில், நான் எப்போதும் உணவுக்கட்டுப்பாட்டில் இருந்தேன், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து என்னைப் பட்டினி போட்டுக்கொண்டேன். தீடீரென பசி வேட்கை வரும், நான் முழுமையாக உணவுக்கட்டுப்பாட்டை விட்டு விடுவேன். பின் எடை அதிகரிக்கும், நான் மனச்சோர்வடைந்து இது எப்படி எனக்கு நடக்கலாம் என்று என்னை நானே தண்டித்துக்கொள்வேன். கடந்த சில ஆண்டுகளாக எனக்கு நானே “இது வழக்கமானதுதான், நான் எப்படித் தோன்றுகிறேனோ அது வழக்கமானதுதான்” என்று சொல்லக் கற்றுக்கொண்டேன். நான் இந்தப் பிரச்னையை முழுமையாகத் தாண்டிவிட்டேன் என்று நினைக்கவில்லை. ஆனால் அது ஒரு ம���ன்னேற்றம். இன்று நான் அமைதியாக உணர்கிறேன், நிச்சயமாக இன்னும் அதிக நம்பிக்கையை. அது கண்டிப்பாக ஒரு கடினமான பயணமாக இருந்தது – உங்கள் குறைகளுடன் உங்களை ஏற்றுக் கொள்வது ஒருபோதும் எளிதல்ல. இத்துடன் ஊனமும் சேர்ந்துகொள்கிறது, ஒருவர் எடையைக் குறைக்க விரும்பினால், அவர் எவ்வளவு சிரமப்பட்டாலும் அது இன்னும் கடினமாக இருக்கிறது. இந்த வலியைத் தாங்கத்தான் வேண்டுமோ என்றும் யோசிக்கிறேன். நான் இதை யாருக்கு நிரூபிக்கவேண்டும்\nஎதிர்மறை உடல்தோற்றக்கருத்து கொண்டிருப்பதன் பிரச்னை, ஒருவர் ஏற்கெனவே உள்ள அழகைக் கவனிப்பதை நிறுத்துகிறார். எதிர்மறைச் சிந்தனை நேர்ச் சிந்தனையை வென்றுவிடுகிறது என்று நான் நினைக்கிறேன். ஊனம் கொண்ட ஒரு நபர் தொடர்ச்சியாகத் தனக்குத்தானே தன்னுடைய நேர் அம்சங்களை(தோற்றத்தைப் பொறுத்தவரை)ப் பார்க்கவேண்டும் என்று நினைவூட்டிக்கொள்ளவேண்டியிருக்கிறது. இப்படி அடிக்கடி நினைவூட்டிக்கொண்டிருக்கவேண்டியிருப்பதே ஒருவரைக் குறைவாக உணரச்செய்யலாம். ஊடகங்களில் அழகு மற்றும் ஊனம் ஆகியவை காட்டப்படும் முறை பிரச்னையை இன்னும் அதிகமாக்குகிறது-சில மாற்றுத்திறனாளிகளே நடிகர்களாக உள்ளனர் மேலும் அழகு மற்றும் ஊனம் ஆகியவற்றின் கருத்தாக்கம் அரிதாகவே பொருந்திவருகிறது. பாலினப் பிரிவு பிரச்னையை இன்னும் பெரிதாக்குகிறது-நீங்கள் மாற்றுத்திறனாளிப் பெண்ணாக இருந்தால், ‘சிறந்த உடற்கட்டு’ என்ற சமூகத்தின் எதிர்பார்ப்புக்குப் பெண்கள் பொதுவாக அதிகம் உள்ளாவதால், பிரச்னை இன்னும் பெரிதாகிறது. பாலியல் விழைவைப் பொறுத்தவரை, மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலும் பாலியல் விருப்பமற்றவர்களாக நம்பப்படுகிறார்கள். அவர்கள் தங்களுடைய உடலையோ பிறருடைய உடலையோ ஓரளவே அறிந்திருக்கக்கூடும். ஆகவே, உடல் என்பது வெறுமனே செயல்பாட்டுக்கானது, வாழ்வதற்கு அல்லது அனுபவிப்பதற்கானதில்லை என்கிற உடல் தோற்றத்தை இது உருவாக்குகிறது.\nபெறப்படும் ஊனத்தின்போது, ஒருவர் தீடீரென்று இழப்பு உணர்வினை அனுபவிக்கிறார் மேலும் அது உடல்பற்றிய நேர்வித பெரும் சரிவுக்கு இட்டுச் செல்லலாம். எனவே ஒருவர் ஊனத்தைப் பெறும் காலகட்டம் சிக்கலானது-ஒருவர் அதனை ஏற்றுக் கொண்டு வழக்கத்துக்குத் திரும்புவதற்கு, அதற்கான வருந்துதல் செயல்முறையை முழுமைய���கக் கடக்க வேண்டும்.\nபல நேரங்களில், இயலாமை கொண்ட நபர்களுக்கு அவர்களுடைய உடல் குறித்த பாராட்டுகள் ஓர் “ஈடுசெய்யும்” விளைவைக் கொண்டுள்ளன. “உனது கைகள் செயல்படவில்லையென்றால் என்ன நீ அற்புதமான சிரிப்பைக் கொண்டுள்ளாய்” என்று ஒருவர் சொன்னால், அது அவருடைய நம்பிக்கையை மேலும் கீழே கொண்டுவந்து, ஊனமுற்ற வலியை உணரச்செய்கிறது.\nபார்வைத் திறனற்றோருக்கான உடல் தோற்றக்கரு குறித்து அடிக்கடி கேள்விகள் எழுகின்றன: அவர்கள் அதை உணர்வார்களா அவர்கள் எல்லாவற்றையும் அறிந்திருப்பார்களா ஒருவருடைய உடல் தோற்றக்கரு என்பது பார்வைக்குத் தெரியும் உடலியல் சுயம் என்பது மட்டுமல்ல என்று புரிந்துகொள்ள வேண்டும். உடல்தோற்றக்கரு பல உருவங்கள் கொண்டது: ஒவ்வொரு உணர்வுகளும் தோற்றத்தை எப்படி உணர்கின்றன – தொட்டுணர்தல், கேட்டல், தசை உணர்வு, இன்னும் பல. இவற்றின் கலவை, நமது உடல் தோற்றக் கருவை நாம் உணர்வதற்கு உதவுகிறது.\nமாற்றுத்திறனாளிகளுக்கு நேர்வித உடல்தோற்றக்கருவை வளர்ப்பது நிச்சயமாகக் கடினமாக இருக்கும் அதே வேளையில், அது கண்டிப்பாகச் சாத்தியமானதே. அதன் அடிப்படைச் சாரம் அந்த நபரைச் சுற்றியுள்ள ஆதரவு அமைப்பில் உள்ளது. குடும்பம் மற்றும் நண்பர்கள் அந்த நபர் இருக்கும் முறையிலே அழகாக உள்ளார் என்று வலுவூட்ட வேண்டும் (ஒருவர் அடிக்கடி காணும் இரக்கம் மற்றும் ஆறுதல்படுத்தல் இன்றி). பாலியல் போன்ற கருத்துகள் இயலாமை கொண்ட குழந்தைகளுக்குக் கட்டாயமாக்கப்பட வேண்டும்; பெரும்பாலும், செயல்படும் உடல் கொண்ட மற்ற குழந்தைகள் போன்று அவர்களுக்கு இந்தத் தலைப்புகளில் ஏதும் சொல்லித்தரப்படுவதில்லை. ஆகவே, அவர்கள் பாலியல் வாழ்க்கையை அனுபவிக்கப்போவதில்லை, அவர்களுக்கு ஒரு கூட்டாளி அமையப்போவதில்லை என்று சமூகம் நம்புவதாகப் பொருளாகிறது. இது அவர்களுடைய எதிர்மறை உடல்தோற்றக்கருவை மேலும் வலுவாக்கலாம். நிறைவாக, ஒருவர் இருக்கும்விதத்தில் பெருமை கொள்ளும் பொறுப்பு, நிச்சயமாக மாற்றுத்திறனாளிகளிடமே உள்ளது. ஆனால் இவற்றில் சில விசயங்கள் அதற்கு உதவுகின்றன.\nஆனால் நேர்வித உடல் தோற்றக்கருவை நோக்கி ஒருவர் நகர எடுக்க வேண்டிய உறுதியான படிகள் எவை\nமும்பையைச் சேர்ந்த மனநல நிபுணர் ஷ்ரேயா ஶ்ரீதரன்-மாத்ரே உடல்தோற்றப் பிரச்னைகளை விளக்குகிறார், ���ேலும் நேர்வித உடல்தோற்றத்தை நோக்கிய பயணத்தை எப்படித் தொடங்குவது என்று நமக்குச் சில குறிப்புகளைக் கொடுக்கிறார்.\nமதுமிதா வெங்கடராம் ஒரு மனித வள நிபுணர், மற்றும் பன்முகத்தன்மை, உள்ளடக்குதல் பரப்புரையாளர்.\nNIMHANS பிறப்புக்கால மன நலச் சேவைகள், பெங்களூர், இந்தியா - கர்ப்பமாக உள்ள, புதிதாகக் குழந்தை பெற்ற பெண்களுக்கான வழிகாட்டல் குறிப்பு\nசிகிச்சையில் குடும்பத்தை இணைத்தால், தனிப்பட்ட முன்னேற்றம் மேம்படும்\nஉடல் தோற்றம் மற்றும் மன நலம்: இது எப்போது பிரச்னையாகிறது\nநாள்பட்ட நோய் மனநலத்தைப் பாதிக்குமா\nஃபைப்ரோம்யால்ஜியாவை மன அழுத்தம் மோசமாக்குமா\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viluppuram.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-04-09T03:05:21Z", "digest": "sha1:UNS77T3S6ELUTS2TSXKILLEJWZTXWDNU", "length": 6235, "nlines": 91, "source_domain": "viluppuram.nic.in", "title": "எப்படி அடைவது | விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிழுப்புரம் மாவட்டம் Viluppuram District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nவிழுப்புரம் வந்து சேரும் பயண வழி:\nவான்வழி: சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து விழுப்புரம் 147 கி.மீ. தொலைவில் உள்ளது. புதுச்சேரி விமான நிலையம் 43 கி.மீ தொலைவில் உள்ளது.\nஇரயில் வழி: விழுப்புரத்திலேயே இரயில் சந்திப்பு உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான சந்திப்புகளில் ஒன்றாகும். இங்கிருந்து எல்லா நகரங்களுக்கும் செல்லும் வசதி உள்ளது.\nசாலை வழி: தேசிய நெடுஞ்சாலைகள் 45A, 45, 66 மற்றும் 68 ஆகியவை சந்திக்கும் இடமாகும். விழுப்புரத்தின் மத்திய பகுதியில் மிக பெரிய பேருந்து நிலையத்தை கொண்டுள்ளது. இதன் அருகில் எல்லா அரசு அலுவலகங்களும் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து, வெளியூர் மற்றும் நகர பேருந்துகளும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் - விழுப்புரம்\n© இவ்வலைதளத்��ின் தகவல்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்டது: Apr 06, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/170657", "date_download": "2020-04-09T03:12:23Z", "digest": "sha1:UTMBP6BD2F2GGEW2L5SBSGLSRT6CGXDB", "length": 6069, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யாவின் NGK படம் சென்னையில் 10 நாட்களில் செய்த மொத்த வசூல் - Cineulagam", "raw_content": "\nசன் டிவி விஜய் டிவிக்கு வைக்க போகும் செக், இந்த சீரியல் மீண்டும் வருகிறதா\nஉடைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் அதில் வாழும் தெரியுமா\nபிக் பாஸ் கவின் தானா இது ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே, புகைப்படத்துடன் இதோ\nஒரே ஒரு பானத்தை செய்து கொரோனாவை விரட்டிவிட்டேன்.. தீயாய் பரவும் பிக்பாஸ் வனிதாவின் வீடியோ\nசிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nஉடலுக்குள் செல்ல கொரோனா போடும் மாறுவேடம்... நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி ஏமாற்றுகின்றது\nதளபதி விஜய் மற்றும் அட்லீ இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ, இதோ\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nமொபைல் App-யும் விட்டுவைக்காத விஜய் ரசிகர்கள், அதிலும் அவருக்கே முதலிடம், அதுவும் அஜித்தை விட இவ்ளோ டிஸ்டன்ஸா\nவிஜய் மற்றும் விக்ரம் போல் இருங்கள், காவல் துறை எச்சரிக்கை\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் உடற்பயிற்சி மற்றும் லேட்டஸ்ட் போட்டோஸ்\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nசூர்யாவின் NGK படம் சென்னையில் 10 நாட்களில் செய்த மொத்த வசூல்\nசெல்வராகவன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு பிறகு வெளியாகிய படம் NGK.\nசூர்யா மற்றும் அரசியல் கதைக்களத்தை வைத்து அவர் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.\nஅதிலும் ஒருசிலர் படத்தில் மறந்திருக்கும் விஷயங்களை புரிந்து கொள்ளவே இல்லை என்பது உண்மை.\nஇப்படம் ரிலீஸ��கி 10 நாட்களில் சென்னையில் ரூ. 4.59 கோடி வசூலித்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/19003513/The-young-man-who-was-walking-the-vehicle-collided.vpf", "date_download": "2020-04-09T04:29:53Z", "digest": "sha1:TBU6UMXPRR4UDEEKF42EYMHF5TVBTYWF", "length": 12917, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The young man who was walking, the vehicle collided and died || நடைபயிற்சி சென்ற வாலிபர், வாகனம் மோதி சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடைபயிற்சி சென்ற வாலிபர், வாகனம் மோதி சாவு\nநடைபயிற்சி சென்ற வாலிபர், வாகனம் மோதி சாவு.\nதா.பேட்டை நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 29). இவர் தா.பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை நடைபயிற்சிக்காக தா.பேட்டை - துறையூர் செல்லும் மெயின்ரோட்டில் நடந்து சென்றார். ஆராய்ச்சி சமத்துவபுரம் அருகே அவர் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் உயிருக்கு போராடினார். அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு துறையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சதீஷ்குமார், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரின் உடலை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. நாகர்கோவிலில் பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் சாவு: படுகாயம் அடைந்த கணவரும் பலியான பரிதாபம்\nநாகர்கோவிலில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலியான சம்பவத்தில் படுகாயம் அடைந்த கணவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\n2. விபத்தில் பலியான மாணவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க கோரி கல்லூரியை மாணவர்கள் முற்றுகை\nவிபத்தில் பலியான மாணவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கக்கோரி கல்லூரியை முற்றுகையிட்டு மாணவர்கள் வ���டிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தாய்மாமாவும் சிக்கினார்.\n4. அரசு அதிகாரியின் வாகன கண்ணாடியை உடைத்து பெண் போலீசை தாக்கிய வாலிபர் கைது\nதிருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரியின் வாகன கண்ணாடியை உடைத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசை தாக்கிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.\n5. கோவையில் கேரள லாட்டரி சீட்டுகள் கத்தை, கத்தையாக பறிமுதல் வாலிபர் கைது\nகோவையில் வாலிபரிடம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் கத்தை, கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டன.\n1. கொரோனா வைரசுக்கு எந்த சமுதாயம் மீதும் முத்திரை குத்தாதீர்கள் - பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை\n2. வருமானம் இல்லாமல் வீட்டிற்குள் மக்கள் முடக்கம்: பட்டினிச் சாவு ஏற்பட்டு விடாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n3. கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது - சர்வதேச அமைப்பு பாராட்டு\n4. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\n5. அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்; கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n1. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n2. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு\n3. பட்டாபிராமில் மதுபானம் கேட்டு கிணற்றுக்குள் இறங்கி அடம் பிடித்த தொழிலாளி - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்\n4. நகை கொள்ளை போனதாக மனைவி நாடகமாடியதால் விபரீதம்: தூத்துக்குடி துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. வரத்து அதிகரிப்பால் சென்னையில் வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி - கிலோ ரூ.12-க்கு விற்பனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/pandian-stores-kannan-surrenders-to-dhanam.html", "date_download": "2020-04-09T03:53:36Z", "digest": "sha1:N6LJYMD6H6C24SOY5AY7YMQY3ZFEKASP", "length": 6841, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "Pandian Stores Kannan Surrenders To Dhanam", "raw_content": "\nநமக்கு சோறு தான் முக்கியம் கட்சிமாறிய கண்ணன் \nநமக்கு சோறு தான் முக்கியம் கட்சிமாறிய கண்ணன் \nசின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.\nவிறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய வீடியோ ஒன்றை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.செயின் கிடைத்த சதோசத்தில் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.அப்போது கண்ணன் மீனாவுக்கு சப்போர்ட் செய்கிறார்.தனம் சாப்படையும் மீனாவிடம் வாங்கிக்கோ என்று கூற உடனே கட்சி மாற்றுகிறார் கண்ணன்.\nநமக்கு சோறு தான் முக்கியம் கட்சிமாறிய கண்ணன் \nநான் சிரித்தால் படத்தின் கெக்க பெக்க வீடியோ பாடல் \nமாஸ்டர் படத்திற்கு பிறகு ஷாந்தனு நடிக்கும் படம் பற்றிய சிறப்பு தகவல் \nமாஸாக என்ட்ரியை அறிவித்த கே.ஜி.எப் 2 படக்குழு \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nநான் சிரித்தால் படத்தின் கெக்க பெக்க வீடியோ பாடல் \nமாஸ்டர் படத்திற்கு பிறகு ஷாந்தனு நடிக்கும் படம்...\nமாஸாக என்ட்ரியை அறிவித்த கே.ஜி.எப் 2 படக்குழு \nகவின்-அமிர்தா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இதோ \nBREAKING : மாஸ்டர் படத்தில் ரொமான்டிக் பாடல் எழுதும்...\nமெட்ரோ இயக்குனருடன் இணைந்த விஜய் ஆண்டனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2014/11/tntj.html", "date_download": "2020-04-09T04:08:31Z", "digest": "sha1:RSZBAXOYUBKEL7L4PQWYNUVWB4UDHJGX", "length": 7971, "nlines": 123, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிகால்பாளையம் TNTJ-பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு..!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்���ுவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுக்குழு » கொடிகால்பாளையம் TNTJ-பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு..\nகொடிகால்பாளையம் TNTJ-பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு..\nஅல்லாஹ்வின் அருளால் கடந்த21/11/2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nகொடிக்கால்பாளையம் கிளை பொதுக்குழு நடைபெற்றது இதில் மாநில செயலாளர் சகோ யூசுப் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யபட்ட விபரம்\n::))துணை தலைவர் --- N.சபீர் அஹமத்\nமற்றும் அணி செயலாளர்களும் தேர்வு செய்யபட்டனர்.\nபொதுக்குழுவில் தவ்ஹீத் ஜமாஅத் உறுபினர்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்........\nTagged as: செய்தி, பொதுக்குழு\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=245108", "date_download": "2020-04-09T03:59:06Z", "digest": "sha1:VVNEYQOXQW5BJ4MP3KUIAGMCPHPII65H", "length": 8029, "nlines": 95, "source_domain": "www.kuriyeedu.com", "title": "255 பேர் மருத்துவ பாதுகாப்புடன் கண்காணிப்பு – குறியீடு", "raw_content": "\n255 பேர் மருத்துவ பாதுகாப்புடன் கண்காணிப்பு\n255 பேர் மருத்துவ பாதுகாப்புடன் கண்காணிப்பு\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 255 பேர் 21 வைத்தியசாலைகளில் மருத்துவ பாதுகாப்பின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஅத்துடன், நேற்று (25) புதிய கொரோன�� வைரஸ் தொற்றுடன் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.\nஇதன்படி தற்போதுவரை இலங்கையில் 102 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் ஒருவர் பூரண குணமடைந்து ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து நேற்று வெளியேறினார்.\nஏற்கெனவே இலங்கையில் முதன்முறையாக இந்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியும் குணமடைந்திருந்தார்.\nமுன்னதாக, சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் இந்த நோயில் இருந்து குணமடைந்து நாடு திரும்பியிருந்தார்.\nஇதனையடுத்து, தற்போது வரையில் 99 பேர் கொரோனா நோயுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nகொழும்பு மாவட்டத்தில் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், களுத்துறை மாட்டத்தில் 14 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 10 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 9 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2007/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-09T04:39:52Z", "digest": "sha1:KRZTCLYLXAOBWKWHBWH2GW2B2HKRP6JU", "length": 25791, "nlines": 76, "source_domain": "domesticatedonion.net", "title": "திரை(மறைவு) ஊடக அரசியல் | உள்ளும் புறமும்", "raw_content": "\nஜெகத் திரை(மறைவு) அரசியல் பதிவில் தமிழக ஊடகங்கள் தலைவர்களைத் தெரிந்தெடுக்கிறார்கள, வளர்த்தெடுக்கிறார்கள் என்று ஊடகங்களைக் King Makers ஆகக் காட்டியிருக்கிறார். அவர் முன்முடிபுடன் இதை அனுகியிருப்பதாகத் தோன்றுகிறது. அதனால் சில நிகழ்வுகளைத் தவறாக முன்வைத்திருக்கிறார், சில தரவுகளைத் தவறவிட்டிருக்கிறார். இவை அவருடைய வாதத்திற்கு மிக முக்கியமானவை.\nஆதரவு பெறும் நடிகர் எந்நிலையிலும் தமிழ் தேசியவாதம் பேச முடியாதவராக இருக்கவேண்டும். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எம்.ஜி.ஆரும், மராட்டியரான ரஜினிகாந்தும், வீட்டில் தெலுங்கு பேசுபவராக அறியப்படும் விஜய்காந்தும் ஒருபோதும் தமிழ் தேசியவாத அரசியலை முன்னெடுக்க முடியாது. மேலும் அவர்கள் தங்கள் பின்புலம் காரணமாக வரும் தமிழ் தேசியவாதிகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள இந்திய தேசிய அடையாளத்தை தீவிரமாக வலியுறுத்தவேண்டியக் கட்டாயத்துக்கு உள்ளாவார்கள்.\nஇந்த இடத்தில் தற்செயலாகவோ, அல்லது தன் கருத்துக்கு வலுசேர்க்கவோ வீட்டில் தெலுகு பேசும் கருணாநிதியைத் தவறவிட்டிருக்கிறார். பின்னால் ஒப்புக்கு ஜெயலலிதாவுக்கும் இந்தத் தகுதிகள் எல்லாம் உண்டு என்று சொல்லி அவரைக்கூடப் புறனடையாகத்தான் காட்டியிருக்கிறார். எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், விஜயகாந்த் – மூவரையும் ஒரு அணியில் வைத்து அவர்கள் ஊடகங்களால் ரட்சிக்கப்பட்டு ஜீவித்தவர்கள் என்று சொல்லும்பொழுது அதே திரைப்பின்னணி கொண்ட ஜெயலலிதாவை வேறுவிதமாகக் காட்டியும் கருணாநிதியை முற்றிலும் சுயதகுதிகளாலும் கடின உழைப்பாலும் (அல்லது ஊடகங்களின் சதியைத் தகர்த்தெரிந்து) முன்வந்தவராக உணர்த்தியிருப்பது அவரது பார்வையின் முழுமையின்மையைக் காட்டுகிறது.\nதமிழைத் தாய்மொழியாக���் கொள்ளாததால்தான் இந்தி எதிர்ப்பில் மும்மூர்த்திகளால் தீவிரம் காட்டமுடியாது என்று சொல்லும்பொழுது எதிரிடையாகக் காட்டப்பட்டிருக்கும் கருணாநிதிக்கும் அதே வேற்றுமொழிப் பின்னணியிருப்பது முரணாகத் தோன்றவில்லை\nஅண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என்று ஒரு தொகுப்பான திரை அரசியல் பார்வையைத் தவறவிட்டிருக்கிறார். அப்படியிருந்தால் மாநிலவாதம், இந்தி எதிர்ப்பு போன்றவற்றை ஒரே தட்டில் வைக்கமுடியாது. வென்ற எம்.ஜி.ஆரையும் தோற்ற ரஜினியையும், மூச்சுத் திணறும் விஜயகாந்தையும் அரசியல் வெற்றிகளாகவும் அதற்கு ஊடகங்கள் காரணமாகவும் பார்ப்பது சரியில்லை.\nஅமோக ஆதரவுடன் திமுகவை உடைத்து தனிக்கட்சி தொடங்கியவர்கள் அனைவருமே – ஈ.வி.கே சம்பத்(கன்னடம்), எம்.ஜி.ஆர்(மலையாளம்), வைகோ(தெலுங்கு) – தமிழல்லாத ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பது தற்செயலானதா என்றுத் தெரியவில்லை.\nஎம்.ஜி.ஆர். வைகோ இருவரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்தாம்; கட்சியை உடைத்துக் கொண்டு சென்றவர்களில்லை. (இதையே வேறு வார்த்தைகளில் சொன்னால் தேவைப்படும் அளவுக்குக் கன்னடியரையும், மலையாளியையும் சக்கையாக உறிஞ்சிக் கொண்டு பின்னர் நாகரீகமற்ற முறையில் அவர்களது பிறப்புப் பின்னணியை முன்னிருத்தி வசைபாடியவர் கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு தேர்தலில் பாக்கியராஜ் என்ற பந்தயக் குதிரைக்குக் குறுக்கு வைக்க ராஜேந்தர் என்றொரு குதிரையைக் கண்டுபிடித்தார். பின்னர் அவரையும் கேவலமாக வசைபாடினார்.)\nஜெகத்-தின் கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர்கள் அரசியலுக்குள் நுழைந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்த பாக்கியராஜ், டி.ராஜேந்தர் இருவரையும் எதிருதாரணமாகக் காட்ட முடியும். தமிழகத்தின் பெரும்பான்மை சாதிகளின் பின்னணி இல்லாமலிருந்தபொழுதும், ஆத்திக சிகாமணிகளாக இருந்தபொழுந்தும் இவர்களை ஊடகம் வளர்த்தெடுக்கவில்லை (அ) ஊடகத்தால் இயலாமற்போயிற்று. (இன்னும் மிகப் பிரபலமாக இருந்த காலத்தில் ஜெய்சங்கர்கூடக் கொஞ்சம் நாட்களுக்கு கலைஞர்க்குப் பயன்பட்டார் இருந்தார். இவரையும் ஊடகப்பிசாசால் ஊதிப்பெருப்பிக்க முடியவில்லை).\nஉண்மையைச் சொல்லப்போனால் ஊடகங்கள் (சோ ராமசாமிக்கள் என்றும் வாசிக்கலாம்) தலைகீழாக நின்று பிரம்மப் பிரயத்தனம��� செய்தபொழுதும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையான சூழலைக்கூட சந்தேகங்களற்ற நிலையை அவர்களால் வளர்த்தெடுக்க முடியவில்லை. (விஜயகாந்தை வெற்றியாளர் என்று சொல்வதைவிடத் தோல்வியைத் தாக்குப் பிடித்துக்கொண்டிருப்பவர் என்றுதான் சொல்ல வேண்டும்; இது இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்).\nசூப்ப்ப்பர் ஸ்டார் ஒருவரை அரசியலுக்கு வரவழைக்கக் கூட வக்கில்லாத ஊடகங்களை ஐம்பது வருட கிங் மேக்கர்களாக தூக்கிவைப்பது (அல்லது தூற்றுவது) – சாரி, கொஞ்சம் ஓவர்.\nஎண்ணிக்கைப் பலம் கொண்ட தேவர், வன்னியர், நாடார் போன்ற பிற்பட்டத் தமிழ் சாதிகளைச் சேர்ந்த நடிகர்கள் தங்கள் சமூக ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள அத்தகைய அரசியலை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதால், அவர்களுக்கு ஊடக ஆதரவு கிடைக்காது. எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த ஆதரவு ‘என் தமிழ் என் மக்கள்’ என்ற வசனத்துடன் தனிக்கட்சி தொடங்கி கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் போட்டியிட்ட சிவாஜிக்கு கிடைக்காது.\nஇந்த இடத்தில் எண்ணிக்கைப் பலம்தான் பலவீனமும் ஆகிறது. என் அருமைக் கள்ளர்களே, வன்னியர்களே என்று சொல்லும்பொழுதே அவர்கள் மற்ற சமூகங்களிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திக் கொள்கிறார்கள். சம அளவு பலத்திலும் எண்ணிக்கையிலும் இரண்டு (அல்லது மூன்று) சாதிகள் இருக்கும்பொழுது மற்றவனைத் தலையெடுக்க விடாமல் இருப்பதுதான் அவர்களுக்கு முக்கிய கடமையாகத் தோன்றுகிறது (பல நண்பர்களின் பேச்சில் இதை நான் நேரடியாக அவதானித்திருக்கிறேன்). மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலியறுக்க வேண்டும் என்பது நம்மூர் சொலவடைதானே இந்த நிலையில் எண்ணிக்கை பலமில்லாத ஒருவரை முன்னிருத்துவது ஒருவகையில் சிரமமற்ற check and balance ஆகப் பயன்படுத்தப்படுகிறது. (ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்). இது பெரும அளவில் மட்டுமில்லை, சிறும அளவில் வாண்டையார்-மூப்பனார் சிண்டுபிடியிலும் உண்டு).\nசிவாஜி கணேசனோ, கார்த்திக்கோ தோற்றுப்போக ஊடகங்கள் எந்த வகையிலும் காரணமாக முடியாது. இருவருக்கும் தமக்கேயான சுயபிம்பத்தை வளர்த்துக் கொள்ளும் திறமையோ, அதற்காகச் சில தியாகங்களைச் செய்யும் பொறுமையோ கொஞ்சம்கூடக் கிடையாது. இவர்கள் தங்கள் தலையில் தாங்களே மன்னளிப் போட்டுக்கொண்டவர்கள்.\nதமிழக அரசியலில் கொள்கைகள் நிலையாக இருக்க வேண்டும் என்று நம் மக்கள் எதிர்ப்பார்ப்பதில்லை. மாறாக தலைவர் பிம்பங்கள் (புறவெளிப்பாடுகள்) மாறிலிகளாக இருக்க வேண்டும் என்று தீர்க்கமாக எதிர்ப்பார்க்கிறார்கள். ஐம்பது வருடங்களுக்குச் சலிக்காமல் மஞ்சள் துண்டையும் கருப்புக் கண்ணாடியையும் போடும் பொறுமையைக் கார்த்திக்கிடமோ சிவாஜியிடமோ, சரத் குமாரிடமோ எதிர்பார்க்க முடியாது. இதே தகுதி(யின்மை)தான் நாத்திகர்களான கமலஹாசனையும், சத்தியராஜையும் அரசியலிடம் நெருங்கிவரக்கூட முடியாத நிலையில் வைத்திருக்கிறது. அவ்வப்பொழுது தோற்றுப்போய் ஹைதராபாத் ஓடினாலும் ஆறுமாத்தத்தில் திரும்பவந்து மக்களை எதிர்கொள்ள ஜெயலலிதாவுக்கு இருக்கும் தைரியம் சிம்மக்குரலோன் சிவாஜிக்கு இருந்ததில்லை.\nமறுபுறம் வெகுளியான முகத்துடன் கிழவிகளைக் கட்டியணைக்கும் சாதுரியம் எம்.ஜி.ஆருக்கு வாய்த்திருந்தது. “என் மகளின் தாயார்” என்று தன் தவறுக்கு வார்த்தைச் சிகரம் கட்டியெழுப்பும் திறமை கருணாநிதிக்கு, ‘உங்களில் ஒருத்தி நான், என்னைத் துகிலுரிகிறார்கள் பாருங்கள்’ என்று செண்டிமெண்டலாக நெஞ்சைத் தொடும் அழுகை ஜெயலலிதாவுக்கு. வெகுஜனங்களின் நாடியை உணராத சந்திரசேகர், ராஜேந்தர், பாக்கியராஜ், சிம்ரன், ரேவதி, எஸ்.வி. சேகர், ரஜினிகாந்த், இன்னும் எண்ணிடலங்கா நடிகர்கள் ஸ்வாகிலியைத் தாய்மொழியாகக் கொண்டாலும், சிறுபான்மை சாதியில் பிறந்திருந்தாலும் மொட்டைபோட்டு பட்டை போட்டு தாங்கள் நாத்திகர்களல்லர் என்று பறைசாற்றிக் கொண்டாலும், இந்திப் பாட்டுப் பாடினாலும், பிற்படுத்தப்பட்ட சாதியினரை வெறுப்பவர்களாக இருந்தாலும் – ஊடகங்கள் எவ்வளவு தலைகீழாக நின்றாலும் வேறோடு பிடுங்கி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடமுடியாது.\nநான் இப்படிச் சொல்வதால் அரசியல்வாதிகளை ஆதரிப்பதற்கு அல்லது எதிர்ப்பதற்கு ஊடகங்களுக்கு எந்தவிதமான உள்நோக்கங்களும் கிடையாது என்பதாக அர்த்தமில்லை. மாறாக ஐம்பது வருடங்களாக ஒருவித மூர்க்கத்தனமான துல்லியத்துடன் தமிழகத்தின் அரசியல்வாதிகளை வெள்ளித்திரையிலிருந்து கண்டெடுத்து அவர்களை மக்கள் மனதில் விதைத்து பின்னர் கோட்டையேற்றுவதற்கு நம் ஊடகங்களுக்கு எள்ளவும் திறமைகிடையாது என்பது சர்வநிச்சயம். ஊடகங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல்வாதிகளை (ஒரு உள்நோக்கத்துடன்) ஆதரிக்கிறார்கள். இதற்கு அற்புதமான உதாரணம் ரஜினியை முன்னிருத்தி தமிழ் மாநிலக் காங்கிரஸை உருவாக்கி ஒரு தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்ட சோ. இதில் அவருக்கு எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது, தமிழக அரசியலைத் தூர் எடுத்துத் தெளியவைக்கத்தான் என்று சோவை வழிபடும் பாமரர்கள்கூட நினைக்கமாட்டார்கள்.\nஅவ்வளவுதான். நம் ஊடகங்கள் ஒவ்வொரு தேர்தலின்போதும் தமிழகத்தில் நியாயமான ஜனநாயகம் வளரவிடாமல் தங்கள் திருப்பணியைத் தவறாது செய்துவருகிறார்கள். மூர்க்கத்தனமான பெரும்பான்மையுடன் ஒருவர் அரியணையேறுகிறார்; அடுத்த தேர்தலில் அவருக்கு மொட்டையடிக்கிறார்கள். (ஐய்யயோ, ஜனநாயக ஒழிப்பை ஐம்பதுவருடங்களாகத் தமிழ் ஊடகங்கள் திறமையாகச் செய்கின்றன என்று யாரும் படித்துவிடாதீர்கள். யாரோ ஒருவரைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள்; ஜனநாயகம் தானாக ஒழிகிறது). இதற்கெல்லாம் அவர்களுக்குத் தகுதியும் திறமையும் இருப்பதாக நினைத்துகொண்டால் பேனைப் பிடித்துப் பெருமாளாக்கியதாத்தான் ஆகும்.\nPreviousகணினியும் இசையும் – 2 : ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு மாற்றுதல்\nNextதிரை (மறைவு) ஊடக அரசியல் – இன்னும் கொஞ்சம்\nகனேடிய அரசாங்கம் விடுதலைப்புலிகளைத் தடைசெய்திருக்கிறது\nடொராண்டோவில் கீழ்வெண்மணி குறித்த ஆவணப்படம்\nஇன்றைய தேவை – சுழலும் சக்கரத்தை நிறுத்தும் தைரியசாலி\nதிரை (மறைவு) ஊடக அரசியல் - இன்னும் கொஞ்சம் by உள்ளும் புறமும் - [...] நான் - திரை (மறைவு) ஊடக அரசியல் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/author/diet/", "date_download": "2020-04-09T03:43:58Z", "digest": "sha1:HOUD7EYPQLOMU5SSHX5CRGF3NURG22Y2", "length": 10684, "nlines": 177, "source_domain": "moonramkonam.com", "title": "diet, Author at மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவாய் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கான உணவு முறை\nவாய் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கான உணவு முறை\nவாய்,கழுத்து மற்றும் தொண்டை பகுதியில் புற்றுநோய் [மேலும் படிக்க]\nவரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும்அரிசிக்கு மாற்றாக [மேலும் படிக்க]\nஉடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு\nஉடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு\nTagged with: சினிமா, சினிமா செய்தி\nபுற்றுநோயை தடுப்பதில் பைட்டோகெமிக்கல்சி��் பங்கு\nபுற்றுநோயை தடுப்பதில் பைட்டோகெமிக்கல்சின் பங்கு\nபுற்றுநோயை தடுப்பதில் உணவின் பங்கு\nபுற்றுநோயை தடுப்பதில் உணவின் பங்கு\nபுற்றுநோய் வராமல் தடுப்பதற்கான,வாய்ப்புகளை குறைப்பதற்கான உணவு [மேலும் படிக்க]\n“இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்”உலகில் [மேலும் படிக்க]\nசமையல் குறிப்பு போட்டிக்கான முடிவுகள்\nசமையல் குறிப்பு போட்டிக்கான முடிவுகள்\nTagged with: சமையல், சமையல் குறிப்பு, போட்டி முடிவுகள்\nமுதல் பரிசு: சமையல் குறிப்புப் போட்டி [மேலும் படிக்க]\nதேவையான பொருட்கள்: கோதுமை ரவா -1 [மேலும் படிக்க]\nஅடுப்பில்லா சமையல்: பேரீச்சம்பழம் பொட்டுக்கடலை உருண்டை: [மேலும் படிக்க]\nகம்பு தயிர் சாதம்- செய்வது எப்படி\nசில வகை ஜெல்லி மீன்கள் இறவாத நிலையில் இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://nextgenepaper.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-04-09T04:29:27Z", "digest": "sha1:VTCU3PDIA3LGSNSJQ2MFIBGNKVCR4G2S", "length": 12218, "nlines": 133, "source_domain": "nextgenepaper.com", "title": "சந்திரயான்-2 பின்னடைவுக்கு மோடியின் வருகையே காரணம்: குமாரசாமி சர்ச்சை பேச்சு | NEXTGEN E-PAPER", "raw_content": "\nHome POLITICS சந்திரயான்-2 பின்னடைவுக்கு மோடியின் வருகையே காரணம்: குமாரசாமி சர்ச்சை பேச்சு\nசந்திரயான்-2 பின்னடைவுக்கு மோடியின் வருகையே காரணம்: குமாரசாமி சர்ச்சை பேச்சு\nசந்திரயான்-2 பின்னடைவுக்கு மோடியின் வருகையே காரணம் என்று குமாரசாமி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.\nநிலவின் தென் துருவப்பகுதியை ஆராய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விண்கலத்தின் லேண்டரான விக்ரம், கடந்த 7-ந்தேதி அதிகாலையில் நிலவின் தென் துருவப்பகுதியில் தரை இறங்கி விடும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் விக்ரம் லேண்டர் தரை இறங்க வேண்டிய இடத்தை அடைவதற்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதையடுத்து விக்ரம் லேண்டரின் கதி என்ன ஆனது என்பது தெரியாமல் போனது. இது அனைவருக்கும் பெருத்த ஏமாற்றத்தை தந்தது.\nஇந்த நிலையில், விக்ரம் லேண்டர் தரை இறங்கி இருக்க வேண்டிய இடத்துக்கு 500 மீட்டர் அப்பால் விழுந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்ட���் தெர்மல் படம் எடுத்து அனுப்பியது. விக்ரம் லேண்டர் துண்டு துண்டாக உடைந்து விடவில்லை, ஒரே துண்டாகத்தான் கிடக்கிறது என்பது ஆர்பிட்டர் கேமரா எடுத்து அனுப்பிய படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஅதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், கர்நாடக முன்னாள் முதல் மந்திரி ஹெச்.டி குமாரசாமி, மோடி இஸ்ரோவிற்கு வந்ததால், விஞ்ஞானிகளுக்கு துரதிர்ஷ்டவசம் தொற்றிக்கொண்டது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். குமாரசாமி கூறுகையில், “ சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவதற்கு தானே காரணம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவே மோடி பெங்களூரு வருகை தந்தார். சந்திரயான்-2 திட்டத்திற்காக விஞ்ஞானிகள் 10 முதல் 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்தனர். மோடி, விளம்பரம் தேடவே இஸ்ரோவிற்கு வந்தார். இஸ்ரோ மையத்திற்கு மோடி காலடி எடுத்து வைத்த தருணம்தான் விஞ்ஞானிகளுக்கு துரதிர்ஷ்டமாக அமைந்து விட்டது என நான் நினைக்கிறேன்” என்றார்.\nPrevious articleஅடக்கம் செய்ய பணம் இல்லை – பர்சில் இருந்த பணத்தை தந்த டி.எஸ்.பி\nNext articleசெடிகளை சாப்பிட்ட இரண்டு ஆடுகளை கைது செய்த போலீசார்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nரஜினி பேச்சு: அமைச்சர்கள் விமர்சனம்\nடிசம்பர் 2ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nபேனர் விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்\n“நாட்டின் ஒரே மொழியாக இந்தி” அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\nஓவர் நைட்டில் மாறிய அரசியல் தலைவர்கள்.. பேனர் தடை உத்தரவு நீடிக்குமா.. போன உசுரு திரும்பி வருமா\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nஅரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதிய��� தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n\"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து\" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு:...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/10_5.html", "date_download": "2020-04-09T05:28:06Z", "digest": "sha1:5IVXA4KJG7PJ4SDXEKRTAJWYVV5KEOB7", "length": 9967, "nlines": 54, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பட்டதாரி ஆசிரியர்களுக்கு கண்காணிப்பாளர் பணி.. ஒதுக்கீடு! 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு கண்காணிப்பாளர் பணி.. ஒதுக்கீடு 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு கண்காணிப்பாளர் பணி.. ஒதுக்கீடு 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்\nகடலுார் : கடலுார் மாவட்டத்தில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மேல்நிலைத் தேர்வில் அறை கண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மேல்நிலைப் பொதுத் தேர்வு எனப்படும் பிளஸ் 2 தேர்வு கடந்த 2ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு நேற்றும் துவங்கின. பொதுவாக பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அறை கண்காணிப்பாளர் பணி முதுகலை ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்வது வழக்கம்.ஆனால், இந்தாண்டு அறை கண்காணிப்பாளர் பணி முதுகலை ஆசிரியர்களோடு, 9 மற்றும் 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு, முதுகலை ஆசிரியர்கள் மருத்துவ விடுப்ப���ல் சென்றதால் பற்றாக்குறை என காரணம் கூறப்படுகிறது.வரும் 27ம் தேதி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்காக மாணவ, மாணவியரை தயார்படுத்தும் பணியில் 9 மற்றும் 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களுக்கு மேல்நிலை பொதுத் தேர்வில் அறை கண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு செய்ததால், மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கல்வியில் பின் தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேப் போன்று, ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு வரைபடத்திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதால் மாணவர் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.\nஎனவே, மாணவ, மாணவியரின் நலன் கருதி, பட்டதாரி ஆசிரியர்களை மேல்நிலை தேர்விற்கான பணியில் இருந்து விடுவிக்க கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முதுகலை ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இதற்கு, மாற்று ஏற்பாடாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பொதுத் தேர்வில் அறை கண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.108 மையங்களில் பிளஸ் 1 தேர்வுமாவட்டத்தில் 235 பள்ளிகளைச் சேர்ந்த 14 ஆயிரத்து 516 மாணவர்கள், 15, 826 மாணவியர் என மொத்தம் 30 ஆயிரத்து 342 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினர். இதற்காக, கடலுார் கல்வி மாவட்டத்தில் 35 மையங்கள், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 27, சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் 23, வடலுார் கல்வி மாவட்டத்தில் 23 என 108 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்களுக்கு கடலுார் 1, விருத்தாசலம் 1, சிதம்பரம் 1 என மொத்தம் 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.\n0 Response to \"பட்டதாரி ஆசிரியர்களுக்கு கண்காணிப்பாளர் பணி.. ஒதுக்கீடு 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை ���தைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&categ_no=800497&page=6", "date_download": "2020-04-09T04:04:04Z", "digest": "sha1:7IPYXG4LUN5YOXTP37BNDFL3SNI3FWYJ", "length": 23110, "nlines": 196, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக முதலமைச்சர் உத்தரவு\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nபிரதமர் மோடி சார்க் நாடுகளுடன் இன்று ஆலோசனை\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு.\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nவெப் சீரியலில் நடிகை பூர்ணா..\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி\nபுதுச்சேரி – கல்லூரி மாணவர்கள் மோதல்\nஹோலி பண்டிகையில் அத்துமீறிய இளைஞர்கள்..\nவெடிகுண்டு மிரட்டலையடுத்து தீவிர சோதனை..\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nமாதவரத்தில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற ரூட்டு தல மோதல் பிரச்சனையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது\nதேசிய நெடுஞ்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த மான் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிர�� ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nபிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபா���ன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nபரபரப்பான போட்டியில் டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி\nடெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\nஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐ.பி.எல் 4-வது லீக் ஆட்டம்: 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nஜெய்ப்பூரில், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு\nஐபிஎல் போட்டியின் நேற்றைய லீக் சுற்று ஆட்டங்களில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ்\nதெற்காசிய கோப்பைக்கான மகளிர் கால்பந்து போட்டி: நேபாளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா\n6 அணிகள் பங்கேற்ற தெற்காசிய மகளிர் கால்பந்து போட்டி நேபாளத்தில் கடந்த 12-ஆம் தேதி முதல் தொடங்கி நடைப்பெற்று வந்தது\nஅபுதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டி: 368 பதக்கங்களை வென்றது இந்தியா\nஅபுதாபியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுபோட்டிகள் கடந்த வாரம் தொடங்கி\n2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது\n2020-ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதி கோப்பையை\nதெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை போட்டி: வங்க தேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா\nநேபாளத்தின் பீரட் நகரில் தெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை போட்டிநடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதி\nமக்களவைத் தேர்தலுக்கு ஏற்ற வகையில் ஐ.பி.எல் போட்டிகளுக்கான போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது\nநாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் 12- ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான\nபாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டித் தொடர்பாக இந்திய அணியின் முடிவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: காம்பிர்\nஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல்\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி...\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nஆந���திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/05/26/highway-liquor-ban-impact-spirits-market-shrinks-5-per-cent-in-april-007945.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-09T04:18:31Z", "digest": "sha1:6FP77QUP6ILKBD4AKQYE2EGHA6KRESRN", "length": 25314, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஓரேயொரு உத்தரவால் பல கோடி நட்டம்.. காரணம் உச்ச நீதிமன்றம்..! | Highway liquor ban impact: Spirits market shrinks 5 per cent in April - Tamil Goodreturns", "raw_content": "\n» ஓரேயொரு உத்தரவால் பல கோடி நட்டம்.. காரணம் உச்ச நீதிமன்றம்..\nஓரேயொரு உத்தரவால் பல கோடி நட்டம்.. காரணம் உச்ச நீதிமன்றம்..\n10 hrs ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n13 hrs ago பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n13 hrs ago கொரோனா ரனகளத்திலும் நடந்த தரமான சம்பவம் இது.. அம்னீல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை..\n14 hrs ago 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்கம்.. பெருத்த அடி வாங்கிய பிரான்ஸ்.. என்ன காரணம்..\nNews அமெரிக்கா விடுத்த மிரட்டல்.. தூக்கி தூர போட்ட நேரு.. \"புரட்சி தலைவருடன்\" சந்திப்பு.. 60ல் ஒரு அதிரடி\nMovies ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார் அந்த ஹீரோ... ஓடோடி வந்து இணைந்த ஹீரோயின்கள்\nTechnology BSNL மலிவு விலையில் வழங்கும் 100 ஜிபி பிராட்பேண்ட் திட்டத்தின் காலம் நீட்டிப்பு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டப்போகுதாம்...\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதி��்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉச்ச நீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள மது கடைகள், அருகில் உள்ள மது பான கடைகள் மற்றும் ரெஸ்டாரண்ட்டுகளில் மது விற்பனை செய்யக்கூடாது என்று டிசம்பர் மாதம் உதாரவிடப்பட்டது. இதனை அடுத்து மத்திய அரசும் 2017 ஏப்ரல் 1 முதல் தடையை அமல் படுத்தியதை அடுத்து 5 சதவீதம் ஸ்பிரிட்ஸ் சந்தை சரிவைச் சந்தித்து உள்ளது.\nதேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மட்டும் மது விற்பனையில் நாட்டின் மூன்றில் ஒரு பங்கு உள்ளது. இங்கு உள்ள மதுக் கடைகள் மற்றும் 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதால் மது பாணங்களின் விற்பனையும் சரிந்துள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் விஸ்கி, பிராந்தி, ரம், ஓட்கா மற்றும் ஜின் விற்பனை எந்த அளவு சரிந்துள்ளது என்ற முழு விவரங்களையும் இங்குப் பார்ப்போம்.\nவிஸ்கி 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,47,40,538 அட்டைப் பெட்டிகள் விற்பனை ஆனதாம், இதுவே 2017 ஏப்ரல் மாதம் 1,45,86,387 அட்டப் பெட்டிகள் விற்பனை ஆகியுள்ளதால் 1 சதவீதம் விஸ்கி சந்தை சரிவைச் சந்தித்துள்ளது.\nபிராந்தி 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 64,06,835 அட்டைப் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவே 2017 ஏப்ரல் மாதம் 56,91,160 பெட்டிகளாகக் குறைந்து 11.2 சதவீதம் சரிவை சரிந்த்துள்ளது.\nரம் 2016 ஏப்ரல் மாதம் 26,25,269 அட்டைப் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவே 2017-ம் ஆண்டு 24,61,202 பெட்டிகள் அதாவது 6.2 சதவீதம் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது.\n2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7,19,002 அட்டைப் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்ட வோட்கா 2017 ஏப்ரல் மாதம் 5,88,410 பெட்டிகள் அதாவது 18.2 சதவீதமாகச் சரிந்துள்ளது.\n2016-ம் ஆண்டு 2,00,268 அட்டைப் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்ட ஜின் 2017-ம் ஆண்டு 1,51,642 அட்டைப்பெட்டிகள் அதாவது 24.6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.\nமது பாணங்கள் விற்பனை சந்தையில் 2016-ம் ஆண்டு மொத்தமாக அனைத்து வகை மது பெட்டிகளும் 2,46,91,912 விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே 2017-ம் ஆண்டு 2,34,78,801 பெட்டிகள் அதாவது 4.9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.\n5 சதவீதம் சரிவு என்பது குறைவு த���ன் என்றும், இன்னும் சில மதுக் கடைகளுக்குச் செப்டம்பர் மாதம் வரை விற்பனை செய்ய உரிமத்தை பெற்றுள்ளது என்றும் அதனால் இந்த அளவு மேலும் அதிகரிக்கும் என்றும் நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவில் மதுபான சந்தையில் பெறும் பகுதியை வைத்து இருக்கும் யூனைட்டட் ஸ்பிர்ட்ஸ் தற்போதைய சரிவு இயங்கி வரும் பிற ஸ்டோர்கள் மூலமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறுகிறது.\nஜூலை 1 முதல் இந்தியாவில் அமலுக்கு வரப்போகும் சேவை மற்றும் சரக்கு வரியான ஜிஎஸ்டி-ல் 18 சதவீதம் வரி விதிக்கப்படுவதால் மதுபானங்கள் விலை உயரவும் அதனால் மேலும் விற்பனை சரியவும் வாய்ப்புள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகாலக்கெடு நெருங்குது பாஸ்.. உட்கார்ந்த இடத்திலேயே FASTag பெறுவது எப்படி\nவாவ்.. சூப்பர் ரூல்.. பாஸ்டாக் இருக்கா.. இது மட்டும் நடந்தால், டோல்கேட்டில் ஃப்ரீ.. ஃப்ரீ.. ஃப்ரீ\nஆமா.. 24 மணிநேரத்திற்குள் ஒரே டோல்கேட்டை மறுபடியும் வாகனம் கடந்தால் FASTag எப்படி பணத்தை எடுக்கும்\nடிசம்பர் 1 முதல் FASTag கட்டாயம்.. வாங்கியே தீரனும்.. என்ன செய்யலாம்\nடிசம்பர் 1 முதல் டோல்கேட்டில் பாஸ்டேக் கட்டாயம்.. எப்படி பெறுவது என்ன ஆவணங்கள் தேவை\nநெடுஞ்சாலை துறைக்குக் கடன் கொடுக்கும் LIC.. ரூ.1.25 லட்சம் கோடி கடன்.. ஆண்டுக்கு ரூ.25,000 கோடி\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை போல் இன்னும் 8 திட்டம் உள்ளது.. தமிழ்நாட்டு மக்களின் நிலை என்ன..\nநெடுஞ்சாலை வழியாகப் பயணம் செய்பவர்களுக்குப் பேடிஎம் அறிமுகம் செய்த புதிய சேவை..\n7 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..\n6 வழி சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\n\"வீக்\" ஆகும் ஆதார் அட்டையின் \"பேஸ்மென்ட்\".. இந்த வார கலக்கம்\nரூ.40,000 கோடி மதிப்புள்ள சாலை திட்டங்கள் ஒப்புதல்\nஒற்றை உத்தரவால் பல ஆயிரம் கோடி நட்டம், காரணம் உச்ச நீதிமன்றம்..\nBacardi சரக்கு கம்பெனிக்கு ஒரு ராயல் சல்யூட்\n உங்களுக்கு இப்படி ஒரு வருமான வரி சலுகை உண்டு தெரியுமா\nஐடி துறைக்கும் இது மோசமான காலம் தான்.. நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் தான் நிலைமை சரியாகும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நித��� மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/tag/vani-bhojan/", "date_download": "2020-04-09T03:10:37Z", "digest": "sha1:GUL7MEHFHISKXMF42PWHPSY6A3JZEZ6M", "length": 4419, "nlines": 86, "source_domain": "tamilveedhi.com", "title": "Vani Bhojan Archives - Tamilveedhi", "raw_content": "\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எத்தனை பேர் தெரியுமா..\nசி சத்யா இசையில் ‘விழித்திரு, தனித்திரு..’; வைரலான கொரோனா பாடல்\nஅஜித் இங்கே .. விஜய் எங்கே.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி\nவியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகை; அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு\nசென்னையில் எந்தெந்த ஏரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை தடுக்க INO – 4800 தடுப்பூசி; இன்று பரிசோதிக்கிறது அமெரிக்கா\nசொன்னா புரியாது, தியேட்டருக்கு வா நண்பா… ஹிட் அடித்த ‘ஓ மை கடவுளே’\nஓ மை கடவுளே – விமர்சனம் 3.25/5\nகாதலையும் தாண்டிய ஒன்று ‘ஓ மை கடவுளே’ படத்தில் உள்ளது – வாணி போஜன்\nஇயற்கை பேரழகி வாணி போஜன் – கேலரி\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/14022514/IndiaNew-Zealand-match-cancellation.vpf", "date_download": "2020-04-09T05:36:01Z", "digest": "sha1:QKGPN2QHKBW24SHFXTJZHCSYIMY7CA5E", "length": 15172, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "India-New Zealand match cancellation || இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து + \"||\" + India-New Zealand match cancellation\nஇந்தியா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-நியூசிலாந்து அணி��ள் இடையிலான ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.\n10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.\nதொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நாட்டிங்காமில் மோதுவதாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்தது போலவே நாட்டிங்காமில் மழை வெளுத்து வாங்கியது. ‘டாஸ்’ போடுவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியதால் வீரர்களும், குழுமியிருந்த ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து பெய்த மழையால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. 5½ மணி நேர காத்திருப்புக்கு பிறகு மறுபடியும் ஆய்வு செய்த நடுவர்கள், விளையாடுவதற்கு உகந்த வகையில் மைதானம் இல்லை என்று கூறி இந்த ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.\nஇதையடுத்து இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டன. நடப்பு தொடரில் மழையால் ரத்தான 4-வது ஆட்டம் இதுவாகும். ஏற்கனவே பாகிஸ்தான்-இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்-தென்ஆப்பிரிக்கா, இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. இதற்கு முன்பு உலக கோப்பை தொடர்களில் 2 ஆட்டத்திற்கு மேல் ரத்தானதில்லை. ஆனால் இந்த முறை மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.\nபின்னர் இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘அவுட் பீல்டு விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இல்லாத நிலையில் போட்டியை கைவிட்டிருப்பது சாதுர்யமான முடிவு. எப்போதும் வீரர்களின் பாதுகாப்பு முக்கியம். இல்லாவிட்டால் வீரர்களுக்கு காயம் தான் ஏற்படும். இரு அணிகளும் இதுவரை ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், புள்ளியை பகிர்ந்து கொள்வது மோசமானது அல்ல.\nஅடுத்து நாங்கள் பாகிஸ்தான் அணியை ஞாயிற்றுக்கிழமை சந்திக்க உள்ளோம். அப்போது எத்தகைய மனநிலையுடன் இருப்போம் என்பதை அறிவோம். இந்த ஆட்டத்தை மையமாக வைத்து உணர்வுபூர்வமான ஒரு சூழல் நிலவுவதால், முதல்முறையாக உலக கோப்பையில் ஆடும் வீரர்களுக்கு நெருக்கடி உருவாகலாம். ஆனால் களத்திற்கு வந்து விட்டால் எல்லாமே அமைதியாகி வ��டும். களம் இறங்கி வியூகங்களை கச்சிதமாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவோம். இது போன்ற மிகப்பெரிய ஆட்டத்தில் விளையாடுவது மிகப்பெரிய கவுரவமாகும். இத்தகைய ஆட்டங்கள் எங்களது முழு திறமையை வெளிக்கொண்டு வரும்.\nகைவிரலில் காயமடைந்துள்ள ஷிகர் தவான் ஓரிரு வாரங்கள் விரலில் கட்டுடன் இருப்பார். விரைவில் அவர் குணமடைந்து, லீக் சுற்றின் கடைசி கட்டத்திலும், அரைஇறுதியிலும் ஆடுவார் என்று நம்புகிறேன்’ என்றார்.\nநியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘இங்கு நாங்கள் 4 நாட்களாக சூரியனையே பார்க்கவில்லை. அதனால் இந்த முடிவு எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அடுத்த ஆட்டத்திற்கு முன்பாக கிடைக்கும் சில நாள் ஓய்வு, புத்துணர்ச்சியுடன் தயாராகுவதற்கு நல்ல வாய்ப்பாகும். அடுத்த லீக்கில் தென்ஆப்பிரிக்காவை (19-ந்தேதி) எதிர்கொள்கிறோம். தென்ஆப்பிரிக்கா சிறந்த அணி. நாங்கள் அவர்களுக்கு எதிராக விளையாடும் ஒவ்வொரு முறையும் கூடுதல் சவால் அளித்திருக்கிறார்கள் என்பதை அறிவோம். சவாலை சந்திக்க தயாராக இருப்போம்’ என்றார்.\n1. கொரோனா வைரசுக்கு எந்த சமுதாயம் மீதும் முத்திரை குத்தாதீர்கள் - பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை\n2. வருமானம் இல்லாமல் வீட்டிற்குள் மக்கள் முடக்கம்: பட்டினிச் சாவு ஏற்பட்டு விடாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n3. கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது - சர்வதேச அமைப்பு பாராட்டு\n4. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\n5. அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்; கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n1. விமான பயணத்தில் எளிமையை கடைப்பிடிக்கும் டோனி, கோலி - கவாஸ்கர் புகழாரம்\n2. ஐ.பி.எல். ஆதாயத்துக்காக இந்திய கேப்டன் கோலியுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் வாக்குவாதம் செய்வதில்லை - மைக்கேல் கிளார்க் குற்றச்சாட்டு\n3. நான் விளையாடிய காலத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் - யுவராஜ்சிங் பெருமிதம்\n4. உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக பென் ஸ்டோக்ஸ் தேர்வு\n5. கொரோனா பாதிப்புக்���ு நலநிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி - அக்தர் வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tamil-nadu-news/page/240/", "date_download": "2020-04-09T03:55:34Z", "digest": "sha1:2U4RBXBPLXOO4I7PQUOKMJE3LZGQRD6Y", "length": 30221, "nlines": 491, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 240", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதனிப்பெரு முதலாளிகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தைத் தாரைவார்த்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கைவைப்பதா\nகுவைத் நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி அங்குள்ள தமிழர்களை மீட்க வேண்டும்\nகொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளித்த நாம் தமிழர் உறவுகள் மீதான வழக்குகளைத் திரும்ப பெறுக\nமதவுணர்வைப் புறந்தள்ளி, துளியளவாவது மனிதத்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்\n108 அவசர ஊர்தி உதவியாளர்களுக்கும் ஒரு மாதகாலச் சிறப்பு ஊதியத்தை வழங்கவேண்டும் – சீமான் கோரிக்கை\nநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று மீண்டு வருவோம்\nதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தற்போது அவர்கள் தலை மீதே மொத்த சுமையையும் ஏற்ற முனைவதா\nஅறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்பாக\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\nதமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் அனைத்து நிவாரண உதவிகள் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் – சீமான் வலியுறுத்தல்.\n11-7-2017 மீண்டும் நெடுவாசலில் சீமான்.. – ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து முழக்கம்\nநாள்: ஜூலை 11, 2017 In: கட்சி செய்திகள், புதுக்கோட்டை மாவட்டம்\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த விளைநிலங்களைக் கையகப்படுத்தி, குழாய்களை பதித்து வருகின்றது. மத்திய...\tமேலும்\nதிருநெல்வேலி மண்டலத் தலைவர் நியமனம் – தலைமை அறிவிப்பு (03-07-2017)\nநாள்: ஜூலை 04, 2017 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், திருநெல்வேலி மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி – திருநெல்வேலி மண்டலத் தலைவர் நியமனம் – தலைமை அறிவிப்பு (03-07-2017) ச.காரத்திகேயன் ஆனந்த் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி மண்டலத் தலைவராக தலைமை ஒருங...\tமேலும்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் 2வது யூனிட் தொடங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nநாள்: ஜூலை 04, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக கிளைகள், போராட்டங்கள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள், தூத்துக்குடி மாவட்டம்\nநாம் தமிழர்கட்சி தூத்துக்குடி மண்டலம் சார்பாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் இரண்டாவது யூனிட் தொடங்குவதை கண்டித்து இன்று(03/07/2017) காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்...\tமேலும்\nதமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்: துறையூர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாள்: ஜூன் 26, 2017 In: கட்சி செய்திகள், காணொளிகள், திருச்சிராப்பள்ளி மேற்கு, தமிழக கிளைகள், பொதுக்கூட்டங்கள்\nதொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் 24-06-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்ப...\tமேலும்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா விடுதலைக்குத் துணைநிற்போம்\nநாள்: ஜூன் 26, 2017 In: தமிழக செய்திகள்\nஅறிக்கை: சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா அவர்களின் விடுதலைக்குத் துணைநிற்போம் – சீமான் உறுதி | நாம் தமிழர் கட்சி மனிதநேய மக்க...\tமேலும்\nதூத்துக்குடி மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு\nநாள்: ஜூன் 17, 2017 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தூத்துக்குடி மாவட்டம்\nதூத்துக்குடி மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி மண்டலச் செயலாளர் : செ.இசக்கிதுரை மண்டலத் தலைவர் : மா.வெற்றிசீலன் மண்டலப் பொருளாளர் : தி.ரசுகின் இவர்...\tமேலும்\nஇராதாகிருஷ்ணன் நகர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு\nநாள்: ஜூன் 17, 2017 In: இராதாகிருஷ்ணன் நகர், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஇராதாகிருஷ்ணன் நகர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி செயலாளர் : கு.கெளரிசங்கர் இணைச் செயலாளர் : ஆனந்தபாபு துணைச் செயலாளர் : சதாம்உசேன் தலைவர் : சித...\tமேலும்\nவில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு\nநாள்: ஜூன் 17, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வில்லிவாக்கம், தமிழக கிளைகள்\nவில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி செயலாளர் : அரு.சுப.கணேசன் இணைச் செயலாளர் : சசிகுமார் துணைச் செயலாளர் : இராஜா தலைவர் : ச.மணிகண்டன் து...\tமேலும்\nஎழும்பூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு\nநாள்: ஜூன் 17, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக கிளைகள், எழும்பூர்\nஎழும்பூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி செயலாளர் : அய்யனார் இணைச் செயலாளர் : இராமச்சந்திரன் துணைச் செயலாளர் : இராமசாமி தலைவர் : முகமது பிலால் து...\tமேலும்\nஆயிரம்விளக்கு தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு\nநாள்: ஜூன் 17, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக கிளைகள், ஆயிரம்விளக்கு\nஆயிரம்விளக்கு தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி செயலாளர் : கோடம்பாக்கம் தே.பாபு இணைச் செயலாளர் : மூகா.கோபிநாத் துணைச் செயலாளர் : இரா.செல்வக்குமார் த...\tமேலும்\nதனிப்பெரு முதலாளிகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தைத் …\nகுவைத் நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பொது மன்னிப்ப…\nகொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க கிருமி நாசினி த…\nமதவுணர்வைப் புறந்தள்ளி, துளியளவாவது மனிதத்தன்மையோட…\n108 அவசர ஊர்தி உதவியாளர்களுக்கும் ஒரு மாதகாலச் சிற…\nநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில்…\nதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில்…\nஅறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்��ிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/panasonic-rp-hv41gu-w-in-the-ear-headphone-price-p29uh7.html", "date_download": "2020-04-09T05:09:40Z", "digest": "sha1:VVNIXYDFRMTGSUUOF77LH5BQLWVHQQKX", "length": 12683, "nlines": 270, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் ரப் ஹவ்௪௧கு வ் இந்த தி எஅர் ஹெடிபோனே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபானாசோனிக் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nபானாசோனிக் ரப் ஹவ்௪௧கு வ் இந்த தி எஅர் ஹெடிபோனே\nபானாசோனிக் ரப் ஹவ்௪௧கு வ் இந்த தி எஅர் ஹெடிபோனே\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் ரப் ஹவ்௪௧கு வ் இந்த தி எஅர் ஹெடிபோனே\nபானாசோனிக் ரப் ஹவ்௪௧கு வ் இந்த தி எஅர் ஹெடிபோனே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் ரப் ஹவ்௪௧கு வ் இந்த தி எஅர் ஹெடிபோனே சமீபத்திய விலை Sep 03, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் ரப் ஹவ்௪௧கு வ் இந்த தி எஅர் ஹெடிபோனே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் ரப் ஹவ்௪௧கு வ் இந்த தி எஅர் ஹெடிபோனே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் ரப் ஹவ்௪௧கு வ் இந்த தி எஅர் ஹெடிபோனே - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 37 மதிப்பீடுகள்\nபானாசோனிக் ரப் ஹவ்௪௧கு வ் இந்த தி எஅர் ஹெடிபோனே விவரக்குறிப்புகள்\nஆடியோ ஜாக் 3.5 mm\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 142 மதிப்புரைகள் )\n( 64 மதிப்புரைகள் )\n( 129 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 55 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 51 மதிப்புரைகள் )\n( 94 மதிப்புரைகள் )\nபானாசோனிக் ரப் ஹவ்௪௧கு வ் இந்த தி எஅர் ஹெடிபோனே\n3.8/5 (37 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t147197-topic", "date_download": "2020-04-09T03:14:39Z", "digest": "sha1:GDUYPLCT5JD3GPFMXGIT2ZCYGSA64BKL", "length": 24177, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு\n» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\n» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft\n» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா\n» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1\n» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்\n» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு\n» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்\n» கருத்துள்ள தத்துவ பாடல்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8\n» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm\n» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை\n» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா\n» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai\n» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.\n» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்\n» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.\n» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்\n» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft\n» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...\n» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.\n» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.\n» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\n» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\n» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...\n» பால்காரருக்கு வந்த சோதனை...\n» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்\n» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்\n» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.\n» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்\n» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்\n» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\n» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7\n» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்\n» பாவம் போக்கும் பரிதிநியமம்\n» கொரோனா தடுப்பு 5 வழிகள்\nசுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: பிரார்த்தனைக் கூடம்\nசுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே \nசுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகள் \"மலரின்\" ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே \nஈகரை whatsup மூலம் தயாளன் அய்யாவின் அன்பு மகள், அழகான இரட்டை பெண்குழந்தைகளை பெற்றேடுத்து ஒருவாரமே ஆன நிலை இல் திடீரென்று இறைவனடி எய்தினார் என்கிற செய்தி படித்து எனக்கு மிகவும் அதிர்ச்சியாகிப் போனது\nவிவரம் தெரிந்து கொள்ள நேற்று மதியம் ஐயாவை தொடர்பு கொண்டேன், பாவம் அவரால் பேசக்கூட இயலவில்லை...... பிறகு தானே தொடர்பு கொள்வதாக சொன்னார்... அதே போல் இரவு ஒன்பது மணிக்கு மேலே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.....\nமிகவும் மனது உடைந்து இருக்கிறார் , நான் என்னால் ஆன ஆறுதல்களை சொன்னேன். இடிந்து போயிருக்கும் மாப்பிள்ளைக்கும், தயாளன் அய்யாவின் மனைவிக்கும் இவர் தானே ஆறுதல் சொல்ல வேண்டும் என்று சொன்னேன்.\n\"இந்த தள்ளாத வயதில் ( ஐயாவுக்கு 65 மற்றும் மாமிக்கு 61 என்று சொன்னார்) எனக்கு இத்தனை பெரிய பொறுப்பு வந்துள்ளதே , என்மகளுக்கு 33 வயது தான் ஆகிறது..... நான்கு வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்....இப்போது பிறந்துள்ள இரட்டை குழந்தைகளும் பெண் குழந்தைகள் \" என்று மிகவும் கலங்கினார்.\nஅவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.... 'நான் உங்களுக்காக பெருமாளை வேண்டிக்கொள்கிறேன் ஐயா , மனதை தளர விடாதீர்கள் ' என்று மட்டுமே சொன்னேன்.\nநம்மால் ஆனது பிரார்த்தனை தான்....அது கண்டிப்பாக பலன் தரும்...எனவே, உறவுகளே, நாம் அனைவரும் , 'அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், மனபலமும் தரவும் இந்த மீளாத துயத்திலிருந்து அவர்கள் அனைவரும் மீண்டு எழ தேவையான சக்தியையும் அவர்களுக்குத் தர ' எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.\n( பி. கு:- தான் பின்பு ஒருநாள் இங்கு வருவதாக சொன்னார்.)\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே \nமரணத்தை வெல்ல இன்னும் வழியில்லை..\nசுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகள் \"மலரின்\"\nசுந்தரராஜ தயாளன் அய்யாவின் குடும்பத்தாருக்கு\nRe: சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே \nகேட்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது.\nமலர் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய\nசுந்தரராஜ தயாளன் அய்யாவின் குடும்பத்திற்கு\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: பிரார்த்தனைக் கூடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-32478.html?s=30b51cb77320e423ae22992139534e48", "date_download": "2020-04-09T03:47:48Z", "digest": "sha1:ADYUPCXZF4PFQ2RADXCTHU6AIKF5O3B3", "length": 2106, "nlines": 18, "source_domain": "www.tamilmantram.com", "title": "என் மனைவி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிஞர்கள் அறிமுகம் > என் மனைவி\nஎதையும் எதிர் பார்க்காமல் உன்னையே தந்தவளே....\nஉன்னை எப்படியடி வைத்து காப்பேன் ....\nஎன்றும் எப்போதும் உன்னுடனே இருக்க வேண்டும் அன்பே...\nஉன்னை என் கண் இமை காப்பது போல் காக்கிறேன் நீயோ உன் நெஞ்சிலே வைத்து என்னை காக்கின்றாயடி...\nவாழ்க்கை எதில் இருக்கிறது என்பது தெரியாமலே இருந்து விட்டேனடி...\nநீ என் அருகில் வந்த அன்று தான் புரிந்து கொண்டேன் வாழ்க்கை இத்தனை அழகு என்பதை...\nஎன்னவளே நீ உன்னுயிராய் நினைத்து என்னை காக்கின்றாய்.....\nஉன் தேவை என்ன என்று கேட்டு தெரிந்து செய்யும் என்னை விட என் தேவை என்ன என்று கேட்காமலே செய்யும் நீயும் என்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/archives/tag/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-09T03:11:09Z", "digest": "sha1:ADBPCL6WNUQXYJ7EW6Z6CYJNTH6BSWEU", "length": 21606, "nlines": 74, "source_domain": "www.yaavarum.com", "title": "ஜீவ.கரிகாலன் | யாவரும்.காம்", "raw_content": "\nபிரிவுகள் Select Category அனுபவம் அபுனைவு அரசியல் அறிவிப்புகள் அறிவியல் இலக்கியம் ஓவியம் கட்டுரை கலை கலை அரசியல் கவிதை சினிமா சினிமா – ஆளுமைகள் சினிமா விமர்சனம் சிறுகதை சூழல் தமிழ்நாடு தொடர் நிகழ்வு நூல் விமர்சனம் நேர்காணல் பழைய பதிவுகள் புனைவு பொது யாவரும் பதிப்பகம்\nகனவு மெய்ப்படும் கதை – 5\nadmin ஓவியம் • கலை • தொடர் • அபுனைவு\nகணபதியோடு கடந்த பத்து நாட்களாகச் சந்திக்க இயலாமல் இருக்கிறேன். இருவருக்கும் பரஸ்பரம் மும்முரமென்று என்று சொல்ல நிறைய காரணங்கள் இருக்கின்றன. நானும் தொடர்ச்சியாக இந்த இரண்டு கட்டுரைகளுக்கு மத்தியில் ஆறு கதைகள் எழுதிவிட்டேன். எத்தனைத் தேறும் என்று கேட்காதீர்கள். கணபதி தன் ஓவியங்களோடு சேர்ந்து, முக்கியமான கலை விமர்சனங்கள், பதிவுகளை மொழிபெயர்த்துப் போடுகிறார். அவரது மொழிபெயர்ப்பு மிகவும் நேர்த்தியாகவும், அவர் உருவாக்குகின்ற கலைச்சொற்கள் அதைவிட மிக நேர்த்தியாக இருக்கின்றன. சமீபத்தில் வரைதலைக் கீற்றுதல் என்று சொல்லலானார். அதுபோல நிறைய புது கலைச்சொற்களை புதிதாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் கைகளுக்கு இப்போது பேனாவும் கச்சிதமாக இருக்கிறது அதற்கும் வேலை இருக்கிறது.\nகிராஃபிக் நாவல் இப்போது காட்சிகளை திட்டமிட்டு முடித்தாகிவிட்டது. அடுத்ததாக கேரக்டரைசேஷனுக்குள் நுழைகிறோம். இதில் ஒரு சுவாரஸ்யம் நிகழ்ந்திருக்கிறது, அதைத்தான் உங்களுடன் பகிர்கிறேன்.\nஎன் நண்பரை (குருவாகவும் சொல்லலாம்) இந்தக் கதையில் ஆல்ஃபாஜி எனும் கேரக்டரில் எழுதியிருந்தேன். அவர் அந்த கேரக்டரை டிசைன் செய்த போது கிட்டத்தட்ட அவரே வந்துவிட்டார் என்கிற ஆச்சரியம். எப்படி இந்த தொடர்பு கதாசிரியருக்கும் ஓவியருக்குமிடையே நிகழ்ந்திருக்கிறது என்று யோசிக்கும் போது, கதாசிரியர்களுக்கும் – இல்லஸ்ட்ரேட்டர்களுக்குமான தொடர்பு பற்றி ஒரு யோசனை வந்தது (கிங் விஷ்வாவிடம் கேட்கலாம்) அதற்கு சப்ளிமெண்டரியாக் இன்னுமொரு யோசனை. ஆம் இந்த மாங்காவிற்கென ஒரு supplementary கொண்டு வந்தால் என்ன. இது குறித்து அடுத்தக் கட்டுரையில் பேசுவோம். மேலே சொன்னது போல அவர் நாம் எழுதும் கதாப்பாத்திரங்களை அப்படியே கொண்டு வந்துவிடுவார் என்று முன்னமே தோன்றி தான், கண்ணமாவை வர்ணிக்காமல் விட்டுவிட்டோம்.\nநேரடியாக உங்கள் முன் ஒரு மாங்காவை – இது தான் முதல் தமிழ்மாங்கா என்று நிறுவிவிட்டு அதனைச் சந்தைப்படுத்தி ஒருவேளை வெற்றியும் கூட பெற்றிடலாம். ஆனால் இது எங்கள் நோக்கமல்ல, இலக்கியங்களில் இருநூறு பிரதிகள் விற்றாலே சந்தோஷப்படும் கதாசிரியனின் கதை உலகின் எந்த மொழியில் எழுதப்படும் கதைகளுக்கும் குறைவானது அல்ல. ஆனால் அவனை வெகுஜனங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக லாபநோக்கைத் தவிர சொல்லிக்கொள்ளும்படியான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாத பீடங்களைச் சாடும் நோக்கில்லாததால் விட்டுவிடுவோம். மாங்கா வடிவத்தில் கதைகளைக் கொண்டுவருவது, வாசிப்பைக் குறைத்துக்கொண்ட மக்களுக்கு, வெகுஜனக் கதைகளென்று தரம்பிரித்து வாசிப்பின் தரத்தைக் குறைத்து அவர்களுக்கு இலக்கியத்தின் மீது கொண்டிருந்த ஒவ்வாமைக்கு மாற்று மருந்தாகத் தான் இவை இருக்கும். அது மட்டுமன்று நல்ல தமிழ் இலக்கியங்களை மிக எளிதாக மொழிபெயர்த்து அதனை தமிழ்நிலம் தாண்டியும் கொண்டு சேர்க்க முடியும்.\nஆத்மாநாம், நகுலன், பிரம்மராஜன், ஞானக்கூத்தன் ஆகியப் பெயர்களை லலித்கலா கேலரியில் ஒரு கண்காட்சியின் தேநீர் விருந்தில் குறைந்தபட்சம் யாரோ ஒரு ஓவியர் அந்த கவிஞர்களின் பெயரையோ அல்லது ஒரு எழுத்தாளனின் ���ெயரையோ உச்சரித்திருப்பார்கள். அந்த காலக்கட்டத்தோடு ஒரு துண்டித்தல் நிகழ்ந்துவிட்டது, இப்பவும் ட்ராட்ஸ்கி மருது போன்ற சிலர் இலக்கியம் பேசும் மேடைகளில் காணக்கிடைத்தாலும். இலக்கியம் அந்நியப்பட்டிருப்பது தான் உண்மை. ஆக்டோவிய பாஜ்ஜைப் பற்றி பேசும் எந்த கவிஞனும் அவனுடன் சேர்ந்து ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் ஜே.ஸ்வாமிநாதனைத் தெரிந்து கொள்ளவேயில்லை. சரி புலம்பல்களை விடுவோம்.\nஎன் எழுபத்து மூன்றாவது வயதில் தான் விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் பூச்சிகளின் அமைப்புகள் பற்றி அசலானவற்றை சிறிதளவு தெரிந்துகொண்டேன். அதன் விளைவாக என் எம்பதாவது வயதில் அதில் சில முன்னேற்றங்களை உருவாக்கினேன். எனது 90வது வயதில் அதன் மர்மங்களில் நான் ஊடுருவியிருப்பேன். என் நூறாவது வயதில் நான் அற்புதங்களை வந்தடைவேன். ஆனால், எனது நூற்றிப்பத்தாம் தான் வயதில் நான் வரைந்த யாவற்றிலுமிருந்து மிகச்சிறிய புள்ளியொன்று உயிரோடு இருக்கும்.\nஜப்பானியக் கலைஞன் ஹோகுசாயின் வரிகள் அவை. தன் வாழ்வின் மொத்த உழைப்பையும் வரைவதற்காக அவன் செலவழித்திருக்கிறான். அதற்காக அவன் இன்னும் தன் வாழ்நாளை நீட்டிக்க விரும்பியிருக்கிறான். அது தான் வரைந்தவற்றில் ஏதோ ஒரு புள்ளியின் உயிர்பெறுதலுக்காக வேண்டியவை. தன் முழு ஆயுளையும் ஒரேயொரு படைப்பிற்கான வேலையைச் செய்து கொண்டிருப்பவனாகத் தான் (work in progress) அவன் தன்னை அறிந்திருக்கிறான்.\nArt Edgeஎனப்படும் அமெரிக்க கலை இதழ் ஒன்றில், WIP பற்றிய விவாதங்கள் நிறையவே வாசிக்க நேர்ந்தது. கலைஞர்கள் வெறுமனே தங்கள் முழுமையடைந்த படைப்புகளை மற்றும் கண்காட்சியில் தமது பார்வையாளர்களுக்குக் காட்டுவது காலாவதியான விஷயமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றளவும் தங்களது நுட்பங்களை வெளியில் தெரியாமல் பாதுகாத்து வரும் பல கலைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nமேற்சொன்ன இரண்டு விஷயங்களுக்குமிடையே இருக்கின்ற நுட்பமான முரணை உணர்ந்து கொள்ள முடிகிறதா. தன் முழு வாழ்நாளையும் ஒரே வேலையைச் செய்து வருவதாக நினைக்கும் கலைஞர்களுக்கும், தன் கலை வேலைகள் எப்படி உருவாகின்றன என்பதை மறைத்து வரும் கலைஞர்களுக்கும் இடையே இருக்கின்ற சிந்தனைப் போக்கு, அல்லது கலை குறித்த அவர்களது தத்துவார்த்த இடைவெளி எத்தனை முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.\nஅவற்றுள் உயர்வு தாழ்வு குறித்த விவாதமாக இங்கு பேசுவதற்கு அல்ல அவர்கள் தங்கள் வாழ்க்கையை கலையோடு எங்கணம் தொடர்புபடுத்தி வாழ்கிறார்கள் என்று ஒரு தரிசனத்தைத் தருகிறது. இன்றைக்கு மேற்குலகின் கோட்பாடுகளில் கலைக்குச் சமமாக கலைவேலைப்பாட்டினையும் கருத வேண்டும் (Work & Work of art) என்று நிறையப்பேசப்படுகிறது. ஆகவே தான் இந்த தமிழ் மாங்கா வடிவம் உருவாகும் கதை என தொடர்ந்து பதிவிடக் காரணம்.\nஒருவேளை, இந்த வொர்க் இன் ப்ராக்ரஸ் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்தாமல் கிடைக்கும் வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரண்டில் ஏதோவொன்றில் நிறைவு அல்லது ஏமாற்றம் கிட்டியதும் மேலும் ஒரு முயற்சியை எடுக்காமல் விட்டுவிட்டுச் செல்லும் அபாயம் இருப்பதாலும், வேறு யாரேனும் இந்தத் துறையில் இறங்கி சாதிப்பதற்கான இடர்களைப் பற்றி பேசிட ஒரு வெளி தேவைப்படுகிறது. அவ்வாறு பிரச்சினைகள் குறித்துப்பேசிட ஒரு வெளியை ஏற்படுத்தி அதில் இவற்றை எல்லாம் பதிவதால் கூடுதலாக ஒரு திருப்தி கிடைக்கிறது என்பதும் உண்மை. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் கலையை உருவாக்கலாம், ஆனால் அதற்கடுத்தக்கட்டம் மிகவும் திட்டமிடல், கவனம், ஒழுங்கு ஆகியன தேவைப்படும்.\nஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன், உண்மையில் நம்மில் யாரேனும் 110 வயது கூட வாழ ஆசைப்பட வேண்டாம், 80,90 வயது வரைக்கும் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோமா அல்லது கனவு கண்டிருக்கிறோமா நம் வாழ்வியல் சூழலில் அதற்கான இடமிருக்கிறதா. யோசித்துப்பார்த்தால், அந்த சிந்தனை உங்களுக்கு சாத்தியமானால் விரக்தி மட்டுமே மிஞ்சும் இறுதியில் அது இயலவே இயலாது என்றும் தோன்றலாம்.\nஅதே சமயம், கலை அதனைச் சாத்தியப்படுத்துமா என்று குதர்க்கமாய் கேட்டால், பதில் சொல்லலாம் கலை குறைந்தபட்சம் அந்தக் கனவினைச் சாத்தியப்படுத்தும் என்று.\nகனவு மெய்ப்படும் என்கிற இந்த தொடர், கிராஃபிக் நாவல்/தமிழ் மாங்கா என்கிற வடிவத்தை நாங்கள் கொண்டுவர இயலாமல் ஒத்திப்போட்டதால் இத்தொடரும் நிறைவு பெறுகிறது. மீண்டும் இது போன்ற ஒரு முயற்சி சாத்தியமாகும் என நம்புகிறேன்\nஅது ஒரு கனவு • ஜீவ.கரிகாலன் • மாங்கா\nகனவு மெய்ப்படும் கதை – 3\nசென்ற பதிவில் தமிழில் இது முதல் முயற்சி என்று சொல்லிவிட்டேன். எந்தவித Claiming அல்லது தலைக்கணத்திலிருந்து சொல்லாமல், ஒன்றை உருவாக்குகின்ற excitementல் இருந்துதான் சொல்லிச்சென்றாலும், அதற்கான கருத்து ஒன்றாக அமேசானில் கிடைக்கின்ற கிராஃபிக் நாவல்கள் குறித்த பட்டியல் ஒன்றினைப் பட்டியலிட்டுக் கருத்திட்டத் தோழமை தான் இந்தப் பகுதி எழுதுவதற்கான காரணம். இப்படி தொடர்ந்து கேள்விகள் எழுப்பியும், … read more\nMarch 21, 2017 admin ஓவியம் • கலை • தொடர் • அபுனைவு ஜீவ.கரிகாலன் • மாங்கா 1 Comment\nதென்னிந்திய கலைக் கண்காட்சி 2016 (பதிவு) ஜீவ கரிகாலன் சென்னையில் ஓவியக்கலை சார்ந்து நடக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்த சந்திரா இளங்கோ ஆர்ட் ஃபவுண்டேசன் ஒவ்வொரு வருடமும் நடத்தி வரும் தென்னிந்திய கலைக் கண்காட்சி அமைந்தது. இந்த வருடம் சென்னை லலித்கலா அகாதமியில் டிசம்பர் 14 முதல் 18 வரை நடைபெற்றது சந்திரா இளங்கோ ஆர்ட் … read more\nDecember 30, 2016 admin அறிவிப்புகள் • ஓவியம் • கட்டுரை • கலை • சினிமா • நிகழ்வு அரங்கு • ஓவியம் • கலை • ஜீவ.கரிகாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/30110604/Countries-step-up-efforts-to-bring-nationals-back.vpf", "date_download": "2020-04-09T03:28:46Z", "digest": "sha1:I32U23K3AGELAEU44P62V2SARZRKUQGP", "length": 12877, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Countries step up efforts to bring nationals back from Wuhan as coronavirus cases top 7,000 || கொரோனா வைரஸ் திபெத் மாகாணத்திலும் பரவியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா வைரஸ் திபெத் மாகாணத்திலும் பரவியது\nகொரோனா வைரஸ் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் மாகாணத்திலும் பரவியது.\nசீனாவின் ஹுபே மாகாணம் யுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. திபெத் தவிர மற்ற அனைத்து மாகாணங்களுக்கும் இந்த வைரஸ் தாக்குதல் பரவி இருந்தது. தற்போது திபெத் மாகாணத்திலும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் இப்போது சீனாவின் அனைத்து பகுதிகளிலும் பரவி உள்ளது.\nசீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்த உள்ளது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 7800 ஆக உயர்ந்துள்ளது.\nதாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளில் குறைந்தது 47 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. சீனாவுக்கு வெளியே எந்த இறப்ப��ம் இதுவரை பதிவாகவில்லை.\nஇந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த வைரஸ்தொற்று உச்சத்தை தொட இன்னும் 10 நாட்கள் ஆகும் என்கிறது சீன சுகாதாரத் துறை.\nநேற்று யுகானில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜப்பானியர்களில் குறைந்தது மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 400 ஜப்பானியர்கள் வுகானில் இருந்து விமானத்தில் நாடு திரும்பி உள்ளனர்.\n1. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,734 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கையும் 166 ஆக உயர்ந்துள்ளது.\n2. நடிகர் மோகன்லால் ரூ.50 லட்சம் நிவாரண நிதி\nகொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன.\n3. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அதிருப்தி உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்துவோம் - அமெரிக்கா திடீர் மிரட்டல்\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தியால் உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்தப் போவதாக அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.\n4. கொரோனா வைரஸ் சூழ்நிலையை பணம் சம்பாதிக்க பயன்படுத்துவதா - போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டிப்பு\nகொரோனா வைரஸ் பரவி வரும் சூழலையும் தங்களுக்கு சாதகமாக்கி பணம் சம்பாதிப்பவர்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டித்தார்.\n5. கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவன்- மாணவி\nகொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு மாணவனும், ஒருமாணவியும் விழிப்புணர்வு ஏற்படுதத்தி வருகிறார்கள்.\n1. கொரோனா வைரசுக்கு எந்த சமுதாயம் மீதும் முத்திரை குத்தாதீர்கள் - பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை\n2. வருமானம் இல்லாமல் வீட்டிற்குள் மக்கள் முடக்கம்: பட்டினிச் சாவு ஏற்பட்டு விடாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n3. கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது - சர்வதேச அமைப்பு பாராட்டு\n4. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\n5. அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்; கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n1. கொரோனா வைரஸ் பாதிப்பு: முதல் முறையாக அறிக்கை வெளியிட்ட சீனா\n2. முக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்\n3. ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு மிரட்டி வாங்கும் டிரம்புக்கு எதிராக விமர்சனம்\n4. கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்\n5. ஹைட்ராக்சிகுளோரோகுயின் விவகாரம்: இந்தியாவுக்கு டிரம்ப் பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/naam-iruvar-namakku-iruvar-devi-shouts-at-maayan.html", "date_download": "2020-04-09T03:28:56Z", "digest": "sha1:YJIPIW72BSW6XKAHTMZKFO2LGEV7D25R", "length": 6474, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "Naam Iruvar Namakku Iruvar Devi Shouts At Maayan", "raw_content": "\nமறுபடியும் கடுப்பான தேவி ஷாக்கான மாயன் \nமறுபடியும் கடுப்பான தேவி ஷாக்கான மாயன் \nசரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.இந்த தொடரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்திருந்தார்.தனது மனைவி ஸ்ரீஜாவுடன் நடித்த இந்த தொடரும் பெரிய வெற்றியை பெற்றது.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வருகின்றனர்.\nவிறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய வீடியோவை விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.மீண்டும் வீட்டுக்கு திரும்பும் மாயன் தேவியிடம் சாப்பாடு வேண்டும் என்று கேட்கிறார்.கடுப்பான தேவி மாயனை வழக்கம்போல திட்டுகிறார்.\nசொன்னோம்ல.. சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாதுனு\nமறுபடியும் கடுப்பான தேவி ஷாக்கான மாயன் \nபார்வக்காக சிலம்பம் சுற்றும் ஆதி \nகண்ணனுக்கு மிளகாய் ஊட்டிவிட்ட கதிர் \nதம்பி படத்தின் தாலேலோ பாடல் வீடியோ இதோ\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபார்வக்காக சிலம்பம் சுற்றும் ஆதி \nகண்ணனுக்கு மிளகாய் ஊட்டிவிட்ட கதிர் \nதம்பி படத்தின் தாலேலோ பாடல் வீடியோ இதோ\nகாக்டெய்ல் படத்தின் இரண்டாம் ப்ரோமோ காட்சி \nதளபதி 65 இயக்குனர் நானா... அஜய் ஞானமுத்துவின் பதில் இதோ \nநயன்தாரா படத்தில் இணைந்த கோ பட பிரபலம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2011/02/blog-post_22.html", "date_download": "2020-04-09T04:58:06Z", "digest": "sha1:PLNCYEIJGRXXYGN7J2CO7HPYZEFYPHH4", "length": 19225, "nlines": 89, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!: தேடற் பயணம்..", "raw_content": "\nஒரு வியாழன் மாலை தொடங்கியது பயணம்,வீட்டிற்க்குச் செல்லத்தான்;கல்லூரி,விடுதி என நாட்களை கடத்துபவர்களுக்கு வீடு என்பது வீடுபேறாக ஆகிவிட்டது.பேருந்துப் பயணங்களை நான் அவ்வளவாக விரும்பியதில்லை,நமக்கு ரயில் பயணங்களே மிகவும் பிடித்தமான ஒன்று,எனினும் இந்த நான்கு வருடங்களில் அந்த நான்கு மணி நேரப் பேருந்துப் பயணத்திற்கு எனை பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டேன் என்றுதான் கூறவேண்டும்,இசையும் புத்தகமும் இயற்கையும் வழித்துணைக்கு இருக்க அது சாத்தியமாகியது.மேலும் அந்த நான்கு மணி நேரம் மட்டுமே நீடிக்கும் அறிமுகங்கள்.அவர்களுக்கான ரெடிமேட் புன்னகைகள் அதற்குள் அடங்கும் சற்றே பயந்தபடியான கேள்விகளும் விடைகளும்,அனைத்தும் பழகிப் பிடித்துவிட்டது எனலாம்.அப்படி நான் அன்றைய பயணத்தில் சந்தித்ததுதான் அந்த சுமார் முப்பது வயது மதிப்பிடத்தக்க பெண் ஒருத்தியும் அவளது குழந்தையும்,அதற்கு சுமார் மூன்று அல்லது நான்கு வயது இருக்கலாம்.அழகாய் வெளிர் ஊதா நிறத்தில்,இந்த தேவதைகள் உடை போன்ற ஒன்றை உடுத்தி இருந்தது,மூன்று வயதிற்கே உண்டான வளர்ந்தும் வளராததுமான முடியில் இரட்டை குதிரை வால், கண்களில் மை கீற்றால் குருவி வால் என அழகு,இந்த அன்னையர்கள்தான் எவ்வளவு ரசனை உடையவர்கள் பிள்ளை வளர்ப்பு விஷயங்களில்.என் அருகில் தன் குழந்தையுடன் வந்து அமர்ந்தாள் அத்தாய்.பேருந்தும் புறப்பட்டது. பயணசீட்டு எடுப்பதற்காக பணத்தை வெளியே எடுத்துக்கொண்டிருந்தேன்.செவிகளில் \"இதோ இதோ என் பல்லவி..\".இடையே அவளது குரல் \"ஏங்க குடிக்க தண்ணி இருக்கா பாப்பா தண்ணி கேக்குது..தாகமா இருக்கு போல பாப்பா தண்ணி கேக்குது..தாகமா இருக்கு போல\".நான்கு மணி நேரம்தானே என்று நானும் குடிநீர் எதுவும் கையில் எடுத்துக்கொள்ளவில்லை.\"இல்லங்க\".நான்கு மணி நேரம்தானே என்று நானும் குடிநீர் எதுவும் கையில் எடுத்துக்கொள்ளவில்லை.\"இல்லங்க\"என்றேன்,அறியாத நபர்களுக்கான அதே ரெடிமேட் புன்னகையுடன். சிறுது நேரத்தில் அந்த குழந்தை அதன் மழலை மொழியில் \"அம்மா\"என்றேன்,அறியாத நபர்களுக்கான அதே ரெடிமேட் புன்னகையுடன். சிறுது நேரத்தில் அந்த குழந்தை அதன் மழலை மொழியில் \"அம்மாதண்ணி வேணும்\".அக்குழந்தையை சமாளிப்பதற்காக அவளது பொய்கள்,என செவி இசைக்கு இடையே அவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தது.நான் சற்று பின் திரும்பி அங்கு அமர்ந்து இருந்த வேறு ஒரு குடும்பத்திடம் \"ஏங்கதண்ணி இருக்கா இவங்க கொழந்த வெச்சிருக்காங்க,அதுக்கு தண்ணி தாகம் எடுக்குதாம்\".அவர்கள் ,\"இல்லமா\".உதடுகள் பிதுக்கி ஏமாற்றத்தை,அந்த அன்னையிடம் கூறிவிட்டு மீண்டும் என் இசையுடன் ஒன்றிக்கொண்டேன்.இப்போது \"அய்யயோ நெஞ்சு அலையுதடி\" பாடல் அந்தக் குரலில் கிறங்கடித்துக் கொண்டிருந்தது. மிதமான குளிர் கலந்த மாலைத் தென்றல் முகம் வருட,சில கணங்களுக்கு முன் பிறந்த அன்றைய நிலவினை நோக்கிக் கொண்டிருந்தேன்.அத்தருணத்திற்கு ஏற்ற வரிகள் போல் \"உன் வாசம் அடிக்கிற காத்து,ஏங்கூட நடக்கிறதே..\" பாடல் அந்தக் குரலில் கிறங்கடித்துக் கொண்டிருந்தது. மிதமான குளிர் கலந்த மாலைத் தென்றல் முகம் வருட,சில கணங்களுக்கு முன் பிறந்த அன்றைய நிலவினை நோக்கிக் கொண்டிருந்தேன்.அத்தருணத்திற்கு ஏற்ற வரிகள் போல் \"உன் வாசம் அடிக்கிற காத்து,ஏங்கூட நடக்கிறதே..\" என,எண்ணத்தை திசை திருப்ப,அச்சிறு குழந்தையின் பக்கம் திரும்பினேன்,அது என்னையேதான் நோக்கிக் கொண்டிருந்தது போல,நான் திரும்பியதும் சட்டென்று தன் அன்னையை நோக்கி தன் முகத்தை திருப்பிக்கொண்டது.சிரித்துவிட்டு,மீண்டும் பாடல்வரிகளுடன் \"தன்னனனனானேனனனானா..\"முணுமுணுத்தபடியே, இந்த வரிகளை மட்டும் ஷ்ரேயா \"ஹம்\" என,எண்ணத்தை திசை திருப்ப,அச்சிறு குழந்தையின் பக்கம் திரும்பினேன்,அது என்னையேதான் நோக்கிக் கொண்டிருந்தது போல,நான் திரும்பியதும் சட்டென்று தன் அன்னையை நோக்கி தன் முகத்தை திருப்பிக்கொண்டது.சிரித்துவிட்டு,மீண்டும் பாடல்வரிகளுடன் \"தன்னனனனானேனனனானா..\"முணுமுணுத்தபடியே, இந்த வரிகளை மட்டும் ஷ்ரேயா \"ஹம்\" செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ\" செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ,என மனது நினைத்துக்கொண்டது.அந்த வரிகளுக்கு ஏனோ இடக்கை விரல்கள் தானாக நடனித்துக் கொண்டிருந்தன.த���டீரென்று ஒரு சிறு விரல் அந்த விரல்களைத்தொட,திரும்பினேன்.அக்குழந்தைதான்,ஏனோ என் உள்ளங்கைகளுக்குள் தன் விரலை புகுத்திக்கொண்டு சிரித்தது,நானும் சிரித்துவிட்டு,அக்குழந்தையுடன் சிறிது விளையாடினேன்.ஆனால் இம்முறை புன்னகை இயல்பாகவே தோன்றியது.தன் அன்னையின் சேலைக்குள் மறைந்து ஒளிந்தபடி அச்சிறிய இடத்தில் என்னுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது.நான்,\"குட்டிப் பொண்ண காணோமே,என மனது நினைத்துக்கொண்டது.அந்த வரிகளுக்கு ஏனோ இடக்கை விரல்கள் தானாக நடனித்துக் கொண்டிருந்தன.திடீரென்று ஒரு சிறு விரல் அந்த விரல்களைத்தொட,திரும்பினேன்.அக்குழந்தைதான்,ஏனோ என் உள்ளங்கைகளுக்குள் தன் விரலை புகுத்திக்கொண்டு சிரித்தது,நானும் சிரித்துவிட்டு,அக்குழந்தையுடன் சிறிது விளையாடினேன்.ஆனால் இம்முறை புன்னகை இயல்பாகவே தோன்றியது.தன் அன்னையின் சேலைக்குள் மறைந்து ஒளிந்தபடி அச்சிறிய இடத்தில் என்னுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது.நான்,\"குட்டிப் பொண்ண காணோமே,பாப்பாவ காணோமே என அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தேன் இடை இடையே அந்த அன்னையின் புன்னகைகளை கவனித்தபடி.சட்டென்று அவள் அன்னையின் மடியிலிருந்து தாவி என் மடியில் வந்து அமர்ந்துகொண்டது,எதிர்பாராவிதமாக.பேருந்து இருக்கைகளின் சாய்வுக்கம்பிகளின்மேல் தன் விரலால் ரயில் விட்டபடி மீண்டும் விளையாடத்துவங்கியது.சற்றே பெரிய ரயில் ஒன்று எதிர் திசையிலிருந்து அந்த ரயில் மீது மோத வர,தன் ரயில் பயணத்தை நிறுத்திக்கொண்டு என்னை நோக்கி புன்னகைத்தது அக்குழந்தை.நானும் பதிலுக்கு \"முட்டு முட்டுமுட்\".எனவிளையாடியபடியே புன்னகைத்துவிட்டு.மீண்டும் பேருந்து ஜன்னல் நோக்கி பார்வைகளைப் படரவிட்டேன்.நிலவு அந்த அரை மணி நேரத்தில் சற்றே வளர்ந்து இன்னும் வெண்மையாக முழு வட்டமாக காட்சி அளித்துக்கொண்டிருந்தது.நினைவுகள் எங்கோ சென்று கொண்டிருக்க,அதே தென்றல் காற்று.சிறிது நேரத்தில் அக்குழந்தை என் மடியில் அமர்ந்தபடியே உறங்கிவிட்டதை உணர்ந்தேன்.இன்னும் இருபது நிமிடங்களில் தன் ஊர் வந்துவிடும் என அந்தத் தாய் கூறிக்கொண்டிருந்தாள்,தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தையை எழுப்ப அவளுக்கு மனம் வரவில்லை.மனதில் ஏனோ சட்டென்று ஒரு எண்ணம், அன்று ஒரு நாள் இதே போல் ஒரு பயணத்தில் என்னுடன் பயணம் செய்த தோழி கூறிய வரிகள் \" Everything in the world finally ends up there only and everything is for that purpose only\". என்று,பலர் கூற நான் முன்பே கேட்டிருந்த கருத்து.உளவியல் ஆராய்ச்சி அது இது என வேலையற்ற வேலை மேற்கொள்பவர்களுக்கு தீனி போடுவன இது போன்ற கருத்துக்கள்.அதனால் என்னாலும் பல நாட்கள் சிந்திக்கப்பட்டதே இக்கருத்து.முதன் முதலில் இதை ஒருவர் கூறக் கேட்டு \"என்ன ஒரு கருத்து\" என நான் ஆச்சரியப்பட்டாலும்.அடுத்த தவணைகளில் அதே வரியை வேறு ஒருவர் கூற,இதை சொல்லுகையில் கூறுபவர்களின் மன நிலை எவ்வாறு இருக்கும் என மனம் சிந்திக்கத் துவங்கிவிட்டது,பல நேரங்களில் அது கூறுபவர்களின் வெளிப்படைத்தன்மையை நிருபிக்கும் ஆயுதமாகவே பயன்பட்டு உள்ளது .இது போன்ற கருத்துக்கள் வெறும் மனதில் தோன்றும் பள்ளத்தை நிரப்பிடும் மணல் போன்றது.இது உளவியில் ரீதியாக நான் புரிந்து உணர்ந்தது,என்பார்களாயின்.அவர்களது உளவியல் புரிந்துனர்தலை சற்றே திருப்புதல் செய்வது நன்று.வாழ்வின் குறிக்கோளே காமம் என்பதில்தான் அடங்கியுள்ளது என்பதாயின்,இந்த உலகும் அதன் உயிரினங்களும் ஏன் அதையும் தாண்டி தனது செயல்களை ஆற்றிக்கொண்டு இருக்கின்றன. தேடல் என்ற வார்த்தையின் புரிதலை பலர் காமத்தோடு நிறுத்திக்கொண்டுவிடுவது எவ்வளவு பெரிய பிழை\" என நான் ஆச்சரியப்பட்டாலும்.அடுத்த தவணைகளில் அதே வரியை வேறு ஒருவர் கூற,இதை சொல்லுகையில் கூறுபவர்களின் மன நிலை எவ்வாறு இருக்கும் என மனம் சிந்திக்கத் துவங்கிவிட்டது,பல நேரங்களில் அது கூறுபவர்களின் வெளிப்படைத்தன்மையை நிருபிக்கும் ஆயுதமாகவே பயன்பட்டு உள்ளது .இது போன்ற கருத்துக்கள் வெறும் மனதில் தோன்றும் பள்ளத்தை நிரப்பிடும் மணல் போன்றது.இது உளவியில் ரீதியாக நான் புரிந்து உணர்ந்தது,என்பார்களாயின்.அவர்களது உளவியல் புரிந்துனர்தலை சற்றே திருப்புதல் செய்வது நன்று.வாழ்வின் குறிக்கோளே காமம் என்பதில்தான் அடங்கியுள்ளது என்பதாயின்,இந்த உலகும் அதன் உயிரினங்களும் ஏன் அதையும் தாண்டி தனது செயல்களை ஆற்றிக்கொண்டு இருக்கின்றன. தேடல் என்ற வார்த்தையின் புரிதலை பலர் காமத்தோடு நிறுத்திக்கொண்டுவிடுவது எவ்வளவு பெரிய பிழை.என் மடி உறங்கிக் கொண்டிருந்தவளை நோக்கினேன்.ஒருவேளை தேடல் என்பது இதோடு நின்றுவிடுகிறதோ.என் மடி உறங்கிக் கொண்டிருந்த��ளை நோக்கினேன்.ஒருவேளை தேடல் என்பது இதோடு நின்றுவிடுகிறதோ.அதன் சிரிப்புகளில், மழலை மொழிகளில் என வாழ்க்கைப் பயணம் அவ்வளவு எளிதானதா.அதன் சிரிப்புகளில், மழலை மொழிகளில் என வாழ்க்கைப் பயணம் அவ்வளவு எளிதானதா.பேருந்து நிறுத்தம் வந்தது, \"பாப்பா.பேருந்து நிறுத்தம் வந்தது, \"பாப்பா எழுன்ச்சிறு,தண்ணி குடிக்கணும் சொன்னியே\",அந்த அன்னையின் குரல்.அது என்னை விட்டு நகரவில்லை,ஆகையால் அவள் அக்குழந்தையை இழுத்துக் கொண்டு செல்லும்படி ஆயிற்று.அரை தூக்கக்குரலில் \"அக்க வண்ணம்(வரணும்)\" என்று கூறியபடியே அதன் அம்மாவுடன் நகர்ந்தது.நான் \"டாட்டா\" என்று கூறியபடியே அதன் அம்மாவுடன் நகர்ந்தது.நான் \"டாட்டா\" என்றேன்.அலைபேசி திடீரென்று தன் குரலில் ஒலிக்கத்துவங்கியது.எதிர் முனையில் அப்பா, என் பதில்கள், \"நைட் பத்தரைக்கு மேல ஆகும் நினைக்கறேன்,என்னது\" என்றேன்.அலைபேசி திடீரென்று தன் குரலில் ஒலிக்கத்துவங்கியது.எதிர் முனையில் அப்பா, என் பதில்கள், \"நைட் பத்தரைக்கு மேல ஆகும் நினைக்கறேன்,என்னது நீ வரேயா,அதெல்லாம் வேண்டாம் பா.. நான் பாத்துக்கறேன், எப்பொழுதும் நானே வரதுதானே இன்னிக்கு என்ன புதுசா நீ வந்து ரிசீவ் பண்ணிக்கரேனு பயப்படாதே..ஹ்ம்ம் செரி..செரி\" என்று கூறிவிட்டு புன்னகையுடன் அழைப்பை துண்டித்தேன்.மீண்டும் இசையுடன் ஐக்கியமானது மனது,\"காற்றின் மொழி... பயப்படாதே..ஹ்ம்ம் செரி..செரி\" என்று கூறிவிட்டு புன்னகையுடன் அழைப்பை துண்டித்தேன்.மீண்டும் இசையுடன் ஐக்கியமானது மனது,\"காற்றின் மொழி...\nஎனக்கென்றே ஓர் புன்னகை, இருந்ததில்லை உன்னிடம்.. ...\nநேற்று போல், இன்று இல்லை.. இன்று போல், நாளை இல்ல...\nபொய்யென நெருங்கிப் பைய அணைத்து .. மெய்யதை உருக்க...\nசொல்லாமல் மறைத்தது, அன்பல்ல.. உனை வேண்டும், தருண...\nசெல்போனில் தொடங்கும் உறவுகள், அது.. சுக்கலானதும...\nஉன் குரல் கேட்க விழைந்திடுவேன், என்றோ நீ சொன்ன ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nextgenepaper.com/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2020-04-09T03:30:20Z", "digest": "sha1:ZLGFJGAIQMYYAVQAD4PGVSEI4FWD33MK", "length": 9456, "nlines": 130, "source_domain": "nextgenepaper.com", "title": "அஞ்சல் சேவை ஒரு தலைபட்சமாக நிறுத்தம் - பாக். மீது இந்தியா குற்றச்சாட்டு | NEXTGEN E-PAPER", "raw_content": "\nHome அரசியல் அஞ்சல் சேவை ஒரு தலைபட்சமாக நிறுத்தம் – பாக். மீது இந்தியா குற்றச்சாட்டு\nஅஞ்சல் சேவை ஒரு தலைபட்சமாக நிறுத்தம் – பாக். மீது இந்தியா குற்றச்சாட்டு\nஅஞ்சல் சேவையை ஒரு தலைபட்சமாக பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.\nஇந்தியா- பாகிஸ்தான் இடையேயான அஞ்சல் சேவையை பாகிஸ்தான் ஒரு தலைபட்சமாக நிறுத்தியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது பேசிய மத்திய தகவல் தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், இந்த தகவலை கூறினார்.\nரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:- பாகிஸ்தான் அஞ்சல் சேவையை ஒரு தலைபட்சமாக நிறுத்தியுள்ளது. எந்த முன் அறிவிப்பையும் பாகிஸ்தான் அளிக்கவில்லை. பாகிஸ்தானின் செயல் சர்வதேச விதிகளை மீறியதாகும்” என்றார். மேலும், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், இந்தியாவுக்கு தபால்துறை கடிதங்களை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.\nPrevious articleஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக உயரும் – பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்\nNext articleதென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி: 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமேஷன் திரைப்படம்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nஅரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n\"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து\" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு:...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/02/blog-post.html", "date_download": "2020-04-09T05:13:03Z", "digest": "sha1:UK3L6JMU4VBSGQTW6XSYZX6P3B3CSHRW", "length": 45185, "nlines": 342, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: யூத நோபல், நாஸி நோபல்", "raw_content": "\nஜெயகாந்தன் (1934-2015): எழுத்தும் அரசியலும்\nராமோஜி கடிதங்கள் – 1945 ராமோஜியம் புதினத்தில் இருந்து\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 26\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nஇறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்\nகடல் கடந்த காந்தி - 7 | ஜி. டி. பிர்லா\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nயூத நோபல், நாஸி நோபல்\n[நான்கு மாத இடைவெளிக்குப்பின் மீண்டும் அம்ருதா மாத இதழில் எழுத ஆரம்பித்துள்ளேன். பிப்ரவரி 2011 இதழில் வெளியான கட்டுரை இது.]\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கம், அறிவியல் துறைக்கு மிகுந்த ஊக்கம் தருவதாக இருந்தது. அந்த ஒரு நூற்றாண்டில்தான் நாம் மிகப்பெரும் அறிவியல் பாய்ச்சலைச் செய்தோம். அதன் ஆரம்பக் கட்டங்களில் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தவர்கள் ஜெர்மனி நாட்டினர். அறிவியலில் மட்டுமல்ல, கணிதம், தத்துவம், இசை, ஓரளவுக்கு இலக்கியம் என அனைத்திலும் அற்புதமான பங்களிப்பைச் செய்தனர். இப்படிப்பட்ட சாதனையுடன்தான் இரு மோசமான உலகப் போர்களை ஆரம்பித்த, எண்ணற்ற யூதர்களைக் கொன���ற அவலங்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\nஎப்படி ஒரு நாடு மிகச் சிறந்த அறிவியல் அல்லது கணிதப் பாரம்பரியத்தை உருவாக்குகிறது என்று பார்த்தால், அதற்கு ஒரு குறிப்பிட்ட ஆரம்பப் புள்ளி இருக்கும். மிகச் சிறந்த ஒருவர் தோன்றுவார். அவர் மாபெரும் மேதையாக இருப்பார். எங்கிருந்தோ, எப்படியோ தனக்கு முன் நிகழ்த்தப்பட்ட அனைத்துச் சாதனைகளையும் கற்றுத் தேர்ந்துவிடுவார். ஆனால் அவர் தன் வேலையுண்டு, தானுண்டு என்று இருந்துவிட மாட்டார். முதலில் பிஎச்.டி போன்ற பட்டத்தை எளிதாகப் பெறுவார். முனைவர் பட்டம் பெற்றதும், பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிக்குச் சேர்வார். தன் கற்பிக்கும் திறமையால் அடுத்த தலைமுறை மாணவர்களை உயரத்துக்குக் கொண்டுசெல்வார். அவரிடம் படித்த மாணவர்கள் அருகில் உள்ள கல்வி நிலையங்களில் வேலைக்குச் சேர்வார்கள். அவர்கள், மேலும் சிறந்த மாணவர்களை உருவாக்குவார்கள். இப்படியே அந்த நாட்டில் அந்தத் துறை உச்சத்துக்குச் செல்லும். அது பிற துறைகள்மீதும் தாக்கத்தைச் செலுத்தும்.\nபதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஜெர்மனியில் தலைசிறந்த கணிதவியலாளர்கள் சிலர் தோன்றினர். இதன் தொடக்கமே கார்ல் பிரெடெரிக் கவுஸ் (1777-1855). கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் கவுஸுக்கு ஒப்பான அல்லது கவுஸைத் தாண்டிச் சென்ற கணித மேதை யாருமே இல்லை என்று சந்தேகத்துக்கு இடமின்றிச் சொல்லிவிடலாம். இவரது தனிப்பட்ட கணிதச் சாதனைகள் ஒன்றுமே இல்லை என்ற அளவுக்கு இவர் உருவாக்கிய மாணவர்களையும் அவர்கள் உருவாக்கிய மாணவர்களையும் சொல்லிவிடலாம். கவுஸிடம் படித்த மாணவர்களிலிருந்து சுருக்கமான பட்டியல் இது: பிரெடெரிக் பெஸ்ஸெல், ரிச்சர்ட் டெடகைண்ட், பெர்ன்ஹார்ட் ரீமான், மாரிஸ் கேண்டார், குஸ்தாவ் கிர்க்காஃப், எர்னஸ்ட் கும்மர், யோஹான் டிரிச்லே, அகஸ்ட் மோபியஸ். இது ஏதோ புரியாத அன்னியப் பெயர்களாகத் தோன்றும். ஆனால் இந்தக் கட்டுரையில் இவர்களது கணித/அறிவியல் சாதனைகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் இடம் போதாது. இன்று பி.எஸ்சி, எம்.எஸ்சி கணிதம், இயற்பியல் படிப்பவர்கள் இந்தப் பெயர்களைத் தாண்டாமல் செல்லமுடியாது. அடுத்த மாதக் கட்டுரையில் கவுஸும் அவருடைய மாணவர்களும் என்ன செய்தார்கள் என்று விவரிக்கிறேன்.\nஇந்தக் கணிதச் சாதன��கள்மீதுதான் இருபதாம் நூற்றாண்டில் ஜெர்மனியின் இயல்பியல் சாதனைகள் கட்டப்பட்டன. அதனைத் தொடங்கிவைத்தவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த மேக்ஸ் பிளாங்க் (1858-1947). கவுஸைப் போலவே, பிளாங்க் அதி அற்புதமான சாதனைகளை இயல்பியலில் செய்தார். அத்துடன் புதிய தலைமுறை விஞ்ஞானிகள் பலரையும் உருவாக்கினார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை முடிந்தவரை ஜெர்மனியிலேயே வைத்திருக்க முயற்சி செய்து, அதில் பெருமளவு வெற்றியும் கண்டார்.\nஇந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போவது மேக்ஸ் பிளாங்க், பிலிப் லெனார்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகியோரைப் பற்றியும் அவர்களுக்கு இடையில் இருந்த அன்பையும் வெறுப்பையும் பற்றி. இந்த மூவருமே இயல்பியலுக்கான நோபல் பரிசு வாங்கியவர்கள். இந்த மூவரில் ஐன்ஸ்டைன் மட்டும்தான் யூதர். மற்ற இருவரும் ஹிட்லர் அண்ட் கோ சொன்னபடி ‘ஆரிய’ இனத்தைச் சேர்ந்தவர்கள்.\nகவுஸின் மாணவர் குஸ்தாவ் கிர்க்காஃப் பற்றி மேலே குறிப்பிட்டிருந்தேன். 8-ம், 9-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் புத்தகத்தில் மின்சாரம் பற்றிப் படிக்கும்போது கிர்க்காஃபின் சுற்று (Kirchoff's circuit) என்பதைப் படித்திருப்பீர்கள். இந்தக் கிர்க்காஃபிடம்தான் பிளாங்க் படித்தார். தனது முனைவர் பட்டத்துக்கான ஆய்வறிக்கையை இவர் வெப்ப இயக்கவியல் (தெர்மோடயனமிக்ஸ்) துறையில் செய்தார். பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார்.\nஇந்த உலகம், உலகத்தில் உள்ள பொருள்கள் ஆகியவை எப்படி உருவாகியுள்ளன அவை தொடர்ச்சியானவையா (continuum) அல்லது துண்டு துண்டுகளால் ஆனவையா (discrete) என்பது ஒரு முக்கியமான தத்துவார்த்தக் கேள்வி. இந்தக் கேள்வியை மேலும் நீட்டித்து, உலகில் நாம் உணரும், பார்க்கும் எதுவுமே தொடர்ச்சியா அல்லது துண்டுதுண்டா என்ற கேள்வியை முன்வைக்கலாம்.\nஉதாரணமாக, கடைக்குச் செல்கிறீர்கள். ஒரு மீட்டர் கயிறு வேண்டும் என்று கேட்கிறீர்கள். கடைக்காரர் வெட்டித்தருகிறார். ஒரு மில்லிமீட்டர் கயிறு அல்லது நூல் வேண்டும் என்றால் அவரால் அவ்வளவு சரியாக வெட்டித்தரமுடியாது. ஒரு மில்லிமீட்டர் என்பது சிறிய ஒரு துணுக்கு. ஆனால், சரியான கருவிகளைக் கொண்டு இதனையும் சாதிக்கலாம். சரி, ஒரு மைக்ரோமீட்டர் (அதாவது மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) அள��ுக்கு என்றால் அதனையும் ஒருவிதத்தில் செய்துவிடலாம். ஒரு நானோமீட்டர் (மைக்ரோமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) என்றால் அதனையும் ஒருவிதத்தில் செய்துவிடலாம். ஒரு நானோமீட்டர் (மைக்ரோமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) என்றால் பிரச்னையை நெருங்கிவிட்டீர்கள் என்று பொருள். ஏனெனில் இப்போது அணு ஒன்றின் அகலத்துக்கு வந்துவிட்டீர்கள். ஓர் அணுவின் அகலம் என்பது 0.1 நானோமீட்டர் முதல் 0.5 நானோமீட்டர். பருத்தியால் ஆன துணி என்றால் அதில் உள்ள ஒரு மூலக்கூறின் அகலம் கிட்டத்தட்ட 5-6 நானோமீட்டராக இருக்கலாம். சரி, ஏதோ ஒரு வகையில் இதனைக்கூடச் சாதித்துவிடலாம்.\nஆனால் ஒரு பிகோமீட்டர் (நானோமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) அளவுக்கு எனக்கு ஒரு துண்டு கொடுங்கள் என்று நீங்கள் கேட்டால் யாராலும் இதனைக் கொடுக்கமுடியாது ஏனெனில், உலகில் இருக்கும் மிகச் சிறிய பொருளே நானோமீட்டர் அளவு கொண்டது. அதனைப் பாதியாகவெல்லாம் வெட்டமுடியாது. அது சிதைந்துபோய்விடும். இதைவிடச் சிறியது என்றால் அது அணுவின் உள்ளே இருக்கும் எலெக்ட்ரான் (மின்னணு). ஆனால் அதன் அகலத்தையெல்லாம் சோதனை செய்து கண்டுபிடிக்கமுடியாது. அந்தச் சிறிய அளவில் இருக்கும் எதுவும் பிழைக்காது. அது அருகில் உள்ள வேறு எந்தப் பொருளிலாவது ஒட்டிக்கொண்டுவிடும். ஆக, இந்த உலகில் மிகச் சிறிய நீள, அகலம் எது என்றால் அது நானோமீட்டர் கணக்கில்தான் இருக்கும்.\nஇதேபோல எடையையும் சொல்லலாம். உங்களிடம் நிறையக் காசு இருந்தால், ஒரு கிலோ வெங்காயம் வாங்கலாம். ஒரு கிராம் தங்கம் வாங்கலாம். இப்படியே மைக்ரோகிராம் அளவுக்கு எதையாவது வாங்கலாம். இன்னும் இன்னும் குறைவான எடைக்குப் பொருள்களைப் பிரிக்கமுடியும். உலகிலேயே எடை மிகக் குறைவாக உள்ள ஹைட்ரஜன் அணுவின் எடை 1.6735x10-27 கிலோகிராம். அதாவது மிக மிகச் சிறிய ஓர் எடை. இதற்கும் கீழே என்றால் ஓர் எலெக்ட்ரானின் எடை 9.109x10-31 கிலோகிராம். இதற்குக் கீழ் எல்லாம் நீங்கள் கேட்டாலும் கிடைக்காது. எலெக்ட்ரானைத் துண்டாக உடைக்கவெல்லாம் முடியாது.\nஆற்றல் என்பதும் இப்படித்தான் என்ற ஞானம் திடீரென்று பிளாங்குக்கு ஏற்பட்டது. அவர் மின்காந்த அலைகளைக் கொண்டு பல பரிசோதனைகளைச் செய்து வந்தார். ஒவ்வொரு விதமான மின்காந்த அலைகளிலும் எந்தமாதிரியான ஆற்றல் உள்ளது என்பதை ஆராய்ந்தார். மின்காந்த அலைகள் என்பவை நாம் தினம் தினம் பயன்படுத்துபவைதான். வீட்டில் தொலைக்காட்சியின் சானல்களை மாற்றப் பயன்படுத்தும் ரிமோட், மைக்ரோவேவ் அவன், ரேடியோப் பெட்டி, செல்பேசி என அனைத்துமே மின்காந்த அலைகளால் இயங்குபவை. மின்காந்த அலைகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட பண்பு அவற்றின் அதிர்வெண் எனப்படுவது. ஒரு மின்காந்த அலையில் உள்ள ஆற்றல், அதன் அதிர்வெண்ணுடன் தொடர்புகொண்டது என்பதை பிளாங்க் கண்டுபிடித்தார். அதன் விளைவாக, அவர் கண்டுபிடித்ததுதான் அபாரமான ஒரு கருத்து. அதாவது ஆற்றல் என்பதற்கும் எடை, நீள அகலம் போல ஒரு குறைந்தபட்ச அளவு ஒன்று உள்ளது. அதைவிடக் குறைவான அளவில் ஆற்றல் துண்டைக் கொடுக்க முடியாது. இந்தக் குறைந்த ஆற்றல் துண்டைத்தான் பிளாங்க் ‘குவாண்டா’ என்றார். ‘துண்டு’ என்பதாகத்தான் நாம் இதனைத் தமிழில் ஒருமாதிரி மொழிபெயர்த்தாகவேண்டும்.\nஇந்தக் கருத்து வெளியானது 1900-ல். இந்தக் கருத்து அறிவியல் உலகில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது. பிற்காலத்தில் குவாண்டம் மெக்கானிக்ஸ் என்ற துறைக்கே ஒருவிதத்தில் இதுதான் வித்திட்டது. இந்தக் கண்டுபிடிப்புக்காக மேக்ஸ் பிளாங்குக்கு 1918-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கினார்கள்.\nபிலிப் லெனார்ட், ஜெர்மானியப் பெற்றோருக்கு ஹங்கேரியில் பிறந்தவர். முனைவர் பட்டம் பெற்றது ஜெர்மனியில். அங்கேயே வேலையும் செய்ய ஆரம்பித்தார். மின்சாரத்தைப் பாய்ச்சும்போது உலோகங்களிலிருந்து மின்னணுக்கள் வெளியாகும். இதனை கேதோட் கதிர்கள் என்போம். இது தொடர்பான பல கண்டுபிடிப்புகளை லெனார்ட் நிகழ்த்தியிருந்தார். அதற்காக இவருக்கு 1905-ம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதாவது மேக்ஸ் பிளாங்க் நோபல் பரிசு வாங்குவதற்கு முன்னரேயே லெனார்டுக்கு நோபல் கிடைத்திருந்தது. கேதோட் கதிர்கள் தொடர்பான ஆராய்ச்சியின்போதுதான் ஒளி அலைகள் (அவையும் மின்காந்த அலைகளே) ஒரு சில பொருள்களின் (முக்கியமாக உலோகங்களின்) மேற்பரப்பில் படும்போது அந்தப் பரப்பிலிருந்து மின்னணுக்கள் வெளிப்படுகின்றன என்பதை இவர் கண்டுபிடித்தார்.\nஇதைத்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எடுத்துக்கொண்டு மேற்கொண்டு ஆராய முற்பட்டார். 1905-ல் ஐன்ஸ்டைனுக்கு அகடமிக்ஸ் சார்ந்து ஒர�� வேலை இல்லை. சுவிட்சர்லாந்தின் காப்புரிமை வழங்கும் அலுவலகத்தில் ஓர் எழுத்தராக வேலை செய்துவந்தார் அவர். ஆனால் 1905-ல் ஆராய்ச்சி இதழ் ஒன்றில் அவர் வரிசையாக நான்கு கட்டுரைகளை வெளியிட்டு, இயல்பியல் உலகையே அதிரச் செய்தார்.\nஅதில் ஒன்றுதான் லெனார்ட் கண்டுபிடித்த ஒளி அலைகள் மின்னணுக்களை வெளிப்படுத்தும் நிகழ்வை ஆராய்ந்தது. லெனார்டின் கண்டுபிடிப்பையும் மேக்ஸ் பிளாங்கின் கண்டுபிடிப்பையும் ஒன்றாகப் பார்த்த ஐன்ஸ்டைன், ஒளி அலைகள் ஆற்றல் துணுக்குகளாக (ஃபோடான்) பரவுகின்றன என்றார். இந்த ஆற்றல் துண்டுகள் ஒரு பரப்பின்மீது மோதும்போது, அதனிடம் உள்ள ஆற்றல் மேற்பரப்பில் உள்ள ஒரு மின்னணுவுக்கு மாறுகிறது. உடனே மின்னணு அந்தப் பரப்பிலிருந்து பிய்த்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட வேகத்தில் வெளியேறுகிறது.\nஇந்தக் கருதுகோளின் அடிப்படையில்தான் ஐன்ஸ்டைனுக்கு 1921-ல் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. அவர் செய்த வேறு எத்தனையோ விஷயங்களுக்காக ஐன்ஸ்டைனுக்கு நோபல் கொடுத்திருக்கலாம். உதாரணத்துக்கு, ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கை அந்தக் காலத்தில் சர்ச்சைகளுக்கு உள்ளானதாக இருந்தது. எனவே அதனைவிடுத்து, ஒளிமின் விளைவை ஐன்ஸ்டைன் விளக்கியதற்காக நோபல் பரிசைக் கொடுத்தனர்.\nஇது பிலிப் லெனார்டுக்குப் பொறுக்கவில்லை. அவர் ஏற்கெனவே 1905-லேயே நோபல் பெற்றிருந்தாலும், ஒளிமின் விளைவே தானே கண்டுபிடித்ததாகவும் அதனைத் தான் முழுமையாக விளக்கிவிட்டதாகவும் நினைத்துக்கொண்டிருந்தார். அதன் பரிசு வேறு ஒருவனுக்கு, அதுவும் ஒரு யூதனுக்குப் போய்ச் சேர்ந்தது அவருக்குக் கோபத்தை அளித்தது.\nஇதற்கிடையில் மேக்ஸ் பிளாங்க், ஐன்ஸ்டைனை ஜெர்மனிக்கு அழைத்து வந்திருந்தார். மிக அதிகச் சம்பளம் கொடுத்து அவருக்கு ஒரு நல்ல வேலையை வாங்கித் தந்திருந்தார். ஜெர்மனியில் ஐன்ஸ்டைன் இருந்த காலகட்டத்தில்தான் அவர் சார்பியல் தத்துவத்தை மேலும் விரிவாக்கி விளக்க முற்பட்டிருந்தார். ஏற்கெனவே 1905, 1906 ஆண்டுகளில் அவர் சிறப்புச் சார்பியல் தத்துவம் என்பதை விவரித்திருந்தார். அதனை மேலும் விரிவாக்கி, பொதுச் சார்பியல் தத்துவத்தையும் பின்னர் 1915-ல் வெளியிட்டிருந்தார்.\nஆனால் லெனார்ட் போன்ற பல ஜெர்மன் விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைனின் தத்துவத்தை ஏற்கவில்ல��. சாதாரணமாக, அறிவியலுக்குள்ளாக இருக்கவேண்டிய தர்க்கம் வேறு தளங்களுக்குப் பரவியது. முதலாம் உலகப்போரைத் தொடங்கி, மிக வேகமாக வெற்றிப்பாதையில் சென்றுகொண்டிருந்த ஜெர்மனி, பின்னர் பிரிட்டன், பிரான்ஸின் எதிர்த் தாக்குதலைச் சமாளிக்கமுடியாமல் தோற்றுப்போனது. ஜெர்மனியின் அரசர் பதவியைத் துறந்தார். ஜெர்மனிமீது கடுமையான அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் ஜெர்மனியின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.\nஜெர்மனியின் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் யூதர்களே என்ற யூத வெறுப்பு அந்நாட்டில் பரவியது. அடால்ஃப் ஹிட்லரின் கட்சி இதனை எங்கும் பரப்பியது. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிறுசிறு கூட்டணி அரசுகள் கவிழ, ஹிட்லர் ஆட்சியைப் பிடித்தார்.\nஹிட்லரின் ஆட்சியின்கீழ், லெனார்ட் போன்றவர்கள் யூத வெறுப்பை அறிவியலுக்குள் கொண்டுவந்தனர். ஐன்ஸ்டைன் போன்றவர்கள் ஜெர்மனியின் இளைஞர்களைத் தவறான பாதைக்குக் கொண்டுசெல்லவே சார்பியல் தத்துவம் போன்ற குப்பைகளை முன்வைக்கிறார் என்றார் லெனார்ட். ஊரெங்கும் கூட்டங்களைக் கூட்டி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து ஐன்ஸ்டைனைத் தாக்கினார். ஐன்ஸ்டைன் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.\nமேக்ஸ் பிளாங்க் இந்த நிகழ்வுகளால் மனம் வருந்தினார். ஆனால் அவரால் என்ன செய்யமுடியும் ஜெர்மனியே நாஸிகளால் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் அவர் மீண்டும் மீண்டும் ஐன்ஸ்டைனை ஜெர்மனியிலேயே இருக்குமாறு கெஞ்சிக்கொண்டிருந்தார். எல்லாம் சரியாகிவிடும் என்று சமாதானம் செய்தபடி இருந்தார்.\nஒரு கட்டத்தில் ஐன்ஸ்டைனுக்கு தன் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்பது தெரிந்துவிட்டது. எண்ணற்ற யூத விஞ்ஞானிகள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர். ஐன்ஸ்டைனின் உலகப் பிரபலம் காரணமாகவே அவர் அதுவரையில் விட்டுவைக்கப்பட்டார். 1933-ல் அமெரிக்காவில் சில சொற்பொழிவுகள் தருவதற்காக ஐன்ஸ்டைன் சென்றிருந்தார். அப்போது ஹிட்லர், யூதர்கள் பல்கலைக்கழகங்களிலும் பிற அரசு உத்தியோகங்களிலும் வேலை செய்யத் தடை விதித்து ஓர் அரசாணையை வெளியிட்டார். அதைக் கேள்விப்பட்ட ஐன்ஸ்டைன், அமெரிக்காவிலேயே தங்கிவிட்டார். வாழ்க்கை முழுதும் போரை வெறுத்த, அகிம்சை���ை ஆதரித்த ஒருவராகவே ஐன்ஸ்டைன் இருந்தார். அதனால்தான் மகாத்மா காந்தியை அவர் ஆராதித்தார்.\nமேக்ஸ் பிளாங்கின் மூன்றாவது மகன் எர்வின் பிளாங்க், ஹிட்லரைக் கொல்லச் சதி செய்து, அதில் சிக்கி, 1945-ல் நாஸிகளால் கொல்லப்பட்டார். மனம் உடைந்த பிளாங்க் இரண்டு ஆண்டுகள் கழித்து, 1947-ல் மரணமடைந்தார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்றுவிட, நேச நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஜெர்மனியில், 1945-ல் பிலிப் லெனார்ட் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். லெனார்டும், 1947-ல் இறந்துபோனார்.\nஇன்று அறிவியல் உலகம், மேக்ஸ் பிளாங்கையும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனையும் மட்டும்தான் ஞாபகத்தில் வைத்துள்ளது.\nPolitics of Science. அருமையான கட்டுரை முடிந்தால் பெயர்களை தமிழில் கொடுக்க முயற்சியுங்கள்\nஇருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட முன்னேற்றப் பாய்ச்சலையெல்லாம் சுருக்கிக் கொடுத்திருக்கிறீர்கள்.அணுசக்தித் தொடர்பாக அப்போது ஏற்பட்ட முன்னேற்றங்களை ஹிட்லர் யூத விஞ்ஞானம் என்று கேலி செய்தார்.ஏராளமான மேதைகள் (யூத மதத்தைச் சேர்ந்தவர்கள் ) தப்பித்தோம் பிழைத்தோம் என ஜெர்மனியிலிருந்து தப்பி ஓடி இறுதியில் அமெரிக்காவுக்குப் போய்ச் சேர்ந்தனர். அது அமெரிக்காவுக்கு சாதகமாகப் போய்விட்டது.ஹிட்லரின் யூத எதிர்ப்பு வெறியால் தான் ஜெர்மனியால் அணுகுண்டைத் தயாரிக்க முடியாமல் போய் விட்டது. அது நம்முடைய நல்ல வேளை.\nஅலைக்கற்றை நூலை நீங்கள் முழுவதும் படித்தீர்களா\n//அலைக்கற்றை நூலை நீங்கள் முழுவதும் படித்தீர்களா//\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு மொட்டை மாடி: இந்திய வானியல்\nநொறுங்கும் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு\nமாமல்லபுரம் காஃபி டேபிள் புத்தகம் தமிழில்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு\nஉலோகம். தமிழகமெங்கும். பாதி விலையில்\nவேலூரில் தாய்மொழி தினக் கருத்தரங்கம்\nகிழக்கு அதிரடி விற்பனை பிப்ரவரி கடைசி வரை நீட்டிப்...\nஉலக ‘தாய்மொழி தின’ விழா 2011\nஇஸ்ரோ - அந்தரீக்ஷ் - தேவாஸ்\nஅஜந்தா - ஒரு படப் பார்வை\nகிழக்கு பதிப்பகம் வழங்கும் அதிரடி புத்தகத் திருவிழ...\nயூத நோபல், நாஸி நோபல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p20.html", "date_download": "2020-04-09T04:20:24Z", "digest": "sha1:HCW3FPQ27M5OCGTLE5YXEZGTCJFJH4EY", "length": 38271, "nlines": 270, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu Worship Places - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nஇந்து சமய வழிபாட்டுத் தலங்கள்\nதமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் தெற்கு எல்லைப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலையில் கூடலூர் அருகிலுள்ள பளியன்குடி எனுமிடத்திலிருந்து வனப்பகுதியில் நடந்து சென்றால் 6 கிலோ மீட்டர் தொலைவிலும், கேரள எல்லைப்பகுதியான குமுளியிலிருந்து வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பழமையான ஜீப் போன்ற வாகனங்கள் செல்லும் சாலை வழியாகச் சென்றால் 16 கிலோமீட்டர் தொலைவிலும் மங்கலதேவி கண்ணகி கோட்டம் இருக்கிறது.\nமங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோயிலில் இருந்த சிலை காணாமல் போய்விட்டதால் சந்தனத்தில் சிலை போன்ற அமைப்பு செய்யப்பட்டு வெள்ளியிலான முகம் அதில் பொருத்தப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இந்தக் கோயிலில் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலின் அருகில் சிவபெருமான் ஆலயம் ஒன்று இருக்கிறது. இதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலில் வழிபடுபவர்கள் அனைவருக்கும் திருநீறு, குங்குமம், மஞ்சள்தூள் போன்றவை அளிக்கப்படுகின்றன. கோயிலுக்கு வெளியில் அனைவருக்கும் தக்காளி சாதம், எலுமிச்சைச் சாதம், தயிர் சாதம் போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.\nசோழநாட்டின் பெரும்வணிகரான மாசாத்துவான் மகளாகப் பிறந்த கண்ணகியும் அவளது கணவனான கோவலனும் சிறப்புற வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நாட்டியமாடி வந்த மாதவி எனும் பெண்ணிடம் கோவலனின் பார்வை திரும்பியது. இதனால் பொன், பொருள் என்று அனைத்து சொத்துக்களையும் இழந்த கோவலன் மாதவியிடமிருந்து மனவேறுபாட்டால் பிரிகிறான். அதன்பிறகு சமணப் பெண் துறவி கவுந்தியடிகள் துணையுடன் கண்ணகியை அழ��த்துக் கொண்டு பாண்டியநாட்டுத் தலைநகரான மதுரை மாநகரம் வருகிறான்.\nமதுரையில் கோவலன் வாணிபம் செய்வதற்காகக் கண்ணகியின் ஒரு கால் சிலம்பை விற்கச் செல்கிறான். அப்போது சிலம்பு திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனால் மரண தண்டனை அளித்துக் கொல்லப்படுகிறான். இச்செய்தி அறிந்த கண்ணகி அரண்மனைக்குச் சென்று தன்னிடமுள்ள மற்றொரு கால் சிலம்பை உடைத்துக் காண்பித்துத் தன் கணவன் குற்றமற்றவன் என நிரூபித்து அறநெறி கொன்ற பாண்டிய மன்னனையும், துணை நின்ற தீயோரையும், அவர்கள் வாழ்ந்த மதுரை மாநகரையும் தன் கற்பின் சக்தியால் எரிந்து போகச் சாபமிடுகிறாள். அவள் சாபத்தால் மதுரை மாநகரமே தீப்பற்றி எரிந்து சாம்பலானது. மதுரையை எரித்த கண்ணகி அங்கிருந்து வைகை ஆற்றின் தென்கரை வழியாக, நடந்து சென்று சேரநாட்டு எல்லையான விண்ணோத்திப் பாறை வந்தடைகிறாள்.\nஇங்கு வசித்து வந்த குன்றக் குறவர்கள் ஆடிய குன்றக் குறவை நடனத்தினைப் பார்த்து அவளது கோபம் குறைகிறது. அவர்களிடம் தன வாழ்க்கையையும் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணில் பிரகாசமான ஒளி தோன்ற அவ்வொளிக்கிடையே தேவர்களுடன் தோன்றிய கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து அழைத்துச் சென்றதால் மங்கலதேவி என்ற பெயர் பெற்றாள்.\nஇதைக் கண்டு வியப்படைந்த குன்றத்துக் குறவர்கள் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சேரநாட்டின் மன்னன் செங்குட்டுவனிடம் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் கூறினர். இதை விசாரித்து அறிந்த மன்னன் சேரன் செங்குட்டுவன் அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் ஒன்றைக் கட்டினான். இந்த கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதி மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது.\nமங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதியில் துர்கையம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலின் பின்புறம் திறந்த வெளியில் விநாயகர் சிலை ஒன்று இருக்கிறது. இதற்கும் கேரளமாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இக்கோயிலில் வழிபடுபவர்களுக்கு மஞ்சள்தூள், குங்குமம், சந்தனம் போன்றவை அளிக்கப்படுகிறது. இங்கு கேரள மாநிலத்துப் பிரசாதமாக அவல் பொங்கல் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.\nகண்ணகி கோயிலில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு சித்திரை மாதத்தில் ஒரு வாரம் வரை நடத்தப்பட்ட விழா கேரள மாநில வனத்துறையின் கட்டுப்பாடுகளால் மூன்று நாட்களாகக் குறைக்கப்பட்டு தற்போது சித்திரை மாதம் முழுநிலவு (பவுர்ணமி) தினத்தன்று மட்டும் ஒரு நாள் விழாவாக காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை வழிபாடு செய்யப்படுகிறது. தேனி மாவட்டத்தில் இருக்கும் கம்பம், கூடலூர் கண்ணகி கோயில் வழிபாட்டுக் குழுவினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வழிபடுகின்றனர். இந்த கோயில் இருப்பிடம் குறித்து தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளுக்கிடையே எல்லைப் பிரச்சனை இருந்து வருவதால் இந்த ஒரு நாள் மட்டும் இந்தக் கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும், கேரள மாநில அரசின் சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் முன் கூட்டியே பேசி சில கட்டுப்பாடுகளுடன் இந்த வழிபாட்டிற்கு அனுமதிக்கின்றனர்.\nகண்ணகி கோயிலுக்கு 1976ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு கேரள அரசு ஒரு சாலையை அமைத்துள்ளது. இந்த சாலையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோவிலுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இந்த சாலையை வைத்து, கேரள அரசு கண்ணகி கோவில் தங்கள் மாநில எல்லைக்குள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஆனால், 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகவும் பழமையானது. இந்த சர்வேயில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896ல் நடத்திய சர்வேயும், 1913, 1915ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976ல், தமிழக, கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தொலைவு தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. இருப்பினும் கேரள மாநில அரசு பின்னால் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.\n1. சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு அமைக்கப்ப��்ட 2000 வருடப் பழமையான கோயில் இது.\n2. தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் கேரள மாநிலத்தில் பெரியாறு வனவிலங்குகள் சரணாலயம், தேக்கடி ஆகியவை மிக அருகில் இருக்கின்றன.\n3. தேனி மாவட்டத்தில் இருக்கும் சுருளி அருவி எனும் சுற்றுலாப் பகுதி கம்பம் எனும் ஊரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.\n1. வருடத்திற்கு ஒரு முறை சித்திரை முழுநிலவு தினத்தன்று மட்டுமே இங்கு செல்ல முடியும்.\n2. இந்தக் கோயில் பராமரிக்கப்படாமல் இருப்பதால் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.\n3. இந்தக் கோயிலில் இருந்த கண்ணகி சிலை காணாமல் போய்விட்டதால் சந்தனத்தில் உருவம் செய்து வழிபடப்படுகிறது.\n4. இந்த விழாவின் போது கேரள மாநிலத்தின் குமுளி பேருந்து நிலையத்தில் இருந்து மங்கலதேவி கண்ணகி கோட்டத்திற்கு தனியார் ஜீப்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பயணம் அளவுக்கதிகமான பயணிகளால் மிகவும் கஷ்டமான ஒன்றாகவே இருக்கிறது.\n5. கேரள மாநில அரசு வருடந்தோறும் இந்த விழாவின் போது ஜீப்களுக்கான கட்டணத்தைக் நிர்ணயிக்கின்றன. இருப்பினும் ஜீப்பை இயக்குபவர்கள் கோயிலுக்குச் செல்லும் போது வாங்கும் கட்டணத்தை விட திரும்பி வரும் போது பல மடங்கு கூடுதலாகக் கேட்பதால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்தக் கட்டண உயர்வும் தமிழ் பேசுபவர்களிடம்தான் கேட்கப்படுகிறது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் கேரள மாநில காவல்துறையினர், வனத்துறையினர் கண்டு கொள்வதில்லை. இதனால் பயணம் செய்வதில் திரும்பி வரும் நிலையில் காலதாமதம் மற்றும் அதிகச் செலவுகள் ஏற்படுகிறது.\n6. தேனி மாவட்டத்தில் இருக்கும் பளியன்குடி என்னுமிடத்திலிருந்து கண்ணகி கோயில் வரை தமிழக எல்லை வழியாக சாலை அமைக்கப்படும் திட்டம் எல்லைப் பிரச்சனையால் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.\nதமிழ்நாட்டின் தேனி மாவட்டத்திற்கும் கேரள மாநிலத்திற்கும் எல்லையான குமுளி எனும் ஊருக்குச் சென்று சித்ரா பவுர்ணமி அன்று மட்டும் இயக்கப்படும் ஜீப்களில் இந்தக் கோயிலுக்குச் செல்லலாம். தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய ஊர்களிலிருந்து குமுளிக்கு அதிகமான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரளாவில் கோட்டயம், வண்டிப்பெரியார், கட்டப்பனை, பீர்மேடு போன்ற ஊர்களில் இருந்து குமு��ிக்கு பேருந்து வசதி இருக்கிறது.\nகேரள மாநில அரசு குமுளி மற்றும் மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதியிலிருந்து இயக்கப்படும் ஜீப்களுக்கான கட்டணத்தை அரசின் மூலமாக வசூல் செய்து பயணிகளை வரிசையாக ஏற்றி அனுப்பும் பணியையும் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் கூடுதல் கட்டணம், பயண நெரிசல் போன்றவை குறைவதுடன் பாதுகாப்பான பயணமும் உறுதி செய்யப்படும்.\nகேரள மாநில அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் இச்சாலையைச் சீரமைத்து சரியான சாலை வசதியை உருவாக்கித்தர வேண்டும்.\nஇந்து சமய வழிபாட்டுத் தலங்கள் | உ. தாமரைச்செல்வி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-09T03:56:37Z", "digest": "sha1:QV5TFUQGZRVENU2RLM2AR6IVF7VMAXO5", "length": 7811, "nlines": 95, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் மாறன்", "raw_content": "\nTag: actor maaran, actress dheesha, actress thaara, director maaran, pachai vilakku movie, slider, இயக்குநர் மாறன், சினிமா விமர்சனம், நடிகர் மாறன், ந��ிகை தாரா, நடிகை தீஷா, பச்சை விளக்கு திரைப்படம், பச்சை விளக்கு ஸ்டில்ஸ்\n‘பச்சை விளக்கு’ – சினிமா விமர்சனம்\nடிஜி திங் மீடியா நிறுவனத்தின் சார்பில்...\n“பாக்யராஜை ஹீரோவாக்கியபோது என்னை பைத்தியமா என்று கேட்டார்கள்” – இயக்குநர் பாரதிராஜா பேச்சு\nடிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன்...\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\nடிஜி திங்க் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும்,...\nஅருள்நிதிக்கு பெயர் சொல்லும் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’\nதிரில்லர் ஜானர் சரியான முறையில் அமைக்கப்படும்போது...\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2020-04-09T05:00:49Z", "digest": "sha1:4FPHVOWSUMEV6FRNEPQXIQWWOJN22EFA", "length": 3263, "nlines": 53, "source_domain": "www.kalaimalar.com", "title": "உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவால் நீட் தேர்வில் 39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள்", "raw_content": "\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவால் கூடுதலாக 39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று டெக் பார் ஆல் அமைப்பு கூறியுள்ளது.இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் நிறுவனர் ராம்பிரகாஷ் 24,000 மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று கூறினார். இந்த வழக்கில் மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.சி மற்றும் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற அவர் நீட் தேர்வை முழுமையாக முறைப்படுத்தி பின்னர் நடத்த வேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/pasumai-vikatan-question-and-answer-march-25-2020", "date_download": "2020-04-09T05:04:55Z", "digest": "sha1:6T5U3E2I5UPL4I7UQ6IJ5NWZUEKWSFN7", "length": 9678, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 March 2020 - தென்னை வெள்ளை ஈ தாக்குதலுக்கு இயற்கை வழி தீர்வு! | Pasumai Vikatan Question And Answer - March - 25- 2020", "raw_content": "\nஊடுபயிரில் உற்சாக வருமானம் கொடுக்கும் மரவள்ளி - மூன்றரை ஏக்கர், ரூ. 2,90,000\nஅங்ககக் காய்கறியில் அசத்தும் பெருநகர விவசாயி - 80 சென்ட்.... 5 மாதங்கள்... ரூ.2 லட்சம்\nஒரு ஏக்கர்... ரூ. 1 லட்சம் ... செம்மையான வருமானம் தரும் செங்கல்பட்டு சிறுமணி\nஅறிவியல் - 3 : மலைக்க வைக்கும் மாட்டுச் சிறு���ீர்\n - இது ஒரு கழனிக் கல்வி\nமண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்\nமாண்புமிகு விவசாயிகள் : காடுகளின் கட்டற்ற கலைக்களஞ்சியம் துளசி கவுடா\nநல்மருந்து 2.0 - இண்டு, கழற்சி - உயிர் காக்க மருந்தாகும் உயிர்வேலி மூலிகைகள்\nசிறு தானியங்கள் பெரிய ஆய்வுகள் : வறட்சி, பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற சிறு தானியங்கள்\nமரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி\nபருத்தி விலை உயர வாய்ப்பு\nமாதம் ரூ.77,000 வருமானம்: பாரம்பர்ய கல்செக்குக்கு புத்துயிர் கொடுத்த பொறியாளர்\nசிறைச்சாலையில் விளையும் இயற்கைக் காய்கறிகள்\nபுதிய ராட்சதக் கிணறு... டெல்டாவை அச்சுறுத்தும் ஹைட்ரோகார்பன்\nதுரிதமாக விதைக்கும் கருவி - இளம் பொறியாளர்களின் கண்டுபிடிப்பு\nஇணைப்பு இல்லாமல் ஒளிர்ந்த குழல் விளக்குகள் - அதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nரூ. 2,45,629 கோடி கடன் பெற வாய்ப்பு\nதென்னை வெள்ளை ஈ தாக்குதலுக்கு இயற்கை வழி தீர்வு\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - கோயம்புத்தூரில்... 2020\nதென்னை வெள்ளை ஈ தாக்குதலுக்கு இயற்கை வழி தீர்வு\nநீங்கள் கேட்டவை - புறா பாண்டி\n‘பசுமை விகடன்’ இதழின் முதன்மை பொறுப்பாசிரியர். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். மக்கள் தொடர்பு மற்றும் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இந்தியாவில் உள்ள பல் பண்ணைகளுக்குச் சென்று உழவர்கள் மூலமும், ‘இயற்கை வேளாண்’ கோ.நம்மாழ்வார் மூலமும் இயற்கை வேளாண்மை, வாழ்வியல் குறித்த ஆக்கப்பூர்வத் தகவல்களை நிறைய அறிந்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழவர்களின் பண்ணைகளுக்குச் சென்று, நேர்காணல்கள் செய்திருக்கிறார். வேளாண் விஞ்ஞானிகள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், வெளிநாட்டு வேளாண் வல்லுநர்கள்... எனப் பலரைச் சந்தித்து, அவர்களின் ஆய்வுகளை வெளியுளக்கு தெரியப்படுத்தி வருகிறார். ‘இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை’, ‘மண்புழு மன்னாரு’, நீங்கள் கேட்டவை- பாகம்-1’, நீங்கள் கேட்டவை-பாகம் 2’, ‘பணம் கொழிக்கும் விவசாயத் தொழில்நுட்பங்கள்’, ‘மானாவாரியிலும் மகத்தான லாபம்’, ‘லாபம் தரும் வேளாண் வழிகாட்டு’, ‘வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்’, ‘வரவு பெருகுது... செலவு குறையுது’ என 9 நூல்களை எழுதியுள்ளார். தாய்லாந்து, மலேசியா... போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127894-topic", "date_download": "2020-04-09T03:24:32Z", "digest": "sha1:DTOTE6MFN6ZIINJKXU6JAAPBSXTUXYZA", "length": 22468, "nlines": 171, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்\n» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...\n» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு\n» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\n» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft\n» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா\n» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1\n» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்\n» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு\n» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்\n» கருத்துள்ள தத்துவ பாடல்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8\n» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm\n» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை\n» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா\n» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai\n» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.\n» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்\n» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.\n» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்\n» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft\n» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...\n» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.\n» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.\n» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\n» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\n» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...\n» பால்காரருக்கு வந்த சோதனை...\n» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்\n» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்\n» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.\n» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்\n» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்\n» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\n» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7\n» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்\n» பாவம் போக்கும் பரிதிநியமம்\nபத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா\n“பத்மஸ்ரீ விருதுக்கு என்னைத் தேர்வு செய்திருப்பது, எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்” என்று ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா செவ்வாய்க்கிழமை கூறினார்.\n“ஃபேஷன்’, “காமினி’, “7 கூன் மாஃப்’, “பர்ஃபி’, “மேரி கோம்’, “பாஜிராவ் மஸ்தானி’ உள்ளிட்ட ஹிந்தித் திரைப்படங்களில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. தற்போது, “குவாண்டிகா’ என்னும் அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்தத் தொடரில் நடிப்பதற்காக, மக்கள் விருப்ப விருதுக்கு கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், அவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான “பத்மஸ்ரீ’ விருதை மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.\nதற்போது கனடாவின் மான்ட்ரியல் நகரில் உள்ள பிரியங்கா சோப்ரா, இதுதொடர்பாக, தொலைபேசி மூலமாக செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:\nஎனது எல்லையற்ற மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அமெரிக்காவின் “மக்கள் விருப்ப விருது’, தற்போது “பத்மஸ்ரீ விருது’, இவை அனைத்தும் எனது கடின உழைப்புக்குக் கிடைத்த பலனாகவே கருதுகிறேன். எனக்கு வெற்றிகள் எளிதாகக் கிடைத்திடவில்லை.\nமிகப் ��ெரிய கெளரவத்தோடு தொடங்கியுள்ள இந்த ஆண்டு, எனக்கு சிறப்பானதாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஒரு ராணுவ அதிகாரியின் மகளான எனக்கு, மத்திய அரசின் “பத்மஸ்ரீ விருது’ மேலும் சிறப்புடையதாக உள்ளது.\nஎனது உழைப்புக்கு அங்கீகாரம் கொடுத்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது, இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுகிறது என்றே கருதுகிறேன்.\nமேலும், திரைத் துறையில் பிரபலமானவர்களின் பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றிருப்பதைக் கண்டும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் பிரியங்கா சோப்ரா.\nRe: பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா\nநம்முடைய விவசாயிகளுக்கு அவர்கள் அன்றாடும் உண்ணும் உணவுதான் அவர்களின் உழைப்புக்கு கிடைத்த பெரிய விருது....\nஇன்று விருது அறிவிப்பதெல்லாம் எதை வைத்து அறிவிக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாதா... என்ன ..\nRe: பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--த��னசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nextgenepaper.com/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-04-09T03:52:07Z", "digest": "sha1:NMNVWVHSI7LYHORIFW4ABC56GUGTZYRJ", "length": 10675, "nlines": 130, "source_domain": "nextgenepaper.com", "title": "ஆந்திர மாநிலத்தில் அரசு டாக்டர்கள் கிளீனிக் நடத்த தடை : முதல்வர் ஜெகன்மோகன் அதிரடி | NEXTGEN E-PAPER", "raw_content": "\nHome அரசியல் ஆந்திர மாநிலத்தில் அரசு டாக்டர்கள் கிளீனிக் நடத்த தடை : முதல்வர் ஜெகன்மோகன் அதிரடி\nஆந்திர மாநிலத்தில் அரசு டாக்டர்கள் கிளீனிக் நடத்த தடை : முதல்வர் ஜெகன்மோகன் அதிரடி\nதிருமலை: ஆந்திர மாநில அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், தனியாக கிளீனிக் நடத்த தடை விதித்து ��ுதல்வர் ஜெகன்மோகன் அதிரடியாக உத்தரவிட்டார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் மருத்துவம் மற்றும் சுகாதார துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா ராவ் தலைமையில் குழு அமைத்தார். இந்த குழுவினர் பல்வேறு மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டு மாநிலம் முழுவதும் மருத்துவ மற்றும் சுகாதார துறையில் 100 அம்சங்கள் கொண்ட மாற்றங்கள் செய்ய வேண்டும் என முதல்வர் ஜெகன்மோகனை தாடேப்பல்லியில் உள்ள அவரது வீட்டில் நேற்று சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தனர்.\nஇதையடுத்து முதல்வர் ஜெகன்மோகன் கூறுகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். அடிப்படை தேவைகளான மருந்துகள், கருவிகள், கழிவறையை தூய்மையாக வைத்திருப்பது. படுக்கைகள், ஆய்வகம் உட்பட வசதிகள் மேம்படுத்தப்படும். அரசு டாக்டர்கள் கிளீனிக் நடத்தவும் அதில் பணிபுரியவும் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறி தனியார் கிளீனிக்குகளில் பணிபுரிந்தால் அந்த கிளீனிக்கின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். மேலும் அரசு டாக்டர்களுக்கு சம்பளம் உயர்வும் வழங்கப்படும்’ என அறிவித்தார்.\nPrevious articleம்ஹூம்.. எழ முடியாது.. இப்படித்தான் ரோட்டுல படுத்துப்பேன்.. அடம் பிடித்த டிராபிக் ராமசாமி\nNext articleநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nஅரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n\"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து\" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு:...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nextgenepaper.com/up-comming-movies/", "date_download": "2020-04-09T04:08:26Z", "digest": "sha1:4AEPDKKQ7NTCIBZSQFPMTOGEGBDSYKV4", "length": 6886, "nlines": 133, "source_domain": "nextgenepaper.com", "title": "Up Comming Movies | NEXTGEN E-PAPER", "raw_content": "\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nஅரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n\"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து\" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு:...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2015/05/blog-post.html", "date_download": "2020-04-09T03:44:59Z", "digest": "sha1:ETMQ5UC3H375YVHDD6OSESPI5YBEIBP5", "length": 24079, "nlines": 326, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மதுவிலக்கு", "raw_content": "\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 26\nகும்பகோணம் – 1935 ராமோஜியம் நாவலில் இருந்து\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nஇறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்\nகடல் கடந்த காந்தி - 7 | ஜி. டி. பிர்லா\nகும்ப மேளாவும், மகாமகமும் காலராவும்: இறந்துப் போன கோடாக்கோடியும். பிளேக் நோய், திலகர், ஒரு கொலை பாதகம்\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஒரு புத்தகத்துக்கான முன்னோட்டப் பதிவு மட்டுமே இது. Daniel Okrent எழுதியிருக்கும் Last Call: The Rise and Fall of Prohibition என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.\nஅமெரிக்காவில் பூரண மதுவிலக்கு ஒரு காலத்தில் அமல்படுத்தப்பட்டது என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். மொடாக் குடிகாரர்களால் நிரம்பியிருந்த நாடு அது. ஆனாலும் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு 1920-ல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத காலகட்டம் அது. மதுவிலக்கை அமல்படுத்த முனைந்த போராட்டம்தான் பெண்களுக்கான வாக்குரிமைக்கு ஆதரவாகவும் இருந்தது. ஏனெனில் பெண்களுக்கு வாக்க��ரிமை இருந்தால் அவர்கள் கட்டாயம் மதுவிலக்கை ஆதரிப்பார்கள். இதன் காரணமாகவே சாராய கம்பெனிகள் பெண்களின் வாக்குரிமைக்கு எதிராக இருந்தனர். மதுவிலிருந்து வரும் வருமானம் போய்விட்டால் அரசை எப்படி நடத்துவது என்ற குரல்கள் எழுந்தன. அதனால் அதுவரை இல்லாத வருமான வரி நுழைக்கப்பட்டது.\nமதுவிலக்கு அமலுக்கு வந்தாலும் அதைச் செயல்படுத்தும் ஆர்வம் அரசுக்கு அவ்வளவாக இருக்கவில்லை. இதன்காரணமாக கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கடத்தல், காவல்துறையிலிருந்து நீதித்துறைவரை லஞ்சம், ஊழல் என்று பெருகியது. இதன் இறுதிவிளைவாக அமெரிக்காவின் கிரைம் சிண்டிகேட் மாஃபியாக்கள் உருவாயின.\n1933-ல் பூரண மதுவிலக்கு, மற்றொரு அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் நீக்கிக்கொள்ளப்பட்டது.\nஇவ்வளவுதான் விஷயம். ஆனால் இந்தக் காலகட்டத்தின் அமெரிக்க வரலாறு அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது. இதனை டேன் ஆக்ரென் எழுதியிருக்கும் விதம் மிக மிகப் பிரமாதம்.\nஇந்தப் புத்தகம் சொல்லியிருக்கும் வரலாறு இந்தியாவுக்கு, முக்கியமாக தமிழகத்துக்கு மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.\nதமிழகம் இன்று மதுவின் ஆதிக்கத்தில் அதலபாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கான எதிர்ப்பு ஒரு முனையில் குவிக்கப்படாமல் இருக்கிறது. உண்மையிலேயே மதுவை ஒழிக்க விரும்புபவர்கள் அமெரிக்காவின் ஆண்ட்டி சலூன் லீகைக் கூர்ந்து படிக்கவேண்டும். எப்படி ஓர் அமைப்பு தனக்கு வேண்டிய ஒன்றை சட்டத்துக்கு உட்பட்டு, கடுமையான எதிர்ப்புகளைத் தாண்டி சாதித்துக்கொண்டது என்பதனை ஆண்ட்டி சலூன் லீகிடமிருந்து தெரிந்துகொள்ளலாம்.\nமது வருமானம் தமிழக அரசுக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டிருக்கிறது. அதனால்தான் திமுகவும் அஇஅதிமுகவும் மதுவிலக்கு குறித்துப் பேசுவதே இல்லை. பாமகவும் மதிமுகவும் மதுவிலக்கு குறித்துப் பேசும்போது இதனால் நேரப்போகும் வருமான இழப்பை (இப்போது ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய்) எப்படிச் சரிக்கட்டப் போகிறார்கள் என்று அதிகம் சொல்வதே இல்லை. இதனைப் பற்றி யோசிக்காமல் முன்னேறவே முடியாது.\nமூன்றாவதாக, மதுவை முற்றிலுமாக ஒழிக்கவேண்டுமா அல்லது கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமா என்பதைப் பற்றியும் யோசிக்கவேண்டியிருக்கிறது. மதுவை ஒழித்தவுடன் அமெரி��்காவில் என்ன நடந்தது ஊழலும் குற்றமும் பெருகியது. மது அருந்துதல் வெறும் 30% மட்டுமே மட்டுப்பட்டது. இன்று பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் என்ன நடக்கிறது என்று விசாரித்தால் உங்களுக்குத் தெரிந்துவிடும்.\nநான்காவதாக, பூரண மதுவிலக்கு அமலில் இருந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் ஏழைகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். மது தாறுமாறாக ஓடியபோது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகளே. இன்று தமிழகத்தில் ஏழைக் குடும்பங்கள்தான் மதுவால் பாதிக்கப்படுகிறார்கள். மதுவை வைத்துக்கொண்டு ஏழைகளின் தரத்தை மேலே உயர்த்துவது சாத்தியமே அல்ல. எனவே இதையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டியிருக்கும்.\nநான் சந்திக்கும் அரசியல்வாதிகள் சிலரிடம் இந்தப் புத்தகம் குறித்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகத்தை இன்னமும் முழுமையாகப் படித்து முடிக்கவில்லை. படித்தபின், சில பதிவுகளாவது எழுதுவேன்.\nவெறும் பெயரளவுக்கு பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்தால் பயனில்லை. மது விலக்கு சட்டம் கண்டிப்புடன் முழுமையாக அமல்படுத்தும் நிலைமை இருக்க வேண்டும். அப்படி அது கண்டிப்புடன் ஊழலுக்கு இடமின்றி அமல்படுத்தப்படும் என்று தோன்றவில்லை. அந்த நிலையில் கள்ளச்சாராயத் தொழில் பெருகும். அதற்குப் பாதுகாப்பு அளிப்பவர்கள் நிறையப் பணம் பண்ணுவர். ஊழல் இராது என்ற நிலையில் தான் பூரண மதுவில்க்கு பலன் அளிக்கும்.\nமதுவிலக்கு இருக்கும் மாநிலங்களில் வாழ்ந்தவன்... என்ற முறையில் கூறுகிறேன்.அது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று.முட்டாள்தனமான கொள்கை\nமணிப்பூரில் ஒவ்வொரு வீட்டிலும் அரிசியில் இருந்து சாராயம் காய்ச்சுவார்கள்.அதில் போதையை அதிகமாக்க என்ன சேர்க்க வேண்டும் என்பதில் தான் வேறுபாடு\nபக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தல்/அங்கு இருக்கும் ராணுவ வீரர்களிடம் இருந்து அதிக விலைக்கு வாங்கி விற்றல் போன்றவை மிக அதிகம்\nபோக்குவரத்து வசதிகள்/சாலைகள் பெருகிய இந்நாளில் அண்டை மாநிலங்களுக்கு செல்ல அதிக நேரம் எடுக்கும் ஊர் எதுவும் தமிழகத்தில் கிடையாது.புதுவை/ஆந்திரம்,கேரளம்,கர்நாடகம் என்று மற்ற மாநிலங்களில் சென்று மது அருந்துவதோ,அங்கிருந்து ரகசியமாக வாங்கி வந்து விற்பதோ ம��கவும் எளிதான ஒன்று.விலை குறைவு என்று பாண்டியில் இருந்து வாங்கி வரும் சரக்கில் நூற்றில் ஒரு பங்கு கூட பிடிபடுவதில்லை.பிடிபட்டாலும் போலிசுக்கு அதிக வருமானம்.அவ்வளவு தான்\n2500 க்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் இருந்தால் அங்கு மருத்துவ உதவி நிலையம் அவர்களுக்காக ஆரம்பிக்க வேண்டும் என்று விதி.அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதை விட அதிக எண்ணிகையில் தான் முன்னாள் ராணுவத்தினர் உள்ளனர்.அவர்கள் மது வாங்குவதை மாநில அரசின் மதுவிலக்கு தடை செய்ய முடியாது.ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் மாசம் வாங்கும் பாட்டில்கள் மூன்று லட்சத்திற்கும் அதிகம்.மது விலக்கு வந்தால் இப்போது கிடைக்கும் விலையை விட இரண்டு மூன்று மடங்கு அதிக விலை கிடைக்கும்.அவர்களுக்கு அதிக வருமானம்.குஜராத்தில் இப்படி பெரும்பணம் சம்பாதித்தவர் பலர்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅதிரணசண்ட மண்டபத்தின் மூன்றாவது கல்வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176376/news/176376.html", "date_download": "2020-04-09T03:50:33Z", "digest": "sha1:5FJHVYH3BPJ7HOJJ73GITVASNPCO7YC6", "length": 4750, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா? : நிதர்சனம்", "raw_content": "\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nஉலகம் முழுவதும் பிரபலமான ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் இறந்துவிட்டதாக தகவல் பரவியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது வதந்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது.\nராக்கி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்த இவர் இறந்துவிட்டதாக கடந்த 2016ல் வதந்தி பரவிய நிலையில் தற்போது மீண்டும் அதே வதந்தி பரவி வருகிறது.\nசில்வெஸ்டர் ஸ்டாலோனின் சகோதரர் இது பற்றி முகநூலில் கோபமான கருத்தை பதிவு செய்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்த்த சோகம்…\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்\nகணவருக்கு தெரியாமல் 2வது கல்யாணம் செய்த மனைவி\nஇளம் பெண்ணை Camera முன்னே அடிக்க பாய்ந்த காதலன்\nகரோனா-க்கு பிறகு பேராபத்து – தலைசுற்ற வைக்கும் சிறுவனின் கணிப்புகள்.. நடக்குமா\nமுன்னுதாரணமாக ம��றிய திருப்பூர் ஆட்சியர்\nமூடி இல்லாத முகங்கள் கேட்டோம்… \nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nமாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்\nமூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_26.html", "date_download": "2020-04-09T04:01:26Z", "digest": "sha1:IEAO5NTLDQXYRPUN4CT2WTL4EM3WGUOE", "length": 6577, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்னும் முடியவில்லை: ஜெயக்குமார்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்னும் முடியவில்லை: ஜெயக்குமார்\nபதிந்தவர்: தம்பியன் 26 March 2018\n“உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னமும் 3 நாட்கள் அவகாசம் இருக்கிறது. எனவே மத்திய அரசின் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரி நீருக்காக அதிக முறை போராடிய இயக்கம் அ.தி.மு.க தான் என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடனேயே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றினோம். மேலும் நிரந்தர தீர்வான காவிரி மேலாண்மை வாரியத்தை தவிர இடைக்கால ஏற்பாடாக செய்யப்படும் வேறு எதையும் ஏற்கமாட்டோம் என மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nமேலும் பேசிய அவர் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை முடக்கி போராடி வருகின்றனர். ஜெயலலிதாவின் வழியில் காவிரி உரிமையை நிலைநாட்டுவதே எங்களின் குறிக்கோள் என்றார் அமைச்சர் ஜெயக்குமார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார கால நீதிமன்ற அவகாசத்தில் இன்னும் 3 நாட்கள் இருக்கிறது. பார்ப்போம் மத்திய அரசு என்ன செய்கிறதென்று. ஏனெனில் ஒரே நாள் இரவில் கூட என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.\n0 Responses to காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்னும் முடியவில்லை: ஜெயக்குமார்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்னும் முடியவில்லை: ஜெயக்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/archives/date/2016/12", "date_download": "2020-04-09T04:51:10Z", "digest": "sha1:RTD3XVBSHQLAHUOD3MW3LN444LNEQZSU", "length": 14974, "nlines": 61, "source_domain": "www.yaavarum.com", "title": "December | 2016 | யாவரும்.காம்", "raw_content": "\nபிரிவுகள் Select Category அனுபவம் அபுனைவு அரசியல் அறிவிப்புகள் அறிவியல் இலக்கியம் ஓவியம் கட்டுரை கலை கலை அரசியல் கவிதை சினிமா சினிமா – ஆளுமைகள் சினிமா விமர்சனம் சிறுகதை சூழல் தமிழ்நாடு தொடர் நிகழ்வு நூல் விமர்சனம் நேர்காணல் பழைய பதிவுகள் புனைவு பொது யாவரும் பதிப்பகம்\nadmin அறிவிப்புகள் • ஓவியம் • கட்டுரை • கலை • சினிமா • நிகழ்வு\nதென்னிந்திய கலைக் கண்காட்சி 2016 (பதிவு)\nசென்னையில் ஓவியக்கலை சார்ந்து நடக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்த சந்திரா இளங்கோ ஆர்ட் ஃபவுண்டேசன் ஒவ்வொரு வருடமும் நடத்தி வரும் தென்னிந்திய கலைக் கண்காட்சி அமைந்தது. இந்த வருடம் சென்னை லலித்கலா அகாதமியில் டிசம்பர் 14 முதல் 18 வரை நடைபெற்றது\nசந்திரா இளங்கோ ஆர்ட் ஃபவுண்டேசன் எனும் அமைப்பு 2012ல் தொடங்கப்பட்டது. 2013ல் இந்த அமைப்பின் முதல் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது, 2016 – நான்காவது காட்சியாக நடைபெற்றது. அதன் தொடக்க நாளான அன்று, நிகழ்வை ஏவி இளங்கோவுடன் மூத்தக் கலைஞரான சேனாதிபதியும் பங்குபெற்றார். அவர்களுடன் ஓவியர்களான விஷ்வம், கலை இயக்குனர் ஜே.கே, ஃபோரம் கேலரியின் க்யூரேட்டர் ஷாலினி ஆகியோர் உடனிருந்தனர்.\nஓவியர் ஏவி இளங்கோ, சென்னையில் வசிக்கும் முக்கியக் கலைஞர்களில் ஒருவர். ராஜிவ்காந்தி சாலையின் ஆரம்பத்தில் மத்திய கைலாஷம் கோயிலின் பின் அமைந்திருக்கும் ஐந்திணை எனும் சிற்பத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் நான் அவரை நினைத்துக் கொள்வேன். சென்னையில் இது போன்ற நிகழ்வைக் காண்பது மிக அரிதான ஒன்று என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.\nதன் கலைப்பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்து வந்த தன் மனைவியான சந்திரா இளங்கோ அவர்களின் நினைவாக ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் வாயிலாக இளம் படைப்பாளிக்கும், வளரும் படைப்பாளிகளுக்கும் ஊக்கம் கொடுத்த, புதிய பாதைக்கான நம்பிக்கைகளை உருவாக்கி, அவர்கள் பயணத்திற்கான வழிகாட்டியாக இந்த அறக்கட்டளையினை அவர் முன்னெடுப்பதாக உணர்ந்து கொள்ள முடிந்தது.\nவர்தா புயலின் காரணமாக திசம்பர் 12ல் தொடங்க வேண்டிய இந்நிகழ்வு இரண்டு நாட்கள் தாமதமாக திசம்பர் 14ல் தொடங்கியது. தொடக்க நாளன்று அறக்கட்டளையின் சார்பாக அந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட கலைஞர்களுக்கும், காட்சிக்கு வைக்கப்பட்ட படைப்புகளில் சிறப்பெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுக்கும் பரிசும் விருதும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் சிறந்த படைப்பாக்கம் மற்றும் செயல்திறனுக்கான சந்திரா இளங்கோ ஃபவுண்டேசனின் கோப்பை கும்பகோணத்தைச் சேர்ந்த கலைஞரான அந்தோனிராஜ் என்பவருக்கு வழங்கப்பட்டது. அவரது போர்ட்ரெயிட்டிற்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரின் ஓவியம் பற்றி சென்ற பகுதியில் பேசியிருக்கிறோம்.\nஇந்தக் கண்காட்சியில் படைப்புகளை மட்டும் காட்சிக்கு வைக்காமல், சொற்பொழிவு(lecture), விவாதம், நிகழ்த்துக்கலை என்றெல்லாம் பன்முகத்தன்மையோடு அமைகின்றது. டிசம்பர் 14 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பல்வேறு நவீன ஓவியர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மாணவர்கள், இளம்படைப்பாளிகள், மூத்த படைப்பாளிகள் என ஒன்றாக அரங்கேற்றியிருப்பது இக்கண்காட்சியின் மற்றொரு சிறப்பு.\nவிருதுபெற்ற அந்தோனிராஜின் படைப்புகளைப் போல இளம் படைப்பாளிகளான விஜய் பிச்சுமணி, முருகன் தங்கராஜ் உட்பட மூத்த படைப்பாளிகளான செழியன் (ஓவியம், சிற்பம்), நரேந்திரபாபு, ஜி.பிர��ு, கணபதி சுப்ரமணியம் போன்ற பலரது படைப்புகளை பார்க்க முடிந்தது. ஓவியர் விஷ்வம் 16 டிசம்பர் வெள்ளிக்கிழமை அன்று நிகழ்த்துக்கலையாக தன் படைப்பை அரங்கில் வைத்து உருவாக்கிக் காட்டினார். பீதாம்பர் போல்சானி எனும் கலை விமர்சகரின் சொற்பொழுவு “சமகாலக்கலை” எனும் தலைப்பில் நிகழ்ந்தது.\nஇவற்றை தலைமையேற்று முன்னின்று நடத்தும் ஏவி இளங்கோ தன் அமைப்பிற்கு உறுதுனையாக இருக்கும் மூத்தக் கலைஞர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றிட்கு நன்றி தெரிவித்தார். அறக்கட்டளை வாயிலாகப் புதிய/இளம் கலைஞர்களுக்கு களங்களை அமைத்துத் தர சில அமைப்புகளோடு செய்து வரும் ஒப்பந்தங்களுக்கான முயற்சிகளும் அதன் விளைவாகக் கிட்டிய சில பலன்களையும் பகிர்ந்துக் கொண்டார். கொச்சின் கலைத் திருவிழாவில் (COCHIN ART BIENNIELE) பங்கு பெற அமைப்பு வாயிலாகச் செல்லவிருப்பதாக அறிவித்தார். தொடர்ந்து பிற ஊர்களில் அமைப்பு சார்பாக கண்காட்சிகள் நடத்தப்படும் என்றும் பதிவு செய்தார்.\nகலைத்துறையில் முன்னேறத் துடிக்கும் ஓவியர்களையும், கவிஞர்களையும் நிறுவனங்களும், தொழிலதிபர்களும் ஸ்பான்சர் செய்வது அவசியம். அதுவே ஒரு ஆரோக்கியமான சமூகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வழியாக அவர் பேசியதன் சாரம்சமாக இருந்தது.\nபொதுவாக கலைஞர்களைப் பாதுகாப்பதும், அவர்கள் தங்களது கலை வழி சமூகத்திற்காக பங்களிப்பதற்கு வசதிகள் செய்வது, அங்கீகரித்து ஊக்குவிப்பது போன்ற பணிகளை வளர்ச்சிக்கான பாதையை நோக்கும், ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்பும் அரசாங்கங்கள் மேற்கொள்ளும் பணிகள். ஆனாலும் இந்தியக் கலை வரலாற்றில் இது போன்ற பணிகளை தனிநபரின் முன்னெடுப்பால் உருவான இயக்கங்கள் தான் சாதித்து வந்திருக்கின்றன. ஓவிய உலகில் சுதேசிய ஓவியங்கள் ஒருபுறமிருக்க உலக அளவிலான சிந்தனைமுறைக்கு ஏற்ப உருவான முற்போக்கு ஓவியக் குழுக்களாகட்டும் அல்லது கே.எஸ்.பணிக்கர் உருவாக்கிய சோழமண்டலம், விவான் சுந்தரம் உருவாக்கிய PLACE FOR PEOPLE அமைப்பு, ஜே.ஸ்வாமிநாதனின் பெரும் உழைப்பில் உருவெடுத்த மத்திய இந்தியாவை கலைக்கான கேந்திரமாக்கிய போபாலின் பாரத் பவன் ஆகட்டும் தனிநபரின் முன்னெடுப்பில் உருவானவையே. மேற்சொன்ன எல்லாவற்றிட்கும் ஒரு சாதாரணத் தொடக்கம் தான் இருந்து வந்தது.\nஇந்த அமைப்பின் வாயிலாக ஒவ்வொரு ��ருடமும் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி கூட அப்படியான ஒரு தொடக்கத்தைத் தருமென்றால் தமிழகத்தில் வரப்போகும் தசாப்தம் புதிய உத்வேகம் கொண்ட கலைச்சூழலுக்கான சாத்தியங்களுக்கு வழிவகுக்கும்.\nஅரங்கு • ஓவியம் • கலை • ஜீவ.கரிகாலன்\nDecember 1, 2016 admin சினிமா • சினிமா விமர்சனம் சினிமா • ஜீவ.கரிகாலன் 1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/toshiba-reports-massive-loss-year-over-westinghouse-woes-007835.html", "date_download": "2020-04-09T04:12:15Z", "digest": "sha1:IKWEQZU2WBIGO3MZF33UME7J45YLHOFA", "length": 21585, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ. 53,000 கோடி நட்டத்தில் தோஷிபா...! | Toshiba reports massive loss for year over Westinghouse woes - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ. 53,000 கோடி நட்டத்தில் தோஷிபா...\nரூ. 53,000 கோடி நட்டத்தில் தோஷிபா...\n10 hrs ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n13 hrs ago பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n13 hrs ago கொரோனா ரனகளத்திலும் நடந்த தரமான சம்பவம் இது.. அம்னீல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை..\n14 hrs ago 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்கம்.. பெருத்த அடி வாங்கிய பிரான்ஸ்.. என்ன காரணம்..\nNews அமெரிக்கா விடுத்த மிரட்டல்.. தூக்கி தூர போட்ட நேரு.. \"புரட்சி தலைவருடன்\" சந்திப்பு.. 60ல் ஒரு அதிரடி\nMovies ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார் அந்த ஹீரோ... ஓடோடி வந்து இணைந்த ஹீரோயின்கள்\nTechnology BSNL மலிவு விலையில் வழங்கும் 100 ஜிபி பிராட்பேண்ட் திட்டத்தின் காலம் நீட்டிப்பு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டப்போகுதாம்...\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோஷிபா நிறுவனம் மார்ச் மாத காலாண்டு அறிக்கை வெளியீட்டில் 950 பில்லியன் ஜப்பான் யென் அல்லது 8.4 பில்லியன் டாலர் நிகர நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.\nலேப்டாப், டிவி, வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான தோஷிபா எலக்ட்ரானிஸ் சந்தை உயரத்தில் இருக்கும் போது நட்டத்தைச் சந்தித்து இருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பெறும் கேள்வியை எழுப்பியுள்ளது.\nஅமெரிக்காவின் அணுசக்தி கட்டும���ன நிறுவனம் CB & I ஸ்டோன் மற்றும் வெப்ஸ்டர் நிறுவனத்தை வாங்க முயற்சி செய்ததை அடுத்து எழுந்த கேள்வியை அடுத்து காலாண்டு அறிக்கையின் தணிக்கையாளர்களின் ஒப்புதலில் பெறும் நட்டத்தை அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.\nடோக்கியோவை சேர்ந்த தோஷிபா கார்ப் நிறுவனம் திங்கட்கிழமை தனது காலாண்டு அறிக்கையை வெளியிட்டது.\nஅதில் சென்ற நிதி ஆண்டை விட இந்த ஆண்டு 460 பில்லியன் யென் அதாவது 4.1 பில்லியன் டாலர் நட்டத்தைச் சந்தித்துள்ளதாக அறிவித்தது.\nகடந்த 2006-ம் ஆண்டுத் தோஷிபா நிறுவனத்தின் கணினி, சில்லிகான் சிப்புகள் மற்றும் வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வணிகத்தை வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் வாங்கியது.\nவெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் சதோஷி சுனாக்காவா அன்மையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது வெஸ்டிங்ஹவுஸ் உத்தியில் பெறும் தவறு செய்துவிட்டது அதனால் இந்த நிறுவனத்தால் புதிய அணுத் திட்டத்தைப் பெறாது என்றும் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபாக்ஸ்கானின் மாஸ்டர் பிளான்.. தோஷிபா கணினி நிறுவனத்தினை கைபற்றி அதிரடி\nரூ. 1,049 கோடி ரூபாய் நட்டம் அடைந்த டாடா மோட்டார்ஸ்\nசியோமி கார்ப்பரேஷன் காலாண்டு முடிவுகள் வெளியீடு.\nஜூன் காலாண்டில் 1,902 கோடி ரூபாய் நட்டம் அடைந்த டாடா மோட்டார்ஸ்..\nஎச்டிஎப்சி வங்கி ஜூன் காலாண்டு லாபம் 18.2% ஆக உயர்வு.. வாரா கடனும் அதிகரிப்பு..\nமோசடியால் வந்த வினை.. 4-ம் காலாண்டில் ரூ. 13,417 கோடி நட்டம் அடைந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nரூ. 500-க்கு கோடிக்கணக்கான ஆதார் விவரங்கள் விற்கப்படுகிறதா..\nவிப்ரோ நிறுவனத்தின் முதல் காலாண்டு அறிக்கை வெளியீடு: 8 சதவீதம் சரிவு\nஏடிஎம்-ல் டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் எடுக்க ரூ.25 கட்டணம் இல்லயாம்.. அப்போ எதற்கு இந்த கட்டணம்.\nஒரு லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - ஐசிஐசிஐ அறிவிப்பு\nமுகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கே ஆப்பா.. 800 கோடி ரூபாயை இழந்தார்களா..\n1.2 லட்சம் கோடி ரூபாயை இழந்த ரிலையன்ஸ்..\nகொரோனா-வில் இருந்து மீண்டு வர குறைந்தது 9 மாதங்கள் ஆகும்..\nஅல்லாடும் IIT, IIM மாணவர்கள் கொரோனாவால் பறி போகும் வேலை வாய்ப்புகள்\nஆஸ்பத்திரியையே மூட வைத்த கொரோனா டாக்டர் நர்ஸ் என போட்டு தாக்கும் கொவிட்-19 டாக்டர் நர்ஸ் என போட்டு தாக்கும் கொவிட்-19 பங்கு விலை என்ன ஆகும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sarileru-neekevvaru-anthem-video-mahesh-babu.html", "date_download": "2020-04-09T04:03:30Z", "digest": "sha1:KEDG2YOJTHAL6BNRCCEXZMGV4OR3APDK", "length": 6499, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Sarileru Neekevvaru Anthem Video Mahesh Babu", "raw_content": "\nமகேஷ் பாபுவின் Sarileru Neekevvaru ஆன்தம் வீடியோ இதோ \nமகேஷ் பாபுவின் Sarileru Neekevvaru ஆன்தம் வீடியோ இதோ \nதெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Fun and Frustration படத்தை இயக்கிய Anil Ravipudi இயக்கியுள்ளார்.இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்,மகேஷ்பாபுவின் GMB என்டேர்டைன்மெண்ட்ஸ் மற்றும் AK என்டேர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.\nகீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.விஜயசாந்தி,பிரகாஷ் ராஜ்,சங்கீதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.\nரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல்வேட்டை நடத்தி வரும் இந்த படத்தின் டூயட் பாடலான மைண்ட் ப்ளாக் என்ற பாடலின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலின் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nமகேஷ் பாபுவின் Sarileru Neekevvaru ஆன்தம் வீடியோ இதோ \nபிரபாஸ் 20 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் குறித்த தகவல் \nபோகட்டும் கொரோனா தாராள பிரபு வரானா நடிகர் விவேக்கின் அசத்தல் பதிவு\nராஷ்மிகா மந்தனாவின் சரா சரி வீடியோ பாடல் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபிரபாஸ் 20 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் குறித்த தகவல் \nபோகட்டும் கொரோனா தாராள பிரபு வரானா \nராஷ்மிகா மந்தனாவின் சரா சரி வீடியோ பாடல் \nதளபதியின் போக்கிரி பாடலுக்கு நடனமாடிய ரத்னகுமார் \nவானம் கொட்டட்டும் படத்தின் கண்ணு தங்கம் பாடல் வீடியோ \n அருண் விஜய் 31 ஷூட்டிங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/steps-to-get-rid-of-corona-virus-from-your-car", "date_download": "2020-04-09T04:09:12Z", "digest": "sha1:OSPW5C7TNZXJRA2D67PKXCQKW2WHC3WI", "length": 16330, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா பாதுகாப்பு... கைகளை மட்டுமில்லை, கார்களையும் கழுவ வேண்டியது அவசியம்! #Corona | Steps to get rid of corona virus from your car", "raw_content": "\nகொரோனா பாதுகாப்பு... கைகளை மட்டுமில்லை, கார்களையும் கழுவ வேண்டியது அவசியம்\nCOVID-19 வைரஸ் காற்றில் பரவாது. ஆனால், இவை உலோகம் மற்றும் பிளாஸ்டிக் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை. இதனால், உங்கள் தனி வாகனத்தில் வெளியே சென்றாலும், உங்களிடம் லிஃப்ட் கேட்காமலேயே உங்களுடைய காரில் கொரேனா உங்களோடு பயணிக்கும்.\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் தங்களைத் தாங்களே வீட்டுக்குள் முடக்கிக்கொள்கிறார்கள். அலுவலகங்கள், வொர்க் ஃபிரம் ஹோம் கொடுத்துள்ளன. என்னதான் சமூகத்தை விட்டு விலகியிருக்க முயன்றாலும் சில அத்தியாவசியமான நேரங்களில் நாம் வெளியே செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுவது சகஜம். இதுபோன்ற சூழலில் பாதுகாப்பாக இருப்பதற்கு அடிப்படைச் சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம்.\nCOVID-19 வைரஸ் காற்றில் பரவாது. ஆனால், இவை உலோகம் மற்றும் பிளாஸ்டிக் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை. இதனால், நீங்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தாமல் உங்கள் தனி வாகனத்தில் வெளியே சென்றாலும், உங்களிடம் லிஃப்ட் கேட்காமலேயே உங்களுடைய காரில் கொரேனா தொற்றிக்கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக, மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் ஓட்டுநர்கள் கவனமாக இருக்கவேண்டும். இந்தக் கொரோனாவிடம் இருந்து தப்பிக்க காரை நன்கு சுத்தப்படுத்துங்கள்.\nஎல்லோருமே எப்போதும் பின்பற்றவேண்டியவை என்பதால்தான் அடிப்படை சுகாதாரம் என்கிறோம். இதுவரை ஆரம்பிக்கவில்லை என்றால் இப்போதாவது உங்கள் கைகளை அவ்வப்போது கழுவ பழகுங்கள். முக்கியமாக வெளியே செல்பவர்கள் டிரைவ் கிளம்புவதற்கு முன்னும், டிரைவிங் முடித்த பின்பும் கைகளைக் கழுவ வேண்டும். இருமும்போதும், தும்மும்போதும் வாயையும், மூக்கையும் மூடிக்கொள்ளவேண்டும். வாகனத்தில் எப்போதும் டிஷ்யூ பேப்பர் மற்றும் சிறிய குப்பைத்தொட்டி வைத்துக்கொள்ளுங்கள். இந்த நேரத்தில் கையில் சானிடைசர் இருப்பது நல்லது.\nகேபினை disinfectant பயன்படுத்தி சுத்தப்படுத்தவேண்டும். ஆனால், இந்த கெமிக்கல் திரவங்கள் வேலைசெய்யவேண்டும் என்றால�� கேபினில் தூசு அல்லது மண் மாதிரியான அழுக்குகள் இருக்கக்கூடாது. முதலில் டேஷ்போர்டு, டோர்பேட், சீட் போன்றவற்றை வேக்யூம் கிளீனர் அல்லது துணியை வைத்துத் துடைத்துவிட்டு disinfectant பயன்படுத்தலாம்.\nDisinfectant என்றால் புதிய பொருள் என்று நினைத்துக்கொள்ளவேண்டாம். இது சாதாரணமாக நமக்குக் கிடைக்கக்கூடிய காரைச் சுத்தப்படுத்தும் திரவம்தான். Disinfectant wipes என டிஷ்யூ பேப்பர் போலவும் விற்கப்படுகிறது. உங்களுடைய வாகனத்தில் முதலில் டோர் ஹேண்டில், ஸ்டீயரிங் வீல், கியர் ஷிஃப்ட்டர், ஹேண்ட் பிரேக், வைஸர், சீட் அட்ஜஸ்ட்மென்ட் லீவர், சீட் பெல்ட், டேஷ்போர்டு, டச் ஸ்கிரீன், பட்டன்கள் மற்றும் வாகனத்தின் சாவியை சுத்தப்படுத்தவேண்டும். எலெக்ட்ரானிக் பாகங்களில் எக்ஸ்ட்ரா கவனம் தேவை.\nஇந்தப் பாகங்களைத் தொடர்ந்து தொடுதலுக்கு உட்படுபவை அதனால் இவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம். கேபினைச் சேதப்படுத்தாமல் சுத்தப்படுத்தவேண்டும் என்றால் பிளீச்சிங் பவுடர் மற்றும் அமோனியா இருக்கும் திரவங்களை பயன்படுத்தவேண்டாம்.\nஇதைத் தவிர வீட்டைச் சுத்தப்படுத்த பயன்படுத்தும் லைஸால், காலின் போன்ற பொருள்களையும், மருந்தகங்களில் கிடைக்கும் சானிடைசர்களை கூடப் பயன்படுத்தலாம். Isopropyl alcohol இருக்கும் திரவம் என்றால் முதலில் ஏதாவது சிறிய ரப்பர் பாகத்தின் மீது பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த பிரச்னையும் இல்லையென்றால் அதை வைத்துச் சுத்தப்படுத்துங்கள்.\nஎதுவுமே இல்லையென்றால் சோப்பு தண்ணீரைப் பயன்படுத்துங்கள். சோப்பினால் காரின் மீது ஏற்படும் கரைகளை வேக்ஸ் அல்லது பாலிஷ் போட்டு பிறகு துடைத்துக்கொள்ளலாம். முதலில் கொரோனாவை கழுவி வெளியே ஊற்றுவதுதான் நமக்கு முக்கியம்.\nகாரைச் சுத்தப்படுத்தும்போது சாதாரண துணியைப் பயன்படுத்தக்கூடாது. கண்ணுக்குத் தெரியாத கீறல்கள் விழும் என்பதால் மைக்ரோ ஃபைபர் துணியைப் பயன்படுத்தவேண்டும்.\nஹெட்ரெஸ்ட், சீட்டின் பின்பகுதி, பேக்ரெஸ்ட், ஆர்ம்ரெஸ்ட் போன்ற இடங்களைச் சுத்தப்படுத்த சீட் கண்டிஷனர் எனத் தனியாகவே விற்பனைச் செய்யப்படுகிறது. முடிந்தால் ஒருமுறை ஸ்டீம் அல்லது டிரை கிளீனிங் செய்யுங்கள். காரின் இன்டீரியரை சுத்தப்படுத்துவது சவாலாக இருந்தால் ஏதாவது டீடெயிலிங் சென்டருக்கு காரை கொண்டுசெல்லுங்கள்.\nகொரோனா காற்றில் பரவாது. அதனால் என்ன, காரையே சுத்தப்படுத்தும்போது ஏசியைச் சுத்தப்படுத்தாமல் விட்டால் நிச்சயம் ஏதாவது பிரச்னை வரும். அதுவும் முக்கியமாக ஏசியை சுத்தப்படுத்தாமல் இருந்தால் சுவாசப் பிரச்னை வரும். இதனால் காரை சர்வீஸ் சென்டர் அல்லது டீடெயிலிங் சென்டர்களுக்கு எடுத்துச்சென்று ஏசியைச் சுத்தப்படுத்திவிடுங்கள். ஏசி வென்ட்டை சுத்தப்படுத்தத் தனியாக ஸ்பிரே அல்லது ஃபோம் கடைகளில் கிடைக்கும்.\nநேரடியாக ஒருவரைச் சென்று பார்ப்பதைத் தவிர்க்கமுடியும் பட்சத்தில் அதைத் தவிர்ப்பது நல்லது. கொரோனா பரவாமல் தடுக்கச் சிறந்த வழி காதலியை பார்த்த இதயம் முரளி போல ஒதுங்கி இருப்பதே. மற்றவர்களின் வாகனத்தை நீங்கள் பயன்படுத்தாதீர்கள், மற்றவர்களிடம் உங்களுடைய வாகனத்தைக் கொடுக்காதீர்கள். முக்கியமாக வேலட் பார்க்கிங் போன்ற இடங்களில் வாகனங்களைக் கொடுக்காதீர்கள். பெட்ரோல் பங்குகள், டோல் போன்ற இடங்களில் பணத்துக்கு பதிலாக டிஜிட்டல் முறையில் செலவுசெய்யுங்கள்.\nவீடு, அலுவலகத்துக்குப் பிறகு அதிகநேரம் செலவிடும் இடம் உங்களுடைய வாகனம். அதைச் சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதுவும் இதுபோன்ற கொரோனா வேலையில் பயணத்தை தவிர்த்துவிடுங்கள். பயணம் செய்ய நேர்ந்தால் சுகாதாரத்தில் அக்கறை இருக்கட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/karur-parents-commit-suicide-after-his-son-dead", "date_download": "2020-04-09T04:08:21Z", "digest": "sha1:SALMJQWBBDO3I4PQ3KS24AUJVK67LP7L", "length": 10266, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "`மகன் இறந்ததை ஜீரணிக்க முடியவில்லை!'- கரூர் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பதி | karur parents commit suicide after his son dead", "raw_content": "\n`மகன் இறந்ததை ஜீரணிக்க முடியவில்லை'- கரூர் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பதி\nகரூரில் மகனை இழந்த சோகத்தில் இருந்த வயது முதிர்ந்த தம்பதியினர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கரூர் மாவட்ட மக்களை சோகத்தில் தள்ளியியிருக்கிறது.\nகரூர் நகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி, எழில் நகரில் வசிப்பவர் சேகர் (வயது 64). கரூர் மாவட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி செய்யும் காலத்தில் மிகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்பட்டதால், இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம், இவர��க்கு நல்ல பெயர்.\nஇந்த நிலையில், பணி ஓய்வு பெற்ற பிறகு, தன் மனைவி கிருஷ்ணவேணியுடன் சேர்ந்து அந்தப் பகுதியில் மரக்கன்று நடுதல், அப்பகுதியில் உள்ள கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு உதவி செய்வது எனச் சமூக அக்கறையுள்ள பணிகளைச் செய்து வந்துள்ளார்.\n’ - கரூரில் நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை\nஇதனால், சணப்பிரட்டி பகுதி மக்களே இந்தத் தம்பதி மீது அளவில்லாத மரியாதையையும் அன்பையும் வைத்திருந்தனர். இந்த நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, இந்தத் தம்பதியின் ஒரே மகன் பாலச்சந்திரன் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தங்களது ஒரே மகனை இழந்த இழப்பில் இருந்து முழுவதும் விடுபடாமல் இருவரும், மனமுடைந்த நிலையில் இருந்துள்ளனர்.\nசணப்பிரட்டி மக்கள் இந்தத் தம்பதியிடம் எவ்வளவோ ஆறுதல் சொல்லி மனதை மாற்ற முயன்றுள்ளனர். ஆனால், தங்கள் மகன் பாலச்சந்திரன் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்ததால், அவரது இழப்பை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இருந்தாலும், மன ஆறுதல் கிடைப்பதற்காக முன்பைவிட சமூக அக்கறையுள்ள பணிகளில் அதிக நாட்டமுடன் செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.\nஆனால், மகனின் இழப்பை அவர்களால் முற்றிலும் மறக்க முடியவில்லை. இந்தச் சூழலில், மனமுடைந்து இருந்த சேகர் - கிருஷ்ணவேணி தம்பதியினர், இன்று அதிகாலையில் கரூர் - திண்டுக்கல் ரயில் பாதையில் வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.\nஇன்று அந்தப் பகுதியைக் கடக்க முயன்ற பொதுமக்கள் சிலர், ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சேகர் - கிருஷ்ணவேணி தம்பதிகளின் சடலங்களை பார்த்து, பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸாரும் ரயில்வே போலீஸாரும் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nதன்னலம் கருதாமல் மக்களுக்குப் பயன்படும்படியான பொதுக் காரியங்களில் ஈடுபட்டு வந்த இந்தத் தம்பதியினர், மகனின் பிரிவு தாளாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரம் நடுதல், கோயில்களுக்கு உதவுவது என்று இந்தத் தம்பதி சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்ததால், அவர்களது தற்கொலையைப��� பார்த்து சுற்றியுள்ள மக்கள் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/neelima-stills/", "date_download": "2020-04-09T03:19:27Z", "digest": "sha1:VNANLSCQTRPHFSMK6WHV42LJROIJAI7C", "length": 3603, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நடிகை நீலிமா – ஸ்டில்ஸ்! – AanthaiReporter.Com", "raw_content": "\nநடிகை நீலிமா – ஸ்டில்ஸ்\nPosted in Running News2, சினிமா செய்திகள், புகைப்படம்\nPrevபிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்-பில் ஊடுருவிய இஸ்ரேல்\nNextவிஜய் சேதுபதி விளம்பரப்படுத்தும் மண்டி ஆப்\nநாட்டில் உள்ள அனைவருக்கும், ‘கொரோனா’ பரிசோதனை இலவசம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவருமான வரிப்பிடித்தத்தை உடனடியாக திருப்பி அளிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவு\nகொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா\nகொரானா பீதி குறையவில்லை : ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு\nகொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/movie/", "date_download": "2020-04-09T04:47:33Z", "digest": "sha1:ZYP6IPH3FD2SKTBZ66MTFWWUF42VVIXR", "length": 19036, "nlines": 149, "source_domain": "www.aanthaireporter.com", "title": "movie – AanthaiReporter.Com", "raw_content": "\nஅசுர குரு – விமர்சனம்\nசில நடிகர்கள் பணத்துக்காக நடிப்பார்கள்.. சில நடிகர்கள் பெருமைக்காக கமிட் ஆவார்கள்.. மேலும் சில நடிகர்கள் தன் குடும்ப உறுப்பினர்களின் ஆசைக்காக படம் பண்ணுவார்கள்.. ஆனால் நடிகர் திலகத்தின் பேரன் என்ற அந்தஸ்து கொண்ட விக்ரம் பிரபு இப்போதெல்லாம் கதைக்காக மட்டுமே நடிக்கிறார். அப்படி கமிட் ஆகி தமிழ் ச�...\nதமிழ் சினிமாவுக்கு கதை யோசிக்க இப்போதெல்லாம் யாரும் அதிகம் மெனக்கெடுவதில்லை. ஹீரோ கேரக்டர் என்ன என்று மட்டும் யோசித்து முடிவெடுத்து விட்டால் போதும்.. அதைச் சுற்றி திரைக் கதை என்னும் மாயவலையை பின்னி இரண்டரை மணி நேரத்தை விழுங்கி விடுவது வாடிக்கை. அந்த வகையில் சிபிராஜ் என்னும் நடிகரை போலீஸ் ஆபீச...\nகாதல் என்ற மூன்றெழுத்து மந்திரத்தைக் கொண்டு இது வரை வந்த சினிமாக்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.. அத்துடன் இந்த காதலில் மதம் குறுக்கிடுவதைக் கொண்டு வந்த படங்களின் எண்ணிக்கையும் அதிகம்தான்.. அதே சமயம் யாதொரு அடையாள ஆவணமும் இல்லாத நாடோடிக் கூட்டத்தைச் சேர்ந்தவன் ஒருவனின் காதல் போராட்டம் என்...\nஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ‘வால்டர்’ ட்ரெய்லர்\nஉள்ளங்கையில் அடங்கி விட்ட போனில் அடக்கமாகி விட்டது உலகம். அவ்வளவு சுருங்கி விட்ட இதே பூமியில் சாதி ஆதிக்கம் என்பது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளாக ஆழமாக வேர் விட்டு கிளை பரப்பி கோரமாய் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிரடியான நவீன சட்டங்கள், மாறிவரும் வாழ்வியல் பார்வைகள்., சாதி உணர்வையும், அ�...\nஓ மை கடவுளே – விமர்சனம்\nடைவோர்ஸ் எனப்படும் விவாகரத்து -- இன்று சர்வ சாதாரணமாக சகல தரப்பினரும் சொல்லும் ஒரு வார்த்தையாக, விஷயமாக ஆகி விட்டது. நம் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 1960 களில் ஜஸ்ட் 0.002% ஆக இருந்த டைவோர்ஸ் அப்ளிகேசன், 1980- ல் 0.03% ஆகி ,1990 -ல் 0.1% ஆகி, 2007 -ல் 1% ஆகி, 2017ல் 7% ஆனது 2019ல் அதனிலிருந்து புள்ளி 4% அதிகரித்துள்ளது.. இச்சூழலில் �...\nநம்மில் பலருக்கு பொழுது போக்கு அம்சமாகி விட்ட முதல் தமிழ் சினிமா ‘கீசக வதம்’ 1918 -ம் வருஷமும், முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ 1931-ம் ஆண்டும், வந்திருக்கிறது. அப்படி யாராலோ பெரும்பாடு பட்டு உருவாக்கிய பல சினிமா பல வடிவங்களை தாண்டி வளர்ந்து கொண்டே போகிறது. ஆனாலும் முன்னொரு காலத்தில் இதே சினிமாவை பலத்தர...\nதமிழ் சினிமாவிற்கே மிக சிறந்ததொரு பெருமையை வழங்க வரும் அயலான்\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்றியமையாத படமாக, மிகப்பெரும் பட்ஜெட் டில் “இன்று நேற்று நாளை” இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் 24AM நிறுவனம் சார்பில் RD ராஜா தயாரிக்கும் படத்திற்க்கு “அயலான்” எனப் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதற்கு பொருள பேச்சு வழக்கில் ‘அண்டை அயலாரிடம் எந்த வம்பு தும்பு �...\nஒரு சினிமா எடுக்கக் கதை வேண்டும்.. அந்தக் கதை குடும்பச்சூழலில் இருக்க வேண்டுமெனில் சகலருக்கும் புரிந்த உறவு முறைகளில் கோர்த்தெடுத்து உருவாக்க வேண��டும். பழி வாங்கும் கதையெனில் பின்னணியை வலுவாக யோசிக்க வேண்டும்.. காதல் கதையெனில் ரொமான்ஸ் வழிய வழிய யோசித்திருக்க வேண்டும். சண்டைக் காட்சிகள் நிரம�...\nலிங்கா கதை திருட்டு என்ற சர்ச்சைக்க்கு முடிவு வந்திடுச்சு\nகடந்த நாற்பதாண்டுகளாக சூப்பர் ஸ்டார் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘லிங்கா’ திரைப் படத்தை ராக்லைன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்தார். இன்றளவும் சர்ச்சைக் குரிய முல்லை பெரியாறு அணையை கட்டிய �...\nசினிமா ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்க வரும் ‘தொட்டு விடும் தூரம்’\n‘தொட்டு விடும் தூரம்’ என்றொரு டைட்டிலில் ஒரு படம் தயாராகி வரும் வெள்ளியன்று ரிலீஸாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக் ராஜ் ஹீரோவாக நடிக்க, மோனிகா சின்னகொட்லா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சீதா, சிங்கம் புலி, பாலசரவணன், லிவிங்ஸ்டன் உள்�...\nV 1 – விமர்சனம்\nஒரு கதை வாசிக்கும் போதோ , அல்லது காணும் போதோ நம் நாடி நரம்புகளையெல்லாம் தட்டி எழுப்பி ஏதொவொரு உணர்வை கொடுப்பதில் முக்கியப் பங்கு த்ரில்லர் வகைக் கதைகளுக்குண்டு. அதிலும் நம் மூளைக்கு வேலைக் கொடுத்தபடி எதிர்பாராத திருப்பங்களுடன் பயணிக்கு கதை களுக்கு எப்போதுமே மவுசுண்டு. அப்படியான கதையில் அதுவு...\nஆசியாவின் பெரிய கிரவுட் ஃபண்டிங் படம் -‘ஹே மணி கம் டுடே Go டுமாரோ’\nசோஷியல் மீடியாவின் யூ ட்யூப் சேனல் மூலம் எக்கச்சக்கமான ரசிகர்களின் தனி அபிமானத்தைப் பெற்றவர்கள் கோபி – சுதாகர்.இந்த இரட்டையர்கள் தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு “பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ்” எனப்பெயரில், தங்கள் தளத்தில் பல்வேறு அரசியல் , திரை யுலகப் பிரபலங்களைக் கிண்டல் செய்து வீடியோக்களை உர...\n‘பஞ்சராக்ஷ்ரம்’ சூப்பர்நேச்சுரல் – சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட பல த்ரில்லர் படங்கள் தயாரிக்கப்பட்டு அவ்வப்பொழுது வெளியிடப் படுகின்றது. ஆனால், அவை வேறுபட்ட திரைப்படங்களாக இல்லாமல் ஒரே மாதிரியாக வழக்க மான திகில் படங்களாகவே இருக்கிறது. உண்மையில், ‘சூப்பர்நேச்சுரல்’ மற்றும் ‘ஹாரர்’ வகைக்கு இடையே ஒரு ��ெரிய வித்தியாசம் உள்ளது. அதை நிரூ�...\nபாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை காதல் படங்கள், அம்மா செண்டிமெண்ட் படங்கள், காமெடி படங்கள், பேய் படங்கள், ரவுடி போலீஸ் படங்கள், ஹீரோயிச படங்கள் என ஒவ்வொரு கால கட்டத்திலும் சிலக் குறிப்பிட்ட வகையான படங்களே தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து இருக்கும். இதெல்லாம் ஏதோ காரணத்தால் டல்லடிக்கும் போது அவ்வப்போ�...\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம் \nநம்ம ரவிநாக் ஆந்தை ரிப்போர்ட்டரில் ஒரு முறை விரிவாக எழுதிய காதல் என்றால் என்ன என்ற தத்து பித்துவில் ’பார்த்ததும் காதல், பழகிய பின் காதல், நட்பின் அடிப்படையில் காதல், திருமணத்திற்கு முன் காதல், திருமணத்திற்கு பின் காதல், கள்ளக்காதல், ஒரு தலைக் காதல் என பல வகை காதல் உண்டு என்று சொல்லி அனைத்தையும் �...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nநம் நினைவுக்கெட்டிய தூரம் வரை இந்த காயலான் கடை பற்றி யோசித்து பார்த்தால் சில பல ஊர்களில் ஒன்றிரண்டு பேர் மட்டும் சைக்கிளில் ஊர் ஊராகச் சென்று வெல்லம், வெங்காயம், பொரி உருண்டை, பேரிச்சம்பழம், மிட்டாய்களுக்கு பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை எடை போட்டு வாங்கி வந்து வியாபாரம் செய்தனர். அதன்பிறக...\nஇருட்டு – பட ஸ்டில்ஸ்\nநாட்டில் உள்ள அனைவருக்கும், ‘கொரோனா’ பரிசோதனை இலவசம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவருமான வரிப்பிடித்தத்தை உடனடியாக திருப்பி அளிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவு\nகொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா\nகொரானா பீதி குறையவில்லை : ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு\nகொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2017/03/blog-post_13.html", "date_download": "2020-04-09T03:14:51Z", "digest": "sha1:VA4UU4T37TO5YZB4Z22332SEC4V5BDWF", "length": 31690, "nlines": 485, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சிறு விபத்து.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஒரு வருடத்துக்கு முன் மயிலை குளத்து பேருந்து நிலையத்தில் நடந்த விபத்துக்கு பிறகு இன்று சின்ன விபத்தில் சிக்கிக்கொண்டேன்…\nஆறுமாதத்துக்கு முன் நண்பர் செந்திலை மயிலை குளக்கரை பேருந்து நிலையத்தில் இரவு எட்டு மணிக்கு விட சென்றேன்….\nரோட்டில் சரியாக கவனித்து கிராஸ் செய்து நேராக பேருந்து நிறுத்தத்தில் அவரை இறக்கி விடும் முன் வேகமாக ஹீரோ ஹோண்டாவில் வந்த இருவர் எங்களை கவனிக்காமல் ஏய்ய்ய்ய்ய்ய் என்று கத்திக்கொண்டே எங்கள் மேல் நிறுத்திய வண்டியில் மோதினார்கள்…\nநாங்கள் விழவில்லை… அவர்கள் விழுந்து விட்டார்கள்..\nசட்டென அவர்களை தூக்கி விட்டோம் அடி ஏதாவது பட்டு இருக்கின்றதா என்ற கேட்டேன் இல்லை என்றார்கள்… அவர்கள் இருவரும் அவசரமாக வண்டியை எடுத்துக்கொண்டு சாரி சொல்லி விட்டு பரபரப்பாய் சென்று விட்டார்கள்.\nஅதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவர் மெல்ல என் முன் வந்தார்… சார் அதுக்குதான் வண்டியை அப்போசிட்ல விட்டு விட்டு உங்க பிரண்ட் ரோட்டை கிராஸ் செய்து இருக்கனும் என்றார்..\nநான் ரொம்ப டென்ஷனில் இருந்தேன்….\nயோவ்… என் மேல மோதின அந்த ஆளு காலு உடைஞ்சி ரத்தமும் சதையுமா கிடந்தாலும் அப்படியே அள்ளி எடுத்துக்கிட்டு ராயபேட்டை ஆஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போய் இருப்பேன்… நீ வந்து இருப்பியா- ங்கோத்த விழுந்துகிடந்தவனை தூக்கி விட வராம இப்ப வக்கனை மயிறா கேள்வி பீப் கேக்க வந்துட்ட என்று ஓத்தம் பட்டு விட… அந்த ஆள் கட் ஷாட்டில் காணாமல் போனான்.\nமனைவியை பல்லாவரத்தில் டிராப் செய்து விட்டு ஜெயா டிவி ஆபிஸ் அருகே இருக்கும் ஷெல் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு அடையாறு தரை பாலத்தில் இறங்கி வெஸ்ட் சைதாப்பேட்டைக்கு தரை பாலத்தில் இருந்து வளையும் முன் எனக்கு முன்னே சென்ற ஆட்டோவை அனுப்பி விட்டு எதாவது கிரகம் வேகமாக வரப்போவுது என்று நினைத்து வண்டியை நிறுத்தினேன்.. நிறுத்திய வண்டியில் ஏய்ய்ய்ய்ய் என்று கத்தியபடி ஒரு கிரகம் டொமல் என்று வந்து வேகமாக ,இடித்தது. வண்டியோடு தரையில் பேலன்ஸ் இல்லாமல் விழுந்தேன்.. ரெட் மீ நோட் போர் எனக்கு முன் தரையில் ஸ்விம்ங் செய்தது… இடது கனுக் காலில் உருட்டுக்கட்டையால் தாக்கிய வலி…\nடேங்க் பில் பண்ணி இருந்த காரணத்தால் பெட்ரோல் தரையில் சிந்திக்கொண்டு இருந்தது….\nகூலிங் கிளாசோடு விழுந்து அதனோடே எழுந்த காரணத்தால் யார் எப்படி பார்க்கின்றார்கள் என்று நிதானமாக பார்க்க முடிந்தது…. பெரிய அடி படவில்லை என்றதும் மோதியவர் எஸ் ஆக பார்த்தார்.. யோவ்… கால்ல அடி.. வண்டி முன்னாடி பக்கம் முறுக்கிக்கிச்சி… வா போலிஸ் ஸ்டேஷன் போலாம்ன்னு சொன்னதும்.\nசார் என்று கெஞ்ச ஆரம்பித்தார்.. நான் எவ்வளவோ டிரை செய்தேன்.. ஆனால் வண்டியை நிறுத்த முடியவில்லை என்றார்…\nஎன் இடத்துல நீ நின்னு இதே போல தண்ணி லாரிகாரன் வந்து இருந்து இதே போல என்னால வண்டியை நிறுத்த முடியலைன்னு அவன் சொல்வான் ஆனா நீ அவன் சொல்றதை கேட்கத்தான் உயிரோடு இருக்க மாட்டே என்று சொன்னதும் அவன் கண்ணில் மரண பயம் வந்து போனது…\nரொம்பவும் கெஞ்சி கேட்டதால் அவனை அனுப்பி விட்டு மெக்கானிக்கிடம் வண்டி விட்டு கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து ஷேக்ஆப்சர்லாம் சரி பண்ணி… கொஞ்சம் பெண்ட் இருக்கு பிரியா இருக்கும் போது வண்டியை விடுங்க என்று மெக்கானிக் சொன்னார்…\nவண்டியை ஓட்டும் கண்டிஷனுக்கு சரி செய்து\nஹோலி கொண்டாடிய யாழினியை பிக்கப் செய்து டே கேரில் விட்டு விட்டு வண்டியில் செல்ல…\nகணுக்காலில் இருக்கும் வலியை அனுபவித்துக்கொண்டே\nமயிலை சிவசாமி காலாலயா பள்ளியை கிராஸ் செய்துக்கொண்டு இருக்கும் போது ஒரு பெண் அவனோடு நடந்து வந்த பையனிடம் சொன்னனாள்…\nநேத்து நைட்டு ஒங்கூட சாட் செய்யும் போது அப்பா பார்த்துட்டு செம டென்ஷன் ஆயிட்டாரு…\nஅப்புறம் என்பதுதான் காதில் விழுந்தது.. அதற்கு மேல் காதில் விழவில்லை..\nடென்ஷன் ஆகும் அளவுக்கு அந்த சாட்டில் என்ன இருந்து இருக்கும் என்று மனம் யோசிக்க கால் வலி.. கை வலி சிராய்பில் இருந்து கொஞ்சம் விடுதலை ஆனேன்.\nசாட் ஹிஸ்டரி என்னாச்சுன்னு ஒரு பதை பதைப்பு... இரணகளத்துலையும் கிளுகிளுப்புன்னா இதான்யா...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nவியட்நாம் பயணகுறிப்புகள். 4 | வியட்நாமில் பயணம் மற...\nவியட்நாம் பயண குறிப்புகள் 2\nமுதல் விமான பயண அனுபவம். சென்னை டூ பாங்காக் ( வி...\nஎன் வாழ்வில் முதல் முறையாக புவியீர்ப்பு திசைக்கு எ...\nகுற்றம் 23 ( 2017) திரைவிமர்சனம்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க���க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண���டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-240/", "date_download": "2020-04-09T04:46:00Z", "digest": "sha1:MK5AV2ZKTJDKPJ3TS75BN4STW6JB4GNP", "length": 21076, "nlines": 98, "source_domain": "www.namadhuamma.net", "title": "மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்யும் சட்ட முன்வடிவு - பேரவையில் நிறைவேறியது - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதொக���தி மேம்பாட்டு நிதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nவிவசாயிகளுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் உறுதி\nகரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு\nஆவடியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nநடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்து கரூர் ஆட்சியர் ஆய்வு\nராமநாதபுரம் தொகுதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ நிவாரண உதவி\nபுதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோய்த்தொற்றினை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nஅதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடைக்கு சீல்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nசமூகஇடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு\nகரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nமாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்யும் சட்ட முன்வடிவு – பேரவையில் நிறைவேறியது\nமாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்யும் சட்ட முன்வடிவ சட்டப்பேரவையில்\nநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தலைமை செயலகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி (ம) பேரூராட்சி தலைவர்கள் மறைமுகத் தேர்தல் தொடர்பாக 2016-ம்\nஆண்டு தமிழ்நாடு மாநகராட்சி சட்டங்கள் (திருத்தச்) சட்ட முன்வடிவு சட்டமாக இயற்ற தாக்கல் செய்து பின்வருமாறு பேசினார்.\nதமிழ���நாட்டில் சென்னை உட்பட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகள் உள்ளன. மாநகராட்சி மேயருக்கான தேர்தல், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கான தேர்தல், மாநகராட்சிகளின் மாமன்றம், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் அதே நேரத்தில்\nநடைபெறும். மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல், கட்சிகளின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன.\nசில மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், மாமன்றம் மற்றும் மன்ற உறுப்பினர்களின் ஆதரவு, மாநகராட்சி மேயருக்கும், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கும், முழுமையாக கிடைக்காத காரணத்தால், மாமன்றங்கள் முறையாக செயல்படுவதில்லை என அரசின்கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மாமன்றம் மற்றும் மன்ற உறுப்பினர்களின் ஆதரவு, மாநகரமேயருக்கும், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவருக்கும் கிடைக்கும் பட்சத்தில், மாமன்றம் மற்றும் மன்றங்கள் சிறந்த முறையில்செயல்படும் என்று அரசு கருதுகிறது.\nஅதனால் மாமன்ற மற்றும் மன்ற உறுப்பினர்களால், மறைமுகமாகமாநகர மேயர் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது, மிகவும் நன்மை பயக்கும் எனவும் அரசு கருதுகிறது. ஏற்கனவே மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், திமுக ஆட்சிக் காலத்தில், 2006-ம் ஆண்டில் மறைமுகத் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். நேரடித் தேர்தல் மூலமாக மேயர்கள் மற்றும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகையில், பல்வேறு சிரமங்களை அனுபவ ரீதியாக சந்திக்கின்ற சூழல் எற்படுகிறது.\n1) மிகப் பெரிய பரப்பளவும், மக்கள் தொகையும் கொண்டுள்ளமாநகராட்சிகள் / நகராட்சிகள், நேரடியாக மேயர்கள்/ தலைவர்கள்தேர்ந்தெடுக்கப்படும் போது, வார்டு உறுப்பினர்களைக் காட்டிலும், மேயர்கள்/ தலைவர்கள் உயர்ந்தவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். இதன் காரணமாக இரு வகையான அதிகார அமைப்பு மற்றும்சமச்சீரற்ற அதிகாரப்பரவல் ஏற்படுகிறது. எனவே, ஜனநாயகத்தின் உயிர்மூச்சாக விளங்கும், சமநிலையில் உள்ளவர்களில் முதல்வர்என்ற அடிப்படைத் தத்துவம் செயலிழந்து போகின்றது.\n2) அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மேயர்கள் மற்றும் தலைவர்கள் தனியாகவும��, பெரும்பாலான வார்டு உறுப்பினர்கள் தனியாகவும்,செயல்படும் நிலைமை ஏற்படுவதால், பிரச்சினைகளின் தாக்கம் அதிகமாகிறது. இதனால், மாமன்றம் மற்றும் மன்றங்களின்செயல்பாடுகள் வலுவிழந்து போவதுடன், அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள விதிகளின்படி, மாமன்றங்கள் சட்டப்பூர்வமானஇடைவெளிக்கொருமுறை கூடுவதென்பதே சிரமமாகின்றது. இதன் காரணமாக மக்கள் சேவை என்கின்ற மகத்தான பணிகடுமையாக பாதிக்கப்படுகிறது. இதன் தாக்கம், மிகப் பெரிய உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்மற்றும் பேரூராட்சிகளில் பன்மடங்காக உருப்பெருகிறது.\n3) 2006-ம் ஆண்டில், தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவை, 31.8.2006 அன்று சட்டமன்றத்தில்\nநிறைவேற்றியபோது, அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எதிர்க் கட்சித் தலைவர்,பேரறிஞர் அண்ணா இருந்த காலம் வரை, மறைமுகத் தேர்தலாகத் தான் நடைபெற்றிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், மேயர் ஒரு கட்சியைச் சார்ந்தவராகவும், அதேபோல மெஜாரிட்டியாக வரக்கூடிய உறுப்பினர்கள் வேறு கட்சியைச்சார்ந்தவர்களாகவும் வந்து விடுகின்ற காரணத்தால், மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளை மன்றக் கூட்டத்திலே வைத்து, அதை நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும், அதனால் மக்களுடைய பிரச்சினைகள்தேக்கம் அடையக்கூடிய நிலையிலே இருக்கின்ற காரணத்தால், மறைமுகத் தேர்தல் தீர்மானத்தை நிறைவேற்றி தர வேண்டுமெனஅவர் கேட்டு கொண்டதையும் இங்கு நினைவு கூறுகிறேன்.\n4) மேலும், வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுபவர், அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நன்கு அறிந்தவராகவும்,மக்களில் ஒருவராகவும் இருப்பார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவரை மேயராகத் தேர்வு செய்யும் போது, அவர் மக்களின் தேவைகளை நன்கறிந்து பணியாற்றும் வாய்ப்பு ஏற்படுகிறது.\n5) தற்போது பல்வேறு மாநிலங்களில் மறைமுகத் தேர்தல் முறையில் தான், மாநகராட்சி மேயர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.ஆந்திரபிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, அசாம், பீகார், கோவா, ஹரியானா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான்,சிக்கிம், சண்டிகார், டில்லி, கேரளா, மத்திய பிரதேசம், அருணாசலபிரதேசம், தெலுங்கானா ஆகிய 18 ���ாநிலங்களில் மேயர்கள் மறைமுகத் தேர்தல் முறையில் தான் தேர்வு செய்யப்படுகின்றனர்.\n6) மாமன்றம் மற்றும் மன்ற உறுப்பினர்களில் ஒருவர் மேயராகவும் / தலைவராகவும் தேர்வு செய்யப்படும்போது, அவர் உறுப்பினர்களின் பேராதரவுடன் சிறந்த முறையில் பணியாற்ற வாய்ப்பு ஏற்படும் எனஅம்மா அவர்களின் அரசு கருதுகிறது.\nஎனவே, மேற்கூறிய காரணங்களுக்காகவும், மக்கள் பணி என்கின்ற மகத்தான சேவை, எள்ளளவும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து நடைபெற்று, மக்களின் வாடிநக்கைத் தரம் உயரவும், இந்த சட்டத் திருத்தம் மிகவும் அவசியம் என்பதால், இச்சட்டமுன்வடிவை அனைவரும் நிறைவேற்றித் தரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.\nஇதன் பின்னர் இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.\nவேலூரில் புதைவட கேபிள் திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும்- பேரவையில் அமைச்சர் பி.தங்கமணி உறுதி\nமுதலமைச்சருடன், 23 இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/10/blog-post.html", "date_download": "2020-04-09T03:54:42Z", "digest": "sha1:NOFUD4GZHWSERBZYC7EVHE5FJ4RSNA6C", "length": 21319, "nlines": 316, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஎன் பையன் சோறு சாப்பிடணும்னா போகோ, சுட்டி டீவி இருந்தா\nஎன் பொண்ணு வந்ததும் டீவி முன்னாடி உக்கார ஆரம்பிச்சான்னா\nபொழுது போவதே தெரியாது. எனக்கும் வேலை செய்ய வசதி\nஇப்படி சொல்லும் வகை பெற்றோரா\nநேரம் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்திருக்கிறதா அப்படி என்றால்\nஅதாவது கவனக்குறைவு எனும் ஒரு வித குறைபாடு\nஏற்பட்டு கவனக்குறைவு, குழப்பமான மனநிலை\nஆகியவற்றை உருவாக்கும். சில சமயம்\nமுன் யோசனை இல்லாமல் நடந்துகொள்வது(impulsive behaviour)\nஇந்த ADD உளவியல் ரீதியான குறைபாடு. இது தற்போது\nபல பிள்ளைகளையும் தாக்குகிறது. ஆனால் இது தான்\nஎன்று புரியாமலேயே பெற்றோர்கள் இருக்கிறார்கள்.\nமுறையான வைத்தியம் செய்யாவிட்டால் பள்ளிப்படிப்பு\nபாதிக்கப்படும், வேலை சரிவரச் செய்ய மாட்டார்கள்,\nசமூகத்தில் யாரிடமும் கலந்து பழகும் தன்மை\nகைவராது, சுயமரியாதை அற்றவர்களாக ஆகும்\nநிலை ஏற்படும். சரியான வயதில் தீர்வு காணாவிட்டால்\nபதின்மவயதைத்தாண்டி பெரியவர்கள் ஆன பின்பும்\nஇந்த மனோபாவம் தொடரும் என்பதுதான் உளவியாளர்கள்\nபரம்பரை ரீதியாகவும் இந்தக் குறைபாடு வருவதற்கு\nநாம் உண்ணும் உணவில் கலக்கப்படும் சில கலர்கள்,\nஉண்ணும் உணவு, மாசு பட்டுக்கிடக்கும் சுற்றுபுறச்சூழல்\nஆகியவையும் இந்தக் குறைபாட்டுக்கு காரணமாக\nபல வருடங்களாகச் செய்யப்பட்ட ஆய்வறிக்கையின் படி\nகுழந்தைகள் ( இப்பொழுது கைக்குழந்தை கூட டீவி\nபார்ப்பது சகஜம்) அதிக நேரம் தொலைக்காட்சி\nபெட்டி முன் அமர்தலால் 7 வயதிற்குள்ளாகவே அவர்களுக்கு\nகவனம் குறைகிறது. இளம் வயதில் மனித மூளை அதி\nவேகமாக வேலை செய்கிறது. தொலைக்காட்சி பெட்டியில்\nகாட்சிகள் வேகமாக மாறுவதைப் பார்த்து பார்த்து\nஇதுதான் சரியாக நிலை என மூளைக்கு செய்தி கிடைக்கிறது.\nநிஜ வாழ்விலும் அத்தகைய வேகமான மாற்றத்தை எதிர்\nபார்க்கின்றனர் பிள்ளைகள்.அந்த அளவுக்கு வேகமான\nமாற்றமில்லாத பொழுது அவர்களுக்கு அது பிடிக்காமல்\nபோகிறது. இந்த மாதிரிover stimulation மோசமான\nபழக்க வழக்கங்களைத் தந்து விடும். தொலைக்காட்சி\nஅதிகமாக பார்ப்பதால் புத்தகம் படித்தல், puzzles விளையாடுதல்,\nகுறுக்கெழுத்து எழுதுதல், போன்றவற்றை செய்ய விடாமல்\nசெய்து விடும். மேற் சொன்னவை மூளையை ஒருங்கிணைத்து\nஒரு முகப்படுத்தி செய்ய வேண்டிய வேலைகள்.\nதொலைக்காட்சி பெட்டியில் ஏற்படும் அதிக சத்தம்,\nநொடிக்குநொடி மாறும் காட்சிகள் அது படிப்பு சம்பந்தப்பட்ட\nநிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி அது பாதிப்பைத் தருகிறது.\nவீடியோ கே���்களும், கம்ப்யூட்டர் கேம்களும் கூட\nகண்டதே காட்சியாக அதையே நம்பும் குழந்தை\nநிஜவாழ்வில் இவை சாத்தியமில்லை என்பதை\n நிஜவாழ்வில் இத்தகைய வேக இல்லாத\nபொழுது தான் பார்த்தைவிட குறைவான வேகமுடைய\nஉலக நடவடிக்கைகள் பிடிக்காமல் போகும். சூழ்நிலைக்கு\nஏற்ப தன்னை உட்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.\nசீக்கிரமாக போரடித்து போதல், குறிப்புக்களை மறத்தல்,\nசீக்கிரமாக ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு\nஒரே செயலை கவனித்து நிதானமாக சரியாக் செய்ய\nஒரு விளையாட்டோ செயலோ செய்து கொண்டிருக்கும் பொழுது\nசில நிமிடங்களிலேயே போரடித்து விடும்.\nமுறைப்படுத்தி, டைம் டேபிள் போட்டு ஒரு வேலையைச்\nசெய்ய முடியாது. டைம் டேபிள் போடுவார்கள் ஆனால்\nஹோம்வொர்க் முடிக்க சிரமம், வேலையைச் செய்து\nமுடிக்கத் தேவையான சாமான்களை அடிக்கடி தொலைத்தல்.\nபேசும்பொழுது கவனம் எங்கோ இருக்கும். சொல்வதை\nகாது கொடுத்து கேட்கிறானா இல்லையா என்று சந்தேகம்\nபகல்கனவு காணுவதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள்.\nஇவற்றிற்கு முறையான மருத்துவ கவனம தேவை.\nதகுந்த உளவியாலர் (psychiatrist) உதவி பெற்று\nஆவன செய்வது உடனடித் தேவை. மருந்து, psychotherapy,\nட்ரைனிங் ஆகியவற்றின் மூலம் இந்த குறைப்பாட்டின்\nஅறிகுறிகளை குறைக்க முயற்சி செய்யலாம்.\nஆசிரியரும் பெற்றோரும் கூட இதில் கலந்து\nஅதற்கு தகுந்த பயிற்சியை அளிக்க வேண்டும்.\nவாழ்க்கை முறையை மாற்றியே ஆக வேண்டும்.\nஅதிகம் கலர் கலராக இருக்கும் உணவுகளை\nசக்கரையை குறைக்க வேண்டும். ஜங்க் ஃபுட்களை\nஅதிகம் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nதேவையான உதவிகளை குழந்தைக்குச் செய்வதனால்\nகுழந்தையின் வளர்ச்சி, சாதரணமான, ஆரோக்கியமான\nபன்றியின் மாமிசம் சாப்பிடுவது குறித்து அல்-குர்ஆன...\nவீட்டுல பட்ஜெட் போடுங்க சந்தோசமா இருங்க\nஉங்கள் குழந்தைக்கு ஜீரணக் கோளாறா\nகுழந்தை மருத்துவம் - தொகுப்பு\nகுழந்தை வளர்க்க பெற்றோர்களுக்கு சில டிப்ஸ்:\nகுழந்தை வளர்ப்பின் பத்து கட்டளைகள்\nகுழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா \nகுழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் தேவையா\nகுளிர்பானங்களால் காத்திருக்கும் பயங்கர ஆபத்து குழந...\nதாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஒற்றை தலைவலி : மருத்...\nபுள்ளக்குட்டி பெத்தவங்க கட்டாயம் படிங்க\nஉலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்\nஉங்க பர்ஸில் பணம் காணாம போகுதா\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா... ராஜ் டிவி இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு நாய்ப் பல்லும் , சிட்டுகுருவி லேகியமும் வி...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-09T05:19:30Z", "digest": "sha1:IGOOL2VIBKFNU332U252RDTOMIY2CK4O", "length": 17502, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மறையாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇரகசிய தகவல் பரிமாற்றத்தில் மறையாக்கம்(என்கிரிப்ஷன்) என்பது வழக்கமாக கீ எனப்படும் சிறப்பு அறிவைக் கொண்டிருப்பவர்களைத் தவிர வேறு யாரும் படித்துவிட இயலாதபடி செயல்முறையைப்(அல்கோரிதம் - சைஃபர்) பயன்படுத்தி தகவலை (வழக்கமாக பிளைன்டெக்ஸ்ட் என்று குறிப்பிடப்படுவது) மாற்றியமைக்கும் நிகழ்முறையாகும். இந்த நிகழ்முறையின் முடிவு குறியாக்கம் செய்யப்பட்ட தகவலாக இருக்கிறது (இரகசிய தகவல் பரிமாற்றத்தில் சைஃபர்டெக்ஸ்ட் என்று குறிப்பிடப்படுவது). பல பின்னணிகளிலும், மறையாக்கம் என்ற வார்த்தை குறியாக்கம் செய்யப்பட்ட தகவலை மீண்டும் படிக்கும்படி செய்ய (எ.கா., அதனை குறிவிலக்க) குறிவிலக்கம்(டீகிரிப்ஷன். எ.கா., \"மறையாக்கத்திற்கான மென்பொருள்\") என்ற பின்திரும்பல் நிகழ்முறையையும் உட்கிடையாக குறிப்பிடுகிறது.\nரகசியத் தகவல்களுக்கு சௌகரியம் ஏற்படுத்தித்தர ராணுவத்தினராலும் அரசாங்கங்களாலும் மறையாக்கம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மறையாக்கம் தற்போது பொதுவாக பலவகையான பொதுமக்கள் அமைப்பிற்குள்ளாகவும் தகவலைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு, கம்ப்யூட்டர் செக்யூரிட்டி இன்ஸ்ட்டியூட் 2007 ஆம் ஆண்டில் தெரிவித்துள்ளதன்படி, கணக்கெடுக்கப்பட்ட 71 சதவிகித நிறுவனங்கள் கொண்டுசெல்லும் தங்களது தரவு சிலவற்றிற்கு மறையாக்கத்தைப் பயன்படுத்துகின்றன என்றும், சேமிப்பகத்தில் உள்ள தங்களது சில தரவைப் பாதுகாக்க மறையாக்கத்தைப் பயன்படுத்துகின்றன என்றும் தெரிவித்துள்ளது.[1] மறையாக்கமானது, கணிப்பொறிகள் மற்றும் சேமிப்பக சாதனங்களில் (எ.கா., யுஎஸ்பி பிளாஷ் டிரைவ்கள்) உள்ள கோப்புகள் போன்ற \"ஓய்வில் இருக்கும்\" தரவைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் லேப்டாப்கள் அல்லது பேக்அப் டிரைவ்கள் தொலைந்துபோதல் அல்லது திருட்டுபோதல் மூலமாக கசிந்துவிடுவது போன்ற எண்ணிலடங்கா குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதுபோன்ற ஆவணங்களை குறியாக்கம் செய்துகொள்வது பௌதீக பாதுகாப்பு நடவடிக்கைகள் செயலிழக்கும்போது அவற்றைப் பாதுகாக்க உதவுகின்றன. பதிப்புரிமையாக்கப்பட்ட உரைகளை அனுமதியின்றிப் பயன்படுத்துவது மற்றும் ரிவர்ஸ் என்ஜினியரிங்கிற்கு எதிராக (மேலும் பார்க்க நகல் பாதுகாப்பு) மென்பொருளைப் பாதுகாப்பது ஆகிய இலக்கமுறை உரிமைகள் நிர்வாக அமைப்புக்கள் தரவு ஓய்வில் இருக்கும்போது பயன்படுத்தப்படும் மறையாக்கத்திற்கான மற்ற உதாரணமாகும்.\nதரவு மாற்றப்படுகையில் அவற்றைப் பாதுகாக்கவும் மறையாக்கம் பயன்படுத்தப்படுகிறது, உதாரணத்திற்கு வலையமைப்புகள்(எ.கா., இணையத்தளம், இ-காமர்ஸ்), மொபைல் தொலைபேசிகள், கம்பியில்லா மைக்ரோபோன்கள், கம்பியில்லா இண்டர்காம் அமைப்புக்கள், புளூடூத் சாதனங்கள் மற்றும் வங்கி தானியங்கி பணமளிப்பு இயந்திரங்கள் வழியாக மாற்றித்தரப்படும் தரவு. சமீபத்திய ஆண்டுகளில் தரவு மாற்றித்தரப்படும்போது இடையீடு செய்யப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.[2] தரவு மாற்றப்படுகையில் குறியாக்கம் செய்வது அவற்றை உள்ளபடி பாதுகாக்கவும் உதவுகிறது என்பதுடன் வலையமைப்பிற்கான எல்லா அணுகல்களையும் பௌதீகரீதியாக பாதுகாப்பது சிக்கலானதாக இருக்கிறது.\nமறையாக்கம் அதனளவிலேயே செய்தியின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க முடியும், ஆனால் மற்ற உத்திகளும் செய்தியின் முழுமை மற்றும் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கத் தேவைப்படுகின்றன; உதாரணத்திற்கு, செய்தி நம்பகத்தன்மைக் குறியீட்டின் சரிபார்ப்பு அல்லது டிஜிட்டல் சிகனேச்சர். மறையாக்கத்தைச் செயல்படுத்துவதற்கான தரநிலைகள் மற்றும் இரகசிய தகவல் பரிமாற்றம் மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆகியவை பரவலாகக் கிடைக்கின்றன, ஆனால் பாதுகாப்பை உறுதிப்படுத்த மறையாக்கத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்துவது சவாலான பிரச்சினையாக இருக்கலாம். சிஸ்டம் வடிவமைப்பு அல்லது செயல்நிறைவேற்றத்திலான ஒரு பிழை வெற்றிகரமான தாக்குதல்களை அனுமதித்துவிடும். சிலநேரங்களில் ஒரு எதிரியானவர் நேரடியாக மறைவில��்கம் செய்யமால் குறியாக்கம் செய்யப்படாதத் தகவலைப் பெற்றுவிடலாம். பார்க்க, எ.கா., டிராஃபிக் அனாலிஸில், டெம்பஸ்ட் அல்லது டிராஜன் ஹார்ஸ்.\nமுன்னாளைய பொது கீ மறையாக்கம் பயன்பாடுகளுள் ஒன்று பிரெட்டி குட் பிரைவசி (பிஜிபி) என்று அழைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டில் பில் சிம்மர்மனால் எழுதப்பட்டு 1997 ஆம் ஆண்டில் வலையமைப்பு அசோஸியேட்ஸால் (தற்போது பிஜிபி கார்ப்பரேஷனால்) வாங்கப்பட்டது.\nஎல்லா நிகழ்வுகளிலும் ஒரு குறியாக்கம் செய்யப்பட்ட தயாரிப்பு ஏன் பொருத்தமானதாக இருப்பதில்லை என்பதற்கு பல்வேறுவிதமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, சில சட்டபூர்வ நோக்கங்களுக்காக மறுப்பின்மையை வழங்க மின்னஞ்சல் உருவாக்கப்படும் நிலையில் இலக்கமுறை வகையில் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும், மற்றபடி அது கணிப்பொறியைவிட்டு நீங்கிய பின்னர் இடையீடு செய்யப்படுகிறது என்று அனுப்புனர் வாதிடலாம் என்றாலும் அதன் துவக்கவழியிலேயே முன்னதாகவே அது குறியாக்கம் செய்யப்படுகிறது. ஒரு குறியாக்கம் செய்யப்பட்ட தயாரிப்பு, மொபைல் பயனர்கள் நிறுவன வலையமைப்பிற்கு வெளியிலிருந்து மின்னஞ்சல் அனுப்பவேண்டிய தேவை ஏற்படும்போது இது நடைமுறை சாத்தியமானதாக இருக்காது.[3]\nசைபர்ஸ்பேஸ் மின்னணு பாதுகாப்பு சட்டம் (அமெரிக்காவில்)\nரிப் வான் வின்கிள் சைஃபர்\nமறையாக்கம் சட்டத்தின் மூலமான பாதுகாப்பும் சுதந்திரமும்\n↑ ராபர்ட் ரிச்சர்ஸன், 2008 சிஎஸ்ஐ கம்ப்யூட்டர் கிரைம் அண்ட் செக்யூரிட்டி சர்வே 19 இல். Online at http://i.cmpnet.com/v2.gocsi.com/pdf/CSIsurvey2008.pdf.\n↑ ஃபைபர் ஆப்டிக் வலையமைப்புகள் தாக்குதலுக்கு இலக்காகக்கூடியவை, இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி மேகஸின், நவம்பர் 15, 2006, சாண்ட்ரா கே மில்லர்\nஹெலன் ஃபோஷே கெய்ன், “கிரிப்டனாலிஸிஸ்”, 1939, டோவர். ISBN 0-486-20097-3\nடேவிட் கான், தி கோட்பிரேக்கர்ஸ் - தி ஸ்டோரி ஆஃப் சீக்ரெட் ரைட்டிங் (ISBN 0-684-83130-9) (1967)\nஆப்ரஹாம் சின்கோ, எலிமண்டரி கிரிப்டனாலிஸில்: எ மேத்தமேடிக்கல் அப்ரோச் , மேத்தமேடிக்கல் அசோஸியேஷன் ஆஃப் அமெரிக்கா, 1966. ISBN 0-88385-622-0\nவிக்சனரியில் encryption என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nமறையாக்கம் வெள்ளைக்காகிதங்களுக்கான செக்யூரிட்டிடாக்ஸ் ரிஸோர்ஸ்\nபல்வேறு இரகசிய தகவல் பரிமாற்றம் செய்தியனுப்பல் பட்டியல்களின் கூடுதல் சேமிப்பகம். மெட்ஸ்டவ்ட் மற்றும் செக்யூரிட்டிஃபோகல் கி��ிப்டோ பட்டியலில் உள்ள இரகசிய தகவல் பரிமாற்றம் பட்டியல் உட்பட.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/22/from-nirav-modi-vipul-ambani-india-inc-s-recent-scams-turn-in-laws-into-outlaws-010484.html", "date_download": "2020-04-09T04:00:57Z", "digest": "sha1:H5X3FTCL5BEK6WQBRCEVUVKJXF45QJDE", "length": 24003, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.20,000 கோடி மோசடிக்கு பின்னால் இப்படி ஒரு கதையா? | From Nirav Modi to Vipul Ambani, India Inc’s Recent Scams Turn In Laws into Outlaws - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.20,000 கோடி மோசடிக்கு பின்னால் இப்படி ஒரு கதையா\nரூ.20,000 கோடி மோசடிக்கு பின்னால் இப்படி ஒரு கதையா\n10 hrs ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n12 hrs ago பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n12 hrs ago கொரோனா ரனகளத்திலும் நடந்த தரமான சம்பவம் இது.. அம்னீல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை..\n13 hrs ago 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்கம்.. பெருத்த அடி வாங்கிய பிரான்ஸ்.. என்ன காரணம்..\nMovies ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார் அந்த ஹீரோ... ஓடோடி வந்து இணைந்த ஹீரோயின்கள்\nNews இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 166; 5734 பேருக்கு பாதிப்பு\nTechnology BSNL மலிவு விலையில் வழங்கும் 100 ஜிபி பிராட்பேண்ட் திட்டத்தின் காலம் நீட்டிப்பு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டப்போகுதாம்...\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த சில நாட்களாகக் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்தவர்கள் என்று வெளியாகியுள்ள பட்டியலில் உள்ளவர்கள் பலர் நாட்டின் மிகப் பெரிய செல்வம் மிக்கவர்கள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களுக்கு நெறுக்கமாக உள்ளவர்களுடன் இணக்கமாக உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது.\nஉலகம் முழுவதிலும் உள்ள கோடிஸ்வர்கள் எப்படிப் பிற கார்ப்ரேட் நிறுவனங்கள் வைத்துள்ள குடும்பத்துடன் சமந்தம் வைத்துக் கொள்கிறார்கள். அது இந்தியாவாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி.\nசில நேரங்களில், வணிக நலன்களைத் தற்செயல��கப் பிணைக்கின்றன - 2010 வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத்தின் மகனை (சவுராப்) பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் தலைவர் சஞ்சய் சிங்கல் மகள் (ராதிகா) திருமணம் செய்து கொண்டது அல்லது ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியின் சகோதரி தீப்தியை கோவாவின் சல்காக்கர் குடும்பத்தில் திருமணம் செய்த போன்றவை ஒரு உதாரணம்.\nநிறுவனர்கள் உடன் தலைமை செயல் அதிகாரிகள்\nசில நேரங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நிறுவனர்கள் சமந்தம் வைத்துள்ளார்கள். இது ஒரே கலாச்சாரச் சமூகங்கள் போன்ற காரணங்களால் நடைபெற்றது. இதற்கு உதாரணம் ரேஃப் மல்லிகா சீனிவாசன் டிவிஎஸ் குழுமத்தின் வேணு ஸ்ரீனிவாசனை திருமணம் செய்து கொண்டது.\nநீரவ் மோடியின் மாமா மெஹுல் சோக்ஸி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் நீராவ் மோடி நிறுவனத்தில் நிதி சேவைகளைக் கவனித்து வந்த விபுல் அம்பானி முகேஷ் அம்பானியின் சித்தபா மகன் என்று பலருக்குத் தெரியாது. அதே போன்று முகேஷ் அம்பானியின் அக்கா மகள் இஷேதா சல்காக்கர் நீரவ் மோடியின் அண்ணன் நீஷல் மோடியை திருமணம் செய்துள்ளார்.\nரோட்டோமேக் நிறுவனர் விக்ரம் கோத்தாரி 800 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ள நிலையில் கவுதம் அதானியின் மகனைத் தான் இவரது மகள் நமர்தா அதானிக்குத் திருமணம் முடித்துள்ளார். கவுதம் அதானியின் அக்கா மகள் கருபா அதானியை வின்சம் வைர வியாபாரியான ஜதின் மேத்தா மகன் சூராஜ் மேத்தா திருமணம் செய்துள்ளார்.\nப்ளும்பெர்க் இணையதளத்தில் விபுல் அம்பானி நீண்ட காலம் வரை ரிலையன்ஸ் இடஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தான் பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் டவர் கேபிடாவில் சிறிது காலம் பணிபுரிந்த இவரி நீரவ் மோடியின் ஃபிரார்ஸ்டர் இன்டர்நேஷனலுக்கு மாறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதானியா மோசடி செய்தது.. அதுவும் ரூ.29,000 கோடி ஊழலில் பங்கா.. செக் வைத்த உச்ச நீதிமன்றம்..\nஇன்ஃபோசிஸ் நிறுவனம் முறைகேடு செய்ததா.. எதற்காக ரூ.5.6 கோடி செலுத்த ஒப்புக் கொண்டது..\n அம்ரபாலிக்கும் தோனியை Accused ஆக சேர்க்க சொல்வதற்கும் என்ன தொடர்பு..\nபேடிஎம் பெயரை சொல்லி பெரிய அமெளண்ட் திருட்டு மெத்தப் படித்தவர் பாக்கெட்டிலேயே கையா..\nஐஏஎஸ் அதிகாரியிடம் 95,000 ஆட்டை போட்டுவிட்டார்களா..\n இந்த செய்தியால் விலை சரியும் இன்ஃபோசிஸ் பங்குகள்..\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்.. ரூ. 350 கோடி பணத்துக்கு பொய் கணக்கா..\nHDIL புரொமோட்டர்களுக்கு அக்டோபர் 09 வரை கஸ்டடியில் விசாரணை..\n3 மாதத்தில் ரூ.31,000 கோடி மோசடி.. ஆடிப்போன அரசு வங்கிகள்..\nஒரு லட்சத்துக்கு ரூ.1 கோடி தாரோம்.. வாங்க.. ஆசை காட்டி அழைக்கும் கும்பல்.. மக்களே எச்சரிக்கை\n கடன் கொடுத்தது 3,800 கோடி சந்தை நட்டம் 3,000 கோடி ஆக 6800 கோடி அவுட்டா\nReliance Fraud நிறைய மோசடி பண்ணிருக்காய்ங்க சார் அரசிடம் போட்டு கொடுத்து விட்டு ஆடிட்டர் ராஜினாமா\nதினமும் 300 மில்லியன் டாலர் மாயம்.. கதறும் முகேஷ் அம்பானி..\nசரியான நேரத்தில் சரியான திட்டம்.. சோமேட்டோவிற்கு அடித்தது ஜாக்பாட்..\nஐடி துறைக்கும் இது மோசமான காலம் தான்.. நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் தான் நிலைமை சரியாகும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-09T03:18:14Z", "digest": "sha1:JYS7SWB6P7SAWENALE77XACMOLOSI7EL", "length": 4688, "nlines": 104, "source_domain": "tamilveedhi.com", "title": "விமர்சனங்கள் Archives - Tamilveedhi", "raw_content": "\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எத்தனை பேர் தெரியுமா..\nசி சத்யா இசையில் ‘விழித்திரு, தனித்திரு..’; வைரலான கொரோனா பாடல்\nஅஜித் இங்கே .. விஜய் எங்கே.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி\nவியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகை; அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு\nசென்னையில் எந்தெந்த ஏரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை தடுக்க INO – 4800 தடுப்பூசி; இன்று பரிசோதிக்கிறது அமெரிக்கா\nகயிறு – விமர்சனம் 2.5/5\nவால்டர் – விமர்சனம் 3/5\nஅசுரகுரு – விமர்சனம் 3/5\n“சினம்” : விபச்சாரியாக தன்ஷிகா… ஆணவக் கொலைக்கு சவுக்கடி\nவெல்வெட் நகரம் – விமர்சனம் 2.75/5\nகாலேஜ் குமார் விமர்சனம் 2.75/5\nதிரெளபதி – விமர்சனம் 3/5\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – விமர்சனம் 3.75/5\nகல்தா – விமர்சனம் 3/5\nமாஃபியா – விமர்சனம் 3/5\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/angry-sathya-leaves-prabhu-house-sathya-serial.html", "date_download": "2020-04-09T04:30:16Z", "digest": "sha1:TAATSSA6CXYMB2ZIMJOJ3RMCT2LDGSMA", "length": 6426, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "Angry Sathya Leaves Prabhu House Sathya Serial", "raw_content": "\nபிரபுவின் வீட்டை விட்டு வெளியே செல்லும் சத்யா \nபிரபுவின் வீட்டை விட்டு வெளியே செல்லும் சத்யா \nஜீ தமிழில் ஒளிபரப்பாகும்சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று சத்யா.ஆயிஷா மற்றும் விஷ்ணு இருவரும் தொடரின் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.ஆயிஷா ஆண் போன்ற தோற்றத்துடன் இந்த தொடரில் நடித்துள்ளார்.\nஇந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களான சத்யா மற்றும் பிரபு இரண்டு கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.இரண்டு கேரக்டர்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.\nபரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் வீடீயோவை ஜீ குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.பிரபு திட்டியதை அடுத்து மனமுடைந்த சத்யா கோபமடைந்து தனது வீட்டிற்கு கிளம்பிப்போகிறார்.பிரபு அவரை தடுக்கப்பார்த்தும் கேட்காமல் அங்கிருந்து கிளம்புகிறார்.\nபிரபுவின் வீட்டை விட்டு வெளியே செல்லும் சத்யா \nகனவு காரை வாங்கிய சஞ்சீவ்-ஆல்யா மானசா \nஎதிலும் தலையிடமாட்டேன் ஆதியின் முடிவால் அதிர்ந்துபோன அகிலாண்டேஸ்வரி \nரொமான்டிக்கா பேசாம சீரியசா யோசி மாயனுக்கு அறிவுரை வழங்கும் தேவி \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nகனவு காரை வாங்கிய சஞ்சீவ்-ஆல்யா மானசா \nஎதிலும் தலையிடமாட்டேன் ஆதியின் முடிவால்...\nரொமான்டிக்கா பேசாம சீரியசா யோசி மாயனுக்கு அறிவுரை...\nஇணையத்தில் வைரலாகும் அனிருத் பாடிய குட்டி கதை பாடல் \nசூப்பர்ஹிட் ஷோவுடன் களமிறங்கும் DD \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/master-audio-launch-coproducer-jagdish-tweet.html", "date_download": "2020-04-09T03:50:58Z", "digest": "sha1:WJ6JF3KPFHGK2SGVDX4YUWXOBP4DCVTR", "length": 6983, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Master Audio Launch CoProducer Jagdish Tweet", "raw_content": "\nஇணையத்தை ஈர்க்கும் இணை தயாரிப்பாளர் ஜகதீஷின் ட்வீட் \nமாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து இணை தயாரிப்பாளர் ஜகதீஷின் ட்வீட்.\nதமிழ் திரையின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன் பிறவா அண்ணனாகவும் விளங்குபவர் தளபதி விஜய். தளபதி விஜயின் நிழலாக விளங்குபவர் தான் ஜகதீஷ். சினிமா காதலால், சினிமாவையே முழுநேர தொழிலாக கொண்டவர்களுள் ஜகதீஷும் ஒருவர்.\nசெலிபிரிட்டி மேனேஜராக திரை வட்டாரத்தில் கால் பதித்து, இன்று தயாரிப்பாளராக உயர்ந்து நிற்கிறார் ஜகதீஷ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய மாஸ்டர் திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்துள்ளார். நேற்று மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அசத்தலாக நடைபெற்றது. வழக்கம் போல் தளபதியின் குட்டி கதை, நடனம் என அரங்கம் அதிர்ந்தது.\nஇதுகுறித்து ஜகதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், மாஸ்டர் ஆடியோ லான்ச் என் வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாகும். உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். இந்நிகழ்வின் மூலம் நீங்கள் என் மீது வைத்திருந்த அன்பை உணர முடிந்தது என பதிவு செய்துள்ளார் ஜகதீஷ்.\nஇணையத்தை ஈர்க்கும் இணை தயாரிப்பாளர் ஜகதீஷின் ட்வீட் \nஅரண்மனைக்கிளி தொடரில் இருந்து விலகிய துர்கா \nஅல்லு அர்ஜுன் படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ \nராஷ்மிகா மந்தனாவின் வாட்டே பியூட்டி வீடியோ பாடல் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஅரண்மனைக்கிளி தொடரில் இருந்து விலகிய துர்கா \nஅல்லு அர்ஜுன் படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ \nராஷ்மிகா மந்தனாவின் வாட்டே பியூட்டி வீடியோ பாடல் \nஜிப்ஸி படத்தின் தேசாந்திரி பாடல் வீடியோ \nவைரலாகும் சாண்டி மாஸ்டரின் வாத்தி கம்மிங் நடனம் \nநாடோடிகள் 2 ஆண வருதா பாருங்கடி பாடல் வீடியோ வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/disease/04/260271?ref=ls_d_manithan", "date_download": "2020-04-09T03:03:20Z", "digest": "sha1:EMQBYIJN3SIF4VHAVFCKIQBKDMNVBDKS", "length": 14774, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "ஆண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து? மரணம் க��ட நிகழலாம்... உடனே மருத்துவரை அணுகுங்கள் - Manithan", "raw_content": "\nமளிகை காய்கறிகளில் கொரோனா வைரஸ் பரவுமா.. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா.. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nஸ்ரீலங்காவில், கொரோனாவை பரப்பிய நபரே கொரோனாவால் உயிரிழப்பு\nகொரோனாவால் இறந்த தாயின் இறுதிச்சடங்கு கண்ணீர்விட்டு அழுத மகள்களின் துயர காட்சிகள்\nயாழ் மாவட்ட எல்லைக்குள் அதிகளவான நடமாற்றம்: எச்சரிக்கும் மருத்துவர் த.காண்டீபன்\nகண் முன்னே கொத்து கொத்தாக போகும் உயிர்கள் ஐரோப்பிய மருத்துவர்களின் பரிதாப நிலை\nஅமெரிக்க மருத்துவமனையில் ஆங்காங்கே குவிக்கப்பட்டு கிடக்கும் சடலங்கள் உண்மையா\nகொரோனாவின் வீரியத்தையடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்\nகொரோனா தீவிரத்திற்கு மத்தியில் இத்தாலியில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்\nகொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அச்சுறுத்தல் புகைப்படம்\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nபிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் மீள முடியாத திரையுலகினர்கள்..\n2020-ல் இறுதியில் ஏற்படும் ஆபத்து.. கொரோனாவை விட பயங்கரமா இருக்குமா.. ஜோதிடர் அபிக்யா கணிப்பு\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nஆண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து மரணம் கூட நிகழலாம்... உடனே மருத்துவரை அணுகுங்கள்\nஹைப்பர் தைராய்டு இருக்கும் ஆண்கள் பல்வேறு கோளாறுகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைளால் அவஸ்தைப்படுவார்கள். ஒருவரது உடலில் அதிகமான அளவில் தைராய்டு ஹார்மோன் சுரந்தால், அது உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும்.\nஅதிலும் ஒரு ஆணுக்கு ஹைப்போ தைராய்டு இருந்தால், அது பல்வேறு அறிகுறிகளான சீரற்ற இதய துடிப்பு, தாங்க முடியாத உடல் சூடு, களைப்பு மற்றும் தூங்குவதில் சிரமம் போன்றவை தெரியும்.\nசிலருக்கு உடல் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் இ��ையூறால் வேகமான எடை இழப்பு அல்லது உடல் பருமனை அனுபவிக்கக்கூடும்.\nஆண்களுக்கு ஹைப்பர் தைராய்டு இருந்தால் வெளிப்படும் சில முக்கியமான அறிகுறிகள்\nஆண்கள் வேகமாக உடல் எடையை இழக்கக்கூடும். இதற்கு காரணம் இந்த நிலைமையால் வளர்சிதை மாற்றம் வேகமாக செயல்படுவது தான்.\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்கள், எவ்வளவு தான் கலோரி அதிகமான உணவுகளை உட்கொண்டாலும், அவர்களின் உடல் எடை குறையும். சில சந்தர்பங்களில், தைராய்டு நிலையால் உடல் எடை அதிகரிக்கும்.\nஒருவரது இதயத் துடிப்பு மிகவும் வேகமாக இருந்தால், அது ஹைப்பர் தைராய்டிசத்தின் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும்.\nஹைப்பர் தைராய்டு உள்ள ஆண்கள் முறையற்ற இதயத் துடிப்பு அல்லது இதய படபடப்பை சந்திப்பார்கள்.\nசில சந்தர்பங்களில், இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 100 முறை துடிக்கும். ஒழுங்கற்ற இதயத் துடிப்பு தவிர, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் இதயம் வெடிக்கப் போவது போன்றும் சிலர் உணரலாம்.\nவயதானவர்களாக இருந்தால், இவர்களுக்கு இதய செயலிழப்பு என்பது சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும்.\nகுறிப்பாக வழக்கத்தை விட அதிகமான குடலியக்கம், ஹைப்பர் தைராய்டு பிரச்சனையை வெளிப்படுத்துகின்றன.\nசில சமயங்களில் ஹைப்பர் தைராய்டு இருந்தால், அது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தக்கூடும்.\nஅதிகமான வியர்வை அதிகமான வியர்வை, அதிக உடல் சூடு, தசை நடுக்கம், மிகுந்த களைப்பு.\nஆண்களில் ஹைப்பர் தைராய்டிசத்தின் குறைவான பொதுவான அறிகுறிகளாவன முடி உதிர்தல், வாந்தி, வீங்கிய கண்கள், கண்களில் எரிச்சல் மற்றும் அதிக கண்ணீர் உற்பத்தி.\nமேலே கொடுக்கப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடல் மருத்துவரை உடனே அணுகுங்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇலங்கையில் தீவிரமடையும் கொரோனா ஆபத்து - 20 நாட்களின் பின்னர் அடையாளம் காணப்பட்ட நோயாளி\nவீடுகளுக்கு சென்று முடி திருத்தினால் நடவடிக்கை - அழகக சங்கம் எச்சரிக்கை\nகல்கிஸ்ஸையில் மர்மமாக உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு\nஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் காடழிப்பில் ஈடுபட்ட இருவர் கைது\nவெளிநாடொன்றில் நிரந்தர தொழில்களை இழக்கும் அபாய கட்டத்தில் இலங்கையர்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/260319", "date_download": "2020-04-09T04:28:13Z", "digest": "sha1:JJCKJSQOWK7D6VO42QZJMJUV3KLPCQSR", "length": 12269, "nlines": 149, "source_domain": "www.manithan.com", "title": "சவப்பெட்டியில் மகள்!... தந்தையை எட்டி உதைத்த பொலிஸ்- பதறவைத்த வீடியோ காட்சிகள் - Manithan", "raw_content": "\nமளிகை காய்கறிகளில் கொரோனா வைரஸ் பரவுமா.. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா.. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nஊரடங்கால் தவித்த 150 இலங்கை தமிழ் குடும்பத்தார் நெகிழ்ச்சியான உதவியை செய்த சீமானின் நாம் தமிழர் கட்சி\nஇடைவிடாமல் அழுது கொண்டிருந்த பிக் பாஸ் கவின், என்ன காரணம் தெரியுமா\nகொரோனாவால் இறந்த தாயின் இறுதிச்சடங்கு கண்ணீர்விட்டு அழுத மகள்களின் துயர காட்சிகள்\nயாழ் மாவட்ட எல்லைக்குள் அதிகளவான நடமாற்றம்: எச்சரிக்கும் மருத்துவர் த.காண்டீபன்\nஅமெரிக்க மருத்துவமனையில் ஆங்காங்கே குவிக்கப்பட்டு கிடக்கும் சடலங்கள் உண்மையா\nகொரோனாவின் வீரியத்தையடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்\nகொரோனா தீவிரத்திற்கு மத்தியில் இத்தாலியில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nபிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் மீள முடியாத திரையுலகினர்கள்..\n2020-ல் இறுதியில் ஏற்படும் ஆபத்து.. கொரோனாவை விட பயங்கரமா இருக்குமா.. ஜோதிடர் அபிக்யா கணிப்பு\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\n... தந்தையை எட்டி உதைத்த பொலிஸ்- பதறவைத்த வீடியோ காட்சிகள்\nதெலுங்கானாவில் மகள் இறந்த துக்கத்துடன் இருந்த தந்தையை பொலிசார் எட்டி உதைக்கும் காட்சிகள் வெளியாகி பார்ப்போரின் கண்களை குளமாக்குகின்றன.\nதெலுங்கானாவின் சங்க ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒர���வர், சலவை செய்யும் அறையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.\nமாணவியின் மரணத்தில் மர்மம் நிலவுதால் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகல்லூரி நிர்வாகம் மீதும் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், வீடியொவொன்று வைரலானது.\nஅதில், ஒரு குழுவாக உள்ள பொலிஸ் அதிகாரிகள் இரும்பு சவப்பெட்டியில் ஒரு இளம் பெண்ணின் உடலை அதி வேகமாக சாலையில் தள்ளிச்செல்கின்றனர்.\nஅவ்வாறு அவர்கள் அந்த பெட்டியைத் தள்ளிச்செல்லும்போதும் அப்பெண்ணின் தந்தை தடுக்க முயல்கிறார்.\nஅப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அருகிலிருந்த காவலர் ஒருவர் தனது பூட்ஸ் கால்களால் எட்டி உதைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.\nஇந்நிலையில் குறித்த அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக உயரதிகாரி பேட்டியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇலங்கையில் பெருமளவு தனியார் துறை ஊழியர்கள் தொழிலை இழக்கும் ஆபத்து\nஇலங்கையில் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரவல்\nஅரச சார்பற்ற அமைப்புக்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளராக ராஜா குணரத்ன நியமனம்\nநாட்டை முழுமையாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை\nஇலங்கையில் தீவிரமடையும் கொரோனா ஆபத்து - 20 நாட்களின் பின்னர் அடையாளம் காணப்பட்ட நோயாளி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20200106023223", "date_download": "2020-04-09T04:00:53Z", "digest": "sha1:HWKBNPHDOR6LCHSNNDL3A4VQ5YVON6C4", "length": 8593, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "மகள் வேலைக்கு போறான்னு நினைச்சோம்.. வட நாட்டு இளைனருடன் காதல்..? நடுக்காட்டில் அரைநிர்வாணமாக கிடந்த காதல் ஜோடிகள்.. ஈரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!", "raw_content": "\nமகள் வேலைக்கு போறான்னு நினைச்சோம்.. வட நாட்டு இளைனருடன் காதல்.. நடுக்காட்டில் அரைநிர்வாணமாக கிடந்த காதல் ஜோடிகள்.. ஈரோட்டில் நடந்த பகீர் சம்பவம்… நடுக்காட்டில் அரைநிர்வாணமாக கிடந்த காதல் ஜோடிகள்.. ஈரோட்டில் நடந்த பகீர் சம்பவம்… Description: மக���் வேலைக்கு போறான்னு நினைச்சோம்.. வட நாட்டு இளைனருடன் காதல்.. Description: மகள் வேலைக்கு போறான்னு நினைச்சோம்.. வட நாட்டு இளைனருடன் காதல்.. நடுக்காட்டில் அரைநிர்வாணமாக கிடந்த காதல் ஜோடிகள்.. ஈரோட்டில் நடந்த பகீர் சம்பவம்… நடுக்காட்டில் அரைநிர்வாணமாக கிடந்த காதல் ஜோடிகள்.. ஈரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…\nமகள் வேலைக்கு போறான்னு நினைச்சோம்.. வட நாட்டு இளைனருடன் காதல்.. நடுக்காட்டில் அரைநிர்வாணமாக கிடந்த காதல் ஜோடிகள்.. ஈரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…\nசொடுக்கி 05-01-2020 தமிழகம் 8453\nஈரோடு மாவட்டத்தில் நடுக்காட்டில் காதல் ஜோடி ஒன்று அரை நிர்வாணக் கோலத்தில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nஈரோடு மாவட்டத்தின் அடுத்த வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சுகன்யா. இவர் பெருந்துறையில் உள்ள சிப்காட்டில் இயங்கிவரும் மில்லில் வேலை செய்துவருகிறார். இவரோடு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜாசோபாண்ட் பெகரா என்னும் இளைஞர் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் தொடக்கத்தில் நட்பாக பழகினர்.\nஒருகட்டத்தில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இந்த விவகாரம் வீட்டுக்குத் தெரியவர சுகன்யா வீட்டில் பிரச்னை வெடித்தது. இந்நிலையில் இனிமேல் காதல் தவறை செய்ய மாட்டேன் என வீட்டில் சத்தியமெல்லாம் செய்துவிட்டு மில்லுக்கு வேலைக்குப் போன சுகன்யா, அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை.\nமில்லுக்குப் போய் விசாரித்ததில் சுகன்யா அன்று வேலைகு வரவே இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து ஒரிசா இளைஞர் மீது சுகன்யாவின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் இருவரையும் தேடிவந்த நிலையில் காட்டுப்பகுதியில் அரை நிர்வாணத்தில் சுகன்யாவும், அவரது காதலரும் சடலமாகக் கிடந்தனர்.\nமுதலில் சுகன்யா தூக்குப்போட்டும், அவரது காதலர் ஒரிசா வாலிபர் விஷம் குடித்தும் இறந்ததாக போலீஸர் கருதினர். ஆனால் அங்கு சில தடயங்கள் கிடைத்தது. கூடவே சுகன்யாவின் நகைகள், செல்போனும் மாயமாகி இருந்தது. இதனால் காதல் ஜோடியை பணம், நகைக்காக யாரும் கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல�� வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகரோனாவால் வேலை இழந்து பரிதாப நிலையில் சொந்த ஊர் திரும்ப தயாரான கேரள இளைஞர்கள்.. பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆ ச்சரியம்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கைகழுவணுமா மகளுடன் சேர்ந்து சாண்டி ரிலீஸ் செய்த சூப்பர் காணொளி..\n10 வருடமாக மூக்குவலியால் துடியாய் துடித்த இளம்பெண்... ஸ்கேனைப் பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nஇந்த திருநங்கைகளின் திறமையை பாருங்க... அதிசயத்து ஆச்சர்யத்தில் மூழ்கிப் போன நடுவர்கள்\nபிக்பாஸ்வீட்டில் ராத்திரி இவ்வளவு கொடுமை நடக்குதா ரகசியம் உடைத்த வனிதா விஜயகுமார்...\nகாற்றை விட உயரத்துக்கு பறக்க செய்யும் ஹீலியம் வாயு... வீட்டிலேயே தயாரித்து அசத்தும் தமிழ் பெண்...\nமணக்கோலத்தில் பிக்பாஸ் ஜூலி.. இணையத்தில் சர்ச்சையான புகைப்படம்.. என்னம்மா திருமணமா..\nஇதை ஒரு ஸ்பூன் குடுங்க போதும்... சளிப்பிரச்னை, வறட்டு இருமல் பறந்துடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/international/donald-trump-speech-about-corona-impact", "date_download": "2020-04-09T04:50:42Z", "digest": "sha1:GA2YJUTFGZZS4HNT2KVSHQ34NNLTIHVS", "length": 10815, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "`இத்தாலியை தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரிக்கும்!’ -கொரோனாவால் கலங்கும் ட்ரம்ப்| donald trump speech about corona impact", "raw_content": "\n`இத்தாலியைத் தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரிக்கும்’ - கொரோனாவால் கலங்கும் ட்ரம்ப்\nநியூயார்க்கில், 1,000 படுக்கைகள் கொண்ட நான்கு அவசரகால மருத்துவ மையங்களை அமைக்கவும், கலிஃபோர்னியாவில், 2,000 படுக்கைகள் கொண்ட, எட்டு அவசர கால மருத்துவ மையங்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇத்தாலியைத் தொடர்ந்து அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை கொரோனா. இதுவரையில் அமெரிக்காவில், 34, பேருக்கு கொரோனா ந் வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 419 பேர் பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகலிஃபோர்னியா, நியூயார்க் மாகாணங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதால், கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் அந்நாட்டு அரசு நிலைகுலைந்து நிற்கிறது. அதிபர் ட்ரம்ப், `நாம் மோசமான கட்டத்தில் இருக்கிறோம். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.\nகடந்த ஆண்டு இறுதியில், சீனாவின் வுகான் நகரை மையமாகக் கொண்���ு உருவான கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கும் பரவி கடும் உயிர்ச் சேதத்தை உருவாக்கியதோடு, மனித இனத்துக்கே பெரும் சவாலாக அமைந்துள்ளது.\nசீனாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சீனாவில் படிப்படியாகக் குறைந்து வந்தாலும், அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\n`தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று’ - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் #NowAtVikatan\nஇந்த நிலையில், அமெரிக்கா முழுவதும் 34,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை, 419 பேர், இந்த நோயால் இறந்துள்ளனர். குடியரசு கட்சியைச் சேர்ந்த எம்.பி கென்டகி ராண்ட் பாலுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பத்திரிகையாளர்களிடம், ``நியூயார்க், வாஷிங்டன், கலிஃபோர்னியா ஆகியவை கொரோனா வைரஸ் அதிகம் பரவியுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நியூயார்க்கில், 15,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 114 பேர் இறந்துள்ளனர். நியூயார்க்கில், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.\nஇந்த பாதிப்பை சரிசெய்ய, விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நியூயார்க்கிற்குத் தேவையான மருந்துப் பொருள்கள் கைவசம் இருக்கிறது. அவற்றை மற்ற பகுதிகளில் இருந்து அனுப்பிவைக்கப்படும். குறிப்பாக, முகக்கவசம், கவுன், கையுறைகள் ஆகியவற்றை போதுமான அளவில் அனுப்பிவைக்க, முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நியூயார்க்கில், 1,000 படுக்கைகள் கொண்ட நான்கு அவசர கால மருத்துவ மையங்களை அமைக்கவும், கலிஃபோர்னியாவில், 2,000 படுக்கைகள் கொண்ட, எட்டு அவசர கால மருத்துவ மையங்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nநியூயார்க்கில் தேசிய பாதுகாப்புப் படையினரையும் அவசர கால பணிகளில் ஈடுபடுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில், கடல் பகுதிகளில், இரண்டு போர்க் கப்பல்கள், அவசர கால மருத்துவ மையங்களாக செயல்படுகின்றன. மக்களே, நாம் நெருக்கடியான சூழலில் இருக்கிறோம். எங்களுடைய அறிவுரைகளைக் கேட்டு, எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f61-forum", "date_download": "2020-04-09T05:06:35Z", "digest": "sha1:7CS4PCXLIJZYEUQBYDVR6RIFXP4PLEDY", "length": 22870, "nlines": 345, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பக்திப் பாடல்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft\n» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்\n» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...\n» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு\n» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\n» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா\n» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1\n» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்\n» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு\n» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்\n» கருத்துள்ள தத்துவ பாடல்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8\n» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm\n» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை\n» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா\n» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai\n» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.\n» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்\n» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.\n» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்\n» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft\n» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...\n» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.\n» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.\n» மதுக்கடைகளை உடனே திற��்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\n» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\n» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...\n» பால்காரருக்கு வந்த சோதனை...\n» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்\n» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்\n» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.\n» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்\n» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்\n» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\n» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7\n» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்\n» பாவம் போக்கும் பரிதிநியமம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download :: பக்திப் பாடல்கள்\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nபிள்ளையார் பக்தி பாடல்கள் mp3 தரவிறக்கம்\nமகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nபத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் MP3\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க\nதிருமூலர் அருளிய திருமந்திரம் MP3\nமருந்தீஸ்வரர் கோவிலில் பாடப்படும் “ஓம் நம சிவாய” சித்தர் பாடல்\nசோ.ராமசாமி வழங்கும் பாரதியாரின் பகவத்கீதை MP3\nசத்குரு ராகவேந்திரா – பாடல்கள்\nமனதுக்கு சாந்தி அளிக்கும் இசைகள் (பக்தி)\nஐய்யப்பன் பக்திப் பாடல்கள் - வீரமணி\nவந்தனம் வந்தனம் பிள்ளையரே ....... ஆல்பம் பாடல்கள் தரவிறக்கம் வேண்டும் \nசத்குரு ராகவேந்திரா - எம்பி3 பாடல்கள்\nஅம்மன் mp3 பாடல்கள் - தரவிறக்கம்\nமுருகன் பக்திப் பாடல்கள் தொகுப்பு\nசிவன் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nவிநாயகர் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nதிருவாசகம் ஒலி வடிவில் தரவிரக்குங்கள்\nஅருள்தரும் ஸ்ரீ ராகவேந்திரர் 1008 போற்றிகள் - தரவிறக்கம்\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் பக்திப் பாடல்கள் -ப்ரியா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=1", "date_download": "2020-04-09T04:44:11Z", "digest": "sha1:3FLA27BADGVSO2V46G4O2FDKHZV4XECS", "length": 13919, "nlines": 178, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலை தேவஸ்தானம் 5 மருந்துகள் தயாரிப்பு\nஇளம் ஜோதிடர் அபிக்ஞாவின் இன்னொரு முன்னெச்சரிக்கை\nதிருவண்ணாமலை வெறிச் ; கிரிவலம் செல்ல தடை\nகோவில் அர்ச்சகர், பூசாரிகளுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை\nநோயிலிருந்து காக்க மாரியம்மனுக்கு கும்மி ஆட்டம் ஆடி வழிபாடு\nஇருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து\nமலை கிராமத்தில் கோயில் தீர்த்தம், மூலிகை நீர் தெளிப்பு\nவைரசால் பாதிக்கப்ட்டவர்கள் நலம் பெற வேண்டி ஹோமம்\nகூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து\nராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்\nமுதல் பக்கம் » துளிகள்\nஇளம்வயது பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா\nருத்ராட்சம் அணிவதற்கு ஆண், பெண் என்னும் பாலின பாகுபாடு, வயது தடையில்லை. ஆனால் மாதவிடாய், பிறப்பு, இறப்பு ... மேலும்\nசுந்தர காண்டம் படித்தால் துன்பம் தீருமா\nநம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளால் மனம் பாதிக்கிறது. இதுவே இன்பம் அல்லது துன்பம் என்னும் அனுபவமாக ... மேலும்\nகடவுளை விட அவரது திருநாமத்திற்கு முக்கியத்துவம் ஏன்\nகலியுகத்தில் கடவுளை நேரில் காணும் ஆற்றல் நம் கண்களுக்கு கிடையாது. அவரது திருநாமத்தை ஜபிக்கும் ... மேலும்\nபிதுர் சாபம் தீர பரிகாரம் என்ன\nமுன்னோருக்கு அமாவாசை தர்ப்பணம், சிராத்தம் செய்வதால் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். இல்லாவிட்டால் ... மேலும்\nமுருகன் அவதரித்த நட்சத்திரம் விசாகமா கார்த்திகையா\nவைகாசி விசாகத்தில் அவதரித்தவர் முருகன். கார்த்திகைப்பெண்கள் என்னும் ஆறுபேரால் வளர்க்கப்பட்டார். ... மேலும்\nகொரோனாவில் இருந்து தப்பிக்க....ஏப்ரல் 07,2020\nஞானசம்பந்தரின் பாடலை பாடினால் கொரோனாவில் இருந்து தப்பலாம் என்பது பக்தர்களின் ... மேலும்\nபங்குனி உத்திரத்தில் தெய்வத்தின் திருமணங்கள்\nமகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள். பிரம்மன், தன் மனைவி ... மேலும்\nநாளை பங்குனி உத்திரம்: விரத முறையும் பலனும்..ஏப்ரல் 05,2020\nமுருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்\nபங்குனி உத்திரம் என்றால் என்ன\nபங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது ... மேலும்\nராமநவமி: சொல்ல வேண்டிய போற்றி..ஏப்ரல் 01,2020\nஸ்ரீராமநவமியன்று வழிபடும் விதத்தில் இந்த போற்றி இடம் பெற்றுள்ளது.\nஓம் அயோத்தி அரசே போற்றி\nஸ்ரீராமநவமி நடக்கவிருந்த நேரத்தில் காந்தியவாதி ஒருவர் மகாசுவாமிகளை தரிசிக்க காஞ்சிபுரம் வந்தார். ... மேலும்\nதெய்வ சங்கல்பம் என்பதன் பொருள் என்ன\nபிறவி எடுக்கும் போதே உயிர்களின் வாழ்வினைக் கடவுள் தீர்மானிக்கிறார். ஆனால் ஆசை வலைகளில் சிக்கி ‘தான்’ ... மேலும்\nகையில் கயிறு கட்டுவது ஏன்\nஉடல்நலம் பாதிக்காமல் இருக்கவும், திருஷ்டி ஏற்படாமல் தடுக்கவும் கருப்பு அல்லது சிகப்பு நிறக் கயிறுகளை ... மேலும்\nமகாமண்டபம், அர்த்தமண்டபம் பெயர்க்காரணம் என்ன\nகருவறையை அடுத்து அதன் அளவில் பாதியாக இருப்பது ���ர்த்த மண்டபம். (அர்த்த=பாதி) திருவிழா, திருக்கல்யாணம் ... மேலும்\nவிளக்கில் எத்தனை முகம் ஏற்ற வேண்டும்\nவிளக்கில் உள்ள ஐந்து முகத்தையும் ஏற்றுவதே சிறப்பு. காமாட்சி விளக்கு, அகல் விளக்குகளில் ஒருமுகம் தான் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/category/literary-criticism/", "date_download": "2020-04-09T05:14:05Z", "digest": "sha1:ZG7I5KLZGJEUQ56IPC3LQP7BCB54N5EI", "length": 91109, "nlines": 334, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "Literary Criticism – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஜெயமோகனின் ஒரு பதிவில் ஒரு வாசகர்\nநான் இந்தக்கதை இந்தவகையான அழகியல்கொண்டது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உண்டா இந்த விமர்சன முறைகளைத் தெரிந்து கொள்ளாமல் வாசித்தால் இலக்கியம் புரியாதா இந்த விமர்சன முறைகளைத் தெரிந்து கொள்ளாமல் வாசித்தால் இலக்கியம் புரியாதா இவை ஏன் எனக்கும் இலக்கியத்திற்கும் நடுவே வர வேண்டும்\nஎன்று கேட்டிருந்தார். ஏறக்குறைய இதே கேள்வியை நானும் அவரிடம் கேட்டிருக்கிறேன். அவருடைய நாவல் என்ற புத்தகத்தின் தேவை என்ன, இந்த மாதிரி புத்தகங்களை வகைப்படுத்தி என்ன ஆகப் போகிறது என்று கேட்டேன். கொஞ்சம் கூட எரிச்சல் அடையாமல் பதில் சொன்னார். இத்தனை வருஷம் கழித்தும் ஏறக்குறைய அதே கேள்வி-பதிலைப் படிக்கும்போது கொஞ்சம் புன்முறுவல் வந்தது. எனக்கு முன்னால் பத்து பேர் கேட்டிருப்பார்கள், இன்னும் பத்து பேர் கேட்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.\nஆனால் அன்றும் சரி இன்றும் சரி நான் ஜெயமோகனிடமிருந்து வேறுபடும் புள்ளி இது. ஜெயமோகன்\nநீங்கள் ஒரு தாய் உணவகத்துக்குச் செல்கிறீர்கள். அங்கே சீன உணவுக்குரிய சுவைச்சாறை [sauce ] எதிர்பார்க்க மாட்டீர்கள். அந்த தாய் உணவு என்ன வகை, அதன் தனிச்சுவை என்ன என்று தெரிந்திருப்பீர்கள். அதைச் சுவைக்க தயாராக இருப்பீர்கள். என் நாக்கு ஒன்றுதான், எளிய சுவைஞன் நான், நான் ஏன் சமையற்கலை பற்றியும் சமையல்வடிவங்கள் பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று கேட்க மாட்டீர்கள். அங்கே இட்லிச்சுவையை எதிர்பார்த்தால் நீங்கள் ஒரு கோமாளி.\nஎன்று oversimplify செய்கிறார். அந்த வாசகர் – எந்த வாசகருமே சரி – அசோகமித்திரன் பாணியை எதிர்பார்த்து ஜெயமோகனைப் படித்தேன், ஏமாற்றம் அடைந்தேன் என்றா சொல்கிறார் கிடைப்பதை சாப்பிடுவேன், ���னக்கு சுவை பிடித்திருந்தால் போதும் என்கிறார். சீன உணவகத்தில் இட்லி நன்றாக இருந்தால் சாப்பிடக் கூடாது என்று என்ன விதி\nபிரியாணி நல்லது, பால்பாயசமும் சுவையானது. பால்பாயசத்தில் ஒருதுண்டு பிரியாணி விழுந்தால் சாப்பிடமுடியாது.\nபிரியாணி துண்டு விழுந்த பாயசத்தை சாப்பிட முடியாதுதான், ஆனால் அந்த முடிவுக்கு வர பாயசத்திற்கு பசும்பால் பயன்படுத்தப்பட்ட்தா, எருமைப்பாலா, சிக்கன் பிரியாணியா, மட்டனா, பிரியாணி மொகலாயர் காலத்தில் முதன்முதலாக சமைக்கப்பட்டதா, இல்லை வேத காலத்திலா, என்ற ஆராய்ச்சி தேவையற்றது என்று அவர் பாணியிலேயே நானும் oversimplify செய்கிறேன்.\nஜெயமோகன் பாணியிலேயே சொன்னால் சோற்றை சுவைத்தால் மட்டும் போதாது, அரிசி பொன்னி அரிசியா இல்லை சோனா மசூரியா என்று தெரிந்து கொள்வதில் ஜெயமோகனுக்கு ஆர்வம் இருக்கிறது. அது அவருக்குத் தேவையாகவும் இருக்கிறது. எல்லாருக்கும் ஆர்வம் இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம் சுவை மட்டுமே போதும் என்பவர்களுக்கு சோறு நன்றாக இருந்தால் போதும்\nஜெயமோகனின் சிறப்பான வாதமாக நான் கருதுவது\nஅவ்வாறு இலக்கணத்தை ஓரளவேனும் அறியாவிட்டால் நமக்குப் பழகிய, நாம் ஏற்கனவே ரசித்த ஒன்றை ஒவ்வொரு படைப்பிலும் எதிர்பார்ப்போம். ஏதேனும் ஒன்றை அளவுகோலாகக் கொண்டு பிறவற்றை நிராகரிப்போம். அதைவிடப் பெரும்பிழை ஓர் அழகியல்வடிவம் எதை தன் தனிச்சிறப்பாக்க் கொண்டுள்ளதோ அதையே அதன் குறைபாடு என்று புரிந்துகொள்வோம். அவ்வாறு எழுதப்படும் சக்கைவிமர்சனங்கள் இன்று ஏராளமாக உருவாகின்றன. இலக்கியத்திற்கு இவை பெருந்தடைகள்.\nவாதம் சிறப்பானதுதான், ஆனால் அது universal truth அல்ல. ஆனால் அது அவருடைய வாசிப்பு உலகத்தில் உண்மையாக இருக்கலாம், அது எல்லாருக்கும் பொருந்துவது அல்ல என்பதைத்தான் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் வாசிப்பில் அப்படி படைப்பில் புதிய ஒன்றைப் பார்க்கும் தருணம்தான் எனக்கு வாசிப்பின் உச்சக்கட்டமாக இருக்கிறது. குமுதம் விகடன் படித்து வளர்ந்த காலத்தில் எனக்கு சாயாவனம் கண்திறப்பாக இருந்தது. புதுமைப்பித்தனை முதன்முதலாக துணைப்பாடத்தில் வாசித்தபோது – ஒரு நாள் கழிந்தது சிறுகதை – உன்னதமான அனுபவமாக இருந்தது. அவ்வளவு ஏன் பி.ஜி. வுட்ஹவுசை முதன் முறையாகப் படித்தது கூட மறக்க முடியாத அனுபவமாக��்தான் இருக்கிறது – படித்து முப்பது முப்பதைந்து வருஷம் இருக்கும், இன்னும் அப்பாவின் நண்பர் வீட்டில் கெக்கெபிக்கே என்று வாய்விட்டு சிரித்தது தெள்ளத் தெளிவாக நினைவிருக்கும் சிறப்பான வாசிப்பு அனுபவம். கவிதையக் கண்டால் ஓடுபவன்தான், ஆனால் சமீபத்தில்தான் சங்கப் பாடல்களை கண்டுபிடித்திருக்கிறேன். ‘அவரோ வாரார் முல்லையும் பூத்தன’ என்ற ஒரு வரிதான் மேலும் சங்கப் பாடல்களைத் தேட வைக்கிறது. கவிதை எனக்கு பழக்கம் இல்லாதது என்பதற்காக நான் எந்த அளவுகோலையும் முதுகில் சுமந்து கொண்டு அந்த வரியைப் படிக்கவில்லை. ஜெயமோகனே அப்படி எந்த அளவுகோலையும் சுமந்துகொண்டுதான் படைப்புகளைப் படிக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. என் நினைப்பு தவறாக இருந்தாலும் கூட அதை அவர் universal truth ஆகப் புரிந்து கொள்வதும் முன்வைப்பதும் குறுகிய கண்ணோட்டமாகத்தான் எனக்குத் தெரிகிறது.\nஇவ்வளவு ஏன், விஷ்ணுபுரம் மாதிரி ஒரு நாவலை அதற்கு முன் படித்ததே இல்லைதான், இத்தனைக்கு விஷ்ணுபுரம் மாதிரி ஒரு காவியப் படைப்பை முழுமையாக உள்வாங்க பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்றே கருதுகிறேன், ஆனால் விஷ்ணுபுரத்தில் சுஜாதா பாணி தெரியவில்லை, அசோகமித்திரன் தளத்தைக் காணவில்லை என்றெல்லாம் ஒரு கணம் கூட எந்த எண்ணமும் எழவில்லை. அப்படி குறைப்படும் யாரையும், விஷ்ணுபுரத்தை அது சுஜாதா பாணியில் இல்லை என்று புறம் தள்ளும் இலக்கிய ஆர்வம் உள்ள எவரையும் நான் கண்டதில்லை. ஜெயமோகனும் அப்படி யாரையும் பார்த்திருக்கமாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.\nஅடாணா ராகத்தின் ஸ்வர வரிசை என்ன, ஆரோஹண அவரோஹணம் என்ன, அது 72 மேளகர்த்தா ராகங்களில் எங்கே இருக்கிறது என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு ‘பாலகனகமய‘ கீர்த்தனையை கேட்டு ரசிக்கலாம். ‘யார் தருவார் இந்த அரியாசனம்‘, ‘வருகிறாள் உன்னைத் தேடி‘, ‘ஆப் கி நஜரோன்னே சம்ஜா‘ எல்லாம் அடாணா ராகத்தில் இருக்கின்றன் என்று அடையாளம் கண்டு கொள்ளலாம். இல்லை ‘யார் தருவார்’, ‘பாலகனகமய’, ‘ஆப் கி நஜரோன்’ மாதிரி பாடல்களை கேட்டு ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். நாலு முறை கேட்டால் அவை ஒரே பாணியில் இருப்பது தெரியும். அதன் side-effect ஆக அவற்றை வைத்து அடாணா ராகத்தை அடையாளப் படுத்தலாம். என் போன்றவர்கள் இரண்டாவது வகை. நான் நவீனத்துவம் என்றால் என்ன என்று இலக��கியக் கோட்பாடுகளைப் படித்துவிட்டு அதற்கு உதாரணமாக அசோகமித்திரனைப் படிக்கவில்லை, அசோகமித்திரனைப் படித்துத்தான் நவீனத்துவம் என்ன என்று புரிந்து கொண்டேன். அப்படி புரிந்து கொண்டது ஒரு afterthought மட்டுமே. நவீனத்துவம் என்றால் என்ன என்று தெரியாதது (இன்னும் கூட சரியாகத் தெரியாது, யாராவது கேட்டால் அசோகமித்திரன் மாதிரி எழுத்துப்பா என்றுதான் சிம்பிளாக சொல்லிவிடுவேன்) அசோகமித்திரனைப் படிக்க, அவரது மேதமையைப் புரிந்து கொள்ள எந்த விதத்திலும் தடையாகவும் இல்லை.\nஜெயமோகன் தன் ஸ்டைலுக்கு ஒத்து வரும் அணுகுமுறையே எல்லாருக்கும் சரியானது என்று கருதுகிறார். இலக்கியமும் வாசிப்பும் அப்படி சட்டகத்தில் பொருத்திவிடக் கூடியவை அல்ல என்பதே என் அனுபவத்தால் நான் உணர்ந்திருக்கும் உண்மை.\nஜெயமோகன் மேலும் விளக்குகிறார் –\nவெவ்வேறு வகையான இலக்கிய அழகியல் முறைகள் வாழ்க்கையை வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு நோக்கங்களுக்காக அணுகும்பொருட்டு உருவானவை. அவற்றை அறிந்து வாசிப்பதற்குப்பெயர்தான் இலக்கியவாசிப்பு. எல்லாவற்றையும் ‘கதையாக’ வாசிப்பது இலக்கியத்திற்கு எதிரானது. ஓர் இலக்கிய அழகியல் முறையின் இலக்கணத்தை அறிவது அதைக் கையாண்டுள்ள படைப்பை முழுமையாக அறிய உதவக்கூடியது.\nஅழகியல்வடிவங்களை கொஞ்சம் புரிந்துகொள்ளும்போது நாம் படைப்புக்கு அணுக்கமான வாசகர்களாக ஆகிறோம்\nஜெயமோகனின் அணுகுமுறையில் நான் பிழை காணவில்லை. அழகியல் வடிவங்களை புரிந்து கொண்டால்தான் வாசிப்பு முழுமை அடைகிறது என்பது அவருக்கு சரியான அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால் நேரடியாக இலக்கியத்தை அணுகுவதும் இன்னொரு, equally valid முறை என்பதை மட்டுமே அழுத்திச் சொல்கிறேன். உதாரணமாக, ‘அவரோ வாரார் முல்லையும் பூத்தன‘ என்பது எனக்கு உன்னதமான கவிதை. அது முல்லைத் திணையா பாலைத் திணையா என்பதெல்லாம் எனக்கு இரண்டாம் பத்தாம் பட்சம். அதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்குக் கிடைத்த அனுபவத்தில் ஒரு அணு கூட குறைந்துவிடப் போவதில்லை. கவிதையைப் படித்து ஓரிரு வருஷத்துக்குப் பிறகுதான் ஏ.கே. ராமானுஜன் புண்ணியத்தில் அது எந்தத் திணை என்று தெரிந்தது. ‘அப்படியா’ என்று மனதில் ஒரு நொடி தோன்றியது. இன்று படித்ததெல்லாம் மறந்துவிட்டாலும் முல்லைப்பூ சொல்லப்படுவதால் அது முல்லைத் திணை என்று தெரிகிறது, அடுத்த இரண்டு வரியில் இடையர்கள் வருவதால் அது முல்லைத்திணை என்பது உறுதிப்படுகிறது. ஆனால் இது முல்லைத் திணையா என்ற யோசனை ஓடும் ஒவ்வொரு கணமும் ஒரு distraction-தான். I resent/begrudge every second I spend away from the poem proper. கவிதையை மனதில் அசை போடுவதை விட்டுவிட்டு திணையைப் பற்றி சிந்திப்பதெல்லாம் சாரத்தை விட்டுவிட்டு சக்கையில் கவனம் செலுத்துவதுதான்.\nஇந்த வாதம் எங்களுக்குள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. தன் தரப்பை ஜெயமோகனும் என் தரப்பை நானும் முழுமையாகச் சொல்லிவிட்டோம். அவர் பாவம், திருப்பி திருப்பி கேட்கிறார்கள், சொல்லிக் கொண்டே இருக்கிறார். என்னை யாரும் கேட்பதில்லை, இருந்தாலும் ‘எல்லாரும் நல்லா பாத்துக்கங்க, நானும் ரௌடிதான்’ என்று நானும் அவ்வப்போது திருப்பி திருப்பி சொல்கிறேன், அவ்வளவுதான்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கியக் கோட்பாடுகள்\nஎஸ். ராமகிருஷ்ணனின் தாவரங்களின் உரையாடல் ஒரு அதீத, அமானுஷ்ய சூழ்நிலையை சித்தரிக்கிறது. நன்றாகவே சித்தரிக்கிறது. ஆனால் அமானுஷ்ய சூழ்நிலை என்பது மட்டுமே உள்ள, அதைத் தாண்டாத சிறுகதைகளை எழுத்தாளர் பார் எனக்கு எப்படி எல்லாம் எழுதத் தெரியும் என்று பீற்றிக் கொள்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. நேரடியாக, ஆனால் ஆரவாரம் இல்லாத எம்.ஆர். ஜேம்ஸ் போன்றவர்களின் எழுத்துக்களே என்னைக் கவர்கின்றன. மேலும் எம்.ஆர். ஜேம்ஸே இலக்கியம் படைத்துவிடவில்லை, சும்மா ஒரு genre-இல் சிறந்த படைப்புகளை எழுதி இருக்கிறார் என்று எண்ணும்போது இந்தச் சிறுகதை எல்லாம் முக்கியமானவையே அல்ல.\nநான் இந்தச் சிறுகதையைப் படிக்க ஒரே காரணம்தான் – ஜெயமோகனின் சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் தாவரங்களின் உரையாடல் இடம் பெறுகிறது. ஆனால் அவரே இந்தச் சிறுகதையை ‘ஒட்டுமொத்தமாக எழுதப்பட்ட காகித மதிப்புக்கூட இல்லாத குப்பை’ என்று வேறொரு இடத்தில் காட்டமாக விமர்சிக்கிறார். பட்டியல் போட்டபோது இருந்த உங்கள் கருத்துக்கள் மாறிவிட்டனவா என்று கேட்டபோது அவர் ‘இந்தக் கதை எனக்கு முக்கியமானதல்ல, ஆனால் தமிழில் பொதுவாக முக்கியமானது, நான் என் அழகியல் நோக்கு மட்டுமே வெளிப்படும் பட்டியலைப் போடவில்லை’ என்று விளக்கம் அளித்தார். விளக்கம் என்னை திருப்திப்படுத்தவில்லை.\nஎதற்காக ஜெயமோகனின் பட்டியலை முக்கியமானதாகக��� கருதுகிறோம் ஒரே காரணம்தான் – அவரது ரசனை மீதுள்ள நம்பிக்கை. குப்பைகளைத் தேர்ந்தெடுக்கமாட்டார் என்று எண்ணுகிறோம். அதனால்தான் அவரது பட்டியலில் உள்ள சிறுகதைகளைத் தேடிப் பிடித்து படிக்கிறோம். காகித மதிப்பு கூட இல்லாத குப்பை, ஆனால் தமிழில் முக்கியமான சிறுகதை என்ற இரண்டு எண்ணங்களும் ஒரே நேரத்தில் ஒருவர் மனதில் இருக்க முடியாது. அன்று அப்படி எண்ணினேன், இன்று என் எண்ணம் மாறிவிட்டது என்றால் சரி. இல்லை முன்னோடி முயற்சி, இன்று காலாவதி ஆகிவிட்டது என்றால் அது வேறுவிதம். குப்பை, ஆனால் தமிழில் ஒரு genre-இன் பிரதிநிதி, இல்லை ஒரு காலகட்டத்தின் பிரதிநிதி, இல்லை ஒரு இயக்கத்தின் பிரதிநிதி, அதனால் முக்கியமானது என்றால் கல்கி, துப்பறியும் சாம்பு, ரா.கி. ரங்கராஜன், பாக்யம் ராமசாமி, சிவசங்கரி, கோவி. மணிசேகரன் எல்லாரும் கூட பிரதிநிதித்துவப்பட வேண்டும்.\nவாசகன் எதற்காக தன் நேரத்தை வீணடித்து குப்பைகளை படிக்க வேண்டும் ஜெயமோகன் ஆடுவது போங்காட்டம் என்றே நான் கருதுகிறேன். குறைந்தபட்சம் அவர் ஒரு disclaimer ஆவது போட்டிருக்க வேண்டும். மிச்சம் இருக்கும் சிறுகதைகளில் எது உண்மையிலேயே அவர் பரிந்துரைப்பது, எதெல்லாம் அவர் ஏதோ கல்லூரி பேராசிரியர் மனநிலையில் தேர்ந்தெடுத்தது என்று எப்படி கண்டுபிடிப்பது\nஜெயமோகனிடம் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நேரடியாக கேட்டுவிடுவேன், இங்கிதம் எல்லாம் பார்க்கமாட்டேன். அவரும் அனேகமாக விளக்கம் சொல்லிப் பார்ப்பார், நான் விடாமல் வாதித்துக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்துக்கு மேல் கிடக்கிறான் பிராந்தன் என்று விட்டுவிடுவார். 🙂 இந்த விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது. எனக்கு ஏமாற்றம்தான். இப்போதெல்லாம் அவரது சிறுகதைத் தேர்வு பட்டியலை நான் சந்தேகத்துடன்தான் அணுகுகிறேன்…\nதொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம், ஜெயமோகன் பக்கம், எஸ்.ரா. பக்கம்\nஜெயமோகன், பிஏகேவைப் பற்றி நமக்கென்ன\nபாரதி தமிழ் சங்க நிகழ்ச்சிக்காக முதலில் தயார் செய்த உரை இதுதான். பழைய பஞ்சாங்கங்களைக் கிளறியபோது கிடைத்தது. அதை முடித்து பதித்திருக்கிறேன்.\nஇன்று விடுமுறை நாள். நல்ல மதிய நேரம். பிள்ளைகளுக்கு பள்ளி இல்லை. அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே எங்காவது சுற்றாமல் இங்கே ஏன் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் ஜெயமோ���னுக்கும் பிஏகேவுக்கும் நம் வாழ்க்கையில் என்ன முக்கியத்துவம்\nகுறுகிய கண்ணோட்டத்தில் பார்த்தால் மிகவும் தெளிவான விடை இருக்கிறது. இருவரும் இலக்கியத்தில் – தமிழ்/இந்திய/உலக இலக்கியத்தில் ஆழ்ந்து அனுபவித்தவர்கள். நமது பண்பாட்டுப் பின்புலத்தை நன்றாக உணர்ந்தவர்கள். அனுபவ அறிவு நிறைந்தவர்கள். மனித வாழ்க்கையை – அதன் சிகரங்களை, வீழ்ச்சிகளை நன்கறிந்தவர்கள். அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் சுவாரசியமாக பேச்சிலும் எழுத்திலும் கொண்டு வரக் கூடியவர்கள். அதனால் இந்த பின்மதியப் பொழுது சுவாரசியமாகக் கழியும் என்று எதிர்பார்க்கலாம். பற்றாக்குறைக்கு தேனீரும் சமோசாவும் வேறு கிடைக்கின்றன.\nகண்ணோட்டத்தை கொஞ்சம் விரிவாக்கினால் இலக்கியத்துக்கும் இலக்கியவாதிகளுக்கும் நம் வாழ்வில் என்ன இடம் என்ற கேள்வி எழுகிறது.\nஎதற்காக நாம் இலக்கியத்தைத் தேடிப் பிடித்து படிக்க வேண்டும் இலக்கியம் படிப்பதனால் நமக்கு எந்த லாபமுமில்லை, சம்பளம் உயரப் போவதில்லை, வேலை உயர்வு கிடைக்கப் போவதில்லை, வீட்டுக்கடன் தீரப் போவதில்லை. ஒரு விதத்தில் பார்த்தால் நஷ்டம்தான். அந்த நேரத்தில் ரொம்ப நாளாக தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் வேலைகளை செய்யலாம். உடல் இளைக்க ஒரு வாக் போகலாம். இங்கே இரண்டு மணி நேரம் செலவழித்து என்னத்தை பெறப் போகிறோம்\nஇன்று இங்கே வந்திருக்கும் பெரும்பான்மையினர் – என்னையும் சேர்த்து – மத்திய வர்க்கப் பின்னணியிலிருந்து வந்தவர்கள்தான். இன்று குறைந்தபட்சம் உயர் மத்திய தர வர்க்கத்தினராக மாறி இருக்கிறோம். அனேகமாக நம் பெற்றோர்களை விட சௌகரியமான வாழ்க்கையை அடைந்துவிட்டோம். வாழ்வில் லௌகீக ரீதியாக ஓரளவாவது வெற்றி அடைந்துவிட்டோம். பெரும்பாலானவர்களுக்கு செய்யும் பணியும் வாழ்விற்கு ருசி சேர்க்கிறது. ஏறக்குறைய அனைவருக்குமே குடும்பமும் குழந்தைகளும் வாழ்க்கையை பொருள் உள்ளவையாக செய்கின்றன.\nஆனால் இப்போது மாஸ்லோவின் Theory of Needs வேலை செய்ய ஆரம்பித்திருக்கும். கணிசமானவர்கள் மீண்டும் மீண்டும் அதே தினத்தை வாழ்வது போல – தினமும் மூன்று வேளையும் கத்தரிக்காய் பொரியலையே சாப்பிடுவது போல – உணர ஆரம்பிக்கிறோம். டி.எஸ். எலியட் சொன்னது போல\nஎன்று நித்தநித்தம் எதற்காக ஓடுகிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ள நேரமில்��ாமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். அலுவலக டென்ஷன்கள், பிள்ளைகளின் படிப்பு, பணச்சிக்கல்கள், ஏற்றுக் கொண்ட பொறுப்புகளின் சுமைகள் – இவற்றின் எடை நம்மை அழுத்த ஆரம்பிக்கிறது. நம்மில் சிலராவது இது என்ன வாழ்க்கை என்று அலுத்துக் கொள்கிறோம், வாழ்வு வெறுமையாகக் கூடும் என்பது நம்மை பயமுறுத்த ஆரம்பிக்கிறது. சிலருக்கு midlife crisis ஆக மாறுகிறது.\nஆனால் இலக்கியமோ முடிவில்லாத சுவை கொண்டது. ஒவ்வொரு புத்தகத்திலும் புதிய தரிசனங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. காந்தி இறந்து அறுபத்தைந்து வருஷம் ஆகிவிட்டாலும் அந்த மாமனிதருக்கு அருகே செல்ல கலங்கிய நதியில் நீந்திப் போகலாம். மிகச் சுலபமாக ஆறு உலகத்தைக் கடந்து ஏழாம் உலகத்துக்கே சென்று நம்மில் எவருக்கும் பரிச்சயம் இல்லாத சமூகத்தின் விளிம்பில் வாழும் மனிதர்களை – இல்லை இல்லை உருப்படிகளை – பக்கத்தில் சென்று பார்க்க முடியும். மீண்டும் மீண்டும் புதிய புதிய உலகங்களைக் காட்டிக் கொண்டே இருப்பது இன்று இரண்டுதான் – இலக்கியமும் சினிமாவும். இத்தனை சுகத்தை, சுவாரசியத்தை வேறு எங்கு பெற முடியும்\nஅதுவும் மனித இனத்துக்கு கதைகளில் இருக்கும் ஆர்வம் ரத்தத்திலேயே ஊறிய ஒன்று. மூவாயிரம் நாலாயிரம் வருஷங்களில் நம் கூட்டுத் தேர்வுகள் – wisdom of the crowds – உயர்தரமான படைப்புகளை மட்டும்தான் இன்றும் இலக்கியம் என்று அடையாளம் காட்டுகின்றன. அதனால் கண்டதையும் படித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். மகாபாரதமும் ஈடிபஸ் ரெக்சும் ஷேக்ஸ்பியரும் டால்ஸ்டாயும் மனித இனத்தின் சொத்துக்கள். இலக்கியத்தை படிப்பதில் ஒரு விதத்தில் நஷ்டம்தான் என்று முன்னால் சொன்னேன். ஆனால் இந்த சொத்துக்களை அனுபவிக்காமல் போனால் நமக்கு நஷ்டம்தான். வானவில்லையோ, காலையில் பூத்திருக்கும் பவழமல்லி மலர்களையோ, சூரியோதயத்தையோ, நயாகராவில் கொட்டும் நீரையோ, மாமல்லபுரத்து மஹிஷன் சிற்பத்தையோ, சிஸ்டைன் chapel-இன் கூரையில் விரல் நீட்டும் முதல் மனிதனையோ பார்க்கும்போது; ஐந்தாவது சிம்ஃப்னியையோ, இமாஜின்/தில்-ஏ-நாதான்/எந்தரோ மஹானுபாவுலு/இது ஒரு பொன்மாலைப் பொழுது போன்ற பாட்டுகளைக் கேட்கும்போது; மும்பையின் முதல் பருவ அடைமழையில் ஆடிக் கொண்டே நனையும்போது; நம் இரண்டு வயதுக் குழந்தை நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்க்கும்போது; மனம் விம்மி வ���ரியும் அனுபவத்துக்கு எந்த வகையில் குறைந்ததல்ல நல்ல இலக்கியத்தைப் படிக்கும்போது ஏற்படும் அனுபவம். அதுவும் உங்களுக்கான இலக்கியத்தை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளும்போது, உங்கள் உணர்வுகளை நீங்களே தரிசிக்கும்போது ஏற்படும் சுகானுபவத்தை விவரிக்க முயல்வது வார்த்தைகளின் போதாமையைத்தான் காட்டப் போகிறது.\nசரி என்ன காரணத்தாலோ இலக்கியத்தில் ஆர்வம் இருக்கிறது, புத்தகம் படிக்கிறோம். விஷ்ணுபுரத்தையோ, புலிநகக் கொன்றையையோ அறம் சிறுகதைகளையோ கலங்கிய நதியையோ வெண்முரசையோ படிக்கும்போது நம்மில் சிலராவது மெய்சிலிர்க்கிறோம். நம் வாழ்வில் ஏதோ தாக்கம் கூட ஏற்படலாம். ஆனால் எழுதியவரைப் பற்றி நமக்கென்ன புத்தகத்தைப் படிப்பதை விட்டுவிட்டு இங்கே எதற்காக உட்கார்ந்திருக்கிறோம் புத்தகத்தைப் படிப்பதை விட்டுவிட்டு இங்கே எதற்காக உட்கார்ந்திருக்கிறோம் மனிதர்களுக்கு இயற்கையாக இருக்கும் ஒரு பிரபலத்தைப் பார்க்கும், அவர் பேசுவதைக் கேட்கும் ஆசை மட்டும்தானா மனிதர்களுக்கு இயற்கையாக இருக்கும் ஒரு பிரபலத்தைப் பார்க்கும், அவர் பேசுவதைக் கேட்கும் ஆசை மட்டும்தானா முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன்னால் எம்ஜிஆரைப் பார்க்கப் போனவர்களுக்கு இருந்த காரணங்கள்தானா\nஎன் கண்ணில் இலக்கியவாதிகள் மற்ற பிரபலங்களிடமிருந்து வேறுபட்டவர்கள். அவர்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருந்தாலும் சரிதான்; நன்றாக பேசத் தெரியவில்லை என்றாலும் சரிதான். குறைந்தபட்சம் நம் மனதில் அவர்கள் படைப்புகளைப் பற்றி கலைந்து கிடக்கும் எண்ணங்களை அவர்களிடம் பேசித் தொகுத்துக் கொள்ள முடியும். அவர்கள் படைப்புகளைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நமக்கே மொழிபெயர்த்துச் சொல்லி தெளிவாக்கிவிடுவார்கள்.\nநம் அதிர்ஷ்டம் ஜெயமோகன், பி.ஏ.கே. இருவருக்கு கூச்ச சுபாவத்துக்கும் வெகு தூரம். பார்த்த இரண்டாவது நிமிஷத்தில் வெகு சகஜமாக பேசுபவர்கள். பேசத் தெரிந்தவர்கள். எண்ணங்களை, கருத்துக்களை அழகாக தொகுத்துச் சொல்லக் கூடியவர்கள். மற்றவர் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்டு அதை ஒட்டியும் வெட்டியும் வாதிடுபவர்கள். அதனால் இரண்டு மணி நேரம் விரயம் ஆகாது என்பது நிச்சயம்.\nஇது வெறும் சம்பிரதாய மேடைப் புகழ்ச்சி அல்ல. ஐந்தாறு வருஷங்கள் முன்னால் ஜெயமோக��் இங்கே வந்திருந்தபோது அவரை சந்திக்க நான் நிறையவே தயங்கினேன். ஒரு வயதுக்கு மேல் புதியவர்களை சந்திப்பது, பழகுவது கொஞ்சம் கஷ்டம்தான். மேலும் சந்தித்து அவரிடம் என்ன பேசுவது விஷ்ணுபுரம் ஒரு மாபெரும் சாதனை என்றா விஷ்ணுபுரம் ஒரு மாபெரும் சாதனை என்றா அது நான் சொல்லியா தெரிய வேண்டும் அது நான் சொல்லியா தெரிய வேண்டும் அவரை சந்திக்கும் நேரத்தில் இன்னும் நூறு பக்கமாவது படிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் சந்தித்த இரண்டாம் நிமிஷத்தில் ஏதோ வெகு காலமாகப் பழகிய பழைய நண்பரைப் பார்ப்பது போலத்தான் உணர்ந்தேன். இலக்கியத்தில் ஆர்வம் இல்லாதவர்களைக் கூட இழுத்து வைத்து அவர்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் பேசுவதில் ஜெயமோகன் மன்னர்தான். அதற்குப் பிறகு எழுத்தாளர்களை மிஸ் செய்வதில்லை. அவர்களிலும் பிஏகேவும் நாஞ்சிலும்தான் மனதுக்கு மிக நெருக்கமானவர்களாக அமைந்திருக்கிறார்கள்.\nஇதற்கு மேலும் பேசினால் அடி விழலாம். அதனால் கடைசியாக என் மகள் ஸ்ரேயாவுக்கு நன்றி மட்டும் சொல்லிவிட்டு ஓடிவிடுகிறேன். என்ன பேசுவது, இலக்கியத்துக்கும் எழுத்தாளர்களுக்கு என்ன தேவை என்ற மாதிரி கேள்விகள் எழும்போதெல்லாம் அவளைத்தான் கேட்பேன். அதுவும் காரில் போகும்போது வரும்போதுதான், அப்போதுதான் அவள் தப்பிக்க வாய்ப்பே இல்லை. ஸ்ரேயா சொன்ன வார்த்தைகள்தான் – literature is fun, it shows me an alternate reality, I can observe what goes on when people face problems – இந்த உரையின் ஊற்றுக்கண். நன்றி, ஸ்ரேயா\nதொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம், ஜெயமோகன் பக்கம், பி.ஏ.கே. பக்கம்\nபோன பதிவில் க.நா.சு.வின் விமர்சன அணுகுமுறையைப் பற்றி கொஞ்சம் எழுதி இருந்தேன். என்னை விட ஜெயமோகன் பிரமாதமாக அவரது அணுகுமுறையை பற்றி க.நா.சு.வின் தட்டச்சுப் பொறி என்ற கட்டுரையில் எழுதி இருக்கிறார். அவரது வார்த்தைகளில்:\nஅவரது துல்லியமான இலக்கிய ரசனை நாம் அறிந்ததுதான். திட்டவட்டமாக இலக்கிய ஆக்கங்களை ஒப்பிட்டுத் தரப்படுத்தி மதிப்பிட அவரால் முடியும். அவ்வாறு அடையப் பெற்ற தன் முடிவுகளை எந்தவித ஐயமும் மழுப்பலும் இல்லாமல் அவர் முன்வைப்பார். ஆனால் க.நா.சு தன்னுடைய ரசனையை அல்லது முடிவை முன்வைத்து வாதிடுவதில்லை. ‘என் வாசிப்பிலே இப்டி தோண்றது. நீங்க வாசிச்சுப் பாருங்கோ’ என்ற அளவுக்கு மேல் அவரது இலக்கிய விவாதம் நீள்வதில்லை. அங்��ும் அதைத்தான் அவர் சொன்னார்.\nஅவருக்கு இலக்கிய ரசனையை விவாதம் மூலம் வளர்க்கமுடியும் என்பதில் நம்பிக்கை இல்லை. இலக்கிய ரசனை என்பது அந்தரங்கமான ஓர் அனுபவம் என அவர் நம்பினார். ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு தளத்தில் நிகழ்கிறது. வாசகனின் வாழ்வனுபவங்கள், அவன் அகம் உருவாகி வந்த விதம், அவனுடைய உணர்ச்சி நிலை ஆகியவற்றுடன் பிணைந்தது அது. ஆகவே வாசக அனுபவத்தைப் பரிமாறிக் கொள்ள முடியாது. இலக்கிய ரசனையை வளர்க்க இலக்கியங்களை வாசிப்பது மட்டுமே ஒரே வழி. அதற்கு நல்ல இலக்கியங்களை சுட்டிக் காட்டினால் மட்டுமே போதுமானது.\nக.நா.சு தமிழின் தலைசிறந்த விமர்சகர் என்று சொல்லப்படுகிறார். ஆனால் அவர் இலக்கிய விமர்சனம் என்று சொல்ல அதிகமாக ஏதும் எழுதியதில்லை. அவருக்கு இலக்கியக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லை. இலக்கியத்தை வகைப்படுத்துவதிலும் ஆர்வமில்லை. ஆக அவரால் செய்யக் கூடுவது இலக்கிய அறிமுகம், இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள், இலக்கியப் பரிந்துரைகள் ஆகிய மூன்றுமே. மூன்றையும் ஒட்டுமொத்தமாக இலக்கிய இதழியல் எனலாம். அவர் சலிக்காமல் செய்து வந்ததும் அதுவே.\n‘விமர்சகன் ஒரு முன்னுதாரண வாசகன்’ என்ற கூற்றுக்கு மிகச் சிறந்த உதாரணம் அவர். அவர் விமர்சகர் அல்ல என்பவர்கள் கூட அவரது காலகட்டத்தின் மிகச் சிறந்த தமிழ் வாசகர் அவரே என்று எண்ணினார்கள். அவரது கருத்துக்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார்கள். அவருடன் தொடர்ந்து விவாதித்தார்கள். இலக்கிய ஆக்கங்கள் தேடுவது இத்தகைய மிகச் சிறந்த வாசகர்களையே. எந்த இடத்திலும் நல்ல வாசகர்களை இலக்கியப் படைப்பு கண்டடைகிறது. ஆகவேதான் இலக்கியம் என்ற தொடர்ச்சி நீடிக்க முடிகிறது. எந்த ஒரு நல்ல வாசகனும் உள்ளூர க.நா.சு.வுடன் தன்னை அடையாளம் காண்பான். அவர் சொல்லும் முடிவுகளை அவன் தன் முடிவுகளுடன் ஒப்பிடுவான். அவரை நெருங்கி வருவான். டெல்லியில் நிகழ்ந்தது அதுவே. இலக்கியம் நுண்ணுணர்வு மிக்க மனங்களை நோக்கிப் பேசுகிறது, அந்த மனங்களில் அன்று மிக நுண்மையானது க.நா.சுவின் மனம். ஆகவேதான் அவர் வாசகத் தரப்பின் தலைமைக் குரலாக ஒலித்தார். இலக்கிய விமர்சகராகப் பங்களிப்பாற்றினார். ஒரு வேளை அவர் ஒரு வரிகூட எழுதாமலிருந்தாலும் கூட அவர் இலக்கிய விமர்சகராகவே கருதப்படுவார்.\nநான் சிறந்த வாசகன் என்றே நா��ே சொல்ல மாட்டேன். எனக்குப் பரந்த வாசிப்பு உண்டு, ஆனால் ஆழ்ந்த வாசிப்பு உண்டா என்பது எனக்கே சந்தேகம்தான். ஒரு படைப்பு என்னுள் ஒட்டுமொத்தமாக ஏற்படுத்தும் விளைவுகளை நான் மீண்டும் மீண்டும் ஒற்றைப் புள்ளியில் சுருக்கி விடுகிறேன். விஷ்ணுபுரம் என்றால் புரண்டு படுக்கும் அந்த பிரமாண்டமான கரிய சிலை என்னுள் ஏற்படுத்தும் பிரமிப்புதான். அஜிதனின் தத்துவ விவாதங்களும், சங்கர்ஷணனின் காவியமும் அந்த சிலையால் வெகு தூரம் பின்னால் தள்ளப்பட்டுவிடுகின்றன. To Kill A Mockingbird என்றால் அப்பா-மகள் உறவுதான். அன்றைய கறுப்பர்களின் நிலையோ, நிற வெறி சூழ்நிலையோ, பூ ராட்லியின் சித்திரமோ ரொம்பப் பின்னால்தான் இருக்கின்றன. அப்படி ஒற்றைக் குவியமாக சுருக்குவதை நிறுத்தினால்தான் வாசிப்பின் ஆழம் கூடும், அப்படி ஆழம் கூடினால்தான் க.நா.சு.வின் லெவலை நான் என்றாவது நெருங்க முடியும் என்று தோன்றுகிறது.\nஅவரிடமிருந்து நான் வேறுபடுவது ஒரு விஷயத்தில் மட்டும்தான் – எனக்கு இலக்கிய ரசனை விவாதத்தின் மூலம் மேம்படும் என்ற நம்பிக்கை உண்டு. கலைந்து கிடக்கும் எண்ணங்களை பேசுவதின் மூலம் சில சமயம் தொகுத்துக் கொள்ள முடிந்திருக்கிறது.\nமுழுக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள். முடிந்தால் க.நா.சு.வின். பட்டியல்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள்.\n உங்களுக்கு இலக்கியக் கோட்பாடுகளில் நம்பிக்கை உண்டா\nதொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம், க.நா.சு. பக்கம், ஜெயமோகன் பக்கம்\nயார் சிறந்த வாசகன் பதிவின் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன்.\nஎன் வாசிப்பு அனுபவம் என்னுடையது மட்டுமே என்று சொல்லி இருந்தேன். ஒரு படைப்பில் எனக்கு கிடைக்கும் தரிசனங்களின் எண்ணிக்கையும் தரமும் அதிகரிக்க அதிகரிக்க, அது என் தரவரிசையில் உயர்ந்த இடத்துக்குப் போகிறது. அனிதா இளம் மனைவியை விட விஷ்ணுபுரத்தை நான் மிக உயர்ந்த இடத்தில் வைக்க அதுதான் காரணம். ஒரு படைப்பு என்ன மேலும் சிந்திக்க வைக்கும்போது, புதிய உலகங்களை பார்க்க/கற்பனை செய்ய உதவும்போது, மனித இயல்பை தோலுரித்துக் காட்டும்போது (என்னுடைய ஃபேவரிட் உதாரணம் – பால்வண்ணம் பிள்ளை), அதற்கு நான் மேலும் மேலும் அதிக மதிப்பெண்கள் அளிக்கிறேன். இது அத்தனையும் என் தனிப்பட்ட ரசனையின் அடிப்படையிலேயேதான் நடக்கின்றன.\nவிமர்சகர்களோ முன்/பின்/நடு நவீனத்துவம், எதார்த்தவாதம், சர்ரியலிசம், முற்போக்கு இலக்கியம், இலக்கியத்தின் வேர்கள் என்று பல சட்டகங்கள், வரையறைகள், கோட்பாடுகள் மூலமாக இலக்கியத்தைப் பாகுபடுத்த முயற்சிக்கிறார்கள். சாதாரணமாக நான் ஜெயமோகன் தவிர வேறு யாராவது இப்படி எழுதினால் தவிர்த்துவிடுவேன். ஜெயமோகனின் வரையறைகளைப் படிக்கும்போதும் அவரது சட்டகங்கள் குறுகலானவை, அவர் சொல்லும் ஒவ்வொரு விதிக்கும், கோட்பாட்டுக்கும் ஏதோ ஒரு படைப்பு விதிவிலக்காக இருக்கிறதே என்று தோன்றும். அவருடைய வழி அவருக்கானது, அதை எல்லாரிடமும் வலிந்து புகுத்த முடியாது என்று தோன்றும். சில சமயம் அவரிடமே கேட்டதும் உண்டு. சில சமயம் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு. 🙂\nஇதனால்தான் நான் பொதுவாக விமர்சகர்களை பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. நான் அடிக்கடி சொல்வது போல ஷேக்ஸ்பியர் ஆயிரம் பக்கம் எழுதினால் அவரது நாடகங்களைப் பற்றி லட்சக்கணக்கான பக்கங்களில் விமர்சனம் எழுதி இருக்கிறார்கள். யார் சீந்துகிறார்கள்\nகாலம் செல்லச் செல்ல, மனித இனத்தின் கூட்டு தரவரிசைப்படுத்துதல் – wisdom of the crowds – நல்ல இலக்கியத்தை, காலத்தைக் கடந்த படைப்புகளை தேர்ந்தெடுக்கின்றன. ஷேக்ஸ்பியரைத்தான் படிக்கிறோம், பென் ஜான்சனையும் மார்லோவையும் பொருட்படுத்துவதில்லை. பலரும் இந்தப் புத்தகம் இலக்கியம், எனக்கு இன்னின்ன தரிசனம் கிடைத்தது என்று சொல்கிறோம். பல்வேறு காலகட்டங்களில் இவற்றைப் படிப்பவர்களும் ஆமாம் எனக்கும் இந்த தரிசனம் கிடைக்கிறது என்று சொல்கிறோம். அந்தப் படைப்புகள் காலத்தைத் தாண்டி நிற்கின்றன. பல சமயம் என்னய்யா அறுக்கிறான்(ள்) இதையா இலக்கியம் என்றார்கள் என்று அடுத்த தலைமுறையே அலுத்துக் கொள்கிறது. அகிலன், நா.பா., மு.வ. போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம். அவை மெதுமெதுவாக இலக்கியத்தின் ரேடாரில் இருந்து தொலைந்துபோய் விடுகின்றன.\nஆனால் எனக்கு ஒரு ஷார்ட் லிஸ்ட், பரிந்துரைகள் – அதிலும் குறிப்பாக சமகால, சமீபத்திய இலக்கியத்துக்கு – அவசியமாக இருக்கிறது. எல்லாருக்குமே அது தேவைதான். அதுதான் நல்ல விமர்சகன் எனக்கு செய்யக் கூடிய உதவி. அதனால் விமர்சகர்கள் ஒரு பட்டியலை உருவாக்கினால்; அந்த விமர்சகரின் ரசனை உங்கள் ரசனையோடு ஒத்துப் போனால்; கப்பென்று பிடித்துக் கொள்ளுங்கள். அவர்களை ஒரு மோப்ப நாய் போல பயன்படுத்துங்கள். எனக்கு க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா புத்தகம் ஒரு திருப்புமுனை – seminal என்றே சொல்லலாம். ஆனால் அவர் போட்டிருக்கும் பட்டியலில் பல புத்தகங்கள் ஏமாற்றம் அளித்தன. அவரது தனிப்பட்ட ரசனை சார்ந்த அணுகுமுறை என் சிந்தனை முறைக்கு, வாசிப்பு முறைக்கு ஒத்து வருகிறது. ஆனால் எங்கள் ரசனை வேறுவேறு. ஜெயமோகன் meta-அணுகுமுறை -காலத்தைக் கடந்த இலக்கியம் என்று அங்கீகரிக்கப்பட்டவற்றை அலசி அவற்றுக்குள் உள்ள பொதுவான பண்புகள் என்ன என்று கண்டுபிடிப்பது – மிகச் சரி. ஆனால் அவரது வரையறைகளும் சட்டகங்களும் எனக்கு மிகவும் குறுகலானவையாகத் தெரிகின்றன. ஆனால் அவர் இலக்கியம் என்று ஒரு பட்டியல் போட்டால் – அது என் ரசனைக்கு நன்றாக ஒத்துப் போகிறது.\nநல்ல விமர்சகன் என்பவன் அப்படி தன் அனுபவத்தை, தரிசனங்களை அடுத்தவருக்கு உணர வைப்பவன்(ள்) என்பதுதான் தியரி. அதுதான் இன்றைய இலக்கிய உலகில் விமர்சகனுக்கான வரையறையாக இருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் அந்த வரையறை வேலைக்காவதில்லை. புத்தகங்களைப் பற்றி படிக்கும்போதும் பேசும்போதும் அட நானும் இப்படி உணர்ந்தேன், நண்பேண்டா என்று அடிக்கடி தோன்றி இருக்கிறது. இல்லை, இவர்கள் சொல்லும் இந்தக் கோணம் எனக்கு இசைவுடையதாக இல்லை என்று அவ்வப்போது தோன்றி இருக்கிறது. சில சமயங்களில் என் எண்ணங்களை – நான் உணர்ந்தவற்றை, எனக்குத் தோன்றியவற்றை – கோர்வையாகத் தொகுத்துக் கொள்ள விமர்சனங்கள் பயன்பட்டிருக்கின்றன. ஆனால் என் அனுபவத்தில் சிறந்த வாசகர்களாக, வாசிப்பிற்கான தேடல் உள்ளவர்களாக நான் கருதும் ஜெயமோகன், எஸ்ரா, பாவண்ணன், சுஜாதா, வெ.சா., பாலாஜி, விசு, முத்துகிருஷ்ணன் போன்றவர்களால் கூட வெகு அபூர்வமாகவே நானாக உணராத ஒரு கோணத்தை எனக்கு புரிய வைக்க முடிந்திருக்கிறது.\nஒரு புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கு கிடைக்கும் அனுபவத்தை, தரிசனங்களை அடுத்தவருக்கு புரிய வைப்பது மிகவும் சிரமம், almost impossible என்றே நான் சில வருஷங்களாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். சிலிகன் ஷெல்ஃப் கூட்டம் என்று அவ்வப்போது கூடி புத்தகங்களைப் பற்றி பேசும்போதெல்லாம் நம்முடைய வார்த்தைகளின் போதாமையைத்தான் உணர்ந்திருக்கிறேன். அது என்னுடைய குறையா, இல்லை இ���ுதான் எல்லாருடைய நிலையுமா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.\nவரையறைகளும் சட்டகங்களுக்கும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பயன்பட்டால்; எது சரியான வாசிப்பு முறை என்பதை வரையறுப்பது உங்களுக்கு உதவியாக இருந்தால்; அதுதான் சரியான வழி என்று உங்களுக்குத் தோன்றினால்; அந்த அணுகுமுறையை பயன்படுத்துங்கள். அதாவது விமர்சகர்கள் சொல்வதில் உங்களுக்கு எது வேலைக்காகிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள், மற்றவற்றை விட்டுவிடுங்கள், அவ்வளவுதான்.\nஇலக்கியத்தை கோட்பாடுகள், சட்டகங்கள் வைத்து பகுப்பது முற்றிலும் பயனற்ற வேலை என்று நான் சொல்ல வரவில்லை. ஒரு trivial, அற்பமான உதாரணம் – தலித் இலக்கியம் என்றோ, பிராந்திய இலக்கியம் என்றோ, பின் நவீனத்துவப் புத்தகம் என்றோ பின் குத்தப்பட்ட புத்தகம் (இதெல்லாம் இன்னும் வருகிறதா) என்றோ அடையாளப்படுத்துவது நமது எதிர்பார்ப்புகளை ஓரளவு தீர்மானிக்கிறது. ஆனால் இதெல்லாம் ஒரு வசதிக்கு மட்டும்தான். உண்மையில் தலித் இலக்கியம் என்று எதுவும் இல்லை – தலித் பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட புத்தகம், இலக்கியத் தரம் வாய்ந்தது என்றுதான் சொல்ல முடியும்.\nஎன் அணுகுமுறை க.நா.சு.வின் அணுகுமுறை, என் ரசனை ஜெயமோகனோடு பெரிதளவு ஒத்துப் போகிறது, அதனால் ஜெயமோகனின் பரிந்துரைகளும், பட்டியல்களும் எனக்கு முக்கியமானவை. அவ்வளவுதான் மேட்டர்.\n யாருடைய விமர்சனங்கள், பட்டியல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கின்றன வரையறைகள், சட்டகங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கின்றனவா வரையறைகள், சட்டகங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கின்றனவா யாரையாவது நல்ல விமர்சகர் என்று நினைக்கிறீர்களா\nபின்குறிப்பு: Wisdom of the crowds பிரச்சினையே இல்லாத அணுகுமுறை அல்ல. காலனிய ஆதிக்கம், இனக்குழுக்களின் அழிவு, அதிகம் தெரியாத மொழிகளில் எழுதப்படுதல் போன்ற காரணங்களால் நல்ல இலக்கியத்தை நாம் இழந்துவிடலாம்தான். தொன்மையான படைப்பு அல்லது ஒரு இனக்குழுவை, மொழியை, பண்பாட்டு இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்பு போன்ற காரணங்களுக்காக தரம் குறைந்த படைப்புகள் சில சமயம் முன்வைக்கப்படலாம்தான். மனித இனத்தின் இயல்புக்காக நாம் தர வேண்டிய விலை இது.\nஅடுத்த பகுதி: க.நா.சு.வின் இலக்கிய விமர்சனப் பாணி\nதொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம்\nபழைய மின்னஞ்சல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். இரண்டு வருஷம் முன்னால் ஜெயமோகனோடு நடந்த ஒரு விவாதத்தைத் தொடர்ந்து முத்துகிருஷ்ணன் உள்ளூர் சிலிகன் ஷெல்ஃப் கூட்டத்திற்குள் சிறந்த வாசிப்பு என்றால் என்ன, யார் சிறந்த வாசகன் என்று கேட்டிருந்தான். அதைத் தொடர்ந்து எங்களுக்குள் நாங்கள் பேசிக் கொண்டவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.\nமுத்துகிருஷ்ணன்: ஜெயமோகன் கண்ணோட்டத்தில் நல்ல வாசகன் என்பவன் எழுத்தாளனின் படைப்பின் ஆழங்களையும், தரிசனங்களையும் அறிந்து கொள்பவன் மட்டுமே. அவர் இதைப் போன்ற வாசிப்பு பொதுவாக தமிழில் நிகழுவதில்லை என்கிறார். உங்களுடைய வாசிப்பில் நல்ல கதைகளில் இப்படி ஆழங்களை அறிந்த பிறகுதான் அதை நல்ல கதை என்பீர்களா எனக்கு அப்படி நிகழ்ந்ததில்லை. எனக்கு புரியவில்லை, பிடிக்கவில்லை என்றால் நீ தரிசனத்தை பார்க்கவில்லை என்றால் ஆகிவிடுகிறதா எனக்கு அப்படி நிகழ்ந்ததில்லை. எனக்கு புரியவில்லை, பிடிக்கவில்லை என்றால் நீ தரிசனத்தை பார்க்கவில்லை என்றால் ஆகிவிடுகிறதா அப்படி என்றால் யார் தான் ஒரு கதையை தரமான கதை என்று மதிப்பிடுவது அப்படி என்றால் யார் தான் ஒரு கதையை தரமான கதை என்று மதிப்பிடுவது உலக இலக்கியங்கள் வாசித்தவர்கள் அதன் ஆகச் சிறந்த படைப்புகளை கொண்டு இந்த விளக்கத்துக்கு எதிர்வினை அளிக்க முடியுமா\nராஜன்: தரிசனத்தை கண்டடைபவன் மட்டுமே நல்ல வாசகன் என்ப்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். தரிசனம் அவனுக்குப் பின்னால் கூட கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். ஒருவன் ஒரு கதையைப் படித்து விட்டு ஆத்மார்த்தமாக நல்ல கதை என்று நினைத்தாலே போதுமானது. அதன் முழு அர்த்தத்தையும் உணராத பட்சத்திலும் கூட ஆழங்களை அடையாத பட்சத்திலும் கூட அவன் நல்ல வாசகனே. அப்படி அவன் வேறு எதையேனும் கண்டடைந்தால் ஒரு வேளை அவனுக்கு வாசிப்புக்கான நோபல் கொடுக்கலாம், தேர்ந்த வாசகன் என்று பாராட்டலாம் அவ்வளவே.\nஆர்வி: கறாராகப் பார்த்தால் எழுத்தாளன் என்ன நினைத்து எழுதினான்(ள்) என்பது வாசகனுக்கு தேவையில்லாத விஷயம். எனக்கு என்ன கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். அதே போல பிற வாசகர்களுக்கு கிடைக்கும் தரிசனங்களும் எனக்கு கிடைக்காமல் போகலாம். எனக்கு பிரமாதமான தரிசனங்கள் கிடைத்து உயர்ந்த புத்தகமாகத் தெரிவது அடுத்தவருக்கு ஏமாற்றம் அளிக்கலாம். இன்னொருவருக்கு உயர்ந்த புத்தகமாகத் தெரிவது எனக்கு ஏமாற்றம் அளிக்கலாம். டிக் ஃப்ரான்சிசின் சாகச நாவல்களில், இந்த இலக்கிய விமர்சகரும் சீந்தாத லவ் ஸ்டோரி போன்ற படைப்புகளில் எனக்கு பெரிய தரிசனங்கள் கிடைத்திருக்கின்றன. காஃப்காவின் Metamorphosis புத்தகம் மற்றவர்களுக்கு ஒரு அற்புதமாகக் கூடத் தெரியலாம், ஆனால என்னால் ஒன்றவே முடிவதில்லை.\nவேண்டுமென்றால் இது வரை wisdom of the crowds – மனித இனத்தின் கூட்டுத் தேர்வுகள் – காலத்தைக் கடந்த இலக்கியம் என்று எவற்றைத் தேர்ந்தெடுத்திருகிறதோ, அவற்றை சிறந்த இலக்கியம் என்று தன் ரசனையின் அடிப்படையிலும் கருதுபவன் சிறந்த வாசகன் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் வாசிப்பு என்பது தனி மனித அனுபவம் என்பதை நீங்களும் ஏற்றால் சிறந்த வாசகன், மோசமான வாசகன் என்பதை விட என் சஹிருதய வாசகன், என் பாணிக்கு ஒத்து வராத வாசகன் என்று பிரிப்பதுதான் சரிப்படுகிறது.\nஇதை வாசிப்பவர்கள் என்ன நினைக்கிறீர்கள் உங்களைப் பொறுத்த வரை சிறந்த வாசகனுக்கான வரையறை என்ன உங்களைப் பொறுத்த வரை சிறந்த வாசகனுக்கான வரையறை என்ன உங்களுக்குத் தெரிந்தவர்களில், நீங்கள் படித்தவர்களில் யாரையாவது சிறந்த வாசகர் என்று கருதுகிறீர்களா உங்களுக்குத் தெரிந்தவர்களில், நீங்கள் படித்தவர்களில் யாரையாவது சிறந்த வாசகர் என்று கருதுகிறீர்களா எழுத்தாளன் என்ன நினைத்து எழுதினான் என்பது முக்கியமா இல்லையா எழுத்தாளன் என்ன நினைத்து எழுதினான் என்பது முக்கியமா இல்லையா இதையெல்லாம் பேசத்தான் இந்தத் தளம், உங்கள் கருத்துக்களை கட்டாயம் எழுதுங்கள்\nஅடுத்த பகுதி – இலக்கிய விமர்சகனின் பணி\nதொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம்\nஇந்துமதியின் “தரையில் இற… இல் RV\nமோதியும் விளக்கும் இல் RV\nஇந்துமதியின் “தரையில் இற… இல் sundararajan\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nபதின்ம வயதில் எழுந்த கேள்விக்க… இல் yarlpavanan\nஇந்துமதியின் “தரையில் இற… இல் அனுராதா ரமணன்…\nநாராய் நாராய் செங்கால் நா… இல் RV\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் RV\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் Srinivasa Gopalan\nநாராய் நாராய் செங்கால் நா… இல் Narmadha\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகத���கள் - செல்வராஜின் தொகுப்பு\nசில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) I\nஇந்துமதியின் \"தரையில் இறங்கும் விமானங்கள்\"\nராஜனின் ஆவணப்பட பரிந்துரை: Wildest India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-09T05:31:10Z", "digest": "sha1:4J5GVSBMQW4TOTBXXRD4W4ORXU42GKMM", "length": 14957, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்கப் பெண் அறிவியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அமெரிக்க இந்தியப் பெண் அறிவியலாளர்கள்‎ (3 பக்.)\n\"அமெரிக்கப் பெண் அறிவியலாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 190 பக்கங்களில் பின்வரும் 190 பக்கங்களும் உள்ளன.\nஅன்னா மேரி பவுவியேர் பீட்டர்சன்\nமேரி எலன் உரைட் கிரேவுட்டர்\nநாடு வாரியாகப் பெண் அறிவியலாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2017, 00:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-09T05:24:41Z", "digest": "sha1:TNMGQUGWMK7WCPXACKQR5UZ6UV6M4JOP", "length": 34706, "nlines": 375, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்துக் கட்டளைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்துக் கட்டளைகள் அல்லது கற்பனைகள் என்பது சமய, மனிதநேய விதிகளின் பட்டியலாகும். இது விவிலியத்தின் படி சீனாய் மலை மீது கடவுளால் கற்பலகைமேல் எழுதி மோசே மூலமாக இசுரயேலருக்கு கொடுக்கப்பட்டது.[1] கற்பனைகள் என்ற சொல் விவிலியத்தில் விடுதலைப் பயணம் 34:28 இல் காணப்படுகிறது. யேம்சு மன்னன் பதிப்பு \"பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கை\" [2] என்ற பதத்தைப் பாவிக்கையில், விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு உடன்படிக்கை என்ற பதத்தைப் பாவிக்கிறது.[3]\n3.1 கத்தோலிக்க திருச்சபையில் 10 கட்டளைகள்\n3.2 சீர்த்திருத்த சபைகளில் 10 கட்டளைகள்\nவிவிலியத்தின் படி, பத்துக் கட்டளைகள் என்பது கடவுள் சீனாய் மலையில் இருந்து இசுரயேலருக்கு பேசி உரைத்த வார்த்தைகளாகும். இது கடவுளால் நேரடியாக கற்பலகைகள் இரண்டின் மீது எழுதப்பட்டு மோசே மூலம் இசுரயேலருக்கு கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் இசுரயேலர் எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு மூன்றாம் மாதம் அவர்கள் சீனாய் மலையடிவாரத்துக்கு வந்தபோது நடந்தது. கட்டளைகள் கொடுக்கப்படும் முன்னர் மக்கள், இரண்டு நாட்கள் பரிசுத்தமாக இருக்கப் பணிக்கப்பட்டனர்.[4] அவர்கள் பரிசுத்தமாக்கப்படும்படி பின்வருவனவற்றை செய்ய கட்டளையிடப்பட்டது:\nஉடைகளை கசக்கி தூய்மைப்படுத்தல் (19:10)\nமேலும் மூன்றாம் நாள் வரை மலையச்சுற்றி ஒரு எல்லை குறிக்கப்பட்டு அதனுள் யாரும் வராமலிருக்க உத்தரவிடப்பட்டது.\nபின்வரும் விவிலிய பாடமானது பத்துக் கட்டளை எனப் பொதுவாக ஏற்கப்பட்டதாகும். இது விடுதலைப் பயணம் 20:1-17 மற்றும் இணைச் சட்டம் 5:6–21 யிலும் காணப்படுகிறது. கிறிஸ்தவ உட்பிரிவினர் இக்கட்டளைகளை 10 குழுக்களாக தொகுக்கும் முறை வெவ்வேறானது. பின்வரும் வசனங்கள் குழுக்களாக பிரிக்காமல் தரப்பட்டுள்ளது. இவை திருவிவிலியத்திலிருந்து (பொது மொழிபெயர்ப்பு) பெறப்பட்டவையாகும்.\n2 நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.\n3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.\n4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.\n5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்: என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.\n6 மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.\n7 உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே: ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.\n8 ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.\n9 ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்.\n10 ஏழாம் நாளோ உன் கடவுள���கிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.\n11 ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.\n12 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட.\n16 பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.\n17 பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே: பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.\n6 கடவுளாகிய ஆண்டவர் நானே. அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உன்னைப் புறப்படச் செய்தவர் நானே.\n7 என்னைத் தவிர வேறு கடவுள் உனக்கு இருத்தல் ஆகாது.\n8 மேலே விண்ணுலகிலும், கீழே மண்ணுலகிலும், மண்ணுலகின் கீழுள்ள நீர்த்திரளிலும் உள்ள எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே.\n9 நீ அவைகளை வழிபடவோ அவற்றுக்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்: என்னை வெறுக்கும் மூதாதையரின் தீச்செயலுக்காக மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் பிள்ளைகளைத் தண்டிப்பவன்.\n10 மாறாக, என்மீது அன்பு கூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுபவன்.\n11 கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. ஏனெனில் தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவனை ஆண்டவர் தண்டியாது விடார்.\n12 கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் புனிதமாகக் கடைப்பிடி.\n13 ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலைகளையும் செய்வாய்.\n14 ஏழாம் நாளோ உன் கடவுளாகிய அண்டவருக்கான ஓய்வுநாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும், மாடு, கழுதை மற்றெல்லாக் கால்நடைகளும், உன் வாயில்களுக்கும் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ ஓய்வெடுப்பதுபோல் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் ஓய்வெடுக்கட்டும்.\n15 எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்தாய் என்பதையும், உன் கடவுளாகிய ஆண்டவரே தம் வலிய கரத்தாலும் ஓங்கிய புயத்தாலும் உன்னை அங்கிருந்து கூட்டி வந்தார் என்பதையும் நினைவில் கொள். ஆதலால் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டார்.\n16 தந்தையையும் தாயையும் மதித்து நட இதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் நீ நெடுநாள் நலமுடன் வாழ்வாய். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இடும் கட்டளை இதுவே.\n20 பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.\n21 பிறர் மனைவியைக் காமுறாதே பிறர் வீடு, நிலம், அடிமை, அடிமைப்பெண், மாடு கழுதை அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.\nமேற்காணப்படும் விடுதலைப் பயணம் 20 இன் விவிலியப் பகுதியானது, பத்துக்கு மேற்பட்ட தனி வசனங்களை கொண்டுள்ளது. ஆனால் விவிலியத்தில் பத்துக் கட்டளைகள் என்ற பதம் யாத்திராகாமம் 34:28, உபாகமம் 4:13, உபாகமம் 10:4 இல் பாவிக்கப்பட்டுள்ளது.[5] எனவே இவ் 16 வசனங்களும் 10 கட்டளைகளாக குழுப்படுத்தப்படுகின்றது.\nஇக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது. கத்தோலிக்கர் மற்றும் லூதரன் திருச்சபைகள் முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர். லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய சீர்திருத்தத் திருச்சபைகள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன. (முதலாவது \"ஏக கடவுள்\", இரண்டாவது \"சிலைவழிபாட்டுக்கு எதிரானது\") கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை \"மனைவி\" மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர். இவ்வேற்றுமைகள் இங்கே பட்டியலிடப்படுகின்றன:\nபத்துக் கட்டளைகளை குழுப்படுத்தலில் சமய மற்றும் சமய குழுக்களிடையே உள்ள வேறுபாடு\nநானே உன் கடவுளாகிய ஆண்டவர் 1 முன்னுரை 1 1\nஎன்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது 2 1\n(...) யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம் 2 2\nஉன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே 3 3 3 2\nஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு 4 4 4 3\nஉன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட 5 5 5 4\nகொலை செய்யாதே 6 6 6 5\nவிபசாரம் செய்யாதே 7 7 7 6\nகளவு செய்யாதே 8 8 8 7\n���ிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே 9 9 9 8\nபிறர் மனைவியை கவர்ந்திட விரும்பாதே 10 10 10 9\nபிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே 10\nகத்தோலிக்க திருச்சபையில் 10 கட்டளைகள்[தொகு]\nமுதலாவது எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை அன்பு செய்வது. (இறையன்பு கட்டளைகள்: 3)\nநாமே உன் கடவுளாகிய ஆண்டவர். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது. (1)\nஉன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. (2)\nஆண்டவரின் நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு. (3)\nஇரண்டாவது தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்வது. (பிறரன்பு கட்டளைகள்: 7)\nஉன் தந்தையையும் தாயையும் மதித்து நட. (4)\nபிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. (8)\nபிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே. (9)\nபிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே. (10)\nசீர்த்திருத்த சபைகளில் 10 கட்டளைகள்[தொகு]\nசீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும். பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும்.\nஇது கட்டளைகளை ஏன் இசுரயேலர் கைக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டி நிற்கிறது.\nஇங்கு அன்னிய கடவுள்களை வணங்குதலை தடுக்கும் கட்டளையாகும். இங்கு வணங்குதல் மட்டுமல்லாது அன்னிய தெய்வங்களை மரியாதை செய்தல் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇவ்வசனங்கள் இரண்டும் சேர்த்து இரண்டாவது கட்டளையாக கொள்ளப்படுகிறது. இங்கு கடவுளை சிலைகளூடாக வழிபடுவது தடைசெய்யப்படுகிறது. இங்கு சிலைகளோ அல்லது வேறு உயிரினங்களையோ கடவுளாக கருதுவது பாவச்செயலாகச் சுட்டப்படுகிறது.\nஇதில் கடவுளின் பெயர், அவரது செயல்கள், வசனங்கள் போன்றவற்றிற்கு புனிதத் தன்மை கொடுக்கப்பட்டு அவற்றை வீணாக உச்சரிக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. இது சத்தியம் செய்வதற்கு எதிரான கட்டளையாக சிலரால் கொள்ளப்படுகிறது.\nஇம்மூன்று வசனங்களும் சேர்த்து கடவுள் வழிபாட்டுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நான்காவது கட்டளையாகக் கொள்ளப்படுகின்றது. இது வாரத்தின் இறுதிநாளை கடவுளுக்காக ஒதுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.\nஇக்கட்டளை ஒன்றே நேரடியாக செய்யவேண்டியதை சுட்டுகிறது. இது பெற்றோரை மத��த்து மரியாதை அளிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.\nஇது மனித உயிரின் மாண்பினை விளக்குகிறது. இக்கட்டளையால் மனித உயிரை மாய்ப்பது, அல்லது மனித உயிருக்கு ஊறு இழைப்பது போன்றவை தடைசெய்யப்படுகின்றன.\nஇதன் மூலமாக மற்றைவர்ள் மீதான காம எண்ணங்களும் அவை தொடர்பான நடவடிகைகளும் தடைசெய்யப்படுகின்றன.\nதிருடலுக்கு எதிரான கட்டளையாகும். இதன் மூலம் சட்டப்படி நம்முடையவைகள் தவிர்த்த ஏனையவற்றை சட்டவிரோதமான முறையில் சேர்ப்பது தடைசெய்யப்படுகிறது.\nஇது மக்களிடையே உண்மைபேசப்படுவதன் முக்கியத்துவதை கூறுகின்றது. முக்கியமாக ஏதாவது ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக இருக்கும் போது உண்மையை பேசவேண்டியதன் முக்கியத்துவதை சுட்டுகிறது.\nதனதல்லாத வேறு நபர் ஒருவரின் உடைமைகளையோ அல்லது அவரது துணைவரையோ( மனைவி, கணவன்) பெற்றுக்கொள்ளும் படி விரும்புவதை இக்கட்டளை தடைசெய்கிறது.\nஇந்தப் பத்து கட்டளைகளை பற்றிய பின்னணியைக் கொண்டு ஹாலிவூட்டில் திரைப்படங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n↑ விடுதலைப் பயணம் 31:18\n↑ விடுதலைப் பயணம் 34:28\n↑ விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு\n↑ விடுதலைப் பயணம் 19:10-16\n↑ விடுதலைப் பயணம் 34:28, உபாகமம் 4:13, உபாகமம் 10:4\n↑ விடுதலைப் பயணம் 20:1-2\n↑ விடுதலைப் பயணம் 20:3\n↑ விடுதலைப் பயணம் 20:4-6\n↑ விடுதலைப் பயணம் 20:7\n↑ விடுதலைப் பயணம் 20:8-11\n↑ விடுதலைப் பயணம் 20:12\n↑ விடுதலைப் பயணம் 20:13\n↑ விடுதலைப் பயணம் 20:14\n↑ விடுதலைப் பயணம் 20:15\n↑ விடுதலைப் பயணம் 20:16\n↑ விடுதலைப் பயணம் 20:17\nDecalogue in the 1911 பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்\nசீயோனின் எங்கள் அன்னை தேவாலயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/champions-trophy-2017-scared-of-virat-kohli-morne-morkel/articleshow/59085976.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-04-09T05:22:50Z", "digest": "sha1:EFEVZ66S6L7HQJGOHLYOODPKIGTXFOIO", "length": 9549, "nlines": 90, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Virat Kohli: பிளான் எல்லாம் ரெடி ஆனா இந்த கோலிய நினைச்சா தான் வயித்த கலக்குது ஆனா இந்த கோலிய நினைச்சா தான் வயித்த கலக்குது\n ஆனா இந்த கோலிய நினைச்சா தான் வயித்த கலக்குது\nஇந்திய அணி��்கு எதிரான போட்டிக்கு பிளான் எல்லாம் ரெடி, ஆனால் கேப்டன் கோலியை நினைத்தால் தான் பயமாக இருப்பதாக தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் மார்னே மார்கல் தெரிவித்துள்ளார்.\n ஆனா இந்த கோலிய நினைச்சா தான் வயித்த கலக்குது\nலண்டன்: இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு பிளான் எல்லாம் ரெடி, ஆனால் கேப்டன் கோலியை நினைத்தால் தான் பயமாக இருப்பதாக தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் மார்னே மார்கல் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.\nஇதில் தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய மெத்தனத்தில் களமிறங்கிய இந்திய அணி, இலங்கை அணியை லேசாக கணித்து, சாதனை தோல்வியை சந்தித்தது.\nஇதன்மூலம் இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் சுமார் 38 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதன் விளைவு, இந்திய அணி தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான நாளைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் நிலை ஏற்பட்டது.\nஇதுகுறித்து தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் மார்கல் கூறுகையில்,’ இந்திய அணிக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமான போட்டி. அதற்காக தென் ஆப்ரிக்க வீரர்கள் எல்லா விதத்திலும் ரெடியாக உள்ளனர். ஆனால், இந்திய அணி கேப்டன் கோலியை அவுட்டாக்க என்னிடம் எந்த திட்டமும் இல்லை. அதனால், முடிந்த அளவு 100 சதவீதம் திறமை வெளிப்படுத்தி வெற்றிக்கு முயற்சிப்போம்,’ என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகிரிக்கெட்டில் டாப்-10 பீல்டர்கள் இவங்க தான்... இன்னும்...\nஒன்பது வருஷமாச்சு... இன்னும் மறக்கமுடியாத தல தோனியின் அ...\nSourav Ganguly: தோனி, கோலி எல்லாம் தாதா கங்குலி அளவு இல...\nபிளாஸ்பேக்... அதெல்லாம் 15 வருஷத்துக்கு முன்னாடி... தல ...\nடான் ரோஹித்தை பார்க்கும் போது எனக்கு இவர் நியாபகம் தான்...\nபரம எதிரி பாக்கை பந்தாடி ஃபைனலுக்கு கெத்தா இந்திய அணி ந...\nதல தோனி கத்தி கத்தி சொல்லாட்டி என் பட்டப்பெயர் ��ாருக்கு...\nயுவராஜ் சிங்கிற்கு முன் தல தோனி களமிறங்கியது ஏன்... உண்...\nதல தோனி வந்த போது அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்ல... நெஹ...\nலாக் டவுன் நேரத்தில் தல தோனியின் மகள் ஜிவா செய்யும் வேல...\nபைல்ஸ் இல்லாமல் புகுந்து விளையாடிய ஆப்கன் 7 விக்., அள்ளிய ரஷித் கான் 7 விக்., அள்ளிய ரஷித் கான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%C2%A0-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95/FOExFk.html", "date_download": "2020-04-09T04:08:57Z", "digest": "sha1:YLMMIXQCV7EEJRJISIVEUFLOHTYQG7ZN", "length": 7511, "nlines": 38, "source_domain": "tamilanjal.page", "title": "குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அமைந்துள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகையினை கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு!! - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nகுண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அமைந்துள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகையினை கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு\nFebruary 1, 2020 • தமிழ் அஞ்சல் • மாவட்ட செய்திகள்\nகுண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அமைந்துள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகையினை கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதிருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில், நமது மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2016-17 முதல் 2017-18 வரை 13 வட்டாரங்களுக்குட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் ஊராட்சிக்கு 1 வீதம் ரூ.1.00 இலட்சம் ��திப்பீட்டில் 265 கொட்டகைகள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. மண்புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாயக்கழிவுப் பொருட்களான சாணம், இலை, தழை காய்கறிகழிவுகள் போன்றவற்றை உட்கொண்டு எச்சங்களை சிறு சிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்றுவதே மண்புழு உரம் ஆகும்.மேலும், இத்தகைய மண்புழு உரத்தால் மண்ணின் நீர்பிடிப்புசக்தி, காற்றோட்டம், வடிகால்வசதியை அதிகரிக்கிறது. மழைக்காலங்களில் மண்ணரிப்பை தடுப்பதோடு, மண்ணை வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகிறது.\nஇதனால் சத்துக்களை எடுக்கும் புது வேர்கள் உருவாக வாய்ப்பளிக்கிறது. மண்புழு உரத்தை மண்ணில் இடுவதால் மண்வளம் இயற்கையாக பாதுகாக்கப்பட்டு, பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. இவ்வுரம் விவசாய வளர்ச்சியில் மிகவும் உறுதுணையாக இருப்பதால் விவசாயிகளிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் வேலையில்லாத இளைஞர்களையும், பெண்களையும் இணைத்து கூட்டுறவு சங்கங்கள் அமைத்து மண்புழு உரம் தயார் செய்யப்பட்டு, ஒரு கிலோ. ரூ.10. க்கு விலை நிர்ணயம் செய்து கிராம விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மண்புழு உரங்களை பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கிறது. மேலும் மண்வளம் காக்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பெற்றுக்கொண்டு வேளாண்மையினை பெருக்கி பயன்பெற வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார்.\nதொடர்ந்து குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளையும், கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன் சங்கர் ராஜ், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/new-justice-party-joined-aiadmk-bjp-alliance-1-lok-sabha-seat-allotted/", "date_download": "2020-04-09T03:13:37Z", "digest": "sha1:EBM6TIIX6MVKEG42NEFXO7OT2OXMO6LW", "length": 19243, "nlines": 197, "source_domain": "www.patrikai.com", "title": "அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது புதிய நீதிக் கட்சி: ஒரு தொகுதி ஒதுக்கீடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nஇங்கிலாந்து பிரதமர் உடல்நிலை சீராக உள்ளது : பிரதமர் அலுவலகம் அறிவிப்பு - லண்டன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் அலுவலகம் அறிவித்துள்ளது. உலகில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். அந்நாட்டின் இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்துள்ளார். அரசி எலிசபெத்துக்கு பாதிப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பிறகு அது போலித்...\nசென்னை மாநகராட்சி கொரோனா செயலியை பதிவிறக்கம் செய்த 1 லட்சம் மக்கள் - சென்னை சென்னை மாநகராட்சியின் கொரோனா செயலியை இதுவரை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. அவ்வகையில் சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடந்த கணக்கெடுப்பு பணியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த பகுதியில் வட மாநிலத்தவர் தங்க...\nகொரோனா: இன்றைய நிலவரம் – 09/04/2020 - வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,262 உயர்ந்து 15,13,243 ஆகி இதுவரை 88,403 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,262 பேர் அதிகரித்து மொத்தம்15,13,243 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6367 அதிகரித்து மொத்தம் 88,403 பேர் உயிர் இழந்துள்ளனர். 3,29,731 பேர் இதுவரை...\nசென்னை மநாராட்சியின் வீடு வீடாக கணக்கெடுப்பு விவரம் - சென்னை கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி வீடு விடாக நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சிபல நடவடிககிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக வீடு வீடாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி உள்ளது. இந்த கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முக்கிய விவரம் வருமாறு மொத்தம் கணக்கெடுப்பு...\nவிழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி புகைப்படம் இதோ - விழுப்புரம் கொரோனா பாதிப்பு உறுதியாகித் தப்பி ஓடிய டில்லியைச் சேர்ந்த வாலிபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் டில்லியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு கொ���ோனா தொற்று உள்ளது உறுதி ஆகி உள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த வாலிபர் திடீரென தப்பி ஓடி உள்ளார். அவருடைய புகைப்படத்தை அரசு வெளியிட்டுள்ளது. மேலே கண்டுள்ள புகைப்படத்தில்...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»Unused»India Election 2019»அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது புதிய நீதிக் கட்சி: ஒரு தொகுதி ஒதுக்கீடு\nஅ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது புதிய நீதிக் கட்சி: ஒரு தொகுதி ஒதுக்கீடு\nஅதிமுக பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள், முஸ்லிம் லீக் உள்பட பல கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியாக உருவெடுத்து உள்ளது.\nஅதே வேளையில், அதிமுக பாஜக கூட்டணியில், பாமக மட்டும் அதிகாரப்பூர்வமாக இணைந் துள்ளது. அதையடுத்து, புதிய தமிழகமும் இணைந்துள்ளது. அந்தகட்சிக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், தேமுதிகவை இழுக்க முயற்சி செய்து வருகிறது.\nஇந்த நிலையில், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இன்று காலை 9 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்திற்கு கட்சி நிர்வாகிகளுடன் வருகை தந்தார்.\nஅங்கு, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்குவதற்கான உடன்பாடு கையெழுத்தானது.\nபுதிய நீதிக்கட்சி ஒரு நாடாளுமன்ற தொகுதியில், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஅதிமுக கூட்டணியில் வாசனுக்கு தஞ்சாவூரும், ஏசி.சண்முகத்துக்கு வேலூரும், ஒதுக்கீடு….\nஅ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியல்: ஓபிஎஸ், இபிஎஸ் இன்று மாலை வெளியீடு\nஅதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்: ஒரு சீட் ஒதுக்கீடு\nவிழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி புகைப்படம் இதோ\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – மூன்றாம் பகுதி\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bigboss-3-promo-who-is-title-winner-suspensed-says-kamal/", "date_download": "2020-04-09T03:57:20Z", "digest": "sha1:PXXUZQYTN7TRMSWXDTUGXFXN72FQ5IM7", "length": 11667, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "பிக்பாஸில் இவர் தான் வெற்றியாளரா? - சூசகமாக சொன்ன கமல்..! - Sathiyam TV", "raw_content": "\nஎன்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்.. – மோடி\n“ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கலாம்”- மோடிக்கு சரத்பவார் ஆலோசனை..\nவிசாரணை கமிஷனை சந்திக்க தயார்.. எச்சரித்த அமெரிக்கா.. கெத்து காட்டிய WHO..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில ப��கைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nToday Headlines – 09 Apr 2020 | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 8 April 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Apr 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema பிக்பாஸில் இவர் தான் வெற்றியாளரா – சூசகமாக சொன்ன கமல்..\nபிக்பாஸில் இவர் தான் வெற்றியாளரா – சூசகமாக சொன்ன கமல்..\nபிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. இன்னும் 2 நாட்களுடன் முடிவடைய உள்ள நிலையில் யார் அந்த இறுதி பட்டத்தை வெல்ல போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.\nஇந்நிலையில் பிக்பாஸ் இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் விருந்தினராக சிலரை உள்ளே அனுப்பி கொண்டாடி வருகிறது. ஆனால் முகேன் தான் பட்டத்தை வெல்ல போகிறார் என தகவல் வந்த வண்ணம் உள்ளது.\nநீங்கள் தேர்ந்தெடுத்த வெற்றியாளரை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பெருவிழா\nஅதன் படி இன்று வெளியான புதிய ப்ரோமோவில் நடிகர் கமல் அவர்கள் சூசகமாக கூறியுள்ளார். அதாவது நீங்கள் தேர்வு செய்த அந்த வெற்றியாளர் யார் என்ற விவரம் நாளை மாலை 6 மணியளவில் தான் தெரிய வரும் என கூறியுள்ளார்.\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\nஇனி கொரோனா டெஸ்ட் Free – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎன்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்.. – மோடி\n“ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கலாம்”- மோடிக்கு சரத்பவார் ஆலோசனை..\nவிசாரணை கமிஷனை சந்திக்க தயார்.. எச்சரித்த அமெரிக்கா.. கெத்து காட்டிய WHO..\nToday Headlines – 09 Apr 2020 | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்...\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/varanasi-modi-press-meet/", "date_download": "2020-04-09T03:32:02Z", "digest": "sha1:WXUONS6OLDTMVYMTPTML3XVGUMPXNKSS", "length": 12602, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "மோடி ஜெயித்து விட்டார் என்ற மாயையில் மயங்கி விடாதீர்கள்.., வாரணாசியில் மோடி - Sathiyam TV", "raw_content": "\nஎன்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்.. – மோடி\n“ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கலாம்”- மோடிக்கு சரத்பவார் ஆலோசனை..\nவிசாரணை கமிஷனை சந்திக்க தயார்.. எச்சரித்த அமெரிக்கா.. கெத்து காட்டிய WHO..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nToday Headlines – 09 Apr 2020 | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 8 April 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Apr 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புக���றதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India மோடி ஜெயித்து விட்டார் என்ற மாயையில் மயங்கி விடாதீர்கள்.., வாரணாசியில் மோடி\nமோடி ஜெயித்து விட்டார் என்ற மாயையில் மயங்கி விடாதீர்கள்.., வாரணாசியில் மோடி\n2014-ம் ஆண்டு வாரணாசி தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனக்கு அடுத்தபடியாக வந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று அதே தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.\nபின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘மோடி ஏற்கனவே வெற்றிபெற்று விட்டார். இனி அவருக்கு யாரும் வாக்களித்து ஆகப்போவது ஏதுமில்லை. எனவே, வாக்களிக்க செல்ல வேண்டாம் என்பது போன்ற ஒரு மாயைச்சூழலை சிலர் உருவாக்கி வருகின்றனர். அதை நம்பி வாரணாசி மக்கள் வாக்களிக்காமல் இருந்துவிட வேண்டாம்.\nஅவர்களின் மாயை வலையில் தயவுசெய்து நீங்கள் விழுந்துவிட வேண்டாம். வாக்களிக்களிப்பது உங்கள் உரிமை. எனவே, அதை நீங்கள் ஒவ்வொருவரும் சரியாக நிறைவேற்ற வேண்டும்’ என தெரிவித்தார்\nஎன்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்.. – மோடி\n“ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கலாம்”- மோடிக்கு சரத்பவார் ஆலோசனை..\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரிப்பு\nஇந்த செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.. பிரதமர் டுவீட்..\nமருத்துவமனைகளை குறிவைத்து இணைய குற்றங்கள் – சி.பி.ஐ எச்சரிக்கை\nஎன்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்.. – மோடி\n“ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கலாம்”- மோடிக்கு சரத்பவார் ஆலோசனை..\nவிசாரணை கமிஷனை சந்திக்க தயார்.. எச்சரித்த அமெரிக்கா.. கெத்து காட்டிய WHO..\nToday Headlines – 09 Apr 2020 | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்...\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\n“அரசின் அங்கீகாரம்.. கபசுர குடிநீர் பாக்கெட்டு..” – எச்சரித்த சித்த மருத்துவ அலுவலர்\nகொரோனா போன்ற ஹெல்மெட் – விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரிப்பு\nநரிக்குறவர் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய நல்ல சமாரியன் கிளப்\nகொரோனாவை கேள்வி கேட்கும் குழந்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/1773/computer-hardware-service-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-04-09T05:26:44Z", "digest": "sha1:JR7L4LADB27Y4LJZ6GL2WBETJEZKL4Z7", "length": 3895, "nlines": 63, "source_domain": "www.techtamil.com", "title": "Computer Hardware Service பற்றி அறிந்துகொள்ள ஏதாவது தமிழ் வளைதளங்கள் உள்ளனவா? - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nComputer Hardware Service பற்றி அறிந்துகொள்ள ஏதாவது தமிழ் வளைதளங்கள் உள்ளனவா\nஒரு சொல்லில் உள்ள எழுத்துக்களை நமது விருப்ப்ப்படி இடம் மாற்ற ஏதாவது வசதி கிடைக்குமா\n/sir windos இல் இருக்கும் folder lock முறை பற்றி சற்று கூறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/intel-chips-vulnerability-zombie-load-attack/", "date_download": "2020-04-09T05:29:21Z", "digest": "sha1:K6PXU3UK3WMTUW3EC5W7O5SQ4PKLPFNW", "length": 12567, "nlines": 114, "source_domain": "www.techtamil.com", "title": "இன்டெல் சிப் குறைபாடு:ஸ்சோம்பி லோட் தாக்குதல் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇன்டெல் சிப் குறைபாடு:ஸ்சோம்பி லோட் தாக்குதல்\nஇன்டெல் சிப் குறைபாடு:ஸ்சோம்பி லோட் தாக்குதல்\n“இன்டெல் தயாரித்து வெளியிட்டிருக்கும் ‘சிப்’களைக் கொண்டிருக்கும் கணினிகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக கணினி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.”\nகம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது என்பதோடு இவை இல்லாமல் பெரும்பாலான பணிகளை மேற்கொள்வது சிரமமான காரியங்களாகி விட்டது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாதனங்களில் சிப் சார்ந்த பாதுகாப்பு பிழை இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த பிழை வாடிக்கையாளர்களின் கடவுச்சொல் மற்றும் மிக முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் திருட வழி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்சோம்பி லோட் என அழைக்கப்படும் பிழைகள் மைக்ரோ பிராசஸர்களின் வடிவமைப்பு கோளாறு ஆகும்.\nஇவை கம்ப்யூட்டர் மட்டுமின்றி மொபைல் சாதனங்கள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் பயன்படுத்தும் சர்வெர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஉண்மையில் இந்த பிழை என்றால் என்ன இவை என்ன செய்யும் இவற்றால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன\nஸ்சோம்பி லோட் எவ்வாறு இயங்குகின்றது \nமைக்ரோபிராசஸர்களின் வேகத்தை மேம்படுத்த பின்பற்றப்படும் வழிமுறையை ஸ்பெகுலேட்டிவ் எக்சீகியூஷன் என அழைக்கின்றனர்.\nஇந்த வழிமுறையில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையை க்ரேஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.\nவழக்கமான சி.பி.யு.க்களுடன் ஒப்பிடும் போது இவை கடினமான பணிகளையும் மிக வேகமாக செய்து முடிக்கும் படி உருவாக்கப்பட்டன. ஸ்பெகுலேட்டிவ் எக்சீகியூஷன் வழிமுறையை பயன்படுத்துவதில் பிராசஸர்கள் மிகப்பெரிய பிழையை இழைக்கின்றன. இந்த பிழை காரணமாக சில பணிகளை பிராசஸர்கள் சரிவர செய்யாது.\nஇதனால் குறிப்பிட்ட சாதனத்தில் உள்ள தகவல்கள் கசியும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இந்த பிழை ஹேக்கர்களுக்கு வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடும் வசதியை ஏற்படுத்துகிறது.\nஇதனால் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொல், முக்கிய தகவல்க உள்ளிட்டவை திருடப்படும் வாய்ப்பு அதிகமாகிறது. மேலும், பிரவுசர்களில் சேமிக்கப்பட்டிருக்கும் கடவுச்சொல் அல்லது பாஸ்வேர்டு மேனேஜர் உள்ளிட்டவற்றில் சேமிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் உள்ளிட்டவை திருடுபோக வாய்ப்புகள் அதிகம்.\nஆண்டிவைரஸ் பயன்படுத்துவோரும் இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாது என தெரியவந்திருக்கிறது.இந்த பிழை இன்டெல் மூலம் இயங்கும் கணினிகள், லேப்டாப் மற்றும் மேக்புக் சாதனங்களை பாதிக்கும்.\nஇதே போன்று கடந்த வருடம் ஸ்பெக்டர் மற்றும் மெல்ட்டவுன் பாதுகாப்பு குறைபாடு கம்ப்யூட்டர் துறையை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் இன்டெல் முன்னெச்சரிக்கையாக பிராசஸர்களில் புதிய மாற்றத்தை மேற்கொண்டனர் .மேலும் இந்த பிழை புதிய பி���ாசஸர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது.இதர வகை பிராசஸர்களுக்கு பிழையை சரிசெய்யும் மைக்ரோகோட் அப்டேட்யை இன்டெல் வழங்கியுள்ளது.\nமேலும் ஸ்சோம்பி லோட் பிழையை சரி செய்ய மைக்ரோசாப்ட்,ஆப்பிள், லீனுஸ் நிறுவனங்கள் விரைவில் அப்டேட்யை வழங்கும் என கூறினார்கள்.\n2264 வயதான மரம் கண்டுபிடிப்பு\nஆண்ட்ராய்டை முறைகேடாக பயன்படுத்திய கூகுள் நிறுவனத்துக்கு ரூ.3.42 லட்சம் கோடி அபராதம்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஇன்டெல்-இன் எ.ஐ திறன் கொண்ட சிப்\nஉங்கள் வாட்ஸ்ஆப் பை அப்டேட் செய்யவும் : நெருங்கும்…\nஅமெரிக்கா ஆண்டி வைரஸ் நிறுவனங்களில் ஹேக்கர்கள் அத்துமீறல்\n2015-இல் வாணிகத்திற்கு எதிராக திருடபட்ட தரவுகள் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/uncategorized/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-04-09T04:09:49Z", "digest": "sha1:QPDHTGI2H65T5AHB6PNPE2TTVO5XC2IW", "length": 26885, "nlines": 370, "source_domain": "www.akaramuthala.in", "title": "இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி: - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி:\nஇந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி:\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 June 2014 1 Comment\nஅ பெ கா பண்பாட்டு இயக்கம் – புதுக்கோட்டை, தமிழ்நாடு\nதமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய – பெரியாரிய -மார்க்சிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையைக் கண்டடையும் ��யராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது .\nஅபெகா-வின் செயல் திட்டங்களின் ஒரு பகுதியாக இவ்வாண்டு எழுத்தாளர்கள், ஆய்வாளர்களுக்கான 25 தலைப்புகளிலான இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது .\nஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகள் தேர்வு செய்யப்படும்\nதேர்வு பெறும் ஒவ்வொரு கட்டுரைக்கும் உரூ 2000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும்\nதேர்வு பெறும் கட்டுரைகளை, புதுக்கோட்டையில் எதிர்வரும்அக்டோபர் (2014 ) மாதத்தில்\nநடைபெறும் மூன்று நாள் சிறப்புக் கருத்தரங்கில் சமூகவியல் ஆய்வில் புகழ்பெற்ற படைப்பாளுமைகளின் தலைமையிலும் திறனாய்விலும் வாசித்தளிக்க வாய்ப்பு வழங்கப்படும்\nதேர்வு பெறும் கட்டுரைகள் அனைத்தும் புகழ்பெற்ற புத்தக நிறுவனத்தால் தனி நூலாக வெளியிடப்படும்\nஆய்வுக்கட்டுரைகளை ஏ 4 தாளில் 10 முதல் 15 பக்க அளவினைக் கொண்ட தட்டச்சுப்\nபடிகளாய் (குறுந்தகடுகளுடன் ) அனுப்பிட வேண்டும் .\nஆய்வுக்கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள /எடுத்தாளப்பட்டுள்ள அனைத்துக் குறிப்புகளுக்குமான ஆதார நூல்களின் விவரங்கள் தனித்தாளில் குறிப்பிடப்பட்டு இணைக்கப்படவேண்டும்\nகட்டுரையாளரின் பெயர், முகவரி, மின்அஞ்சல் முகவரி, அலைபேசி எண்கள் போன்ற விவரங்களுடன் கட்டுரை தம் சொந்த படைப்பே என்பதற்கான உறுதி மொழியையும் தனியே இணைக்கவேண்டும் .\nஆய்வுக் கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.07.2014\nகட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:\nசெயலர், அபெகா பண்பாட்டு இயக்கம், 832, கீழ இராச வீதி புதுக்கோட்டை-622 001\nதொடர்புக்கு: 9486752525 ( இராசி .பன்னீர்செல்வன் )\n1. ஆரிய வருகைக்கு முன்பான ஆதி இந்தியச் சமூகம்\n2. வருணம், சாதி – தோற்றமும் இருப்பும்\n3. வருண சாதியப் படிநிலைகளின் எதிர்ப்பு வரலாறு\n4. சாதியத்தின் மீதான சமண பௌத்த குறுக்கீடுகள்\n5. இந்து மதத்தின் தோற்றமும் நிலைநிறுத்தப்பட்ட விதமும்\n6. மனு சுமிருதி தொகுக்கப்படுவதற்கான சூழலும் தேவையும்\n7. பௌத்தமும் சமணமும் அழிக்கபட்ட விதம்\n8. இந்திய சாதியில் இசுலாத்தின் இடையீடுகள்\n10 மத மாற்றம் போல் சாதி மாற்றம் சாத்தியப்படாதது ஏன்\n11 இந்து மதம் ஏன் ஒரு பரப்புரை சமயமாக இல்லை (கிறித்துவ முசுலிம் மதங்களைப் போல்)\n12 பிரிட்டிசு ஆட்சியில் சாதியம் – உடன்���ாடுகளும் முரண்பாடுகளும்\n14 பிரிட்டிசு ஆட்சியும் பிராமணரல்லாதோரும்\n15 பிரிட்டிசு ஆட்சியும் தலித்துகளும்\n16அம்பேத்கருக்கு முந்தைய சமூகச் சீர்திருத்த இயக்கங்கள்\n17 அம்பேத்கர் சாதிய அடிப்படையிலான ஒடுக்கு முறையை\n18. அம்பேத்கரின் இந்து மதக் கருத்தியல்களுக்கு எதிரான போராட்டங்கள் (பௌத்தம் தழுவியது வரை )\n19 அம்பேத்கர் சமூக நீதி என்பதை நாடளாவிய விவாதப்பொருளாக்கியதால் விளைந்த பயன்கள்\n20.அம்பேத்கர் அதிகார அமைப்புகளுக்குள் பங்கெடுத்து ஆற்றிய\n21 சாதியும் பெண்களும்/பெண்களின் ஊடாக சாதியம்\n22 இன்றைய சாதியும் தொழில்களும்\n23 சுதந்திர இந்தியாவை சாதி கைப்பற்றிய விதம்\n24 உலகமயமாக்கல் காலக்கட்டத்தில் சாதியம்\n25 இந்தியச் சமுக அமைப்பும் இட ஒதுக்கீடுகளும்\nTopics: அறிக்கை, கட்டுரை, பிற Tags: அ.பெ.கா.பண்பாட்டு இயக்கம், ஆய்வுக் கட்டுரைப் போட்டி, புதுக்கோட்டை\nதிலகவதியார் திருவருள் ஆதீனம் : 4ஆம் ஆண்டு திருமுறை மாநாடு\n5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 6/6\nதமிழ் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் ஊக்கமளிக்குத் நல்லதொரு முயற்சி\nஆனால், இப்படித் தலைப்புகளை அறிவித்து மட்டும் போட்டி வைக்காமல், 25 தலைப்புகளில் ஒன்றைப் போட்டியாளர் தன் விருப்பத்துக்குத் தேர்ந்தெடுத்துக்கொள்ள விட்டிருந்தால், பல்வகைப்பட்ட படைப்புகள் அணிவகுத்திருக்கும். எழுதுவோர் எண்ணிக்கையும், கட்டுரைகளின் எண்ணிக்கையும் கூட மிகவும் கூடியிருக்கும்.\n« மத்திய அரசு + தமிழக அரசு : பாசக + அஇஅதிமுக\n இலக்குவனார் திருவள்ளுவன் நேர்முகம் – கவிமணி »\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nஇலக்குவனார் அரசுகளுக்கும் கட்சிகளுக்கும் கூறும் அறிவுரைகள் : இலக்குவனார் திருவள்ளுவன்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் ப��ிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற்புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2014/02/blog-post_17.html", "date_download": "2020-04-09T05:12:10Z", "digest": "sha1:DIA6SWWVKZPMAYH23PG2NFANQGBAUBA3", "length": 20920, "nlines": 362, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அர்விந்த் கெஜ்ரிவாலாக இருப்பதன் முக்கியத்துவம்", "raw_content": "\nஜெயகாந்தன் (1934-2015): எழுத்தும் அரசியலும்\nராமோஜி கடிதங்கள் – 1945 ராமோஜியம் புதினத்தில் இருந்து\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 26\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nஇறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்\nகடல் கடந்த காந்தி - 7 | ஜி. டி. பிர்லா\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅர்விந்த் கெஜ்ரிவாலாக இருப்பதன் முக்கியத்துவம்\nகடந்த இரு தினங்களாக தில்லியில் உள்ள வாகன ஓட்டிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். இப்போது தில்லி விமான நிலையம் வரும்போது கடைசியாக அதே. பேச்சு அர்விந்த் கெஜ்ரிவால் பற்றியே இருந்தது. அவருக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு மலைக்கவைப்பதாக இருக்கிறது. எங்கோ தொலைதூரத்தில் இருக்கும்போது தில்லியில் மக்கள் நினைப்பதைப் புரிந்துகொள்ள ��ுடியாது. அந்தவகையில் இந்த தில்லிப் பயணம் எனக்கு முக்கியமானது.\nதொலைக்காட்சிகள் காட்டுவதுபோல் நான் பேசியவர்கள் இல்லை. அவர்கள் ஆம் ஆத்மி கட்சிமீதும் கெஜ்ரிவால்மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையில் சிறிதுகூடக் குறைவு இல்லை. 40 நாள்களில் ஒருவரால் ஒன்றும் செய்துவிட முடியாது என்றுதான் சொல்கிறார்கள். மீண்டும் தில்லி சட்டமன்றத் தேர்தல் நடந்தால் அவருக்கே வாக்களிப்போம் என்கிறார்கள்.\nசட்ட அமைச்சர் பற்றிக் கேட்டேன். அவர் கெட்டவர் என்றார்கள். ஆனால் கெஜ்ரிவாலுக்கு டெஃப்லான் கோட்டிங். குற்றம் கெஜ்ரிவால்மீது இல்லையாம். புதியவர் என்பதால் இப்படி, அடுத்தமுறை நல்ல ஆசாமியைப் பிடித்துவிடுவார் என்றார்கள். இந்த அளவுக்கு கெஜ்ரிவாலை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள்.\nகாங்கிரஸின் ஊழல் குறித்துக் குமுறினார்கள். காமன்வெல்த் ஊழல்தான் அதிகம் பேசப்பட்டது. எல்லா காண்டிராக்டிலும் லஞ்சம், ஒவ்வொரு காங்கிரஸ் எம்.எல்.ஏவும் கோடி கோடியாக அடித்துவிட்டார்கள் என்றார்கள். பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டீர்களா என்று கேட்டேன். பாஜகவுக்கு வாக்களித்த ஒருவர், அடுத்த தேர்தலில் ஆம் ஆத்மிக்குத்தான் வாக்கு என்றார். நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்கு என்று கேட்டேன். அதற்கு இன்னும் நாள்கள் உள்ளன; பார்க்கலாம் என்றார்.\n40 நாள்களில் அரசு அலுவலகங்களில், போக்குவரத்துக் காவலில் லஞ்சம் வாங்குவது கடுமையாகக் குறைந்துள்ளது என்றார்கள். ஆனால் இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி தொடங்குவதால் மீண்டும் ஊழல் ஆரம்பித்துவிடும் என்றார்கள். ஜன் லோக்பால் சட்டம் ஊழலைக் கட்டுப்படுத்தும், தவறு செய்யும் அதிகாரிகளை ஜெயிலில் போடும் என்று நிஜமாகவே நம்புகிறார்கள்.\nமத்திய அமைச்சர்கள்மீது வழக்கு தொடுக்கலாமா, அவர்களை ஜெயிலில் போடும் அதிகாரம் தில்லி முதல்வருக்கு இருக்கலாமா என்று கேட்டேன். அதில் என்ன தப்பு என்று பதில் கேள்வி கேட்டார்கள். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுதானே என்றார்கள். பிறகு ரிலையன்ஸைக் கடுமையாகத் திட்டினார் ஓட்டுனர் ஒருவர். காங்கிரஸும் பாஜகவும் முகேஷ் அம்பானியின் பைக்குள் இருக்கிறார்கள் என்றார். கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்திவிடுவார் என்றார்.\nகாங்கிரஸ் ஆட்சியில்தானே ம��ட்றோ ரயில் போடப்பட்டது, அது நல்ல விஷயம்தானே என்றேன். இவ்வளவு நாள்கள் ஆட்சியில் இருந்தவர்கள் அதுகூடச் செய்யவில்லை என்றால் என்று பதில் கேள்வி கேட்டார்.\nஆம் ஆத்மி, அரசுப் பள்ளிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக மாற்றிவிடுவார்கள் என்று நம்புகிறார் ஓர் ஓட்டுனர். அரசு ஆசிரியர்களையெல்லாம் கடுமையாக ஏசினார். அவர்கள் வேலையே செய்வதில்லை என்றார்.\n48 நாள்கள் வெளியே இருக்கும் நாம் கெஜ்ரிவால் செய்வதை வெறும் டிராமா என்பதாக நினைத்தோம். ஆனால் நான் பேசியவர்களின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது\nகெஜ்ரிவால் காலில் ஷூகூடப் போட்டுக்கொள்வதில்லை, சாதாரண சப்பல்தான் என்றார் ஒருவர். நான் கவனிக்கவில்லை. அவருடைய உடைகள் குறித்துப் பிறர் கேலி செய்வதை இவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. ஏதோ ஒருவிதத்தில் கெஜ்ரிவால் இவர்களைப் பொருத்தமட்டில் நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார்.\nகெஜ்ரிவால் பாஜகவுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தல். (காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக தில்லியில் காலி.)\n//48 நாள்கள் வெளியே இருக்கும் நாம் கெஜ்ரிவால் செய்வதை வெறும் டிராமா என்பதாக நினைத்தோம். ஆனால் நான் பேசியவர்களின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது//\nசூப்பர்... மக்களவை தேர்தல்தான் ஒரே குழப்பமாக உள்ளது... ஆம் ஆத்மிக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் என்று...\nமக்கள் எப்போதுமே அப்பாவிகள்தான். நல்ல மீட்பர் வருவார் என காத்துக்கிடப்பவர்கள் கண்களுக்கு தெய்வமெனத் தெரியும் ஒருவரை கண்மூடி ஆதரிப்பார்கள். கடவுளாய்க் காணப்பட்டவர்கள்தான் அவர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்றி வந்துள்ளனர். அர்விந்த் கடவுளாவது பாவிகளை ஏமாற்றாமல் காக்கட்டும் :)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதில்லி புத்தகக் கண்காட்சி: பிராந்திய மொழிகளில் பதி...\nதஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜா குறித்து...\nஒருங்குறியில் தமிழ் - தேவைகளும் தீர்வுகளும்\nஅர்விந்த் கெஜ்ரிவாலாக இருப்பதன் முக்கியத்துவம்\nகேணி: பி.ஏ.கிருஷ்ணன், தமிழ்மகன் (வீடியோ)\nசென்னை புத்தகக் காட்சி 2014 - கிழக்கு டாப் 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9079.html?s=30b51cb77320e423ae22992139534e48", "date_download": "2020-04-09T04:54:29Z", "digest": "sha1:CQJAIHL4BAWOD42RT372TLX27TWQDUQZ", "length": 32295, "nlines": 276, "source_domain": "www.tamilmantram.com", "title": "என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிஞர்கள் அறிமுகம் > என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி\nView Full Version : என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி\nகவிதை எழுத தயங்கிடும் யாவருக்குமே நான் சொல்லவிரும்புவது....\nநான் முதன்முதலில் எழுதின கவிதை.... 10-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த என் தோழி ஒருத்திக்காக என் இளவயது நாளில் எழுதியது... \"தோல்வியை வெற்றியாக நினைத்து தொடர்ந்து முயற்சி செய்தோல்விகள் இனி உன்னிடம் நெருங்காது\" இது மிகச் சாதாரணமானதுதான்.. ஆனால் இன்று நான் கண்டெடுத்திருக்கும் கவிதை என்னும் கிணற்றில் அன்று தென்பட்டது இந்த சிறுதுளிதான்...அதன் பின்னர் நிலவையும், காதலியையும் ஒப்புப்படுத்தி ஒரு கவிதை எழுதினேன்.. அதற்கு இன்று வரை பெயர் சூட்டவில்லை... கவிதை எழுதிடும் ஆர்வத்தை பன்மடங்காக்கின கவிதை.. அந்தக் கவிதையை இதுவரை எங்கேயும் நான் வெளியிடவில்லை.. அது என் மனதுக்குள்ளேயே இருக்கிறது.. விரைவில் அதை இங்கே பதிக்கிறேன். அதன் பின்னர் கவிதை எழுதாமல் இருந்த காலங்களில் ஒரு நாள் கொஞ்ச காலம் என்னுடன் பழகிக்கொண்டிருந்த என் தோழி திடீரென்று கேட்டாள்.. உனக்கு கவிதை எழுத தெரியுமா என்று..... ம்... என்றேன், அவளுக்கு கவிதைகள் எழுதி காட்ட வேண்டும் என்று காதல் கவிதைகள் தான் எழுதினேன்... \"முடி திருத்த கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ குழந்தையின் தலைதான்\" அதேப்போல் கவிதை எழுதக் கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ காதல் கவிதைகள் தான்...\" ஒன்று மறக்காதீர்கள்.. குழந்தையிடம் முடிவெட்ட பழகியபின் தான் பெரியவர்களுக்கு வெட்ட அனுமதிப்பார்கள்.. அதனால் காதல் கவிதை எழுதுவதும் சாதாரணமானதல்லல...இப்படியாய் போய்க்கொண்டிருந்த காலக்கட்டதில் வேலை செய்யுமிடத்தில் சக நண்பர் ஒருவருக்கு கவிதைகள் என்றால் கொள்ளை பிரியம்.. அவர் வைரமுத்து கவிதைகள் அடங்கிய பெரிய புத்தகம் ஒன்றை வாங்கியிருந்தார்.. இரயிலில் நாங்கள் பயணிப்பது வழக்கம்... அப்பொழுதுதான் முதன் முதலில் வைரமுத்துவின் கவிதைகள் படிக்க ஆரம்பித்தேன்.. அந்தக் கவிதைகள் படித்தபிறகுதான், வார்த்தைகளை எப்படி கையாளவேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன், அதுமட்டுமில்லாமல் காதலைத் தாண்டி அவர் எழுதியிருந்த பல்வேறு கவிதை��ள் என்னை மிகவும் கவர்ந்தன... பிறகுதான் நான் எழுதும் கவிதைகளின் எல்லையை விரிக்க ஆரம்பித்தேன்... கவிதைகள் என் சிறகினுள் தஞ்சம் அடைந்தன.. திருமணம் ஆனது... கவிதைகள் எழுதுவதையே முழுமையாய் விட்டிருந்த காலத்தில்தான் ஆர்கூட் அறிமுகமானது.. மறுபடியும் என் கவிதைகளுக்கு தூசுதட்டினேன்.. அருமை நண்பர் ஆதவா அறிமுகமானார்.. என் கவிதைகளுக்கு விமர்சனம் என்னும் பல்வேறு ஆடைகளை அணிவித்தவர்.... அவர்தான் இம்மன்றத்தினை எனக்கு அறிமுகப்படுத்தினார்... இங்கே வந்தேன்... முதலில் கைவசம் இருந்த கவிதைகளை பதிக்க ஆரம்பித்தேன்.. வாழ்த்துவதற்கு வஞ்சனை இல்லாத உள்ளங்கள்.... என் கவிதைகளை வாழ்த்தி வரவேற்றன... அன்பு அறிஞர் கவிதைப் போட்டிகளை அறிமுகப்படுத்தினார்.. இது எனக்கு கவிதை எழுதிட ஊன்றுகோலாய் அமைந்தது... இதோ, இன்று எழுதியிருக்கும் கவிதைகள் வரையில் இம்மன்ற உறவுகள் உற்சாகமான பின்னுட்டங்கள் இல்லையென்றால் என் கவிதைகள் பலவும் உயிர்பெற்றிருக்காது... என்னை வாழ்த்தின, என்னை வளர்க்கின்ற நம் மன்ற உறவுகள் அனைவருக்கும் நன்றி கூறி என் கவிதைகளை இங்கே தொடர்ந்து பதிக்கிறேன்....\nஎன் கவிதைகளின் சுட்டிகள்... உங்கள் வசதிக்காக....\nt=7373) (பல கவிதைகள் உள்ளடக்கியது.. அந்த கவிதைகளின் சுட்டி கீழேயும் கொடுக்கப்பட்டுள்ளது)\nஉன்னை நான் பார்க்காமலிருந்திருந்தால்... (http://www.tamilmantram.com/vb/showpost.php\nஒலி வடிவில் - போர்க்களமா வாழ்க்கை (http://www.tamilmantram.com/vb/showthread.php\nகுயவனை வனையும் வாழ்க்கைச் சக்கரம் (http://www.tamilmantram.com/vb/showthread.php\nகவிதை போன்ற உங்கள் அறிமுகம்....\nஅட உங்க எழுத்துக்க்களை பார்க்கு நானும் கவிதை எழுத வேண்டும் என்று தோன்றும்...\n\"முடி திருத்த கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ குழந்தையின் தலைதான்\" அதேப்போல் கவிதை எழுதக் கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ காதல் கவிதைகள் தான்...\"\nஅற்புதமான அறிமுகம். உங்கள் கவிதை மழையில் நனைய எப்போதுமே காத்திருக்கிறோம்.\nஎன்னுடைய ஒரு பிரச்சனை பெரிய கவிதைகளை படிப்பது தான். சிறிய கவிதைகளை உடனடியாக படித்து விடுவேன்.\nஇன்னொரு பிரச்சனை - கவிதைகள் சிறியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தான்.\n(இன்று இரவு இங்கு எதாவது கிறூக்குகிறேன்.)\nஎளிய நடையில், பன்முகப்பட்ட பார்வையிலே கவிதை யாக்கும் உங்களுக்கு, எனது வாழ்த்துக்கள்...\nநடுநிசியின் இருளல்ல... அந்த இருளில் தானே ஒளிரு��் தாரகைகளில் ஒன்று...\nஎன்றும் ஒளிருங்கள்... உங்கள் கவிதைகளால் மன்றை அலங்கரியுங்கள்...\nஉங்கள் கவிதைகளைப் போலே அறிமுகமும் அற்புதம்.\nஎனக்கும் அப்படியே, இன்று அவள் எங்கோ நான் அறியேன் முகம்கூட மறந்துவிட்டதது.அனால் அவள் நினைவுகள் இன்றும் பசுமையாய் என் நெஞ்சில்.\nஅட்டகாசமன அற்புதமான அறிமுகம். அருமை கவிஞர் ஷீ-நிசி அவர்களே.\nகவியாரகவும் காவியங்கள் படைக்கவும் என் வாழ்த்துக்கள்\nஎன்னை வாழ்த்தின அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்...\nமன்றத்தில் மேலெழும்பி இருக்கும் கவிதைகளை மட்டுமே படித்து வந்ததினால், உங்கள் பல கவிதைகளை தவறவிட்டிருக்கிறேன்.. எல்லாவற்றையும் படிக்கிறேன் விரைவில்..\nஇன்னும் நிறைய எழுதுங்கள் நண்பரே...\nநன்றி பூ.. உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..\nஉங்கள் கவிஞன் அறிமுகத்திலிருந்து இனி ஒவ்வொருவரின் மனதில் ஒளிந்துகிடக்கும் கவிதை திறன் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொருவருக்கும் எழுத்தின் மேல் காதல் பிறக்கும். பிறகு எழுத துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இது உற்சாகமாக இருக்கும்.\nமன்றத்தில் என்னை உங்கள் தம்பியாக பாவித்து வழிநடத்தினீர்கள்..\nஎன் கவிதைகளை மேம்படுத்த துணை புரிந்தீர்கள்...\nஉங்கள் கவிதை உலகம் மென்மேலும் சிறக்க வாழத்துக்கள்..\nநன்றி மதுரகன்.. என்றும் உங்கள் அன்புடன் தொடர்ந்திருப்பேன்.. நீங்களும் இணைந்திருங்கள்....\nஉங்கள் வரிகளின் மேல் மோகம் எனக்கு\nஇந்த மன்றத்தில் என்னையும் கவி எழுத தூண்டியவர்களில் நீங்களும் ஒருவர். நான் மன்றத்திலே என் முதல் கவி முயற்சியையும் செம்மைப் படுத்தியதும் நீரே.\nஉம் வரிகளில் நனைவதும் சுகம், அதை நினைப்பதும் சுகம்.\nநிறைய எழுதுங்கோ, கடவுள் உங்களுடனேயே இருப்பார்.\nஎல்லாருக்கும் எல்லாம் வாய்ப்பதில்லை.. சிலர் இதில் விதிவிலக்கு.\nநல்ல தொகுப்பு. நேரம் கிடைக்கும்போது இவைகளை மீண்டும் படிக்கிறேன். தமிழ்மன்றத்தில் முதல் அறிமுகம். முதல் கவிதையே இவருடையதுதான் படித்து பின்னூட்டமிட்டேன். காட்சிக் கவிதைகளில் வல்லவர்.. அழகிய கருத்துக்களும் ஆழ்ந்த கவிதைகளும் இவருடைய சொந்தம்...\nவாழ்க ஷீ-நிசி வளர்க உம் பணி.\nநன்றி ஆதவா.... உன் விமர்சனம் வேண்டியே நான் முக்கியத்துவம் கொடுத்து எழுதின கவிதைகள் பல உள்ளன... அவ்வகையில் என் வளர்ச்சிக்கு துணைபுரி��்ததில் உம் பங்கு நிறைய உண்டு....\nநிசி வயசில் நான் மூத்திருந்தாலும்\nகவி திறமையில் நீ மூத்தவன்\nஉங்களின் பெருந்தன்மையான் அன்பிற்கு என்னிடம் வணக்கங்கள் தவிர வேறொன்றும் வார்த்தைகள் இல்லை வாத்தியாரே..... மிக்க நன்றிகள்.\nவணக்கம் நிஷி. உங்கள் கவிதைகளைப் படித்திருக்கின்றேன். அதில் லயித்திருக்கின்றேன். அதே அளவு ஆத்ம திருப்தி உங்கள் அறிமுகத்தில் கிடைக்கின்றது. இப்போ உங்கள் கவிதைகளைப் படித்துச் சுவைக்க இலகுவாக சுட்டிகளைக் கொடுத்து விட்டீர்கள். நன்றி.\n ஒரே இடத்தில் இருந்தால் புதியவர்களுக்கு சிரமம் இருக்காது அல்லவா\nஷீ-நிசி....எத்தனை அற்புதமாக கவிதை எழுதுகிறீர்கள்....\nஇத்தனை நாட்கள் வைரமுத்து ரசிகன் நான்....\nஇன்று முதல் உங்கள் ரசிகனில் ஒருவன்....\nஎனக்கும் ஆசைதான் இப்படி எல்லாம் எழுத....\nஎன்ன செய்ய எழுதநேரம் கிடைப்பதே அரிதாக உள்ளது....\nஇருந்தும் கிறுக்குவேன் கிடைக்கின்ற சிறுபொழுதில்....\nதொடரட்டும் உங்கள் கலைப்பணி....நம் தாய்தமிழுக்கு....\nவாழ்த்தி வணங்கும் உங்கள் ரசிகன்....சுகந்தப்ரீதன்.\nஇதோ என்னுடன் இன்னொருவர் சேர்ந்துவிட்டார். நிசிக்கு ரசிகர்மன்றம் ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.\nநன்றிகள் சுகந்தப்ரீதன்.... உங்கள் அன்பிற்கு என் நன்றிகள்..\nஇதோ என்னுடன் இன்னொருவர் சேர்ந்துவிட்டார். நிசிக்கு ரசிகர்மன்றம் ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.\n நான் தான் உங்க ரசிகர் மன்றப் பொருளார்\n நான் தான் உங்க ரசிகர் மன்றப் பொருளார்\nஎன் ஐகேஷ் ரொம்ப கம்மியா இருக்கு ஓவியன்... ஆதவாவினுடையது பார்..அதிகம் உள்ளது..:animal-smiley-026:\nஎன் ஐகேஷ் ரொம்ப கம்மியா இருக்கு ஓவியன்... ஆதவாவினுடையது பார்..அதிகம் உள்ளது..:animal-smiley-026:\nஅதைப் பற்றிக் கவலையில்லை, நான் பொருளாளராக இருந்து மன்றத்திலே இருக்கும் கறுப்புப்:wub: பணத்தையெல்லாம் வெள்ளையாக்கி உங்களிடம் தரப் போகிறேன்\nஅதைப் பற்றிக் கவலையில்லை, நான் பொருளாளராக இருந்து மன்றத்திலே இருக்கும் கறுப்புப்:wub: பணத்தையெல்லாம் வெள்ளையாக்கி உங்களிடம் தரப் போகிறேன்\nஓவியன் ரசிகர் மன்றத்தலைவர் நான். ஞாபகத்தில் வைத்துகொள்ளும்.\nஅன்பு ஷீ−நிசி அவர்களுக்கு வணக்கம்.உங்கள் கவிதை அறிமுகம் பார்த்தேன்.அருமை.நேரம்கிடைக்கும் போது படித்து ரசித்து பதில் தருகிறேன்.\nஇதுவரை நான் படித்த உங்கள்\nபடிக்க படிக்க படித்துக் கொண்டே\nஇதுவே ஒரு கவிஞன் ஆவதற்கான வழிமுறையும் கூட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/22032020.html", "date_download": "2020-04-09T05:30:32Z", "digest": "sha1:VBZXKEUMXJUVMDZNBQ72EUFVQ5DXNCZT", "length": 4634, "nlines": 54, "source_domain": "www.thamizhkadal.com", "title": "22/03/2020 அன்று , வீடற்றோர் தங்குவதற்கான முகவரிகள் அறிவிப்பு!", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n22/03/2020 அன்று , வீடற்றோர் தங்குவதற்கான முகவரிகள் அறிவிப்பு\n22/03/2020 அன்று , வீடற்றோர் தங்குவதற்கான முகவரிகள் அறிவிப்பு\nபாரத பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, வரும் 22ஆம் தேதி சென்னையில் வீடற்றோர்கள் மாநகராட்சியின் 51 காப்பகங்களில் தங்கி கொள்ளலாம்.\nஅன்றைய தினம் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவும் வழங்கப்படும்.\nபொதுமக்கள் அனைவரும் தத்தமது வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\n0 Response to \"22/03/2020 அன்று , வீடற்றோர் தங்குவதற்கான முகவரிகள் அறிவிப்பு\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/blog-post_603.html", "date_download": "2020-04-09T03:39:04Z", "digest": "sha1:SCPVIJEWZGPSOTF6YDU4V2GPSRICN6YU", "length": 6416, "nlines": 54, "source_domain": "www.thamizhkadal.com", "title": "கரோனாவை விரட்டும் சோப்பு!", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nதுணி, தோல், மரப் பொருள்கள் உள்ளிட்டவற்றில் \"கரோனா' வைரஸ் வலுவாக ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையது. அவற்றிலிருந்து நமது கைகளுக்கு வைரஸ் இடம்பெயர்கிறது. பெரும்பாலான நபர்கள் 2 முதல் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கைகள் மூலம் முகத்த��த் தொடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்களை அறியாமலேயே இந்தச் செயலை அவர்கள் மேற்கொள்கின்றனர். எனவே, வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கைகளை அடிக்கடி கழுவ வேண்டியது அவசியம். நமது கைகளில் \"கரோனா' வைரஸ் வலுவாக ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது. அதன் காரணமாக, வெறும் தண்ணீரில் கைகளைக் கழுவுவது மட்டும் வைரûஸக் கைகளிலிருந்து நீக்காது.\nஆனால், சோப்பில் எண்ணெய்ப்படலம் போன்ற பொருள் உள்ளது. அது \"கரோனா' வைரஸில் காணப்படும் கொழுப்புப் படலத்தை உடைக்கும் தன்மை கொண்டது. எனவே, சோப்பைப் பயன்படுத்தி கைகளைக் கழுவும்போது, கைகளிலிருந்து வைரஸ் எளிதில் நீங்கிவிடுகிறது.\nபொதுவாக வைரஸ்கள் 50 முதல் 200 நானோ மீட்டர் அளவு கொண்டவை. நமது கைகளில் உள்ள சிறு சிறு சுருக்கங்களில் கூட அவை எளிதில் புகுந்து ஒளிந்துகொள்ளும். எனவே, குறைந்தபட்சம் 15 முதல் 20 விநாடிகள் வரை சோப்பைப் பயன்படுத்தி கைகளை நன்கு கழுவுவது அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.\n0 Response to \"கரோனாவை விரட்டும் சோப்பு\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/18098/", "date_download": "2020-04-09T04:32:28Z", "digest": "sha1:6Y4OL4UAXTVBBIGZGNVCGP232OXJ5RGX", "length": 35700, "nlines": 107, "source_domain": "www.savukkuonline.com", "title": "CAA / NPR / NRC தொடரும் ஆபத்துகள்… – Savukku", "raw_content": "\nCAA / NPR / NRC தொடரும் ஆபத்துகள்…\nநாடு முழுவதும் தேசியக்குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு (CAB) எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வரும் மதத்தால் (முஸ்லீம் அல்லாத) ஒடுக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதே அந்த சட்டதிருத்தம். உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு தருணங்களில் தேசிய மக்கள் பதிவேட்டிற்கு (NRC) முதல் படி தான் CAB என்று கூறியிருக்கிறார் இணைப்பு. அதன் படி NRC வரும்பட்சத்தில் முறையான ஆவணங்கள் கொடுக்க முடியாத முஸ்லீம் அல்லாதவர்கள் CAB சட்டத்தின் மூலம் குடியுரிமை பெறவும், முஸ்லீம்கள் நாடற்றவர்களாக மாறுவதும் சாத்தியம் என்பதால் தான் இத்தனை போராட்டமும்.\nபோராட்டங்கள் கைவிடப்படாத நிலையில் மோடி அவர்கள் டிசம்பர் 22இல் ஆற்றிய உரையில் NRC என்ற வார்த்தையை கூட இதுவரை பிரயோகப்படுத்தியது இல்லை எனவும் இந்தியாவில் எந்த மூலையிலும் அகதி முகாம்கள் இல்லை எனவும் ஒரு பச்சை பொய்யை கூறினார். இணைப்பு\nவெவ்வேறு கருத்துகளை கூறி மக்களை திசை மாற்றும் வேலையை செய்து கொண்டு இருக்கும் போதே 24 டிசம்பர் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) புதுப்பிக்க 4000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது இணைப்பு. பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை பிரகாஷ் ஜாவ்டேகர் NRCக்கும் NPRக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை எனவும், எந்த ஆவணங்களும் தர தேவை இல்லை, கைரேகை போன்றவை இதில் பதிவு செய்ய தேவை இல்லை எனவும் கூறினார்.\nஇது எந்த அளவு உண்மை NPR NRCக்கு வழிவகுக்குமா இதை பற்றி அறிய சற்று பின்னோக்கி 1999க்கு செல்வோம். கார்கில் போர் சமயத்தில் பாகிஸ்தான் ராணுவ வீர்கள் இந்திய எல்லைக்குள் சாமானியர்கள் போல ஊடுருவினர். போர் முடிந்தவுடன் வாஜ்பாய் அரசு ஒரு விசாரணை குழு அமைத்தது. முதற்கட்டமாக எல்லையில் வசிப்பவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கவும் பின்னர் அதை நாட்டில் உள்ள அனைவர்க்கும் விரிவுபடுத்தும்படியும் அந்த குழு பரிந்துரைத்தது இணைப்பு.\nஇந்திய குடியுரிமை சட்டம் 1955இன் கீழ் அனைவருக்கும் அடையாள அட்டை (Multi Purpose National Identity Cards – MNIC) கொடுக்க 17 நவம்பர் 2001ஆம் ஆண்டு நடந்த அனைத்து முதலமைச்சர் மாநாட்டில் மத்திய அரசு பரிந்துரை செய்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2002இல் பாராளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் வித்யாசாகர் ராவ் இதை பற்றி கூறியது இணைப்பு\nஇந்த திட்ட���்தை செயல்படுத்த 100 கோடி மக்கள் கொண்ட தகவல்களை திரட்டி, பிறப்பு இறப்பை பதிவு செய்வதில் தொடங்கி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது வரை செய்தாக வேண்டும். அரசு போதிய பரிசோதனை செய்த பின், சட்டம் இயற்றி இதை செயல்படுத்தும்.\nஅப்படி உதயமானது தான் ஆதாரின் முன்னோடியான பந்நோக்கு அடையாள அட்டை திட்டம். MNICக்கும் ஆதாருக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே தனி நபர் விபரங்களை அவர்களின் கைரேகையுடன் சேர்த்து பதிவு செய்வதே ஆகும். இதற்கு முன் போலி ஓட்டுநர் உரிமையை கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்ட “Smart Card Operating System for Transport Application’ (SCOSTA)” அடிப்படையில் இதுவும் திட்டமிடப்பட்டது.\n2003ஆம் ஆண்டு இந்தியத் தலைமை பதிவாளரின் (Registrar General of India)ன் தலைமையில் அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கின. அப்பொழுது அவர்கள் வெளியிட்ட செய்தி மடலில் முதற்கட்டமாக NPR உருவாக்குவதையும் அதனடிப்படையில் NRC உருவாக்குவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது இணைப்பு\nஅதே ஆண்டு வெளியிடப்பட்ட மற்றொரு செய்தி மடலில், சோதனை முறையில் 13 மாவட்டங்களில் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், MNIC மூலம் எப்படி “எதிர்காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறும் அகதிகளை கண்டறிவது” என்றும் குறிப்பிட்டுள்ளது இணைப்பு\nஇந்த சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கும் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மீன் பிடி படகுகள் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதன் பின் மன்மோகன் சிங் அரசு, கடலோரம் வசிக்கும் மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் அடையாளப்படுத்தி ReALCraft என்ற டேட்டாபேஸ் உருவாக்கியது. இணைப்பு\nஆதார் vs தேசிய மக்கள் தொகை பதிவேடு\nMNIC தொடங்கி 10 வருடங்கள் ஆன போதும் பெரிய முன்னேற்றம் இல்லாத காரணத்தால் அதை துரிதப்படுத்தும் நோக்கத்தோடு திட்டக்கமிஷன் பரிந்துரை பேரில் UIDAI அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக இன்போசிஸ் நிறுவனர் நந்தன் நீலன்கேனி நியமிக்கப்பட்டார். UIDAI ஸ்மார்ட் கார்டு MNIC திட்டத்தின் அடிப்படையை மாற்றியது ( MNIC கார்டில் உங்கள் விபரங்கள் பாதுகாப்பான சிப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கும்). மாற்றியமைக்கப்பட்ட விதியின் படி அனைத்து தகவலும் கார்டில் இருந்து டேட்டாபேஸ்க்கு மாற்றியமைக்கப்பட்டது (ஆதார் வெறும் எண் மட்��ுமே. ஸ்மார்ட் கார்டு அல்ல).\nஇந்த மாற்றங்கள் ஒருபக்கம் நடந்துகொண்டு இருக்கும் போது இந்திய பதிவாளர் (RGI) அலுவலகம் NPR கட்டமைத்துக் கொண்டு இருந்தது, NPR இல் கைரேகை இருந்தது. ஆனால் ஆதாரில் கருவிழிப்படலம் கூடுதலாக இருந்தது. மேலும் இரு வேறு இடங்களில் தகவல்கள் சேமிப்பது கடினமானது மட்டுமன்றி செலவும் அதிகம். இதனால் 2010ஆம் ஆண்டு RGI, UIDAI இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இணைப்பு. இதன் அடிப்படையில் 30 கோடி தகவல்களை RGI UIDAIவிடம் ஒப்படைத்தது, MNIC அட்டையை வழங்கும் பணி கைவிடப்பட்டது,\nஆனபோதும் RGI தொடர்ந்து NPR விபரங்களை சேகரித்துக்கொண்டு இருந்தது. ஆதார்க்கும் NPRக்கும் முரண்கள் அதிகரித்து கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரம், UID செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்தார். தேசிய பாதுகாப்பில் ஆதார் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் NPRக்கு அதிக அதிகாரம் வேண்டும் என கூறினார். மன்மோகன் சிங் தலையீட்டில் ஜனவரி 2012ஆம் ஆண்டு NPR கடலோர பகுதிகளிலும், UID மற்ற பகுதிகளிலும் செயல்பட அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇப்படி சென்றுகொண்டு இருந்த போது மத்திய அரசு உச்சநீதி மன்றத்தை அணுகி UID சேகரித்த தகவல்களை பகிர வேண்டியதில்லை என்று வழக்குத் தொடுத்து அதன் படி தீர்ப்பும் பெற்றது. உள்துறை அமைச்சகம் தலைமை வழக்கறிஞரிடம் பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு மீண்டும் NPR தகவலை ஆதார் எண்ணுடன் சேர்த்து புதுப்பித்தது.\nமாநில அளவிலான தகவல் தளங்கள்\nNPR தகவலை திரட்டும் பொறுப்பு மாநிலங்களிடம் இருந்ததால் அந்த தகவல்களை கொண்டு மாநிலங்கள் தனி டேட்டாபேஸ் உருவாக்கி கொண்டது. ஆதார் பொறுத்தமட்டில் தனியார் மூலமாக தகவல் சேகரிப்பு நடந்ததால் தகவல்கள் தனியாரிடமும், UIDAIயிடமும் இருந்தது. எல்லா மாநிலங்களும் NRPயில் கலந்து கொள்ள வில்லை என்பதை நினைவு கொள்ளுங்கள், இதனால் அந்த மாநில அரசு தங்களுக்கும் அந்த தகவல்வேண்டும் என்று UIDயிடம் முறையிட்டதால் பின்னர் அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் பகிரப்பட்டது.\nமாநிலங்கள் அந்த அடிப்படை தகவலை (KYR) தாண்டி, வருமானம், ஜாதி (KYR+) போன்றவை சேர்த்து State Resident Data Hub (SRDH) உருவாக்கி கொண்டது. உதாரணத்திற்கு தெலுங்கானா உருவான புதிதில் ஆகஸ்ட் 19, 2014 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் விடுமுறை அளித்து வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தியது.\nNPR, NRC என்ன தொடர்பு\n2015ஆம் ஆண்டு ஏற்கனவே NPR புதிப்பிக்கப்பட்டதை பார்த்தோம், இந்த முறை முன்பைக்காட்டிலும் கூடுதல் தகவல் பெறப்படவுள்ளது. அதில் குறிப்பாக தந்தை, தாய் பிறந்த இடம்/தேதி, இது ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்\nஏப்ரல் 21,2015ல் நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் இவ்வாறு கூறினார்.\nNPRல் இந்தியாவில் குடியிருப்போர் (நம் நாட்டவர், வெளிநாட்டவர்) பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும் அதை அடிப்படையாக கொண்டு NRC பட்டியல் தயாரிக்கப்படும்\nஅனைத்து தகவல்களும் ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டும், NPR பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டும் போகலாம் அல்லது உங்கள் பெயரை நீக்க கோரி யார் வேண்டுமானாலும் ஆட்சேபிக்கலாம் என்று விதி 4(6) கூறுகிறது இணைப்பு\nஅஸ்ஸாமில் NRC பட்டியல் வெளிவந்த பிறகு AASU கொடுத்த புகாரின் பேரில் 2.5 லட்சம் பெயர் நீக்கப்பட்டு அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்கள் இந்தியக் குடிமகன் தான் என்று மீண்டும் நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இணைப்பு இது அத்தனை எளிதான காரியம் அல்ல. அரசு கேட்கும் ஆவணங்கள் ஒருவரிடம் இருக்க வேண்டும். இல்லாதவர்கள் திறந்த வெளிச் சிறைகளில் அடைக்கப்படுவர். இது போன்ற சிறைகள் அஸ்ஸாமிலும், மேலும் பல மாநிலங்களிலும் கட்டப்பட்டு வருகின்றன.\nஇன்று NRC வராவிட்டாலும் முழுமையான தகவல்களை NPR மூலம் சேகரித்த பின் எப்பொழுது வேண்டுமானாலும் செயல்படுத்த முடியும். அப்பொழுது தந்தை/தாய் பிறப்பிட ஆவணம் இல்லாவிட்டால் குடியுரிமை நிராகரிக்கப்பட்டவர்களின் நிலையை நினைத்துப்பாருங்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களாக இருந்தால் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என மூன்று நாடுகளில் இருந்து வந்ததாக நிரூபிக்க வேண்டும். அதுவும் மதரீதியாக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டதாக நிரூபிக்க வேண்டும். அதுவே முஸ்லிமாக இருந்தால் முகாமுக்கு தான் செல்லவேண்டும். ஒவ்வொரு மாநில அரசும் இதை செயல்படுத்தாமல் விடுவது தான் மக்களுக்கு அவர்கள் செய்யும் கைமாறு. ஏற்கனவே, பிஜேபி ஆளாத பல மாநிலங்களின் முதல்வர்கள் இதை செயல்படுத்த முடியாது என்று அறிவித்துள்ளனர். கேரள முதல்வர், தேசிய மக்கட்தொகை பதிவேடு குறித்து தகவல்க���் சேகரிக்க முடியாது என்று உத்தரவே பிறப்பித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் இதே போன்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nநிராகரிக்கும் பொறுப்பை மக்களிடம் விட்டால் பயத்தின் காரணமாக பதிவு செய்யத்தான் செய்வார்கள்.\nதேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது, புறவாசல் வழியாக வரும், தேசிய குடிமக்கள் பதிவேடுதானே தவிர வேறல்ல.\nபிஜேபி அமைச்சர்களும் தலைவர்களும், தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது, சென்சஸ் எனப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதி என்று விளக்கமளிக்கின்றனர். ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பில் உங்கள் பெற்றோர் எங்கே பிறந்தனர் என்ற கேள்வி இதுவரை கேட்கப்பட்டதில்லை என்பதை மறக்க வேண்டாம். இப்படி பெற்றோர் பிறந்த இடம் குறித்த விபரங்களை கேட்பதன் நோக்கம், உரிய ஆவணங்கள் இல்லாத இஸ்லாமியர்களை சிறையில் அடைப்பது மட்டுமே. ஏனெனில் குடிமக்கள் திருத்தச் சட்டத்தில், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.\nகுடிமக்கள் திருத்தச் சட்டம், (CAA), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகிய அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. பிஜேபி தலைவர்கள், இவற்றுக்கு தொடர்பில்லை. அனைத்தும் தனித்தனி என்று நம்மை நம்ப வைக்க கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள். மேலும், தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) என்பது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது என்றும் கூறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், NRCஐ நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான திட்டம் ஏதும் இல்லை என்பதோடு, அப்போது இருந்த NPRல், பெற்றோர் பிறந்த இடம் கேட்கப்படவில்லை என்பதையும் மறந்து விடக் கூடாது.\nபிஜேபி அரசு பதவியேற்ற பிறகு,. 23 ஜூலை 2014 அன்று, பாராளுமன்றத்தில், எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த, மத்திய உள் துறை இணை அமைச்சர் கிரேண் ரிஜிஜூ இவ்வாறு கூறினார்.\n“தேசிய மக்கட்தொகை பதிவேடு (NPR)ல் சேகரித்த விபரங்களின் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், நாடு முழுக்க உள்ளவர்களின், குடியுரிமை சரி பார்க்கப் படும்” என்று கூறினார்.\n24 டிசம்பர் 2019 அன்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த உள் துறை அமைச்சர் அமித் ஷா, NRC வேறு, NPR வேறு. NPR காரணமாக யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்று கூறினார்.\nஆனால், NPR மூலமாக, ஒருவர் இந்தியரா என்பது சந்தேகத்திற்கிடமாக இருந்தால், அவர் “சந்தேகத்துக்கிடமானவராக” (Doubtful citizen) அடையாளம் காணப் படுவார். இதற்கு அடுத்த கட்டமான NRC அமல்படுத்தப்படும் சமயத்தில், இப்படி சந்தேகத்துக்கு இடமானவராக அறியப்பட்டவர், இந்தியரல்ல என்று அறிவிக்கப்படுவார். அதன் பின் என்ன \nஇஸ்லாமியர் அல்லாதோர் இதில் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் இஸ்லாமியர்களுக்கு வழியே இல்லை. சிறைதான்.\nஇஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோர், கல்வியறிவு அற்றோர், முதியோர் என்று அனைத்துத் தரப்பினரும் இதன் காரணமாக பாதிக்கப்படுவார்கள்.\nஇதுவரை இந்தியா சந்தித்திராத ஆபத்து இது. நம் ஒவ்வொருவருக்குமான ஆபத்து. என்னிடம் தேவையான ஆவணங்கள் உள்ளன. எனக்கு கவலையில்லை என்று நாம் இருக்கலாம். ஆனால் நம்முடன் ஒரே தேசத்தில் வாழ்ந்தவர்களை ஆவணமில்லாத காரணத்துக்காக அரசே அகதியாக மாறுமானால் அதற்கு நாமும் பொறுப்பாகத் தான் வேண்டும். ஷேக்ஸ்பியரின் மேக்பெத் நாடகத்தில் வரும் லேடி மேக்பெத், ஒரு கொலைக்கு காரணமாக இருந்த பின்னர் குற்ற உணர்ச்சியால், என் கையில் உள்ள ரத்தக் கறையை எந்த சமுத்திரமும் அழிக்க முடியவில்லையே என்று புலம்பியதை போல, நம் கையில் உள்ள ரத்தக் கறையையும் அழிக்க முடியாமல் நாம் கழிவிரக்கத்துக்கு ஆளாக வேண்டி வரும்.\nCAA / NPR / NRC ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் நமக்கானது மட்டுமல்ல. நாளைய தலைமுறையினருக்கானது. இதற்கு எதிரான போராட்டங்களில், நம்மில் ஒவ்வொருவரும், நமக்கான பங்கை செலுத்த வேண்டியது, நமது கடமை.\nவாருங்கள் தோழர்களே. இந்த கருப்புச் சட்டங்களை எதிர்த்து போராடுவோம்.\n(ஸ்ரீனிவாச கோடாலி the wire இணையத்தளத்திற்காக எழுதியதை அடிப்படையாக கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது https://thewire.in/tech/aadhaar-infra-npr-nrc )\nTags: savukkuகுடியுரிமை திருத்தச் சட்டம் (CAB) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC)சவுக்குதேசிய மக்கள் தொகை பதிவேடு\nPrevious story வீதிக்கும் வருவோம்..\nவருவாய் பெருக்க பொய்யுரைத்ததா விகடன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/puducherry-congress-mla-controversial-speech-about-corono", "date_download": "2020-04-09T04:05:23Z", "digest": "sha1:LMIPRM2DR2PW2PL5QMTWI5LXOM56KVBX", "length": 10215, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`கொடுக்காப்புளி சாப்பிடுங்க.. கொரோனா வராது!' -சர்ச்சையை ஏற்படுத்திய புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ|puducherry congress mla controversial speech about corono", "raw_content": "\n`கொடுக்காப்புளி சாப்பிடுங்க... கொரோனா வராது' -சர்ச்சையை ஏற்படுத்திய புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ\n”கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வராது” என்று புதுச்சேரியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் மருத்துவரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அதேசமயம், இந்தியாவில் அதன் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருவதால், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் மக்கள். அதைப் பயன்படுத்தி, நிரூபிக்கப்படாத பல்வேறு போலி வைத்திய முறைகளை சமூக வலைதளத்தில் சிலர் பரப்பிவருகின்றனர்.\nஇந்த வரிசையில், பூண்டு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் தாக்காது என்ற தகவல் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. ஆனால், அந்தத் தகவல் நிரூபிக்கப்படவில்லை என்று விளக்கமளித்தது உலக சுகாதார நிறுவனம்.\nஇந்நிலையில் கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வராது என்று புதுச்சேரியின் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் நேற்று மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருது வழங்கினர்.\nவிழாவில் கலந்துகொண்டு பேசிய காமராஜர் நகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார், “தற்போது உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸைத் தடுக்க எளிய வழிமுறைகள் இருக்கின்றன. கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வராது. அத்துடன் காட்டு நெல்லிக்காய் அல்லது சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், கொரோனா நம்மை நெருங்கவே பயப்படும்.\nஅறை எண் 215ல் கொரோனா... ராஜீவ் காந்தி மருத்துவமனை நிலவரம் என்ன\nஅதேபோல காலை மற்றும் மாலையில், அரை மணி நேரம் வெயிலில் வியர்வை வரும் வரை நிற்க வேண்டும். குழந்தைகளு���்கு இட்லி, தோசை, பூரிக்குப் பதிலாக பழைய சாதத்தை காலை உணவாகக் கொடுத்தால் மரணம்கூட கிட்டே நெருங்காது” என்று பேச, மேடையிலிருந்த முதல்வரும் அமைச்சரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.\nஇதுகுறித்து விளக்கம் கேட்க, எம்.எல்.ஏ ஜான்குமாரைத் தொடர்புகொண்டபோது, “கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் குணம் கொடுக்காப்புளிக்கு இருப்பதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தது. அதனடிப்படையில்தான் கூறினேன்” என்றார்.\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=category&id=63&Itemid=99&fontstyle=f-smaller", "date_download": "2020-04-09T03:08:20Z", "digest": "sha1:YNFGFMVXMFAJECLMMYHBWGOIMUVHESSB", "length": 5180, "nlines": 116, "source_domain": "nidur.info", "title": "கல்வி", "raw_content": "\n1\t 2014 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அறிவியல் அறிஞர்களில் 92 முஸ்லிம்கள் 640\n2\t 17 வயது முஸ்லிம் மாணவர் P.Hd ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு 645\n3\t முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு\n4\t முன்மாதிரி முஸ்லிம் மாணவி முர்ஷிதா நஸ்ரின் 861\n5\t பெண்கள் அறிவகம் புதிய கட்டட திறப்பு\n6\t M.B.B.S.-ல் 3 தங்கப் பதக்கம் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை 775\n7\t சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை\n8\t முஸ்லிம் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு இலவசம்\n9\t \"அழகிய கடன் I.A.S. அகாடமி\" 845\n10\t IAS வெறும் கனவல்ல, நிஜமே\n11\t தமிழக பள்ளிகல்வி துறையில் பெரும் சீர்திருத்தம் 924\n12\t மருத்துவக்கல்வி : தமிழகமும் இந்தியாவும் 867\n13\t கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் பல்வேறு உதவி தொகைகள்\n14\t உலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம், சவூதியில்\n15\t நற்செயல்கள் தொடரட்டும் 1166\n16\t சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை 1148\n17\t SSLC: மாணவி ஜாஸ்மின் 495 மார்க்குகள் பெற்று மாநிலத்தில் முதலிடம் 983\n18\t மருத்துவம் படிக்கவைக்க வேண்டுமா கவனமாக இருக்கவும்\n19\t குடும்���த்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி: அரசாணை\n20\t தமிழ முஸ்லிம் அறிவியல் கலைக் கல்லூரிகள் 1431\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-09T04:53:27Z", "digest": "sha1:53BO7KIVYXHRKR25ITDM2OJXJRKE6ASD", "length": 10432, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவர்க்கக் கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nசுவர்க்க கோவிலில் உள்ள பெரிய கட்டிடமான நல் அறுவடைக்காக வழிபடும் கோவில்\nசுவர்க்கக் கோவில் என்பது பீஜிங் நகரத்தில் உள்ள சமயக் கட்டிடங்களின் வளாகம் ஆகும். இவ்வளாகம் கட்டும் பணி 1420-ல் தொடங்கியது.\nபீஜிங்கில் உள்ள நான்கு பெருமைக்குரிய கோவில்களின் இதுவே மிகவும் பெரியதாகும்.\nசீனாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nதெற்கு அன்ஹுயி மாகாணத்தில் உள்ள புராதனக் கிராமங்கள்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசீனாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2016, 11:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/dindigul/places-near/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2020-04-09T02:50:26Z", "digest": "sha1:QA5GECAB3SD27K6VEBZ5NM6OHSWWP6BH", "length": 36590, "nlines": 482, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to Visit Near Dindigul | Weekend Getaways from Dindigul-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம்\nமுகப்பு » சேரும் இடங்கள் » திண்டுக்கல் » வீக்எண்ட் பிக்னிக்\nஅருகாமை இடங்கள் திண்டுக்கல் (வீக்எண்ட் பிக்னிக்)\nதமிழ்நாட்டின் எழில் கொஞ்சும் அமராவதி ஆற்றங்கரையில், தென்கிழக்கே 60 கி.மீ. தொலைவில் ஈரோடு, மேற்கில் 70 கி.மீ. தொலைவில் திருச்சி, தெற்கில் 100 கி.மீ. தொலைவில் சேலம், வடக்கே 141......\nபழனி - பால் மணக்குது\nதமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரம், இந்தியாவில் உள்ள ஒரு மிக பழமையான மலைப் பிரதேசம் ஆகும். பழனி என்ற வார்த்தை பழம் மற்றும் நீ என்ற இரண்டு தமிழ் வார்த்தைகளில்......\nகஞ்சனூர் - சுக்ர தேவனின் நவக்கிரக கோவில்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கஞ்சனூர் கிராமம் கும்பகோணம் நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த......\nதிருவாரூர் – பழம்பெரும் கோயில்கள் மற்றும் காயல்களின் உறைவிடம்\nதமிழ்நாட்டிலுள்ள திருவாரூர் மாவட்டம் தனியாக உருவாவதற்கு முன், நாகப்பட்டினத்தின் பகுதியாக இருந்தது. வங்காள விரிகுடாவிற்கு அருகில் அமைந்துள்ள இவ்வூர், கடற்கரைக் காயல்களால்......\nதிருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்\nதமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாகேஸ்வரம் ஒரு பேரூராட்சி நகரமாகும். கும்பகோணம் நகரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. நவக்கிரகங்களில்......\nஒகேனக்கல் – இயற்கையின் மூர்க்க தரிசனம்\nகாவிரி ஆற்றின் பாதையில் உள்ள ஒரு அழகிய சிறு கிராமம் இந்த ஒகேனக்கல் அல்லது ஹொகனேக்கல் ஆகும். கன்னட மொழியில் ஹொகே என்பது புகையையும், கல் என்பது பாறையையும் குறிக்கும். மலைப்பாறைகள்......\nஊட்டி - மலைப்பிரதேசங்களின் ராணி\nதமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய......\nமதுரை – சங்கம் வளர்த்த தமிழ்ப்பாரம்பரிய நகரம்\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு - வேண்டாம் அறிமுகம் என்பதை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்க்குடியினர் அறிவர். எனினும், தமிழ் நாட்டு சுற்றுலாத்தலங்களை அறிமுகப்படுத்தும் இந்த......\nபொள்ளாச்சி – சந்தைகளின் சொர்க்கம்\nபொள்ளாச்சி, தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள இவ்வூர், அம்மாவட்டத்தின் இரண்டாவது பெரிய......\nசேலம் – பட்டு மற்றும் வெள்ளியின் நகரம்\nசேலம், தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் வட மத்திய பிரதேசத்தில் அமைந்த நகரமாகும். சென்னையிலிருந்து சுமார் 340 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரம், “மாம்பழ நகரம்”......\nஇராமேஸ்வரம் - கடவுள்களின் உறைவிடம்\nதமிழ் நாடு மாநிலத்தின் கிழக்கு கிடற்கரையில் உள்ள கறைபடாத, அமைதியான நகரம் பாம்பன் தீவின் ஒரு பகுதியாக உள்ள இராமேஸ்வரம் நகரமாகும். பாம்பன் கால்வாய் வழியாகவே இந்த நகரம் நாட்டின்......\nதேனி - காற்றில் நறுமணம் சேர்க்கும் நகரம்\nதமிழ் நாட்டின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்றும், மிகவும் இளமையானதுமான மாவட்டம் தேனி. மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் தவழும் இந்த தேனி மாவட்டம் விடுமுறைக் காலங்களை கழிக்க......\nதிருநெல்வேலி - திக்கெல்லாம் புகழுறும் நெல்லை\nதிருநெல்வேலி பலபெயர்களால் அறியப்பட்டாலும், பெரும்பாலும் நெல்லை,தின்னவேலி,திருநெல்வேலி ஆகிய மூன்று பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்,......\nதிருநள்ளாறு - சனி பகவானின் திருத்தலம்\nதிருநள்ளாறு என்றாலே நம் நினைவுக்கு வருவது சனி பகவான் தான். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்பர். அவ்வளவு சக்தி கொண்ட சனி பகவானின் மிகவும்......\nவால்ப்பாறை - தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி\nதமிழகத்தின் மிக அழகிய மலைப்பிரதேசங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் வால்ப்பாறை, கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் ஆணைமலை மலைத்தொடரின் ஒரு பகுதியாக கோயம்புத்தூர்......\nகுன்னூர் - உறங்காத பள்ளத்தாக்குகள்\nகுன்னூர்,பயணிகள் உள்ளத்தில் நீடித்து நிற்கும் ஒரு அபிப்ராயத்தை உண்டுபண்ணக் கூடிய ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். இவ்விடம் எளிமையான, மகிழ்ச்சிகரமான நினைவுகள் நிறைந்த குழைந்தப் பருவ......\nதிங்களூர் - சந்திர பகவானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஊர்\nதிங்களூர் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். தஞ்சையில் இருந்து 18கிமீ தொலைவில் அமைந்திருக்கும் திங்களூர், சென்னை, கோவை, மதுரை, கும்பகோணம் ஆகிய நகரங்களில் இருந்து......\nதஞ்சாவூர் – சோழர்குல முடிவேந்தர்களின் ஆட்சிப்பீடம்\nதமிழ்நாட்டின் முக்கிய கலாச்சார பூமியான தஞ்சை மாவட்டமானது தமிழ்த்திராவிட தென்னிந்தியாவை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்கள் ஆண்ட மண்ணாகும். ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிருகதீஸ்வரர் ஆலயம்......\nகாரைக்குடி - செட்டிநாட்டு சமையலை ருசி பார்க்க ரெடியா\nகாரைக்குடி, தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முனிசிபல் நகரமாகும். இவ்வூர், மொத்தம் 75 கிராமங்களை உள்ளடக்கிய செட்டிநாடு பகுதியின் ஒரு அங்கமாகும்.......\nதிருச்சி - பழமையும் புதுமையும் சந்திக்கும் இடம்\nதிருச்சி அல்லது திருச்சிராப்பள்ளி தெற்கு இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் தொழில் மற்றும் கல்வி நகரமாக விளங்கி வருகிறது. இந்நகரம் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது......\nஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்\nஆலங்குடி தமிழ் நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம். இது மன்னார்குடி அருகே உள்ள கும்பகோணத்தில் இருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆலங்குடி......\nநாமக்கல் - கடவுள்கள் மற்றும் அரசர்களின் உறைவிடம்\nஇந்தியாவின் தென் பகுதியில் நிர்வாக நகரமாகவும், மிக வேகமாக வளர்ந்து வரும் பெரு நகரமாகவும் விளங்கும் நாமக்கல் புகழ் பெற்ற சுற்றுலாதலமாகவும் அறியப்படுகிறது. இந்த நகரம் சுற்றுலாப்......\nஏற்காடு – சந்தித்துப் பாருங்கள் இந்த மலைவாசஸ்தலத்தை\nதமிழ்நாட்டின் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய......\nசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்\nதென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. நேரடியாக மொழிபெயர்த்தால், சுவாமிமலை என்பதற்கு கடவுளின் மலை......\nகோத்தகிரி - கவனிக்கும் மலைகள்\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மலைப் பிரதேசேமான கோத்தகிரியை குன்னூர், ஊட்டி ஆகிய இடங்களுடன் ஒப்பிடலாம். இம்மூன்று இடங்களுள் பல விஷயங்களில் கோத்தகிரி சிறியதாக இருந்தாலும்......\nஅம்பாசமுத்திரம் - இயற்கை அன்னையின் உயிர் நாடி\nஅம்பாசமுத்திரம் - தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய சிறிய நகரம். தாமிரபரணி ஆறு ஓடும் இந்நகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் துணை......\nBest Time to Visit அம்பாசமு��்திரம்\nகும்பகோணம் - தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்\nகுடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணம் என்னும் குட்டி நகரமானது, இணையாக ஓடும் இரண்டு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள கண்ணைக்கவரும் இனிமையான நகரமாகும். தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர்......\nதிருப்பூர் – கோவில்கள் மற்றும் ஆலைகளின் நகரம்\nதமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 47 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்பூர் நகரம் அமைந்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் துணி வகைகள் நாட்டின் பல்வேறு நகரங்களின் சந்தைகளில்......\nகுற்றாலம் - எங்கே கிடைக்கும் இந்த சுகம்\n‘தென்இந்தியாவின் ஸ்பா’ என்று பிரபலமாக அறியப்படும் குற்றாலம், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். மேற்கு......\nகொடைக்கானல் - தென்னிந்தியாவின் காஷ்மீர்\nகொடைக்கானல் என்ற அழகிய ஓவியமான மலைவாழிடம் மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள பழனி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால் இந்நகரத்தை......\nகொல்லிமலை - இயற்கையின் பொக்கிஷம்\nகொல்லிமலை, தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக்......\nஸ்ரீரங்கம் – கோயில்களின் தீவு\nஸ்ரீரங்கம், தென்னிந்தியாவின் தமிழகத்திலுள்ள, திருச்சி என்றழைக்கப்படும் திருச்சிராப்பள்ளியில், அமைந்துள்ள, மனதை தன் வசப்படுத்தக்கூடிய கண்கவர் தீவு நகரமாகும். ஸ்ரீரங்கம்,......\nஈரோடு - தொழிற்சாலைகள் மற்றும் வேளாண்மையின் முதுகெலும்பு\nதமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையிலிருந்து தென் மேற்காக 400 கிமீ தொலைவிலும், வர்த்தக நகரமான கோயம்புத்தூரிலிருந்து 100 கிமீ தொலைவிலும், அழகே உருவாய் காவிரி மற்றும் பவானி நதிகளின்......\nதர்மபுரி - கோயில்களின் நகரம்\nஇந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் தர்மபுரி, கோயில்களுக்கும், ஆலயங்களுக்கும் சிறப்புப் பெற்ற ஸ்தலமாகும். கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் இந்த நகர், இயற்கை......\nகுட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி, பட்டாசுகளுக்கும், தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் பெயர் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில்......\nகோயம்புத்தூர் - தென் இந்தியாவின் மேன்செஸ்டர்\nகோயம்புத்தூர், தென் மாநிலமான தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். பரப்பளவு அடிப்படையில் இது இந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். நகரமயமாக்கல் அடிப்படையில் இந்தியாவின் பதினைந்தாவது......\nBest Time to Visit கோயம்புத்தூர்\nதாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்\nகும்பகோணம் அருகே அமைந்திருக்கும் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான ஆன்மீக ஸ்தலம் தாராசுரம் நகரம். தாராசுரமின் சிறப்பே அங்கே வீற்றிருக்கும் ஐராவதம் கோவில் தான். சென்னையிலிருந்து......\nதூத்துக்குடி - துறைமுகம் மற்றும் முத்துக்களின் நகரம்\nதூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான துறைமுக நகரம் ஆகும். இந்நகரம் முத்து குளித்தலுக்கு பிரபலமானதினால் 'முத்து நகரம்'......\nதிருமணச்சேரி - சிவபெருமான் பார்வதியை கைபிடித்த இடம்\n'திருமணம்' என்றால் கல்யாணம், 'சேரி' என்றால் கிராமம், சிவனும் பார்வதியும் இந்த ஊரில் தான் திருமணம் செய்துகொண்டார்கள் என்பது புராணம். எனவே இவ்வூர் திருமணச்சேரி என்னும் பெயர்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=22354", "date_download": "2020-04-09T04:16:02Z", "digest": "sha1:DBUNHLHQ4KH2HD2QZ3A5AXZHF3K363VN", "length": 23518, "nlines": 109, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ஜே.ஆரின் வழியில் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்! – குறியீடு", "raw_content": "\nஜே.ஆரின் வழியில் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்\nஜே.ஆரின் வழியில் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்\nபயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக சிறிலங்காவால் புதிய சட்டம் ஒன்று வரையப்பட்டுள்ள போதிலும், இந்தச் சட்ட நகலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விட மிகவும் மோசமானதாக இருக்கலாம் என மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சட்டவாளர்களும் அச்சமடைகின்றனர்.\nமுன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஜனவரி 2015ல் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கத்தின் முன்னால் முன்வைக்கப்பட்ட முக்கிய சில கோரிக்கைகளில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும். ‘புதிய அரசாங்கம�� ஆட்சிக்கு வந்த பின்னர், நாங்கள் எல்லோரும் மாற்றம் ஒன்று ஏற்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது மக்கள் எல்லோரும் அதிருப்தி அடைந்துள்ளனர்’ என மூத்த மனித உரிமைச் சட்டவாளர் கே.எஸ்.இரத்னவேல் தெரிவித்தார்.\nதற்போதைய சிறிலங்கா அரசாங்கமும் பாதுகாப்புப் பொறிமுறைகளை நீக்குவதில் விருப்பங் காண்பிக்கவில்லை என இரத்னவேல் குறிப்பிட்டார். ‘அரசாங்கமானது அரசியற் கைதிகளை விடுவிப்பதிலும் ஆர்வங்காண்பிக்கவில்லை. கிட்டத்தட்ட 160 அரசியற் கைதிகள் தற்போது சிறையில் உள்ளனர்’ என சட்டவாளர் இரத்னவேல் தெரிவித்தார்.\nதமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசானது கோட்பாட்டு ரீதியான பாரபட்சங்களையும் புறக்கணிப்புக்களையும் மேற்கொண்ட போது அதனை எதிர்த்து தமிழ் இளையோர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த போது இந்தப் போராட்டத்தை நசுக்கும் நோக்குடனேயே அப்போதைய அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் 1979ல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஜே.ஆர்.ஜெயவர்த்தன – ‘பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிதாமகன்’\nஐரிஸ் ஆயுதக் குழுவிற்கு எதிராக பிரித்தானியாவால் பயன்படுத்தப்பட்ட தென்னாபிரிக்காவின் நிறவெறிக் கோட்பாடுகள் மற்றும் சட்டத்தை ஒத்ததாக உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது 1982ல் நிரந்தரச் சட்டமாக அறிவிக்கப்பட்டது.\nமே 2009ல் புலிகள் அமைப்பு சிறிலங்கா இராணுவத்தால் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு சிவில் அமைப்புக்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ‘அரசாங்கத்தால் புலிகள் அமைப்பானது அழிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நடைமுறையிலிருப்பதற்கான தேவையுள்ளதா’ என இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் சார்பாக வாதிடும் சட்டவாளரான திரு.இரத்னவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅனைத்துலக சமூகத்திலிருந்து வழங்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக புதியதொரு சட்டமொன்றை அமுல்படுத்தும் நோக்குடன் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தால் சட்ட நகல் ஒன்று வரையப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சட்ட நகலானது முன்னைய சட்டம் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த அச்சத்தை மேலும் வலுவாக்கியுள்ளது.\n‘இப்புதிய சட்ட நகலின் அறிமுகவுரையில் ‘பயங்கரவாதப் பேரிடரில்’ அகப்பட்டுத் தவிக்கும் ஏனைய நாடுகள் மற்றும் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதானது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது சட்ட வரையறைகளுக்கு அப்பாற்பட்டது. அதாவது பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கான பொறுப்பை இந்தச் சட்ட நகலானது அரசியல் நிறுவகங்களிடம் கையளித்துள்ளது என்பதே இதன் கருத்தாகும்’ என சட்டவாளர் இரத்னவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்தச் சட்ட நகல் தொடர்பான ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் ஆலோசனை வழங்கும் உரிமை தொடர்பாகவும் சட்டவாளர்கள் தமது அதிருப்திகளை தெரிவித்துள்ளனர். இந்தச் சட்ட நகலில் கூறப்பட்டுள்ள விடயங்களின் பிரகாரம், காவற்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்கும் போது அவை நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட முடியும் எனவும் ஆகவே இது சிக்கலான பிரச்சினை எனவும் சட்டவாளரும் பத்தி எழுத்தாளருமான கிசாலி பின்ரோ- ஜெயவர்த்தனா கூறுகிறார்.\n‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த அனைத்து இனத்தவர்களும் தடுத்து வைக்கப்படும் போது மிக மோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான சாட்சியங்கள் உள்ளன. இதற்கு இப்பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது வழிகோலுகிறது’ எனவும் இவர் தெரிவித்தார்.\nதற்போது வரையப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான சட்ட நகலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் போன்றே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்தச் சட்டநகலானது சுதந்திரமான கருத்து வெளிப்படுத்தல் மற்றும் மனித உரிமைச் செயற்பாடுகளுக்குத் தடையாக இருக்கும் எனவும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\n‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்றே, தற்போது வரையப்பட்டுள்ள புதிய சட்டமூலமும் பலவந்தக் காணாமற்போதல்கள், சித்திரவதைகள், உயிர்ப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உரிமத்தை வழங்குவதாக திரு.பெர்னாண்டோ தெரிவித்தார். இவர் 2014 மார்ச் மாதம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இரண்டு நாள் விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பதும் இங்கு குற���ப்பிடத்தக்கதே.\n‘பொருளாதாரம் மற்றும் சூழல் போன்றவற்றுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும் விதமாகத் தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட நகல் வரையப்பட்டுள்ளது. சட்டத்திற்கு முரணான விதத்தில் இந்தச் சட்டமூலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதானது, அரசியல் யாப்பு உரிமை மீறப்படுவதுடன் உச்சநீதிமன்றால் பல பத்தாண்டுகளாக முன்வைக்கப்பட்ட முற்போக்கான தீர்வுகளுக்கும் இது களங்கத்தை ஏற்படுத்தும்’ என பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.\nவடக்கில் வாழும் பல நூறாயிரம் குடும்பங்களுக்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பது விரும்பத்தகாத நினைவுகளையே வெளிப்படுத்துகிறது. யுத்தம் இடம்பெற்ற ஆண்டுகளில் இச்சட்டமானது பாரபட்சமற்ற வகையில் பயன்படுத்தப்பட்டது. தமிழ் மக்கள் வாழும் வடக்கிலுள்ள கிராமங்களை சிறிலங்கா இராணுவ வீரர்கள் சூழ்ந்து கொண்டதுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி இங்கு வாழ்ந்த பெருமளவான மக்களைக் கைதுசெய்தனர் என சட்டவாளர் இரத்னவேல் தெரிவித்தார்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் திரும்பி வரவேயில்லை. 1987-89 காலப்பகுதியில் தெற்கில் இடம்பெற்ற ஜே.வி.பி கிளர்ச்சியின் போது சிங்கள இளைஞர்களைக் கைதுசெய்வதற்காக சிறிலங்கா அரசால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறான ஒரு சில தடவைகள் மட்டுமே சிங்களவர்களுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டது.\nஎதிர்க்கட்சி அரசியற் கட்சிகள் மீண்டும் மீண்டும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. போருக்குப் பின்னான காலப்பகுதியில், சிறிலங்கா மீதான அனைத்துலக சமூகத்தின் தலையீட்டை அடக்கும் நோக்குடன், இடதுசாரி ஜே.வி.பி கட்சியினர் இச்சட்டத்தை இல்லாதொழிக்குமாறு கோரிக்கை விடுத்துனர். இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ‘கொடுமையான சட்டமான’ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.\nதேசிய பாதுகாப்பிற்கான கண்காணிப்பு ஆணைக்குழுவின் பார்வைக்காக புதிய சட்ட வரைபு கையளிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தச் சட்டவரைபானது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். இரத்னவேல் போன்ற சட்டவாளர்க��் இந்தச் சட்ட வரைபு தொடர்பில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.\n‘சிறிலங்கா அரசாங்கமானது தனது பொருளாதாரக் கோட்பாடுகளுக்காக அரசியல் எதிர்ப்பை எதிர்நோக்குகிறது. இந்நிலையில் பயங்கரவாதம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையைச் சமாளிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கமானது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்தலாம்’ என சட்டவாளர் இரத்னவேல் தெரிவித்தார்.\nவழிமூலம் – The hindu\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/03/24231054/1362682/two-children-killed-uncle-statement-in-vilathikulam.vpf", "date_download": "2020-04-09T03:59:43Z", "digest": "sha1:GON2TP52ZY6U4RV3URV67ORQK7APO3QP", "length": 20385, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "அண்ணியுடன் தனிமையில் இருந்ததை பார்த்ததால் 2 சிறுவர்களை திட்டம் போட���டு கொன்றேன்- சித்தப்பா வாக்குமூலம் || two children killed uncle statement in vilathikulam", "raw_content": "\nசென்னை 09-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅண்ணியுடன் தனிமையில் இருந்ததை பார்த்ததால் 2 சிறுவர்களை திட்டம் போட்டு கொன்றேன்- சித்தப்பா வாக்குமூலம்\nவிளாத்திகுளத்தில் அண்ணியுடன் தனிமையில் இருந்ததை 2 சிறுவர்கள் பார்த்ததால் அவர்களை கிணற்றில் தள்ளி கொன்றேன் என்று கைதான சித்தப்பா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nவிளாத்திகுளத்தில் அண்ணியுடன் தனிமையில் இருந்ததை 2 சிறுவர்கள் பார்த்ததால் அவர்களை கிணற்றில் தள்ளி கொன்றேன் என்று கைதான சித்தப்பா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையா புரத்தைச் சேர்ந்தவர் ஜோதிமுத்து. லாரி டிரைவரான இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி உஷாராணி. இவருக்கு சீமான் அல்போன்ஸ் மைக்கிள் (வயது 14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 2-வது மனைவி மகாலட்சுமி, உஷா ராணியின் தங்கை ஆவார். இவரது மகன் எட்வின் ஜோசப் ( 9).\nஜோதிமுத்துவின் தம்பி ரத்தினராஜ் (37). லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் சிறுவர்கள் 2 பேரையும் ஊருக்கு தெற்கு பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக அழைத்து சென்றார். அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது கிணற்றின் அருகே சிறுவர்களின் செருப்பு, சட்டைகள் இருந்தன.\nஇது குறித்து விளாத்திகுளம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்த தீயணைப்பு வீரர்கள் இறந்த நிலையில் சிறுவர்கள் 2 பேரின் உடல்களை மீட்டு விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதற்கிடையே இது தொடர்பாக ரத்தினராஜ் அயன்பொம்மையாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜிடம் சரணடைந்தார். பின்னர் அவரை விளாத்திகுளம் போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அதன் விபரம் வருமாறு:-\nஎனது அண்ணி உஷாராணியின் தங்கை மகாலட்சுமி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இதில் அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு அவரை நான் கோவைக்கு அழைத்து சென்றேன். இதனை அறிந்த எனது அண்ணன் கோவைக்கு வந்து எங்களை அழைத்து கொண்��ு வீட்டுக்கு வந்தார். அப்போது அண்ணன் எங்களை கண்டித்தார். மேலும் மகாலட்சுமியை அவரே 2-வது திருமணம் செய்து கொண்டார். எனக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார். திருமணமான பின்னரும், நானும் மகாலட்சுமியும் பழகி வந்தோம். வீட்டில் யாரும் இல்லாதபோது நாங்கள் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்தோம்.\nதற்போது பள்ளி விடுமுறை விட்டதால் பிள்ளைகள் வீட்டில் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நானும் மகாலட்சுமியும் தனிமையில் இருந்ததை சீமான் அல்போன்ஸ் மைக்கிள் பார்த்து என் அண்ணனிடமும், எனது தாயாரிடமும் சொல்லி விட்டான். இதனால் என்னை அனைவரும் கண்டித்தனர். அதன்பின்னர் மகாலட்சுமி என்னிடம் பேசுவதை நிறுத்தினார். இதற்கிடையே எனது மனைவி என்னை பிரிந்து சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் சீமான் அல்போன்ஸ் மைக்கிள் மற்றும் மகாலட்சுமியை கொலை செய்ய கடந்த ஒரு வாரமாக திட்டம் போட்டு காத்திருந்தேன்.\nநேற்று முன்தினம் சீமான் அல்போன்ஸ் மைக்கிள், எட்வின் ஜோசப் ஆகிய 2 பேரும் கிணற்றில் குளிக்க அழைத்து செல்லுங்கள் என்று என்னை கேட்டனர். இதனை நான் பயன் படுத்திக்கொண்டேன். அந்த 2 பேரையும் கிணற்றில் குளிக்க அழைத்து சென்று அங்கு அவர்களை தண்ணீரில் தள்ளி கொலை செய்தேன். பின்னர் ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பதுங்கினேன். பயத்தில் இருந்த நான் சரண் அடைந்து விட்டேன்.\nஇவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.\nசென்னையில் 156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானது- சுகாதாரத்துறை\nவேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் இயங்கும்- கலெக்டர் உத்தரவு\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன- பிரதமர் மோடி\n14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nசலூன் கடைகள் அடைப்பு: சிகை அலங்கார நிபுணர்களாக மாறிய, குடும்பத் தலைவிகள்\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும்\nஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு 2 ஆண்டு சிறை - நீதிபதி எச்சரிக்கை\nநடமாடும் காய்கறி அங்காடி - கலெக்டர் தொடங்கி வைத்தார்\nசிறுவனுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததை கண்டித்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nகள்ளத்தொடர்பு விவகாரத்தில் விவசாயி வெட்டிக்கொலை- 3 பேர் கைது\nஅண்ணியுடன் கள்ளத்தொடர்பு- தம்பியை அடித்து கொன்ற அண்ணன் போலீசில் சரண்\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு\nஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\nசீன அதிபருக்கு கடிதம் எழுதுங்கள்- கமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/kerala-nurse-working-in-saudi-arabia-infected-with-coronavirus-junior-foreign-minister-2168716?ndtv_prevstory", "date_download": "2020-04-09T05:13:31Z", "digest": "sha1:5EY4Q436A4R4R6CDZH6EUGZYX7HUZVVX", "length": 10311, "nlines": 89, "source_domain": "www.ndtv.com", "title": "Coronavirus: Nurse Working In Saudi Arabia First Indian To Be Infected | சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு!", "raw_content": "\nசவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள...\nமுகப்புஇந்தியாசவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு\nசவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் கேரளாவை சேர்ந்த நர்ஸ்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 100 பேரை சோதனை செய்ததில், ஒரேயொருவருக்கு மட்டும் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப���பட்டிருக்கிறது.\nபாதிக்கப்பட்ட நர்ஸ் அசீல் தேசிய மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசவூதி அரேபியாவில் பணியாற்றி வரும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.\nசவூதி அரேபியாவில் பணியாற்றும் கேர நர்ஸ்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்திருந்தார். இந்த சூழலில், கேரள நர்ஸ் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉயிரைப் பறிக்கும் வைரஸாக இந்த கரோனா உள்ளது. இதனை உஹான் வைரஸ் என்றும் அழைப்பார்கள். சீனாவிலிருந்து இந்த உயிர்க்கொல்லி வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது. இதன் பாதிப்புக்கு சீனாவில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசவூதி அரேபியாவில் கேரளாவை சேர்ந்த நர்ஸ்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 100 பேரை சோதனை செய்ததில், ஒரேயொருவருக்கு மட்டும் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nஅவர் அசீர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி. முரளீதரன் தெரிவித்துள்ளார்.\nகேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், சவூதி அரேபியாவில் உள்ள அசிர் அப அல் ஹயாத் மருத்துவனையில் பணியாற்றும் கேரள நர்ஸ்கள் சிலருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. இதனை முக்கிய பிரச்னையாக கருதி அவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்தியாவுக்குள் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க விமான நிலையங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 60 விமானங்களில் வந்த 12,800 பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டன.\nஇதேபோன்று கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் வந்தவர்களுக்கு, அத்தகைய பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசீனாவை மையமாக கொண்ட கரோன வைரஸ், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவி வருகிறது.\nஅதிக காய்ச்சல், மூச்சுத் திணறல் பாதிப்புகளுடன் வி��ான நிலையம் வரும் பயணிகள் தனியாக அழைத்து செல்லப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.\nகரோனா வைரஸ் கடந்த 2002-ல் சீனாவில் 349 பேரையும், 2003-ல் ஹாங்காங்கில் 299 பேரையும் பலி வாங்கியது குறிப்பிடத்தக்கது.\nகரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், தொண்டை வறட்சி, நாசியில் ஒழுகுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்.\n அப்ப குடும்பத்துக்கு ரூ.10,000 கொடுங்க”- செக் வைக்கும் திருமா\n\"மறக்க மாட்டேன்\": இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்\nகொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 17 பேர் பலி; பாதிப்பு எண்ணிக்கை 5,734ஆக அதிகரிப்பு\n அப்ப குடும்பத்துக்கு ரூ.10,000 கொடுங்க”- செக் வைக்கும் திருமா\n5 மணிக்கு 5 நமிடங்கள்..அடுத்த பால்கனி டாஸ்க்\n\"மறக்க மாட்டேன்\": இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்\nஅத்தியாவசிய பொருட்களைக் கொண்டுவரும் முகவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்துவதாகப் புகார்\n5 மணிக்கு 5 நமிடங்கள்..அடுத்த பால்கனி டாஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/minister-rajendra-balaji-speech-about-dmk-leader-stalin/", "date_download": "2020-04-09T04:49:13Z", "digest": "sha1:IJOLZTA3YBYPZ6CLBWSFXANJ2FZCWQTS", "length": 12887, "nlines": 181, "source_domain": "www.sathiyam.tv", "title": "பிரதமர் என்று கூறி, கட்சி பதவியில் இருந்தே விலக்கிவிட்டார் ! - Sathiyam TV", "raw_content": "\nஇனி கொரோனா டெஸ்ட் Free – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎன்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்.. – மோடி\n“ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கலாம்”- மோடிக்கு சரத்பவார் ஆலோசனை..\nவிசாரணை கமிஷனை சந்திக்க தயார்.. எச்சரித்த அமெரிக்கா.. கெத்து காட்டிய WHO..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nToday Headlines – 09 Apr 2020 | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 8 April 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Apr 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu பிரதமர் என்று கூறி, கட்சி பதவியில் இருந்தே விலக்கிவிட்டார் \nபிரதமர் என்று கூறி, கட்சி பதவியில் இருந்தே விலக்கிவிட்டார் \nசாத்தூரில் நிருபர்ககளை சந்தித்து பேட்டி அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபால் விலை உயர்த்தப்படும் என்று முதல் -அமைச்சர் கூறவில்லை. பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா என்று கேட்டார்கள். அதற்கு முதல்-அமைச்சர் பால் கொள்முதல் விலையை உயர்த்தினால் பாதிப்பு ஏற்படும். எனவே கொள்முதலும், நுகர்வோரும் பாதிக்காத வகையில் அந்த பணி இருக்கும் என்றார்.\nபட்ஜெட் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வளமான நாடாக, ஏழைகள் இல்லாத நாடாக அமைய மத்திய பட்ஜெட் வழிவகுத்துள்ளது என்று கூறினார்.\nமத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே\nமு.க.ஸ்டாலின் எதைத்தான் நல்லது என்று சொல்வார் ராகுலை பிரதமர் என்றார். அவர் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டார். அவர் எதிர்கட்சி. அப்படித் தான் கூறுவார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\n“அரசின் அங்கீகாரம்.. கபசுர குடிநீர் பாக்கெட்டு..” – எச்சரித்த சித்த மருத்துவ அலுவலர்\nகொரோனா போன்ற ஹெல்மெட் – விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்\nநரிக்குறவர் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய நல்ல சமாரியன் கிளப்\nகொரோனாவை கேள்வி கேட்கும் குழந்தை\nஇந்த குழந்தைகளின் விழிப்புணர்வு பேச்சை கேளு��்கள்\nஇனி கொரோனா டெஸ்ட் Free – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎன்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்.. – மோடி\n“ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கலாம்”- மோடிக்கு சரத்பவார் ஆலோசனை..\nவிசாரணை கமிஷனை சந்திக்க தயார்.. எச்சரித்த அமெரிக்கா.. கெத்து காட்டிய WHO..\nToday Headlines – 09 Apr 2020 | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்...\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\n“அரசின் அங்கீகாரம்.. கபசுர குடிநீர் பாக்கெட்டு..” – எச்சரித்த சித்த மருத்துவ அலுவலர்\nகொரோனா போன்ற ஹெல்மெட் – விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரிப்பு\nநரிக்குறவர் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய நல்ல சமாரியன் கிளப்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/5-superfoods-to-stop-hair-fall-in-tamil/", "date_download": "2020-04-09T04:17:22Z", "digest": "sha1:DLXNDGCF44WAURT7Y2VPZW3763JXKLCA", "length": 10789, "nlines": 48, "source_domain": "www.betterbutter.in", "title": "முடி உதிர்வதை நிறுத்த 5 சூப்பர் உணவுகள் | BetterButter Blog", "raw_content": "\nமுடி உதிர்வதை நிறுத்த 5 சூப்பர் உணவுகள்\nஆழ்ந்த உறக்கத்திற்கு பின் காலையில் நீங்கள் கண் விழிக்கும் பொழுது உங்கள் தலையணையில் முடி உதிர்ந்து இருப்பதை கண்டு அப்படியே என்றாவது கவலையில் உறைந்த அனுபவம் உண்டா உங்களுக்கு தினசரி குறைந்தது 100 முடி உதிர்வது சகஜம் என்றாலும், அதைவிட அதிக எண்ணிக்கை முடி உதிர்ந்தால், எச்சரிக்கையுடன் ஏதாவது அதற்கு செய்தாக வேண்டும். அதிர்ஷ்டவசமாக, உங்கள் உணவு முறையில் சில சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம் இப்பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும். சூப்பர் உணவு என கூறப்படும் சில உணவுகள் இதற்கு மிகவும் உதவுகின்றன. உங்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடிய ஆற்றல் உடைய 5 சூப்பர் உணவுகள் என்ன என்று பார்ப்போம்:\nபாதாம் மற்றும் வால்நட்களில் பயோட்டின், ஒமேகா – 3, 6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் B யுடன் கூடிய புரதம், மாக்நீசியம் போன்ற சத்துக்கள் புதையுண்டு இருக்கின்றன. இச்சத்துக்கள் அனைத்தும் உங்கள் கேசம் வலுவடைய உதவுகின்றன. உங்கள் உணவில் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் சேர்த்துக் கொண்டால் குறுக்கிய காலத்திலேயே உங்கள் கூந்தல் வல���ப் பெற்று நீண்டு வளர்வதை காணலாம்.\n2.சீமைத் திணை / கியினோ\nஅனைத்து 9 வகை அமினோ அமிலங்களும் நிறைந்துள்ள சீமைத் திணை / கியினோ ஒரு தானியம் கிடையாது. இது ஒருவித விதையாகும். உங்கள் கேசத்திற்கு மட்டும் இல்லாமல், உங்கள் தலைக்கும் நல்ல ஊட்டச்சத்தை அளிக்கிறது. அதில் நிறைந்துள்ள நீரோடை புரதங்கள் உங்கள் முடி நுனி விரிசல் அடையாமல் தடுத்து அதில் உள்ள வைட்டமின் E முடி உதிர்வதை தடுக்கிறது.\n3.முட்டை மற்றும் பால் பொருட்கள்\nபுரதங்கள் நிறைந்துள்ள இந்த சூப்பர் உணவானத்து உங்கள் கேசத்தின் அடர்த்தி மற்றும் வலிமை இரண்டையும் பாதுகாக்கிறது. வைட்டமின் B 12, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் (zinc) போன்ற ஊட்டச்சத்துக்கள் தயிர், பால், முட்டையில் இருக்கின்றன. இவை அனைத்தும் போதாதென்றால், உங்கள் முடி உதிர்வதை தடுக்கும் பையோடின் பால் பொருட்களில் நிறைந்துள்ளன.\nவிட்டமின்கள், இரும்புச்சத்து, மாக்நீசியம், துத்தநாகம்(zinc), , ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்தது இந்த பசலைக் கீரை. இவை அனைத்துமே ஆரோக்கிய கூந்தலுக்கு மிகவும் தேவையானவை. மேலும் முடி உதிர்வதை தடுக்கும் ஆன்டிஆக்சிடன்ட்கள் இதில் நிறைந்துள்ளன.\nஉணவில் முக்கியமாக ஸ்ட்ராபெர்ரி சேர்த்துக்கொள்வதன் அவசியம் என்னெவென்றால் முடி மெல்லியதாக மாறுவதை இது தடுக்கிறது. ஸ்ட்ராபெர்ரி பழங்களில் நிறைந்துள்ள அசெடிக் அமிலம் முடி வேர்களுக்கு சக்தியை அளிப்பதால், அவை அறுந்து போவதில்லை. மேலும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் போலிக் அமிலம், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் B5 உள்ளன.\nஇந்த சூப்பர் உணவுகள் அனைத்தும் சுவையானவை மட்டும் அல்ல, மிக்க ஆரோக்யமானவையும் கூட\nமுடி உடைவதைத் தவிர்க்க ஜாவெத் ஹபீப் கூறும் குறிப்புகள்\nஒருவரின் அழகின் உருவகம் தான் முடி. ஆனால் நமது நாட்டில், முக்கியமாக பெண்கள், பெருமளவில் முடி உடைதல் அல்லது முடி…\nகீல்வாதம் எனப்படும் மூட்டுவீக்க வலிக்கு நிவாரணம் தரும் ஐந்து வகை உணவுகள்\nகீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மூட்டுவலி மற்றும் வீக்கத்தினால் அதிகம் அவதிப்படுவார்கள். குறிப்பிட்ட சில உணவுகள், கீல்வாதம் சம்பந்தப்பட்ட வலிகளையும், வீக்கத்தையும் குறைக்க…\nஇரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் ஐந்து உணவுகள்:\nநம் உ��லுக்கு எந்தவிதமான உபாதைகளோ,தொல்லைகள் வந்தாலும், அதனால் பாதிக்கப்பட்டு தலைகீழாய் மாறுவது நமது தினசரி வேலைகளும், சாப்பாடும்தான். இரத்தத்தில் சர்க்கரை…\nஆரோக்யமான குடலை பெற நீங்கள் உண்ண வேண்டிய 5 புரோபயாடிக் உணவுகள்\nஉங்கள் வயிற்றையும், வாயையும் இணைக்கும் இடைப்பட்ட தடத்தில் அடிக்கடி சங்கட உணர்வு ஏற்படுகிறதா ஆரோக்யமான உணவு முறையை பின்பற்றியும் ஏன்…\n← உங்களை இறுதிமாதவிடாய் (மெனோபாஸ்) க்குப்பின் எவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும்\nபுலங்களின்(ஹார்மோன்) மாறுபாடுகளைத் தவிர்க்க ஆறு உணவுகள் →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/aug/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-2021-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-3213040.html", "date_download": "2020-04-09T04:20:11Z", "digest": "sha1:4ISGXCU4P6N5SAN2N6JXVKUINPIE32U4", "length": 12575, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னை வர்த்தக மையம் விரிவாக்கப் பணி மார்ச் 2021-க்குள் முடிக்க திட்டம்: அமைச்சர் எம்.சி.சம்பத்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசென்னை வர்த்தக மையம் விரிவாக்கப் பணி மார்ச் 2021-க்குள் முடிக்க திட்டம்: அமைச்சர் எம்.சி.சம்பத்\nசென்னை வர்த்தக மையத்தின் முன்பதிவு - கட்டணம் செலுத்தும் வசதிகளுடனான புதிய இணையதளத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.\nசென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய விரிவாக்கப் பணி அக்டோபரில் தொடங்கி வரும் 2021-ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.\nதமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் சார்பில், சென்னை வர்த்தக மையத்தின் ஆன்லைன் முன்பதிவுடன் புதிய இணைதளம் மற்றும் ஆன்லைன் கட்டணம் செலுத்தும் வசதி தொடக்க விழா, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதிய வசதிகளை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசியது:\nபுதிய இணைதளம் தொடங்கப்பட்டு, இணையதளம் மூலம் முன்பதிவு செய்வது, கட்டணம் செலுத்துவது வர்த்தக நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். இந்திய அரசு நிறுவனமும் தமிழக தொழில் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து, 51 சதவீதம் மற்றும் 49 சதவீதம் பங்கு என்ற விகிதத்தில் முதலீடு செய்து தமிழக வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் கடந்த 2000-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தொழில் மேம்பாடு, வர்த்தக கண்காட்சிகள் நடத்துதல், ஏற்றுமதி ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்ற நோக்கத்துடன் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.\nஇந்த நிறுவனத்தால், நந்தம்பாக்கத்தில் சென்னை வர்த்தக மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 6,160 சதுரமீட்டர் பரப்பளவில் இரண்டு குளிரூட்டப்பட்ட கண்காட்சி அரங்குகளுடன் 2001-ஆம் ஆண்டில் இந்த மையம் தொடங்கப்பட்டது. சென்னை வர்த்தக மையத்தில் 2004-ஆம் ஆண்டில் 2,000 இருக்கைகள் கொண்ட குளிரூட்டப்பட்ட கூட்ட அரங்கமும், 2008-ஆம்ஆண்டில் 4,400 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்றாவது குளிரூட்டப்பட்ட கண்காட்சி அரங்கமும் ஏற்படுத்தப்பட்டது.\nதற்போது, சென்னைவர்த்தக மையத்தை விரிவாக்கம் செய்யும் பணி ரூ.255 கோடி மதிப்பீட்டில் நடக்கவுள்ளது. 9.13 ஏக்கர் பரப்ளவில் 20,322 சதுரமீட்டர் அளவு கொண்ட கண்காட்சி அரங்கங்கள், கூட்ட அரங்கு, பல அடுக்கு வாகனம் நிறுத்தும் இடம் மற்றும் பயன்பாட்டு கட்டடம் போன்ற வசதிகளுடன் மேற்கொள்ள மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. மேலும் இந்தப் பணியை, வரும் அக்டோபரில் தொடங்கி 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் எம்.சி.சம்பத்.\nதமிழக தொழில்துறை முதன்மைச் செயலர் என்.முருகானந்தம் பேசியது: தொழிலை எளிதாக தொடங்குவதற்காக நடைமுறைகளை எளிதாக்கும் முயற்சி நடந்து வருகிறது. சுற்றுச்சூழலைப் பேணி காப்பதற்காக ஒரு கொள்கை வெளியிட்டுள்ளோம். சிப்காட்டில் 21 தொழில் பூங்காக்கள் உள்ளன. தொழில் பூங்காக்களில் 2.32 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணி நடந்து வருகிறது. இதன் மூலமாக, அனைத்து சிப்காட் வளாகங்களிலும் அடுத்த ஆண்டுக்குள் 2.32 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றார் அவர்.\nநிகழ்ச்சியில், தமிழக வர்த்தக மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் வி.ஆர்.சுப்புலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=244144", "date_download": "2020-04-09T03:22:57Z", "digest": "sha1:MKXSD2WQK3PQTCGCDLIYICU7HPESYDZZ", "length": 7651, "nlines": 120, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ஒளிக்கும் இருளுக்கும் அப்பால்…..! – குறியீடு", "raw_content": "\nபித்தன் , பாவலன் , காதலன் மூவரும்\nகாலடி மண்ணையும் காதலி கண்ணையும்\nஒளி பற்றித் தருகிறத படிமங்களுக்கு\nகாலற்றவள் தனது எந்திரக் கதிரையை\nஇரண்டே இரண்டு பொன்னிற சிறு விரல்களால்\nஅழகு தான் அழகு தான்\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபத�� அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t138889-topic", "date_download": "2020-04-09T04:59:22Z", "digest": "sha1:MQIIQBVKUQSABO3XD3AIA33NC2PULLN3", "length": 21878, "nlines": 180, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft\n» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்\n» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...\n» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு\n» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\n» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா\n» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1\n» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்\n» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு\n» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்\n» கருத்துள்ள தத்துவ பாடல்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8\n» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm\n» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை\n» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா\n» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai\n» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.\n» அமெரிக்காவ���ல் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்\n» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.\n» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்\n» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft\n» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...\n» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.\n» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.\n» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\n» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\n» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...\n» பால்காரருக்கு வந்த சோதனை...\n» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்\n» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்\n» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.\n» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்\n» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்\n» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\n» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7\n» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்\n» பாவம் போக்கும் பரிதிநியமம்\nஇந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்\nதமிழ் பட உலகில் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்த படங்களின்\nஇரண்டாம் பாகங்களை உருவாக்கும் வழக்கம் சமீப காலமாக\nஅதிகரித்து வருகிறது. சூர்யா நடித்த சிங்கம் படம் மூன்று\nபாகங்களாக வெளிவந்தது. ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின்\nஇரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் தயாராகி வருகிறது.\nகமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் படத்தின் இரண்டாம்\nபாகமும் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது.\nஅடுத்து அவரது இந்தியன் படத்தி��் இரண்டாம் பாகத்தை\nஇதுபோல் விக்ரம் நடித்த சாமி, விஷால் நடித்த சண்டக்கோழி\nபடங்களின் இரண்டாம் பாகங்களும் தயாராகின்றன\nஇந்தியன் படம் 1996-ல் திரைக்கு வந்து வசூலில் சக்கை போடு\nபோட்டது. இதில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார்.\nஊழல்வாதிகளை வர்மக்கலை மூலம் கொன்று அழிக்கும் வயதான\nஇந்தியன் தாத்தா கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.\nஇந்த படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான\nதற்போது அரசியலில் ஈடுபட முடிவு எடுத்துள்ள சூழ் நிலையில்\nஇந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது பொருத்தமாக\nஇருக்கும் என்றும் இதன்மூலம் மக்களை வெகுவாக கவர முடியும்\nஎனவே தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை உள்ளடக்கி\nஇரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை உருவாக்கும்படி\nஇயக்குனர் ஷங்கரிடம் அவர் அறிவுறுத்தி இருப்பதாக\nவிரைவில், இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.\nசாமி படம் விக்ரம், திரிஷா ஜோடியாக நடித்து 2003-ஆம்\nஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதன் இரண்டாம்\nபாகத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது.\nஹரி இயக்கும் இந்த படத்தில் விக்ரம் நாயகனாகவும் திரிஷா,\nநித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாகவும் நடிக் கின்றனர்.\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி படம் 2005-ஆம்\nஆண்டு திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது.\nஇந்த படத்தின் இரண்டாம் பாகம் படப் பிடிப்பு தற்போது தொடங்கி\nஇதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.\nஇதுபோல் சரத்குமார் நடித்துள்ள சென்னையில் ஒருநாள்\nசுசிகணேசன் இயக்கத்தில் திருட்டுப்பயலே ஆகிய படங்களின்\nஇரண்டாம் பாகங்களும் தயாராகி விரைவில் திரைக்கு வர\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--ப��ரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajayanbala.com/2018/12/29/", "date_download": "2020-04-09T03:46:16Z", "digest": "sha1:L7PP7SGMDVKIUTVTBNUF4QCQNYQ76XPR", "length": 8977, "nlines": 266, "source_domain": "www.ajayanbala.com", "title": "December 29, 2018 – அஜயன்பாலா", "raw_content": "\nமயில்வாகனன் மற்றும் கதைகள்- சிறுகதைதொகுப்பு விமர்சனம் – உமாசக்தி\nமயில்வாகனன் மற்றும் கதைகள்- சிறுகதைதொகுப்பு விமர்சனம் – உமாசக்தி ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழையை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கும் மழையில் நனைந்து கொண்டே வாசிக்கும் ரசிகைக்குமிடையேயான கதைகள் இவை. நல்ல சிறுகதைகள் அருகிப் போன இக்காலகட்டத்தில் கையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்கமுடியாத வகையில் வெகு நாள் கழித்து என்னை தொடர் வாசிப்புக்குள்ளாக்கிய தொகுப்பு அஜயன்…\nஅஜயன் பாலா கதைகள் விமர்சனம் … •\tயூமா வாசுகி\n. பெருத்துக் கனத்த துன்பங்கள் பாறைகளாகப் பொழியும் காலம் அது. வறுமையின் அந்த ராட்சதப் பறவை தலைக்கு மேல் நித்யமாய்ச் சிறகு விரித்து ஒளி மறைத்த காலம். எனக்கும் அஜயன் பாலாவுக்கும் இப்படியிருந்தது. நாங்கள் பழவந்தாங்கலில் அருகருகே வசித்தோம். ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் என் அனாதைத் துவத்தையும் பெருநகரத்தில் எதிர்கொள்ளப் போகிற வாதைகளையும்…\nபுனைவுலகின் பிரத்யேக வாசனையும் அஜயன்பாலா வின் கதைகளும் – அசதா\nபுனைவுலகின் பிரத்யேக வாசனையும் அஜயன்பாலா வின் கதைகளும் – – _ அசதா இலக்கியத்துக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டு தந்த கொடையான சிறுகதை, இலக்கிய வடிவங்களுள் மிகுந்த சவால்மிக்க வடிவமாக இரண்டரை நூற்றாண்டுகள் கடந்து இன்றும் நீடிக்கிறது. ஒரு கோணத்தில் பார்க்க மாப்பஸானையும், செக்காவையும், புதுமைப்பித்தனையும் நமக்குத் தந்தவை சிறுகதைகள் என்றுகூடச் சொல்லலாம். அடக்கம், வடிவம், மொழி…\nUncategorized, இலக்கியம், கட்டுரைகள், விமர்சனம்\nகரம் ஹவா-1974 பேர்லல் சினிமா பாகம் -4\nசெம்மொழிச்சிற்பிகள் உருவான பின் புலம் – 21 நாள் தனிமை கேள்வி பதில்\nபுவன் ஷோம் 1969 , மிருணாள் சென் , பாகம் 2 பேர்லல் சினிமா -இந்தியாவின் பொற்காலம்\nபேர்லல் சினிமா எனும் இந்தியாவின் பொற்காலம் – குறுந்தொடர்\najayan bala on ஃபர்முடா முக்கோண இதயமும் ராசி டீ ஷர்ட்டும் ஒரு காதல் கதை – சிறுகதை-அஜயன் பாலா\nGanesh on ஃபர்முடா முக்கோண இதயமும் ராசி டீ ஷர்ட்டும் ஒரு காதல் கதை – சிறுகதை-அஜயன் பாலா\nJustin on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\nSEO Reseller Program on என்னை மாற்றிய புத்தகம் : இல்லூஷன்ஸ் – ஆசிரியர் : ரிச்சர்ட் பாஹ் –\tஅஜயன் பாலா\n© அஜயன் பாலா 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.amachu.me/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-04-09T04:46:39Z", "digest": "sha1:FRCLZXTPQ6EYGWWEGOSN4G27VSHKNXQX", "length": 1699, "nlines": 15, "source_domain": "www.amachu.me", "title": "மோடி | ஆமாச்சு", "raw_content": "\nஓட்டை உறுதி செய்த நீங்கள் கொஞ்சம் நோட்டையும் செய்யலாமே\nகாந்தி-அத்வானி : நேதாஜி-மோடி : திரிபுரா-கோவா…\nவகைகள் Select Category English (1) India272 (2) Islam (1) Terrorism (1) The Beautiful Tree (3) Uncategorized (1) அண்ணா (1) அமேரிக்கா (2) அழகிய போதி மரம் (3) அழகிய மரம் (3) ஆர்எஸ்எஸ் (1) இரு மொழிக் கொள்கை (1) கட்டற்றக் கணிமை (2) கனவு (5) கருத்து (5) காந்தி (2) டெபியன் (1) தமிழ் (2) தம்பட்டம் (1) தரம்பால் (3) திராவிடம் (3) தூர்தர்ஷன் (1) தேஜகூ (3) தேவை (1) நடப்பு (6) நையாண்டி (2) பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியத் தற்கல்வி முறை (2) பாகவத் (1) பாஜக (4) மார்க்ஸ் (1) மாவோயிசம் (1) மோடி (3) வரலாறு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/03/9.html?showComment=1362801157032", "date_download": "2020-04-09T03:15:09Z", "digest": "sha1:T6DQ2GNJJONPTWNWSQPPY2ZT4Y3VGVPD", "length": 14699, "nlines": 265, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: 9ன்பதுல சனி.. ச்சே குரு - திரை விமர்சனம்", "raw_content": "\n9ன்பதுல சனி.. ச்சே குரு - திரை விமர்சனம்\nவெள்ளிக் கிழமையானாலும் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக மாணவிகள் கூட்டம். ( மகளிர் தினத்தை கொண்டாடுவதற்காக வந்துருப்பாங்களோ ). ஆனா கொண்டாடுவதற்கு தவறான படத்தை தேர்வு செய்துவிட்ட குற்ற உணர்வு அவர்கள் படத்தின் இடைவேளையிலேயே தெறித்து ஓடியதிலிருந்து தெரிந்தது. நாமதான் சற்றும் மனம் தளராத ஆவியாச்சே, படத்தை முழுசா பாத்துட்டு தான் வெளிய வந்தோம். (ஆமா தாயகம் அப்படின்னு கேப்டனின் ஒரு திரைக்காவியம், அதையவே முழுசா பாத்தவங்க.. இதெல்லாம் என்ன, ஜுஜுபீ)\nகதை என்னன்னா, ஹலோ, எங்கே க்ளோஸ் பண்ண பாக்கறீங்க உள்ள வந்துடீங்கள்ள, முழுசா படிச்சுட்டு தான் போகணும்.. படம் படு மொக்கைன்னாலும் அதுல டைரக்டர் சொல்ல வர்ற மெசேஜ் சூப்பர். (அது என்னான்னு இங்க நான் சொல்ல போறதில்லே).. படத்தின் பெயருக்கு கீழ 4 இடியட்ஸ் அப்படீன்னு போட்டிருக்கு.. நானும் படம் முடியற வரை என் பக்கத்துல உக்கார்ந்த மூணு பேரையும் திரும்பி பார்த்துகிட்டே இருந்தேன்..\nசரி கதைக்கு வருவோம்.. முதல் காட்சியிலேயே பவர் ஸ்டார் ஒரு பாடலுக்கு வருகிறார்.. என்ன கொடுமை சார்ன்னு யோசிச்சுகிட்டே படம் பார்த்து முடிக்கும் போது அந்த பாடலும் இல்லேனா படம் இன்னும் மோசமாயிரும்க்குனு புரிஞ்சுது. வினய் , சத்யன், பிரேம்ஜி, அரவிந்த் இப்படி ஆளாளுக்கு மொக்கை ப���டுகிறார்கள்.. அட நம்ம தமிழ்படம் மாதிரி இருக்கேன்னு நினைக்கும் போது, லொள்ளு சபா சுவாமிநாதன் வந்து.. இல்ல இது லொள்ளு சபாவின் மொக்கை வெர்ஷன்ன்னு சொல்றார்.\nநான் பார்த்த திரையரங்கின் அருகிலேயே நான்காம் பிறையும் ஓடிக் கொண்டிருந்ததால் மக்களுக்கு தப்பிச் செல்லும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. என்னடா கதைய சொல்லாம இவன் ஏதேதோ சொல்லிக்கிட்டு இருக்கான்னு பாக்கறீங்களா, அப்படி ஒன்னு இருந்திருந்தா சொல்லியிருக்க மாட்டேனா\nபயணித்தவர் : aavee , நேரம் : 8:40 AM\nதிண்டுக்கல் தனபாலன் March 9, 2013 at 9:12 AM\nஆமா தனபாலன், அதே பீலிங்ஸ் தான் எனக்கும் இருந்தது..\nஏண்டா...ஏன் இந்த வேண்டாத வேலை...\nஒன்பதுல குரு...படத்துல இடம் பெற்ற நடிக நடிகை மற்றும் அனைத்து டெக்னீசியன்களுக்கும்.\nகுறிப்பா படத்தை முதல்லே ஜட்ஜ் பண்ணி... தவிற்த முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்களுக்கும்தான்.\nஆனா படம் பாத்த அனைவருக்கும்\nஒன்பதுல சனி இல்ல...ஏழரை சனி.\nஅந்த படத்த பாத்துட்டு உங்களுக்கு வேற எந்த படத்தையும் பாக்க கூடிய மண தையரியம் வந்துருச்சா சார்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nசென்னையில் ஒரு நாள் - திரை விமர்சனம்\nபரதேசி - திரை விமர்சனம்\nTALAASH (Hindi) - திரை விமர்சனம்\nPEPSI-IPL 2013 - ஒரு கண்ணோட்டம்\n9ன்பதுல சனி.. ச்சே குரு - திரை விமர்சனம்\nநான்காம் பிறை (3D)- திரை விமர்சனம்\nவீரத்தை காட்ட மறந்த வீரு\nபயணத்தின் சுவடுகள்-10 (SIX FLAGS தீம் பார்க் )\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-2 (பதிவர் பாடல் பிறந்த கதை)\nஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக்கு எழுதிட்டமோ\nஎன் கூட ஓடி வர்றவுக\nஇந்த வார பேஸ்புக்கில் வந்த தகவல். வெள்ளைகார பொண்ணுங்களுக்கு மாஸ்க் எப்படி போட்டு கொள்வது என்பது கூட தெரியவில்லையாம். facebook info\nகிண்டில் வாசிப்பு – மிஸ்டர் கிச்சா – க்ரேஸி மோகன்\nஅக்காள் மடம், தங்கச்சி மடம் பேர் வந்ததற்கு இதுதான் காரணம் - மௌன சாட்சிகள்\nகனவுராட்டினம் - உங்களுக்குக் கனவு வருமா\nவீரயுக நாயகன் வேள்பாரி - சு. வெங்கடேசன்\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் 4\nமினு மின��க்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/tag/tamil-news-online/", "date_download": "2020-04-09T05:06:13Z", "digest": "sha1:TC3ABMQLXD66MPDIKRKXZTVOWCC2MZ5E", "length": 2809, "nlines": 91, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Tamil News Online | ChennaiCityNews", "raw_content": "\nகொரோனா சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனை பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு 309 ஆக உயர்வு\nதமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா ஊரடங்கில் திரைப்பட விநியோகஸ்தர்கள் துயர் துடைக்க உதவிக்கரம் நீட்டிய மூம்மூர்த்திகள்\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ்...\nதென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\nஅம்மா உணவகத்தில் சாப்பிட்டு பார்த்து உணவின் தரத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் பழனிசாமி..\nகொரனாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/trailers/gallery/movie-gallery.html", "date_download": "2020-04-09T03:40:55Z", "digest": "sha1:CSKGRGTTPK42LKLK5TAANB32K3AYUBBR", "length": 2952, "nlines": 87, "source_domain": "www.cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\nபிரபல தயாரிப்பாளாருக்கு கொரோனா பாதிப்பு\nசினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு உதவிய பிரபலங்கள்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய ‘டிக்கிலோனா’ தயாரிப்பாளர் சினிஷ்\n - அனைத்து தரப்பினருக்கும் நன்கொடை வழங்கிய அஜித்\nதியேட்டர் வேண்டாம், டிஜிட்டலே போதும் - திசைமாறும் தமிழ் சினிமா\n - தியேட்டர் உரிமையாளர் ஓபன் டாக்\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவி\nமாதாந்திர கடனை திரும்ப செலுத்த 3 மாதம் அவகாசம் வேண்டும் - நிதி அமைச்சருக்கு TEMOWA கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/master-thalapathy-vijay-piano-gift-to-anirudh.html", "date_download": "2020-04-09T04:34:53Z", "digest": "sha1:D2GKGVXSQIIBS75XMWXL3CBWUKVJTAJQ", "length": 7172, "nlines": 182, "source_domain": "www.galatta.com", "title": "Master Thalapathy Vijay Piano GIft To Anirudh", "raw_content": "\nஅனிருத்தின் பியானோவிற்கு பின்னால் இருக்கும் குட்டிக்கதை \nஅனிருத்தின் பியானோவிற்கு பின்னால் இருக்கும் குட்டிக்கதை \nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nசாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடலான குட்டிக்கதை பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் டிக்டாக்கில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.அதில் தனது பியானோவை தளபதி விஜய் தனக்கு கத்தி பாடல்கள் ஹிட் ஆனதை அடுத்து பரிசளித்ததாக தெரிவித்துள்ளார்.குட்டிக்கதை பாடலை தன்னுடைய பியானோவில் வாசித்து காட்டியுள்ளார்.\n2021-ல CM-க்கு நிக்கிறேன் ஒட்டு போடுவீங்கள்ள...\nதாராள பிரபு படத்தின் ஜுக் பாக்ஸ் வெளியானது \nஎன் அம்மாவை தே**யானு திட்டினான் \nஒரு வழியா மாயன் நினைச்சது நடக்கப்போகுது\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபூமி படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி நிறுவனம் \nஅதர்வா படத்தில் இணையும் லாவண்யா த்ரிபாதி \nமரைக்காயர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது \nகங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி படத்தின் தற்போதைய நிலை \nதெலுங்கில் அறிமுகமாகும் ப்ரியா பவானி ஷங்கர் \nசூடுபிடிக்கும் சூரரைப் போற்று பாடல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/pattas-mavane-song-video-dhanush-sneha.html", "date_download": "2020-04-09T02:57:40Z", "digest": "sha1:KSQJTQZAQWLF7KINR53N237772NYDKQ2", "length": 7113, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Pattas Mavane Song Video Dhanush Sneha", "raw_content": "\nபட்டாஸ் திரைப்படத்தின் மவனே பாடல் வீடியோ வெளியானது\n���ுரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தின் மவனே பாடல் வீடியோ.\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பொங்கல் விருந்தாய் வெளியான திரைப்படம் பட்டாஸ். இத்திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்தது. இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இணைந்து இசையமைத்தனர். KPY சதீஷ் நகைச்சுவையில் தனுஷுடன் இணைந்து பட்டையை கிளப்பினார்.\nதனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மெஹ்ரீன் பிர்ஸாடா ஆகியோர் நடித்திருந்தனர். எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி போன்ற அசத்தலான படைப்புக்களை தந்தவர் இந்த படத்திலும் சீரான கதைக்கருவுடன் அசத்தியுள்ளார்.\nபடத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி வாங்கியது. தற்போது படத்திலிருந்து மவனே பாடல் வீடியோ வெளியானது. அறிவு மற்றும் விவேக் சிவா பாடிய இந்த பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார். தனுஷ் தற்போது கர்ணன் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு அத்ரங்கி ரே படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகவுள்ளது.\nபட்டாஸ் திரைப்படத்தின் மவனே பாடல் வீடியோ வெளியானது\nஇணையத்தை கலக்கும் குட்டி வாத்தியின் ஸ்டெப் \nவாத்தி ஸ்டெப் சவாலை செய்து அசத்திய ஷாந்தனு \n2021-ல CM-க்கு நிக்கிறேன் ஒட்டு போடுவீங்கள்ள...\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஇணையத்தை கலக்கும் குட்டி வாத்தியின் ஸ்டெப் \nவாத்தி ஸ்டெப் சவாலை செய்து அசத்திய ஷாந்தனு \n2021-ல CM-க்கு நிக்கிறேன் ஒட்டு போடுவீங்கள்ள...\nவாத்தி கம்மிங் பாடல் உருவான விதம் குறித்து காகா பாலா...\nதாராள பிரபு படத்தின் ஜுக் பாக்ஸ் வெளியானது \nஎன் அம்மாவை தே**யானு திட்டினான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/03/21092917/1352175/Italy-records-627-deaths-on-Friday.vpf", "date_download": "2020-04-09T04:16:58Z", "digest": "sha1:EMAKUC54MCWFOU24YF7DV3AMFUER3BGK", "length": 15805, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "இத்தாலியை புரட்டி எடுக்கும் கொரோனா... ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு || Italy records 627 deaths on Friday", "raw_content": "\nசென்னை 09-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇத்தாலியை புரட்டி எடுக்கும் கொரோனா... ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் தொடர்ந்து அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு நேற்று அதிக அளவாக 627 பேர் பலியாகி உள்ளனர்.\nஇத்தாலியில் தொடர்ந்து அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு நேற்று அதிக அளவாக 627 பேர் பலியாகி உள்ளனர்.\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.\nகொரோனா வைரசுக்கு சீனாவை விட இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தாலியில் இதுவரை இல்லாத வகையில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 627 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4032 ஆக உயர்ந்துள்ளது.\n47 ஆயிரத்து 21 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 5986 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nமீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி - அலறும் அமெரிக்கா\nகொரோனாவுக்கு ஜம்முவில் பெண் பலி\nஇங்கிலாந்தையும் குறிவைக்கும் கொரோனா - ஒரே நாளில் சுமார் ஆயிரம் பேர் பலி\n88 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... கொரோனா அப்டேட்ஸ்\n15 லட்சத்தை தாண்டிய கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nசென்னையில் 156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானது- சுகாதாரத்துறை\nவேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் இயங்கும்- கலெக்டர் உத்தரவு\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன- பிரதமர் மோடி\n14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nமீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி - அலறும் அமெரிக்கா\nஏழைக் குடும்பங்களின் கைகளுக்கு பணத்தை கொண்டு சேருங்கள் - ப.சிதம்பரம்\nபோரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளது- இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தகவல்\nஇந்தியாவில் 5734 பேருக்கு கொரோனா பாதிப்பு- 166 ஆக உயர்ந்த உயிரிழப்பு\nகொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு வாபஸ் பெறப்படும்: எடியூரப்பா\nபோரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளது- இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தகவல்\nஇந்தியாவில் 5734 பேருக்கு கொரோனா பாதிப்பு- 166 ஆக உயர்ந்த உயிரிழப்பு\nமுக கவசம் அணியாவிட்டால் கைது: மும்பை மாநகராட்சி எச்சரிக்கை\nமீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி - அலறும் அமெரிக்கா\nகொரோனாவுக்கு ஜம்முவில் பெண் பலி\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு\nஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\nசீன அதிபருக்கு கடிதம் எழுதுங்கள்- கமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/children-stories-in-tamil/%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E2%80%8C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-109010900064_1.htm", "date_download": "2020-04-09T05:39:47Z", "digest": "sha1:QTXDGOQCJNR6K3UVV3JSVO63B4P2AY2I", "length": 9638, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "‌விடுகதை‌க்கு ‌விடை சொ‌ல்லு‌ங்க‌‌ள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 9 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‌விடுகதைக‌ள் படி‌த்து ரொ‌ம்ப நா‌ட்க‌ள் ஆ‌கி‌வி‌ட்டதா இதோ வ‌ந்து‌வி‌ட்டது உ‌ங்களு‌க்கான ‌விடுகதைக‌ள். படி‌த்து‌வி‌ட்டு ‌விடைகளை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌‌ங்க‌ள்.\n1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை\n2. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்\n3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்\n4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன\n5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.\n6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்\n‌விடுகதை‌க்கான கே‌ள்‌விக‌ள் அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ல்.\nவிடுகதைக்கு விடை தெரியுமா குழந்தைகளே\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2008/11/", "date_download": "2020-04-09T05:46:06Z", "digest": "sha1:CIQW72LDDYWD5SWU7DMAIEXE7Y3PZOHI", "length": 273403, "nlines": 442, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: November 2008 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமார்க்ஸின் பயணம் (என்றென்றும் மார்க்ஸ் - 1ம் அத்தியாயம்)\n\"அவரது பெயர் காலங்கள் தோறும் நிலைத்து நிற்கும்\" லண்டன் ஹைகேட்டில்,1883, மார்ச் 17ம் தேதி காரல் மார்க்ஸின் சிதையருகே நின்று ஏங்கெல்ஸ் ஆற்றிய உரையின் கடைசி வாக்கியம் இது. அப்போது அங்கிருந்தவர்கள் பனிரெண்டு மனிதர்கள். அந்த உண்மை நூற்றுப் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான குரல்களாக திரும்பிவந்து அதே லண்டனில் எதிரொலித்திருக்கிறது.\nகி.பி இரண்டாயிரத்தை உலகம் முழுவதும் ஆரவாரத்தோடு எதிர்நோக்கியிருந்த வேளையில் இது நிகழ்ந்தது. லண்டனில் பிரபல பி.பி.சி நிறுவனம் கடந்த ஆயிரம் ஆண்டுகளின் சிந்தனையாளர் யார் என உலகம் முழுவதும் தனது வாசக ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. பி.பி.சி நிறுவனத்தாரின் பிரத்யேக தேர்வாளர்களான எட்வர்ட் டி போனாவும், ரோஜர் ஸ்குருட்டனும் தங்களது அறிஞர்களாக வில்லியம்ஸ் ஜேம்ஸையும், தாமஸ் அக்கியுனாஸையும் அறிவித்��ிருந்தார்கள் தேர்வாளர்களின் முதல் பத்து சிந்தனையாளர்கள் கொண்ட பட்டியலில்கூட மார்க்ஸுக்கு இடம் இல்லை ஆனால் உலகம் முழுவதும் இருந்த பி.பி.சியின் வாசகரசிக மக்கள் அவர்கள் எல்லோரையும் நிராகரித்து இருந்தார்கள். அதிக எண்ணிக்கையில் மார்க்ஸ் முதலில் இருந்தார்.\nஉலக முதலாளிகளுக்கும், கருத்துக் கணிப்பு நடத்திய பி.பி.சிக்குமே பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மார்க்ஸின் தத்துவத்தை- வாழ்க்கைப் பயணத்தின் அர்த்தத்தை- உலகின் கண்களுக்கு வரைந்து காட்ட முயன்ற சோவியத் சிதைக்கப்பட்டு, லெனினின் அசைவற்ற சிலை கிரேனில் பெயர்க்கப்பட்ட காட்சியை நாக்கை நீட்டி வேட்டை நாயாய் பார்த்து மகிழ்ந்தவர்கள் அவர்கள். 'மார்க்ஸியம் செத்துப் போய்விட்டது' என்று பைத்தியக்காரர்களைப் போல மனிதர்கள் வசிக்காத அண்டார்டிகா பனிப்பாறைகளைக்கூட விடாமல் உலகின் மூலை முடுக்கெல்லாம் கிறுக்கி வைத்திருந்தவர்கள் அவர்கள். பெர்லின் சுவர் இடிக்கப் பட்டபோது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோஷலிச முகாம்கள் சரிந்தபோது வானத்துக்கும் பூமிக்குமாக குதித்த வர்கள் அவர் கள். பிடுங்கி எறிந்துவிட்டோம் என்று வெறி கொண்டு நர்த்தனம் ஆடியவர்கள் அவர்கள். மனிதர்களின் உணர்வுகளிலிருந்தும் சிந்தனை களிலிருந்தும் மார்க்ஸை அகற்றுவதற்கு சகல சாகசங்களையும் சதாநேரமும் செய்து கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு அதிர்ச்சி யாகத்தான் இருந்திருக்கும்.\nமார்க்ஸிற்கு அடுத்தபடியாக இந்த கருத்துக் கணிப்பில் இரண்டாவதாக இருந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின். அணுவிற்குள், அதன் மகாசக்தியை கண்டு பிடித்தவர். இருபதாம் நூற்றண்டின் தொழில் நுட்ப புரட்சிக்கு அவரது கண்டுபிடிப்புகள் ஆதாரமாகவும், ஆதர்சனமாகவும் இருந்திருக்கின்றன.\nஅவருக்கு அடுத்தபடியாக இருந்தவர் சர்.ஐசக் நியுட்டன். புவி ஈர்ப்பு விசையையும், 'எந்த வினைக்கும் அதற்கு நேர் ஈடான, எதிரான வினை ஏற்படும்' என்னும் பிரசத்தி பெற்ற உண்மையான 'நியுட்டன் விதிகளை' உருவாக்கியவர். சமூக விஞ்ஞானத்திற்கும், பொருளாதாரக் கோட்பாடுகளுக்கும் கூட இந்த விதிகள் அடிப்படையாய் அமைந்தன.\n\"நீ எதற்கும் லாயக்கில்லை. பூனைகளை சுடவும், எலிகளை பிடிக்கவுமே பொருத்தமானவன்\" என்று அவரது தந்தையால் சபிக்கப்பட்ட டார்வின் நான்காவது இடத்தில் இ���ுந்தார். ஒருசெல் உயிர்களின் தோற்றம், அவைகளின் பரிணாமம் என மனித இன வளர்ச்சியை ஆராய்ந்து சொன்னவர். அதுவரை இருந்த அத்தனை மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான உண்மையாய் அவரது கண்டுபிடிப்பு இருந்தது.\nதாமஸ் அக்கியுனாஸ், மேக்ஸ்வெல், டெகரட்டஸ், ஸ்டிபன் ஹாக்கிங், இம்மானுவேல் கான்ட் என்று நீண்ட இந்த 10 பேர் வரிசையில் கடைசியாக நீட்சே இருந்தார். மனிதனுக்குள்ளே புதைந்து கிடக்கும் பேராற்றல் குறித்து நீட்சே அற்புதமான இலக்கியச் செறிவோடு எழுதினார். இவரை முதல் எக்ஸிஸ் டென்ஸியலிஸ்ட்டாக சொல்கிறார்கள். இந்த உலகம் தாண்டிய ஒரு உலகம் இருப்பதாக சொல்லப் பட்டதை அவர் மறுத்தார்.\nஒன்றாவது, இரண்டாவது என்று இவர்களை நாற்காலிகள் போட்டு உட்கார வைப்பது என்பது அவர்களை களங்கப்படுத்துவதும், மனித குலத்துக்கு அவர்கள் ஆற்றிய பங்கினை கேலி செய்வதும் ஆகிவிடும். பி.பி.சியின் நோக்கம் என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். மனிதகுல வரலாற்றில் இவர்களுக்கென்று பிரத்யேகமான பங்கும் இடமும் உண்டு.\nஇவர்கள் எல்லோருமே அற்புதமான மேதைகள். ஆழமான அறிவும், பெரும் ஆற்றலும் கொண்ட வர்கள். இவர்கள் அனைவரிடமிருந்தும் மார்க்ஸ் வேறுபடுகிற இடம்தான், அவருக்கான தனி இடமாக இருக்கிறது. அத்தனை தத்துவங்களும், கண்டுபிடிப்புகளும், கலைகளும் மனித சமூகத்திற்கே பலனளிக்கக் கூடியவையாக இருந்த போதிலும் அதிகார அமைப்பும், ஆளும் வர்க்கமும் அவைகளை இன்றுவரை தங்களுக்கு சாதகமானவைகளாக அனுபவித்துக்கொள்ள கொள்ள முடிந்திருக்கிறது.\nமார்க்ஸின் தத்துவமும், ஆராய்ச்சியும் மட்டுமே அவர்களால் வெல்ல முடியாத சக்தியோடு விளங்குகிறது. அது அடக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப் பட்டவர்களுக்கும் மட்டுமே கருவியாக ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.\nஅண்டாகா கசம், அபுகா குகும் உச்சரிக்க, மாயா ஜாலமாய் பாறைக்கதவு திறந்துவிடும்... பொன்னுலகத்தை அடைந்துவிடலாம்.....என கற்பனையிலும், குருட்டு நம்பிக்கையிலும் கிடந்தவர்கள் மத்தியில் பாறைக்கதவை திறந்து மூடுகிற அடிமை மக்களின் விலங்குகளை உடைத்தெறிய சிந்தித்தவர் மார்க்ஸ்.\nதன் நிழலையும், வேர்களையும் நிலப்பரப்பு முழுவதும் நீட்டி உலகையே விழுங்கிவிட இராட்சசனாய் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு பிசாசு மரத்தை சாய்த்து புது வெளிச்சம் எங்கும் பா��்ந்திட வாழ்நாளெல்லாம் சிந்தித்தவர். சபிக்கப் பட்ட காலம் வேதாளமாகி அலைகிறது. வேதாளம் கேள்விகளாய் புதிர்களை போட்டது. மார்க்ஸ் ஒவ்வொன்றுக்கும் சரியான பதில் சொல்லி அடுத்த அடி எடுத்து வைத்தார்.\nவாழ்வின் துயரங்களையும், புதிர்களையும் அனுபவம் செறிந்த தத்துவஞான தளத்தில் நின்றே அறிவு வென்று வருகிறது. சவால்களை சந்திக்கிற திடசித்தம் வேண்டியிருக்கிறது. மார்க்ஸின் பயணம் இதுதான். காலத்தை சுமந்து சென்ற பயணம். மனிதகுல விடுதலைக்கான மகத்தான காரியம்.\nகாந்தி புன்னகைக்கிறார்- கடைசி அத்தியாயம்\nபல்லாயிரம் ஆண்டுகளை உட்கொண்ட இந்த மண்ணின் வாசம் சகிப்புத்தன்மையே என்பது எல்லோருக்கும் தெரியும். அதைவிட மனித சமுதாயத்தின் மீது காட்டிய மரியாதை என்பதும் தெரியும்.ஆரியர்களை, ஹூணர்களை, மங்கோலியர்களை, முகம்மதியர்களை, ஆங்கிலேயர்களை என வெளியில் இருந்து வந்தவர்களை எல்லாம் இந்த மண்ணில் வாழ வைத்திருக்கிறோம். பல மொழி, பல கலாச்சாரம், பல மதங்களின் சங்கமமாக இந்தியா தன்னை உருவமைத்துக் கொண்டதுதான் இதன் வரலாறு என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஇங்கு போர்கள் நடந்திருக்கின்றன. புதிய மதங்கள் தோன்றியிருக்கின்றன. வாளின் முனையில் மதங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பேரரசுகள் தோன்றியிருக்கின்றன. சூழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. பெரும் தியாகங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியா உருக்குலைந்து போகவில்லை. உரம் பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். உலகுக்கு வழிகாட்டும் அளவுக்கு சோதனைகளை சந்தித்த, அனுபவங்களை பெற்ற நாடாக நாம் இருக்கிறோம்.\nகடந்தகாலத்தை அழிப்பதல்ல எதிர்காலம். கடந்த காலத்திற்காக பழி வாங்குவதல்ல எதிர்காலம். கடந்த காலத்தை சுவீகரிப்பதுதான் எதிர்காலம். கடந்த காலத்தின் தோளில் நின்று பயணம் செய்வதுதான் எதிர்காலம். இதை புரிந்து கொண்டவர்தான் மகாத்மா காந்தி.\nஆனால் கோட்சேக்களுக்கு, அவனது ஆவியாய் அலைபவர்களுக்கு ஒரே வெறிதான். எல்லாவற்றையும் நிர்மூலமாக்குவது. பெரும் அழிவுகளின் மீது நின்று தனது ஆதிக்கத்தை நிறுவுவது. அதற்கு எந்த விலையையும் கொடுக்கவும், எந்த அறநெறியையும் மீறவும் அவர்கள் தயாராய் இருப்பார்கள். குழப்பங்களையும், கலவரங்களையும் விதைக்காமல் தங்கள் கனவு நிறைவேறாது என்று அவர்களுக்குத் தெரியும்.\nஅதுதா���் நடந்து கொண்டிருக்கிறது. குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும், கோட்சேவை பெரும் தியாகிகளாக காட்டிய அந்த மண்ணில்தான் கடந்த பத்து பனிரெண்டு வருடங்களில் பெரும் கலவரங்கள் நடந்திருக்கின்றன. எத்தனை படுகொலைகள், எத்தனை கற்பழிப்புகள், எத்தனை கருகிப் போன வீதிகள்...அந்த அழிவுகளின் மீதுதான் அவர்களால் தங்கள் அரசை நிறுவ முடிகிறது. \"இது காந்தியின் தேசம் அல்ல...கோட்சேவின் பூமி\" என்று குஜராத்தில் உரக்கச் சொல்ல முடிகிறது. மகாத்மாவுக்கு இது மிகவும் வேதனைக்குரிய செய்தியாகத்தான் இருக்கும்.\nஆனால் அவருக்கு நம்பிக்கை அளிக்கிற காட்சிகளும் இன்னொரு புறம் இருக்கத்தான் செய்கிறது.\nபிரிவினையின் போதும், விடுதலையை ஒட்டிய நாட்களின் போதும் இந்திய தேசத்தின் இரண்டு பக்கங்களில் மிகப் பெரிய மனிதக் கலவரங்கள் நடந்தன .ஒருபுறம் பஞ்சாபிலும், அதையொட்டிய மேற்குப் பகுதிகளிலும். இன்னொரு புறம் கல்கத்தாவின் நவகாளியில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் இறந்ததாக சொல்லப்படுகிறது. அங்குதான் முன்னொரு நாள் மகாத்மா அமைதிக்கான யாத்திரை செய்திருந்தார்.\nஆனால் இப்போதும் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அடிக்கடி வகுப்புக் கலவரங்களும் அமைதியின்மையும் நிலவிக் கொண்டே இருக்கிறது. குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் மனித வரலாற்றின் இரத்த வெறி கொண்ட பக்கங்கள் தொடர்ந்து எழுதப்படுகின்றன.\nகல்கத்தாவோ அமைதியாக இருக்கிறது. ஹூக்ளி நதி நடுங்காமல் ஓடிக் கொண்டு இருக்கிறது. மதத்தையும், மத நம்பிக்கையயும் மனிதர்களையும், வரலாற்றையும் மிகச் சரியாக புரிந்து கொண்ட ஒரு அரசு அங்கு அமைந்திருக்கிறது. இதுதான் காலம் இந்தியாவுக்கும் மகாத்மாவுக்கும் சொல்லும் செய்தி.\nநாங்கள்வேகம் குறைந்து போக மாட்டோம்.\nஅப்படியே நின்றும் விட மாட்டோம்.\nகாந்தி அந்த பொக்கை வாய் திறந்து நம்பிக்கையோடு புன்னகைக்கிறார்.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nகாந்தி புன்னகைக்கிறார் - ஏழாம் அத்தியாயம்\nவழக்கின் உண்மைகள் ஒருபுறம் புதைக்கப்பட்டிருக்கிற வேளையில் இப்போது அடுத்த கட்டமாக வரலாற்றையே வதை செய்திட இந்துத்துவா அமைப்புகள் முனைப்புடன் இருக்கின்றன.\nஎந்த நாதுராம் கோட்சே இந்திய மக்களால் வெறுக்கப்பட்டானோ- எவன் இந்தியாவின் ஆன்மாவை சுட்டுக் கொன்றானோ- எவன் அந்த அமைதிப் புறாவை இரத்தம் சிந்த சிந்த மண்ணில் வீழ்த்தினானோ அவனை, இந்தியாவின் தவப்புதல்வனாகவும், ஒப்பற்ற தியாகியாகவும் சித்தரிக்க முயற்சிகள் நடக்கின்றன. மக்கள் வரலாற்றை மறந்துவிடும்போது அவர்கள் அனாதையாகி விடுகிறார்கள்.\nநாதுராம் கோட்சேவின் தம்பி எழுதிய \"காந்தியின் மரணமும் நானும்\" மற்றும் \"55 கோடியின் தியாகம்(அப்பாவி)\" போன்ற புத்தகங்கள் மகாராஷ்டிரவிலும், குஜராத்திலும் மிக அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. குஜராத்தில் \"காந்தியும் கோட்சேவும்\" நாடகம் அங்கு பி.ஜே.பி அரசு அமைந்ததும் அரங்கேற்றப்பட்டது. இவைகளில் காந்தி இந்துக்களின் துரோகியாகவும், கோட்சே தியாகியாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. காந்தி பிறந்த மண்ணிலேயே அவர் காணாமல் போகிறார்.\n1995ல் மகாராஷ்டிராவில் சிவசேனைக்கு பொறுப்புக்கு வந்ததும்,. பிரதீப் தால்வியின்' நான் நாதுராம் பேசுகிறேன்\" என்னும் நூல் நாடகமாக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அதன் முதல் காட்சியிலேயே கோட்சே தோன்றி \"எனது இதயத்தில் ஆழமான காயம் இருக்கிறது...அந்தக் காயத்தின் மீது மீண்டும் மீண்டும் அடிகள் விழுந்தன. பிரிவினையால் தேசமே துண்டாகிப் போனது. அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர். எனது தாய்மார்களும், சகோதரிகளும் கற்பழிக்கப்பட்டனர், காஷ்மீரில் நமது வீரர்கள் உயிரைத் தியாகம் புரிந்து சமர் செய்யும் போது பாகிஸ்தானுக்கு 55 கோடி ருபாய் கொடுக்கப்பட்டது. இந்தக் காயங்களுக்கெல்லாம் காரணம் காந்திதான்.\" என்று உனர்ச்சிகரமாக பேசி கூட்டத்தினரை உணர்வு ரீதியாக வெறியேற்றி தன் வசமாக்குவான். காலம் காலமாக இவர்களால் புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு காயங்களும், ரணங்களுமே உருவங்களாகிப் போன தாழ்த்தப்பட்டவர்கள் இவன் மாதிரி பேச மூடியாமல் இருப்பதால்தான் இவனுக்கு வெட்கமேயில்லாமல் இப்படி பேசமுடிகிறது.\nகொலை நடந்த அன்றைக்கு டெல்லியில் துக்ளக் சாலையில் அமைந்துள்ள போலீஸ் ஸ்டேஷனில் இரவு கோட்சேவை காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி சென்று சந்திப்பதாகவும், அவனை கைகுலுக்குவது போலவும் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளரின் மனோநிலையில் தடுமாற்றம் வர அமைக்கப்பட்டுள்ள ஒரு குரூரமான கற்பனை தந்திரம்.\nஜெயிலில் ஷேக் என்னும் காவல் அதிகாரி கோட்சேவோடு பழக்கமாகிறான். அவன் நாதுராமிடம் \"கோர்ட்டில் நீ உட்கார்ந்திருந்த இடத்தில் என் மகள் சுபேதா மலர்களை தூவினாள்' என்கிறான். மேலும் தனது மகள் மசூதிக்கு ஒவ்வொரு நாளும் சென்று உனக்கு கடவுளின் ஆசீர்வாதங்களை வேண்டிக் கொண்டு இருப்பதாகவும் சொல்கிறான். அவள் கர்ப்பம் தரித்திருப்பதாகவும் உன்னை பார்க்க வர முடியாமல் இருப்பதாக சொல்கிறான். கோட்சே அவனிடம் \"நீங்கள் இந்த சகோதரனை உண்மையில் நேசிப்பதாக இருந்தால், அவளது வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கு எனது சிந்தனைகளை, செய்திகளைச் சொல்லுங்கள். இந்த மண்ணில் இன்னொரு காந்தி வந்தால் இன்னொரு கோட்சே வேண்டும்.\" என்று சொல்கிறான். யாரை அவன் வெறுத்தானோ, யாருக்காக மகாத்மா வருத்தப்பட்டார் என்று அவரைக் கொன்றோனோ அவர்களிலிருந்து இன்னொரு கோட்சே பிறப்பான் என்பது எப்பேர்ப்பட்ட குதர்க்கமான கற்பனை.\nகாந்தியின் கொலையை குறிப்பிடும் போதெல்லாம் 'வதை' என்கிற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டு இந்துக்களின் மனோநிலையில் அவர்கள் அறியாமலேயே காந்தியின் மீது வெறுப்பு தூண்டப்படுகிறது. இதைவிடக் கொடுமை, காந்தி உண்ணாவிரதம் முடித்து பழச்சாறு சாப்பிடும்போது ஒரு இந்து தந்தை \"அது என் மகனின் இரத்தம்\" என்று சொல்கிற அளவுக்கு விஷம் கக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடகம் கேரளத்திலும் மற்ற மாநிலங்களிலும் அரங்கேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அங்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 1997 ஆகஸ்ட் 15 ம் தேதி தாதரில் \"காந்தியின் கொலையாளி\" என்னும் புத்தகம் கே.வி.சீதாராமைய்யா என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதை வெளியிட்டது நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே. சிறப்பு அழைப்பாளர் காந்தி மீது முதல் கொலை முயற்சி நடத்திய மதன்லால் பாவா இந்தப் புத்தகத்தையும் கேரளாவில் கோபால் கோட்சேவை வைத்து வெளியிட தீர்மானித்திருந்தார்கள். அரசு தடை செய்துவிடும் என்பதறிந்து வெளியீட்டாளர்கள் நிகழ்ச்சியை ஒத்தி வைத்தார்கள். ஆனால் சங்பரிவாரத்தினர் தங்களுக்கு இருக்கும் அமைப்புகள் மூலம் வேகவேகமாய் விற்றனர். முடிந்த அளவுக்கு மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்று செயல்பட்டனர். ஆனால் வெளியே எங்களுக்கும் கோட்சேவுக்கும் சம்பந்தமில்லை என்று சத்தியம் செய்வார்கள்.\nஅதே நேரம் ஆனந்த் பட்வர்த்தனின் \"போரும் சமாதானமும் என்கிற திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கு 6 இடங்களில் சென்சார் போர்டு கைவைத்துள்ளது. அதை மறுபரீசீலனை செய்ய அனுப்பியபோது 21 காட்சிகள் நீக்கப்பட்டன. அதில் ஒன்று மகாத்மாவை நாதுராம் கோட்சே கொன்றதாக காட்டப்படும் காட்சி அந்தப் படம் மகாத்மாவின் அகிம்சையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட அணு ஆயுத போருக்கு எதிரான படம் அந்தப் படம் மகாத்மாவின் அகிம்சையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட அணு ஆயுத போருக்கு எதிரான படம் எது இங்கு பேசப்பட வேண்டுமோ அது பேசப்பட அனுமதியில்லை. ஆனால் எதை இங்கு பேசக்கூடாதோ அதை இங்கு பேசலாம்.\nகுஜராத்தில் மாநிலக் கல்வித்துறை பாடத்திட்டத்தில் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் 'காந்தியின் கொலை' என்று உபதலைப்பிட்டு கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது. \"சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் நடந்தன. காந்தி அதை அடக்குவதற்கு முயற்சி செய்தார். நிறைய இந்துக்கள் இதனை விரும்பவில்லை. 1948 ஜனவரி 30ம் தேதி கோட்சேவின் கைகளால் கொல்லப்பட்டார்.\" இன்னொரு வரலாற்றுப் பாடத்தில் \"வெறுப்புகளினால் கிழிக்கப்பட்டிருந்த வங்காளத்தில் வகுப்புவாத கொடுமைகளில் பாதிக்கப்பட்ட மக்களை சாந்தப்படுத்துவதற்காக காந்தி யாத்திரை செய்தார். புதிய தேசத்தில் சந்தோஷமும், வெறுப்பும் சூழ்ந்திருந்த போது காந்தி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\" நாதுராம் கோட்சே என்பவன் யார்...ஏன் கொன்றான் என்பதை குறிப்பிடாமல் காந்தியின் மரணம் நியாயமாக நிகழவேண்டிய, ஒரு உனர்ச்சி வசப்பட்ட மக்களால் நடந்த மாதிரி, போகிற போகில் சொல்லப்படுகிறது. குழந்தைகளின் அறிவுக்குள் தங்கள் வரலாற்று மோசடியை புகுத்தி அவர்களையும் இருளில் மூழ்கடிக்கிற சூழ்ச்சி சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.\nசில காலங்களுக்கு முன்பு பிரதம மந்திரி வாஜ்பாய் அவரது அதிகாரபூர்வ இருப்பிடத்தில் பி.ஜே.பி தலைவர் ஒருவர் எழுதிய 'லஷ்மண ராவ்' பற்றிய புத்தகத்தை வெளியிட்டார். அத்தோடு நில்லாமல் ஜவஹர்லால் நேருவுக்கு சமமாக பேசினார். இந்த லஷ்மண ராவ் வேறு யாருமல்ல..மகாத்மா காந்தியை கொன்றவர்களுக்கு ஆதரவாக நின்றவர். வாஜ்பாய் ஒருவேளை அன்று தனது மூகமூடியை மறந்துவிட்டு வந்திருக்கக்கூடும். இ���்படி ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் இவர்களது கள்ளத் தொடர்புகள் அவ்வப்போது வெளிப்படும்.\nஅதுதான் கோபால் கோட்சேவை போன தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு அதிக இடங்கள் கிடைத்ததும் சந்தோசமடைய வைக்கிறது. \"1400 வருடங்களாக நாங்கள் நம்பிக்கையோடு காத்திருந்தது நிகழப் போகிறது... இறுதியாக எங்கள் இந்து ராஷ்டிரா அமையப் போகிறது\" என்று உற்சாகமடைய வைக்கிறது.\nடைம்ஸ் ஆப் இந்தியா, ஜனவரி 25, 1998 இதழில் கோபால் கோட்சே அளித்த பேட்டியில் \"சித்தாந்தரீதியாக நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுப்பினன் தான். அதற்காக பணிபுரிவதை பிறகு நிறுத்திக் கொண்டான். கோர்ட்டில் நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினன் இல்லை என்றது ஆர்.எஸ்.எஸ்ஸைக் காப்பாற்றும் முயற்சியே. ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் இதனால் பாதுகாக்கப்படுவார்கள் என்கிற புரிதலில் கோட்சே அதனை சந்தோஷமாகச் செய்தான்\" என்கிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில் கோட்சேவின் தம்பி சொல்கிறார்..\"எங்கள் தலைமுறை முடிந்துவிட்டது. இந்த தலைமுறை நாதுராம் கோட்சேவை முற்றிலும் அறியாமல் போகலாம். ஆனால் அடுத்த தலைமுறை நிச்சயம் கோட்சேவை தேசபக்தி கொண்ட தியாகியாக பார்க்கும்\"\nஅவரது பார்வை சாம்பலும் எலும்பும் அடங்கிய கோட்சேயின் அஸ்தியை பார்க்கிறது. 55 வருடங்களாக அதற்கு பூஜை நடந்து கொண்டு இருக்கிறது. நிறைவேறாத ஆசைகளோடு இளவயதில் துர்மரணமடைந்த கெட்ட ஆவியாக அந்த அஸ்தி, அவருக்கு தெரியாதுதான். மத நம்பிக்கையைத் தாண்டி ஒரு வெறி அவர் மூளைக்குள் பாய்ந்திருக்கிறது.\nஅது ஏற்கனவே பாபர் மசூதியை இடித்து பம்பாயிலும், ஹைதராபத்திலும், உத்திரப்பிரதேசத்திலும் பெரும் கலவரங்களை ஏற்படுத்தி விட்டது. தாகம் அடங்க அடங்க இரத்தம் குடித்தும் போதாமல் குஜராத்தில் கோரத்தாண்டவமாடியது. மேடையில் தன்னைபோல ஒரு நாதுராம் எங்கிருந்து வரவேண்டும் என பொய்யாய் ஆசைப்பட்டதோ அப்படி ஒரு மூஸ்லீம் சகோதரியின் வயிற்றை கிழித்து அங்கிருந்த சின்னஞ்சிறு சிசுவின் இரத்தம் குடித்தது. இன்னும் அடங்காமல் இருக்கிறது. இந்தியாவின் இரத்தம் முழுவதும் குடித்தாலும் அதற்கு அடங்காது. இந்து ராஜ்ஜியம் அமைந்தால் போதும்.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nதேசத்திடம் இன்று ஒரு குழந்தையின் கேள்வி.\nஎன்னைப் போல இருந்த ஒருவன்\nஎன் மீதே வந்து விழுந்தான்.\nதீப்பிழம்பும், இரத்தச் சிதறல்களும், உயிரற்ற உடல்களும்\nஎன் வரவேற்பறை தாண்டியும் குவிந்து கிடக்கின்றன.\nமரணத்தை எட்டிப் பார்த்து விட்ட சிலரின் கண்கள்\nகண்கள் குளமாக நா வறண்டு\nபிணையக் கைதிகளை விடுவித்து விடுவோம்\nநாளைக் காலைக்குள் அவர்களைப் பிடித்து விடுவோம்.'\nமெடல்கள் குத்தப்பட்ட காவல்துறை அதிகாரி பேட்டியளிக்கிறார்.\nஇந்தியாவின் வர்த்தக நகரை சிதைப்பதேஅவர்களின் திட்டம்'\nஅவசரமாகக் கூடிய அமைச்சரவைக்குப் பின்னர்\nTags: சொற்சித்திரம் , பயங்கரவாதம்\nகாந்தி புன்னகைக்கிறார் - ஆறாம் அத்தியாயம்\nமுதலாவதாக கோட்சே தன்னைச் சார்ந்த முக்கியமான நபர்களை காப்பாறறும் முயற்சியில் இறங்குகிறான்.\n\"முதன் முதலாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது காந்தியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கிடையே எந்த சதியும் இருக்கவில்லை.\"\n\"நான் 602864 எண்ணுள்ள பிஸ்டலை வைத்திருந்தேன். அது பற்றி நாராயண ஆப்தேவுக்கும், விஷ்ணு கார்காரேவுக்கும் ஒன்றும் தெரியாது\"\n\"காந்தியை கொல்லும் பணியை வீர சவார்க்கர் எனக்கும் , நாராயன ஆப்தேக்கும் ஒப்படைத்துள்ளதாக பாட்கே கூறிய தகவல் அவனது மூளையில் உதயமானது.\"\n\"ஜனவரி 17ம் தேதி வீர சவார்க்கர் எங்களை வெற்றிகரமாக முடித்து வாருங்கள் என்று வாழ்த்தியதாக பாட்கே சொன்னது பொய்\"\n\" நான் மட்டுமே முடிவு செய்தேன். என் கைகளில் துணிவினை ஏந்தினேன். சுட்டேன்\"\nதன்னை தவிர வேறு யாரும் இந்த வழக்கில் சிக்கிக் கொள்ள வேண்டாம் , மற்றவர்கள் வெளியே சென்று மகாத்மாவுக்குப் பிறகு இந்திய வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதுதான் மகாத்மாவின் கொலைக்கான உண்மையான அர்த்தமாகும் என்பது அவனுக்குத் தெரியும் .கோர்ட்டில் அவனது வாக்கு மூலத்தை படித்தால் புரியும்.\nஇரண்டாவது, காந்தியை கொல்வதற்கான நியாயமான காரணங்கள் இருந்ததாகச் சொல்கிறான். பிரிவினைக்கு அவர்தான் காரணம் என்றும் அதன்மூலம் ஏற்பட்ட கலவரங்களில் இந்துக்கள் பாதிக்கப்பட்டதற்கும் அவரே காரணம் என்றும் குற்றம் சாட்டுகிறான். இது முற்றிலுமான பொய். காந்தி பிரிவினைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் என்பது இந்திய அரசியலில் அன்றைக்கு சாதாரண பாமரனுக்கும் தெரிந்த பத்திரிக்கைச் செய்தி.\nஅடுத்ததாக, காந்தி எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவ��த்து வந்தார் என்றும் முஸ்லீம்களை தாஜா செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதுவும் உண்மையல்ல. காந்தி அவரது மனதில் பட்டதை மிகக் கடுமையாகவே பேசியிருக்கிறார். அவர் உண்ணாவிரதம் இருந்த ஜனவரி 13ம் தேதி பற்றி பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசும்போது , பாகிஸ் தானின் நடவடிக்கைகள், மோசமான நிலைமைகளுக்கு இட்டுச் செல்வதாகக் கருதி \"நான் பாகிஸ்தானை காகிதத்தில் பார்க்க விரும்பவில்லை. அங்குள்ள பேச்சாளர்களின் வார்த்தைகளில் பார்க்க விரும்பவில்லை. அங்குள்ள முஸ்லீம்களின் அன்றாட வாழ்க்கையில் பார்க்க விரும்புகிறேன். இந்த விரதம் அதற்கான ஒரு சிறு முயற்சி \" என்று மிக அழுத்தமாக சொல்கிறார். சாகேப் குரேய்ஷி என்னும் காந்தியின் நண்பர் காந்தியின் இந்த வார்த்தைகளை எதிர்த்து கடிதங்கள் எழுதவும், காந்தி இன்னும் தெளிவாக பதில் எழுதுகிறார். \"நான் உண்மையைச் சொல்வதற்கு தயங்க மாட்டேன். பாகிஸ்தானிலோ, இங்குள்ள முஸ்லீம்களோ எனது அறிவுரைகளை விரும்புகிறார்களோ இல்லையோ நான் சொல்லிக் கொண்டு இருப்பேன்.\" காந்தி மிகத் தெளிவாக தனது நிலையில் இருக்கிறார். எங்கு தவறுகள் இருந்தாலும் அவர் அதைச் சுட்டிக் காட்டவும், சரி செய்யவும் தயங்கவில்லை. எனவே கோட்சே காந்தி மீது கற்பித்த களங்கமானது தொடர்ந்து இந்துத்துவா சக்திகள் இன்றுவரை சொல்லிக் கொண்டு இருப்பதுதான்.\nஅப்புறம் மிக முக்கியமாக சொல்வது பாகிஸ்தானுக்காக ரூ.55 கோடி கொடுக்க வேண்டும் என காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்பதை. உண்மையில் காந்தி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிக்கும் போது 55 கோடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. உண்ணாவிரதம் ஆரம்பித்த பிறகுதான் அதை ஒரு பிரச்சினையாக பார்த்தார். ஆனால் அந்த 55 கோடி கொடுக்க வேண்டும் என்பது இந்தியாவின் தார்மீகக் கடமை என்றே கருதினார். அப்படிக் கொடுப்பது இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றங்களை தவிர்க்க உதவும் எனவும் கருதினார். எந்த நடுநிலையாளனும் அப்படித்தான் யோசிக்க முடியும்.\nகோட்சே, காந்தி மீது கோபம் கொண்டதற்கு சொன்ன பல காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை. ஆனால் ஒரு இடத்தில் அவன் உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறான். அதுதான் இந்த வழக்கில், இந்திய வரலாற்றில் கவனிக்க வேண்டியதாயிருக்கிறது. \"காந்தி இல்லாத தேசம் செயல்முறைக்கு உகந்ததாக��ும், ஆயுதங்களோடு வலிமை பொருந்தியதாகவும் இருக்கும்\" என்கிறான். இவர்களின் கோபம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பது தெளிவாகிறது. இன்றைக்கு அவர்கள் முழங்கும் \"வல்லரசு' பிரகடனங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியும்.\nமூன்றாவது அவனது வாக்கு மூலத்தின் மூலம் கோர்ட்டிலும், மக்களிடமும் மரணம் என்னும் உணர்வு குவிந்த தளத்தில் நின்று ஒரு பிரச்சாரம் நிகழ்த்திவிட வேண்டும் எனவும், அது மகாத்மாவின் புகழை- மரியாதையை மங்கச் செய்வதாக இருக்க வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காகவே நாதுராம் கோட்சே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். இயல்பாகவே கிளர்ச்சியுறப் பேசும் அந்த சித்பவ பிராமணன் தன் அறிவு, ஆற்றல் முழுவதையும் அதற்கு பயன்படுத்தி இருக்கிறான்.\nதீர்ப்பு எழுதிய நீதிபதி மாண்புமிகு கோஸ்லா 5 மணி நேரம் நீடித்த அவனது வாக்குமூலத்தின் போது கோர்ட்டில் இருந்தவர்கள் உணர்ச்சிப் பெருக்கால் தவித்தது பற்றியும், ஒரு நெஞ்சைப் பிழியும் நாடகத்தை பார்த்தது போல இருந்ததாகவும் பின்னாளில் எழுதுகிறார்.\nஅவனது உயிலும் கூட அப்படித்தான். \"எந்த நதியின் கரைகளில் வேதங்கள் ஒலித்ததோ, அந்த சிந்து எப்போது நமது மண்ணில் சுதந்திரமாக பாய்கிறதோ, அதுதான் நமது புனித நாள். அப்போது எனது அஸ்தி அந்நதியில் கரைக்க வேண்டும்\"\nத்னது அஸ்தியை- அவன் வெறி பிடித்த கூட்டத்தின் கனவாக கொடுத்துப் போயிருக்கிறான். சந்தோசமும், அழகும் என்றைக்கும் இந்த மண்ணில் வந்துவிடக் கூடாது என்று கோபம் கொண்ட வெறியனின் சாபம் அது. தேசமே அஸ்தியாகட்டும் என்று வெறுப்பு உமிழ்ந்த ஒருவனின் உருக்குலைந்த கடைசி மிச்சங்கள் அவை.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nகாந்தி புன்னகைக்கிறார் - 5ம் அத்தியாயம்\nஅந்த துப்பாக்கி குண்டு வெடித்த போது காற்றுவெளியில் படர்ந்த புகை இன்னமும் அடங்கிடவில்லை. காட்சிகள் தெளிவாகாமலேயே இருக்கின்றன.\nசென்ற நூற்றாண்டின் அரிய மனிதரை- மனிதர்களின் இதயங்களோடு மிக நெருக்கமாக பேச முடிந்த மகாத்மாவை- குறி பார்த்த சதியின் திரைகள் இன்னமும் விலக்கப்படாமலேயே இருக்கின்றன.\nவழக்கில் 12 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் 3 பேர் காணாமல் போயிருந்தார்கள். திகம்பர பாட்கே அப்ரூவராக மாறினான். நாதுராம் கோட்சே, நாராயண ���ப்தே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, கோபால் கோட்சே, சங்கர் கிஸ்டய்யா, இவர்களோடு இந்து மகா சபையின் தலைவாராயிருந்தவரும் இந்துத்துவா அமைப்புகளின் இன்றுவரை ஆதர்ச புருஷராகவும் இருக்கக்கூடிய வீரசவார்க்கரும் கைது செய்யப்பட்டனர்.\nஜனவரி 20ம் தேதி மதன்லால் டெல்லி போலீஸிடம் கக்கிய தகவல்கள், திகம்பர பாட்கே அப்ரூவராகி கொட்டிய உண்மைகள், போலீஸ் சேகரித்த சாட்சியங்கள் சில முக்கிய விஷயங்களை தெரிவிக்கின்றன. ஒரு ஜேப்படிக்காரனைப் பிடிக்கும் தீவிரத்தைக் கூட காவல்துறை காட்டவில்லை. பல முக்கிய கட்டங்களில் உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகள் மர்மமாக இருந்திருக்கின்றன. எதுவோ ஒன்று அவர்களை அங்கங்கு தடுத்திருப்பதாகவே தெரிகிறது.மதன்லால் மிகத் தெளிவாக யார் யாரெல்லாம் இந்த சதியின் உடந்தை என்று சொல்லி இருக்கிறான். இந்து ராஷ்டிரா பத்திரிக்கை குறித்தும், அதன் ஆசிரியர் கோட்சே குறித்தும் தெளிவாக ஜனவரி 24ம் தேதியே எழுத்து பூர்வமாக கொடுத்துவிட்டான். ஆனால் போலீஸாரால் கோட்சேவைத் தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. சரி. கோட்சேதான் தலை மறைவாகி விட்டதாகச் சொல்லப்படலாம். அந்த இந்து ராஷ்டிரா பத்திரிக்கை\nஜனவரி 20ம் தேதி காந்தியின் மீது கொலைமுயற்சி நடந்தபோது \"காந்தியின் நடவடிக்கைகளால் ஆத்திரமுற்ற இந்து இளஞர்களின பதில் நடவடிக்கை\" என்பதாக செய்தி வெளியிட்டது. காந்தி இறந்த செய்தியைக்கூட ஜனவரி 31ம் தேதி காலையில் வெளியிட்டிருக்கிறது. அதன் ஆசிரியரே கொலைகாரன்\nஇந்து ராஷ்டிரா பத்திரிக்கை சீர்குலைவு செய்திகளை வெளியிடுவதாகச் சொல்லி 1947 ஜூலையில் அந்தப் பத்திரிக்கையைத் தடை செய்து உத்தரவிட்ட பூனாவின் ஐ.ஜி. திரு ரணில் பிறகு 1947 நவம்பரில் அந்த தடையுத்தரவை ஏன் ரத்து செய்தார் \nபோலீஸ் தரப்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட முக்கியமான ஆவணங்களில் ஒன்று விஷ்ணு கார்காரே ஜனவரி 25ம் தேதி பூனாவில் உள்ள கோட்சேவுக்கும், நாராயண ஆப்தேவுக்கும் உடனே புறப்பட்டு வரச் சொல்லி அனுப்பிய தந்தி. கோட்சேவுக்கும், விஷ்ணு கார்காரேவுக்கும், ஆப்தேவுக்கும் மகாத்மாவின் கொலையில் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக இந்த ஆவணம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇதில் இன்னொரு முக்கியமான விஷயமும் ஒளிந்திருக்கிறது. ஜனவரி 20ம் தேதி காந்தியை டெல்லியில் கொலை செய்ய முயற்சித்து அது தோல்வியடைந்த பிறகு கோட்சே மீண்டும் பூனாவுக்கே திரும்பி அங்கு பத்திரமாக இருந்திருக்கிறான்.\nஆனால் அதற்கு முன்பே கோட்சே பற்றியும், இந்து ராஷ்டிரம் பத்திரிக்கை குறித்தும் மதன்லால் பாவா போலீஸிடம் தகவல் தெரிவித்துவிட்டான். போலீஸிடம் எப்படி ஒரு அக்கறை கொண்ட மந்தம் இருந்தது.\nமதன்லால் கொடுத்த தகவல்களின் பேரில் நாராயண ஆப்தே மற்றும் விஷ்ணு கார்காரேயின் படங்கள் முன்கூட்டியே போலிஸூக்கு கிடைத்தும் பிர்லா ஹவுஸில் சாதாரண உடையில் காவல் இருந்த காவலாளிகள் கையில் ஏன் அவை கொடுக்கப்படவில்லை கொடுக்கப்பட்டிருந்தால் ஜனவரி 30ம் தேதி கொலை செய்ய கோட்சேவோடு மீண்டும் வந்த விஷ்ணு கார்காரே மற்றும் நாராயண ஆப்தேவை அடையாளம் கண்டு கைது செய்து இருக்க முடியும்.\nநாட்டில் கலவரங்கள் ஏற்படுத்துவதாகவும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அடையாளம் காணப்பட்டு இந்து மகாசபையும் ஆர்.எஸ்.எஸ்ஸூம் தடை செய்யப்பட்டன. ஆர்.எஸ்.எஸ் தலவர் கோல்வார்கர் கைது செய்யப்பட்டார். காந்தி இறந்ததை அங்கங்கு ஆர்.எஸ்.எஸ் இனிப்புகள் வழங்கி கொண்டாடி இருக்கிறது. இதை அப்போது துணைப் பிரதமாராயிருந்த வல்லபாய்படேல் சொல்கிறார்.\nகுற்றம சாட்டப்பட்டு, வழக்கு நடந்து, 1949 நவம்பர் 15ம் தேதி காலையில் நாதுராம் கோட்சேவும், நாராயணஆப்தேவும் தூக்கிலடப்பட்டுவிட்டனர்.\nவிஷ்ணு கார்காரேவும், கோபால் கோட்சேவும், சங்கர் கிஸ்டய்யாவும், மதன்லால் பாவாவும், தத்தரய்யா பர்ச்சூரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள்.\nஇந்து மகா சபையின் தலைவரும் இந்துத்துவாவின் பீடங்களில் ஒருவருமான வீர சவார்க்கர் விடுதலை செய்யப்பட்டார். அப்பீலில் கோட்சேவுக்கு குவாலியரில் துப்பாக்கி கொடுத்த டாக்டர் பர்ச்சூர் விடுதலை செய்யப்படுகிறான்\nஜனவரி 20ம் தேதி குண்டு வெடிப்புக்குப் பிறகு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களால் வீர சவார்க்கருக்கும் கொலையாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததும் பம்பாயின் உயர் போலீஸ் அதிகாரி நகர்வாலா வீர சவார்க்கரை கைது செய்ய வேண்டும் என அப்போது பம்பாயின் உள்துறை அமைச்சராயிருந்த மொரார்ஜி தேசாயிடம் அனுமதி கேட்டபோது மொர்ஜி தேசாய் மறுத்து விடுகிறார். வழக்கு முடிந்து ரொம்ப காலம் கழித்து இந்த ��டுகொலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட கபூர் கமிஷன் 1964ல் அறிக்கையை வெளியிடும்போது காவல்துறையின் செயல்பாடுகளில் பல தவறுகளும், முரண்பாடுகளும் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது.\nகோபால் கோட்சே அக்டோபர் 1964ல் ஆயுள் தண்டனை முடிந்து வெளியே வரும் போது அதனைக் கொண்டாட 1964 நவம்பர் 12ல் பூனாவில் உள்ள உதயம் ஹாலில் 'சத்திய விநாயக பூஜை' ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் கலந்து கொண்ட 'தருண் பாரத்' ஆசிரியர் கேட்கர் காந்தி கொலை செய்யப்படுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னரே நாதுராம் கோட்சே காந்தியைக் கொலை செய்யப் போவதாக கூறியதாகவும் அதன் விளைவுகள் குறித்து இருவரும் விவாதித்ததையும் கூறியிருக்கிறார். உடனே பக்கத்தில் உட்கார்ந்திருந்த கோபால் கோட்சே இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம் என்று முணுமுணுக்க கேட்கர் \"இப்போது இதையெல்லாம் நான் சொன்னாலும் அவர்கள் என்னை கைது செய்யப் போவதில்லை\" என்று கூறியிருக்கிறார். காந்தியின் உணணாவிரதத்திற்குப் பிறகே அவரைக் கொலை செய்ய முயற்சித்ததாக நடந்த வழக்கிற்கு இது முற்றிலும் வேறான தகவல்.\nஇப்படி பல மர்மங்கள் முடிச்சுகளாய் விழுந்து கிடக்க, அது கோட்சேவின் நோக்கத்தை எளிதாக நிறைவேற்றிவிடுவதாகவே இருந்திருக்கின்றன.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nகாந்தி புன்னகைக்கிறார் - நான்காம் அத்தியாயம்\nபிரார்த்தனை முடிந்ததும் காந்தி உள்அறைக்குச் சென்று தனது அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தார். நேற்றிரவு தனது உதவியாளர் பியாரிலாலிடம் சொல்லி எழுத வைத்திருந்த காங்கிரஸை மறுசீரமைக்கும் அவரது திட்டத்தின் நகலில் உள்ள தவறுகளை சரிபார்த்தார். ஆட்சி பொறுப்பில் இருந்து கீழிறங்கி காங்கிரஸ் கட்சி லோக் சேவா சங்கமாக உருவெடுத்து 7 லட்சம் கிராமங்களின், பொருளாதார, சமூக விடுதலைக்கு பாடுபட வேண்டும் என்று அவர் கனவினை வடிவமைத்திருந்தார். அது அவரது உயிலாக கருதப்படுகிறது.\nஅந்த அதிகாலை 4.45 மணிக்கு எலுமிச்சை சாறும், தேனும் வெந்நீரும் அருந்தினார். ஒரு மணிநேரம் கழித்து ஆரஞ்சு பழச்சாறு அருந்தியபின் களைப்பினால் கொஞ்ச நேரம் தூங்கினார். ஒரு அரைமணி நேரத்தில் திரும்பவும் எழுந்து கடிதங்கள் எழுதினார்.கடுமையான இருமல் இருந்தது. கொஞ்சம் பனங்கற்கண்டு மாவை சாப்பிட்டார். பிறகு பியாரிலாலிடம் திருத்தி��� நகலை கொடுத்து முழுமையாக்கச் சொன்னார். குளித்தார். சமீபத்தில் வங்காளத்தில் தங்கியிருந்தபோது வங்காள மொழி பழக்கம் ஏற்பட்டிருந்தது. சில வாக்கியங்களை எழுதிப் பார்த்தார்.\n9.30 மணிக்கு உணவு அருந்தினார். வேகவைத்த காய்கறி, 12 அவுன்சுகள் ஆட்டுப்பால், நான்கு தக்காளிகள், நான்கு ஆரஞ்சுகள், காரட் சாறு இவைகள்தான். பியாரிலால் அவர் அருகில் உட்கார்ந்து அதற்கு முந்தையநாள் இந்து மகா சபாவின் தலைவரான டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜியிடம் பேசியதை விளக்கினார். காங்கிரஸ் தலைவர்களை தரம் தாழ்ந்து டாக்டர்.முகர்ஜி பேசியிருந்தார். காந்தி பியாரிலாலை அனுப்பி டாக்டர் முகர்ஜியிடம் இப்படிப்பட்ட பேச்சுகளை நிறுத்த முயன்றிருந்தார். ஆனால் முகர்ஜி பியாரிலாலிடம் இணக்கமாக பேசியிருக்கவில்லை. கேட்டுக் கொண்டு வந்த காந்திக்கு வருத்தமாக இருந்தது. பிறகு பாகிஸ்தானுக்கு செல்லவேண்டியிருப்பது குறித்து பேசினார்.\nகாந்தியை ஜின்னா பாகிஸ்தானுக்கு அழைத்திருந்தார். பிப்ரவரி 3ம் தேதி கலவரங்கள் நடந்த பகுதிகள் வழியாக பாகிஸ்தானுக்கு செல்வதாக இருந்தார். காந்தி சுடப்படாமல் இருந்திருந்தால் உலகமே எதிர்நோக்கிய அந்த யாத்திரை மட்டும் நடந்திருந்தால் மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். காந்தியைப் பார்க்க ருஸ்தம் சரபோஜி குடும்பத்தோடு வந்திருந்தார். அவரிடம் பேசியிருந்த பின் மீண்டும் தூங்கிப் போனார்.\nஅங்கே கொலையாளிகள் அவர்கள் திட்டத்திற்கு இறுதிவடிவம் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு பழைய காலத்து காமிராவோடு பிரார்த்தனை நடக்கும் இடத்திற்கு சென்று காந்தியை படம் பிடிக்கிற மாதிரி நடித்துக் கொண்டே அவரைச் சுடுவது என திட்டமிட்டனர். அதுவே சந்தேகத்துக்குரியதாக மாறிவிடக் கூடாது என்று அந்த யோசனையை கைவிட்டனர். கறுப்பு அங்கி அணிந்த ஒரு முஸ்லீம் பெண்ணாக பிரார்த்தனை மைதானத்திற்கு செல்லலாம் என நினத்தனர். காந்திக்கு வெகு அருகே செல்ல வாய்ப்பு ஏற்படும் என்பதால் பர்கா ஒன்றை வாங்கினர். கோட்சேவுக்கு அதை அணிந்து கொள்வது ரொம்ப சிரமமாயிருந்தது. இந்த நிலையில் சுடும்போது குறி தவறிவிடுமோ என்று சந்தேகம் வந்தது. அந்த யோசனையும் நிராகரிக்கப்பட்டது. இந்த தடவை குறி தவறிவிடக் கூடாது என்பதில் அப்படியொரு கவனம் இருந்தது கோட்சேவுக்கு. கடைசியாக ��ப்தேதான் அந்த யோசனையை சொன்னான். தொளதொளப்பான நீண்ட அங்கி அணிவது. துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்கு அதுவே சிறந்த வழியாகவும் இருக்கும் என முடிவு செய்தார்கள்.\nநான்கு மணிக்கு பிர்லா மந்திருக்குச் சென்றார்கள். கோட்சே, கதர் அங்கிக்கு மேலே கைகளில்லா காக்கி ஸ்வெட்டர் அணிந்து இருந்தான். ஆப்தேவும், கார்கரேவும் கோவிலுக்குள் சென்று வழிபடப் போனார்கள். கோட்சே உள்ளே செல்லாமல் வெளியே நின்று கொண்டான். காத்திருந்தான்.\nகாந்தி இந்தியாவின் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேலுடன் பேசிக்கொண்டு இருந்தார். ஜவஹர்லால் நேருவுக்கும், வல்லபாய் பட்டேலுக்கும் நிலவிய கருத்து வேறுபடுகளை சரி செய்ய மகாத்மா முயற்சி செய்தார். மனுவும், அபாவும் பிரார்த்தனைக்குச் செல்ல தயாராகி காந்தியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nவெளியே முதலில் கோட்சேவும், பிறகு கொஞ்ச நேர இடைவௌதயில் ஆப்தேவும், கார்காரேவும் வந்து முன் வாசல் வழியே நுழைந்து பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து இருந்தார்கள். சரியாக 5 மணிக்கு ஆரம்பிக்கிற பிரார்த்தனை கால தாமதமடைவதில் கோட்சே கலக்கமுற்று இருந்தான். நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. ஒளி சாய்ந்து இருள் கவ்வ ஆரம்பிக்கிற மணித்துளிகள்.\nமணி 5.10 ஆனது. அபா காந்தியின் கைக்கடிகாரத்தை காண்பித்து நேரத்தை நினைவூட்டினாள். மகாத்மாவும், பட்டேலும் எழுந்தார்கள். காந்தி அவரது செருப்புகளை அணிந்து கொண்டு புறப்பட, பட்டேல் விடைபெற்று நடந்தார். காலதாமதமானதால் காந்தி பிரார்த்தனை நடக்கும் இடத்திற்கு சுற்றி செல்லாமல் குறுக்காக நடந்து சென்றார். மனுவும், அபாவும் இருபுறமும் தாங்கி வர, அவரது கடைசி யாத்திரை ஆரம்பமாகியது. மனுவிடமும், அபாவிடமும் வழக்கமான நகைச்சுவையோடு பேசிக்கொண்டே நடந்து வந்தார். புல்வெளிகளைத் தாண்டி பிரார்த்தனை மைதானத்தின் அருகில் வந்தனர். மிக மிக முக்கியமான தருணம் வந்துவிட்டது.\nகாத்திருந்த கோட்சேவுக்கு மிக அருகில் அப்போது காந்தி இருந்தார். கோட்சே சட்டென்று கூட்டம் தாண்டி அவர் எதிரே வந்து நின்றான். கூப்பிய கைகளுக்குள் துப்பாக்கியை ஒளித்தபடி குனிந்து நமஸ்கரித்தான். அவன் குனிந்து காந்தியின் கால்களை முத்தமிடப் போகிறான் என்று மனு எண்ணிக்கொண்டு \"சகோதரனே பாபுஜிக்கு ஏற்கனவே நேரமாகி விட்டது \" என்று சொல்ல��க்கொண்டே லேசாய் அவனை தள்ளிவிட எத்தனித்தாள். மகாத்மா கைகளை கூப்பி பதிலுக்கு நமஸ்கரிக்கும் நேரத்தில் கோட்சே சட்டென்று மனுவை வேகமாகத் தள்ளிவிட்டு துப்பாக்கியோடு காந்தியின் எதிரே நின்றான்.\nஒரு கணம்..ஒரு கணம்..அந்த கண்களைப் பார்த்தான். அதே நேரம் விரல்கள் சுண்டிவிட சுண்டிவிட.. சுண்டிவிட..மூன்று தோட்டாக்கள் காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் பாய்ந்தன.\n\"ஹே ராம்\" கூப்பிய கரங்களோடு காந்தி மண்ணில் சாய்ந்தார். மகாத்மாவின் 78 ஆண்டு கால பிரயாணம் அந்த இடத்தில் முடிவுற்றது. கோட்சே எங்கும் தப்பி ஒடாமல் அங்கேயே நின்றிருக்க காவலாளிகள் அவனைப் பிடித்தனர். நாராயண ஆப்தேவும், விஷ்ணு கார்கரேவும் கூட்டத்தில் கலந்து தப்பி வெளியேறினர்.\n'இந்தியாவின் ஒளி நம்மிடமிருந்து போய்விட்டது...' என்று பண்டித ஜவஹர்லால் நேரு குரல் தழுதழுக்க கூறினார். எப்பேர்ப்பட்ட மனிதர். ஒருமுறை காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது மகாகவி ரவீந்திரநாத் தாகூர் வந்து அசையாமல் இருந்த காந்தியையேப் பார்த்துக் கொண்டிருந்தாராம். பிறகு மெல்ல குனிந்து காந்தியின் நெஞ்சருகே காதை வைத்து கேட்டாராம். கேட்டுக் கொண்டிருக்கும் போது தாகூரின் முகத்தில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்ததாம். அந்த இதயத்தின் துடிப்பு நின்று வெகு நேரமாகி இருந்தது.\nகாந்தியின் முகத்தில் ஒரு அசாதாரண ஒளியும், புன்னகையும் இருந்தது.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nகாந்தி புன்னகைக்கிறார்- மூன்றாம் அத்தியாயம்\nநாதுராம் கோட்சே கண்களில் வெறியும், இதயத்தில் அடங்காத தாபமும் உறைந்திருந்தன. தங்கள் உலகத்தை உருவாக்க விடாமல் ஒவ்வொரு தருணத்திலும் தடுத்து நிறுத்திய சக்தியை அழிக்க வேண்டும் என்பது மட்டுமே அவனுக்குள் செலுத்தப்பட்டிருந்தது. அவனை மையமாக வைத்து இப்போது காத்திருக்கிறார்கள்.\nசென்ற ஜனவரி 20ம்தேதி இதே நிலையில் திகம்பர பாட்கே இருந்தான். அப்போது அவனது கைகளில் துப்பாக்கி இருந்தது. அன்றைக்கு அவர்கள் மொத்தம் எழு பேர் டெல்லியில் இருந்தனர்.\nதிகம்பர பாட்கே அதிகம் படித்திருக்கவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக பூனா சென்று அங்கு கிடைத்த வேலைகளில் ஈடுபட்டு நாட்களை கழித்தான். ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து வீடு வீடாக சென்று நிதி சேகரித்தான். அந்த நிதியில் நாலில் ஒரு பங்கு அவனுக்கு கூலியாக கொடுக்கப்பட்டது. அந்தப் பணத்தில் கத்திகள், இன்னும் சில ஆயுதங்கள் வாங்கி விற்க ஆரம்பித்தான். அது நல்ல வருமானமாக மாறியது. அந்த நாட்களில், கலவரம் மிகுந்த சமயமாய் இருந்ததால் அவனது தொழிலுக்கு கிராக்கி இருந்தது. முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல் நடத்த ஆயுதங்கள் வேகமாய் விற்பனையாயின. இப்படியாக அவனுக்கு இந்து மகாசபையுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்து மகாசபையின் மாநாடுகளில் புத்தகங்கள் கடை விரித்து, கூடவே ஆயுதங்களையும் விற்று வந்தான். சவார்க்கரின் வீட்டில் பாட்கே கோட்சேவையும், ஆப்தேவையும் சந்தித்தான்.\nவிஷ்ணு கார்காரேவின் இளவயது மிக துன்பமானது. அவன் பெற்றோர் அவனை வளர்க்க முடியாமல் ஒரு அனாதை விடுதியில் சேர்த்து விட்டனர். அங்கிருந்து தப்பி சின்ன சின்ன ஓட்டல்களிலும், விடுதிகளிலும் வேலை பார்த்து வந்தான். பிறகு அவனே சொந்தமாக அகமது நகரில் ஒரு சின்ன உணவு விடுதியும் நடத்த ஆரம்பித்தான். இந்து மகாசபையில் உறுப்பினரானான். ஆப்தேவுடன் அங்கு பழக்கம் ஏற்பட்டது. நவகாளியில் கலவரம் ஏற்பட்டபோது அங்கு பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு உதவ சென்றிருந்தான். அங்கு நடந்தவைகளை பார்த்து கொதித்துப் போனான்.\nமதன்லால் ஒரு பஞ்சாப் இந்து குடும்பத்தில் இருந்து வந்தவன். பூனாவில் இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்து சொந்த ஊரான பாக்பத்தானுக்கு திரும்புகிறபோது அது பாகிஸ்தானுக்கு சொந்தமாகி இருந்தது. அவனது குடும்பத்தினர் முஸ்லீம்களின் கொடுமைக்கு ஆளாகி இருந்தனர். விரக்தியில் பூனா திரும்பியபோது கோட்சேவுடனும், நாராயண ஆப்தேவுடனும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. வெடிகள் செய்வதில் நிபுணன் என்பதால் அவனை உபயோகப்படுத்தினர்.\nநாராயண ஆப்தே மகராஷ்டிராவில் அகமதுநகரில் ஒரு நடுத்தர பிராமண குடும்பத்தை சேர்ந்தவன். பி.எஸ்.ஸி படித்து முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தான். அகமது நகரில் இந்து ராஷ்டிரா தளம் என்ற அமைப்பில் சேர்ந்தான். அப்போதுதான் கோட்சேவுடனான பழக்கம் ஏற்பட்டது. பிறகு இந்து ராஷ்டிரா பத்திரிக்கையின் நிர்வாகப் பொறுப்பிலும் இருந்தான்.அமைதியான முறையில் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என்பது கோட்சேவிடமிருந்து ஆப்தே கற்றுக்கொண்ட பாடம்.\nகோபால் கோட்சே, நாதுராம் கோட்சேவின் இளைய தம்பி. மெட்ரிக்குலேசன் படித்து முடித்த பிறகு அவனும் அண்ணன் வேலை பார்த்த அதே தையல் நிறுவனத்தில் சேர்ந்தான். இந்து மகாசபையில் உறுப்பினராகியிருந்தான். அப்போது இராணுவத்தில் ஸ்டோ ர் கீப்பர் வேலை கிடைத்தது. சவார்க்கரின் பேச்சில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன்.\nசங்கர் கிஸ்டய்யா ஒரு கிராமத்தில் மர வேலை பார்க்கும் தச்சனின் மகனாக பிறந்தான். கல்வி அறிவு ஒன்றும் கிடையாது. பூனா சென்று அங்கு ஒரு கடையில் வேலை பார்த்து வந்தான். அங்கு பாட்கேவுடன் பழக்கம் ஏற்பட்டது. பாட்கே அவனை வீட்டு வேலைக்கு அமர்த்திக் கொண்டான். கூடவே பாட்கேவின் நிழல் தொழிலுக்கு நம்பத் தகுந்த உதவியாளனாகவும் இருந்தான்.\nஜனவரி 20 ம் தேதி பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும் போது பின்பக்கம் உள்ள செங்கற்சுவரில் குண்டு வெடிக்க ஏற்பாடு செய்வது என்றும், பிரார்த்தனை கூட்டம் அங்குமிங்குமாய் சிதறும்போது திகம்பர பாட்கே காந்திக்கு மிக அருகே சென்று சுடுவது என்றும் திட்டம் தீட்டியிருந்தனர் .\nமதன்லால் பாவா குண்டை வெடிக்கவும் செய்து விட்டான். ஆனால் நினைத்த மாதிரி கூட்டம் சிதறவில்லை. என்னவோ எதோ என்று பதற்றம் தொற்ற, மகாத்மா கூட்டத்தை அமைதிப் படுத்தினார். \"இராணுவத்தினர் எதாவது பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள், நாம் பிரார்த்தனை தொடருவோம் என்றார். திகம்பர பாட்கே சுடாமல் கூட்டத்திலிருந்து அகன்றான்.\nமதன்லால் பிடிபட்டுக் கொண்டான். அவனிடம் விசாரணை நடந்தது. சில தகவல்கள் கிடைத்தன. மொத்தம் ஏழுபேர் இந்த சதியில் ஈடுபட்டிருந்ததாகவும் அதில் இந்து ராஷ்டிரா பத்திரிக்கையின் ஆசிரியர் கோட்சேவும் உண்டு என்பது வரையிலும் அவனிடமிருந்து தகவல்கள் கிடைத்தன. அவன் உண்மைகளை சொல்லிவிடுவான் என்பது அவர்களுக்குத் தெரியும். பூனாவுக்குத் திரும்பியிருந்தார்கள்.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nமூன்று வருடங்களுக்கு முன்பு பத்திரிக்கைகளிலும், தொலைக் காட்சிகளிலும் பெரும் அதிசயமாய் அந்தச் செய்தி கொஞ்சகாலம் தொடர்ந்து பேசப்பட்டது நினைவிலிருக்கலாம். அவனுக்கு எட்டு வயதோ என்னவோதான். சிறுவன். மழலை குரலில் பேசினான். தமிழ் சினிமாக்களில் இளம் முருகக் கடவுள் வேடத்தில் நடிப்பதற்கு வாகான தோற்றம். பத்திரிக்கைகள் அவனைத்தான் 'வந்தார்', 'பேசினார்', 'காஞ்சி சங்கராச்சாரியை சந்தித்தார்', 'பெயரை மாற்றிக் கொண்டார்' என்று 'ர்' விகுதி போட்டு மரியாதையோடு அழைத்து வந்தன. அந்த சின்னப் பையனின் காலடியில் வார்த்தைகள் ஆசீர்வாதம் வாங்க விழுந்தன. சிறியவர்களையும் மரியாதையோடு அழைக்கும் கலாச்சாரப் பெருமை கொண்ட மண் இது என்று நினைக்கத் தோன்றவில்லை. 'குட்டிச்சாமி வந்தான்', 'குட்டிச்சாமி தனது பேரை மாற்றிக் கொண்டான்' என்று தெளிவாக எழுதலாம். வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடாது.\nஅப்புறம் செத்துப் போனார் சந்தனக் கடத்தல் வீரப்பன். காடுகளில் வாழ்ந்தவர். வசதியானவர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளிடம் கொடுத்தவர் என்றுகூட போகிற போக்கில் ஒரு தொலைக்காட்சி செய்தி வாசித்தது. கொள்ளை, கொலை என பல குற்றங்களுக்காக காவல்துறையால் தேடப்பட்டு வந்த இருபது வருடப் புதிர். எப்போதும் இந்தப் பத்திரிக்கைகள் அந்த வயதான மனிதரை 'அவன்', 'இவன்' என ஏக வசனத்தில்தான் எழுதிக்கொண்டு வந்தன. இப்படி வீரப்பனை 'அவர்' என்று சொல்வதே எதோ ஒரு பாவ காரியம் போல தோன்றும். அந்த அளவுக்கு இங்கே இரண்டு எழுத்துக்களுக்கு வலிமை இருக்கின்றன.\nவிளக்கங்கள் இதற்கு சொல்லப்படலாம். வயது என்பது முக்கியமல்ல, ஒருவர் ஆற்றும் காரியங்களே சமூகத்தில் இந்த மரியாதையை உருவாக்குகின்றன என்றும் ஒரு கொள்ளைக்காரனுக்கு இந்த சமூகத்தில் இடம் கிடையாது என்றும் வாதம் செய்யலாம். ஒப்புக்கொள்வோம் ஒரு கேள்வியோடு. குட்டிச்சாமி என்ன மகத்தான காரியம் ஆற்றிவிட்டார் அவனைவிட வயதில் குறைந்த இரண்டு பெண் குழந்தைகள் கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் அப்படியே சொல்லுகிறார்களாம். அந்த ஞானக் குழந்தைகளுக்கு கொடுக்கப்படாத மரியாதை, 'வேதங்களை' உச்சரிப்பதால் அவனுக்கு மட்டும் தரப்படுகின்றன. குட்டிச்சாமியை விட சின்ன வயதில் ஒருவர் வாகன நெரிசல் மிகுந்த நகர வீதிகளில் கார் அனாயாசமாக ஓட்டுகிறாராம். அதிசயக்கத்தக்க திறமை இருந்தும் வயது குறைவு என்று அவருக்கு லைசென்சு கொடுக்கப்படவில்லையாம். இந்த சின்னப் பையனுக்கோ மிக எளிதாக 'சாமியார்' லைசென்சு கொடுக்கப்பட்டது.\nசதாம் உசேன் ஈராக்கின் அதிபராக இருக்கும் வரை 'அவராக' இருந்தார். அமெரிக்காவால் வீழ்த்தப்பட்டதும் ஒரே நாளில் நமது பத்திரிக்கைகளுக்கு அவனாகிப் போனார். அவர் செய்த காரியம் அமெரிக்காவை எதிர்த்ததுதான். 'பிடிபட்டான்' என்று ஆரவாரத்தோடு தலைப்புச் செய்திகளின் பெரிய எழுத்துக்களில் சின்ன மனிதனாகிப் போனார். சதாம் உசேன் வீழ்ந்ததும், அவரது ஆடம்பர பங்களாக்களை, குளியலறையை, உல்லாசத்தை எல்லாம் பக்கம் பக்கமாக படங்களோடு செய்திகள் போட்டுக் காட்டியது அந்த 'ன்'னுக்குக்கான கருத்தை உருவாக்கத்தான். அவர் செய்த கொலைகள் பற்றி மர்மத் தொடர்கள் போல எழுதியது அதற்கான அர்த்தத்தை உருவாக்கத்தான். முதாலாளித்துவ அமைப்பில், அதன் சர்வாதிகார பலத்தில் இருக்கும் யார்தான் இங்கே மக்களை கொடுமைப்படுத்தாமல் இருக்கிறார்கள். அளவு கூடலாம், குறையலாம். இங்கேயும் ஒரு அரசியல்வாதி தேர்தலில் தோற்றவுடன் அதுபோலவெல்லாம் காண்பிக்கப்பட்டது. ஆனால் அவரால் அவராகவே தொடர்ந்து இருக்க முடிந்தது. எவ்வளவோ உயிர்ச் சேதங்களுக்கும், பொருட்சேதங்களுக்கும் காரணமாகி ஈராக் என்னும் ஒரு நாட்டையே இப்போது சிதைத்து போட்டிருக்கும் புஷ், அவன் என்று அழைக்கப்படவில்லை. வீரப்பனைவிட ஆயிரமாயிரம் மடங்கு கொடிய மனிதன் அவன்.\nஇன்னொரு உண்மை மிகக் கொடுமையானது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மனிதர்கள் எவ்வளவு வயதானவர்களாயிருந்தாலும் இன்னும் கிராமங்களில் 'வா', 'போ' என்றுதான் அழைக்கப்படுகின்றனர். அவர்களின் மகனைவிட, மகளைவிட வயது குறைந்தவர்களால் 'அவன்' , 'அவள்' என மிக இயல்பாக குறிப்பிடப்படுகிறார்கள். இந்த 'ன்' விகுதி அவர்களது பிறப்போடு ஒட்டிப் பிறந்ததாக இருக்கிறது. காலம் காலமாக கூனிப்போக வைக்கும் பாரமாக அவர்கள் மீது உட்கார்ந்து கொண்டே இருக்கிறது. முற்போக்கு எழுத்தாளர்கள் சிலர் கூட தங்கள் கதைகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை குறிப்பிடும் போது 'அவன்' என்று ஒருமையில் எழுதியிருப்பதாய் ஒருதடவை பேராசிரியர் மாடசாமி விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு அறிவினைத் தாண்டிய ஆழமான செல்வாக்கு இந்த எழுத்துகளுக்குள் இருப்பதாகப் படுகிறது. 'வாழ்க்கை பழக்கத்தின் தடத்தில் ஊறிக் கிடக்கிறது. அதை அறிவின் தளத்திற்கு மாற்ற வேண்டும்' என்று எழுத்தாளர் சுந்தரராமசாமி பொதுவாகச் சொன்னது இந்த விஷயத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.\nதாழ்த்தப்பட்ட மக்கள் எந்த மோசமான காரியத்தை செய்ததற்காக இப்படி மரியாதையில்லாமல் அழைக்கப்படுகிற��ர்கள் என்று கேள்வி எழ மாட்டேன்கிறது. எல்லாவற்றுக்கும் எதாவது ஒரு காரணம் சொல்லும் சமூகம் இதற்கான பதிலை ஆழ்ந்த மௌனத்தோடு மட்டுமே எதிர்கொள்ளும். ஆனால் 'ர்' போட்டு மட்டும் அழைக்காது. அப்படி ஒரு இறுகிய மனம் இருக்கிறது. 'இவர்களுக்கு இந்த சமூகத்தில் நிறைய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன' என்று அங்கலாய்ப்பவர்களிடம் ஒரே ஒரு கேள்விதான் இப்போது. குட்டிச்சாமி இங்கே ஒரே நாளில் 'அவராக' மாறிவிடுகிறான். இந்த மனிதர்கள் ஒருநாளும் அவ'ர்'களாக ஏன் மாற முடியவில்லை\nவிநோதமாக இருக்கிறது. அரவமில்லாமல் தமிழின் இந்த விகுதி எழுத்துக்கள் ஒருவரைப் பற்றிய கருத்துக்கள் புனையப்படுவதற்கும், கற்பிக்கப்படுவதற்கும் காரணமாகி விடுகின்றன. அவைகளால் பிம்பங்களை உருவாக்கவும், உடைக்கவும் முடிகிறது. தலையாட்டும் மனிதக் கூட்டம் இந்த எழுத்துக்கள் தரும் அர்த்தங்களுக்குள் செல்லாமல் ஒருவித பிரக்ஞையற்றத் தன்மையோடு மிக எளிதாக ஆட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த எழுத்துக்களை உச்சரிப்பவர்களாக மட்டுமே மக்கள் இருக்கிறார்கள். உருவாக்குபவர்கள் வேறு யாரோவாக இருக்கிறார்கள். அதை புரிந்து கொள்ள முடியாதபடி, எப்போது உருவானது என்று அறியமுடியாதபடி, சமூகத்தில் 'தானாகவே' உருவாகிறது போன்று ஒரு தோற்றம் அவைகளுக்கு இருக்கிறது. அதன் மூலத்தை புரிந்து கொண்டால் சமூகத்தின் லட்சணங்கள் தெரிய வரும். ஒவ்வொரு சமூகத்தையும் ஒரு கருத்து ஆண்டு வருகிறது. அந்த கருத்து யாரை அங்கீகரிக்கிறதோ அவர்களுக்கு இந்த 'ர்' விகுதியைச் சேர்த்துக் கொள்ளும். வயது, காரியங்கள் என்பதெல்லாம் சும்மா.\nஇந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிற மகாத்மாவை பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் அரையாடை பக்கிரி என்றுதான் அழைத்தன. அது எதற்கு சுதந்திரத்திற்கு முன்பு பகத்சிங்கை ஆனந்த விகடன் பத்திரிக்கை முழுமூடச் சிகாமணி என்று ஏளனம்தான் செய்திருந்தது. இன்று மகாத்மா உலகமெங்கும் 'அவராகி' விட்டார். பகத்சிங் இந்தியாவிற்குள் 'அவராகி' விட்டார். ஆனால் ஒருபோதும் 'கருப்பசாமி'யும், 'அம்மாசி'யும் 'அவர்களாக'வில்லை. சமூகம் எங்கே மாறிக்கொண்டு இருக்கிறது, எங்கே மாறாமல் இருக்கிறது என்பதற்கான அடையாளம்தான் இந்த 'ன்'னும், 'ர்'ரும்.\nஇந்த எழுத்துக்கள் எங்கு வந்தாலும் அவைகளை எச்சரிக்கையாகக் கட���்து செல்ல வேண்டும். அங்கே குழிகள் தோண்டி வைக்கப்பட்டு இருக்கின்றன. அவைகளில் குட்டிச்சாத்தானின் வேதங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.\nகாந்தி புன்னகைக்கிறார்- இரண்டாம் அத்தியாயம்\nஅவனது பரிமாணம் என்பது இருளில் நடந்தது. அவனது பயணத்தின் தடயங்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. சாத்தானின் பிரவேசம் என்பது இப்படித்தான் இருக்கும் போலும்.\nபூனா அருகில் ஒரு கிராமத்தில் 1908ம் வருடம் ஒரு இந்து சனாதன பிராமண குடும்பத்தில் போஸ்ட் மாஸ்டருக்கு இரண்டாவது மகனாக பிறந்தான். கூடப்பிறந்தவர்கள் ஆறு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும். அவன் பிறந்த காலமும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பிரிட்டிஷ் அரசு மத ரீதியாக மக்களை பிரிப்பதற்கு ஏற்பாடு செய்த காலமும் ஒன்றாகவே இருந்தது.\nகாங்கிரஸ் தலைமையில் பெருகி வரும் மக்களின் ஒற்றுமை மிக்க போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கு பிரிட்டிஷ் அரசு மிண்டோ மார்லி சீர்திருத்தங்களை கொண்டு வந்திருந்தது. அதன்படி குறைந்த அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், நிலப்பிரபுக்களும் , பிரிட்டிஷ் வியாபாரிகளும் கொண்ட மாகாண சட்டசபைகளை அறிமுகப்படுத்தினார்கள். தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிற உரிமை கிடைப்பதனால் மக்களின் ஆத்திரங்கள் உதிர்ந்துவிடும் என்று ஆங்கிலேயர்கள் கணக்குப் போட்டனர். இதில் மோசமான அம்சம் மதரீதியில் பிரதிநிதித்துவம் கொடுப்பதற்கும்\nவழிசெய்யப்பட்டிருந்ததுதான். மூஸ்லீம் லீக் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணமாயிற்று. இந்துமகாசபையும் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸூம் ஆரம்பிக்கப்பட்டது இதற்குப் பிறகுதான்.\nஅவரது வாழ்வு என்பது ஒளி நிறைந்தது. அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் உலகமே அறிந்திருந்தது.\nஇந்தப் பெயர் இந்திய வாழ்க்கையின் ஒரு சாத்வீகமான, அதுவாகவே நிறைந்திருக்கிற உணர்வாக இருக்கிறது. படபடக்காமல் நின்றிருக்கும் அகல்விளக்கின் சுடர் அமைதியை ஏற்படுத்துகிறது. ஒரு எளிய மனிதன் எல்லா வீடுகளுக்குள்ளும் இயல்பாக பிரவேசித்து விடுவதைப் போல அவரது பயணம் இருந்தது.\nதென்னாப்பிரிக்கா பயணம் முடித்து இந்திய அரசியலுக்குள் அவரது பிரவேசம் அப்படித்தான் நிகழ்ந்தது. அப்போது திலகர் தலைமையில் ஹோம் ரூல் இயக்கம் நடந்து கொண்டிருந்தது. மகாத்மா இந்தியா முழுவதும் பயணம் செய்து தேசத்தின் ஆன்மாவை தேடிக்கொண்டு இருந்தார். நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்தியாவின் மனித சமூகத்தின் துயரங்கள் புகைவண்டியின் ஒசையோடு அவருள் ஓடிக் கொண்டிருந்தது. மலைகளும், ஆறுகளும், பசும்புல்வெளிகளும், வயல்களும், காடுகளும், வறண்ட நிலங்களும், அங்கு வசித்த மக்களும் அவரது உள்மனத்தோடு பேசிக்கொண்டு இருந்தார்கள்.\nஇந்திய விடுதலையின் கடைசி தருணங்களில் மதவெறியின் விதைகள் விதைக்கப்பட்டன. 400 ஆண்டு காலத்திற்கும் மேலாக நீடித்த வீரஞ்செறிந்த போராட்டத்தில் கடைசி 30 வருடங்களே இந்த சதிவலைகள் விரிக்கப்பட்டன. 1857ல் முதல் இந்திய சுதந்திரப் போரில் எந்த பேதமுமில்லாமல் ஒன்றுபட்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் மெல்ல மெல்ல ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை உணர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1906ல் வங்காளத்தை இரண்டு மாநிலமாக பிரிப்பதற்கே ஒத்துக் கொள்ளாமல் ஒன்றாக போராடிய இந்துக்களும், முஸ்லீம்களும் தேசத்தையே இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பின்றி போனது இயல்பானது அல்ல.\nஇந்து ராஷ்டிரம் என்றும், 1400 ஆண்டுகளாக நமது மேன்மைகளை அந்நியப் படையெடுப்புகளால் இழந்துவிட்டோம் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டன. உண்மையில் ஆங்கில வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் மில் என்பவர் இந்திய வரலாற்றை, இந்துக்களின் காலம், மூஸ்லீம்களின் காலம், பிரிட்டிஷ் காலம் என்று பிரித்ததிலிருந்து எடுத்துக் கொண்ட சங்கதியே 'இந்து' என்பது. சிந்து நதிக்கரையில் வேத காலத்திலிருந்து தொடர்ந்து வந்த வர்ணாசிரமச் சித்தாந்தமான- பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவன் பிராமணன், தோள்களிலிருந்து பிறந்தவன் ஷத்திரியன், தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன், காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன் என்ற வர்ணப் பிரிவுகளை-பாதுகாக்கிற நோக்கில்தான் நாம் நமது புனிதத் தன்மையை இழந்து விட்டோம் என்று அங்கலாய்த்துக கொண்டு இந்த அமைப்புகள் மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் வேலைகளைச் செய்தன. மகாத்மா தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவான சமூக போராட்டங்களை நடத்தியது மட்டுமில்லாமல் காங்கிரசும் அறைகூவல் விடுத்திருந்தது இந்த சமயத்தில்தான் என்பதை கால அறிவோடு பார்த்தால் உண்மை புரியும்.\nஇந்த சூழல் தந்த எதிர்ச்சிந்தனைகளால் வளர்ந்தவன் தான் நாதுரா��் வினாயக் கோட்சே. மெட்ரிக்குலேசன் கூட படிக்காமல் ஒரு துணிக்கடை ஆரம்பித்து நடத்தினான். அது லாபம் ஒன்றும் தராததால் தையல் நிறுவனத்தில் சேர்ந்தான்.துடிப்புமிக்க தனது இருபத்திரண்டாவது வயதில் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்து அதன் கொள்கைகளை உணர்ச்சி மேலீட பிரச்சாரம் செய்தான்.\nதிலகரின் மறைவுக்குப் பிறகு மகாத்மா தலைமையில் காங்கிரஸ் செயல்பட்டது. ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, பகத்சிங்கின் வீரத்தியாகம், வட்ட மேஜை மகாநாடுகள், ஒத்துழையாமை இயக்கம், இரண்டாம் உலகப் போர், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்று சரித்திரத்தின் பக்கங்கள் எழுச்சியோடு நகர்ந்த காலங்கள் இவை. தீவிரவாத இயக்கங்களும், தொழிலாளர் இயக்கங்களும் தோன்றி தேசப் போராட்டத்தில் பங்கு கொண்டது இந்த சமயத்தில்தான்.\nஇந்தியா என்றும், அகண்ட பாரதம் என்றும், 'பாரத மாதாகீ ஜெய்' என்றும் அடி வயிற்றிலிருந்து கத்தும் இவர்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்கேற்பும் இல்லாமல் வேடிக்கை பார்த்தார்கள் என்பது அருவருப்பான உண்மை. ஒத்துழையாமை இயக்கத்தில் மூஸ்லீம்கள் அதிகமாக பங்கு பெற்றதால் \"யவனப் பாம்புகள் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் பாலருந்தி, விஷம் கக்கும் சத்தங்கள் எழுப்பி தேசத்தில் கலகங்களை உருவாக்குகின்றன\" என்று ஹெக்டேவார் சொன்னார். 1929 ஜனவரி 26ல் சுதந்திர தின உறுதி எடுத்துக் கொண்டு மகாத்மாவோடு 90000பேர் நாடு முழுவதும் கைது ஆகினர். ஆர்.எஸ்.எஸ் அப்போதும் மௌனம் சாதித்தது. 1940ல் ஹெக்டவாருக்குப் பிறகு பொதுச்செயலாளரான கோல்வார்கர் நாடு முழுவதும் ஒரு லட்சம் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக பெருமையோடு சொன்னார். 1940ல் நடந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் 20000 பேர் கைதாகினர். அதில் குறிப்பிடும்படியான ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூட இல்லாதது தற்செயல் அல்ல. 1942ல் நடந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் 1060 பேர் நாடு முழுவதும் பிரிட்டிஷ் போலீஸின் கொடுமைக்கும், சித்திரவதைக்கும் ஆளாகி இறந்து தியாகிகளானார்கள். அவர்களில் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இல்லாதது அவர்களது புரையோடிய தேசபக்திக்கு காலத்தின் வாக்குமூலம். கோட்சே என்னும் இந்துத்வா அமைப்புகளின் வீர புருஷன், ஒப்பற்ற தியாகி எங்கே போயிருந்தார் அப்போது என்று தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் குருவாகிய சவார்க்கர் வெளிப்படையாக அரசு அதி��ாரத்தில் இருக்கும் இந்துக்கள் பிரிட்டிஷ் அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.\nஇதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் மிக முக்கியமான- மனோரீதியான ஒரு காரணம் இருந்தது. ஒரு போராட்டத்தில் எல்லோரும் இறங்குகிற போது ஜாதி, மதம், மொழி போன்ற அத்தனை பாகுபாடுகளையும் மறந்து ஒன்றாகி விடுவர். கடந்த காலத்தில் அதுதான் நிகழ்ந்திருந்தது. திரும்பவும் அது நிகழ ஆர்.எஸ்.எஸ்ஸும், இந்து மகா சபையும் விரும்பவில்லை.\nமுஸ்லீம் லீகாவது இந்த தேசீய போராட்டங்களில் ஓரளவுக்கு பங்குபெற்றுக் கொண்டு பிரிவினை கோஷத்தை முன் வைத்தது. ஆனால் இந்து மகா சபையும். ஆர்.எஸ்.எஸ்ஸூம் தேசவிடுதலை குறித்து அக்கறையேதுமின்றி- பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டு பிரிவினை கோஷத்தை உரக்க எழுப்பிக் கொண்டிருந்தது.1929ல் இந்து மகாசபையை சார்ந்த பாய்பரமானந்தா \"இந்துக்களும்,முஸ்லீம்களும் சேர்ந்து ஓட்டளித்தால் அவர்களது அரசியல் வேறுபாடுகள் மதம் சார்ந்ததாக இருக்கும். இது இரண்டு சமுகத்திற்கும் நல்லதல்ல; இன்னும் சொல்லப்போனால் இந்துக்களுக்கே அதிக பாதிப்பு உண்டாகும்\" என்று சொன்னார்.(Hindu national movement, lahore, 1929) 1938ல் கோல்வார்கர் எழுதி வெளியிட்ட- we our nationhood, defined- என்னும் புத்தகத்தில் இரண்டு தேசங்கள் வேண்டும் என்கிற விஷயம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 1940ல் லாகூரில் நடந்த முஸ்லீம் லீக் மாநாட்டில் \"இரண்டு தேசங்கள் வேண்டும்\" என்று முஸ்லீம் லீகும் தீர்மானம் நிறைவேற்றியது.\nஅடிப்படையில் ஒன்றையொன்று பரம எதிரிகளாக கருதினாலும் தேசப் பிரிவினையில் இந்த இரண்டு மதவாத அமைப்புகளும் ஒன்றுபட்டு நின்றன என்பது ஒரு விசித்திரமான இயல்பு. ஆகஸ்ட் 15, 1943ல் சவார்க்கர் \"கடந்த 30 ஆண்டுகளாக பூகோள ரீதியிலான ஒற்றுமைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். காங்கிரஸ் இதையே பலமாக ஆதரிக்கிறது. ஒவ்வொரு சலுகையாக தங்களுக்கு கேட்டு அனுபவித்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினர் திடீரென தனி நாடு வேண்டுமென்று கேட்கின்றனர். ஜின்னாவுடன் எனக்கு இதில் எந்த பேதமும் இல்லை. இந்துக்களாகிய நாங்கள் ஒரு தேசமாகவே இருக்கிறோம். இந்துக்களும் முஸ்லீம்களும் இரண்டு தேசங்கள் என்பது வரலாற்று உண்மை' என்று சொன்னார். பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பிரிட்டிஷ்காரனுக்கு ஆர்.எஸ்.எஸ் ச���ய்த அரிய சேவைகளில் ஒன்று இது. மகாத்மா பிரிவினைக்கு ஒத்துக் கொள்ளவேயில்லை. \"இந்தப் பிரச்சினை பத்து நிமிடத்தில் தீர்ந்துவிடும். காந்தி மட்டும் சம்மதிக்க வேண்டும்\" என்றார் மவுண்ட்பேட்டன்.\nகாந்தியோ \" என்னை வேண்டுமானால் இரண்டாக வெட்டிப் போடுங்கள். இந்த தேசத்தை இரண்டாக கூறு போடாதீர்கள்\" என்று கோபமாக சொல்லி விட்டார். மன்னன் சாலமன் சபையில் தனது குழந்தையை வெட்டுவதற்கு ஒப்புக்கொள்ளாமல் கதறி அழுத உண்மையான தாய் உணர்வின் வெளிப்பாடாக இருந்தது.\nஇந்த இடைப்பட்ட காலத்தில் கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து விலகி இந்து மகாசபா என்னும் ஆர்.எஸ்.எஸ்ஸோடு தொடர்புடைய இன்னொரு இந்துத்துவா அமைப்பில் சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்துமகாசபையின் தலைவராயிருந்த வீரசவார்க்கரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவனாகிறான். மிகச் சரியாக இந்த நேரத்தில்தான் 'இந்து ராஷ்டிரா' என்று ஒரு பத்திரிக்கை பூனாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கோட்சே அதன் ஆசிரியராக பணிபுரிகிறான். இந்த பத்திரிக்கைக்கு ரூ.15000/- முன் தொகையாக நிதி அளித்தது வீரசவார்க்கர்.\nமாறி மாறி பிரச்சாரம் செய்யப்பட்டது. \"முஸ்லீம்களை எப்படி இந்தியர்கள் என ஏற்றுக் கொள்ள முடியும்\" \"முஸ்லீம்கள் இந்த நாட்டில் இந்துக்களுக்கு அடங்கிப் போக வேண்டும். அவர்களுக்கென்று எந்த சலுகையும் அளிக்கக் கூடாது. பிரஜா உரிமை கூட அளிக்கக் கூடாது\" என ஒருபுறமும் \"சுதந்திர இந்தியாவில் மூஸ்லீம்களாகிய நமக்கு வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் இடம் இருக்காது\" \"அவர்கள் நம்மையும் தீண்டத்தகாதவர்களாகவே நடத்துகிறார்கள்\" என இன்னொரு புறமும் ஆதிக்க வெறியும், அச்ச உணர்வும் மக்கள் மனதில் விதைக்கப்பட்டன.\nநவகாளியில் மதக் கலவரங்கள் வெடித்து, பீகார்,பம்பாய், பஞ்சாப் என்று பரவ ஆரம்பித்தன. பிரிவினை இல்லாமல் நாட்டின் சுதந்திரம் சாத்தியமில்லை என்ற நிலைமைக்கு காங்கிரஸ் வந்தது. காந்தி வேறு வழியில்லாமல், தார்மீகத் தோல்வியோடு அந்த பிரிவினைக்கு ஒத்துக் கொண்டார். இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்க வெட்டுண்ட மனித உடல்களும், எரிந்த வீடுகளின் புகையுமாக மதவெறி நாட்டை ரணகளமாக்கிக் கொண்டிருந்தது.\nநடுவில் கோடு கிழித்து இரண்டு தேசமாக்கிவிட��டால் இந்த பகைமையின் வேகம் தணிந்துவிடும் என்ற நம்பிக்கையும் உடைந்து போனது. காந்தி காற்றில் படபடக்கும் சுடரை அணையாமல் பாதுகாக்கும் முயற்சியாக நவகாளியில் யாத்திரை செய்தார். அவர் சென்ற இடங்களில் அமைதி திரும்பிக் கொண்டிருந்தது.\nஆகஸ்ட் 15 என்னும் அந்த விடுதலை நாள் அதிர்ச்சியோடும், இரத்தக்கறையோடும் வந்தது. பாகிஸ்தான் ஒரு நாடாகவும், இந்தியா ஒரு நாடாகவும் பிரிந்தன. காந்தி கல்கத்தாவின் ஒரு ஏழை முஸ்லீம் வீட்டில் ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருந்தார். அவரது நம்பிக்கைகள் காயப்படுத்தப் பட்டிருந்தன. அவர் கனவு கண்ட தேசம், அவர் நேசித்த மக்கள் இன்று வேறேதுவோ ஆகியிருந்தார்கள். சகிப்புத்தன்மையையும், அன்பையும் உலகிற்கு தந்து உலகத்தின் ஒளியாக திகழ்வார்கள் என்பது இப்போதைக்கு இல்லை என்பதை புரிந்து கொண்ட தவிப்புதான் அது. ஆனால் நம்பிக்கையோடு அவரது ராட்டை சுழன்று கொண்டிருந்தது.\n'புதிய அரசு அமைக்க பிரிட்டிஷ் காங்கிரஸை மட்டும் அழைக்காது. தங்களையும் சேர்த்துக் கொண்டு ஒரு தேசீய அரசு அமைக்கப்படும' என்று இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் உறுதியாக நம்பினர். ஆனால் காங்கிரஸே புதிய அரசை அமைத்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்கிறார். இது குறித்து சவார்க்கர் முதற்கொண்டு அனைவருக்கும் ஏமாற்றமும், கோபமும் இருந்தது. இந்துக்கள் அவர்களது வீடுகளில் ஆகஸ்ட் 15ம் தேதி மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற வேண்டாம் எனவும், பகவா கொடியை ஏற்றி வைக்க வேண்டுமென இந்து மகாசபை அறைகூவல் விடுத்தது. கோட்சே துப்பாக்கியோடு காத்திருக்கும் இந்த நாளுக்கான இருட்டு இந்தப் புள்ளியிலிருந்துதான் உருவெடுக்கிறது.\nஇங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற முஸ்லீம்கள் போகும் வழியில் கடுமையாக தாக்கப்பட்டனர். அங்கிருந்து இந்தியாவுக்கு வந்த இந்துக்கள் அதுபோலவே ஈவிரக்கமில்லாமல் தாக்கப்பட்டனர். மதவெறி இரண்டு பக்கமும் சர்வ நாசத்தை ஏற்படுத்தியிருந்தது. பாகிஸ்தானுக்கு செல்ல முடியாத முஸ்லீம்களும் இங்கு சித்திரவதை செய்யப்பட்டனர். டெல்லி ஏறத்தாழ அழிவின் விளிம்பிலிருந்தது. அகதிகள் முகாம்களில் முஸ்லீம்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். எதிர்காலம் குறித்து யோசிப்பதற்கு அவர்களுக்கு எதுவுமில்லை.\nடெல்லி திரும்பி��ிருந்த காந்தி ஜனவரி 13ம் தேதி உன்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். சுதந்திர இந்தியாவில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம். நாடு முழுவதும் கொப்பளித்த பகைமையின் வேகத்தை தணிக்க அவரிடம் அப்போது அவர் உயிர்தான் ஆயுதமாக இருந்தது. நாடு மகாத்மாவின் பலவீனமான நாடித்துடிப்பை கவலையோடு பார்க்க ஆரம்பித்தது. கலவரங்கள் நடந்த இடங்களில் மெல்ல அமைதி திரும்பியது. பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கொண்டிருந்த வன்மம் மகாத்மாவின் மீது திரும்பியது. அவருக்கு அதுகுறித்து கொஞ்சம்தான் கவலை. அவர் வேண்டியதெல்லாம் இந்த மண்ணில் அமைதியும், மக்களிடம் அன்பும்தான்.\nகாஷ்மீர் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தும், பாகிஸ்தான் காஷ்மீரை இழக்க சம்மதியாமல் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. நாட்டை பிரிக்கும்போது அப்போது ரிசர்வ் வங்கியின் இருப்பில் இருந்த 375 கோடியில் இந்தியாவுக்கு 300 கோடி எனவும், பாகிஸ்தானுக்கு 75 கோடி எனவும் பேசி முடிவு செய்யப்பட்டிருந்தது. முன் தொகையாக விடுதலைக்கு முன்பே 20 கோடி கொடுக்கப்பட்டிருந்தது. மீதித்தொகை 55 கோடி கொடுக்கப்படவில்லை. அந்தத் தொகையை கேட்டு பாகிஸ்தான் ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவுக்கு கடிதம் எழுதியது. காந்தி அந்த தொகையை கொடுக்க வேண்டியது இந்தியாவின் தார்மீகக் கடமை எனக் கருதினார். உண்ணாவிரதம் துவக்கும் போது அதை ஒரு காரணமாக வலியுறுத்தவில்லை என்றாலும், உண்ணாவிரதத்தின் போது\nவலியுறுத்தினார். மந்திரி சபையும் ஒத்துக் கொள்ள வேண்டும், அனைத்து தலைவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என மகாத்மா வலியுறுத்தினார்.\nஇந்து மகாசபை,ஆர்.எஸ்.எஸ் எல்லாமே அந்த 55 கோடி கொடுக்க வேண்டாம் என அங்கங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. முதலில் கையெழுத்திட மறுத்த ஆர்.எஸ்.எஸ் பிறகு ஒப்புக்கொண்டது இறுதியில் அரசு 55 கோடி ருபாயை கொடுக்க வேண்டியதாயிற்று. காந்தியைக் கொல்ல இப்போது அவர்களுக்கு ஒரு காரணம் கிடைத்து விட்டது. இந்தியாவில் அமைதி திரும்புவதை அவர்கள் எப்போதும் விரும்பியிருக்கவில்லை. இந்தியாவின் இரத்தம் அனைத்தையும் உறிஞ்சி இந்து ராஷ்டிரா அமைக்க வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தனர். ஒரு காலத்தில் புத்தர் அவர்களது சதிகளை உடைத்து மக்களை அன்பினால் வென்றார். புத்தபிட்சுகளையும், சமணர்களயும் ஆயிரக் கணக்கில் கொன்று திரும்ப தங்கள் ஆதிக்கத்தை நிறுவ வேண்டியிருந்தது.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nகாந்தி புன்னகைக்கிறார்- முதல் அத்தியாயம்\nடெல்லியில், பிர்லா வீட்டில் அமைக்கப்பட்டிருந்த அவரது ஆசிரமத்தில் மரக்கட்டிலிலிருந்து அதிகாலையிலேயே எழும்புகிறார். மற்றவர்களை எழுப்புகிறார். 3.45 மணிக்கு குளிர் உறைந்த அந்த வராண்டாவில் பிரார்த்தனை ஆரம்பிக்கிறது. அவரது பேத்தி மனு முதலில் சொல்ல பகவத் கீதையிலிருந்து முதல் இரண்டு சுலோகங்கள் வாசிக்கப்படுகின்றன. முந்தைய இரவு படுக்கப் போகும்போது \"யாரோ ஒருவன் என்னை துப்பாக்கியால் சுட்டாலும், உதடுகள் ராம நாமத்தை உச்சரிக்க, அந்த குண்டுகளை திறந்த மார்பில் தயக்கமில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நான் மகாத்மா\" என்று அவர் சொன்ன வார்த்தைகள் மனுவின் மனதில் அந்த கணத்தில் நிழலாடி இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம்.\nமகாத்மா மனுவைப் பார்த்து அவருக்குப் பிடித்தமான குஜராத்தி பாடலை பாடச் சொல்கிறார்.\nகளைப்பாய் இல்லையோ - மனிதனே\nமனு பாடிக் கொண்டு இருக்கிறாள்.\nமகாத்மாவுக்கு எல்லா நாட்களையும் போலவே அன்றும் ஆரம்பித்தது. ஆனால் நாதுராம் கோட்சேவுக்கு அப்படி விடியவில்லை.\nபழைய தில்லியில் புகைவண்டி நிலையத்தின் ஓய்வு அறை எண்:6 ல் அவன் விழித்தான். அங்கே முதலில் விழித்தது அவன் தான். குளித்து, உடையணிந்து கொண்டான். நாராயண ஆப்தேவும், விஷ்ணு கார்காரேவும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே இவர்கள் ஜனவரி 20ம் தேதி மகாத்மாவை கொலை செய்ய முயன்று முடியாமல் போயிருந்தார்கள். பெரிய அளவில் திட்டமிடுவதைவிட தனியாக சென்று கொல்வது என்று முடிவு செய்து நேற்றே குவாலியருக்குச் சென்று 35 அடி தூரத்திற்குள் சுடக்கூடிய பிஸ்டலை டாக்டர் பர்ச்சூரிடமிருந்து வாங்கி வந்திருந்தார்கள்.\nமனதில் ஆயிரம் போராட்டங்களோடு ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த துப்பாக்கியை பார்த்துக் கொண்டிருந்தான் கோட்சே. பகவத் கீதையை முழுவதுமாக அவனும் அறிந்திருந்தான். இந்த கொலையை நியாயப்படுத்தும் பகவத் கீதை வரிகளை அவ்வப்போது நினைத்துக் கொள்வான்.\nஅன்பும் அமைதியும் தவழும் மகாத்மாவின் கண்களும், கொலைவெறி கொண்ட கோட்சேவின் கண்களும் இன்று மாலை நேருக்கு ���ேர் சந்திக்க இருக்கின்றன. வெறும் கண்களின் சந்திப்பு அல்ல அது. அகிம்சைக்கும் வன்முறைக்கும் நடந்த சந்திப்பு அது. தர்மமும் சூதும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு அது. ஒளியும் இருளும் சந்தித்துக் கொண்ட வேளை அது. வரலாற்றின் மிக முக்கியமான ஒரு தருணமாக அது நிலை கொண்டு விடுகிறது. பிறகு ஒளிமங்கி இருள் படர்ந்ததாக இந்திய வரலாற்றின் பக்கங்களில் நீள்கிறது.\nமகாத்மாவும் கோட்சேயும் அதற்கு முன் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டதேயில்லை. அவர்கள் இருவரும் தனிநபர்கள் அல்ல. வெவ்வேறான இரண்டு கருத்துக்களின் உருவங்கள். இப்படி சந்திப்பு ஏற்படுவதற்கு இந்திய காலச் சூழலும், வரலாறும்தான் காரணம். அதை தெரிந்து கொள்ளாமல் இந்த நாளின் அர்த்தம் யாருக்கும் புரியாது. இவர்கள் இருவரும் எங்கிருந்து புறப்பட்டு இங்கு வந்து சேர்கிறார்கள் என்பதை பின்னோக்கிச் சென்று பார்க்காமல் நாம் எதிர்காலத்திற்குள் நுழைந்துவிட முடியாது.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே\nசமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். அன்றைக்கு புழுவினும் அடிமையாயிருந்த பெண் தனக்கென ஒரு அடையாளம் பெற்ற போது அங்கே காதல் மலர ஆரம்பித்தது. பிறகு ஆண்களால் துய்க்கப்படுவதற்கான போகமாய் மட்டும் இருந்தவள் மெல்ல சுவாசிக்க ஆரம்பித்த போது காதல் தன் மணத்தை பரப்பியது. இன்றைக்கு சந்தை உலகத்தில் விற்பனைப் பொருளாய் கருதப்படும் பெண் அதிலிருந்து மீள முயற்சிக்கும் போது காதல் அதற்கான விடுதலை கீதத்தை இசைக்கிறது.\nஇதிலிருந்துதான் ஆணுக்கும் பெண்ணுக்குமான முரண்பாடுகள் கூர்மையடைகின்றன. இந்த முரண்பாடுகளை சரி செய்யவோ, இணக்கங்களை உருவாக்கவோ விரும்பாத சமூகம் காதலை உலகத்திலிருந்து தள்ளி வைக்கவும், கொச்சைப்படுத்தவும் முயலுகிறது. இதனை அறிவுபூர்வமாக ஆணும், பெண்ணும் புரிந்து கொண்டு, உணர்வு பூர்வமாக உறவுகளை செழுமைப்படுத்திட முயற்சிக்க வேண்டும்.\nகாமம், அன்பு, நம்பிக்கை, சுதந்திரம் என எல்லாம் கலந்த ஆண் பெண் உறவே காதலாகிறது. அதை விட்டு விட்டு காதலை வெறும் காமம் என்றோ அல்லது காமத்தை முழுமையாக கடந்த நூறு சதவீதம் புனிதமாகவோ பார்த்திட முடியாது. உடலைத் துறந்து நினைவுகளிலேயே வாழ்வது என்பது இயற்கைக்கு புறம்பான கற்பனையே. பறவைகளுக்கு கால்கள் தேவையில்லை, சிறகுகள் மட்டும் போதும் என்பது போலத்தான் இது. உடல்களில்லாமல் நினைவுகள் இல்லை. உள்ளங்களில் மட்டுமில்லை, உள்ளங்கைளின் வெது வெதுப்பிலும் காதல் இருக்கிறது. இளமைப்பருவத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் தோன்றும் மயக்கம் முதலில் உடல் சார்ந்ததாகவே இருக்கிறது. உடல்களை அறிகிற வேகமே காதலாய் காட்சியளிக்கிறது. அதுவே முழுக்க முழுக்க உடல் சார்ந்ததாய் மாறும் போதுதான், கிறக்கம் களைந்தவுடன் காதலும் காட்சிப்பிழையாகி காணாமல் போய் விடுகிறது. \"பதனீரை குடித்துவிட்டு பட்டையை தூக்கி எறிவது போல என்னையும் தூக்கி எறிந்து விடுவாய்\" என்று ஒரு ஆணிடம் சங்ககாலப் பெண் சொன்ன அவநம்பிக்கை இன்னும் பெண்களிடம் இருக்கிறது.\nஇதனை சமூகத்தில் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஊடகங்களால் திணிக்கப்பட்ட உடல் குறித்த மயக்கங்களே. திரைக் கதாநாயகிகளும், கதாநாயகர்களும், விளம்பர மாடல்களும் ஆண், பெண் உருவங்களை முன்நிறுத்துகிறார்கள். அவர்களே காதல் உலகத்தின் தேவர்களாகவும், தேவதைகளாகவும் வந்து அசைந்தாடு கிறார்கள். தோற்றங்களே அழகென மயக்கம் வருகிறது. வெற்று பிம்பங்களே இளமையின் அற்புதங்களை ஆட்டுவிக்கின்றன.\nபெண் என்பவள் வெறும் உடல் மட்டும் தான் என்ற சிந்தனை சமூகத்தில் இருந்து அகற்றப்படும் போதுதான் சூரியன் பெண்களுக்காகவும், காதலுக்காகவும் உதிக்கும். உடல் குறித்த பயத்தையும், பெருமிதத்தையும் பெண்ணிடமிருந்தும், பிரமைகளை ஆண்களிடமிருந்தும் பிரித்தெடுக்கும் போது எல்லோரும் அழகானவர்களாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். காதலின் கதவுகள் அங்கு திறந்தே இருக்கும். அப்போது காதல் ஒரு சிற்றின்பமாக சிறுத்தும் போகாது. இளமைப் பருவத்தில் மட்டும் வந்து விட்டுப் போகிற உணர்வாகவும் இருக்காது.\nஆக்கிரமிக்கும் மனதில் அதிகாரமும், இழந்து கொண்டிருக்கும் மனதில் அடிமைத்தனமுமே வசிக்கின்றன. தனக்கு மட்டுமே அவன் என்றும் அல்லது அவள் என்றும் ஒருவரையொருவர் சிறைபிடிப்பது காதலாகாது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பைக்காட்டிலும், நம்பிக்கை முக்கியமானது. நம்பிக்கையற்ற அ���்பு விபரீதமானது. இதை 'பொஸஸிவ்' என்று ஆங்கிலத்தில் உச்சரித்துக் கொண்டு பெருமிதம் கொள்ளும் பைத்தியங்களாய் பலர் இருக்கிறார்கள். தங்கள் துணையின் காலடிகளை சதாநேரமும் மோப்பம் பிடித்துக்கொண்டே இருப்பார்கள்.\nஒருவர் பற்றிய ஒருவரின் நினைவு எப்போதும் பரவசத்தையும், சந்தோஷத்தையும் தருவதாக இருக்க வேண்டும். காதலர்களுக்கு இடையே மனஸ்தாபங்களே வராது, வரக்கூடாது என்பதெல்லாம் அதீத கற்பனையே. அந்த நிகழ்வுகளிலிருந்து எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணக்கம் கொள்கின்றனர் என்பதுதான் முக்கியமானது. ஒருவருக்கொருவர் எதிரிகளாக பார்க்காமல், தன் அன்பின் துணை என்னும் சிந்தனை தெளிந்திருந்தால் முரண்பாடுகளை எதிர்கொள்ளும் விதமே அலாதியானதாகவும், அற்புதமாகவும் மாறும். காதல் வாழ்க்கை ஆணுக்கும், பெண்ணுக்கும் பரிபூரண சுதந்திரத்தை கொடுப்பதாக இருக்க வேண்டும். இலக்கியத்திலும், வெளியிலும் பார்ப்பதை விட்டு காதலை தங்களுடைய வாழ்வாக அறிதல் வேண்டும். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவரவர்களுக்கான சுதந்திரத்தை எடுத்துக்கொள்வதிலும், பகிர்ந்து கொள்வதிலுமே காதலின் அர்த்தம் இருக்கிறது. கலீல் கிப்ரானின் இந்த கவிதை அதைச் சொல்கிறது. 'ஈருடல் ஓருயிர்', 'காற்று கூட நம்மிடையே நுழையாது' என்று காதல் பற்றி சொல்லப் பட்டு வந்த எல்லாவற்றையும் உடைத்து போட்டுவிட்டு உண்மையாய் ஒலிக்கிறது.\nஒருவரையொருவர் காதலியுங்கள். ஆனால் அது அடிமைத்தனமாகிவிட வேண்டாம்.\nஉங்கள் ஆன்மாவின் கடலோரங்களுக்கிடையில் அசைந்து கொண்டிருக்கும் கடலாயிருக்கட்டும் அது.\nஅடுத்தவர் கோப்பைகளை நிரப்புங்கள். அடுத்தவர் கோப்பையிலிருந்து குடிக்க வேண்டாம்.\nசேர்ந்து ஆடிப்பாடி மகிழுங்கள். ஆனால் இருவரும் தனித்தே இருங்கள்.\nஉங்கள் இதயத்தை கொடுங்கள். ஆனால் அடுத்தவர் இதயத்தை வைத்திருக்க வேண்டாம்.\nசேர்ந்தே நில்லுங்கள். ஆனால் மிக நெருக்கமாக வேண்டாம்.ஓக் மரமும், சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளராது.\nகடைசி வரிகள் மிக முக்கியமானதாய் இருக்கின்றன. காதல், காதலர்களை மேலும் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். இந்த வளர்ச்சி சுயநலமற்றதாகவும், சமூகம் சார்ந்ததாகவும் பரிணமிக்கும் போது காதல் மகோன்னதம் பெறும். ஆண், பெண் இருவருமே உலகம் சார்ந்த மனிதர்களாய், சமமாய் மாறும் போது இந்த அற்புதம் நிகழும். ஒருவரையொருவர் காதலித்த, சேர்ந்து உலவித் திரிந்த, பேசி மகிழ்ந்த, சண்டை போட்டு தவித்த, பிரிந்து சேர்ந்த காலங்களோடு இந்த பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த பூமியில் எல்லோரும் பார்க்கும் படியாக காதலர்கள் தங்கள் மரணங்களையும் வெறும் பெயர்களையும் எழுத வேண்டாம். தங்கள் வாழ்க்கையை எழுதட்டும்.\nகாதலின் சின்னங்களாக கல்லறைகள் வேண்டாம். வாழும் வீடுகளே இருக்கட்டும்.\nTags: ஆதலினால் காதல் செய்வீர் , காதல்\nஇதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கத்தின் பலிபீடங்களை வழிமொழிந்து கருத்துக்கள் வந்திருந்தன. சிலர் எனது இ-மெயில் முகவரிக்கு அது எப்படி சரியாகும் என கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஒரு தொழிற்சங்கத் தலைவருக்கு இருக்கக்கூடிய புரிதலை சமூகம் முழுமைக்குமாக விரிவுபடுத்தி பார்த்திட முடியாது என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். தனிநபர்கள் திருந்தாமல் சமூகம் எப்படி திருந்தும் எனவும் ஒருவர் கேட்டுவிட்டு, ஒழுக்க மீறலை உங்களைப் போன்றவர்களே ஆதரிக்கலாமா எனவும் ஆதங்கப்பட்டிருக்கிறார். இந்த இருவரிடமும் சமூகம் குறித்த அக்கறை நிறைய இருப்பதை உணரமுடிகிறது.\nமுதலில் ஒரு ஒழுக்க மீறலுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு கருத்துக்களை முன்வைத்ததாக நான் கருதவில்லை. இந்த அமைப்பு ஒழுக்கத்தை எப்படி பார்க்கிறது, அதற்கு என்ன மரியாதை கொடுக்கிறது என்னும் கேள்விகளை மட்டுமே முன்வைத்திருந்தேன். இங்கே ஒழுக்க மீறலையே வாழ்க்கையாகயும், ஒழுக்கமாகவும் வைத்திருப்பவர்களை குறிப்பிடவில்லை. எதோ ஒரு சந்தர்ப்பத்தில் தடுமாறியவர்களை ஆதரவோடு பார்க்க வேண்டியிருக்கிறது என்றுதான் சுட்டிக்காட்டியிருந்தேன். இந்த அமைப்பின் அவலட்சண முகத்தின் மீது வெளிச்சம் காட்டுவது மட்டுமே அதில் முக்கியமானதாக இருந்தது. ஒழுக்கம் குறித்தும், ஒழுக்கமீறல் குறித்தும் பேசவில்லை. இப்போது அவைகளை பற்றியும் பேசுவது நமது பார்வையையும், சிந்தனைகளையும் மேலும் தெளிவாக்கும் என நினைக்கிறேன்.\nஒவ்வொரு காலத்திலும் ஒரு சமூக அமைப்பை ஆளுகின்ற கருத்துக்கள் அந்தந்த காலத்தின் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளாகவே இருக்கின்றன. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என்று அனைத்தின் மீதும் படரும் அதன் மூளையின் உன்மத்தம் பிடித்த செல்கள் அனைத்���ும் முழுக்க முழுக்க தனது வர்க்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதிலேயே கவனம் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் தங்களுடைய ஆயுதங்களாக்கும் பணியை செய்துகொண்டே இருக்கிறது. மக்களை வெல்வதற்கும், அவர்களை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குமான தேவை அந்த ஆளும் அமைப்புக்கு இருக்கிறது. அதில் மிக நுட்பமாகவும், அரூபமாகவும், வலிமை மிக்கதாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பது கலாச்சாரம். இந்த கலாச்சாரம்தான் இந்த அமைப்பை ஏற்றுக்கொள்வதற்கான சம்மதத்தையும், ஒப்புதலையும் மக்களிடமிருந்தே பெற்றுவிடுகிற சாமர்த்தியம் கொண்டதாய் இருக்கிறது.\nகலாச்சாரத்தின் ஒரு பகுதியான ஒழுக்கத்தை வாளாக்கி நீதிதேவதை கையில் ஒங்கியபடி காட்சியளிக்கிறாள். காவல்துறையும், நீதித்துறையும் ஒழுக்கத்தை காப்பாற்றுவதற்காக அல்லும் பகலுமாய் படாத பாடு படுகிறது. வேலைநிறுத்தம் செய்தவர்களை நடுராத்திரியில் தெருவில் இழுத்துச் செல்லும். கல்வியை வியாபாரமாக்காதே என்று ஆர்ப்பாட்டம் செய்தால் அடிவயிற்றில் மிதிக்கும். கோடிக்கணக்கில் வருமான வரி ஏய்த்தவர்களிடம் கெஞ்சிக்கொண்டு நிற்கும். மாதச்சம்பளக்காரர்களிடம் கெடுபிடி காட்டும். சங்கராச்சாரியாருக்கு சிறைக்குள் சகல பணிவிடைகளும் செய்யும். பங்குச் சந்தையை ஆட்டுவிக்கும் பணமுதலைகளிடம் நிதியமைச்சர் மும்பை சென்று பேச்சுவார்த்தை நடத்தி சலுகைகள் அறிவிப்பார். வருங்கால வைப்புநிதிக்கு வட்டியை உயர்த்த பத்து தடவை தொழிற்சங்கங்கள் நிதியமைச்சகத்தின் வாசலில் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. கோடிக்கணக்கில் வங்கிக்கடன் வாங்கி திரும்பச் செலுத்தாதவர்களுக்கு மரியாதை தாராளமாய் கிடைக்கிறது. பத்தாயிரம் ருபாய் பயிர்க்கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாதவர்கள் வீட்டில் ஜப்தி நடக்கிறது. அடுக்கிக்கொண்டே போகலாம். நாளொரு நியாயமும், பொழுதொரு தர்மமுமாக நீதிதேவதையின் வாள் சுழன்று கொண்டே இருக்கிறது. எந்த பிரஜையும் ஒழுக்க மீறல்களிலிருந்து தப்பித்துவிடாதபடிக்கு கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக கிழிக்கப்பட்டிருக்கின்றன.\nஇதெல்லாம் வர்க்கச்சார்புடைய ஒழுக்க நெறிகளும், ஒழுக்க மீறல்களும் என்று அர்த்தப்படுத்திக் கொள்வோமாக. ஆனால் எல்லாக் காலத்துக்கும் எல்லா வர்க்கத்துக்கும் பொத��வான சில ஒழுக்கங்கள் இருப்பதாகவும் அவைகளே சமூகத்தை இயங்க வைப்பதாகவும் புரிந்துகொள்வதைத்தான் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதிலும் குறிப்பாக திருடாமல் இருப்பது குறித்து அப்படிப்பட்ட கருத்து இருக்க முடியுமா சமூகத்தின் காரணிகளை தனிநபர்கள் மீது நாம் சுமத்திப் பார்த்திட முடியாது. சமூகத்தின் ஒழுக்கத்தை தனிநபர் ஒழுக்கத்தோடு நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது.\nஇந்த அமைப்பு மனிதர்களை மேலும் மேலும் சுரண்டுகிறது. அதேவேளை தேவைகளையும் நிர்ப்பந்தங்களையும் தந்து கொண்டே இருக்கிறது. மயானக்கரை வரைக்கும் அரிச்சந்திரர்களை விரட்டி விரட்டிப் பார்க்கிறது. நேர்வழியில் எதிர்த்து போராடுகிற மனோபலமற்றவர்கள் எப்படியாவது இந்த ஓட்டத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள குறுக்கு வழி தேடுகிறார்கள். சமூகத்தின் பார்வையில் ஒழுக்கமற்றவர்களாகிறார்கள். இதுவும் அமைப்பின் ஏற்பாடே. அந்த மனிதர்களின் போராட்டக் குணம் மழுங்கடிக்கப்படுகிறது. சிறு தேங்காய்த்துண்டுக்காக எலிப்பொறியில் மாட்டிக்கொண்ட அவர்கள் மீது பரிதாபப்படுவதா அல்லது கோபப்படுவதா. அந்த மனிதர்களை திருத்துவதா அல்லது தண்டிப்பதா. பலீவனமான அந்த மனிதர்களை ஆதரவற்றவர்களாக, அனாதைகளாக நாமும் புறக்கணித்துவிட முடியாது.\nசமூக அக்கறை மனிதாபிமானத்தோடு வெளிப்படும்போதுதான் புதிய பரிணாமம் பெறுகிறது. அந்த மனிதர்களுக்காக நாம் பேசுவதும், இந்த பலிகள் ஏன் நடக்கின்றன என்பதை விவாதிப்பதும் பாவிகளை இரட்சிப்பது ஆகாது. இதயமற்ற ஒழுக்கத்தின் பலிபீடங்களை உலகுக்கு காட்டும்போது மக்கள் தங்கள் நிபந்தனையற்ற ஒப்புதலை மறுபரிசீலனை செய்ய ஆரம்பிப்பார்கள். எதொவொரு நேரத்தில், எதொவொரு நெருக்கடியில் ஒழுக்கம் மீறியவர்களை எப்போதும் ஒழுக்கம் மீறிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிரான ஆயுதங்களாக நாம் பிரயோகிக்கிறோம். ஒழுக்கத்தை சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் விதிக்க முடியாது. கூடாது என்பதுதான் நமது பார்வை. அதனால் மேலும் மேலும் ஒழுக்க மீறல்கள் பரவத்தான் செய்யும்.\nஒழுக்கம் என்பது வலியுறுத்துவது மட்டும் ஆகாது. ஒருவழிச் சாலையும் ஆகாது. ஒரு பகுதியினர் விதிகளை கடைப்பிடிக்க ஒரு சிலர் கடைப்பிடிக்காமல் போனாலும் விபத்துக்கள் நேர்ந்துகொண்டுதான் இருக்கும். இங்கு எல்லா தினப்பத்திரிக்கைகளின் எழுத்துக்களிலும் ஒழுக்க மீறல் குறித்த செய்திகளே கொலைகளாகவும், கொள்ளைகளாகவும் வந்து கொண்டு இருக்கின்றன. இத்தனை சட்டங்களும், தண்டனைகளும் இருந்தும் ஏன் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இந்த அமைப்பு எவ்வளவு தூரம் கெட்டுப் போயிருக்கிறது என்பதற்கான அளவுகோல்களே அவை.\nஅடிமுதல் நுனி வரை அழுகிக் கொண்டு இருக்கும் ஒரு அமைப்பை எதிர்த்து நாம் போராடுகிறோம். காரணங்களை புரிந்துகொண்டுதான் விடைகளை தேட முடியும். வேர்களின் வியாதி பார்க்காமல் இலைகளுக்கு மட்டும் வைத்தியம் செய்து எந்த மரத்தையும் காப்பாற்ற முடியாது. ஒழுக்கம் என்பது அமைப்பின் தன்மைகளை பொறுத்து மனிதர்களுக்கு தன்னியல்பாக வரக் கூடியது. எதை மாற்ற வேண்டும் என்பதை முதலில் தீர்மானிப்போம். தனியுடமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, திருடுவதற்கான சகல காரணங்களும் அற்ற ஒரு சமூகத்தில் பைத்தியக்காரர்களே எப்போதாவது திருடுவார்கள் என்று மாமேதை மார்க்ஸ் சொன்னதுதான் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கிறது.\nதினம் தினம் சாகிறவனுக்காக யாரும் அழுவதில்லை\nதற்செயலாக நேற்று கிஷோர் சாந்தாபாய் காலே ஞாபகம் வந்தது. அவரைப் பற்றிய ஏதேனும் செய்திகள் இருக்குமா, வேறு புத்தகங்கள் எழுதியிருக்கிறாரா என்று இணயதளத்தில் தேடிப் பார்த்தபோது அதிர்ச்சியாயிருந்தது. 2007 பிப்ரவரியில் கிஷோர் சாந்தாபாய் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார் என்ற ஒரு செய்தி இருந்தது. அதுவும் 37 வயதில். பெரும் ஏமாற்றமாகவும், வெறுமையாகவும் இருந்தது. அந்த மனிதர் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறார் என்னும் நினைவு இப்போது தாக்கப்பட்டுவிட்டது. அவஸ்தையாய் இருக்கிறது.\nஅவரது குலாத்தி படித்து இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும். முகப்பு அட்டையில் லேசாய் வளர்ந்திருந்த முடியுடன் வெறித்துப் பார்க்கும் அந்தச் சிறுவனும், குலாத்தி என்ற பேருக்குக் கீழே தந்தையற்றவன் என்கிற வார்த்தையும் யாரையும் பற்றிக் கொள்ளும். எழுதிய கிஷோர் சாந்தாபாய் காலே என்பவரின் சுயசரிதையே இந்த புத்தகம் என்பது பின்பக்க அட்டையில் தெரிந்தது. அந்த புத்தகம் வாங்கியிருந்த ஏராளமான விருதுகள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கச் செய்யவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.\nபடிக்க ஆரம்பித்த இரவு நேரம் அந்த புத்தகத்திற்குள் அப்படியே இழுத்துவிடக் கூடியதாயிருந்தது. மங்கலான வெளிச்சத்தில், ஆண்கள் நிழலுருவங்களாய்த் தெரிய ஆரம்பிக்கிறார்கள். மேடையில் குலாத்தி இனத்தைச் சேர்ந்த இளம்பெண் தமாஷா நடனமாடிக்கொண்டு இருக்கிறாள். காசுகள் அவளை நோக்கி பறக்கின்றன. பொறுக்கி எடுத்துக் கொண்டே ஆடுகிறாள். மேடைக்குப் பின்னே அவளது குழந்தை பால் குடிக்கக் கதறிக் கொண்டு இருக்கிறது. ரணங்களை விழுங்கிய சதங்கைகள் அதிர அங்கே அந்தப் பெண் ஆடிக்கொண்டே இருக்கிறாள். 'சபாஷ், 'ஆஹா'வென ஆண்கள் அவளது உடலின் அசைவுகளுக்கு ஜதி சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைக்கோ முகமெல்லாம் வெடிக்க, அடிவயிற்றிலிருந்து அதுவே கடைசிக் குரல் என முறுக்கித் தெறிக்கிறது. அது போல குழந்தை ஒன்றே இந்தப் புத்தகத்தின் எழுதியவனாயிருக்க, அந்த உயிரின் அழுகை எழுத்துக்களாய், வாழ்வின் வரிகளாய், வாசிக்கிறவனுக்குள் படருகின்றன. இரவின் உலகத்தில் எழுதியவனின் பயணங்கள் ஒற்றைப் பறவையின் குரலோடு நீள்கின்றன.\nஒரு காலத்தில் கழைக்கூத்தாடிகளாய் இருந்து, பிறகு இப்படி மேடைகளுக்கு ஆடவந்து விடுகின்ற குலாத்திச் சமூகத்தில் பிறந்த ஒருவன் எம்.பி.பி.எஸ் படித்து முடிக்கிறான் என்பதுதான் கதை. நிச்சயமற்ற உலகத்தில் அந்த குலாத்திப் பெண்கள் வாழ்கிற துயரங்கள் தொண்டைக் குழிக்குள் அடைகின்றன. ஆட்டத்தைப் பார்க்க வந்த வசதியான, செல்வாக்கு மிக்க ஆடவன் தனக்குப் பிடித்தவளை காசு கொடுத்து அழைத்துச் சென்று விடுகிறான். கொஞ்ச மாதங்கள் அல்லது, சில வருடங்கள் கூட வைத்திருக்கிறான். அந்த குலாத்திப் பெண் ஆடுவதை நிறுத்தி விட்டு அவனோடு ஐக்யமாகி விடுகிறாள். அவன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் ஊர் ஊராய் அலைய வேண்டியிராத அந்த வாழ்வில் அவளுக்கு ஒரு நிம்மதி இருக்கிறது. அந்த ஆண் அவளை கைவிடுகிறான். அனேகமாக கைக்குழந்தையோடுதான். சாராயம் குடித்து, மாமிச ருசி பழகிப்போன குலாத்தி குடும்பத்தலைவன் அவளை மீண்டும் தமாஷா நடனமாட இரவின் மேடையில் கொண்டு வந்து நிறுத்துகிறான். தாய் ஏமாறுகிறாள். அக்கா ஏமாறுகிறாள். இருந்தாலும் தானும் அப்படியே ஏமாந்து போக சம்மதிக்கிறாள் ஒரு குலாத்திப் பெண்.\nவேறு வழி எதுவும் முன் இல்லை. அவளுக்கென்று கனவுகள் இல்லை. உலகம் இல்லை. குழந்தைகள் இருந்தாலும் குழந்தைகள் இல்லை. அதில் வித்தியாசமனவளாய் சாந்தாபாய். டீச்சராக வேண்டும் என கனவு காண்கிறாள். வாழ்க்கை அவளையும் இந்தச் சுழிக்குள் தள்ளி, பதினான்கு வயதில் குழந்தையைத் தந்து, திரும்பவும் மேடையில் கொண்டு வந்து நிறுத்துகிறது. சாகும் வரை உன்னை வைத்து காப்பாற்றுவேன் என நானா என்னும் இன்னொரு ஆண் உறுதிசொல்ல குழந்தையை விட்டு, குடும்பத்தை விட்டு மீண்டும் ஓடிவிடுகிறாள். அந்தக் குழந்தை சகல அவமானத்தோடும் அந்த குலாத்திக் குடும்பத்தின் வேலைக்காரனாய் வளர்கிறது. அவனது தாயோடு பிறந்த சித்திகளும், ஜீஜீ என்னும் வயதான பாட்டியும் அவன் மீது அவ்வப்போது பாராட்டும் அன்பில், அந்த நிழலில் படிக்க வேண்டும் என்னும் வெறி அவனுக்குள் தீயாய் வளர்கிறது.\nதந்தையின் பேரை பின்னால் வைத்துக் கொள்ளும் சமூகத்தில் கிஷோர் சாந்தாபாய் காலே என்று தாயின் பேரோடு பள்ளியில் சேருகிறான். சதா நேரமும் வேலை..வேலை. படிப்பதற்காக தாகம் எடுத்து, அதற்கு நேரம் கிடைக்காமல் தவிக்கிற தவிப்பு . பள்ளியில் அவன் பேரை உச்சரிக்கும் போது எழும்புகிற கேலி. லீவு நாட்களில் தமாஷா குழுவோடு அனுப்பப்பட்டு அங்கு வரும் ஆண்களுக்கு இரவு முழுக்க பணிவிடைகள் செய்ய வேண்டிய கொடுமை. எல்லாவற்றோடும் அவன் ஒவ்வொரு வகுப்பாய் தேறி உயர்நிலைப்பள்ளி, கல்லூரி வாழ்க்கை என நகரும் நாட்கள் ஒவ்வொன்றும் நரகத்தின் வாசலிலிருந்துதான் அவனுக்கு பிறக்கிறது. ஒருதடவை கல்லூரிக்கு பணம் கட்ட இரண்டாயிரம் ருபாய் தேவைப்பட, சுசிலா சித்தியும் ஒரு ஆணும் ஒரு லாட்ஜில் ஒரு அறையில் தங்க, பக்கத்து அறையில் தங்கியிருக்க வேண்டிய இரக்கமற்ற தருணங்களில் அவன் வெந்து போக வேண்டியிருக்கிறது.\nஅவனுக்குள் ஒரு தேவதையாய் இறங்கியிருக்கிற அம்மாவின் நினைப்பு மனித வாழ்வின் எல்லைகளைத் தாண்டி நிற்கிறது. ஏழு வருடங்களுக்குப் பிறகு தன்னை பார்க்க ஒருமுறை வந்த அம்மாவின் பார்வைக்குள்ளேயே தான் இருக்க வேண்டும் என அந்தப் பத்து வயதுச் சிறுவனின் செய்கைகள் ஒவ்வொன்றும் வாசிக்கிறவனை அப்படியே கரைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. தன்னை விட்டு விட்டுப் போன அம்மாவைப் பற்றிய மதிப்பீடுகள் அவனது ஒவ்வொரு பருவத்திலும் வளருகிற இயல்பு ஒரு சித்திரமாக விரிகிறது. அம்மாவோடு சேர்ந்து வாழ்கிற காலமும் அவனுக்கு கிடைக்க���றது. நானா என்கிற அந்த ஆண் அவளை வைத்திருக்கிற அவலத்தில் துடித்துப் போகிறான். ஆனாலும் அம்மா அவனை விட்டு வராமல், அவனிடம் அடி, உதை பட்டுக் கொண்டு அங்கேயே வாழ்வது தாங்கமுடியாமல் இருக்கிறது.\nசுசிலாச் சித்தி, ரம்பா சித்தி, பேபி சித்தி, ஷோபா சித்தி என மற்ற குலாத்திப் பெண்கள் படுகிற துயரங்களுக்கு அம்மா எடுத்த முடிவு எவ்வளவோ மேல் என்று நினைக்கிறான். குலாத்தி நாவலை அடுத்தநாள் இரவில்தான் படித்து முடிக்க முடிந்தது. தூரத்தில் எங்கோ நாய் சத்தம் கேட்டது. கிஷோர் சாந்தாபாய் வயற்காட்டில் இருக்கும் பாட்டி ஜீஜீக்கு இரவில் ரொட்டி எடுத்துப் போகும்போது நாய்கள் குரைப்பதாகப் படுகிறது. ஜீஜீயும் ஒருகாலத்தில் ஆண்களை வசீகரித்த குலாத்திக்காரிதான். இன்று அவளுக்கு மருத்துவம் பார்க்க வழியில்லாமல் கவனிப்பாரற்று ஒரு அனாதையைப் போல கிடக்கிறாள்.\nஅவள் மீது பிரியம் வைத்திருக்கும் கிஷோர் இப்போது டாக்டராகி விட்டான். மனது அசைபோட, தூக்கத்தை விழுங்கிவிட்டு இருளின் அடர்த்தியாய் என்னைச் சுற்றி குலாத்தி. இந்தப் புத்தகத்தின் முன்னுரையை கடைசியில்தான் படித்தேன். இப்போது கிஷோர் சாந்தாபாய் காலே டாக்டராகி, ஆதிவாசிகளுக்கும், பழங்குடி மக்களுக்கும் இலவச மருத்துவம் செய்து கொண்டிருக்கிறார் என்றிருந்தது.\nஇந்தப்புத்தகத்தின் மூலம் கிடைத்த வருவாய், எண்ணற்ற விருதுகளின் பணம் எல்லாவற்றையும் கொண்டு தன் பாட்டி ஜீஜீயின் நினைவாக அறக்கட்டளை நிறுவி இருக்கிறார். அதன்மூலம் அனாதைக் குழந்தைகளுக்கும், குலாத்தி சமூகக் குழந்தைகளுக்கும் கல்விக்கான உதவி செய்து வருகிறார். இருள் நிறைந்த தன் வாழ்விலிருந்து வெளிச்சத்தை திரட்டி அதை சாதாரண மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். உண்மை ஆர்ப்பாட்டமில்லாமல் எப்போதும் எளிமையாகவே இருக்கிறது. குலாத்தி ஒரு மனிதனின் கதை மட்டுமல்ல. ஒரு சமூகத்தின், அதுவும் நாம் வாழ்கிற காலத்தின் ஒரு பகுதி.\nஇணையதளத்தில் அவர் பெயரைக் குறிப்பிட்டுத் தேடினால் மொத்தமே இருபது பக்கங்கள்தான் தேடிக் கொடுக்கப்படுகின்றன. அதில் அவர் இறந்த செய்தியை இரண்டே இரண்டு வலைப்பக்கங்களே வெறும் செய்தியாய் சொல்கின்றன. துயர் மிகுந்த தன் வாழ்வினைப் பற்றி எழுதுகிற போது ஒரு இடத்தில் கிஷோர் சாந்தாபாய் \" தினம் தினம் சாகிறவனுக்��ாக யாரும் அழுவதில்லை\" என்கிறார். பெரும் துயரமாய் நம்மை அழுத்துகிறது அந்த வார்த்தைகள்.\nTags: இலக்கியம் , புத்தகம்\nபெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிற கொடுமைகள் குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். உணர்ந்திருக்கிறோம். மனித சமூகத்தின் வரலாறு நெடுக அவர்களின் வலியும், வேதனையும் படர்ந்திருப்பதை அறிந்திருக்கிறோம். வாரிஸ் டேரியின் கதை எல்லாவற்றையும் விட கொடுமையானதாய் இருக்கிறது. நாகரீக சமூகத்தில், விஞ்ஞான யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை வெட்கங்கெட்டு இன்னும் சொல்லித் திரிய வேண்டுமா என்றே தோன்றுகிறது.\nஆப்பிரிக்க நாடுகளில், 13 கோடி வாரிஸ் டேரிகள் மரக்கட்டைகளாய் இருக்கிறார்கள் என்பதையறியும் போது நம் அத்தனை இயல்பு மனநிலைகளும் பாதிக்கப்படுகின்றன. பத்து வயதில் அவர்களுக்கு கந்து அகற்றல் (Cut off part of the Clitoris or female circumsicion) நடத்தப்பட்டு, வெறும் பிள்ளை பெறுகிற ஜடமாக வாழ்கிறார்கள் என்பது வெளியுலகத்திற்கு இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. பெண்ணின் உடல் மீது, காலம் காலமாய் தொடுக்கப்பட்டிருக்கும் இப்படிப்பட்ட காயங்கள், பூமியின் வாழ்நாள் முழுவதும் கூடவே வந்து மனிதர்களை பிடித்து உலுக்கிக் கொண்டே இருக்கும்.\nஇந்த மாத உயிர்மை பத்திரிக்கையில், இரா.சோமசுந்தரம் என்பவர் Desert flower என்னும் வாரிஸ் டேரியின் சரிதைப் புத்தகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். எழுத்துக்கள் வாரிஸ் டேரியை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. வாரிஸ் டேரி தனக்கு நேர்ந்ததை, நேர்வதை மெல்ல மெல்லச் சொல்லத் தொடங்குகிறாள். கேட்க முடியாமல் ஐயோ என முகத்திலும், நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது. அழுவீர்கள்.\nஇனி சிறுநீர் கழிக்கும் போது கூட உங்கள் இதயம் வலிக்கும்.\nவரலாற்றில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் பற்றிய ஒரு தொடர்-3\n1929 என்றதும் நினைவுக்கு வருவது உலகம் முழுவதும் ஏற்பட்ட அந்த பொருளாதார நெருக்கடி. சாமானிய மக்களை விரக்தியின் விளிம்பில் கொண்டு நிறுத்திய காலமாக வரலாற்றின் பக்கங்களில் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. முதலாளிகளுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் லாபம் கண்ணை முழுமையாக மறைக்க ஆரம்பித்திருந்தது. விவசாயம் சிதைந்து போக விளைநிலங்கள் நாசமாக ஆரம்பித்தன. எளியவர்கள் மூச்சுத் திணறிப் போனார்கள். சொந்த மண்ணை விட்டு தங்களை பிடுங்கி எடுத்துக் கொண்டு சுவாசிப்பதற்காக புலம்பெயர்ந்தார்கள். கனவுகளைக் கொன்றபடி ஒவ்வொரு நாளும் தங்களை முடித்துக் கொண்டனர்.\nஅந்தக் கோர பிம்பங்கள் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் விஸ்வரூபமெடுத்தன. சாதாரண மக்கள் வாழ்வின் ஆதாரங்களற்று சூனியத்தில் நின்றிருந்தார்கள். ஸ்டெய்ன்பெர்க் என்னும் எழுத்தாளர் அந்த அழிவின் காட்சிகளிலிருந்து மனித வாழ்வை சொல்ல ஆரம்பித்தார். அதுதான் பத்து வருடங்கள் கழித்து 1939ல் Grapes of wrath என்னும் நாவலாக வெளி வந்தது.\nபொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் மீளாமல் அடுத்த உலக யுத்தத்திற்கான முஸ்தீபுகள் வெளிப்பட ஆரம்பித்த காலக்கட்டத்தில், முந்தைய நாட்களை இரத்தமும் சதையுமாய் தோண்டியெடுத்து இந்த நாவல் உலகின் சிந்தனையில் உறைக்க வைத்தது. சோஷலிச முகாமை எதிர்த்து 'பெரிய மனிதனாக' தன்னை அறிவித்துக்கொள்ள அமெரிக்கா பதுங்கியிருந்த காலக்கட்டத்தில் கடுங்கோபத்தோடு இந்த நாவல் முதலாளித்துவத்தின் அழுகிப் போன முகத்தை எல்லோருக்கும் அறிவித்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉடனடியாக கெர்ன் கவுண்டி நிர்வாகம் 'பொய்களின் மூட்டை' என நாவலை தடை செய்வதாக அறிவித்தது. தீயிட்டும் கொளுத்தினார்கள். அமெரிக்க காங்கிரஸில் நாவலை தடை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. நூலகங்களில் தடை செய்யப்பட்டன. கொச்சைத்தனமான வார்த்தைகள் கொண்ட இந்தப் புத்தகம் பள்ளிக்கூடங்களில் இருக்கக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. முதலாளிகளும், வலதுசாரிகளும் நாவலை கம்யூனிஸத்தின் வக்கிரப் பிரச்சாரம் என்றும் ஆத்திரத்தோடு சொல்லிக் கொண்டனர்.\nஇவையெல்லாவற்றையும் மீறி இந்தப் புத்தகம் பெரும் வெற்றி பெற்றது. அமெரிக்கா முழுவதும் மின்சாரத்தை பாய்ச்சுகிற எழுத்துக்கள் இவை என அறிஞர் பெருமக்கள் புகழ்ந்தனர். தன் மீது கடுமையான கண்டனங்கள் எழும்பும் என்று மட்டும் எதிர்பார்த்திருந்த ஸ்டெய்ன்பெர்க்கிற்கு பெரும் ஆச்சரியமாக இருந்ததாம். ஒவ்வொரு நாளும் சராசரியாக 2500 பிரதிகள் விற்றன. ஒரு வருடத்திற்குள் ஐந்து லட்சம் பிரதிகள் மக்களிடம் சென்றுவிட, உலகின் பல மொழிகளில் வெளியாகியது. நாவலுக்கான வரவேற்பை கண்டுகொண்டு அப்போதைய ஜனாதிபதி ரூஸ்வேர்ல்டின் துணைவியாரும் நாவலை புகழ ஆரம���பித்திருக்கிறார். இதுதான் 'அமெரிக்க ஜனநயகத்தின்' சிறப்பான அம்சமே. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு. ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான கருத்தாயிருந்தாலும் ஒரு அசட்டுச் சிரிப்போடு அதையும் அவர்களே பிரசிங்கிப்பர்கள். இந்தத் தந்திரங்கள், தடைகளை உடைத்துக் கொண்டு சமூகத்தை ஆரத்தழுவிக் கொள்கிற பரந்த கரங்கள் அந்த நாவலுக்குள் இருந்தன.\nதனிப்பட்ட எந்தக் கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தாமல் ஓக்லஹோமா பிரதேசத்திலிருந்து கதையை ஆரம்பிக்கிறார் ஸ்டெய்ன்பெர்க். சூரிய ஓளியை மறைத்து அடர்த்தியாக எங்கும் தூசி நிறைந்திருக்கிறது. மூக்கைத் துணியால் மூடிக்கொண்டும், கண்ணாடி அணிந்துகொண்டும்தான் மனிதர்கள் செல்கிறார்கள். காற்று வீசுவது நின்றதும் சகல இடங்களிலும் தூசி படிந்து விடுகிறது. சோள வயல்கள் அழிந்து விடுகின்றன. மனிதர்கள் செய்வதறியாமல் வெளிறிப் போயிருக்கிறார்கள்.\nகாற்று இப்படி அழுக்காகி அழிச்சாட்டியம் செய்வதற்கு முன்பாக வங்கியின் அதிகாரிகள் ஊருக்குள் நுழைந்திருக்கிறார்கள். டிராக்டர்கள் நிலத்தை இராட்சசத்தனமாகக் குதறிப் போட்டபோதே அழிவின் ரேகைகள் தெரிய ஆரம்பித்து விட்டன. ஒரு டிராக்டர் பனிரெண்டு குடும்பங்களின் வாழ்வைப் பறித்து விட்டது. கம்பெனிகள் குறுகியகால பலன்களுக்காக பருத்தியை விதைக்க வைத்து நிலத்தின் வளத்தை சுரண்டி விட்டிருந்தது. வங்கியின் கணக்குகளே எல்லாவற்றையும், எல்லோரையும் தீர்மானித்துக் கொண்டிருந்தன. வங்கியதிகாரிகள் டிராக்டர்களை பிடுங்கிக்கொண்டு குத்தகை விவசாயிகளை காலி செய்து விடுகிறார்கள். அவர்கள் மீது விவசாயிகளுக்கு கடுங்கோபம் வருகிறது. பெரும் சக்தியின் அலைக்கழிப்புகளில் அகப்பட்ட துரும்புகளாகிப் போகிறார்கள் மனிதர்கள்.\nபொருந்தாத ஆனால் புதிய சட்டையணிந்த, முப்பது வயது மதிக்கத்தக்க டாம் ஜோட் அந்த ஊருக்கு வருகிறான். அவனை ஏற்றிச்செல்லும் டிரக்கர் டிரைவரிடம் தான் ஒரு கொலைக் குற்றத்திற்காக நான்கு வருடங்கள் சிறையில் கழித்து விட்டு, திரும்புவதாகச் சொல்கிறான். வீட்டை நோக்கி நடந்து செல்லும்போது, ஒரு மரத்தின் நிழலில் பழைய போதகன் ஜிம் கேஸி உட்கார்ந்து 'இயேசுவே எனது இரட்சகர்' என்று பாடிக்கொண்டு இருக்கிறான். அவனுடன் பழக்கம் ஏற்படுகிறது. பெண்களோடு ஏற்பட்ட சக���ாசங்களால் வருத்தமடைந்தாலும், புனிதமும் தெய்வீகமும் எல்லா மனிதர்களிடமும் இருப்பதாக கருதுகிறான் கேஸி. சிறை வாழ்க்கையைப் பற்றி, ஒரு வீட்டைப் பெறுவதற்கு தங்கள் குடும்பம் பட்ட பாட்டைப் பற்றி விவரிக்கிறான் டாம்.\nஇருவரும் டாமின் வீட்டை நோக்கி நடக்கிறார்கள். வீடே சிதைந்து வெறிச்சென்று இருக்கிறது. ஒரு பூனை மட்டுமே இருக்கிறது. வெட்டப்பட்ட கடவுளின் கைகள் போல இருப்பதாகச் சொல்கிறான் கேஸி. முல்லே என்னும் வயதான மனிதரை காண்கிறார்கள். நடந்த எல்லாவற்றையும் அவர் விவரிக்கிறார். அவருடைய குடும்பமும் கலிபோர்னியாவுக்கு பிழைப்புத் தேடி புலம் பெயர்ந்து விட்டதாகவும், தான் எங்கும் செல்ல விரும்பாமல் நிலங்களின் மீது ஆவி போல அலைந்து திரிந்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். டாமின் குடும்பத்தார் அங்க்கிள் ஜானின் வீட்டில் இருப்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.\nதனது மனைவியை நோயால் பறிகொடுத்திருந்த ஜான் கிட்டத்தட்ட புத்தி பேதலித்தவரைப் போல இருக்கிறார். வலிமையான, உறுதியான டாமின் அம்மாவே குடும்பத்தின் மையம். தாத்தா, பாட்டி, பிறக்கும்போதே மனவளர்ச்சி குன்றிய சகோதரன் நோவா, திருமணமாகி கர்ப்பமுற்றிருந்த சகோதரி ரோஸஷரன், பதினாறு வயதின் திளைப்பிலிருக்கிற இளைய சகோதரன் ஆல், பத்து பனிரெண்டே வயதேயான ருத்தி, வின்பீல்டு என்னும் இரண்டு சகோதரிகள் என எல்லோரோடும் மீண்டும் இணைகிறான் டாம்.\nகலிபோர்னியாவுக்குச் செல்ல திட்டமிடுகிறார்கள். அங்கு வேலைகள் இருப்பதாக விளம்பரத்தைப் பார்க்கிறார்கள். தங்கள் பொருட்களை விற்கிறார்கள். எல்லாம் அடிமாட்டு விலைக்குத்தான் போகிறது. விற்க முடியாததை எரிக்கத்தான் வேண்டும். தூக்கிச் சுமந்து செல்ல இடமிருக்காது. கையில் இருநூறு டாலர்களே வைத்திருக்கிறார்கள். கேஸியும் அவர்களோடு செல்ல விரும்புகிறான். போதிப்பதற்கு பதிலாக, நிலங்களில் மனிதர்களோடு வேலை பார்த்து, அவர்கள் பேசுவதை கேட்க வேண்டியது நிறைய இருப்பதாகச் சொல்கிறான். பன்றிகளைக் கொன்று வழியில் உணவுக்கு ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். அப்பாவும் அங்கிள் ஜானும் ஒரு டிரக்கரை அழைத்து வருகிறார்கள். டிராக்டர் தவிர எதுவுமற்றதாய் வீடு நிற்கிறது. டிராக்டர்கள் ஒய்வெடுக்கும்போது வாழ்க்கை அவைகளை விட்டுவிட்டு கடந்து போகிறது.\nநெடுஞ்சாலை நம்பர் 66 தான் மிசிசிபியிலிருந்து, பேக்கர்ஸ்பீல்டு வழியாக கலிபோர்னியாவுக்குச் செல்லும் முக்கிய பாதை. 'குப்பைகளிலிருந்தும், நாற்றங்களிலிருந்தும்' வரும் அகதிகள் வரிசையாக சென்று கொண்டு இருக்கிறார்கள். வழியில் அங்கங்கு பழுதடைந்துபோன கார்களின் அருகில் சிறு கூட்டமாய் குடும்பங்கள் நின்றுகொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.\nகலிபோர்னியா மிகப் பெரிய மாநிலமாக இருந்தாலும், வருகிற தொழிலாளிகள் அனைவருக்கும் ஆதரவு அளிக்கக்கூடிய நிலையில் இல்லை. எல்லை கண்காணிப்பு அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பி விடவும் கூடும். செல்லமாய் வளர்த்த நாய் இறந்து விடுகிறது. டாமின் தாத்தாவும் இறந்து போகிறார்.\nகன்சாஸ் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கும் வில்சன் குடும்பம் தாத்தாவை புதைப்பதற்கு உதவுகிறது. சொந்த மண்ணிலிருந்து பிரிந்து வந்ததே அவரது மரணத்திற்கு காரணம் என ஜிம்கேஸி சொல்கிறான். பயணத்தில் அவர்களோடு வில்சன் குடும்பமும் இணைந்து கொள்கிறது. வழியில் உள்ள கடைகளில் இப்படி வருபவர்களுக்கு பொருட்கள் கொடுக்க தயக்கங்கள் இருக்கின்றன. பணத்தைக் கொடுக்காமல் திருடிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள்.\nரோஸஷரனுக்கு கலிபோர்னியாவில் சென்று என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. அவள் கணவனுக்கு எதாவது தொழிற்சாலையில் வேலைபார்த்துக் கொண்டு வானொலி மூலம் எதாவது படிக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. வில்சனின் கார் பழுதடைகிறது. ஜோட் குடும்பத்தாரை பயணத்தைத் தொடருமாறு வில்சன் சொல்கிறார். டாமின் அம்மா மறுக்கிறார். சேர்ந்தே செல்வோம் என்கிறார். காரை பாதுகாப்பாக நிறுத்தி பயணத்தைத் தொடர முடிவு செய்கிறார்கள்.\nகலிபோர்னியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் ஒருவர், அங்கு வேலை இருப்பதாக விளம்பரங்கள் செய்திருப்பதெல்லாம் மோசடி வேலை என்கிறார். \"800 பேர் தேவைப்படும் வேலைக்கு பல ஆயிரம் பேர் வேலை கேட்டு வருகிறார்கள். அவர்களில் குறைந்த கூலி கேட்பவர்களை மட்டுமே வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்\" என்று அனுபவத்தை சொல்கிறார்.\nவருவது வரட்டும் என கலிபோர்னியாவை நெருங்குகிறார்கள்.\nபோலீஸ் அங்கங்கு விசாரிக்கிறது. இதற்கு கைதாகி சிறையில் இருப்பதே மேல் என வில்சனுக்கு தோன்றுகிறது. புலம்பெயர்ந்து வந்திருந���த பலர் எங்கே செல்வது எனத் தெரியாமல் திரும்பிக் கொண்டிருந்தனர். டாமின் சகோதரன் நோவா அதற்கு மேல் தன்னால் வர முடியாது என ஆற்றின் கரையில் இறங்கி விடுகிறான். தான் மீன்பிடித்து வாழப்போவதாகச் சொல்கிறான். பாட்டியும் இறந்து போகிறார். கடைவீதியில் ஒரு சிறுவன் இவர்களைப் பார்த்து \"காட்டுமிராண்டிகளைப் போல இருக்கிறார்கள்\" என்று சொன்னது காதில் விழுகிறது. அங்கிள் ஜானும், வில்சனும் தங்கள் அனைவருக்காகவும் ஜிம் கேஸியை பிரார்த்திக்கச் சொல்கிறார்கள். அவனுக்கோ கடவுள் மீது இருந்த நம்பிக்கை கலைந்துகொண்டு இருக்கிறது.\nஒருகாலத்தில் மெக்ஸிகோவின் பகுதியாக இருந்த கலிபோர்னியாவின் நிலங்களை அமெரிக்க விழுங்கிய பிறகு, ஆசியப் பகுதியிலிருந்து அடிமைகளைக் கொண்டு வந்து உழைப்பைச் சுரண்டினார்கள். நிலப்பிரபுக்கள் மெல்ல மெல்ல தொழிலதிபதிகளாகி விட்டிருந்தார்கள். புலம் பெயர்ந்து வருபவர்களை அவர்கள் வெறுத்தார்கள். உணவுக்கு ஏங்குகிற அவர்களிடம் நாகரீகம் இருப்பதில்லையாம். சொத்துக்கள் ஒரு சிலரிடம் அதிகமாக குவியும்போது, நாதியற்றவர்கள் கலகம் செய்வார்கள் எனவும் பயந்தார்கள்.\nபுலம் பெயர்ந்து தங்கியிருக்கும் ஒரு முகாமைச் சென்றடைந்து வேலை எதாவது கிடைக்க வாய்ப்பு உண்டா என இவர்கள் விசாரிக்கிறார்கள். டாமின் அம்மா சமையல் செய்ய நெருப்பு பற்ற வைக்கிற போது சுற்றிலும் அங்குள்ள குழந்தைகள் காத்திருப்பதைப் பார்க்கிறாள். போலீஸ் அலைக்கழிக்கிறது. அங்கிருப்பவர்களை ஒன்று திரட்ட எதாவது வழியுண்டா என டாம் யோசிக்கிறான். ரோஸஷரனின் கணவன் தவறான முடிவெடுத்து டாம் குடும்பத்தாரோடு வந்து விட்டோமோ என நினைக்கிறான். ஒரு தகராறில் டாம் போலீஸ் ஒருவனை அடித்து விட ஜிம் கேஸி அந்தப் பழியை தான் ஏற்றுக் கொண்டு சிறை செல்கிறான்.\nஅங்கிள் ஜான் வேதனையில் நிறையக் குடித்து நதிக்கரையில் கிடக்கிறார். டாம் அவரை அழைத்து வருகிறான். ரோஸஷரனின் கணவன் இவர்கள் அனைவரையும் விட்டுச் சென்று விடுகிறான். அரசின் முகாம் ஒன்று வசதியாய் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கிருந்து செல்கிறார்கள்.\nகடந்த காலத்தை, பிறந்த மண்ணை, வாழ்க்கையை தொலைத்து வந்திருக்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கு கலிபோர்னியா கொடுத்த வரவேற்பு ஆத்திரமடைய வைக்கிறது. பெரிய தொழிலதிபர்கள் இதையும�� பயன்படுத்திக் கொள்கிறார்கள். சந்தையில் அதிகமான பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்கிறார்கள். இதனால் சிறு வியாபாரிகள் தங்கள் தொழிலை இழந்து தெருவில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அரசு முகாமில் தண்ணீர், கழிப்பிட வசதிகள் எல்லாம் இருக்கின்றன. தாமஸ் என்னும் காண்டிராக்டர் குறைந்த கூலியில் வேலை தருகிறான். டாமின் அம்மா தங்கள் குடும்பம் இழந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்து வருத்தம் கொள்கிறாள்.\nகலிபோர்னியாவில் வசந்த காலம் மரங்களில் பூக்களாகவும், கனிகளாகவும் வண்ணம் கொள்கிறது. திராட்சைகளை படைத்தவர்களால் தங்களுக்கான அமைப்பை படைக்கமுடியாமல் இருக்கிறது. பணக்காரர்கள் தங்கள் தோட்டத்தில் விளைந்த கனிகளுக்கு அதிகப்படியான விலையை நிர்ணயிக்கிறார்கள். விற்காமல் அழுகிப் போனாலும் அதிலிருந்து ஒயினை தயார் செய்து சாமானியர்களுக்கு அவர்களால் கொடுத்து விட முடியும். ஆரோக்கியமற்ற நிலையில் குழந்தைகளே இறந்து போகிறார்கள்.\nகுடும்பத்தில் டாமுக்கு மட்டுமே வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை கிடைக்கிறது. வறுமை பயமுறுத்துகிறது. ரோஸஷரனுக்கு பேறுகாலம் நெருங்கிக் கொண்டு இருந்தது. மேரிஸ்வில்லேவில் பருத்தி நிலங்கள் அறுவடைக்குத் தயாராக இருப்பதாக டாம் கேள்விப்படுகிறான். வடக்கு நோக்கி புறப்படுகிறார்கள். டாமின் இளைய சகோதரிகள் ருத்திக்கும், வின்பீல்டுக்கும் அங்கிருந்து கலிபோர்னியாவிலிருக்கும் பள்ளிக்கு செல்வது சங்கடமாக இருக்கிறது. பள்ளியில் மற்றவர்கள் கேவலமாக வேறு பேசுகிறார்கள். விலைவாசி அங்கு கடுமையாக இருக்கிறது.\nஒருநாள் இரவில் ஜிம் கேஸியை சந்திக்கிறான் டாம். சிறையில் இருந்து வந்து அங்குள்ள தொழிலாளிகளோடு சேர்ந்து ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்து கொண்டிருக்கிறான் ஜிம் கேஸி. இனி தன் ஆன்மாவை தன்னிடமே தேடுவதை விட்டுவிட்டு சமூகத்தில் வஞ்சிக்கப்பட்டு நிற்கும் மனிதத்திரளிடம் தேடப் போவதாக சொல்கிறான். டாமும் அவர்களோடு சேர்ந்து கொள்கிறான். போலீஸுக்கும் அவர்களுக்கும் நடந்த தகராறில் டாம் ஒருவனைக் கொன்று விடுகிறான். டாமை மறைத்துக் கொண்டு அந்தக் குடும்பம் மீண்டும் பயணம் செய்கிறது.\nபருத்தித் தொழிலில் வியாபாரிகள், செய்யும் சூழ்ச்சிகளால் மேலும் மேலும் தொழிலாளர்கள் வஞ்சிக்க���்படுகின்றனர். இயந்திரங்கள் புகுத்தப்படுவது தொழிலாளர்களை எதிர்காலமற்று நிற்க வைக்கிறது. டாமின் குடும்பம் அருவிக்கரையில் குடிபெயர்கிறது. டாம் காட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான். அம்மா சென்று சந்திக்கிறாள். தன் மகனைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறாள். எல்லாம் சரியான பிறகு குடும்பத்தாரோடு வந்து இணைந்து கொள்வதாகக் கூறிச் சென்று விடுகிறான்.\nஓக்லஹாமாவிலிருந்து வந்ததே தவறு என அப்பா கத்துகிறார். \"ஆண்கள் அவர்கள் தலையால் வாழ்கிறார்கள். பெண்கள் தங்கள் கைகளால் வாழ்கிறார்கள்\" என அம்மா சொல்கிறாள். அக்கி என்னும் அருகிலிருக்கும் பெண்ணிடம் ஆல் உறவு கொண்டு திருமணம் செய்து கொள்கிறான். ஆல், அக்கி, ரோஸஷரன் ஆகியோர் பருத்தி எடுக்கும் தொழிலுக்கு செல்கின்றனர்.\nஉக்கிரமான மழை பெய்ய ஆரம்பிக்கிறது. வேறு பகுதிக்குச் செல்ல திட்டமிடுகின்றனர். ரோஸஷரனுக்கு பிரசவ வலி வருகிறது. அருவிப்பகுதியில் வெள்ளம் கடுமையாக இருக்கிறது. இறந்து பிறந்த குழந்தையை அங்கிள் ஜான் ஒரு ஆப்பிளபெட்டியில் வைத்து வெள்ளத்தோடு அனுப்புகிறார்.\nதானியக் களஞ்சியம் ஒன்றில் பாதுகாப்புக்கு தங்கிக் கொள்கின்றனர். அதன் ஒரு மூலையில் ஒரு மனிதனும் ஒரு சிறுவனும் பசியால் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றனர். அம்மா எல்லோரையும் அங்கிருந்து வெளியே போயிருக்கச் சொல்கிறாள். ரோஸஷரன் அந்த மனிதனுக்கு தாய்ப்பாலைக் கொடுத்து காப்பாற்றுகிறாள்.\nமனிதத்தின் அழகை மிக உச்சியில் ஏற்றி வைத்து கதையை முடிக்கிறார் ஸ்டெய்ன்பெர்க்.\nநாகரீகமற்றவர்கள் என்றும், காட்டுமிராண்டிகள் என்றும் கருதப்படுபவர்களிடம் இருக்கும் தாய்மையின் ஒளியை அந்த எழுத்துக்களில் தரிசிக்க முடிகிறது. இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்கள் கொடுப்பதற்கு உயிரின் துளிகளைப் போல அபூர்வமானதை வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறது. உலகைக் காப்பாற்றும் சக்தி அந்த எளிய மனிதர்களிடம் இருப்பதைக் காட்டுகிறது. உயிரோடு இருப்பவர்களைக் கொல்லும் ஒரு அமைப்பையும், செத்துக் கொண்டிருப்பவனுக்கு உயிர் கொடுக்கும் ஒரு தாயையும் தராசில் நிறுத்தி சமூகத்திடம் கேள்வி கேட்கிறது நாவல்.\nநாவலின் பல இடங்களில் மனிதர்கள் இந்த அமைப்பை சபிப்பதும், கடுங்கோபம் கொள்வதும் உரையாடல்களாக முன்வைக்கப���படிருக்கின்றன. மண்ணின் மீதும், மக்களின் மீதும் ஸ்டெய்ன்பெர்க்கிற்கு இருந்த காதலே அதன் அடிநாதமாக இருப்பதாக விமர்சகர்கள் எழுதுகிறார்கள்.\nபுழுதியும், புலம் பெயர்தலும், லாபம், லாபம் என முதலாளித்துவம் பசிகொண்டு அலைவதும் இப்போதும் கண்முன்னே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 1929ஐப் போல பெரும் பொருளாதார நெருக்கடியில் உலகம் திரும்பவும் சிக்கிக் கொள்ளும் என்பதற்கு இந்த நாவலின் காட்சிகளே அபாய அறிவிப்பாய் இருக்கிறது. எழுத்தாளன் கடந்த காலத்தைச் சொல்கிறவன் இல்லை. எதிர்காலம் பற்றிய கனவுகள் காண்கிறவன். ஸ்டெய்ன்பெர்க்கின் கனவில் ரோஸஷரன் கொடுத்த தாய்ப்பாலின் ஈரம் படிந்திருக்கிறது. அது யாரையும் சாக விடாது.\nஇதோ தென்கிழக்குக் கடற்கரையில், தாங்கள் வாழ்ந்த நிலப்பரப்பை விட்டுவிட்டு நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு நம் மண்ணில் கால் வைக்கும் மனிதர்களின் வலியை எத்தனை பேர் இங்கு உணர்ந்திருக்கிறோம் புலம் பெயர்வது என்பது வேரோடு பிடுங்கி எறியப்படுவதைப் போல என எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம் புலம் பெயர்வது என்பது வேரோடு பிடுங்கி எறியப்படுவதைப் போல என எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம் வரலாற்றில் தடை செய்யப்பட்ட நாவலகள் தொடர்\nTags: இலக்கியம் , தடை செய்யப்பட்ட நாவல்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nதிங்கள் அன்று காலை தீக்கதிரின் முதல் பக்கத்தில் பார்த்த அந்தப் புகைப்படம் நிறைய சிந்தனைகளைக் கிளர்த்திப் பரவசம் கொள்ள வைத்தது.. சாலையி...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் ந���்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/9848-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9.html", "date_download": "2020-04-09T04:07:37Z", "digest": "sha1:XHDRD75CFTQQX3EUANGQ4CQBS6PVBHB5", "length": 32172, "nlines": 401, "source_domain": "dhinasari.com", "title": "சைக்கோ டாக்டர் சைக்கோவானால்?: சொல்கிறது ‘ஒரு முகத்திரை’ - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nதமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது\nவேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு\nதமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது\nமே 20 க்கு பின்னர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nவேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு\nகொரோனா: சென்னைப் பகுதியில் பட்டியல்\nகொரோனா: தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 கிராமங்கள் சீல்\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nஅரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை\nகொரோனா: மருத்துவ உதவி பணியாளர்களுக்கு முககவசம்\nகொரோனா: தினமும் 1000 கவச ஆடைகள் உற்பத்தி\nஅமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nவெள்ளிக்கிழமை தொழுகையை தடுக்கச் சென்ற போலீஸுக்கு கல்வீச்சு: இது பாகிஸ்தானில்\nபாகிஸ்தானையும் பதம் பார்த்த தப்ளிக் இ ஜமாத்: 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nகொரோனா: மேலும் ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் உயிரிழப்பு\nவேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு\nதூத்துக்குடியில்… நகை கொள்ளைபோனதாக நாடகம் ஆடிய பெண்ணின் கணவன் தூக்கிட்டு தற்கொலை\n‘சொந்த செலவில்’ உதவிகளை வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஇன்று மேலும் 69 பேருக்கு கொரோனா: அதில் 6 பேர் ‘தில்லி’ மாநாட்டில் கலந்து…\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nமேலதிகாரியை புகழ்வது மட்டும் செய்து வேலை செய்யாமல் இருக்கலாமா\nதூய்மை பணியாளர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்\nஅருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபோகம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஏப். 09 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்ரல் -08 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஎம பயம் நீக்கி எல்லா வளமும் பெற.. பூஜியுங்கள்\nஉள்ளே உள்ளது வெளியே தெரியும��படி ஆடை அணிந்த ஆன்டிரியா\nநான் எதற்காக இவரைத் திருமணம் செய்து கொண்டேன் தெரியுமா\nநான் எந்த போட்டியிலும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை\n ஷெரினின் புகைப்படத்தைக் கண்டு ஜொள்ளு விட்ட ரசிகர்\nசினிமா சினி நியூஸ் சைக்கோ டாக்டர் சைக்கோவானால்: சொல்கிறது ‘ஒரு முகத்திரை’\n: சொல்கிறது ‘ஒரு முகத்திரை’\nஉள்ளே உள்ளது வெளியே தெரியும்படி ஆடை அணிந்த ஆன்டிரியா\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 08/04/2020 6:11 PM 0\nவெற்றிகளுக்கு உடனிருந்து நடித்தவர் தமிழ் சினிமாவில் பாடகராக இருந்து பின் நடிகையாக மாறியவர் நடிகை ஆண்ட்ரியா. அந்த விதத்தில் பாடல்...\nநான் எதற்காக இவரைத் திருமணம் செய்து கொண்டேன் தெரியுமா\nசினி நியூஸ் ராஜி ரகுநாதன் - 08/04/2020 2:47 PM 0\nஇப்போதும் கூட அவ்வப்போது சினிமாக்களில் நடித்து வரும் ஸ்ரியா அதிகநேரம் கணவரோடு சேர்ந்து இருப்பதற்கே விரும்புகிறார். ஸ்ரியா குறித்து...\nநான் எந்த போட்டியிலும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 08/04/2020 11:04 AM 0\nஒரே திரையுலகில் மட்டும் நடித்து என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை எனக்குப் பட வாய்ப்புகள் இல்லை என செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் நான்...\n ஷெரினின் புகைப்படத்தைக் கண்டு ஜொள்ளு விட்ட ரசிகர்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 07/04/2020 12:45 PM 0\nஅப்படி எண்ணியதற்கு இப்போது வருந்துகிறேன் சமூகவலைத்தளத்தில் தன்னுடைய தோற்றத்தைக் கிண்டல் செய்த ரசிகருக்குப் பதில் அளித்துள்ளார் ஷெரின். பெங்களூரைச் சேர்ந்த...\nமலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது… இந்த மனிதர்களும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 08/04/2020 12:24 PM 0\nகாலை ஏனோ இவர்களைக் கண்டது நிறைவளிக்கிறது. ஒவ்வொரு நாளும் முற்றத்திற்குச் சென்று செம்பருத்தியும் பொற்கொன்றையும் பூத்திருப்பதைப் பார்க்கிறேன். மலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது. இந்த மனிதர்களும்.\nகமலுக்கு ஒரு சாமானியன் எழுதும் லெட்டர், கடிதம், கடுதாசி, மடல்..\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 08/04/2020 9:09 AM 0\nஓய்வூதிய பணத்தில் ஒருவன் முககவசம் கொடுக்கிறான். காலை உணவு பணத்தில் ஒருவன் கபசுர குடிநீர் தானம் செய்கிறான். பாமரன் கூட இங்கே பசித்தோர்க்கு உணவு கொடுக்கிறான். நீர் என்ன செய்தீர��.\n கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா\nஉரத்த சிந்தனை ரம்யா ஸ்ரீ - 07/04/2020 11:51 AM 0\nஇருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான் இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது\nகொரோனா… தீவிரத்தை இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமூகத்துக்குப் புரிய வைக்க வேண்டும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 06/04/2020 3:30 PM 0\nமீண்டும், மீண்டும் நாம் சொல்வது ஒன்று தான். இந்த விவகாரத்தை மதரீதியான விவகாரமாக நாம் பார்க்கவில்லை யென்றாலும் கூட, இதை மதரீதியான கண்ணோட்டத்துடன் தான் இஸ்லாமிய அமைப்புகள் சில அணுகுகின்றன.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 25வது நாளாக...\nஅமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி\nஇலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது என்று இலங்கியில் பொருளாதார நிபுணர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nவழக்கம் போல் மோடி வெறுப்பு அரசியல் இந்தக் கொரோனா குரல்வளையை நெரிக்கும் நேரத்திலும் பலருக்கு ஓங்கிக் கூக்குரல் எழுப்பத் தோன்றியிருக்கிறது.\nதமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது\nதமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.\nவேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு\nவேலூர் அருகே கொரோனா ஆய்வுக்கு சென்ற சுகாதார குழுவினர் சிறைபிடிக்கப் பட்டனர்.\nதூத்துக்குடியில்… நகை கொள்ளைபோனதாக நாடகம் ஆடிய பெண்ணின் கணவன் தூக்கிட்டு தற்கொலை\nவீட்டில் இருந்த நகையை தானே எடுத்து வைத்துக்கொண்டு கொள்ளை போனதாக மனைவி நாடகம் ஆடியதால், மனமுடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇலங்கைக்கு இலவச மருத்துவ உதவி பிரதமருக்கு நன்றி தெரிவித்த ராஜபக்சே\nஅந்நாட்டிற்கு, 10 டன் மருந்���ுகளை இந்தியா இலவசமாக அனுப்பி வைத்துள்ளது.\nஅரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை\nஇந்த நிலையில் அரசு விளம்பரத்தையும் நிறுத்தும் சோனியாவின் யோச்னையைக் கேட்டால் ரேடியோ நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\nடொனால் ட்ரம்ப் மிரட்டினாராம்; நரேந்தர மோடி பயந்து விட்டாராம்\nகட்டுரைகள் தினசரி செய்திகள் - 08/04/2020 8:32 AM 0\nஇந்தியாவும் தன் பங்குக்கு மலேரியா மாத்திரையை வைத்து மட்டுல்ல, கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி மற்ற மருத்துவ உதவிகளை வைத்து பல நாடுகளோடும் ராஜாங்கரீதியான பேரங்களை நடத்திக் கொண்டு இருக்கலாம்.\nஇன்று மேலும் 69 பேருக்கு கொரோனா: அதில் 6 பேர் ‘தில்லி’ மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள்\nதமிழகத்தில், 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது\nபேஸ்புக் தான் கதாநாயகன் பேஸ்புக் தான் வில்லன். ஒரு சைக்காலஜிக்கல் டாக்டர், சைக்காலஜிக்கல் ஸ்டூடண்ட், ஐடி துறையில் வேலை செய்யும் இளைஞர் இவர்களை சுற்றி பின்னப்பட்டுள்ளது. சைக்காலஜிக்கல் டாக்டர் சைக்கோவானால் என்ன நிகழும் என்பதை த்ரில்லர் ஆக சொல்லி இருக்கிறார் இயக்குனர் செந்தில்நாதன்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஉருவாகிறது ஒரு திரில்லர் பேய்க் கதை – மெர்லின்\nNext articleசென்னையில் எம்.வி.அனந்தபத்மநாபாசாரியரின் தொடர் சொற்பொழிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: Cancel reply\nபஞ்சாங்கம் ஏப். 09 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 09/04/2020 12:05 AM 1\nசர்க்கரைத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். மேலே ஏலக்காய்த்தூள், தேன் சேர்த்து பிரெட்டின் மொறுமொறுப்புடன் பரிமாறவும்.\nஎம்மியா ஒரு சேமியா தர்பூசணி கேசரி\nவறுத்த முந்திரி, திராட்சை, மீதியுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கினால்\nஅசற வைக்கும் அரட்டிப்பூவு போஸா\nபிறகு உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறுங்கள். அனைத்தும் இரண்டறக் கலந்து வெந்ததும் இறக்கி ஆறவைத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஉள்ளே உள்ளது வெளியே தெரியும்படி ஆடை அணிந்த ஆன்டிரியா\nவெற்றிகளுக்கு உடனிருந்து நடித்தவர் தமிழ் சினிமாவில் பாடகராக இருந்து பின் நடிகையாக மாறியவர்...\nநான் எதற்காக இவரைத் திருமணம் செய்து கொண்டேன் தெரியுமா\nஇப்போதும் கூட அவ்வப்போது சினிமாக்களில் நடித்து வரும் ஸ்ரியா அதிகநேரம் கணவரோடு...\nநான் எந்த போட்டியிலும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை\nஒரே திரையுலகில் மட்டும் நடித்து என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை எனக்குப் பட வாய்ப்புகள் இல்லை...\n ஷெரினின் புகைப்படத்தைக் கண்டு ஜொள்ளு விட்ட ரசிகர்\nஅப்படி எண்ணியதற்கு இப்போது வருந்துகிறேன் சமூகவலைத்தளத்தில் தன்னுடைய தோற்றத்தைக் கிண்டல் செய்த ரசிகருக்குப்...\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/friends/", "date_download": "2020-04-09T05:33:02Z", "digest": "sha1:UKSOUMNTD6MGKCN3UGD7OK4E7YPFRKPF", "length": 91134, "nlines": 812, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "friends | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nநண்பர்களும் தொடர்புகளும்: அந்தக் கால அந்தரங்கம்\nPosted on மார்ச் 13, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nதெருவில் நடக்கிறப்ப, சோபி காலே-க்கு யாரோ தவறவிட்ட டயரி கிடைக்கிறது. தெரிந்தவர் டயரியை புரட்டக் கூடாது என்றுதான் எழுதப்படாத விதி இருக்கிறது. தெரியாதவரின் டயரியை படிக்கலாம். தெரியாதவரின் பெயர் பியர் டி.\nடயரியைப் புரட்டிப் பார்க்கிறார். நிறைய முகவரி இருக்கிறது. கூடவே முகவரியில் வசிப்பவர்களின் தொலைபேசிகளும். இதெல்லாம் நடந்த காலம் ஜூன் 1983. எனவே, செல்பேசியில் முகப்புத்தகம் பார்க்காத காலம். கையில் குறிப்பேடு வைத்து எழுதி சேமித்த காலம்.\nகிடைத்த டயரியை தொலைத்தவரிடம் சேர்க்கிறார். சேர்ப்பதற்கு முன்பாக, தனக்கும் ஒரு ஜெராக்ஸ் போட்டு வைத்துக் கொள்கிறார்.\nபியர் டி பார்த்து பார்த்து சேகரித்த முகவரிகளின் உரிமையாளர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள சோபி-க்கு ஆர்வம். பியர் டி-யின் தொடர்புகளை தொலைபேசியில் அழைக்கிறார். அவர்களிடம் சென்று டயரிக்கான சொந்தக்காரரைப் பற்றி பேசுகிறார். அதை பத்திரிகையில் வெளியிடுகிறார்.\nசோபி காலே சேர்கரித்த வம்புகள் இப்பொழுது பிரென்சு வழியாக ஆங்கிலத���திற்கு வந்தடைந்திருக்கிறது.\nஎன் ஃபேஸ்புக் பக்கத்து தோழரையோ, டிவிட்டர் பின்பற்றியையோ சோபி காலே தொடர்பு கொண்டால் புத்தகம் எழுதும் அளவு சங்கதி கிடைத்திருக்காது. ஆனால், சமூக வலைப்பின்னல் 2.0ன் தாத்பரியம் புரிந்திருக்கும்.\nஅ) குடும்ப விவரங்கள், தேடல் விருப்பங்கள், சிந்தனை ஓட்டம் எல்லாம் மின்மடலை குடைந்தால்தான் கிடைக்கும்.\nஆ) நாலாயிரம் நண்பர்களில் நாலு பேரை நேரில் சந்தித்திருக்கிறேன்.\nஇ) தொழில்நுட்பத்தில் அர்ச்சுனர்; வாசிப்பில் பெஞ்சமின் பிராங்கிளின்; தலைமைப் பண்பில் ஜார்ஜ் வாஷிங்டன். மொத்தத்தில் காந்தியும் ஹிட்லரும் கலந்த மாண்புடன் பழகுபவர் என்று அறியலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது addressbook, அட்ரெஸ் புக், அந்தரங்கம், ட்விட்டர், தொடர்பு, தோழர், தோழி, நண்பர், பேஸ்புக், முகவரி, Contacts, Facebook, friends, People, Phones\nPosted on ஜனவரி 13, 2010 | 2 பின்னூட்டங்கள்\nவேலை அதிகமானால், நகைச்சுவை நாடகங்களை மனம் நாடும். உழைக்கும் வாழ்க்கை நசையானால், சுஜாதாதான் எடுக்கத் தோன்றும். ஜெயமோகனைத் தவிர்க்கும். அடுத்தவரின் துன்பியல் நிகழ்வான செய்திகளை சாய்ஸில் விடும்.\nஇவ்வாறாக ப்ரைவேட் ப்ராக்டிஸ், சி.எஸ்.ஐ., லா அன்ட் ஆர்டர் அடிதடியை கடந்த வருடம் தவிர்த்துவிட்டேன். வாரந்தோறும் விரும்பிய ‘பாஸ்டன் லீகல்’ முடிந்து போனது. அதற்கு பதிலாக பார்க்கத் துவங்கிய சீரியல்களுக்கு சிறுகுறிப்பு.\nஎனக்குப் பிடித்த தர வரிசைப்படி உள்ளன.\nஇத்தனை நாள் எப்படி தவறவிட்டேன் நாலு அறிவாளிகளும் ஒரு அழகியும். a) அறிவியல்காரர்களுக்கு குட்டி பிடிக்கத் தெரியவில்லை. b) அதில் ஒருவன் தேசி என்.ஆர்.ஐ. c) இன்னொருவன் யூதன். d) எதற்கும் ஆராய்ச்சிபூர்வமாக கர்மசிரத்தையாக பதிலளிக்கும் ஹீரோ. எதிர்த்தவீட்டு பருவப்பெண்.\nநிகழ்ச்சியின் முடிவில் தயாரிப்பாளர் கம் இயக்குநர் சக் லோர் போடும் ஸ்லைடு மகா அற்புதம். இங்கே கிடைக்கும்.\nபதின்ம வயதில் மகள்; அக்காவின் அழகை வெறுத்து படிப்பில் புலியாக நினைக்கும் தங்கை; இருவருக்கும் பிறகு வந்த குட்டிப் பையன். பக்கத்து வீட்டு ஆன்ட்டியை ஜொள்ளிடும் அப்பா. கணவனின் பிறந்தநாளை கண்டுகொள்ளாத அம்மா.\nஅந்த அம்மாவின் பெற்றோர் விவாகரத்தானவர்கள். அப்பா பெருந்தனக்காரர். சிறுசு + இளசு இலத்தீன குட்டியை இரண்டாந்தாரமாக, இலவச இணைப்பான டீனேஜ் மகனோடு கொண்டவர்.\nஅவருடைய இன்னொரு மகன் மூன்றாவது குடும்பம். தற்பால் திருமணம் புரிந்தவர். வியட்நாமில் இருந்து கைக்குழந்தையை தத்தெடுத்தவர்கள்.\nமாமனார் x மாப்பிள்ளை; ஓரினச்சேர்க்கையில் நெளியும் தாத்தா; டேட்டிங் போகும் மகளின் ஊரடங்கு; சம்பவங்களுக்கா பஞ்சம்\nஎல்லாவற்றிலும் டாப்: யார் பாட்டி எவர் அக்கா என்று விநோதமாக அழைக்கும் நேரம்.\nநான் பார்ப்பது மனைவிக்கு பிடிக்காது. மகளிரின் லைஃப்டைம் திரைப்படம் பார்ப்பதற்கு ‘அத்திப்பூக்கள்’ சகித்துவிடலாம்.\nஇரண்டுக்கும் நடுவாந்தரமாக ஒத்துவருகிறது ‘மிடில்’.\nஅமெரிக்காவின் நட்டநடுவாந்தர நகரம். இன்டியானா மாகாணம். கார் விற்றால் கமிஷன் பெறும் இல்லத்தரசி. தொழிற்சாலையில் உழலும் குடும்பத் தலைவன். வயசுக்கு வந்த கோளாறு கொண்ட மூத்த மகன். புத்தகப் புழுவாக சகாக்களை ஒதுக்கும் குட்டிப் பயல். இருவருக்கும் இடையே ஆயிரம் கலைகளில் தேர்ச்சி பெற முயலும் மகள்.\nஅக்கம்பக்கத்தில் தெரிந்த, சொந்த வாழ்வில் சந்தித்த நிஜக் குடும்பங்கள் நினைவுக்கு வருகிறது. வீட்டுக்கு வீடு வாசப்படி என்று ரிசஷனுக்கு ஏற்ற காவியம்.\nஇதுவரை சொன்னது எல்லாமே வயது வந்தோருக்கு மட்டும் உகந்தது என்றாலும், லீக் கொஞ்சம் அதிகப்படி அசைவம்.\nகூடைப்பந்து சீஸன் ஆகட்டும்; அமெரிக்க கால்பந்து உற்சவம் ஆகட்டும். அலுவலிலோ அடுக்ககத்திலோ ஆள் சேர்த்து கூட்டணி அமையும். இருக்கும் அணிகளில் இருந்து ஆட்டக்காரர்களை விர்ச்சுவல் ஏலம் எடுத்து ஷாரூக்கான் போல், சொந்தமாக்கிக் கொள்ளலாம். நிஜ ஆட்டங்களில் ஆடுவதைப் பொறுத்து, வெற்றி தோல்வி கணிக்கப்படும்.\nஇதைப் பின்னணியாகக் கொண்ட களம்.\nகணவனைக் கட்டியாளும் மனைவி. தோட்டத்தில் இருந்து பச் பச்சென்று பறித்தது போல் வெட்டிவேரு பிடுங்கிய வாசத்துடன் பிரிந்த தம்பதியர். பால்குடி குழந்தை கொண்டதால் பாலுறவு மறந்த தம்பதியர். தேசிப் பெண்ணை டாவடிக்கும் வழுக்கையன். அக்மார்க் பேச்சிலர். ஆடம்பர பிரம்மச்சாரி.\nவெகு முக்கியமாக கிடுக்கிப்பிடி செக்ஸ், கொங்கையின் கனம், சவாலில் தோற்றதால் நிர்வாணம் என்று பேசாப்பொருளை பாடுபொருளாக்கியதால் ருசிக்கிறது.\nரொம்ப காலமாகப் பார்த்து வருவதால் போரடித்துவிட்டது. ‘சாடர்டே நைட் லைவ்’ டீமின் சாகசங்கள்.\nஉங்களுடைய சி.ஈ.ஓ.வை அலெக் பால்ட்வின் நினைவுறுத்தலாம். நியுயார்க் ம��ந்தருக்கு டினா. ஒவ்வொரு வாரமும் பெருந்தலை எவராவது எட்டிப்பார்ப்பதாலேயே இன்னும் ஈர்க்கிறது.\nமணவிலக்கு ஆகியபிறகும் ஆதுரத்தோடு காதல் பாராட்டும் முன்னாள் கணவன் – மனைவி. கணவன் பிற பெண்களுக்குத் தூண்டில் போடுவதும், அதன் பின் விவாகரத்தான முந்தையவளுக்காக, இன்றையவளை த்ராட்டில் விடுவதும் வாராந்தர வழக்கம்.\nஒரே மாதிரி அமையும் நிகழ்ச்சியாகி விட்டது தற்போதைய குறை.\nஎன்னவாக இருந்தாலும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்னும் சிலப்பதிகார பண்பாட்டை மீட்டுருவாக்குவதால் மகத்துவம் அடைகிரது.\nஅலுவலில் இடைநிலை அதிகாரி டெட். இவனுக்கு மேலதிகாரி ஸ்கர்ட் பொம்மை. செக்ரடரியுடன் கொஞ்சம் கிஸ் உண்டு. கீழே இரு டாம் அன்ட் ஜெர்ரி ஆராய்ச்சிக்காரர்கள்.\nபணியிடத்தில் போடப்படும் அடாவடி தீர்மானங்கள், பாலியல் அத்துமீறல்கள், ஆகியவற்றுடன் அகமும் புறமுமாகிய குடும்ப – குழும குழப்பங்களும் போதிய அளவில் கலக்கப்பட்டு தரப்படும்.\nஇப்பொழுதுதான் முழு சீஸனும், சென்ற வருடத்திய எபிசோடுகளுமாக முழு வீச்சில் இறங்கி இருக்கிறேன். கொஞ்சம் கருப்பு… அதாங்க டார்க் வகையறா. அதற்காக ப்ரூனோ அளவு விகாரமல்ல.\nகளுக் சிருப்பு வராது. ரத்தக்கண்ணீர் ப்ளேடு நிச்சயம் கிடையாது. ஜோக் புரியாமல் தூக்கத்தில் புரிந்துவிடும் அபாயம் உண்டு.\nசென்ற ஆண்டுகளில் பார்த்தது. பத்தில் ஒரு ஒடம் தரலாம். இப்பொழுது நிறுத்தியாகி விட்டது.\nஅண்ணன் – தம்பி. அண்ணன் பணக்காரன். தம்பி ஜீவனாம்சத்தில் வாழ்க்கையைத் தொலைத்து, அண்ணனிடம் அண்டியிருக்கிறான். அண்ணாவுக்கு ‘ஆசை நூறு வகை; வாழ்வில் ஆயிரம் சுவை’. தம்பிக்கு மகன் மட்டுமே.\nஇதில் வரும் பெண்கள் லட்சணமாயிருந்தது, பார்க்கத் தூண்டியது.\nஇதெல்லாம் நான் பார்ப்பதாக சொன்னால் இமேஜ் போயிடுங்க.\nதினந்தோறும் ஜே லீனோ வந்து கழுத்தறுத்ததால் இந்த மாதிரி மொக்கை பார்க்க வேண்டி வரும்.\n ஜாலி… ஜே லேனோ நிறுத்தப் போறாங்களாம்… இனிமே, கத்தியின்றி துப்பாக்கியோடு என்.சி.ஐ.எஸ். கொண்டாடலாம்.\nகட்டாங்கடைசியாக ஓர் எச்சரிக்கை: Accidentally on Purpose பார்த்து விடாதீர்கள். டீலா/நோ டீலா கூட தாங்கி விடலாம். ஆனால், Knocked Upனினும் அடைந்த வேதனையை நீவிர் தவிர்ப்பீர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 10, America, அமெரிக்கா, எம்மி, காமெடி, சீரியல், டிவி, டெலிவிசன், தலை, தொடர், தொலைக்காட்சி, நகைச்சுவ��, பத்து, விமர்சனம், விருது, Cool, Emmy, Episodes, friends, Funny, Lists, Must, Reco, Seinfeld, Serials, Sitcom, Television, Top, TV, US, USA, Watch\nPosted on ஓகஸ்ட் 5, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nசென்ற வருடத்தில் A for Apple tagஐ ரவி உபயத்தில் போட்டிருந்தேன். அவ்வாறே ட்விட்டர்.காம் பயனர் பெயர்களில், எவர் பெயர் என்னுடைய பட்டியலில் வந்து நிற்கிறது என்னும் கேள்விக்கான விடை:\n1. ஃபயர் ஃபாக்ஸ் திறக்கவும்\n3. ‘ஏ’ விசையைத் தட்டியவுடன் எந்த முகவர் ஐடி வந்து நிற்கிறது\nஇன்னாரின் தமிழ் வலைப்பதிவுக்கு எவ்வளவு மவுசு என்று கணக்கிடுவது போலவே, ஒருவரின் ட்விட்டர் தகவல்களுக்கு எவ்வளவு கிராக்கி என்பதை கணிக்கலாம்.\nரவி சொல்வது போல் கூகிள் பேஜ்ரேங்க் எண் என்ன\nஎத்தனை பேர் இவரை பின் தொடர்கிறார்கள்\nஇவரை பின் தொடர்பவர்களில் முக்கியஸ்தர்கள் இருக்கிறார்களா\nஇவர் பின் தொடர்பவர்களில் முக்கியஸ்தர்கள் இருக்கிறார்களா அவர்களிடமிருந்து வரும் சுவாரசியங்களைப் போதிய இடைவெளியில் ரீ ட்வீட்டுகிறாரா\nதலையுமில்லாமல், வாலுமில்லாமல் ட்வீட்டாமல், கொஞ்சம் இடஞ்சுட்டி, பொருள் விளக்கி, முழுச்செய்தியைக் குறுக்கித் தருகிறாரா\nஅடர்த்தி (அ) பல்சுவை: ஒரே தலைப்பில் வரும் விஷயங்களைக் கொடுக்கிறாரா அந்தப் பொருள் அலுக்கும்போது, சாமர்த்தியமாக சொந்த வாழ்க்கை, பிற செய்தி அலசல் என்று வித்தியாசங்காட்டுகிறாரா\nமுகத்தைக் காட்ட வேண்டாம். கேரக்டர் தெரியுமாறு, பின்னாலிருக்கும் இரத்தமும் சதையும் கொஞ்சமாவது உருப்பெறுமாறு இயங்குகிறாரா\n நில, புலம், அந்தஸ்து மாதிரி இணையபட்டா பெற்றவரா\nதன்னிடம் வினா கேட்பவரிடம் பதில் கொடுக்கிறாரா\nசும்மா கீச்சு, கீச்சு என்று தான் மட்டும் கத்திக் கொண்டிராமல், உரையாடலில் ஈடுபடுகிறாரா\nதன் ஸ்டேட்டஸ்களை பாதுகாத்து வைத்துள்ளாரா (பின் தொடரும் கூட்டத்தைவிட, பின் தொடர்பவர்களின் அறிமுகம் கோருபவரா (பின் தொடரும் கூட்டத்தைவிட, பின் தொடர்பவர்களின் அறிமுகம் கோருபவரா\nரஜினி படம் போல் அத்தி பூக்கும். அந்த மாதிரி எப்பொழுதாவதுதான் டிவிட்டுகிறாரா\nஅவரைத் தவிர வேறு எவருக்கும் தெரிந்திராத தகவல்களை, உங்களின் கேள்விகளுக்குப் பொருத்தமான விடையாக்கித் தருகிறாரா\nகடைசியாக, சொல்லும் அப்டேட்களினால் ஏதாச்சும் நேரடி பலன் எனக்குக் கிடைக்கிறதா\nஒவ்வொன்றுக்கும் இன்னாரைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது அவரவருக்குத் தெரியும் என்பதால், நோ பட்டியல். இருந்தாலும், எனக்கே காலப்போக்கில் இந்தப் பதிவு புரியாமல் போகும் அபாயம் இருப்பதால்:\n(எண்கள் ஒரு வசதிக்காகத்தான்… எந்த வரிசையிலுமில்லை)\nட்விட்டர் குறித்த முந்தைய பதிவு:\n1. ட்விட்டர்: எளிய அறிமுகம்\n2. அடுத்த யுகப் புரட்சிக்குள் நுழைய நீங்கள் தயாரா\nPosted on நவம்பர் 21, 2008 | 2 பின்னூட்டங்கள்\nnchokkan 60களில்தான் கம்ப்யூட்டர் மவுஸ் கண்டறியப்பட்டதாம், ஆனால் நீயோ 60 வருடமாக மவுஸோடு இருக்கும் கம்ப்யூட்டர் … யார் யாரைப் புகழ்ந்தது, guess 😉 … 12:38 AM Nov 14th\nwriterpara இன்னும் கொஞ்சம் இம்சை: நீ ஒரு கணினி, இலக்கியம் உன் மென்பொருள், அரசியல் உன் வன்பொருள். [அதே வை.கபிலன்] … 1:38 AM Nov 14th\n) எழுதிய இன்னொண்ணு – கலைஞர் கல் எடுத்துக் கொடுத்தது டைடல் பூங்கா, சொல் எடுத்துக் கொடுத்தது தொல்காப்பியப் பூங்கா … 1:34 AM Nov 14th\nwriterpara ஸ்டாலினுக்கு: த்ரிஷா காணும் தமிழரிடையே மிசா கண்ட நாயகனே\nnchokkan கனிமொழி: சேலை கட்டிய இலக்கியமே, டெல்லி சென்ற தமிழகமே … ஓகேயா\nwriterpara கனிமொழிக்கு: கவிதை உனக்குக் கைக்குட்டை. சிந்தித்தாலும் அழகு. சிந்தினாலும் அழகு. … 1:54 AM Nov 14th in reply to nchokkan\nnchokkan விஜய்காந்துக்கோ, நாளை விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கோ பொருத்தமாக ஒரு டூஇன்ஒன் கவிதை – புள்ளிவிவரப் புலி நீ, சொல்லி அடிக்கும் கில்லி நீ … 1:52 AM Nov 14th\nwriterpara கனிமொழிக்கு: கவிதை உனக்குக் கைக்குட்டை. சிந்தித்தாலும் அழகு. சிந்தினாலும் அழகு. … 1:54 AM Nov 14th in reply to nchokkan\nnchokkan உதயநிதி ஸ்டாலின்: காக்கா பிடிக்கும் தமிழர் மத்தியில், குருவி பிடித்த குணக் குன்றே, தாத்தாவின் பெயர் காக்கும் தமிழ்க் கன்றே … 😉 … 1:59 AM Nov 14th\n தமிழுக்கு விடிவெள்ளியாய் முளைத்த கடிமகனே, விஜயகாந்துக்கு வெடி வைக்கும் திருமகனே வாழி. … 2:03 AM Nov 14th from TwitterFox in reply to nchokkan\nnchokkan கரெக்ட், அப்பாவுக்குத் தப்பாத மகன் 1:34 AM Nov 14th\nvickydotin நான் சொன்னது ஒரே பொய்தான். அது தாய் பொய். மத்ததெல்லாம் அது போட்ட குட்டிப்பொய். அண்ணன் தம்பிங்க மாதிரி \nவேர் இஸ் தி பார்ட்டி\nKishoreK சிலம்பாட்டம் பட ட்ரெய்லர், ம்யூட் செய்து பார்க்கும்போது ஜிம்னாஸ்டிக்ஸ் போல தெரிகின்றது … 9:54 PM Nov 17th\nwriterpara காலை 8.45க்கு வெங்கட்ரமணா போளி ஸ்டாலில் அதிரசம் வாங்கி, நின்றபடியே சாப்பிட்டுக்கொண்டிருப்போருக்கு எவ்வளவு ஷுகர் இருக்கும்\nwriterpara 83 வயது ரெஹ்மான் ரஹி என்கிற காஷ்மீரக் கவிஞர் ஞானபீட விருது பெற்றிருக்கிறார். பீடம் ஏறும் முதல் காஷ்மீரி இவரே. கேள்விப்பட்டிருக்கிறோமா\nwriterpara ஜிக்மே நம்கியல் வேங்க்சுக் என்கிற 28 வயதுப் பையன் பூடானின் மன்னராகியிருக்கிறான். ட்விட்டருக்கு இது தெரியுமா\nwriterpara யுவராஜ் சிங் என்பவர் மன்மோகன் சிங்குக்கு உறவா\nwriterpara அலுவலகம் முழுதும் க்ரிகின்ஃபோ தளத்து ஸ்கோர் போர்டிலேயே வசிக்கிறது. எரிச்சலாக இருக்கிறது. கிரிக்கெட்டை ஒழிக்க என்ன செய்யலாம்\npenathal அது கோல் இல்லைங்க.. செட், கேம்னு சொல்லுவாங்க. இங்கிலாந்து 10 செட்லே 240 கேம்\nelavasam தேன்மொழி இதைச் செஞ்ச பொழுது அதில் அவ முடி இருந்திச்சாம். அப்போ யாரோ என்னதுன்னு கேட்க நம்ம ஆளு தேன்குழல்ன்னு சொல்லி இருக்கான். ok\nanbudan_BALA சாதனையாளர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டு பிரியும் காலமிது-ஜெமினி,சுஜாதா,பூர்ணம்,குன்னக்குடி,ஸ்ரீதர், Kசங்கர்,நம்பியார். இது தான் இயற்கை நியதி … about 20 hours ago\nsrikan2 சட்டக்கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பதன் அதிர்ச்சியை விட, போலீசார் செயலிழந்து பார்த்துக்கொண்டிருந்தனர்..என்பதன் அதிர்ச்சி மிகப் பெரிதாக இருப்பதாக (anecdotally) நினைக்கிறேன். இதற்கு எந்த சாதி/சாதியற்ற பார்வையும் தேவையில்லை. contd … 9:18 PM Nov 13th… 9:16 PM Nov 13th in reply to rozavasanth\nஉங்கள் பொன்னான வாக்கை ரகசியமாகப் போடுங்க\nmohandoss அன்புள்ள ஐயா அம்மாக்களே உங்கள் விமர்சனங்களை மீறியும் படம் பார்ப்பவர்கள் இருப்பார்கள், உங்கள் விமர்சனங்களை தனியாகப் போட்டுத் தொலைக்கலாமே … 1:39 AM Nov 14th from web டிவிட்டரில் தேவையில்லாமல் கண்ணில் படுகிறதே … 1:39 AM Nov 14th from web டிவிட்டரில் தேவையில்லாமல் கண்ணில் படுகிறதே விமர்சனம்னு போட்டு பதிவில் போட்டிக்கிட்டு லிங்க் அடிக்கலாம் தேவையில்லாதவர்கள் படிக்க மாட்டார்கள் … 1:41 AM Nov 14th\najinomotto RP ராஜநாயஹம் என்ன தொழில் தான் பண்றார் சினிமா, சாராயக்கடை, எழுத்தாளர், வாத்தியார் சினிமா, சாராயக்கடை, எழுத்தாளர், வாத்தியார் பலபேரோட வாழ்க்கைய தெரிஞ்ச ஏகம்பரமா எழுதுறார் அதான் கே … … 1:19 PM Nov 14th from BeTwittered\nilavanji ப்ரட் ஆம்லெட்டுக்கு அப்பறம் காபி குடிச்சா ஏங்க கொமட்டிக்கிட்டே இருக்கு\nsuratha முதன் முதலாக தமிழ் ப்ளொக்கர் ஒருவர் கைது செய்யபபட்டுள்ளார்.என்ன பண்ணலாம்.ஒண்ணும் பண்ணமுடியாது. … 2:08 AM Nov 17th\nsuratha புலிகள் உண்மையில் தோற்கிறார்களா அல்லது தோற்பது போல் நடிக்கிறார்களா மில்லியன் டாலர் கேள்வி … about 20 hours ago\nsuratha பிரபாகரன், அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். -அனிதா பிரதாப் – ஞாபகத்திற்கு வந்த பழைய செய்தி ஒன்று … 3:32 AM Nov 5th\nrozavasanth கலைஞர், ஜெ, ராமதாஸ், சோனியா, லாலு, மாயாவதிகளை விட பிரபாகரன் பலமடங்கு சுயநலமில்லாத மனிதர் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை -ஞாநி … 1:30 PM Nov 19th\nrozavasanth ஒரு அதிர்ச்சிக்காவாவது ராமேஸ்வர மீன்வர் சமூகங்கள் இந்தியாவில் இருந்து பிரிந்து குடியரசாவதாக அறிவிக்க வேண்டும். … 5:08 AM Nov 19th\nnchokkan //Laptop bag compatible with PC & Mac// ’இங்கு எல்லா மொழிகளிலும் ஃபேக்ஸ் அனுப்பப்படும்’ன்னு ஒருத்தன் எழுதிவெச்சதா சுஜாதா சொன்னாரே … 9:29 PM Nov 19th from web in reply to elavasam\nnchokkan தோனி இன்னிக்கு பேட் செய்யப் போகும்போது பாக்கெட்லயே D-L Calculation Sheet வெச்சிருந்தாராம், Impressive … about 15 hours ago\najinomotto நான் எழுதிய warehouse job ஓடியது ஓடியது செர்வரின் எல்லைக்கே ஓடியது.ஓடுவதை பார்த்த எல்லோரும் என்னை கும்மி எடுக்கின்றனர். … 12:19 PM Sep 10th\najinomotto டெவலப்மெண்ட்ல நீ எவ்ளோ பெரிய smart ass -ஆ இருந்தாலும் UAT -ல உனக்கு ஆப்பு நிச்சயம். … 9:36 AM Sep 11th\najinomotto ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கி தான் குடிக்கும். செர்வர் நிறைய CPU இருந்தாலும் பழைய ப்ரோகிராம் ஒரு CPU-ல தான் ஓடும் … 4:15 PM Sep 10th\nநரி இடம் போனா என்ன\nrozavasanth அவர்களை துப்புரவு தொழிலாளர்களாக நிரந்தரப்படுத்துவதை சாதனை பட்டியலில் மாயவதி அடுக்குவது தலித் அரசியலுக்கான மிக பெரிய துரோகம்.(என் கருத்து) … 4:27 PM Sep 6th\nnchokkan இன்று அண்ணாவின் 100வது பிறந்தநாள், தினசரி காலண்டரில் அவருடைய ஓவியம் பார்த்தேன், அவர் முதுகில் குத்தி மார்பு வழியே ஓர் ஆணி வெளிவந்திருந்தது … 1:11 PM Sep 15th\nmohandoss “மதுர எரியுது அணைங்கடா” – நாக்க முக்க பாட்டு வரிகள் தான் மாறன் ‘காதலில் விழுந்தேன்’ படத்தை வாங்க காரணமா\nmarudhan ராஜம் கிருஷ்ணன் இடது சாரி சிந்தனையாளர்னு இப்போதான் தெரிஞ்சுது … about 15 hours ago\nnchokkan நண்பர் சொன்ன ஜோக்(): ஃபயர் அலார்ம் வாங்க வசதியில்லாதவன், விட்டத்தில் ஒரு ரெடிமேட் பாப்கார்ன் பொட்டலத்தைக் கட்டித் தொங்கவிட்டானாம் 😉 … 12:16 PM Sep 25th\nAravindank தமிழக டிவிட்டர்கள் ஆங்கிலத்திலும் அமெரிக்க டிவிட்டர்கள் தமிழிலும் டிவிட்டுவது அதிகரித்துள்ளதே…என்ன காரணம்..\najinomotto DB Psychlgy:லைஃபில் கமிட்மெண்ட் இல்லாதவன் SQL ஓட்டிய பிறகு கமிட் செய்வதே இல்லை.Auto Commit-ஐ நம்பி வாழ்க்கையை ஓட்டுபவன் நிறைய கஷ்டப்படுவான் … 9:20 AM Sep 15th\nelavasam அங்க துகிலுரிந்ததால் கண்ணன் மும்மலம் துடைத���தான். நீர் உம்மலம் துடைச்சீரு\nelavasam வித்தாரம் – விக்காட்டி ஜின்\nneotamizhan பெட்ரோமாக்ஸ் லைட் கொளுத்து ஃபங்ஷன் மூடு கெடைக்குண்டா… மெழுகுவத்திய ஏத்தி வையி பர்த்டே போல இருக்குண்டா ஜுவியில் ”பவர் கட்” கவிதை. 🙂 … 2:05 AM Oct 9th\nrozavasanth முன்பு பெங்களூரில் இறங்கி குளிர்காற்றில் நடப்பது பிரிந்த காதலியை அணைப்பது போல்;இன்று ஆட்டோ புகை, ட்ராஃபிக் ஜாம் வெப்பத்தில் நகர்ந்தது நரகம். … 3:38 PM Nov 11th\nமுந்தைய தொகுப்பு: ட்விட்டரில் கவர்ந்தவை\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், எஸ்.எம்.எஸ்., குறுஞ்செய்தி, ட்விட்டர், பட்டியல், பிடித்தவை, friends, Literature, Messages, SMS, Status, Technology, Twitter\nட்விட்டரில் நான் தொடரும் சிலரின் கால நீரோட்டத்தில் என்னைக் கவர்ந்த சமீபத்திய சில வாசகங்கள், தருணங்கள்…\nநாராயண்: கல்யாணங்கறது பப்ளிக் டாய்லெட் மாதிரி. உள்ளே இருக்கறவன் எப்படா வெளிய போவோம்னு இருப்பான். வெளிய இருப்பவன் எப்படா உள்ள போவோம்னு இருப்பான்.\nஅருட்பெருங்கோ: நேத்து ‘க்ராந்தி’ தெலுங்கு படம் பார்த்தேன். முடியல 😦 இதுக்கு ‘பருகு’ வே ரெண்டாவது தடவை பாத்திருக்கலாம்\nபவளராஜா: ‘பிரியாணி’ய பத்தி தொல்காப்பியத்துல குறிப்பு இருக்குதாம்.. ஊண்சோறு’ன்னு.. நிசமா\nவிஜய்: Serial Bomb blast in Jaipur.வழக்கம் போல் ஒரு ‘உச்’.அதற்கு என்ன செய்யமுடியும் என் மேம்போக்கான கொடிய மனமே என் மேம்போக்கான கொடிய மனமேநீ இல்லாமலே நான் பிறந்திருக்கலாம்.\nசாய் ராம்: செய்ய வேண்டியவை லிஸ்ட் அடுத்த ஜென்மத்திற்கும் நீளும் போலிருக்கிறது. பேசாமல் எல்லாவற்றையும் அழித்து விட்டால்\nமோகன்தாஸ்: இன்னிக்கு யார் முகத்தில் முழித்தேன். நானும் அக்காவும் தான் வீட்டில், அக்கா நான் எழுவதுக்கு முன் ஆபிஸ் போய்டுவாங்க. அப்ப யாராயிருக்கும்\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், எஸ்.எம்.எஸ்., குறுஞ்செய்தி, ட்விட்டர், friends, Literature, Messages, SMS, Status, Technology, Twitter\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எ��ிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநித்தியானந்தா குறி - சாருத்துவம்\nஇயல் விருது – 2015: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/stalin-comdemned-the-periyar-statue-issue-119040800023_1.html", "date_download": "2020-04-09T05:34:42Z", "digest": "sha1:SKV3QIO2RXZXGLS4NDS25WZBDVJGYUGL", "length": 11704, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெரியார் சிலை உடைப்பு – ஸ்டாலின் கண்டனம் ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 9 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெரியார் சிலை உடைப்பு – ஸ்டாலின் கண்டனம் \nஅறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅறந்தாங்கியில் கடந்த 1988ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியால் பெரியார் சிலை ஒன்று நிறுவப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் காரணமாக இந்த சிலை துணியால் சுற்றி மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்றிரவு மர்ம நபர்களால் சிலையின் தலைப்பகுதி துண்டாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ளவர்கள் இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் அளித்து, சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nஇதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலை உடைப்புக்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் சிலை உடைக்கப்பட்டது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில்’ தேர்தல் களத்தில் தோல்வி பயம் கண்டவர்கள் அமைதியை குலைக்கும் இழிவான செயலில் ஈடுபடுகின்றனர். வன்முறையை ஏற்படுத்தும் தீய எண்ணத்தில் செயல்படும் நாசகார சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.\nபழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களும் அதன் சத்துக்களும்...\nதுண்டான பெரியார் சிலையின் தலை: அறந்தாங்கி அருகே பரபரப்பு\nஆரத்திக்கே காசு வரலை, அக்கவுண்டுக்கு எப்படி வரும் கார்த்திக் சிதம்பரத்தை சுற்றி வளைத்த பெண்கள்\nகபில்தேவை சந்தித்த பிரபல தமிழ் நடிகர்\nவிஷாலின் 'அயோக்யா' ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/ticket-price-in-ac-bus-of-government-transport-decreased-118120700072_1.html", "date_download": "2020-04-09T03:56:22Z", "digest": "sha1:YIWVX2H655P4TQIGOROYP6NIGQNBYQV7", "length": 11328, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஏசி பஸ் கட்டணம் குறைப்பு: பயணிகள் மகிழ்ச்சி! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 9 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஏசி பஸ் கட்டணம் குறைப்பு: பயணிகள் மகிழ்ச்சி\nதமிழக அரசு கடந்த ஜூலை மாதம் புதிய ��சி பேருந்துகளை அறிமுகம் செய்தது. இந்த பேருந்து கட்டணம் தற்போது 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு 34 ஏசி படுக்கை வசதி பேருந்துகள், 10 அல்ட்ரா கிளாசிக் பேருந்துகள் (கழிவறை வசதி கொண்டது), ஏசி இல்லாத 2 படுக்கை வசதி பேருந்துகள், 6 ஏசி படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்துகள் என 52 சொகுசு பேருந்துகளை இயக்கி வருகிறது.\nஇந்நிலையில், அரசு ஏசி பேருந்துகளில் 10% கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.40 முதல் ரூ.150 வரை கட்டணம் குறைந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஇதற்கு முன்னர் சில வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகளை விட அரசு ஏசி பேருந்துகளில் 15% வரை கட்டணம் அதிகமாக இருந்தது. இதனால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடம் அதிருப்தி எழுந்தது.\nஇதையடுத்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களை தவிர, மற்ற நாட்களில் பேருந்து கட்டணத்தில் 10% குறைக்கப்படடும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், அல்ட்ரா கிளாசிக் பேருந்துகள், ஏசி இல்லாத படுக்கை வசதி இல்லாத பேருந்துகளில் கிமீ 10 பைசா குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே வேலையா போச்சு... முந்திச் செல்ல முயன்றதால் வந்த விபரீதம்...\nஅரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் தட்கள் முன்பதிவு அறிமுகம்\n ஆனால் இரண்டாவது நாளே ப்ரேக்டவுன்\nசகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா\nதெலுங்கானா: அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/murali-vijay-is-a-hot-dog-dhoni-viral-video-119050800028_1.html", "date_download": "2020-04-09T03:41:56Z", "digest": "sha1:D2SE65QV3HNPFNTFKN4C536QFKQSP6WS", "length": 12367, "nlines": 170, "source_domain": "tamil.webdunia.com", "title": "முரளி விஜயால் செம கடுப்பான ’ தோனி ’ - வைரலாகும் வீடியோ | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 9 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடிய���மா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுரளி விஜயால் செம கடுப்பான ’ தோனி ’ - வைரலாகும் வீடியோ\nஐபிஎல் போட்டி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் வீரர் முரளி விஜய் ஒரு கேட்சை தவறவிட்டதால் கேப்டன் தல தோனி கடுப்பானார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nநேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் டி 20 தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து தகுதி சுற்று போட்டி நடைபெற்றது.\nஇதில் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.\nஇதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.மொத்தமுள்ள 20ம் ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.\nசென்னை அணியில் தோனி ( 37) ரன்களும் அம்பட்டி ராயுடு (42) கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டது.\nபின்னர் ஆடிய மும்பை அணி 18.3 ஓவர்களில் முடிவில் 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பை அணிவீரர் சூர்யக்குமார் யாதவ் 71 ரனகள் எடுத்து அணியின் வெற்றிக்கு அதிரடியாக விளையாடினார்.\nமும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தொடங்கிய 5 வது ஓவரில் சூர்யகுமார் யாதவின் கேட்ச் ஒன்றை முரளி விஜய் தவறவிட்டார். அதவாது சூர்யக்குமார் அடித்த பந்து முரளி விஜயின் கைகளில் பட்டுச் சென்றது. இதனால் தல தோனி முரளி விஜயை முறைத்துப் பார்த்தார்.மேலும் வாட்சனும் ஒரு கேட்சை தவறவிட்டார்.\nயாராவது ஒருவர் தோற்றுத்தானே ஆகவேண்டும் – தோல்விக்குப் பின் தோனி \n132 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே\nடாஸ் வென்ற தல தோனி: பேட்டிங் செய்ய அதிரடி முடிவு\nமகளிர் டி20 சேலஞ்ச் போட்டி: மந்தனா அபார பேட்டிங்\nஇதில் மேலும் படிக்கவும் :\nதோனி முறைத்தல் வீடியோ வைரல்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/xvVj3u.html", "date_download": "2020-04-09T03:16:03Z", "digest": "sha1:KORKAGH7YJF2OHUXNT5SND4LUQRZINJK", "length": 7532, "nlines": 39, "source_domain": "tamilanjal.page", "title": "சேலம் மத்திய சிறையில் காலியாகவுள்ள துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்! - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nசேலம் மத்திய சிறையில் காலியாகவுள்ள துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்\nJanuary 21, 2020 • தமிழ் அஞ்சல் • செய்திகள்\nசேலம் மத்திய சிறையில் காலியாகவுள்ள துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.\nசேலம் மத்திய சிறையில் காலியாகவுள்ள துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சேலம் மத்திய சிறைக்கண்காணிப்பாளர் டி.தமிழ்ச்செல்வன் தெரிவித்ததாவது.\nசேலம் மத்திய சிறையில் காலியாகவுள்ள ஒரு துப்புரவு பணியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கு (15700/- 50000/-) என்ற ஊதிய விகிதத்தில் தகுதி வாய்ந்த ஆண்/பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முன்னுரிமை பெற்றவரில் பொதுப்பிரிவில் ஒரு பணியிடம் இதில் எழுத படிக்க தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.\nஉட்பிரிவினருக்கு விதிகளின்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும். மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை (பணிவிபரக்குறிப்பு, செல்போன் எண் குறிப்பிட்டு) சம்பந்தப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு முகவரியிட்டு பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பிட வேண்டும். நேரில் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், இவ்விண்ணப்பங்கள் 25.01.2020-க்குள் சேலம் மத்திய சிறையில் கிடைக்கும் வண்ணம் அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், சுய விலாசம��ட்ட உறையில் ரூ.22/-க்கான அஞ்சல்வில்லை ஒட்டி அனுப்பப்பட வேண்டும். இப்பதவிகளை நிரப்புவதற்கான நேர்காணல் தேதி மற்றும் நேர விபரம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் பின்னர் தெரிவிக்கப்படும் மேற்குறிப்பிட்ட தேதிக்குப்பின் வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\nமேலும், முன்னுரிமை பெற்றவர்களுக்கு விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும். வயது வரம்பு (01.07.2019-ன்படி) குறைந்தபட்ச வயது வரம்பு (முடித்தவர்கள்) 18 வயது, அதிக பட்ச வயது வரம்பு ஆதிதிராவிடர்/அருந்ததியர்/பழங்குடியினருக்கு 35 வயது, மிகவும் பிற்படுத்தப் பட்டோர்/சீர்மரபினர்/பிற்படுத்தப்பட்டோர்/பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு 32 வயது, மற்ற பிரிவினர் (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர்/பிற்படுத்தப்பட்டோர் /பிற்டுத்தப்பட்டோர் முஸ்லீம் அல்லாதவர் ஆதிதிராவிடர் /அருந்ததியர்/பழங்குடியினர் தவிர) 30 வயது ஆகும். மேலும், துப்புரவு பணியாளருக்கு எழுத படிக்க தெரிந்த நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே வரவேற்கப்படும். மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு சேலம் மத்திய சிறைக்கண்காணிப்பாளர் டி.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=211421", "date_download": "2020-04-09T03:08:48Z", "digest": "sha1:TYLFPHLUJ7HZR3FBR7HZDJX7AHVN4RXX", "length": 6949, "nlines": 92, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மா ஓயாவில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்பு – குறியீடு", "raw_content": "\nமா ஓயாவில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்பு\nமா ஓயாவில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்பு\nஅலவ்வ பாலத்திற்கு அருகில் மா ஓயாவில் இருந்து இருவரின் சடலங்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.\nஒரு சடலம் பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றைய சடலம் பாலத்தில் இருந்து 400 மீற்றர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n30 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க இவரின் சடலங்களே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஉயிரிழந்த நபர்களின் அடையாளம் மற்றும் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை தெரியவரவில்லை.\nசம்பவம் தொடர்பில் வரகாப்பொல பொலிஸார் விசாரணைகளை ஆ��ம்பித்துள்ளனர்.\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/arvind-kejriwals-swearing-in-ceremony-call-to-petty-kejriwal/www.dinasuvadu.com/", "date_download": "2020-04-09T04:54:41Z", "digest": "sha1:6CZ4JHGMSLIKFPHB4UZF4VXDDDGMHIKR", "length": 4858, "nlines": 80, "source_domain": "dinasuvadu.com", "title": "அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா ! குட்டி கெஜ்ரிவாலுக்கு அழைப்பு", "raw_content": "\nஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பு\nகொரோனா பாதிப்பு விவகாரம்.... உலக நிலவரம்.... உங்களுக்காக...\nவரலாற்றில் இன்று(09.04.2020)... மக்கள் சேவையாளரான நா.மகாலிங்கம் அவர்கள் பிறந்த தினம் இன்று....\nஅரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா \nமூன்றாவது முறையாக டெல்லி முதல்வராகப் பதவி ஏற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால்\nமூன்றாவது முறையாக டெல்லி முதல்வராகப் பதவி ஏற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க குட்டி கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.எனவே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16-ஆம் தேதி மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.\nஇந்நிலையில் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க குட்டி கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘மினி மஃப்ளர் மேன்’ என்று அழைக்கப்படும் குழந்தைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பங்கேற்கும் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைதங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127935-topic", "date_download": "2020-04-09T04:36:14Z", "digest": "sha1:HXV3WGSJDONMZZLYU55AFPFPNNC4IYR3", "length": 31329, "nlines": 329, "source_domain": "eegarai.darkbb.com", "title": "டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft\n» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்\n» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...\n» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு\n» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\n» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா\n» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1\n» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்\n» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு\n» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்\n» கருத்துள்ள தத்துவ பாடல்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8\n» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும��� இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm\n» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை\n» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா\n» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai\n» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.\n» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்\n» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.\n» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்\n» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft\n» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...\n» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.\n» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.\n» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\n» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\n» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...\n» பால்காரருக்கு வந்த சோதனை...\n» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்\n» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்\n» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.\n» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்\n» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்\n» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\n» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7\n» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்\n» பாவம் போக்கும் பரிதிநியமம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசமூக வலைதளமான டுவிட்டரில் (சுட்டுரை) நடிகர் கமல்ஹாசன்\nசெவ்வாய்க்கிழமை தன்னை இணைத்துக் கொண்டார்.\nஇதையடுத்து, ஒரு மணி நேரத்தில் சில ஆயிரம் பேர் இணைந்தனர்.\nமேலும், அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இரவு வரை\nஇசையமைப்பாளர் இளையராஜா இசையில், தேசிய கீதத்தை\nகமல்ஹாசனே பாடி பதிவேற்றியுள்ளார். இந்திய விடுதலைப்\nபோராட்டம் இன்றைக்கும் தனித்துவத்துடன் விளங்குகிறது என\nகமல்ஹாசனின் வருகையை அவரது மகள் ஸ்ருதி ஹாசன்\nவரவேற்று, கமல் பாடிய தேசிய கீதத்தை மீண்டும் பதிவேற்றியுள்ளார்.\n“டுவிட்டர் நிகழ்வுகளில் மகிழ்ச்சியான தருணங்களில் இன்று\n(ஜன. 26) முக்கியமானதாகும். எனது மதிப்புமிக்க நபர் இன்று\nடுவிட்டரில் இணைந்துள்ளார். அவரை வரவேற்கிறேன்.\nஐ லவ் யூ அப்பா’ என்று ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில்\nடுவிட்டரில் இணைந்த நிலையில், இரவு 11 மணி வரை 20,700 பேர்\nநொடிக்கு நொடி அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை\nகுடியரசு தினத்தன்று கமல்ஹாசன் டிவிட்டரில் இணைந்தது\nRe: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்\nவாணியுடன், சரிகாவுடன், கவுதமியுடன் இணைந்தார் ன்னு சொல்றாப்ல யாரு இந்த ட்விட்டர்\nRe: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்\nRe: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்\n@ஜாஹீதாபானு wrote: ட்விட்டர்னா என்ன\nதல இனியவன் வந்தது விளக்கமாக விளக்கம் சொல்லுவார்\nRe: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்\n@ஜாஹீதாபானு wrote: ட்விட்டர்னா என்ன\nதல இனியவன் வந்தது விளக்கமாக விளக்கம் சொல்லுவார்\nமேற்கோள் செய்த பதிவு: 1190453\nRe: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்\nஆகா நம்மள வம்புக்கு இழுக்குறாங்களே\nபட்டர்ன்னா வெண்ணை - பால் திரிந்து தயிராகி, மோராகையில் வரும்.\nஅவசரப்பட்டு திரியும் போதே அதை ஒலகத்துக்கு சொல்ல முந்திரிக்கொட்டைகள் தமது செல்லில் தெரிவிப்பது தான் ட்விட்டர் - தி(டி)ரியும் பட்டர் டிவிட்டர்.\n இனிமே இந்த வெண்ணை வெட்டிய வெட்டியா டவுட்டு கேக்க மாட்டீங்களே\nRe: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்\nஇதனால் யாருக்கு என்ன லாபம் ( பாலாஜி மன்னிப்பாராக )\nஇந்த 27000க்கு ஏதாவது ஆபத்துன கமலஹாசன் ஓடி வந்து உதவி செய்வாரா .\nஇந்த வயசுலே , நமக்கு இதெல்லாம் தேவையா யினியவன் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்\nஹா ஹா ஹா - அய்யா அய்யா, சந்தேகம் கேட்டவர்கள் ஐயோ ���யோ\nRe: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்\n@ஜாஹீதாபானு wrote: ட்விட்டர்னா என்ன\nதல இனியவன் வந்தது விளக்கமாக விளக்கம் சொல்லுவார்\nமேற்கோள் செய்த பதிவு: 1190453\nமேற்கோள் செய்த பதிவு: 1190455\nநிஜமாகவே எனக்கும் தெரியாது பானு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்\n@யினியவன் wrote: ஆகா நம்மள வம்புக்கு இழுக்குறாங்களே\nபட்டர்ன்னா வெண்ணை - பால் திரிந்து தயிராகி, மோராகையில் வரும்.\nஅவசரப்பட்டு திரியும் போதே அதை ஒலகத்துக்கு சொல்ல முந்திரிக்கொட்டைகள் தமது செல்லில் தெரிவிப்பது தான் ட்விட்டர் - தி(டி)ரியும் பட்டர் டிவிட்டர்.\n இனிமே இந்த வெண்ணை வெட்டிய வெட்டியா டவுட்டு கேக்க மாட்டீங்களே\nமேற்கோள் செய்த பதிவு: 1190478\nRe: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்\n@T.N.Balasubramanian wrote: இதனால் யாருக்கு என்ன லாபம் ( பாலாஜி மன்னிப்பாராக )\nஇந்த 27000க்கு ஏதாவது ஆபத்துன கமலஹாசன் ஓடி வந்து உதவி செய்வாரா .\nஇந்த வயசுலே , நமக்கு இதெல்லாம் தேவையா யினியவன் \nமேற்கோள் செய்த பதிவு: 1190495\nஐயா தெரியாததை தெரிஞ்சுக்குறதுல தப்பில்லையே\nRe: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்\n@T.N.Balasubramanian wrote: இதனால் யாருக்கு என்ன லாபம் ( பாலாஜி மன்னிப்பாராக )\nஇந்த 27000க்கு ஏதாவது ஆபத்துன கமலஹாசன் ஓடி வந்து உதவி செய்வாரா .\nஇந்த வயசுலே , நமக்கு இதெல்லாம் தேவையா யினியவன் \nஇதுல என்ன அய்யா இருக்கு ... அவர் எனக்கு பிடித்த ஒரு நடிகர் மட்டுமே ......\nRe: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்\n@ஜாஹீதாபானு wrote: ட்விட்டர்னா என்ன\nமேற்கோள் செய்த பதிவு: 1190451\nஇந்த கணினி யுகத்தில் இருந்து ,இது தெரியல்லேனா ........\nTWEET ன்னா, அது வார்த்தைகளின் சுருக்கம்.\nமுக்கியமான விஷயங்களை , ஆபத்து காலங்களில் உடனுக்குடன் டிஜிடல் முறையில் அனுப்புதல் .\nஎப்போதும் போல் வேறெதெற்கோ உபயோகமாகிறது .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பி��ராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayasreesaranathan.blogspot.com/2010/09/sve-shekar-joining-congress.html", "date_download": "2020-04-09T04:27:51Z", "digest": "sha1:EAEK4TGTLJTNBQYXLBTB5P7DLJKXZPA4", "length": 16082, "nlines": 347, "source_domain": "jayasreesaranathan.blogspot.com", "title": "Jayasree Saranathan: S.Ve.Shekar's latest drama!", "raw_content": "\nசேகரு அண்ணே, நீ படா டமாசு அண்ணே.\nசின்மாலதான் பீலா வுட்டுகினு டமாசு காட்ட்ரேன்னா, லைப்லையே டமாஸ் காட்டரயே.\nதேவாங்கு மாரி குச்சிகினு அந்தம்மா கட்சீலந்து, கலீஞ்சரானட வந்து வுயுந்த.\nஅந்தம்மா கண்டிக்கிலன்னு டியாலாக்கு வுட்ட.\nஇப்ப கலீஞ்சரு கண்டுகிலன்னு டியாலாக்கு வுட்டுகினு கான்க்ரசு காரனாண்ட வுயந்துகினியே,\nஇனிமேட்டு கலீஞ்சர நீனு கண்டுக்கணும்.\nஅக்காங்.. காங்கரசு காரனெல்லாம் அதான் செய்யரானுங்கோ.\nஉன்னிய பாக்க சொல்ல மெய்யாலுமே பாவமா கீது அண்ணாத்த.\nகுச்சிகினு போனியே, காப்டனாண்ட போவத் தாவல\nஎலீக்ஷனு டைம்ல நம்ம கலீஞ்சரு பொட்டி குட்து காப்டன கரெக்டு பண்ண சொல்ல, உநிக்கும் ஒரு பொட்டி கிடைக்குமில்ல\nமண்டல மசாலா கீதுன்னா நீ காப்டனாண்ட போயி வுயுந்து கெடப்ப.\nபோயும் போயும் கான்க்ராசுகாரன் கால்ல போயி வுயிந்துட்டியே.\nகலீஞ்சரு கண்டுக்கலன்னு சொல்றியே, இன்னா பீலிங்கா கீது தெர்யுமா\nநீ என்ன ரிதீசு அண்ணாத்தயா கலீஞ்சரு கண்டுக்கிர்துக்கு \nகலீஞ்சரு உனிக்கி ஆர்ட்டுல இல்ல இடம் கொட்துகிராறு, தெர்ஞ்சுக்க.\nஅது புர்ஜுக்காம பேஜார் பண்ட்டியே.\nகுஸ்பூ அக்காவப் பாக்கத் தாவல\nஅவங்க புருசன வச்சி ஆராச்சும் படம் எட்பான்களா\nஆனா கலீஞ்சரு பேரனு எட்துக்கிறாரே.\nநீ ஒரு தபா சொன்னா நம்ம கனிமொயி மவன், ஒம் மவனை ஈரோவா வச்சி பிலிம் எட்த்கினு குடத்ரிப்பாரு.\nசெம சான்ச வுட்டிட்டியே நைனா..\nபோ போ.. கான்க்ராசுகாரனோட சேர்ந்துகினு க்விக்கா ஒரு தபா கலீஞ்சரை வந்து கண்டுக்கினு போ இன்னா..\nஇவர் ஆளுக்குத் தகுந்த மாதிரி வேஷம் போடுபவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார். இம்மாதிரி ஆட்களை மக்களே ஓரங்கட்ட வேண்டியது நல்லது.\nடென்சன் ஆவாத விஜயீ தம்பி.\nசேகரு அண்ணனை புச்சா ஆரும் ஓரங்கட்டத் தேவையில்ல.\nஓரம் போ ஓரம் போன்னுட்டு கட்சிங்க அவரை ஓரங்கட்டிகினே கீறாங்கோ.\nஅத்தான் அவரு தாவிக்கினே கீறாரு.\nபோன எலீக்ஷணுல கெலிச்சாரே அது அவுருக்கு போட்ட வோட்டுன்னா நெனைக்கிற நீ\nநெல்லுக்கு ஊத்தினா புல்லுக்கு போவும்பான்களே, அதான் டாஸ்மாக்கு ஊத்தினா பிரியாணிக்கும் காசு போவுதில்ல, அந்த மாறி அந்தம்மாவுக்கு போட சொல்ல, அவருக்கு போட்டுகினாங்கோ.\nஇவரு கலீஞ்சரு பக்கம் போனகண்டி, ஐயருமாருங்கோ அவருக்கு வோட்டு போடுவாங்கோ\nஅத்சரி, இப்ப கான்க்ரசு பக்கம் சாஞ்சிட்டாரே, கான்க்ரசு வோட்டு இவருக்கு விளுமேன்னு நீ கேக்க வர தெர்யுது .\nஅப்ப்லிகேசன் போட்டாராம். இன்ட்ரிவீ கூடான்கலாம்.\nவேலைக்கு அப்ப்லிகேசன் போட்டாலே அந்தாண்ட தூக்கிப் போட்டுப் புடுவான்.\nஇவரு அப்லிகேசனைப் பாத்து இன்னா வேலை குட்ப்பாங்கோ\nகான்க்ரசுல எத்தினி கோஸ்டி கீதுன்னு கண்டுபிட்சி குடுன்னு வேலை குடுப்பாங்க பாரு.\nஇன்ட்ரிவீ போன ஜோருக்கு, ராவுல் காந்தியோட ஒரு போட்டோ கூட எடுக்கல.\nஇவருக்கு அங்க வேல தூக்கி குட்த்துடுவாங்கோ \nஜாதி கீதா, கோடி கீதா, இன்னா கீது இவராண்ட.\nஇருந்த தமாதூண்டு ஐயருமாருங்கோ சப்போட்டும் போயே போச்சு போ.\nகலைஞர் கையில் என்ன அது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://thannaram.in/product/thooyakanneer/", "date_download": "2020-04-09T04:48:26Z", "digest": "sha1:4XVPHJUYGRK7LE5JQCTBU2CXVYOFLDDO", "length": 9388, "nlines": 56, "source_domain": "thannaram.in", "title": "தூயகண்ணீர் – யூமவாசுகி – சிறார் கதை – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nதூயகண்ணீர் – யூமவாசுகி – சிறார் கதை\nHome / Education / தூயகண்ணீர் – யூமவாசுகி – சிறார் கதை\nதூயகண்ணீர் – யூமவாசுகி – சிறார் கதை\nபுத்தகம் வாங்கும் நண்பர்களுக்கு அடுத்த வார இறுதியில் (15-Nov-2019) அனுப்பிவைக்கிறோம்\nஇறப்பதற்கு ஒரு வருடம் முன்பு, ஃபிரான்ஸ் காஃப்காவுக்கு மிகவும் அசாதாரண அனுபவம் ஏற்பட்டது. பேர்லினில் உள்ள ஒரு பூங்கா வழியாக அவர் நடந்து செல்லும்போது, இதயம் உடைந்து அழுகிற ஒரு சிறுமியைப் பார்த்தார். அவள் தன்னுடைய பொம்மையை தொலைத்திருந்தாள். தொலைந்த பொம்மையைத் தேடுவதற்கும், அச்சிறுமியை சந்திப்பதற்கும் மறுநாள் அதே இடத்திற்கு காஃப்கா வந்தார்.\nஆனால், பொம்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த பொம்மையே எழுதியதைப் போன்ற ஒரு கடிதத்தைத் தானே தனது கைப்பட எழுதினார். அவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்தபோது சிறுமிக்கு அக்கடிதத்தைப் படித்துக் காண்பித்தார். அதில், “த���வுசெய்து அழாதே, நான் இந்த உலகத்தைச் சுற்றிப்பார்க்க ஒரு பயணம் போகிறேன். எனது சாகசங்களைப் பற்றி நான் உனக்கு கடிதம் எழுதுவேன்…” என்றிருந்தது.\nநிறைய கடிதங்களின் தொடக்கமாக அது அமைந்தது. அவரும் சிறுமியும் சந்தித்தபோதெல்லாம், அன்பான அந்த பொம்மையைப் பற்றிய கற்பனை சாகசங்கள் கொண்ட கடிதங்களை இருவரும் கவனமாகப் படித்தார்கள். சிறுமிக்கு உறுதி பிறந்தது. அவர்களுடைய சந்திப்பு முடிவுக்கு வந்த நாளில், காஃப்கா சிறுமியிடம் ஒரு பொம்மையைக் கொடுத்தார். அது அவளுடைய அசல் பொம்மையிலிருந்து வித்தியாசமாகத் தெரிந்தது. புதுபொம்மையோடு இணைக்கப்பட்ட கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது, “எனது பயணங்கள்… அவைகள் என்னை மாற்றிவிட்டன…”\nபல வருடங்கள் கழித்து, வளர்ந்துவிட்ட அச்சிறுமி கவனிக்கப்படாத விரிசலில் மறைந்திருந்த ஒரு கடிதத்தைக் கண்டுபிடித்து கையில் எடுத்தாள். அதில் சுருக்கமாக, “நீங்கள் விரும்பும் ஒவ்வொன்றும் இழக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இறுதியில் அன்பு வேறு வழியில் வந்தடையும்” என எழுதப்பட்டிருந்தது.\nகாஃப்காவின் வரலாற்றைச் சொல்கையில் ‘டோகோ பா டர்னர்’ குறிப்படும் நினைவுச்சம்பவம் இது.\nஅப்படி நாம் தொலைக்கும் ஒவ்வொரு பொம்மைக்குமான நம்பிக்கை கடிதங்களை எழுதும் முதலாசானாகவே அண்ணன் யூமா வாசுகி என்றுமே நமக்கிருக்கிறார். குழந்தைப்பூர்வமான பல அதியுன்னத தருணங்களை அவருடைய மொழிபெயர்ப்புகள் நமக்கு வழங்கியிருக்கின்றன. தமிழ்ச் சிறார் கதையுலகத்தின் பெருவிரிவுகள் பலவற்றை தகுந்த கால இடைவெளிகளில் அறியப்படுத்தும் ஆளுமையாகவும் இவர் படைப்புப்பணி நீள்கிறது.\nஅன்பையும் அறத்தையும் மீளமீள நேசிக்கச் செய்யும் இவருடைய படைப்புகள் நம் காலப்பொக்கிஷம். இருதயம் என்ற ஒன்றிருந்தால், அதில் இறுதிவரை அன்பின் நெடுங்குருதி நில்லாது சுரந்தோடும் என்பதை நம் மனதுபட நம்பச் செய்யும் அண்ணன் யூமா வாசுகியின் சிறார்கதை ஒன்று நூல்வடிவம் பெறுகிறது.\nதூய கண்ணீர் – யூமா வாசுகி எழுதியுள்ள முதல் தமிழ் சிறார்கதை. தன்னறம் நூல்வெளியின் முழுவண்ணப் புத்தக வெளியீடாக, ஓவியன் பிரகாஷின் குழந்தைத்தூரிகை தீற்றல்களோடும், ராஜாராம் கோமதிநாயகத்தின் மனம்வருடும் புகைப்படத்தோடும், சங்கர் அண்ணன் மற்றும் தியாகுவின் நேர்த்திமிகு வடிவமைப்போடும் புத்தகம் அச்சுப்படவுள்ளது. ஒரு சில தினங்களில் புத்தகம் அச்சு நிறைவடைந்து வெளிவருகிறது.\nதனக்குள் அடக்கும் அழுகையை ஒரு படைப்பாளன், பொதுச்சமூகத்துக்கான படைப்பாக்கும்போது அந்தக் கண்ணீர் தூய கண்ணீராகிறது. ..\nகாகித கொக்குகள் – ஓரிகாமி – தியாகசேகர்\nகாகிதக்கொக்குகள் + கொக்குகளுக்காகவே வானம் – தியாகசேகர்\nகல்வியில் வேண்டும் புரட்சி – வினோபா\nகல்வியில் மலர்தல் – வினோபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/12/4-piling-pressure-on-pakistan-ppp.html", "date_download": "2020-04-09T05:15:08Z", "digest": "sha1:2HN2KG4NYEOEHBS6QGXYNBX5WY7JM76D", "length": 48878, "nlines": 441, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மும்பை - 4: Piling Pressure on Pakistan (PPP)", "raw_content": "\nஜெயகாந்தன் (1934-2015): எழுத்தும் அரசியலும்\nராமோஜி கடிதங்கள் – 1945 ராமோஜியம் புதினத்தில் இருந்து\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 26\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nஇறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்\nகடல் கடந்த காந்தி - 7 | ஜி. டி. பிர்லா\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n[பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3]\nமும்பை தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் என்ற தேசத்துக்குப் பங்கு உள்ளது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. பாகிஸ்தான் அரசாங்கத்துக்குப் பங்கு ஏதும் இல்லை என்று ஆசிஃப் அலி சர்தாரி சொல்கிறார். பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐயும் தங்கள் நெஞ்சைத் தொட்டு இதே பதிலைச் சொல்லமுடியுமா\nபாகிஸ்தானை எப்படித் தண்டிக்கலாம் என்பதுதான் பல இந்தியர்களுடைய உடனடி எண்ணமாக இருந்தது. வலதுசாரிகள் தலைமையில் பலவிதக் கருத்துகள் வெளிவந்தன. “பாகிஸ்தான்மீது போர் தொடுப்போம்” என்றனர் பலர். “ஏன் அமெரிக்கா அப்படிச் செய்வதில்லையா நாமும் பாகிஸ்தானுக்குப் பாடம் கற்பிக்கவேண்டும்” என்றனர் பலர்.\nபுறநானூற்று வீரம் இங்கு உதவாது. பாகிஸ்தானிடமும் ராணுவம் உள்ளது. பாகிஸ்தானிடமும் அணு ஆயுதம் உள்ளது. சிலர் முட்டாள்தனமாக, “இந்தியாவின் சில பகுதிகள் அழிந்தாலும் பரவாயில்லை, பாகிஸ்தானைத் தரைமட்டமாக்கவேண்டும்” என்றனர்.\nவேறு சிலர், “பாகிஸ���தானில் நாம் பிரச்னைகளை உருவாக்கவேண்டும்” என்றனர். இது அருன் ஷோரி வாதம். பலூசிஸ்தானிலும் வடமேற்கு எல்லை மாகாணத்திலும் குழப்பத்தை ஏற்படுத்துவோம் என்றார், சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது. நல்லவேளையாக இவ்வளவு வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் மாநிலங்கள் அவையில் பேசும்போது இதைச் சொல்லவில்லை.\nநமது நாட்டில் அந்நியச் சக்திகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்றால், நாம் தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்துகிறோம். உலக நாடுகளிடம் முறையிடுகிறோம். ஐ.நாவுக்குச் செல்கிறோம். ஆனால், நாமும் குறைந்த அளவிலாவது அதையே செய்துள்ளோம் என்றால், நம்மிடம் எந்தவித தார்மீக உரிமையும் இருக்காது. வலதுசாரிகள் அதுபோன்ற அழிவுப் பாதையைத்தான் இந்தியாவுக்குக் கொண்டுவருவார்கள்.\nஅத்வானியும் ஷோரியும் இந்திய அரசைக் கண்டித்தார்கள். அமெரிக்காவிடம், “அம்மா, அவன் என்னை அடிச்சுட்டான்” என்று ஓடாதே என்றார்கள். ஐ.நாவுக்குப் போகாதே என்றார்கள். ஆனால் அது மதியீனம்.\nஐ.நாவிடமோ, அமெரிக்க/ஐரோப்பிய அரசுகளிடமோ நாம் போய், நமது பலவீனத்தை வெளிக்காட்டி, “எனக்கு உதவி செய்” என்று கெஞ்சவில்லை. ஒரு சில வரலாற்றுத் தவறுகளை மாற்றப் பார்க்கிறோம்.\nஇதுநாள்வரையில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், பாகிஸ்தான்மீது காட்டவேண்டிய கடுமையைக் காட்டவில்லை. ஆஃப்கனிஸ்தானில் நடக்கும் போரில் பாகிஸ்தான் தமக்கு நண்பன் என்றே அவர்கள் சிந்தித்து வந்தனர். ஆனால் கடந்த நான்கைந்து வருடங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nபாகிஸ்தான்தான் உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் என்னும் புரிதல் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் தெளிவாக விளங்கியுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் இந்தியர்களை மட்டும் தாக்கவில்லை. அமெரிக்கர்கள், பிற ஐரோப்பியர்கள், யூதர்கள் என்று குறிவைத்துத் தாக்கினார்கள். “நாங்கள் முஸ்லிம்கள்” என்று கத்திய சிலரை மட்டும் விடுவித்துள்ளனர்.\nஅதுவுமில்லாமல், இன்று பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் சொன்னபடி, பிரிட்டனில் கண்டுபிடிக்கப்படும் முக்கால்வாசி தீவிரவாத முயற்சிகள், பாகிஸ்தானில் ஆரம்பமானவை. அல்லது பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதிகள் செயல்படுத்த முனைபவை.\nஎனவே இந்தியா, “மம்மி, அவன் என்னை அடிக்கறான்” என்று அழுதுகொண்டு இந்த நாடுகளிடம் செல்லவில்லை. “அட முட்டாள்களே, உங்கள் நாடுகளில் பிரச்னைகளை உண்டாக்கும் தீவிரவாதிகள் புறப்படுவது பாகிஸ்தானில்தான். எனவே என்னுடன் சேர்ந்து போராடுங்கள்” என்று கோடி காட்டுகிறது. அதனால்தான் ஐ.நா சபையின் பாதுகாப்புக் குழு, எந்தவித விவாதமும் இல்லாமல் ஜமாஅத்-உத்-தவாவைத் தடை செய்தது.\nஅதனால்தான், அமெரிக்கா பாகிஸ்தான்மீது கடுமையான அழுத்தத்தைச் செலுத்தியது. சர்வதேச நிதியத்திடம் 8 பில்லியன் டாலர் கடனுக்காகக் காத்திருக்கும் பாகிஸ்தான்மீது அழுத்தம் தருவது எளிது. பிரிட்டன் முதற்கொண்டு மேற்கு ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்பு அது.\nஇந்தியா போரைத் தவிர்க்கிறது என்றால் அதனால், பயப்பட்டுப் பின்வாங்குகிறது என்று பொருளல்ல. போரில்லாமல், தொடர்ந்து சர்வதேச அழுத்தத்தை பாகிஸ்தான்மீது கொண்டுவருவதன்மூலம் இந்தியா நிறைய சாதித்துக்கொள்ள முடியும்.\n1. பாகிஸ்தானின் குடியாட்சி முறையில் வெளியிலிருந்து மாற்றங்களைக் கொண்டுவர முடியாது. ஆனால், யார் அந்த மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறாரோ, அவருக்குத்தான் பண ஆதரவு உண்டு என்பதைத் தெரிவிப்பதன்மூலம், பாகிஸ்தான் உள்நாட்டு அரசியலை, ஒரு குறிப்பிட்ட திசையில் செல்லவைக்க முடியும்.\n2. இதே காரணத்துக்காகத்தான், பாகிஸ்தானுக்கு இந்தியா டாலர் கடன் கொடுக்கவேண்டும் என்பதை நான் முன்வைக்கிறேன். இதுவரையில் இந்தியாவின் முக்கிய அரசியல்வாதி யாரும் இதைப்பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை. பாகிஸ்தான் 8 பில்லியன் டாலர் கடன் கேட்டு ஊரெல்லாம் அலைகிறது. டிரில்லியன் கணக்கில் டாலர்கள் வைத்திருக்கும் சீனா கையை விரித்தபின், சர்வதேச நிதியத்திடம் (IMF) பாகிஸ்தான் சென்றுள்ளது. கடனும் சாங்க்ஷன் ஆகியுள்ளது. ஆனால், மும்பை தாக்குதலுக்குப்பின், இந்தக் கடன் “தாமதமாக” வாய்ப்பு உள்ளது.\nஇந்தியா, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அதில் பாதித் தொகையை பாகிஸ்தானுக்குக் கடன் கொடுக்க முன்வரவேண்டும். பாகிஸ்தான் ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.\n3. பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்படும் ராணுவ உதவிகளை முற்றிலுமாக நிறுத்த இந்தியா முயற்சிகள் எடுக்கவேண்டும். காசு கொடுத்தாலும் சீனா முதற்கொண்டு யாரும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்கமாட்டார்கள் ��ன்ற நிலையை இந்தியாவால் கொண்டுவரமுடியும்.\n4. வலுவான, போரில்லாத ஆஃப்கனிஸ்தான் இந்தியாவுக்கு நல்லது. ஆனால் இது எளிதான விஷயமல்ல. பராக் ஒபாமா, ஆஃப்கனிஸ்தான் போரில் கடுமையாக ஈடுபடப் போவதாகச் சொல்கிறார். ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று என்றே தோன்றுகிறது. ஆஃப்கனிஸ்தானிலிருந்து அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் படைகளை விலக்கிக்கொண்டால், அதனால் கடுமையாகப் பாதிக்கப்படப்போவது பாகிஸ்தான்; அதன்பின், அதன் காரணமாக, இந்தியா.\nபாகிஸ்தானுக்கு அந்த நேரத்தில் காஷ்மீர் பிரச்னையெல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகிவிடும். ஒரு பக்கம் கையில் இருக்கும் வடமேற்கு எல்லை மாகாணம் தனியாகப் பிரிய நேரிடும். பலூசிஸ்தானிலும் பிரச்னைகள் வெடிக்கும். (இந்தியா ஒன்றும் செய்யாமலேயே.)\n5. இன்று தி ஹிந்துவில் பாகிஸ்தான் பேராசிரியர் பர்வீஸ் ஹூத்பாய் என்பவருடன் முழுநீள நேர்முகம் ஒன்று வந்துள்ளது. இதை முழுவதுமாகத் தமிழாக்கிப் கொடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். முடிந்தால் நாளை இதனைச் செய்கிறேன். அவர் சொல்கிறார்: “பாகிஸ்தானில் உள்ள ஜிஹாதிக் குழுக்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பது நியாயமானதே. ஆனால் அந்த நடவடிக்கைகள் சர்வதேச அழுத்தத்தின்மூலம் செய்யப்படவேண்டும்.” அதனைத்தான் இந்தியா செய்கிறது.\nநல்லவேளை. இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது.\n//“நாங்கள் முஸ்லிம்கள்” என்று கத்திய சிலரை மட்டும் விடுவித்துள்ளனர்//\nஇந்த கருத்து மூலம் பத்ரி என்ன சொல்ல வருகிறார். இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியதாக இருக்கிறது. மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் வீழ்ந்த பிணங்கள்லில் பல முஸ்லிம் பிணங்கள் தான்.\nஅனானி: ஒன்றும் குறிப்பாகச் சொல்ல வரவில்லை. வந்த தீவிரவாதிகளின் நோக்கம், மிகவும் குறிப்பாக உள்ளது என்பதைத் தவிர. சொல்லி அனுப்பியவர்கள், இந்தியாவில் முடிந்தவரை பெரும் பிரச்னை வெடிப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய் என்று சொல்லியிருக்கிறார்கள். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் சுட்டவர்களுக்கு நேரம், காலம் எதுவும் இல்லை - எனவே கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டார்கள். ஹோட்டல்களில் அப்படிக் கிடையாது. நேரம் இருந்தது. அப்பொது அவர்கள் இப்படிச் செய்தார்கள்:\nஇந்தத் தாக்குதல் பற்��ி மிக விரிவாக எழுதிய வால் ஸ்டிரீட் ஜர்னல் கட்டுரையைப் படியுங்கள்.\nமற்றபடி இந்து-முஸ்லிம் விஷயத்துக்குள் இந்தப் பகுதியில் நான் இறங்கவில்லை. அதிலிருந்து நழுவப் போவதுமில்லை. அடுத்த சில பாகங்களில் வரும். அப்போது படித்துவிட்டு, தாக்கலாமா, பூச்செண்டு தரலாமா என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.\n//“பாகிஸ்தானில் நாம் பிரச்னைகளை உருவாக்கவேண்டும்” என்றனர்//\nபாகிஸ்தானில் இருக்கும் சில குழுக்களுக்கு பணம் மற்றும் ஆயுத உதவிகள் செய்வது RAWவின் முக்கிய வேலைகளில் ஒன்று என்று பலமுறை பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இதுவரை ஒன்றுமே செய்யவில்லை என்பதை சற்றும் நம்ப முடியாது.\n>>பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்படும் ராணுவ உதவிகளை முற்றிலுமாக நிறுத்த இந்தியா முயற்சிகள் எடுக்கவேண்டும். காசு கொடுத்தாலும் சீனா முதற்கொண்டு யாரும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்கமாட்டார்கள் என்ற நிலையை இந்தியாவால் கொண்டுவரமுடியும்.\nஇந்நிலையை இந்தியாவால் எப்படிக் கொண்டுவரமுடியும் என்பதைச் சற்று விளக்கமுடியுமா இந்தியாவுக்குத் தலைவலி/திருகுவலியை ஏற்படுத்த சீன ஏகாதிபத்தியம் பாகிஸ்தானுக்கு இலவசமாகவே ஆயுதம் கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதே என் கருத்து.\nநல்லவேளை. இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது.\nபோர் என்று கூறுவது ஒன்றும் தவறாக தெரியவில்லை. இந்தியா போரை நோக்கி செல்லாது என்பதை நாம் தெளிவுப்படுத்த கூடாது. இன்றும், ஒரு கட்டுபடுத்தப்பட்ட யுத்தம் சாத்தியமே. ஒரு சில தீவிரவாத தளங்களை அழித்துவிட்டு அதற்கு பிறகு சர்வதேச அழுத்தத்தின் மூலமாக போரை முடிவுக்கு கொண்டு வரலாம். ஒவ்வொரு மாதமும் பலநூறு உயிர்களை இழப்பது நமக்கு வாடிக்கை ஆகிவிட்டது.\nபிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு இந்திய அரசாங்கம் எந்த புதிய தகவலும் தரவில்லை. அந்நாட்டு வெளியுறவுத்துறை பாகிஸ்தானில் இயங்கும் குழுக்களை நன்கு அறிவர். பாகிஸ்தான் அரசாங்க உதவி இல்லாமல் தாலிபானை சந்திப்பது கடினம் என்று அமெரிக்கா கருதுகிறது. ஆதலால் அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். (மும்பை குண்டுவெடிப்புக்கு பிறகு பாகிஸ்தான் தனது ஒரு லட்ச ராணுவவீரர்களை அப்கான் எல்லையில் இருந்து திரும்பி அழைக்க வேண்டிவரும் என்று அறிவித்��து இதை சார்ந்ததே.)\nஇந்த சூழ்நிலையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் சரி, வலதுசாரி கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, நமது ரெஸ்பான்ஸ் ஒரேவிதமாக அமைவது துரதிஷ்டமே.\nஇந்தியா வரும் அனைத்து வெளியுறவு தூதர்களும் நேரே பாகிஸ்தான் செல்கின்றனர். இதைக்கூட இந்தியாவால் தடுக்க முடியவில்லை. இப்படி இருக்கும் சூழலில் இன்றைய காங்கிரஸ் அரசாங்கம் சர்வதேச அழுத்தத்தை சரியான திசையில் திருப்பமுடியும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது.\nஇந்த விஷயத்தில், இதுவரை இந்தியா முதிர்ச்சியுடன்தான் செயல்படுகிறது.\nஒருவேளை போர் ஏற்பட்டால், நமக்கு உண்மையிலேயே ஆதரவளிக்கும் அல்லது உதவி செய்யும் நாடு உள்ளதா பாகிஸ்தானுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவும் நாடுகள்தான் அதிகம்.\nஇந்தியாவின் எதிரிகளுக்கும், ஆயுதங்கள் விற்போருக்கும் பாகிஸ்தான் போன்ற நாடுகள்தான் தேவை. எனவே ஆயுதம் வாங்கப்படுவதையும் தடுக்க முடியாது.\nபாகிஸ்தானில் எவ்வளவுதான் உள்நாட்டு பிரச்சினைகள் கிளம்பினாலும், நாம் காஷ்மீரத்தையே விட்டுக் கொடுத்தாலும் இந்திய எதிர்ப்பை அவர்கள் கைவிடப்போவதில்லை. நம் முன்னேற்றத்தை தடுக்க நினைக்கும் நாடுகளும் அதற்கு விடாது. பாகிஸ்தானும் நல்வழியில் திரும்பி முன்னேறப்போவதுமில்லை.\nநம் மக்களுக்கு இருக்கும் ஒரே வழி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகளைப் போல், உள்நாட்டு பாடுகாப்பை பலப்படுத்த, கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியதுதான்.\nநிதானமாக பேசப்பட்ட கட்டுரை. பாகிஸ்தானுக்கு (ஜனநாயக ரீதியிலான பாகிஸ்தான் அரசுக்கு) நான் பண உதவி செய்தல் முக்கியம். ஆப்கானிஸ்தானில் போர் முடிந்த பிறகு பதவியேற்ற கர்சாய் தலைமையிலான ஆட்சியில், இந்தியாவின் முதலீடு கணிசமாக இருந்தது. இதன் மூலம், தலிபான்களின் பிரச்சனைகள் நேரடியாக நமக்கு குறைந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.\nஉண்மையில், இன்றைக்கு பாகிஸ்தான் இருக்கும் நிலை, லெமேன் ப்ரதர்ஸ் அக்டோபரில் இருந்த நிலை. Mr.10% என்றழைக்கப்பட்ட சர்தாரியின் அரசு ஒரு கையாலாகாத அரசு என்பது தான் உண்மை. பலுசிஸ்தானில் பாகிஸ்தான் அரசின் அதிகாரம் செல்லாது என்பது தான் கசப்பான நிஜம். ஆனாலும், அமெரிக்க புஷ்த்தனமாக War on Terror என்று அறிவித்து முட்டாள்தனமாக பொதுமக்களை கொன்று குவிக்கக்கூடிய போரினை நாம் முன்னெடுக்கவில்லை என்பது பெரிய ஆறுதல். பொருளாதார ரீதியாக மாறியிருக்கக்கூடிய இன்றைய உலகத்தில், இந்தியாவும், சீனாவும் முக்கியமான நாடுகள் என்பதை ஏற்கனவே G-20 காட்டிக் கொடுத்துவிட்டது.\nஇந்நிலையில் நமக்கிருக்கும் ஒரே ஆயுதம் - பொருளாதாரம் தான். பாகிஸ்தானிய ஊடகங்களில் வரும் செய்திகளை படித்தீர்களேயானால், எந்த அளவிற்கு அங்கே மக்கள் நொந்து போய் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியும். நமக்கான ஆயுதம் பொருளாதாரமும், உலக ரீதியிலான அழுத்தங்களும்தான்.\nஇரான், கியுபா போல கருத்து ரீதியிலான தலைமையொன்றும் பாகிஸ்தானில் கிடையாது. ஆகவே diplomatic pressures & political/economical sanctions கொடுத்தாலே, சர்தாரிக்கு டப்பா டான்ஸ் ஆடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.\nமுக்கியமான பிரச்சனை, அந்த நாடு இன்றளவும் ராணுவ பலத்தினை நம்பியே இருக்கிறது. நேற்றைய வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வந்த ஒரு கருத்து கொஞ்சம் ஒவராக தெரிந்தாலும், உண்மை அதுதான். அணுகுண்டு வெடித்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் ஒரு நாட்டால், கேவலம் சைக்கிளை கூட சொந்தமாக தயாரிக்க முடியவில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் பொருளாதார ரீதியிலும், உலக ரீதியிலும் அழுத்தங்கள் கொடுக்கும் பட்சத்தில் மாறுதலுக்கான வாய்ப்புகள் அதிகம். ஒபாமா இப்போதைக்கு பாகிஸ்தான் மேல் குறி வைக்க மாட்டார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே $50 பில்லியன் டாலர் ஊழலில் கட்சியின் பேரும், அமைச்சர்கள் பேரும் இருப்பதில் அவர் கொஞ்சம் ஆட்டம் கண்டு தான் போயிருக்கிறார்.\n//மற்றபடி இந்து-முஸ்லிம் விஷயத்துக்குள் இந்தப் பகுதியில் நான் இறங்கவில்லை. அதிலிருந்து நழுவப் போவதுமில்லை. அடுத்த சில பாகங்களில் வரும். அப்போது படித்துவிட்டு, தாக்கலாமா, பூச்செண்டு தரலாமா என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள்//\n நீங்கள் வன்மம் கொண்டு எழுதுவதாக நான் நினைக்கவில்லை. ஆனால் இங்கு உங்கள் வர்ணனை தவறான் புரிந்துணர்தலை ஏற்படுத்துவது போல் இருக்கிறது\nநல்லவேளை. இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது.\nமிகவும் நல்லவேளையாக காங்கிரஸ் ஆட்சி. இதே பா.ஜ.க ஆட்சி இருந்திருந்தால் NDTV, CNN-IBN, மற்றும் உங்களைப் போலுள்ள காங்கிரஸ் அபிமானிகள் என்னவெல்லாம் சொல்லியிருப்பீர்கள்\nபா.ஜ.க தப்பிப்பிளைத்தது தீவிரவாதி புன்னியம்.\nIIM Bangalore பேராசிரியர் வைத்தியநாதன் சொல்லும் சில விஷயங்களைப் பாருங்கள்.\nமிக மிக சரியான பதிவு, உடனடி சண்டையென்பதெல்லாம் ஒரு அர்த்தமில்லாத வாதம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், அமெரிக்கா கூட உடனடி சண்டையெல்லாம் தன்னை தாக்க முடியாத தூரத்தில் உள்ள பலமிழந்த நாடுகளுடந்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும், தனக்கு சமமான அல்லது கொஞ்சம் பலமுள்ள ஈரான் போன்ற நாடுகளுடன் சண்டை என்பதை வெறும் வார்த்தை அளவிலேயே அவர்கள் வைத்திருப்பதை பார்க்கவேண்டும், சண்டை என்பது எவ்வளவு பெரிய இழப்பை ஒரு நாட்டுக்குத்தரும் என்பது மிகவும் யோசிக்க வேண்டிய விஷ்யம். நீங்கள் சொல்வது போல் பி.ஜெ.பி இப்போது இருந்தால் கூட அப்படி ஒன்றும் நடந்து விடாது, எதிர்கட்சியாய் இருப்பதால் இப்படி அவர்கள் பேசுகிறார்கள் அவ்வளவே, பிஜேபி ஆட்சிகாலத்தில்தான் பங்களாதேஷ் எல்லையில் நடந்த எத்தனையோ அத்துமீறல்கள் வெறும் கண்டிப்போடு விடப்பட்டது பழய செய்திகள். எனது கருத்துகள் இந்த தொடர்பில் எழுதியுள்ளேன்\nஉங்களின் பார்வை மிக சரியாக உள்ளது அது அனைவர்க்கும் புரிய வேண்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு புத்தக அறிமுகம் 6 - ஒலிப்பதிவு\nசென்னை புத்தகக் கண்காட்சி - NHM கடை எண்கள்\nகிழக்கு புத்தக அறிமுகம் 5 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் - 6\nகிழக்கு புத்தக அறிமுகம் 4 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் - 5\nகிழக்கு புத்தக அறிமுகம் - 4\nகிழக்கு புத்தக அறிமுகம் 3 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் 2 - ஒலிப்பதிவு\nசாகித்ய அகாதெமி விருது 2008\nகிழக்கு புத்தக அறிமுகம் - 3\nசெயல்வழிக் கற்றல் - ஒரு நேரடி அனுபவம்\nகிழக்கு புத்தக அறிமுகம் - 2\nகிழக்கு மொட்டைமாடி புத்தக அறிமுகம் - 1\nகிழக்கு புத்தக அறிமுகக் கூட்டம் - 1\nஞாநி - கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - ஒலிப்பதிவு\nவிஷ்வநாத் பிரதாப் சிங் (1931-2008)\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (2)\nகாலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுதி 9...\nமொட்டைமாடிக் கூட்டம் - ஞாநி, மும்பை பற்றி\nஇந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்\nபிரபாத் பட்நாயக் - உலகப் பொருளாதாரச் சிக்கல்\nஅருன் ஷோரி - பயங்கரவாதம் பற்றி\nமும்பை தாக்குதல்: ஞாநியின் ���ட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/10/blog-post_30.html", "date_download": "2020-04-09T05:18:25Z", "digest": "sha1:RYEZMGCTG5IVIJK4SA427TOLOBHV62HH", "length": 12887, "nlines": 61, "source_domain": "www.kannottam.com", "title": "போர்க்குணம் மிக்க மக்கள் படைப்பாளி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவு. - பாவலர் கவிபாஸ்கர் இரங்கல்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி / கவிபாசுகர் இரங்கல் / செய்திகள் / போர்க்குணம் மிக்க மக்கள் படைப்பாளி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவு. - பாவலர் கவிபாஸ்கர் இரங்கல்\nபோர்க்குணம் மிக்க மக்கள் படைப்பாளி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவு. - பாவலர் கவிபாஸ்கர் இரங்கல்\nபோர்க்குணம் மிக்க மக்கள் படைப்பாளி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவு. தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் கவிபாஸ்கர் இரங்கல்\nமுற்போக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி உடல்நலக்குறைவால் 30.10. 2017 இன்று காலமானார் (வயது 67) என்ற செய்தி அறிந்ததும் பேரிடியாக இருந்தது.\nஉழைக்கும் மக்களின் வலியை தனது படைப்பின் வழியாக வெளிக்கொணர்ந்த மேலாண்மையாரின் சிறுகதைகள் ஏராளம். கரிசல் மண்ணின் வாழ்வியல் கூறு பொன்னுசாமியின் எழுத்தில் எதிரொலிக்கும். அவரது ஒவ்வொரு நாவல்களிலும் வாழ்க்கைக்கான தடமிருக்கும்; மண்ணின் மக்களின் பதிவிருக்கும். கதை இலக்கியத்தில் தனக்கென ஒரு உத்தியை, எளிய சொல்லாடல்கள் கையாள் வதில் சிறந்து விளங்கினார்.\nவிருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் மேலாண்மை பொன்னுசாமி. 5ஆம் வகுப்பிற்கு மேல் பள்ளி படிப்புத்தொடராத மேலாண்மையார் படைப்புலகில் சிறந்த பட்டங்களை பெற்றார். ”படிக்க முடியவில்லையே என்ற மனக்காயமும் ஏக்கமும்தான் என்னைத் தீவிர வாசிப்புக்கு உள்ளாக்கியது. நூலகங்களே எனது கல்விச்சாலைகளாயின” என்பார் மேலாண்மையார்.\nஇடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து எழுதத் தொடங்கினார். 1972இல் முதன்முதலில் செம்மலர் இதழில் பரிசு என்ற சிறுகதையை எழுதினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் மூன்று முறை தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். சிறுகதைகள், நாவல்கள் குறுநாவல்கள் என 36 நூல்களுக்குமேல் எழுதியுள்ளார்.\nஅன்னபாக்கியன், அன்னபாக்கியச்செல்வன், ஆமார்நாட்டான் என்ற புனைப் பெயர்களிலும் எழுதியுள்ளார். மேலாண்மை பொன்னுசாமி எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.\nபெண்ணுரிமை, சாதி மறுப்பு, சமத்துவம் என தனது படைப்பு வழியாக தமிழ்ச் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தவர். ஆணும் பெண்ணும் தோழமையுடன் வாழும் நிலை வேண்டும். அதற்கான களமாக இச்சமூசமுகம் அமைய வேண்டும் என்பதையே தனது எழுத்துகளில் எப்போதும் எடுத்துரைப்பவர் மேலாண்மை பொன்னுசாமி.\nஇலக்கியத்தை வாழ்க்கைக்குறிய வருவாய் வழியாக நினைக்காமல் இலக்கியத்தின் ஊடாக எதற்கும் சமரசமாகி விடாமல், போர்க்குணம் மிக்கப் படைப்பாளியாக திகழ்ந்தார். தனது பொதுவுடமைக் கொள்கை - இலட்சியங்களில் உறுதிபாட்டுடன் தொடர்ந்து அப்பாதையிலேயே தன் எழுத்தோடு பயணித்தார்.\nமேலாண்மை பொன்னுசாமியின் முற்போக்குப் படைப்புகள் ஒவ்வொன்றும் தமிழ்ச்சமூகத்திற்கான நிகரமையை, உரிமையை மீட்க உதவும் எழுத்துக் கருவிகள். அது இளைய தலைமுறையை முன் நகர்த்தும்.\nதனது படைப்பு வழியாக மக்களுக்காக பரப்புரை செய்த மாபெரும் இலக்கியர் மேலாண்மை பொன்னுசாமியின் மறைவு ஈடுசெய்யமுடியாதது. அவருக்கு தமிழ்க்கலை இலக்கியப் பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை.\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி கவிபாசுகர் இரங்கல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nகொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்\nதமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-436/", "date_download": "2020-04-09T05:09:38Z", "digest": "sha1:BS4VCANTW6UJS2V6LEVHASXTKSMJLCC7", "length": 10745, "nlines": 86, "source_domain": "www.namadhuamma.net", "title": "கலப்படம் செய்வதை தடுக்க தனியார் பால் பரிசோதனை - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதொகுதி மேம்பாட்டு நிதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nவிவசாயிகளுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் உறுதி\nகரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா க���்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு\nஆவடியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nநடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்து கரூர் ஆட்சியர் ஆய்வு\nராமநாதபுரம் தொகுதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ நிவாரண உதவி\nபுதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோய்த்தொற்றினை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nஅதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடைக்கு சீல்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nசமூகஇடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு\nகரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nகலப்படம் செய்வதை தடுக்க தனியார் பால் பரிசோதனை – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி\nதனியார் பாலில் கலப்படம் இருக்கக்கூடாது என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.\nசென்னை தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் பால்வளத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் டைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.\nகூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:-\nகூட்டத்தில் பால்வளத்துறையின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவில் பால்வளத்துறையில் உயர்ந்த மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும், ஏற்றுமதி செய்யும் பாலின் அளவை அதிகர���க்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பாலில் கலப்படம் இருக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் கண்டிப்புடன் கூறினார்.\nஇவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.\nமேலும் தனியார் பாலில் உள்ள கலப்படம் குறித்து கேட்டபோது தனியார் பால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பாலும் பரிசோதிக்கப்படுகிறது என்றும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.\nவிபத்தில் சிக்கிய இருவருக்கு உதவி செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி : பொதுமக்கள் பாராட்டு\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2017-lasith-malinga-sees-his-doppelganger-in-rajkot-cant-stop-laughing-watch-video/", "date_download": "2020-04-09T04:23:03Z", "digest": "sha1:CMVJQJBY3JAMG2I5RFDISLUB3RN4YRH4", "length": 14574, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐபிஎல்-2017: சிரிப்பை கட்டுப்படுத்த முடியாத மலிங்கா...அப்படி யாரைப்பார்த்து சிரித்தார் தெரியுமா? - ipl-2017-lasith-malinga-sees-his-doppelganger-in-rajkot-cant-stop-laughing-watch-video", "raw_content": "\nCorona Updates Live : தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1.24 லட்சம் பேர் கைது\nபிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்க சிறந்த மனிதர் – பாராட்டு பத்திரம் வாசிக்கும் டிரம்ப்\nஐபிஎல்-2017: சிரிப்பை கட்டுப்படுத்த முடியாத மலிங்கா... அப்படி யாரைப்பார்த்து சிரித்தார் தெரியுமா\nமலிங்கா போலவே வேடமணிந்த அவரது ரசிகர் ஒருவர் கூட்டத்தில் தென்பட்டார்.\nஐபிஎல் திருவிழா வந்துவிட்டால் அவ்வ���வு தான், கிரிக்கெட் ரசிகர்கள் உச்சக்கட்ட குஷியில் இருப்பார்கள். ரசிகர்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தாலும் கூட, தங்களுக்கு பிடித்த வீரர் என்பதால் வெவ்வேறு கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக, தங்களது நண்பர்களுடன் அவ்வப்போது சண்டையும் இடுவார்கள். ஒவ்வொரு போட்டியிலும் ‘த்ரில்’ எதிர்பார்த்து மாலை வேலைகளில் தொலைக்காட்சியின் முன் தஞ்சம் அடையும் கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளம்.\nஒவ்வொரு அணியிலும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஜொலிக்கும் நட்சத்திரங்களை காண நேரடியாக மைதானத்திற்கு சென்று போட்டிகளை பார்ப்பவர்களை பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை. கிரிக்கெட் மீதுள்ள மோகம், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். போட்டி நடைபெறும் போது தங்களுக்கு பிடித்த வீரர்களை குஷிபடுத்த அவர்கள் போலவே ரசிகர்களும் வேடம் அணிந்து வருவதை பார்த்திருப்போம் நாம்.\nஅதுபோன்ற சம்பவம் தான் நேற்று(சனிக்கிழமை) நிகழ்ந்துள்ளது. ராஜ்கோட்டில் மும்பை இண்டியன்ஸ் அணியை குஜராத் லயன்ஸ் அணி எதிர்கொண்டது. குஜராத் அணி பேட்டிங் பிடிக்க, மும்பை பந்து வீசிக்கொண்டிருந்தது. அப்போது, 15-வது ஓவரை வீச வந்த மலிங்கா மும்முரமாக பந்து வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மலிங்கா போலவே வேடமணிந்த அவரது ரசிகர் ஒருவர் கூட்டத்தில் தென்பட்டார்.\nஇதைகண்ட மலிங்கா, சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல், சிரித்துக்கொண்டே பந்துவீச்சில் ஈடுபட்டார். அதே போல தலைமுடி, தலைமுடியில் வண்ணம் என அச்சு அசலாக இன்னொரு மலிங்கா இருந்தது சற்று நேரம் மைதானத்தில் வேடிக்கையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை ஐபிஎல் நிர்வாகம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\nசூப்பர் ஓவர் வரை சென்ற இந்த பரபரப்பான போட்டியில், மும்பை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.\n 7 ரன்களுக்கு 6 விக்கெட் – அச்சுறுத்தும் 17 வயது ஜூனியர் மலிங்கா\nஎத்தனை இலங்கை வீரர்கள் ஐபிஎல்-ல் ஆடுகிறார்கள் பாகிஸ்தான் அமைச்சருக்கு இது தெரியுமா\nபாகிஸ்தான் சுற்றுப்பயணம்: லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்ட 10 வீரர்கள் விலகல்…\nதமிழகத்தில் ஒரு மலிங்கா: டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கலக்கிய பெரியசாமி\n : திருமண வரவேற்பில் ஒளிபரப்பப்ப��்ட ஐபிஎல் போட்டி\nQualifier 1 Preview : மும்பை இந்தியன்ஸ் அணியை வரவேற்கின்றோம்… மோதிப் பார்க்க காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் \nதொடர்ந்து 7வது ஆண்டாக தோல்வியுடன் தொடரை தொடங்கிய மும்பை\n பெங்களூரு வீரரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்\nலசித் மலிங்கா மீது பாலியல் புகார் : பாடகி சின்மயி பரபரப்பு ட்வீட்\nவிவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார் ஆம்\nடிடிவி தினகரனின் 5 வங்கி கணக்குகள் கண்டுபிடிப்பு ஹவாலா தரகரிம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல்\nCorona Updates Live : தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1.24 லட்சம் பேர் கைது\nCoronavirus Latest LIVE Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்\nபிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்க சிறந்த மனிதர் – பாராட்டு பத்திரம் வாசிக்கும் டிரம்ப்\nசர்வதேச நாடுகளில் 70 சதவீத ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் தேவையை இந்தியா பூர்த்தி செய்வதாக இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுதர்சன் ஜெயின் தெரிவித்துள்ளார்\nசெயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 3 திறனறிவு பாடங்கள் அறிமுகம் : சி.பி.எஸ்.இ அப்டேட்ஸ்\nPM Kisan: ரூ.7,384 கோடி பரிமாற்றம், விவசாயிகளுக்கு அடுத்த தவணை எப்போது\nயாரும் இதுவரை பார்த்திராத ஐஸ்வர்யா ராய்: வீடியோ வைரல்\nகொரோனாவுக்கு பின் வறுமை உறுதி : இந்தியாவில் 40 கோடி மக்களின் நிலை என்ன\n‘நீங்களே மாஸ்க் தயாரிக்கலாம்’ – வீடியோ போட்டு சொல்லிக் கொடுக்கும் நடிகை\nஜார்கண்ட் பெண் தொழிலாளர்கள் 200 பேருக்கு திருப்பூரில் கொடுமையா\nCorona Updates Live : தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1.24 லட்சம் பேர் கைது\nபிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்க சிறந்த மனிதர் – பாராட்டு பத்திரம் வாசிக்கும் டிரம்ப்\n10-ம் வகுப்பு தேர்வு ரத்து சாத்தியமா தமிழக அரசு தீவிர பரிசீலனை\nகுவாரண்டைனில் செவிலியர்…. ”அம்மா இங்க வா” என்று அழும் குழந்தை\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nதனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை இலவசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nCorona Updates Live : தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1.24 லட்சம் ���ேர் கைது\nபிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்க சிறந்த மனிதர் – பாராட்டு பத்திரம் வாசிக்கும் டிரம்ப்\n10-ம் வகுப்பு தேர்வு ரத்து சாத்தியமா தமிழக அரசு தீவிர பரிசீலனை\nபிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்க சிறந்த மனிதர் - பாராட்டு பத்திரம் வாசிக்கும் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamilnadu-a-2nd-largest-state-in-more-no-of-doctors/articleshow/72185351.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-04-09T05:18:01Z", "digest": "sha1:4O2RMVRD7XKNMTVXXHJIBZNYP6O3Y77P", "length": 8627, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Tamilnadu doctors: அதிக மருத்துவர்கள் உள்ள மாநிலங்கள் பட்டியல்... தமிழகத்துக்கு 2 ஆவது இடமா.. முதலிடம் யாருக்கு\nஅதிக மருத்துவர்கள் உள்ள மாநிலங்கள் பட்டியல்... தமிழகத்துக்கு 2 ஆவது இடமா..\n​​நாட்டிலேயே மிகவும் குறைந்த எண்ணிக்கையாக மிசோரம் மாநிலத்தில் வெறும் 74 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் மத்திய அரசின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்திய நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்களைக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது இந்திய நாட்டில் 8 இல் ஒரு மருத்துவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கிறார் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் மொத்தம் உள்ள பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை சுமார் 1,35,456. இது அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு இரண்டாம் இடத்தை பெற்றுத் தந்துள்ளது.\nஇந்தப் பட்டியலில் முதலிடத்தை மகாராஷ்டிரா மாநிலம் பிடித்துள்ளது. இங்குள்ள பதிவு செய்யப்பட்ட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை சுமார் 1,73,384.\nமகாராஷ்டிரா மற்றும் தமிழகத்திற்கு அடுத்தபடியாக 1 லட்சத்து 22 ஆயிரத்து 875 மருத்துவர்களுடன் கர்நாடகா மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. குஜராத் , ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.\nநாட்டிலேயே மிகவும் குறைந்த எண்ணிக்கையாக மிசோரம் மாநிலத்தில் வெறும் 74 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் மத்திய அரசின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n1:1000 என்ற மருத்துவர் நோயாளி விகிதத்தை உலக சுகாதர நிறுவனம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இந்திய நாட்டின் 12% சதவீத மருத்துவர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பது இதில் குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nயார் இந்த பீலா ராஜேஷ்\nசென்னையில் உள்ள ஒரு வீடை விடாதீங்க..\nகொரோனா: தமிழகத்தில் இன்று 50.. மொத்த எண்ணிக்கை எத்தனை ...\nகொரோனா: சென்னையில் இத்தனை பேருக்கு கொரோனாவா\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அவசியமா\nகொரோனா: தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 690ஆக உயர்வு.....\nதமிழ்நாடு முழுக்க கொரோனா பரவும் அபாயம்: அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 38 ஆக உயரும் மாவட்டங்களின் எண்ணிக்கை: அந்த ...\n'நீண்ட போருக்கு தயாராகுங்கள்' -ஊரடங்கு உத்தரவு நீட்டிப்...\nதமிழகத்தில் 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழ...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 22.11.19அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tomorrow-is-the-last-day-for-first-phase-tamil-nadu-local-body-elections-2019-campaign/articleshow/72947717.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-04-09T05:15:13Z", "digest": "sha1:SQ5RE3GYQ56ATFRCJ4H4YLIWF3KQQLWT", "length": 11539, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "TN Local Body Polls 2019 Campaign: ஓய்கிறது பிரச்சாரம்; உள்ளாட்சி தேர்தலுக்காக ஓடி, ஓடி உழைக்கும் அரசியல் கட்சிகள்\nஓய்கிறது பிரச்சாரம்; உள்ளாட்சி தேர்தலுக்காக ஓடி, ஓடி உழைக்கும் அரசியல் கட்சிகள்\nதமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் நிறைவு பெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.\nவரும் 27ஆம் தேதி முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்\nநாளை மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்\nதமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.\nஇதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்���ள், தொண்டர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.\nதமிழ்நாட்டில் 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள்...\nமறுபுறம் சுயேட்சை வேட்பாளர்களும் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் வித்தியாசமான முறைகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதால் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்.\nமுதல்கட்ட தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளதால் இதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதன்பிறகு குறிப்பிட்ட பகுதியில் வாக்காளர்களாக இல்லாதவர்கள், வெளியூரில் இருந்து வந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் என அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும்.\nதேர்தல் திருவிழா... சரக்கு, லட்சக்கணக்கில் பணம் என களைக்கட்டுகிறது...\nஇல்லையெனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.\nஅப்போது தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஊழியர்களுக்கு அதற்கான உத்தரவு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது. மேலும் வாக்குப்பதிவிற்கு அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.\nலைட்டா காட்டிய சாரல் மழை- தலைநகர் குளிர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக பின்பற்ற வேண்டும். வாக்குச்சாவடிகளை இணைய வழியில் கண்காணிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், ஜனநாயக முறையிலும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nயார் இந்த பீலா ராஜேஷ்\nசென்னையில் உள்ள ஒரு வீடை விடாதீங்க..\nகொரோனா: தமிழகத்தில் இன்று 50.. மொத்த எண்ணிக்கை எத்தனை ...\nகொரோனா: சென்னையில் இத்தனை பேருக்கு கொரோனாவா\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அவசியமா\nகொரோனா: தமிழ���நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 690ஆக உயர்வு.....\nதமிழ்நாடு முழுக்க கொரோனா பரவும் அபாயம்: அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 38 ஆக உயரும் மாவட்டங்களின் எண்ணிக்கை: அந்த ...\n'நீண்ட போருக்கு தயாராகுங்கள்' -ஊரடங்கு உத்தரவு நீட்டிப்...\nதமிழகத்தில் 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழ...\nலைட்டா காட்டிய சாரல் மழை- தலைநகர் குளிர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/category/uncategorized/", "date_download": "2020-04-09T03:58:52Z", "digest": "sha1:5FFSXRVBW4CDYVE6CK6DZ67CIHV5N3QA", "length": 4552, "nlines": 102, "source_domain": "tamilveedhi.com", "title": "Uncategorized Archives - Tamilveedhi", "raw_content": "\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எத்தனை பேர் தெரியுமா..\nசி சத்யா இசையில் ‘விழித்திரு, தனித்திரு..’; வைரலான கொரோனா பாடல்\nஅஜித் இங்கே .. விஜய் எங்கே.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி\nவியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகை; அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு\nசென்னையில் எந்தெந்த ஏரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை தடுக்க INO – 4800 தடுப்பூசி; இன்று பரிசோதிக்கிறது அமெரிக்கா\nஅக்னி நட்சத்திரம் படத்தின் முழு கேலரி…\n மார்பழகு வெளியே தெரியும்படி போஸ் கொடுத்த நடிகை\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/14011841/Village-Health-Nurses-demonstrate-in-Tuticorin.vpf", "date_download": "2020-04-09T03:00:56Z", "digest": "sha1:TF36URJYKNFWHQ4PO2NWIDRRDPWR2ULL", "length": 13396, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Village Health Nurses demonstrate in Tuticorin || தூத்துக்குடியில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடியில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Village Health Nurses demonstrate in Tuticorin\nதூத்துக்குடியில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடியில் கிராம சுகாதார செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் மற்றும் பொது சுகாதாரத்துறை செவிலியர் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட அரசு கிராம சுகாதார செவிலியர் சங்க தலைவர் பொன்.சாந்தகுமாரி தலைமை தாங்கினார். கூட்டமைப்பு தலைவர் வெரோனிக்கா, செயலாளர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தை எளிமைப்படுத்தி, கர்ப்பிணிகளுக்கு எளிதில் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய முரண்பாடு மற்றும் பதவி உயர்வில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.\nஇதில் தூத்துக்குடி கிராம சுகாதார செவிலியர் சங்க செயலாளர் மகேசுவரி, கோவில்பட்டி கிராம சுகாதார செவிலியர் சங்க தலைவர் மகாலட்சுமி, செயலாளர் ரெங்கநாயகி, பொருளாளர் ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. நகை கொள்ளை போனதாக மனைவி நாடகமாடியதால் விபரீதம்: தூத்துக்குடி துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை\nதூத்துக்குடியில் நகை கொள்ளை போனதாக மனைவி நாடகமாடியதால் தூத்துக்குடி துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n2. தூத்துக்குடியில் ஊரடங்கில் துணிகரம்: துறைமுக ஊழியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு\nதூத்துக்குடியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் துறைமுக ஊழியர் வீட்டில் 100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n3. தூத்துக்குடியில் ஏழைகள், சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு - மாநகராட்சி ஆணையாளர் தகவல்\nதூத்துக்குடியில் ஏழைகள், சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாட�� செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-\n4. தூத்துக்குடி அருகே, என்ஜினீயர் வீட்டில் 39 பவுன் நகை திருட்டு\nதூத்துக்குடி அருகே என்ஜினீயர் வீட்டில் 39 பவுன் நகைகளை மர்மநபர் திருடி சென்று உள்ளார்.\n5. தூத்துக்குடியில் 48 பேருக்கு ரூ.6¼ லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்\nதூத்துக்குடியில் 48 பேருக்கு ரூ.6¼ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.\n1. கொரோனா வைரசுக்கு எந்த சமுதாயம் மீதும் முத்திரை குத்தாதீர்கள் - பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை\n2. வருமானம் இல்லாமல் வீட்டிற்குள் மக்கள் முடக்கம்: பட்டினிச் சாவு ஏற்பட்டு விடாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n3. கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது - சர்வதேச அமைப்பு பாராட்டு\n4. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\n5. அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்; கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n1. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n2. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு\n3. பட்டாபிராமில் மதுபானம் கேட்டு கிணற்றுக்குள் இறங்கி அடம் பிடித்த தொழிலாளி - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்\n4. வரத்து அதிகரிப்பால் சென்னையில் வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி - கிலோ ரூ.12-க்கு விற்பனை\n5. கர்நாடகத்தில் 14-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு வாபசா - மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் பரபரப்பு தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Chubut+++Santa+Cruz+ar.php?from=in", "date_download": "2020-04-09T03:44:10Z", "digest": "sha1:QORDYNPJECO7YA3KGGAG665YTM62QR6F", "length": 4479, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Chubut / Santa Cruz", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Chubut / Santa Cruz\nமுன்னொட்டு 0297 என்பது Chubut / Santa Cruzக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Chubut / Santa Cruz என்பது அர்கெந்தீனா அமைந்துள்ளது. நீங்கள் அர்கெந்தீனா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அர்கெந்தீனா நாட்டின் குறியீடு என்பது +54 (0054) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Chubut / Santa Cruz உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +54 297 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Chubut / Santa Cruz உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +54 297-க்கு மாற்றாக, நீங்கள் 0054 297-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/now-you-can-use-dead-bodies-as-fertilizer", "date_download": "2020-04-09T04:56:09Z", "digest": "sha1:C4PQLNENM4BQVCACJHFCNFPA6UW3HBAB", "length": 9361, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "`புதைக்க, எரிக்க வேண்டாம்...!' -புதிய முறையில் பூமிக்கு உரமாக மாறும் மனித உடல்| Now you can use dead bodies as fertilizer", "raw_content": "\n' -புதிய முறையில் பூமிக்கு உரமாக மாறும் மனித உடல்\nஉரமாக மாறும் உடல் ( Freepik )\n'இறந்த பிறகு, இத்தனை ஆண்டுகள் என்னைப் பாதுகாத்து எனக்கு ஆதரவளித்த பூமிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்' என்று நினைத்தே���்.\nநாம் வாழும் பூமிப் பந்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, மாசு இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும் என்ற குரல், ஐ.நா தொடங்கி உலக நாடுகள்வரை ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அதற்காகப் பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.\nஉயிரோடு வாழும்போதுதான் மனிதன் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறான் என்றால், இறந்த பிறகும் அது தொடர்கிறது. மனித உடலைத் தகனம் செய்யும்போது வெளியாகும் கார்பன், சுற்றுச்சூழலை மிகவும் மாசுபடுத்துகிறது. உடல்களைப் புதைப்பதால் இடமின்மை, உடலைக் கொண்டுசெல்லும் போக்குவரத்தால் ஏற்படும் சூழல் மாசுபாடு எனப் பல்வேறு வகையில் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஇந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலுள்ள ஒரு பண்ணையில், மனித உடல்களை உரமாக்கும் புதிய முயற்சி செயல்படுத்தப்பட்டது. முதலில், மாதிரித் திட்டமாக இது செயல்படுத்தப்பட்டது. அதில், இறந்த உடல்களில் இருக்கும் திசுக்கள் அனைத்தும் வெறும் 30 நாள்களில் உடைந்து உரமாக மாறின. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதே முறையில் உடல்களை உரமாக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.\nஇது தொடர்பாகப் பேசியுள்ள இந்தத் திட்டத்தின் நிறுவனர் கத்ரீனா ஸ்பேட், \"இறந்த உடலை ஒரு பெரிய கலனில் வைத்து அதனுடன் மரத்தூள், அல்ஃப் அல்ஃபா என்ற ஒருவகையான புல், வைக்கோல் ஆகிய பொருள்களையும் இட்டு வைக்கப்படும். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக நுண்ணுயிரிகள் உருவாகி, உடல் சிதைவுறத் தொடங்கும். 30 நாள்களில், அந்த உடல் செடி அல்லது மரத்துக்கு இடுவதற்கான உரமாக மாறிவிடும்.\nஓர் உடலைத் தகனம் செய்வதன்மூலம் 1.4 டன் கார்பன் வெளியேறும். இந்த முறையைப் பயன்படுத்துவதன்மூலம், அதை முற்றிலும் தடுக்க முடியும். இது, எளிய முறையைப் போன்று தோன்றினாலும் நான்கு ஆண்டுகள் அறிவியல் ஆராய்ச்சிக்குப் பிறகே இது செயல்படுத்தப்பட்டுள்ளது.\nபால், சர்க்கரை, பழச்சாறு; உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டியவை எவை\n13 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இதுபோன்ற எண்ணம் எனக்குள் உதித்தது. எனினும், அது செயல்பாட்டுக்கு வர இத்தனை ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. நான் இறந்த பிறகு, இத்தனை ஆண்டுகள் என்னைப் பாதுகாத்து, எனக்கு ஆதரவளித்த பூமிக்கு நான் எ���்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று நினைத்தேன். இப்போது அதற்கான வழியைக் கண்டுபிடித்துவிட்டேன்\" என்று பூரிக்கிறார் ஸ்பேட்.\nஇதுகுறித்த தகவல்கள் வெளியான சில நாள்களுக்குள்ளாகவே 15,000 பேர் இந்த முறையில் தங்கள் உடலைத் தகனம் செய்ய விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/temples-near-in-koovam-river", "date_download": "2020-04-09T03:14:19Z", "digest": "sha1:7DA45WYXJKWQHV5W64X7NTST3MU7LDQ6", "length": 5308, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 10 March 2020 - கூவம் நதிக்கரைக் கோயில்கள்!|Temples near in Koovam river", "raw_content": "\nதிருவருள் திருவுலா: பஞ்ச வைத்தியநாத திருத்தலங்கள்\nஆலயம் தேடுவோம்: `லட்சுமிகடாட்சம் உண்டாகும்\nதொழில் தொடங்க ஏற்ற காலம் எது\nநாரதர் உலா: மாசி மகம் வீதி உலா சர்ச்சை... தீர்வு கிடைக்குமா\nகேள்வி - பதில்: பிரசாதத் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா\nசிவமகுடம் - பாகம் 2 - 44\nரங்க ராஜ்ஜியம் - 49\nகண்டுகொண்டேன் கந்தனை - 24\nபுண்ணிய புருஷர்கள் - 24\nமகா பெரியவா - 49\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2020-21\nசமீபகாலமாக சென்னை தினம் என்ற ஒன்றைக் கொண்டாடுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/73663", "date_download": "2020-04-09T05:20:26Z", "digest": "sha1:IEJ56P7HGEBZJLPMR6I5HHGOE5IOKU3Y", "length": 10231, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர் உயிரிழப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவிற்கு நன்றி – டுவிட்டரில் டிரம்ப்\nதபால் நிலையங்கள் மூலம் வாகன அபராதம் செலுத்துவதற்கு சலுகை காலம் \nஅனைத்து தனியார் மருந்தகங்களும் இன்று திறந்திருக்கும் \nடிரம்ப் எதிர் பிடென் - முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளை கொண்ட இருவர் அமெரிக்க தேர்தல் களத்தில்\nசிக்காகோவிலுள்ள சிறையில் 400 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்\nஇரத்தினபுரி, பெல்மதுளையில் ஊரடங்கு நீடிக்கிறது ஏனைய பகுதிகளுக்கான ஊரடங்கு விபரம் இதோ \nஇலங்கையில் கொரோனாவுக்கு மற்றுமொருவர் பலி \nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர் உயிரிழப்பு\nரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர் உயிரிழப்பு\nரஷ்யாவின் டாம்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மரத்தினாலான கட்டித்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் குறித்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.\nஅத்தோடு இன்று அதிகாலை ஏற்பட்ட இத் தீயில் சிக்கி இதுவரை 11 வரையில் உயிரிழந்துள்ளாக அந்நாட்டு அவசரகால அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் சிலர் வெளிநாட்டவர்களாக இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரவித்துள்ளதோடு , தொடர்ந்தும் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nரஷ்யா தீ விபத்து மர கட்டிடம் வெளிநாட்டவர் உயிரிழப்பு Russia fire wooden building Foreigner death\nடிரம்ப் எதிர் பிடென் - முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளை கொண்ட இருவர் அமெரிக்க தேர்தல் களத்தில்\nடிரம்ப் ஜோ பிடென் இருவர் மத்தியிலிருந்தும் சுகாதாரம்,காலநிலை மாற்றம், வெளிவிவகார கொள்கை,தலைமைத்துவம் போன்றவை குறித்து முற்றிலும் வேறுபட்ட கொள்கைகளை கொண்ட ஒருவரை அமெரிக்க மக்கள் தெரிவு செய்யப்போகின்றனர்\nசிக்காகோவிலுள்ள சிறையில் 400 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்\nஅமெரிக்காவின், சிக்காகோவில் உள்ள குக் கவுண்டி சிறைச்சாலையில் 400 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\n2020-04-09 10:04:35 கொரோனா சிகாகோ அமெரிக்கா\nகொரோனா வைரசினை அரசியல் மயப்படுத்தவேண்டாம்- உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்\nஉலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனையும் கடந்தது \nசர்வதேச ரீதியில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது தற்போது 1.5 மில்லியனையும் கடந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளது.\nவைரசினால் பாதிக்கப்பட்டுள்ள ரூபி பிரின்செஸ் கப்பலின் கறுப்பு பெட்டியை கைப்பற்றினர் அவுஸ்திரேலிய அதிகாரிகள்\nரூபி பிரின்செஸ் கப்பலில் பயணம் செய்த 600 பேர் நோய் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்,15 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதபால் நிலையங்கள் மூலம் வாகன அபராதம் செலுத்துவதற்கு சலுகை காலம் \nசிக்காகோவிலுள்ள சிறையில் 400 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்\nகாணாமல்போனோரி��் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்\nஉலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனையும் கடந்தது \nமரக்கறிகளை குழிதோண்டி புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது: அரசாங்கமே தீர்வு வழங்க வேண்டும் என்கிறார் இராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148370p15-pdf", "date_download": "2020-04-09T04:46:05Z", "digest": "sha1:ND45GLZ5HNQOSZ26MIOKTZ5N2LGFRK3Q", "length": 31149, "nlines": 411, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft\n» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்\n» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...\n» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு\n» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\n» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா\n» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1\n» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்\n» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு\n» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்\n» கருத்துள்ள தத்துவ பாடல்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8\n» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm\n» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை\n» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா\n» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai\n» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.\n» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்\n» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.\n» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்\n» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft\n» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...\n» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இ���ுக்க வேண்டும்.\n» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.\n» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\n» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\n» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...\n» பால்காரருக்கு வந்த சோதனை...\n» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்\n» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்\n» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.\n» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்\n» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்\n» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\n» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7\n» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்\n» பாவம் போக்கும் பரிதிநியமம்\nஇன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஇன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n இங்கு தரப்படும் தரவிறக்க சுட்டிகள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅரசியல் அலசல் from Siva Kumar\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்க��் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019\nமிகவும் அருமையாக இருக்கு சிவா...ஒரே டயலாக் பாக்ஸ் இல் PDF போல படிக்க முடிகிறது ..............\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nமிகவும் அருமையாக இருக்கு சிவா...ஒரே டயலாக் பாக்ஸ் இல் PDF போல படிக்க முடிகிறது .............. [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1280751\nமின்னூல்களைத் தரவிறக்கம் செய்வது எப்படி என்று காணொளியில் பார்த்து கற்றுக் கொள்ளும் அளவிற்கு சிரமமான காரியம் என்பதைப் போன்ற மாயையை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதனால் தான் இந்த திரியில் மின்னூல்களை எப்படியெல்லாம் இலகுவாகப் படிக்கலாம், தரவிறக்கம் செய்யலாம் என்பதைக் காட்டி வருகிறேன்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nதினத்தந்தி வழங்கும் தமிழ் மாத ஜோதிடம்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு ���ெய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2019/07/blog-post_13.html", "date_download": "2020-04-09T02:54:19Z", "digest": "sha1:2PWD5KXBZZSPVBWR74FTIFAZQJJUOONN", "length": 10110, "nlines": 56, "source_domain": "www.kannottam.com", "title": "புதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும்! ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / காவிரி உரிமை மீட்புக் குழு / கோரிக்கை / செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும் ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை\nபுதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும் ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை\nஇராகுல் பாபு July 13, 2019\nபுதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை\nபுதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.\nஐட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்த வல்லுனர்களின் கருத்துக்கள் அடங்கிய ஆய்வறிக்கையையும் புதுச்சேரி முதல்வரிடம் ஐயா பெ மணியரசன் அவர்கள் நேரில் வழங்கி விளக்கினார்.\nகாவிரி உரிமை மீட்புக்குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா. வேல்சாமி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி, நாம் தமிழர் கட்சி தொழிற்சங்கத் தலைவர் தோழர் த. இரமேசு, இலக்கியப் போக்கில் இலக்கிய மன்றத் தலைவர் திரு பராங்குசம், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி அம்மாள், நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணை���்பாளர் தோழர் கௌரி, தமிழர் களம் தலைவர் தோழர் கோ. அழகர், உலகத் தமிழ் கழகம் புதுச்சேரி தலைவர் திரு. கோ. தமிழலகன், நா.த.க. அரியாங்குப்பம் செயலாளர் திரு. செ. இளங்கோவன், உ.த.க. திரு. புதுவை வேலா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உடனிருந்தனர்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை செய்திகள் புதுச்சேரி\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nகொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்\nதமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/06/blog-post_21.html", "date_download": "2020-04-09T04:14:56Z", "digest": "sha1:IXUFAX6WJOP62YDGMXHNFND6JXJ66GQW", "length": 14588, "nlines": 199, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கூண்டு கிளி", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஉண்மையான ஞானி யார் , போலி எது என அறிவு ஜீவிகளும் கூட குழம்பும் கால கட்டத்தில், மிக எளிய லிட்மஸ் டெஸ்ட் ஒன்றை நண்பர் கே.ஆர்.பி.செந்தில் நம் பதிவுக்கான பினஊடத்தில் சொல்லி இருந்தார் .\n\"உண்மையான சித்தர்கள் யாசிக்க மாட்டார்கள்.. கிடைத்ததை சாப்பிடுவார்கள் அல்லது சாப்பிடாமல் இருப்பார்கள்..\"\nஅருமை... ஆனால், அது சிறிய பின்ஊட்டம் என்பதால் பலர் படிக்கவில்லை... அது நல்ல கருத்து என்பதை விட , தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்பதால், இந்த பதிவு..\nசித்தர்கள்., ஞானிகள் என்பவர்களை தேடி நான் அலைந்த காலம் உண்டு.. செந்தில் சொன்னது போல , ஞானிகள் மார்க்கெட்டிங் செய்வத்தில்லை... நம்மிடம் அவர்களுக்கு ஆவது ஒன்றும் இல்லை.. நாம் தான் அவர்களை தேடி செல்ல வேண்டும்... போனதும் நம்மை சேர்த்து கொள்ள மாட்டார்கள்,, விரட்டி அடிக்க பார்ப்பார்கள்... அவர்கள உண்மையானவர்கல்தனா, என சந்தேகம் தோன்றும் அளவுக்கு கூட கொடூரமாக , இரக்கமே இல்லாமல் துரத்தி அடிப்பார்கள்...\nஅதாவது, நாம் குருவை தேர்ந்தெடுக்க முடியாது.. குருதான் நம்மை தேர்ந்தெடுக்க வேண்டும்...\nஅப்படி ஒரு சித்தருடன் ஒன்றாக இருந்து பலவற்றை கற்று கொண்ட நண்பர் ஒருவர், ஞானிகள் எதிர்பார்ப்பது நம் காசை அல்ல.. புகழையும் அல்ல... நமக்கு தகுதி இருந்தால் , சொல்லி தருவார்கள்.. பயிற்சி கடுமையாக இருக்கும்.. பொழுது போக்குக்காக எல்லாம் இதை கற்க முடியாது என்றா��்...\nஎதாவது ஒரு பயிற்சி சொல்லி தாருங்களேன் என கேட்டேன்... அங்கு நடப்பதை வெளியே சொல்ல முடியாது... உனக்கு தகுதி இருந்தால், நீயே அழைக்க படுவாய்,,, நீயே கற்பாய்... நட்பு என்பது வேறு.. இது வேறு என்று சொல்லி விட்டார்...\nஒரு முறை மரியாதைக்குரிய , பலராலும் அறியப்பட்ட ஒரு ஞானியை ( பெயர் வேண்டாம் ) , சந்திக்க நானும் நண்பரும் சென்றோம்... இருவரும் முதல் முறையாக செல்கிறோம்... அந்த ஞானி என்னை பார்க்க மறுத்து விட்டார்... நண்பருக்கு எப்படியோ வாய்ப்பு கிடைத்து பார்த்தார்....\nஅதனால், அவர் மேல் கோபம் இல்லை... சரி, நமக்கு தகுதி இல்லை என நினைத்து கொண்டேன்... எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் , அவர் விரும்பி அழைத்தால்தான் பார்க்க முடியும்..\nஅப்படி இருந்த ஞானியை, சில சீடர்கள், மார்க்கெட்டிங் சாமியாராக மாற்றினர்...\nஅவரை தேடி பெரிய மனிதர்கள் வந்தது போய் , மார்க்கெட்டிங் செய்வதற்காக அவர் பணக்காரர்களை தேடி வரும் நிலை ஏற்பட்டது... ஒரு நாத்திகாவதியான நண்பன் வீட்டுக்கு அவர் வரும்போது, (முன்பு அவரை பார்க்கமுடியாத என் ஏமாற்றத்தை தெரிந்த வைத்து இருந்த அவன் , நல்ல எண்ணத்தில் ) என்னை வீட்டுக்கு அழைத்தான்... அவரை பார்த்தல் நான் சந்தோஷ படுவேன் என்பது அவன் எண்ணம்... ஆனால்., அந்த நிலையில் அவரை பார்க்க விரும்பவில்லை...\nஞானி என்ற கம்பீரம் சரிந்து விட்டதாக என் எண்ணம் ..\nதன்னை குனபடுத்திய , தனக்கு பயிற்சிகள் அளித்த நித்யனந்தரை , இன்று திட்டுகிறார்கள் என்றால், அங்கு குரு- சிஷ்ய மனோபாவம் இல்லை என்பதே அர்த்தம்... விற்பனையாளன்- வாடிக்கையாளன் என்ற உறவுதான் தெரிகிறது...\nஎனக்ககேன்னவோ, உண்மை என்பதை , கிளாஸ் எடுத்து சொல்லி கொடுக்க முடியாது என்றே தோன்றுகிறது... கிளாஸ் முடிவில், இவன் ஞானி ஆகிவிட்டன என சான்றிதழ் வேறு கொடுப்பது எல்லாம் அபத்தம்...\nஉண்மையை என்பதை அவரரவர் தான் கண்டுபிடிக்க முடியும்... அதற்கான வழி ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..\nசெல்ல நாய்க்குட்டி மனசு June 22, 2010 at 7:27 AM\nஞானி என்ற கம்பீரம் சரிந்து விட்டதாக என் எண்ணம் .. //\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபதிவர் உண்மை தமிழன் பெயரில் கோயில்\nதியான பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது ஏமாற்றத்தில் ...\nஓஷோவையே நடுங்க வைத்த சிந்தனை உலக தீவிரவாதி \nராவணன் - தவறு செய்வது மணிரத்னமா , விமர்சகர்களா\nசினிமா என்பது க்ரியேடிவ் சம்பந்தப்பட்ட கலையா \nமனிதனை படைத்த கடவுள், கஷ்டத்தை ஏன் கொடுத்தான் \nகனவே , கலையாதே - ஒரு குழப்பவாதியின் டைரி குறிப்பு\nஉமர் ( ரலி ) தொழுகை செய்ய மறுத்து ஏன் \nதேடுதல் தேடுதல் என்கிறார்களே.. என்ன தேடுகிறார்கள்\nபொறுக்கி பதிவரும் , சிறுவா புரி முருகன் கோயிலும்\nஉன்னத வாழ்வுக்கு உதவும் தூண்டு விசை - ஜேம்ஸ் ஆலன்\nநேரங்கெட்ட நேரத்தில் , கருவறை போராட்டம் - பெரியார்...\nமனிதனுக்கு , குரு அவசியமா \nஇரட்டை வேடமிடும் பதிவர்களும் செம்மொழி மாநாடும்\nவினவு தோழர்கள் , நரகல் சக்திகள் - அடாவடி பழக்கங்கள...\nதொடர்ந்து வா. தொட்டு விடாதே\nஉன்னிடம் மயங்குகிறேன் .உள்ளத்தால் நெருங்குகிறேன்\nநான்வெஜ் சாப்பிடாத நல்ல வளர்ப்பு._ஜே கே உரையாடல்\nபிரச்சினையை புரிந்து கொள்ளாத இனிய உண்மை தமிழனும்,...\nசில நேரங்களில் சில பதிவர்கள்\nகன்னம் தொடும் கவிதை ஓசை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-04-09T05:05:06Z", "digest": "sha1:FEOCYGFQBEWV4LWDBYHT65USWZ6PCEBG", "length": 7964, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "குருதாசு மாண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநூல் வெளியீடொன்றின்போது குருதாசு மாண்\nகிதர்பாகா, சிறீ முக்த்சர் சாகிப், பஞ்சாப், இந்தியா\nமஞ்சித் மாண் (மனைவி), அகம் சுஃபி, சுர்ஜித் பிந்த்ராகியா, மங்கி மகால், சுக்சிந்தர் சிண்டா, அப்ரார்-உல்-அக், இட்ரூ-இசுக்கூல் கே. எஸ். மக்கன், கவோசு தயாரிப்பு, ஜெய்தேவ் குமார்\nகுருதாசு மாண் (Gurdas Maan, பஞ்சாபி: ਗੁਰਦਾਸ ਮਾਨ ; பிறப்பு: சனவரி 4, 1957 ) இந்திய பாடகரும் பாடலாசிரியரும் நடிகருமாவார். பஞ்சாபி இசை உலகின் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக குருதாசு மாண் உள்ளார்.[1] இந்திய பாஞ்சாப் மாநிலத்தில் கிதர்பாகா என்ற சிற்றூரில் பிறந்த மாண், 1980இல் வெளியான \"தில் டா மாம்லா ஹை\" என்ற பாடல் மூலம் தேசிய அளவில் அறியப்பட்டார். 34க்கும் கூடுதலாக இசைத்தொகுப்புக்களைப் பதிப்பித்தும் 305 பாடல்களை எழுதியும் உள்ளார். 2013இல் தனது விசிறிகளுடன் தொடர்புடன் இருக்க தனக்கென யூடியூப் வரிசையொன்றை உருவாக்கிக் கொண்டுள்ளார்; இதில் ஒளித வலைப்பதிவுகள், பழைய மற்றும் புதிய இசை ஒளிதங்களை தரவேற்றுகின்றார்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-04-26", "date_download": "2020-04-09T03:37:47Z", "digest": "sha1:RPMIB32ML6PI7JPVYSGA62JF57MYCDE5", "length": 13053, "nlines": 134, "source_domain": "www.cineulagam.com", "title": "26 Apr 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nசன் டிவி விஜய் டிவிக்கு வைக்க போகும் செக், இந்த சீரியல் மீண்டும் வருகிறதா\nஉடைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் அதில் வாழும் தெரியுமா\nபிக் பாஸ் கவின் தானா இது ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே, புகைப்படத்துடன் இதோ\nஒரே ஒரு பானத்தை செய்து கொரோனாவை விரட்டிவிட்டேன்.. தீயாய் பரவும் பிக்பாஸ் வனிதாவின் வீடியோ\nசிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nஉடலுக்குள் செல்ல கொரோனா போடும் மாறுவேடம்... நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி ஏமாற்றுகின்றது\nதளபதி விஜய் மற்றும் அட்லீ இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ, இதோ\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nமொபைல் App-யும் விட்டுவைக்காத விஜய் ரசிகர்கள், அதிலும் அவருக்கே முதலிடம், அதுவும் அஜித்தை விட இவ்ளோ டிஸ்டன்ஸா\nவிஜய் மற்றும் விக்ரம் போல் இருங்கள், காவல் துறை எச்சரிக்கை\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் உடற்பயிற்சி மற்றும் லேட்டஸ்ட் போட்டோஸ்\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nயோகி பாபுவுக்���ு அம்மா இந்த பிரபல நடிகையா என்னங்க சொல்றீங்க - அதிர்ச்சியாக்கிய புகைப்படம் இதோ\nஏ.ஆர். ரஹ்மானின் லவ் ரொமான்ஸ் படத்தில் இணைந்த அழகான புது நடிகர் இவர் தானாம்\nமிருக தோல் உடையில் கவர்ச்சி கரமாக போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகை\nகுரலால் வசியம் செய்த டிவி, சினிமாவின் பிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது தாய், சேய்யுடன் போட்டோ ட்ரீட்\nஆர்.ஜே.பாலாஜிக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்\n அத்தனை ரசிகர்களை அலறவைத்த அஜித் ஸ்பெஷல் - பெரும் எதிர்பார்ப்பு\nவசூலை தாறுமாறாக அள்ளிய அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்\n பெரும் சாதனை செய்த கொலைகாரன் - அர்ஜூன், விஜய் ஆண்டனி கூட்டணி\nதெலுங்கில் நேரடி படங்களையே ஓரங்கட்டிய காஞ்சனா-3 வசூல், முழு விவரம் இதோ\n ரஜினி ஃபேன் என காட்ட வீட்டின் முன்பு என்ன செய்துள்ளார் பாருங்கள்\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் இதோ, பிரமாண்ட சாதனை\nகவர்ச்சியான உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹோம்லியான நடிகை திடீரென மாறியது ஏன்\nபொது இடத்திற்கு செம்ம ஹாட்டாக வந்த தடம் படத்தின் கதாநாயகி, இதோ\nவிஸ்வாசம் படத்தில் இப்படி ஒரு காட்சியை கட் செய்துவிட்டார்களா முதன் முறையாக வெளியே கூறிய விவேக்\n55 வயதில் நான்காவது திருமணம், நான்கே நாளில் விவாகரத்து - அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்\nஅந்த பாத்ரூம் காட்சி தான் எனக்கு பிடிக்கும் சோனியா அகர்வாலின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்\nஸ்ருதி ஹாசனுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்த காதலர்\nஅஜித்தே விரும்பவில்லை அந்த இயக்குனரை- கசிந்த அதிர்ச்சி தகவல்\nஅவெஞ்சர்ஸ் எண்டுகேம் படம் எப்படி\nதனோஸுற்கு கூகுள் செய்த மிகப்பெரும் மரியாதை, கூகுளே மறையும் செம்ம மாஸ் இதோ\nதுருவ நட்சத்திரம் நாயகி ரிது வர்மாவின் கலக்கல் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nசிம்பு எம்ஆர் ராதாவாக நடிக்கிறாரா\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முதல் நாள் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nகிரிக்கெட் விளையாடும் ரஜினி, புடவையில் நயன்தாரா - தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் லீக்\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரை விமர்சனம்\nசூப்பர்ஸ்டார் அஜித், பாலிவுட் வந்தால் சினிமாவிற்கே ஆசிர்வாதம்: பிரபல வட இந்திய நடிகை\nபிரகாஷ் ராஜுக்காக பிரச்சாரம் செய்த முதல் மனைவியின் மகள் - புகைப்படம் இதோ\nவிஜய் சேதுபதி வாய்ஸ் கேட்க முடியல.. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரசிகர்கள் விமர்சனம்\nநயன்தாராவுக்கு அடுத்து யார் டப்பிங்னு கூட இவர் தான் முடிவு செய்வார்: முக்கிய பிரபலம் தாக்கு\nகுண்டுவெடிப்புக்கு சில நாட்கள் முன்பு இலங்கை சூதாட்ட கிளப்பில் காஜல் அகர்வால்\nஅவென்ஜர்ஸ் என்ட்கேம் பார்த்துவிட்டு கண்ணீருடன் வெளியே வந்த ரசிகர்கள்\nரசிகரின் செல்போனை பிடுங்கிய முன்னணி நடிகர்\nவிஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கிய முன்னணி இயக்குனர்\nஆட்டோ ஷங்கர் உயிரோடு இருந்திருந்தால் இயக்குனர் ரங்கா யாழி Interview\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nபிரபல முன்னணி நடிகருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி- காரணத்தை கேட்டால் சிரித்துவிடுவீர்கள்\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்காக இப்படியெல்லாமா செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/hiphop-tamizha-new-song-promo-corona-virus.html", "date_download": "2020-04-09T04:00:30Z", "digest": "sha1:BZXMUKMAY37ZX25D4E2AL7XTBSERLFHP", "length": 6332, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Hiphop Tamizha New Song Promo Corona Virus", "raw_content": "\nஹிப்ஹாப் தமிழாவின் புதிய பாடல் ப்ரோமோ \nஹிப்ஹாப் தமிழாவின் புதிய பாடல் ப்ரோமோ \nஇசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஇதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த நான் சிரித்தால் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்கி இருந்தார்.இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.படங்கள் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது சமூகஅக்கறையுடன் பாடல்களும் வெளியிடுவார்.\nகடைசியாக இவர் வெளியிட்ட தமிழி பாடல் சூப்பர்ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து கொரோனா குறித்து ஒரு பாடலை இசையமைத்துள்ளதாகவும் அதன் ப்ரோமோவை தற்போது வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nஹிப்ஹாப் தமிழாவின் புதிய பாடல் ப்ரோமோ \nஆதியை வழியனுப்பி வைக்கும் பார்வதி \nபிரபு மேல் இருக்கும் சத்யாவின் கோபம் குறையுமா \nதிருமண வரவேற்பு அழைப்பிதழை விஜயகாந்திற்கு வழங்கிய யோகிபாபு \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஆதியை வழியனுப்பி வைக்கும் பார்வதி \nபி��பு மேல் இருக்கும் சத்யாவின் கோபம் குறையுமா \nதிருமண வரவேற்பு அழைப்பிதழை விஜயகாந்திற்கு வழங்கிய...\nப்ளீஸ் தயவுசெய்து வீட்டிலே இருங்க \nஇருக்கிறவன் இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டிய நேரம் இது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/mysskins-conditions-for-directing-thupparivaalan2.html", "date_download": "2020-04-09T04:19:26Z", "digest": "sha1:4U3JUTPLZCAXN4CXLBTBNH6MCGKWUCBE", "length": 16397, "nlines": 189, "source_domain": "www.galatta.com", "title": "Mysskins Conditions For Directing Thupparivaalan2", "raw_content": "\nவிஷாலிடம் மிஷ்கின் போட்ட கண்டிஷன் \nதுப்பறிவாளன் 2 படத்திற்காக விஷாலிடம் மிஷ்கின் போட்ட நிபந்தனைகள்.\nகடந்த 2017- ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் புரட்சி தளபதி விஷால் நடிப்பில் வெளியான படம் துப்பறிவாளன். இப்படத்திற்கு அரோல் கோரலி இசையமைத்திருந்தார். புகழ் பெற்ற ஷெர்லாக் ஹோம்ஸ் சீரிஸ் பாணியில் உருவான இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.\nசமீபத்தில் இப்படத்திலிருந்து இயக்குனர் மிஷ்கின் வெளியேறினார். முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. இரண்டாவது கட்ட படபிடிப்பு முன்னதாக , நடிகர், தயாரிப்பாளர் விஷால்-க்கு அப்படத்தின் டைரக்டர் மிஷ்கின் போட்ட திடீர் நிபந்தனை.\n1. சம்பளம் 5 கோடி ஜிஎஸ்டி உட்பட\n2. ரீமேக் உரிமைகள் : இயக்குநருக்கு இந்தி ரீமேக் உரிமை மட்டுமே கிடைத்துள்ளது. தயாரிப்பாளருக்கு இதில் எவ்வித உரிமையும் கிடையாது. இயக்குநர் இந்தி திரைப்பட ரீமேக்கை எவருக்கும் விற்க முடியும், மேலும் தயாரிப்பாளருக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இருக்காது.\n3. IPR : விஷால் ஒரு நடிகராகவும், விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரியை தயாரிப்பாளராகவும் கொண்டுள்ள இப்படம் கடைசியாக இருக்கும் என்பதால், அனைத்து அறிவுசார் சொத்துரிமையில் தலைப்பு, படத்தின் தொடர்ச்சிகள் ( Sequels and Prequels ) மற்றும் அனைத்து கதாபாத்திரங்களின் பெயர்களும் உள்ளடங்கியிருக்கும். ஆனால் கனியன் பூங்குன்றன் பெயருக்கு மட்டும் அல்ல. மனோகரன் மற்றும் துப்பறிவாளன்- 1, துப்பறிவாளன்- 2 படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களின் பெயர்களும் இயக்குநருக்கு சொந்தமாகும். விஷால் பிலிம் ஃபேக்டரி, வி.எஃப்.எஃப்-இலிருந்து இயக்குநரின் பெயருக்கு தலைப்பை மாற்றியதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்கு ஆட்சேபனை சான்றிதழை வழங்கும்.\n4. தனித்துவமற்றது : இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் தொடக்கத்திலிருந்து 90 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெறாவிட்டால் இயக்குநர் மற்ற படங்களில் இணைந்து பணியாற்றலாம். எந்தவொரு காரணத்திற்காகவும், 90 நாட்களுக்குள் படப்பிடிப்பு முடிவடையவில்லை என்றால், இயக்குநர் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் வரை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி காத்திருக்க ஒப்புக் கொள்ள வேண்டும்.\n5. அணுகுமுறை : தயாரிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதிகளுக்கு இயக்குநருடன் நேரடி அணுகல் இருக்காது. இயக்குநரின் மேலாளர் திரு. எல்.வி. ஸ்ரீகாந்த் லக்ஷ்மன் மட்டுமே இயக்குநரை தொடர்புகொள்ளவும் புள்ளியாக செயல்படுவார். விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரியால் நியமிக்கப்பட்ட UK தயாரிப்பாளர் திரு. சர்மாட் மட்டுமே தயாரிப்பாளரை தொடர்பு கொள்ளும் புள்ளியாக செயல்படுவார்.\n6. மேற்கண்ட உட்பிரிவுகள் ஒப்புக் கொள்ளப்பட்டவுடன் இயக்குநருக்கு கொடுக்கப்பட வேண்டிய பணம் இயக்குநரால் முடிவு செய்யப்படும்.\n7. இயக்குநரின் ஊழியர்களுக்கான நிலுவைத் தொகைகள் அனைத்தும் (இங்கிலாந்தில் கார்களின் பயன்பாட்டை உட்பட) முன்பே தீர்க்கப்பட வேண்டும்.\n8. படப்பிடிப்பு தளம் : படப்பிடிப்பு இடங்களை முடிவு செய்யும் அனைத்து உரிமைகளும் இயக்குநரையே சாரும். தயாரிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதிகள் இதில் தலையிடக்கூடாது.\n9. நிதி : படத்தின் பட்ஜெட்டில் இயக்குநருக்கு எந்தவிதமான தாங்கலும் இல்லை. ஆனால், செலவினங்களைக் குறைக்க இயக்குனர் சிறந்த முயற்சிகளை எடுக்கலாம்.\nஇருப்பினும், படத்தின் செலவுகளுக்கு இயக்குநர் எந்தவித வகையிலும் பொறுப்பேற்க மாட்டார்.\n10. உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநருக்கான சம்பளம் : தணிக்கை விண்ணப்பிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் இயக்குநரால் நிர்ணயிக்கப்பட்டபடி சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்.\n11. தங்கும் விடுதி : இயக்குநர் மற்றும் இயக்குநரின் உதவியாளர்களுக்கு, இயக்குநரின் விருப்பத்திற்கு இணங்க தனி தங்குமிடம் வழங்கப்படும். மற்ற படக்குழுவினர்களுடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\n12. அலுவலக வாடகை : 66,000 ரூபாய் அலுவலக வாடகை மற்றும் 5,000 ரூபாய் பராமரிப்பு தொகை தயாரிப்பாளர்களால் செலுத்தப்படும். டி.டி.எஸ் சான்றிதழ், கழிக்கப்பட்டால், தணிக்கைக்கு முன் வழங்கப்படும். அலுவலக வாடகைக்கு மேல் கூடுதலாக, மின்���ார செலவு, உணவு செலவுகள் மற்றும் பிற தற்செயலான அலுவலக செலவுகள் போன்றவை திட்டப்பணி தொடங்கப்பட்ட நாளிலிருந்து நகல் ஒப்படைக்கப்படும் வரை தயாரிப்பாளரால் ஏற்கப்படும்.\n13. தகவல் தொடர்பு : படத்தை பற்றிய அனைத்து தகவல்தொடர்புகளும் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே இருக்கும்.\n14. இடையூறு : இயக்குநர் தனது படைப்பு சுதந்திரம், ஆக்கபூர்வமான முடிவெடுக்கும் முறைமை ஆகியவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ அல்லது இயக்குநர் மற்றும் அவரது ஊழியர்கள் அவமதிக்கப்படுதல், துஷ்பிரயோகம் செய்யப்படுதல், அச்சுறுத்தப்படுதல், மோசமாக நடத்தப்படுதல், மேலும், இயக்குநரின் உளவியலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஏதேனும் சம்பவம் நடந்ததேயானால் இயக்குநரும் அவரது குழுவினரும் இப்படத்திலிருந்து வெளியேற முழு உரிமை உண்டு.\n15. மேற்சொன்ன விவரங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டவுடன், அதன் சாராம்சம், முறையான ஒப்பந்தத்தில் சுருக்கமாக எழுதப்பட்டு, இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் கையெழுத்திடப்படும்.\nமேற்கூறிய விஷயத்தில் ஏதாவது ஒன்றை தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், துப்பறிவாளன்- 2 படத்தை பொறுத்தவரை, விஷால் ஃபிலிம் ஃபேக்டரிக்கு செய்யும் வேலைகளை இயக்குநர் நிறுத்தலாம் என்ற நிபந்தனைகளை போட்டுள்ளார்.\nப்ளாக் ஷீப் படத்தை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன் \nவிஷாலிடம் மிஷ்கின் போட்ட கண்டிஷன் \nசெம ரகளையான பிளான் பண்ணி பண்ணனும் பட ட்ரைலர் \nஅசுரகுரு படத்தின் இரண்டாம் ட்ரைலர் வெளியானது \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nப்ளாக் ஷீப் படத்தை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன் \nசெம ரகளையான பிளான் பண்ணி பண்ணனும் பட ட்ரைலர் \nஅசுரகுரு படத்தின் இரண்டாம் ட்ரைலர் வெளியானது \nதாராள பிரபு படத்தின் சென்சார் விவரம் இதோ \nமாஃபியா படத்தின் பீஸ்ட் இன்தி ஹவுஸ் பாடல் வெளியானது \nயாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் புதிய அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=20482", "date_download": "2020-04-09T04:23:32Z", "digest": "sha1:A6IUPXV2PGR5V36HQAQKLJS26MHM7N6W", "length": 29724, "nlines": 133, "source_domain": "puthu.thinnai.com", "title": "விளையாட்டு வாத்தியார் – 1 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவிளையாட்டு வாத்தியார் – 1\nவள்ளி கல்யாணம் முடித்த கையோடு, கழுத்தில் தாலியும் மாலையுமாக டவுன் ரிஜிஸ்டர் ஆபீஸ் பெஞ்சில் பேந்த பேந்த முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.\nவள்ளிக்கு எதையும் நம்ப முடியவில்லை. தனக்கு நடந்தது கல்யாணம் என்பதும், இனிமேல் விளையாட்டு வாத்தியார் குமார் தான் தனக்கு புருஷன் என்பதும் நம்புவதற்கு சிரமமாக இருந்தது.\nஅண்ணன் செல்வத்தை போலீசில் பிடித்துக்கொடுத்த விளையாட்டு வாத்தியார் குமாரையே தான் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தது பற்றி அவளுக்கு வியப்பாய் இருந்தது. நடந்தது அண்ணன் செல்வத்துக்கு பிடிக்காது என்பது மட்டும் தெளிவாய் புரிந்து, கைகாலெல்லாம் நடுங்கியது அவளுக்கு.\nரிஜிஸ்டர் கல்யாணத்திற்கு அவளுடைய கிராமத்திலிருந்து வந்து வள்ளியின் சார்பாக சாட்சி கையெழுத்து போட்ட பக்கிரி, ஊனமான தன் காலை ஒரு முறை தொட்டுபார்த்துக் கொண்டான். அவனுக்கும் வள்ளியின் அண்ணன் செல்வத்தை நினைத்து, பயமாக இருந்தது.\nஊனமான தனக்கும், வெகுளிப் பெண் வள்ளிக்கும் பொருத்தம் என்று தான் இது வரை நினைத்து வந்ததற்கும், இப்போது அவளுக்கு வேறு ஒருவனை தானே கல்யாணம் செய்து வைக்கும் நிலைமைக்கு வந்ததற்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து பார்த்தான்.\nஅதில் வருத்தம் ஏதும் இல்லாமல் மனம் நிறைவாகவே இருப்பதாகத் தோன்றியது பக்கிரிக்கு.\nசெல்வம் அடிக்கும் போது, தன்னை பிழைத்து போ என்று விட்டு விட்டது கூட தன் கால் ஊனத்தை பார்த்து தான் என்பதும் நினைவுக்கு வந்தது.\nஇல்லையென்றால் கோலப்பனை அடித்து கொன்றது போல் அவனையும் செல்வம் கொன்றிருப்பானோ…\nபக்கிரி மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்த விளையாட்டு வாத்தியார் குமாரை பார்த்தான். வள்ளியும் மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்த விளையாட்டு வாத்தியார் குமாரை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.\nகழுத்தில் மாலையுடன் அவர் அந்த அலுவலகத்தில் இருந்த ஊழியர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்.\nதீடீரென்று ஜன்னலுக்கு வெளியே கடைத்தெருவில் யாரோ ஓடும் சத்தம் கேட்டது. பக்கிரியும், வள்ளியும் திரும்பிப் பார்த்தார்கள். போலீஸ் ஒரு மனிதனை துரத்தி கொண்டு ஓடுவது தெரிந்தது.\nதுரத்தப்படும் அந்த மனிதனைப் இருவரும் உற்றுப்பார்த்தார்கள்….\n“ வள்ளி… அது செல்வம் அண்ணன் தான்….” பக்கிரி சொன்னான்.\n“ ஆமாண்டா பக்கிரி… அது அண்ணன் தான்…” வள்ளி பதில் சொன்னாள்.\nஇருவருக்கும�� நெஞ்சு பட பட வென்று அடித்துக் கொண்டது.\n“ உன்னோட அண்ணன் செல்வத்தை பத்தி எனக்கு தெரியும்.. கண்டிப்பா அண்ணனை போலீசால பிடிக்க முடியாது..” பக்கிரி சொல்ல..\n“ ஆமாண்டா… எனக்கும் அப்படித்தான் தோணுது..” என்றாள் வள்ளி.\n“ அண்ணன் கண்டிப்பா நம்மள தேடி ஊருக்கு வரப்போவுது.. அதுக்கு தான் போலீசுகிட்ட இருந்து தப்பிச்சுருக்கும்…..” பக்கிரியின் பேச்சு பயத்துடன் வந்தது.\n“ வந்து என்ன செய்யும் அண்ணன்.. கோலப்பனை அடிச்சு கொன்னது மாதரி, நம்ம மூணு பேரையும் அடிச்சு கொன்னுடுமா..” வள்ளி.\n“ இப்ப என்ன செய்ய…. வாத்தியாருகிட்ட அண்ணன் தப்பிச்சகிட்ட விஷயத்தை சொல்லவா…” பக்கிரி கேட்டான்.\n“ வேணாண்டா.. போலீசுகிட்ட பிடிச்சுக் கொடுக்கப் போறேன்னு சொல்லுவாரு…” வள்ளி சொன்னாள்.\nவள்ளி இப்படி பேசுவதைக் கேட்டு, கல்யாணம் முடிஞ்சா வெகுளித்தனம் போய்விடும் என்று யாரோ சொன்னது சரிதான் என்று தோன்றியது பக்கிரிக்கு.\nகிராமத்துக்கு திரும்பிய வள்ளியும் பக்கிரியும், குமாருக்கு விஷயத்தை சொல்லாமல், இருட்டியவுடன் அண்ணன் செல்வம் வருவான் என்று பயத்துடன் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களுடன் போலீசும் மறைவாய் காத்துக்கொண்டிருந்தது.\nசெல்வம் எதற்காக ஒருத்தன் மேல் கோபப்படுகிறான் என்று கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அவன் நினைத்து விட்டால் அந்த மனிதனை மிருகத்தனமாக புரட்டி, புரட்டி அடிப்பான்…\nசெல்வம் பலசாலி. முறுக்கேறிய உடம்பு அவனுடையது. அவனை யாரும் எதிர்த்து நிற்கமுடியாது. யாராவது ஏன் எதற்கு என்று கேட்க போனால் அவர்களும் அவனிடம் அடி வாங்க வேண்டியதுதான். டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு போய் செல்வத்தைப் பற்றி புகார் கொடுக்கவும், சாட்சி சொல்லவும் யாருக்கும் தைரியம் இதுவரை வந்ததில்லை.\nசெல்வத்திற்கு முன் இருக்கும் ஒரே சவால், வள்ளியின் குழந்தைத்தனமும் அது சம்பந்தமாக வரும் மற்ற பிரச்சினைகளும்தான். அவளுடைய குழந்தைத்தனத்திற்கு செல்வமும் ஒரு காரணம். அவர்களின் அப்பா அம்மா சின்ன வயதிலே இறந்து விட்டார்கள். செல்வம் சின்ன வயதிலிருந்தே ஊரே வெறுக்கும் ரௌடிப்பையனாக உருவெடுத்தான். செல்வத்தின் மேல் இருக்கும் பயத்தினால் அக்கம்பக்கம், உறவுக்கார்கள் என்று யாரும் வீட்டிற்கு வருவதில்லை. யாரும் வள்ளியுடன் பேசுவதுமில்லை. தன் போக்கில் அவள் வளர ஆரம்பித்தாள். ���தனால் அவள் பேச்சு, நடவடிக்கை எல்லாம் குழந்தைத்தனமாகவே இருந்தது.\nபக்கிரிக்கு ஒரு பாட்டி இருக்கிறாள். மற்றபடி வேறு யாரும் இல்லை அவனுக்கு. அவன் ஒருத்தன் தான் வள்ளியிடம் பேசுவான். இது சின்ன வயதிலிருந்து வரும் பழக்கம். அப்போது செல்வம் ஒன்றும் சொன்னதில்லை.\nமூன்று மாதத்திற்கு முன்பு ஒரு நாள்.\nவள்ளியிடம் பக்கிரி பேசிக்கொண்டிருப்பதை பார்த்த செல்வம்,\n“ ஏண்டா.. நொண்டிப் பயலே… வள்ளிக்கிட்ட என்னடா பேச்சு…”\n“ அண்ணா.. அவனை அடிக்காதே…” என்று அவள் கெஞ்ச, செல்வத்திற்கு கோபம் உச்சத்திற்கு போய், இன்னும் உக்கிரமாய் அடித்தான். பிறகு பக்கிரியின் ஊனத்தைப் பார்த்தோ என்னவோ அடிப்பதை நிறுத்திவிட்டான்.\nஆனால் கோலப்பன் விஷயத்தில் அப்படி செல்வம் கருணை காட்டவில்லை. ஒரு வேளை அவன் பக்கிரி போல் ஊனமாக இருந்திருந்தால் கருணை காட்டி விட்டிருப்பானோ என்னவோ…\nகோலப்பன் மர வேலைசெய்யும் ஆசாரி. கல்யாணம் ஆகி ஒரு குழந்தை கூட உண்டு. செல்வம் இல்லாத நேரத்தில், ஒரு நாள் வள்ளியின் வெகுளித்தனத்தை உபயோகப்படுத்தி, அவளிடம் தவறாக நடந்து கொள்ள, வள்ளி அதை புரிந்து கொண்டு கத்தி சத்தம் போட, அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்து காப்பாற்ற, கோலப்பன் ஓடி விட்டான்.\nவிஷயம் செல்வத்தின் காதுக்கு போக, அவ்வளவுதான் நரகாசுரன் அவதாரமெடுத்தான்….\nஉடனே கோலப்பன் வீட்டிற்கு போய் அவனை மரண அடி அடித்தான்.\nஊரே கூடி வேடிக்கை பார்த்தது. கோலப்பனின் மூக்கிலும் வாயிலும் இரத்தம் கொட்டியது. யாரும் வாய் திறக்கவில்லை.\nபக்கிரி மட்டும், “ யாராவது வெலக்கி விடுங்களே….” என்று ஊர் மக்களைப் பார்த்து கெஞ்சினான்.\nயாருக்கும் கிட்டே போகும் தைரியம் இல்லை.\nகுற்றுயிராய் அவன் கிடக்கும் போது, அவனை விட்டுச்சென்றான் செல்வம்.\nஊனம் ஏதும் இல்லாமல், நல்ல உடம்பு உள்ள ஊர் மக்களே செல்வத்தின் ரௌடித்தனத்தை பார்த்து எதுவும் பாதிக்க படாத போது, உடல் ஊனமான பக்கிரிக்கு செல்வத்தின் அடாவடித்தனத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று தோன்றியது.\nஅன்று மாலை, கிராமத்தில் கபடி போட்டி நடந்தது. புதிதாய் கிராமத்துக்கு மாற்றலாகி வந்த விளையாட்டு வாத்தியார் குமார்தான் அந்த போட்டிக்கு ரெப்ரி.\nஉள்ளூர் வீரர்கள் பனிரெண்டு பேரும், வெளியூர் வீரர்கள் பனிரெண்டு பேரும் கூடியிருந்தார்கள்.\nஉள்ளூர் வீரர்க���ுக்கு செல்வத்தைப் பற்றி தெரியும்.\nஆனால் வெளியூர் வீரர்களுக்கு செல்வத்தைப் பற்றி தெரியாது.\nவிளையாட்டு ஆரம்பிப்பதற்கான நேரம். கிராமத்து மக்கள் குழுமியிருந்தார்கள். பக்கிரியும் அதில் ஒருத்தன்.\nபார்க்க வந்தவர்கள் கட்டுபாட்டுடன் உட்கார்ந்திருந்தார்கள்.\nகபடி விளையாட்டு வீரர்கள் இரண்டு அணியாக ஒருவருக்கு ஒருவர் எதிராக நின்றுகொண்டிருந்தார்கள்.\nரெப்ரி குமார் இரண்டு வரிசைகளுக்கு நடுவில் நின்றுகொண்டு வீரர்களுக்கு கபடி போட்டிக்கான விதிமுறைகளை விளக்கி கொண்டிருந்தார்.\nஅங்கு வந்த செல்வம், அந்த இரு வரிசைகளுக்கு இடையே வந்து நின்று கொண்டான். உள்ளூர் மக்கள் யாருக்கும் அவனிடம் பேச தைரியம் இல்லை.\nஊருக்கு புதிதான ரெப்ரி குமார்,\n“ யாருப்பா அது….. இப்படி குறுக்க வர்ரது… கொஞ்சம் கூட மரியாதை தெரியாம… போய் மத்த ஜனங்களோட போய் உட்காரு..” என்று மிரட்ட,\nஉள்ளூர் வீரர்கள், “ சார்… சார்… அவன் கிட்ட வம்பு வைச்சுக்க வேணாம்… அவன் பெரிய ரௌடி…” என்று பதைபதைத்தார்கள்.\nஇதைத் தொடர்ந்து செல்வத்தைப் பற்றி தெரியாத வெளியூர் விளையாட்டு வீரர்கள், ரெப்ரி குமாரை ஆதரித்து, செல்வத்தை மிரட்ட, செல்வம் தன்னுடைய இயல்பான குணத்தோடு, குமாரையும் மற்ற விளையாட்டு வீரர்களையும் அடிக்க வர, நிலைமை முற்றி விட்டது.\nபக்கிரிக்கு தான் செல்வத்திடம் அடிவாங்கியதும் அப்போது தான் கெஞ்சியதும் ஞாபகம் வந்தது. அன்று காலையில் கோலப்பனை மரண அடி அடித்து விட்டு செல்வம் வந்ததும் ஞாபகம் வந்தது.\nசெல்வதை பழிவாங்க, இதற்கெல்லாம் ஒரு தீர்வு காண, பக்கிரிக்கு ஒரு யோசனை வந்தது.\nசெல்வம் இந்த விளையாட்டு வீரர்களுடன் வம்புக்கு போனதை வைத்து அவனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று பக்கிரிக்கு தோன்றியது.\nஊனமான தன்னால் செல்வத்தை திருப்பி அடிக்க முடியாது. அவனிடம், ‘ என்னை விட்டு விடு’ என்று கையெடுத்து கும்பிடுவதை விட வேறு ஒன்றும் செய்ய முடியாது. இது வரைக்கும் அவனிடம் அடி வாங்கியவர்கள் எல்லோரும், காலையில் அடிவாங்கிய கோலப்பன் உட்பட, அப்படித்தான் செய்திருப்பார்கள்…\nஆனால் இந்த கபடி விளையாட்டு வீரர்கள் ஒன்றாகச் சேர்ந்தால், செல்வதை வீழ்த்திவிடலாம்…\nஇப்படி பக்கிரி யோசித்துக் கொண்டிருக்க, செல்வமும் நிலைமையை யோசித்திருப்பான் போலிருக்கிறது.\nஅவனுக்கும��� இது ஒரு வித்தியாசமான நிலை…..\nஇது வரை செல்வத்தைக் கண்டு பயப்பட்டவர்கள் எல்லாம் எளியவர்கள். செல்வத்திற்கு நிகரான உடல் வலிமை இல்லாதவர்கள்.\nஆனால் இப்போது செல்வம் வம்புக்கு இழுத்தது, வலிமை கொண்ட இருபத்தி நாலு கபடி விளையாட்டு வீரர்கள்.\nவிளையாட்டு வாத்தியார் குமாரை செல்வம் அவமதித்தாக, அந்த இருபத்தி நாலு கபடி விளையாட்டு வீரர்களும் நினைக்கும் சூழ்நிலை.\nஎல்லோரும் நினைத்தால் தன்னை அடித்து அடக்கிவிடலாம் என்பதை உணர்ந்த செல்வம் தன் வாழ்நாளில் முதன்முறையாக அடங்கி போய் விடலாம் என்று நினைத்தான்.\nபேசாமல் ஓரமாக போய் அமைதியாக நின்று கொண்டான்.\nஇதைப் பார்த்துக்கொண்டிருந்த பக்கரிக்கு சப்பென்று போய் விட்டது.\nஇவர்களை வைத்து செல்வத்திற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற தன் ஆசை நிறைவேறாது போய் விடும் போலிருக்கிறதே என்று நினைத்தான் பக்கிரி.\n– அடுத்த வாரம் முடியும்\nSeries Navigation தூண்டி மாடன் என்கிற பிள்ளையாண்டன்ஒரு கவிஞனின் நாட்குறிப்பு\nபோதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 19\nமருத்துவக் கட்டுரை மாதவிலக்கு வலி\nதாகூரின் கீதப் பாமாலை – 64 செவிக்கினிய கானங்கள் .. \nவால்ட் விட்மன் வசனக் கவிதை -23 என்னைப் பற்றிய பாடல் – 17 (Song of Myself) காலமும், வெளியும்\nதூண்டி மாடன் என்கிற பிள்ளையாண்டன்\nவிளையாட்டு வாத்தியார் – 1\nமுனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்\nடௌரி தராத கௌரி கல்யாணம்….\nநீங்காத நினைவுகள்\t–\t2\nசவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்\nவனசாட்சி – இந்த நாவலுக்கு இரண்டு விமரிசனங்கள் எழுத நேர்ந்தது\nதமிழ் ஸ்டுடியோவின் மே மாத திரையிடல்கள் (நான்கு முக்கியமான திரையிடல் நடக்கவிருக்கிறது)\nபுதிய வலை இதழ் – பன்மெய்\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -1\nஒரு புதிய அறிமுகம் – இரண்டு பழையவர்கள் (க. சட்டநாதன், குப்பிழான் ஐ. சண்முகம்)\n‘இசை’ கவிதைகள் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பை முன் வைத்து…\n2013 ஆண்டு அக்டோபரில் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் இந்தியச் சுற்றுளவி மங்கல்யான்.\nவிஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏ​ழை\nPrevious Topic: தூண்டி மாடன் என்கிற பிள்ள���யாண்டன்\nNext Topic: ஒரு கவிஞனின் நாட்குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/10/blog-post_83.html", "date_download": "2020-04-09T04:26:41Z", "digest": "sha1:YU3ELU63U7ZZJH3OKFKWJQAXXQACSPZ7", "length": 26454, "nlines": 80, "source_domain": "www.kannottam.com", "title": "வரலாறு அறிவோம்! மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / கட்டுரை / கதிர்நிலவன் / செய்திகள் / மருது பாண்டியர் / வரலாறு அறிவோம் / வரலாறு அறிவோம் மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு\n மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு\n மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு - கட்டுரை : கதிர் நிலவன்\n1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல்லாதிக்க எதிர்ப்புப் போர் தான் \"முதல் இந்திய விடுதலைப் போர்\" என்று தில்லி அரசு தமிழர்கள் மீது திணித்து வருகிறது. இந்து இசுலாமிய மதச் சாயலோடு வெளிப்பட்ட போரில் பல்வேறு பகுதிகளின் கூட்டு ஒருங்கிணைவோ, அடித்தட்டு மக்களின் பங்களிப்போ இருந்ததில்லை . தொடக்கத்தில் புரட்சிக்கான எல்லாக் கூறுகளையும் கொண்டிருந்த போதிலும் இறுதியில் குறுகிய மதவாதச் சேற்றில் மூழ்கி தோற்றுப்போனது.\nஆனால் தென்னிந்தியாவில் இந்தப் போருக்கு முன்னர் நடத்தப்படட பல்வேறு பிரித்தானிய எதிர்ப்புப் போர்கள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சாதி, மத, மொழிகளைக் கடந்து பூலித்தேவன், கட்டபொம்மன், ஹைதர்அலி, திப்புசுல்தான், மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் போராடி வந்துள்ளனர்.\nகுறிப்பாக . மருது பாண்டியர்கள் நடத்திய போராட்டம் தென்னிந்தியாவில் நடந்த விடுதலைப் போரில் முதன்மையானதும், திருப்புமுனையும் கொண்டதாகும். மருது பாண்டியர் தளபதியாகவும், ஆட்சிப் பொறுப்பிலும் இருந்த ஆண்டுகள் 1780 முதல் 1801 வரை.\nஇந்திய வரலாற்று ஆய்வாளர்கள் வட திசையின் மீது மனச்சாய்வு கொண்டவர்களாக இருப்பதால் இந்திய விடுதலை வரலாற்றை தென் திசையிலிருந்து தொடங்குவதில்லை. இந்திய விடுதலை வரலாற்றை கால வரிசைப்படியும் எழுத மறுக்கின்றனர் .\nஆங்கிலேயர்கள் தென்பகுதியில் தான் காலடி வைத்து தங்கள் ஆதிக்கத்தை முதன்முதலாக நிறுவினர். அதன் பிறகே வடபுலம் நோக்கி நகர்ந்து , விரிந்த வணிகச் சந்தையை உருவாக்கினர்,\nஆங்கிலேயர்கள் தென் மண்ணில் நிலை பெற்று ஆதிக்கம் செலுத்திய போது பல்வேறு சிற்றரசுகள் ( பாளையப்பட்டுகள்) வரி வசூலிக்கும் முகவாண்மையாக செயல் பட்டன. பின்பு வரி வசூலிக்கும் உரிமையை தானே எடுத்துக் கொண்டு சிற்றரசுகளின் அதிகாரத்தை ஆங்கிலேயர் பறித்துக் கொண்டனர். அப்போதுதான் சிற்றரசுகள் சில விழித்துக் கொண்டு பொது எதிரி எனும் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து ஒன்று படுகின்றன . இந்த ஒன்று படுத்துதல் முயற்சிக்கு முதலில் அடித்தளமிட்டவர்கள் பெரிய மருது, சின்ன மருது என்று அழைக்கப்படும் மருது பாண்டியர்கள் ஆவார்கள்.\nதூந்தாஜி வாக் (வட கன்னடம்), கேரளவர்மா (மலபார்), தீரன்சின்னமலை (கோவை), கோபால நாயக்கர் (திண்டுக்கல்), கிருஷ்ணப்பா நாயக்கர் (மைசூர்), ஊமைத்துரை (நெல்லை), மயிலப்பன், முத்துக்கருப்பர் (இராமநாதபுரம்). ஞானமுத்து (தஞ்சை ) ஆகியோரோடு இணைந்து \"தென்பகுதி கூட்டமைப்பை\" முதன் முதலில் உருவாக்கி ஆங்கிலேயப் படையினரை நிலைகுலையச் செய்த பெருமை மருது பாண்டியர்களையேச் சாரும்.\nசின்ன மருது வெளியிட்ட \"ஜம்புத்தீவு பிரகடன\" அறிக்கைக்கு இணையாக வடநாட்டில் எந்த மன்னனும் வெளியிட்டதில்லை. அதில், \"ஐரோப்பிய ஈனர்களுக்கு தொண்டு செய்பவனுக்கு மோட்சம் கிடையாது. அவன் வைத்திருக்கும் மீசை எனது அடிமயிருக்குச் சமம். அவன் பெற்ற பிள்ளைகள் தன் மனைவியை ஐரோப்பிய ஈனப் பிறவிக்கு கூட்டிக் கொடுத்துப் பெற்ற பிள்ளைகள். ஐரோப்பிய குருதி ஒடாத அனைவரும் ஒன்று சேருங்கள்\" என்று அறைகூவல் விடுக்கப்பட்டது.\n\"ஜம்புத்தீவு ( நாவலந்தீவு என்பது தமிழ்ப் பெயர்) புரட்சிப் பிரகடன அறிக்கை\" திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கக் கோயில் வாசற்கதவிலும் ஒட்டப்பட்டது.\nஇதைப் படித்து ஆத்திரமுற்ற ஆங்கிலேய அரசு மருது பாண்டியர்களின் உற்றார், உறவினர் ,மகன்கள், பேரன்கள் ஆகியோரை சிறை பிடித்து தூக்கிலிட ஆணை பிறப்பித்தது.அதன் பிறகு மருது பாண்டியர் உள்ளிட்ட 500 பேர் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.\nமருது பாண்டியர்களும், ஏனையோரும் தூக்கிலிடப் படுவதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை கோர்லே (Gourley )எனும் ஸ்காட்லாந்துகாரர் ஒரு இராணுவ அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகக் கூறுகிறார்:\n\"மருதுவின் அறிக்கை கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பி விட்டது. இதன் காரணமாக அவரது சீமைக்குத் தீ வைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரது குடும்பத்தில் இருந்த ஆண், பெண் அனைவரையும் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடி பட்ட அனைவரையும் இராணுவ விசாரணை எதுவுமின்றி தூக்கிலிட ஆணை பிறப்பிக்கப்பட்டது.\nஇந்த ஆணைகள் சிறிது கூட மாற்றமின்றி கால தாமதமின்றி நிறைவேற்றப்பட்டன. மருது இராணுவ மன்றத்திடம், 'தனக்கு தயை எதுவும் காட்ட வேண்டாம்' என்று சொன்னார். நான் என் நாட்டைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்டு தோற்கடிக்கப் பட்டுள்ளேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்ப வில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள் இவர்கள் என்ன தவறு செய்தனர் இவர்கள் என்ன தவறு செய்தனர் இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா இவர்களைப் பாருங்கள் இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா\n(கோர்லே எழுதிய நூலின் பெயர் : \"Mahradu- An indian story of the begining of the ninteeth century- 1813, London) மேற்கண்ட மருதுவின் இறுதி உரையினைப் படிப்பவருக்கு அண்மையில் நடந்த முள்ளிவாய்க்கால் போர் தான் நினைவுக்கு வரும். அதில் குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர் என்று வேறுபாடின்றி கொடுங்கோலன் இராசபக்சே அரசால் கொன்று குவிக்கப் பட்டதையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனது குடும்பம் பூண்டோடு அழிக்கப்பட்டதையும் நெஞ்சில் ஈரங்கொண்டோரால் எப்படி மறக்க முடியும்\nஆயுதமென்றால் என்னவென்று தெரியாத பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை கொல்ல உங்களுக்கு மனம் எப்படி வந்தது என்று நாம் சிங்கள ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்பதைப் போலத்தான் அன்றைக்கு இராணுவத்திடம் பிடிபட்ட மருதுவும் கேட்டுள்ளார்.\n24.10.1801இல் மருதுபாண்டியர்கள் உள்ளிட்ட அனைவரையும் தூக்கிலிடப்பட்ட பிறகும் ஆங்கிலேய அரசின் பழிவாங்கும் இரத்தவெறி அடங்கவீல்லை.\nமருதுவின் எஞ்சிய வாரிசாகிய 15 வயதுடைய துரைச்சாமி உள்பட 73 பேரை மலேசியாவின் பினாங்கு தீவிற்கு (prince of wales island) 11.02.1802இல் நாடு கடத்த உத்தரவிட்டது.\n1818இல் பினாங்கு சென்ற இராணுவத் தளபதி வேல்ஷ் என்பவர் துரைச்சாமியை பார்த்துள்ளார். அது குறித்து 'எனது நினைவுகள்' நூலில் பின் வருமாறு கூறுகிறார்: \"உடல் நலம் குன்றிய தோற்றத்தோடு துரைச்சாமியை காண நேரிட்டது. இதைப் பார்த்த பொழுதில் என் இதயத்தில் கத்தி சொருகியதைப் போல உணர்ந்தேன்.\"\nசிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர்கள் அரசப்பரம்பரையினர் அல்ல. சிவகங்கையை சேதுபதி மன்னர் வழியாக ஆட்சி செய்தவர்கள் முத்து வடுக நாதரும், அவரது மனைவி வேலு நாச்சியாருமே. ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் வேலு நாச்சியார் விருப்பத்தின் பேரில் படைத் தளபதிகளாக பொறுப்பு வகித்த மருது பாண்டியர்கள் வசம் ஆட்சி நிர்வாகம் ஒப்படைக்கப்படுகிறது.\n1800ஆம் ஆண்டுகளில் விவசாயிகளை கொடுமைப் படுத்திய மன்னர்கள் நிறையவே உண்டு. இதற்கு விதி விலக்காக மருது பாண்டிய மன்னர்கள் விளங்கினர். மருது பாண்டியர்களின் அரசு மக்கள் அரசாக குறிப்பாக விவசாயிகள் விரும்பிய அரசாக விளங்கியது. அதற்குக் காரணம் அவர்கள் விவசாயிகளுக்கு பல அரசு உதவிகளை (சலுகையாகவோ, மானியமாகவோ) வழங்கிடும் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்தனர். அடித்தள மக்களின் ஆதரவாளர்களாக மருது பாண்டியர்கள் விளங்கியதை பேரா.கதிர்வேலின் \"history of Maravas\" நூலில் நரிக்குடி சத்திரச் செப்பேட்டில் காணப்படும் செய்தியை தந்துள்ளார்.\nவிவசாயிகளின் நல்லெண்ணத்தை அவர்கள் ஈட்டியிருந்ததால் தான் அவர்கள் விடுதலைப் போரை நடத்திய போது சிவகங்கை சீமைக்கு வெளியிலும் விவசாயிகளின் ஆதரவு பெருகியது . மருதிருவர் படை தஞ்சை நோக்கிச் சென்ற போது அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் அவர்களுடன் இணைந்து கொண்டனர் என மார்க்சிய அறிஞர் கோ.கேசவன் அர்கள் \"சமூகமூம் கதைப்பாடலும்\" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nமருது பாண்டியர்களின் மாண்பினை உயர்த்தும் வரலாற்றுச் சான்றுகள் எண்ணிலடங்கா. பல சான்றாவணங்களை எடுத்துக் கூறியும் கூட, தில்லி அரசின் கட்டுப்பாட்டில் இயங்கங்கூடிய இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவானது (ICHR) மருது பாண்டியர்களின் வீரஞ்செறிந்த விடுதலைப் போரை முதல் சுதந்திரப் போராக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இது தமிழினத்தின் மீதான பகையுணர்ச்சியை வெளிப்படுத்தும் செயலாகும்.\nதென்னாட்டுக் கிளர்ச்சிகள் (South indian rebellion- The first independance 1800-1801) எனும் நூலின் மூலமாக அதன் ஆசிரியர் இராஜய்யன் என்பவர் முதல் சுதந்திரப் போராக இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு (ICHR) மருது பாண்டியர் நடத்திய போரை அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருவதும் குறிப்பிட��்தக்கது.\n\"வட இந்தியத் தலைவர்கள் வான்புகழ் பெறுகின்றனர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஏற்ற அறிவும், ஆற்றலும் பெற்றிருந்தும் அவ்வாறு உயர்ந்து விளங்குதல் அரிதாக உள்ளது. காரணம் தமிழர் தம்மவர்களின் சிறப்புகளை உணராமையும், உணர்ந்தாலும் போற்றாமையும் ஆகும்\" என்று பேரா.ந.சஞ்சீவி எழுதிய \"மானம் காத்த மருதிருவர்\" நூலின் அணிந்துரையில் மு.வரதராசனார் குறிப்பிடுவார்.\nமு.வ.வின் கூற்று முற்றிலும் உண்மை தானே தமிழர்களே நம் வரலாற்றை உணரப் போவது எப்போது\n(இன்று மருது பாண்டியர் தூக்கிலிட்ட நாள் 24.10.1801)\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை ஏடு (அக்.16-31, 2014)\nகட்டுரை கதிர்நிலவன் செய்திகள் மருது பாண்டியர் வரலாறு அறிவோம்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nகொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்\nதமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/obama/", "date_download": "2020-04-09T05:30:40Z", "digest": "sha1:5BZX3UFHWRRPUG5F4AWJEZ4H3IUTFD3Z", "length": 90128, "nlines": 645, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Obama | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on மார்ச் 5, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபயத்திற்கும் நம்பிக்கைக்கும் நடுவே தேர்தல் நடக்கிறது.\n‘அன்னியர் இத்தாலியர் இந்தியப் பிரதமர் ஆகலாமா’ – சோனியா காந்தியை பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கிறது. ‘மோடி மட்டும் பி.எம். ஆனால், மொத்த பாரதமும் பாகிஸ்தான் மாதிரி ஆகிவிடும்’ – சோனியா காந்தியை பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கிறது. ‘மோடி மட்டும் பி.எம். ஆனால், மொத்த பாரதமும் பாகிஸ்தான் மாதிரி ஆகிவிடும்’ – சந்தேகப் புகையை கிளப்பி துன்பப் பாதையை காட்டுகிறார் ஷிண்டே.\nநான்காண்டுகளுக்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா எல்லோருக்கும் தெரிந்த உதாரணம். வாஜ்பேயி ‘இந்தியா ஓளிர்கிறது’ என்றார்; தோற்றார். ‘நிலையான அரசாங்கம்’ என்பதை இந்திரா காங்கிரஸ் முன்வைத்து வி.பி. சிங் + தேவி லால் – சந்திரசேகர் ஜனதாவை வென்றது.\nஉலகின் எல்லா தேர்தல்களிலும் பீதிக்கு எதிராக ஆசை வார்த்தை போட்டியிடுகிறது.\nஎன்னிடம் சிக்ஸர் அடிக்க விருப்பமா அல்லது விக்கெட் விழாமல் இருக்க விருப்பமா என்று கேட்டால், எளிதாக விடை சொல்லி விடுவேன். ஒவ்வொரு பந்தையும் தூக்கி அடிப்பேன். ஆனால், விக்கெட்டிற்கு பதில் விரை என்று மாற்றினால், சிக்சர் பக்கமே செல்ல மாட்டேன்.\nPosted on பிப்ரவரி 14, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபிடித்த தலைவர்களின் பிடித்தமான கொள்கைகளை கேட்பது சுகம். அவை நிறைவேறாவிட்டாலும் கூட கேட்பது சுகம். நாளைக்கு எழுந்தால் இவற்றுக்கு எல்லாம் பலமான முட்டுக்கட்டை விழும் என்று அறிந்திருந்தாலும், தலைவரின் உணர்ச்சிகரமான உரையின் சாத்தியக்கூறுகளையும் வருங்காலம் குறித்த கனவுகளுக்காகவும் நேரலையில் பார்ப்பது சுகம்.\nகூடை கவிழ்த்த மாதிரி சிகை அலங்காரத்துடன் மிஷேல் ஒபாமா. அவருக்கு ஒரு புறம் இறந்த காலம். இன்னொரு புறம் நம்பிக்கை காலம். பதினைந்து வயது மகளை தெருச்சண்டை துப்பாக்கிச் சூட்டிற்கு பலி கொடுத்தவர் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார். மின்ரத்து ஆன புயல் இரவில் பதினைந்து சிசுக்களை காப்பாற்றி கரை சேர்த்த செவிலி இன்னொரு புறம் அமர்ந்திருந்தார்.\nஒபாமா பேசியதில் பிடித்த மேற்கோள்கள்:\n* கென்னடி சொன்னதாக, “சட்டசபைக்கு வருவது போட்டி போட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல; முன்னேற்றத்திற்காக கை கோர்ப்பதற்காகத்தான் அரியணை போட்டி.”\n* ’நிறைவேற்ற இயலாத புதிய புதிய வாக்குறுதிகளை அரசாங்கம் கொடுக்க வேண்டாம்; ஆனால், ஏற்கனவே உறுதியளித்த சத்தியங்களைக் காப்பாற்ற வேண்டும்’\n* ‘கட்டற்ற குண்டுகளை கட்டுப்படுத்தும் சட்டத்திற்கான உங்கள் வாக்குகளை நியூ டவுன் சிறார்கள், உங்கள் கடமையாக ஆக்கியிருக்கிறார்கள். ஏகே47 துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வாக்குரிமை கேட்கிறார்கள்.’\nஇவ்வளவு பேசினாலும், செயலாற்றாத காங்கிரசில்தான் சூட்சுமம் இருக்கிறது. அனைவருக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்தினால் பொருளாதார தடுமாற்றம் நிறைந்த சூழலில் பணவீக்கமும் பெருகும் என்பதை குடியரசு கட்சி அல்ல… ஒபாமாவின் டெமோகிரட்ஸே அறிவார்கள்.\nநினைப்பது நல்லதுதான்; ஆனால், நடக்கவேண்டியது என்ன\nPosted on பிப்ரவரி 6, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஅமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சொட்டமயார் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கிறார். புத்தக வெளியீட்டை ஒட்டி எல்லா ஊடகங்களிலும் பேட்டியும் நூல் அறிமுகமும் கிடைத்தது.\nச�� உச்சநீதிமன்ற நீதிபதியான கிளாரென்ஸ் தாமஸ் கருப்பர். சோனியா ஸ்பானிஷ் மொழி பேசுபவர். இருவருமே சிறுபான்மையினர். அஃபர்மேடிவ் ஆக்‌ஷன் எனப்படும் இடஒதுக்கீட்டினால் பயன் பெற்றவர்கள்.\nப்ரின்ஸ்டனில் படித்த காலத்தில் விருந்துக்கு அழைத்து இருக்கிறார்கள். அங்கே மேயர் இவருக்கு அறிமுகமாகிறார். முதன்முறையாக பார்த்தவுடன் கேட்ட கேள்வி: “நீ ஸ்பானிஷ் மொழி பேசுவதால்தான் உனக்கு சீட் கொடுத்தார்களா\nபொறுமையாக பதில் சொல்கிறார். என்னுடைய SAT மதிப்பெண் இத்தனை. நான் சேவை செய்த நிறுவனங்கள் இவை. நான் பள்ளியில் வகித்த பொறுப்புகள் என்ன என்றெல்லாம் விளக்குகிறார். அவரின் பதில், “நானும் ஆயிரம் பேரிடம் இதே கேள்வியை இப்படி கேட்டு அவமானம் செய்ய நினைத்திருக்கிறேன். நீதான் முதன் முதலாக உன்னால்தான் நீ முன்னேறினாய் என்று விளக்கி இருக்கிறாய்”.\nPosted on திசெம்பர் 9, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஇன்றைக்கு ஒபாமாவை நினைத்தால் நிறைவாக இருக்கிறது. நிற ஒற்றுமையை எண்ணி மகிழ இயலுகிறது. சமத்துவத்தை இயல்பாக கொண்டாட முடிகிறது.\nஐம்பதாண்டுகள் முன்பு வரை இந்த நிலையா அமெரிக்காவில் கறுப்பு நிறத் தோல் கொண்டவர்களும் வெள்ளையர்களும் சரிசமமாக புழங்கினார்களா\nநாம் பிறப்பதற்கு முன் நமக்காக போராடினவர்களில் லாரன்ஸ் கீயாட் முக்கியமானவர். கடந்த வாரம் இயற்கை எய்தினார். நிற வெறி மிக மோசமாக இருந்த மிஸிசிப்பி மாநிலத்தில் சமூக நீதிக்காக கொடி உயர்த்தியவர். கருப்பர்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்காக உழைத்தவர். தற்போது பராக் ஒபாமா தலைவராக இருக்கும் டெமொகிராடிக் கட்சியில் விளங்கிய இன வேறுபாடுகளை நீக்குவதற்காக முனைந்து செயல்பட்டவர்.\nலாரன்சின் துணிச்சலுக்கும் கறுப்பின விடுதலைக்கான செயல்பாட்டுக்கும் பல நிகழ்வுகளையும் போராட்டங்களையும் உதாரணமாக சொல்லலாம். ஃபேனி லூ ஹேமரும் ஹேமரின் இரண்டு கூட்டாளிகளும் கைதானவுடன் நடந்த நிகழ்ச்சியை நியு யார்க் டைம்ஸ் ஆவணப்படுத்தி இருக்கிறது.\n1963ஆம் ஆண்டின் ஜூன் மாதம். வெள்ளையர்களுக்கு ஒரு வாயில்; கறுப்பர்களுக்கு எந்த நுழைவாயிலும் இல்லை என்னும் நிலை. அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் மிகக் கடுமையான இனப் பாகுபாடு விளங்கிய காலகட்டம். மிசிசிப்பி பேருந்து நிலையத்தை வெள்ளைத் தோல் நிறத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தலாம். அப்போது ஹேமரும் அவரது நண்பர்களும் தடையை மீறி, பிரவேசம் செய்ய முயல்கிறார்கள். கைதாகிறார்கள்.\nஅவர்களை ஜாமீனில் எடுக்க கீயாட் செல்கிறார். ஹேமரும் அவர் கூட வந்தவர்களும் மோசமாக கையாளப் பட்டிருந்தார்கள். கைது செய்வதே சட்டமீறல் எனினும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நடத்திய விதம் கொடூரமாக இருந்ததைக் குறித்து தட்டிக் கேட்கிறார் கீயாட்.\n‘நீ யாருடா சொல்ல வந்துட்டே’ என்னும் தொனியில் அபிமன்யு கீயாட்டை ஒன்பது காவலர்கள் சூழ்கிறார்கள். தங்கள் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்துகிறார்கள். கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு சராமாரியாகத் தாக்குகிறார்கள். துளி ஆடை கூட இல்லாமல் அம்மணமாக்கி அசிங்கப்படுத்தியதாகக் கொக்கரிகிறார்கள். அவரின் ஆண்குறியை நசுக்கி விட எத்தனிக்கிறார்கள்.\nகுற்றுயிரும் கொலையுயிருமாக கீயாட் இருப்பதைப் பார்த்து அஞ்சிய மருத்துவர்கள், சித்திரவதையை நிறுத்துமாறு இறைஞ்சினார்கள். சித்திரவதையைத் தொடர கீயாட்டையும் கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார்கள். காவலர்களின் உடல்வதை நீடிக்கிறது.\nபெயில் எடுக்க வந்த கீயாட்டை முட்டிக்கு முட்டி தட்டுகிறார்கள். அப்படியானால் அவருக்கு யார் பிணை கொடுப்பார்கள் எப்படி வெளியே வர முடியும் எப்படி வெளியே வர முடியும் எவ்வாறு ஹேமரும் கீயாட்டும் தங்கள் அனுபவங்களை பிறருக்கு சொல்ல முடியும்\nஇந்த நிலையில் வேண்டுமென்றே ஜெயில் கதவை பூட்டாமல் திறந்து வைத்து, கூடவே கத்தியையும் போட்டு வைக்கிறார்கள். தூண்டிலில் மீன் மாட்டினால், குரல்வளையை அழுத்து துண்டம் போட்டு, உலகிற்கு தங்கள் பக்க கட்டுக்கதையை விற்று விடலாம். ஆனால், கீயாட் மாட்டவில்லை.\nஹோவெல் ரெயின்ஸ் எழுதிய My Soul Is Rested: The Story of the Civil Rights Movement in the Deep South (1977) புத்தகத்தில் இந்த கொடூரத்தை பகிர்ந்து இருக்கிறார் கீயாட்.\nமிஸிஸிப்பியின் ஜாக்ஸன் நகரத்தில் கீயாட்டின் தோழரான மெட்கர் எவர்ஸ் கொலை செய்யப்படுகிறார். அதன் பின், கீயாட்டும் உடனடியாக மரணமடைந்தால், கலவரம் மூளும் என்று அஞ்சிய காவல்துறை கீயாட்டை விடுவித்தது.\nஅடுத்த வருடமே கீயாட் மீண்டும் சிறைக் கைதியாகிறார். காவல்துறையினர் கருப்பினருக்கு நிகழ்த்தும் அட்டூழியங்களை நடுவண் அரசான வாஷிங்டன் பார்வைக்கு கொண்டு செல்ல பதினேழு நாள் உண்ணாவிரத நோன்பு மேற்கொள்கிறா���். ஐம்பது கிலோ எடை இழந்தாலும் உணர்வும் எழுச்சியும் உறுதியும் இழக்காமல், சக கறுப்பர்களையும் மீட்கிறார்.\n”அடுத்தவர் உன் மீது ஆக்கிரமிப்பு செய்யலாம். ஆனால், நாம் அடங்கிப் போவது நம் கையில் இருக்கிறது” என்று அந்த சத்தியாகிரகத்தை நினைவு கூர்கிறார்.\n1939ஆம் ஆண்டு ஜூலை பதினேழாம் தேதி மிஸிஸிப்பியில் பிறந்தார் கியாட். அவருடைய அப்பா கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். டூகலூ கல்லூரியில் இருந்து 1963ல் வேதியியலிலும் உயிரியலிலும் பட்டம் பெற்றார். அகிம்சாவழி மாணவர்களின் குழு சார்பாக பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே மிசிசிப்பி முழுக்க பயணம் மேற்கொண்டு சமூகநீதி பட்டறைகளை முனைப்போடு ஒருங்கிணத்தார்.\nஅமெரிக்க குடிமகன்கள் எல்லோரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இனப்பிரிவிற்கு எதிராக போராடிய மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் எங்கும் எதிலும் வெள்ளையர்களுக்கு சமமான உரிமைக்காக குரலெழுப்பிய தருணங்களில், கீயாட் வாக்குப்பெட்டியை மட்டும் குறிவைத்து இயங்கினார். கருப்பர்கள் வாக்கு போட்டு தங்களுக்கு உவப்பானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலம் அமெரிக்கா முழுக்க கருப்பின சமத்துவ உரிமையை அடையலாம் என்று நம்பினார். வெள்ளையரிடம் இருந்து இன உரிமை பெறுவதற்கு பதில், ஜனநாயகத்தின் பேரிலும் தேர்தல் வெற்றி மூலமாகவும் சட்டதிருத்தங்களையும் சமூக சீர்திருத்தங்களையும் அடையும் வழிக்காக விழிப்புணர்வை புகட்டினார்.\n1971இல் சட்டப் படிப்பில் முதுகலை பட்டத்தை முடித்தார். அதன் பின் வாஷிங்டன் நகரத்தில் பணியாற்றினார்.\nதற்பால்விரும்பிகளுக்கான போராட்டத்தை ஆதரிக்கும்போது அவர் சொன்ன மேற்கோள் நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்: “நமக்கு முக்கியம்னு படறதுக்காக உயிரைப் பணயம் வைத்து போராடறதுக்கு ஈடா இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. லிங்கன் சொன்னது போல் சுடறவன் கிட்ட இருந்து தப்பிச்சுட்டு அவன் முன்னாடி சாதிக்கறது தனி சுகம்\nபராக் ஒபாமா ஏன் ஜெயிக்க வேண்டும்\nPosted on நவம்பர் 6, 2012 | 3 பின்னூட்டங்கள்\nநான்கு வருடம் முன்பு ஒபாமாவின் தாரக மந்திரம் ‘மாற்றம்’. இன்றைக்கு மிட் ராம்னியின் மந்திரம் ‘அசல் மாற்றம்’.\nசின்ன வயதில் சோறு ஊட்டும்போது அம்மா சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. பண்ணையார் வீட்டின் ��ெல்லப் பிள்ளையை பாதுகாக்க கீரியை வளர்க்கிறார்கள். அப்பா வயலுக்கு வேலையாகப் போய்விட்டார். அம்மாவோ முற்றத்தில் பிசி. சமயம் பார்த்து நல்ல பாம்பு உள்ளே நுழைகிறது.\nபாம்பைக் கண்ட கீரி, அதனுடன் சண்டை போட்டு குழந்தையைக் காப்பாற்றுகிறது. இந்த விஷயத்தை தன் எஜமானர்களுக்கு சொல்வதற்காக வாசலில் காத்திருக்கிறது.\nஇரத்தம் வழியும் வாயைப் பார்த்தவுடன் ஆத்திரம் கொண்ட தாயார், கீரியின் தலையில் தன் கையில் உள்ள குழவியைப் போட்டுக் கொல்கிறாள். குழந்தைக்கு என்னாச்சோ என்று பதறிக் கொண்டு வீட்டிற்குள் ஓடுகிறாள். அப்பொழுதுதான் உண்மை விளங்குகிறது.\nகுழந்தை பத்திரமாக தூளியில் உறங்குகிறது. தூளியின் அடியில் பாம்பு செத்துக் கிடக்கிறது. தன் மக்களை பாதுகாத்த பாதுகாவலனை தானே கொன்று விட்டோமே என்று அந்த அன்னை கதறுகிறாள்.\nகீரியைப் போல் வாயில்லா ஜீவனாக ஒபாமா அமெரிக்க மக்களை பணக்கார வால் ஸ்ட்ரீட் பாம்புகளிடமிருந்து காக்க திட்டங்கள் இட்டு, சட்டமாக்கி வருகிறார். அதை அறியாமல், அமெரிக்க மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்து, அதன் பின்னர் வருத்தம் கொள்வாரோ என்னும் பதைபதைப்பு இருக்கத்தான் செய்கிறது.\nகடந்த ஆட்சிக் காலத்தில் ஒபாமா என்ன சாதித்தார்\nமுதல் கையெழுத்து எப்பொழுதுமே முக்கியமானது. அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் பராக் ஒபாமா பெண்களுக்கும் சம சம்பளம் கிடைக்க வழிவகுக்கும் திட்டத்தை தன்னுடைய முதல் கையெழுத்தின் மூலம் சட்டமாக்கினார்.\n’இவன் திவாலாகிப் போவான். அவள் மஞ்சக் கடுதாசி கொடுப்பாள்’ என்று பின்னணியில் ஏலம் விட்டுக் கொண்டே, முகப்பூச்சில் அவர்களுக்கு கடும் நிதிச்சுமையைக் கொடுத்த பொருளாதார நிறுவனங்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் கண்காணிப்பு சட்டத்தை அடுத்து நிறைவேற்றினார்.\nஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் புரிந்தால், வேலை போகும்; எந்தவித காப்பீடும் கிடைக்காது போன்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான திறப்புகளை இயற்றினார்.\nகல்லூரிகளில் படிப்பதற்கான கடன் கிடைப்பதில் இடைத் தரகர்கள் இல்லாமல் ஆக்கினார்.\nஇளைஞர்களுக்கும் வசதியானோருக்கும் மட்டும் உடல்நல மருத்துவம். முதியவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் முதுகு திருப்பல் என்பது போய் அனைவருக்கும் சுகாதாரம், எல்லோருக்கும் காப்பீடு, எவருக்கும�� இன்சூரன்ஸ் என்பதை நிஜமாக்கினார்.\nசுதந்திர சிந்தனையை எதிர்த்த ஒசாமா பின் லாடனை வீழ்த்தினார். முந்தைய ஆட்சியில் துவங்கிய இராக் போருக்கு முற்றும் போட்டார். முடிவில்லாத ஆப்கானிஸ்தான் சண்டையை எப்படி கைமாற்றி, சுயாட்சிக்கு கொணரலாம் என்பதற்கு வடிவம் கொடுத்தார்.\nஅராபிய நாடுகளில் கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி மாற்றங்கள் கொண்டு வந்தார். அமெரிக்க படை வந்து இறங்க வில்லை. போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து பொதுமக்கள் சாகவில்லை. குடிமக்களே போராடினர். விடுதலை கேட்டனர். சர்வாதிகாரிகள் வீழ்ந்தனர். காந்தி என்ற சாந்த மூர்த்தி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.\nஎகிப்து, லிபியா, டுனிசியா… வீழ்ந்தது மன்னராட்சி. தொடரும் மக்களாட்சி சகாப்தங்கள்.\nஅமைதிக்கான நோபல் பரிசை சும்மாவா ஒபாமாவிற்கு கொடுத்தார்கள்\nஇதெல்லாம் காலாகாலத்திற்கும் நின்று பேசும் சாதனைகள்.\nஆனால், கடந்த இரண்டு ஆண்டு காலமாக நடந்தவைதான் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. கையாலாகாத, ஒன்றுக்கும் உதவாத தலைவர் என்னும் பிம்பத்தை ‘டீ பார்ட்டி’ ரிபப்ளிகன்களும் செல்வந்த மிட் ராம்னியின் தோழர்களும் அமெரிக்க வாக்காளர் மத்தியில் ஆழமாக நிலைநிறுத்தி இருக்கிறார்கள்.\nஒபாமா முன்னிறுத்தும் எந்த திட்டத்தையும் எதிர்ப்பது என்பது மட்டுமே குடியரசுக் கட்சியின் ’ஓர் அம்ச திட்டம்’.\nமுக்கிய நகரங்கள் அனைத்தையும் இரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டமா… முடியாது.\nசரி… காரில்தான் செல்வோம் என்கிறீர்கள். அதற்கான எரிவாயு கக்கும் விஷத்தை கரியமில வாயுவைக் குறைத்து, குறைவான பெட்ரோலுக்கு நிறைவான தூரம் செல்லும் அதி-திறன் கார் தயாரிக்கும் திட்டமா… முடியாது.\nவேண்டாம்… பள்ளிகளில் ஆசிரியர்களை அதிகரிப்போம். ஒரு வாத்தியாருக்கு இருபது மாணவர்கள் மட்டும் என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்போம் திட்டமா… முடியாது.\nவலதுசாரிகளின் செல்லப்பிள்ளையான வரிக்குறைப்பு செய்வோம். குறைந்தபட்ச ஊதியத்தில் வாழ்பவர்களுக்கு வருமான வரியை நீக்குவோம்… முடியாது.\nகுறைந்த பட்சமாக… சாலைகளை பழுது பார்ப்போம். பாலங்களை சீர்படுத்துவோம்… முடியாது.\nஎதை எடுத்தாலும் முட்டுக்கட்டை. எந்த ஐடியா சொன்னாலும் ஒத்துழையாமை. இது மட்டுமே மிட் ராம்னி ��ட்சியின் செயல்பாடு.\nஇதற்கு நடுவிலும் சொங்கிப் போன அமெரிக்காவை தலை நிமிர வைத்திருக்கிறார் பராக் ஒபாமா. பங்குச் சந்தை குறியீடு முன்னேறுகிறது. வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை குறைகிறது. புதிதாக வேலை கிடைத்தோர்களின் சதவிகிதம் நாளொரு ஃபேர் அண்ட் லவ்லியும் பொழுதொரு பூஸ்ட்டுமாக வெற்றிக் கொடி கட்டுகிறது.\nஇவ்வளவு முட்டுக்கட்டை இட்டும் ஒபாமா தேர் ஸ்டெடியாக வீறுநடை போடுகிறது.\nஇதெல்லாம் ஒஹாயொ வாக்காளருக்கும் ஃபுளோரிடா பெருசுகளுக்கும் புரிந்ததா என்பது நாளைக்கு தெரிந்து விடும்.\n’ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நமக்கென்ன போச்சு மிட் ராம்னி வந்தால் என்ன குறை மிட் ராம்னி வந்தால் என்ன குறை\nராம்னிக்கு ஸ்திரமான கொள்கை இல்லை. எங்க ஊர் கவர்னராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை இப்பொழுது அவரே எதிர்க்கிறார். கிட்டத்தட்ட அன்னியன் அம்பி போல் நடந்து கொள்கிறார்.\nஒரு சமயம் ரோமியோவாக பெண்களுக்கு ஆதரவு தருகிறார். அடுத்த நிமிடம் அன்னியனாக மாறி, பெண்களை வன்புணர்ந்தால் கூட கருக்கலைப்பு கூடாது என்கிறா. அடுத்த நிமிடம் அம்பியாக மாறி ஜீஸஸ் என்ன சொல்லி இருக்கார்னா என்று கருட புராணம் பாடுகிறார்.\nவந்த முதல் நாளே பழைய குருடி கதவைத் திறடி என்று ஒபாமாவின் ‘எல்லோருக்கும் உடல்நலக் காப்பீடு’ திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி தந்திருக்கிறார்.\nஏற்கனவே பதினாறு ட்ரில்லியன் (கடைசி கணக்கின்படி $16,015,769,788,215.80) பட்ஜெட் பற்றாக்குறை. இதன் தலையில் இன்னும் இராணுவ செல்வழிப்பு என்கிறார். மில்லியனர்களுக்கு வருமான வரியை வாரி வழங்குவேன் என்கிறார்.\nகூடிய சீக்கிரமே சீனாவும் ஜெர்மனியும் அகில உலகத்தின் முடிசூடா மன்னர்களாக கோலோச்ச வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் ராம்னிக்கு வாக்களிப்பார்கள்.\nPosted on நவம்பர் 3, 2012 | 6 பின்னூட்டங்கள்\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது நவம்பர் ஆறாம் தேதி தெரிந்து விடும். ஜனாதிபதி ஆனவுடன் முதல் விருந்தை இந்தியாவிற்கு தந்து கௌரவித்த ஒபாமாவா அல்லது பால்ய வயதிலேயே, இருபதாண்டுகளுக்கு முன்பே அவுட்சோர்சிங் செய்து இந்தியர்களின் கணக்குப்பிள்ளை சூட்டிகையை உலகுக்கு அறிவித்த மிட் ராம்னியா\nமிட் ராம்னியை அறிமுகம் செய்யுமுன் புகழ்பெற்ற மகாபாரதக் கதையை பார்த்து விடலாம்.\nபாண்டவர்களில் மூத்தவர் தருமபுத்திரர் வீட்டில் விருந்து. ஏக தடபுடலாக ஆயிரக்கணக்கானோர் விதவிதமான உணவுகளை ருசித்து மகிழ்கிறார்கள். கை கழுவும் இடத்தில் அணில் ஒன்று புரண்டு புரண்டு குளிக்கிறது. முதுகுப்புறம் மட்டும் தங்கமாக ஜொலிக்கிறது. இந்த விநோதத்தை கிருஷ்ணர் சுட்டுகிறார். அணிலை அழைத்து எவ்வாறு அது தங்க நிறம் அடைந்தது என்று விசாரிக்கிறார்.\nஅது தன் பூர்வ கதை சொல்கிறது. ‘பக்கத்து குக்கிராமத்தில் ஏழை விவசாயி இருக்கிறார். தன் மனைவியுடனும் மகனுடனும் வசிக்கிறார். அன்றாடங்காய்ச்சி. தினசரி உணவை மூன்று பங்காக்கி உண்பார்கள். சாப்புடறப்ப கதவு தட்டற சத்தம். வாசலில் பிச்சை கேட்டு வந்தவனை உள்ளே அழைக்கிறார்கள். தங்கள் கஞ்சியை நான்காகப் பிரித்து ஒரு பகுதியை அவனுக்குக் கொடுத்தார்கள். போதாது என்றான். குடும்பத் தலைவன் தன் பங்கைக் கொடுத்தான். போதாது… இன்னும் வேண்டும் என்கிறான். மனைவியும் மகனும் தங்கள் சோறைக் கொடுக்கும் வரை விடாமல் கேட்டு சாப்பிட்டு விடுகிறான். அவன் கை கழுவிய தண்ணீர் என் மேல் பட்டதால் என் பின்புறம் தங்கமானது’ என்கிறது.\nபராக் ஒபாமாவை எதிர்க்கும் மிட் ராம்னிக்கு இந்தக் கதை நிச்சயம் ரொம்ப பிடிக்கும்.\nஏழைகளின் வருவாயில் இருந்து கொஞ்சம் பங்கு போட்டு பணக்கார பிச்சைக்காரர்களுக்கு தர வேண்டும். அதன் மூலம் அவர்கள் கை கழுவி செலவழிப்பார்கள். அதனால் தளர்ந்த அமெரிக்கா முழுக்க தங்கம் மிளிறும் என்கிறார்.\nகடந்த நான்காண்டுகளில் ஒபாமாவினால் அமெரிக்காவை பொருளாதாரத்தில் தலை நிமிர வைக்க முடியவில்லை என்பதே நிஜமான நிதர்சனம். படித்தவர்களுக்கு நல்ல வேலை எளிதில் கிட்டுகிறது. ஆனால், சராசரி அமெரிக்கருக்கு, பள்ளிப்படிப்பு முடிக்காதவருக்கு நிதிநிலைமையும் வாய்ப்புகளும் படு மோசம்.\nசென்ற ஆட்சிக் காலத்தில் ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். அதனால், ஆவரேஜ் அமெரிக்கர்களுக்கு ஏதோ ஊழியம் கிடைத்தது. அதற்கும் முந்திய பில் கிளிண்டன் காலத்தில் இண்டெர்நெட் ஜாக்பாட் அடித்தது. எல்லோரும் கொழித்தார்கள். ஆனால், ஒபாமாவிற்கு பச்சை சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு சீரமைப்பிற்காக கோடானுகோடி வாரியிறைப்பு எதுவுமே கை கொடுக்கவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் நீடிக்கிறது.\nஅமெரிக்கா முன்னேறுவது இருக்கட்டும். இந்தியா���ிற்கு யார் வந்தால் நல்லது தெற்காசியாவில் என்ன விதமான மாற்றங்கள் நிகழும்\nவங்காளம் கற்றுக் கொடுக்கும் இந்த ஊர் பல்கலைக்கழக பேராசிரியரை சந்தித்தபோது சொன்ன விஷயம் தோன்றியது. ‘சண்டை போட்டாத்தான் மதிப்பு. விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் எங்க டிபார்ட்மெண்டுக்கு நல்ல கவனிப்பு. அங்கே இருப்பவர்களை ஆராயணும்னு சொன்னால் போதும். டூர் அடிக்கலாம். தீவுகளில் சுற்றலாம். செம ஜாலியாக இருக்கும். இப்போ, அராபி கத்துக்கோ… தூய உருது பேசு என்று மாறிட்டாங்க’ என்றார்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை சமர்த்து நாடு. நாலு நாள் மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் சமாளிக்கிறார்கள். ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையே உள்ள வருவாய் ஏற்றத்தாழ்வு அதிரடியாக வளர்ந்தாலும் அழுக்காறு கொண்டு வன்முறை பெருகுவதில்லை. அன்னா அசாரே உதித்தாலும் எகிப்து மாதிரியோ, சிரியா மாதிரியோ ஊதிப் பெரிதாக்க முடியவில்லை. ஷியா, சன்னி, குர்து, சூஃபி என்று இஸ்லாமை பிரித்தாளும் சூழ்ச்சியும் தேறவில்லை. சீனா ஆக்கிரமித்தாலும் விட்டுக் கொடுக்கிறார்கள். ஊர் புகுந்து பாகிஸ்தான் சுட்டுத் தள்ளினாலும் பொறுமை காக்கிறார்கள்.\nஇந்த மாதிரி தேமேயென்று அமைதி காக்கும் பூமி குறித்து அமெரிக்க அதிபர்கள் கவலை கொள்ள வேண்டாம். ஒன்று பிரச்சினையை உருவாக்கத் தெரிய வேண்டும். அது இஸ்ரேல் வழி. இன்னொன்று பிரச்சினையை வளர்க்கத் தெரிய வேண்டும். இது இரான் வழி. இரண்டிலும் பாரதம் செல்ல மாட்டேன் என்பதனால் இந்தியாவை இன்னொரு ஐரோப்பிய நாடாக, ஆஸ்திரேலியாவாக அமெரிக்கா கருதுகிறது.\nஸ்திரமான நண்பன். நம்பிக்கையான அடியாள். காலாகாலத்திற்கும் சேவகம். தலைமுறை விசுவாசம். சொன்னதெல்லாம் கேட்பவர்.\nஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இந்திய நிறுவனங்களின் அமெரிக்க வளர்ச்சியை ஒடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. இந்தியர்களை விசா தில்லுமுல்லு செய்ததாக இன்ஃபோசிஸ் குற்றஞ்சாட்டப்பட்டு அதன் மீது அபராதம் விதித்தார்கள். வெளிநாடுகளில் வேலைக்காரர்கள் வைத்திருந்தார்கள் நிதிச்சுமையை கூட்டினார்கள். இந்த மாதிரி நெருக்கடிகளை கூகிள், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் எதிர்த்தார்கள்.\nஇன்னொரு முறை பதவிக்கு வந்தால் ‘அமெரிக்கா அமெரிக்கருக்கே’ என்னும் சுதேசிக் கொள்கையை இன்���ும் தீவிரமாக ஒபாமா அமலாக்குவார். மிட் ராம்னி தாராள சிந்தனை கொண்டவர். உலகெங்கும் வேலை வாய்ப்பு பெருகினாலும், அமெரிக்கா சுபிட்சமாகும் என்று நம்புபவர். மேலும், வர்த்தக பின்னணியில் இருந்து வருவதால், இந்த மாதிரி சின்ன விஷயங்களில் ஆர்வம் காட்டாமல், பெரிய பிரச்சினைகளில் கவனம் தருவார்.\nசென்ற முறை ஒபாமா வென்றதற்கு மிக முக்கிய காரணம், அவரின் பணம் திரட்டும் லாவகம். நின்றால் ஆயிரம் டாலர், பேசினால் லட்சம் டாலர் என்று கறந்து, அதை விளம்பரங்களிலும் வாக்கு சேகரிப்பிலும் செலவழித்து ஜெயித்தார்.\nஇந்த முறை அவ்ரின் எதிரி மிட் ராம்னியோ கோடானு கோடிக்கு சொந்தக்காரர். தன்னுடைய கைக்காசு, அவருடைய கோடீஸ்வர நண்பர்களின் மறைமுக காணிக்கை மூலமாக பராக் ஒபாமாவை விட பத்து மடங்கு முதல் போட்டு தலைவலியாக போட்டியிடுகிறார்.\nஎனினும், பணம் மட்டுமே வாக்குப்பெட்டிகளை நிரப்புமா என்ன\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, ஒபாமா, ஜனாதிபதி, தேர்தல், பராக், மிட், ராம்னி, ராஷ்டிரபதி, வேட்பாளர், Candidates, desi, Economy, Elections, Finance, Four, India, Mitt, Money, NRI, Obama, President, Romney, USA\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநித்தியானந்தா குறி - சாருத்துவம்\nஇயல் விருது – 2015: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/matching-sachin-tendulkars-record-will-take-hell-of-an-effort-virat-kohli/", "date_download": "2020-04-09T03:56:25Z", "digest": "sha1:LBYWY42VSKI6QAR2XJAH5YRVCG56S2HP", "length": 15083, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சச்சினின் சாதனையை கடப்பது மிகவும் கடினம்: கேப்டன் கோலி - Matching Sachin Tendulkar’s record will take hell of an effort: Virat Kohli", "raw_content": "\nபிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்க சிறந்த மனிதர் – பாராட்டு பத்திரம் வாசிக்கும் டிரம்ப்\n10-ம் வகுப்பு தேர்வு ரத்து சாத்தியமா தமிழக அரசு தீவிர பரிசீலனை\nசச்சினின் சாதனையை கடப்பது மிகவும் கடினம்: கேப்டன் கோலி\nதனது 30-வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்த போது, விராட் எடுத்துக் கொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கை 194. ஆனால், சச்சின்\nநேற்று (ஞாயிறு) நடந்த இலங்கைக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று 5-0 என இலங்கையை அதன் மண்ணிலேயே வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. உலகின் எந்தவொரு அணியும், இலங்கையை இவ்வளவு மோசமாக தோற்கடித்ததில்லை. அதாவது, ஒருநாள் தொடரில், இலங்கையை இலங்கை மண்ணில் வாஷ் அவுட் செய்தது இல்லை.\nஇந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது 30-வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். இந்த சதத்தின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை (30 சதம்) கோலி சமன் செய்தார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரும் கிரிக்கெட் கடவுள் என்று செல்லமாக அழைக்கப்படுபவருமான சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.\nஇந்தநிலையில், ‘சச்சினின் சாதனையை முறியடித்துவிடுவீர்களா’ என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த கோலி, “அதற்கு மிகவும் கடுமையான முயற்சி தேவை” என்று பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய கோலி, “சச்சின் போன்றவொரு மிகப்பெரிய சாதனையாளரின் சாதனைகளை சமன் செய்யவோ அல்லது அதனை கடக்கவோ கடுமையான முயற்சி வேண்டும். ஆனால், அதைப் பற்றி நான் அதிகம் சிந்திப்பதில்லை.\nரிக்கி பாண்டிங் போன்ற ஒரு வீரரின் சாதனையை எட்டுவது என்பது எனக்கு மிகப்பெரும் கவுரவம் ஆகும். இந்த இலக்கை முன்வைத்து செயல்படுவதில்லை. ரிக்கி பாண்டிங் மிகப்பெரிய வீரர், இந்த ஜாம்பவான்களின் சாதனையை ஒரு பேட்ஸ்மேனாக நாம் மதிப்பளிக்க வேண்டும். என்னைப்பொறுத்தவரை, நான் 90 ரன்கள் எடுத்து விட்டு அணி வெற்றி பெற்று இருந்தால் கூட, அது எனக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயம் தான்” என்றார்.\nசச்சின் தனது 25-வது ஒருநாள் சதத்தை எட்ட எடுத்துக் கொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கை 240. ஆனால், விராட் கோலி எடுத்துக் கொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கை 162.\nஅதேபோல் நேற்று தனது 30-வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்த போது, விராட் எடுத்துக் கொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கை 194. சச்சின் எடுத்துக் கொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கை 267. எனவே நிச்சயம் விராட் கோலி, சச்சினின் ஒருநாள் சதங்களின் எண்ணிக்கையை (49) கடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கருதப்படுகிறது.\nஇது ‘கொரோனா பிரீமியர் லீக்’ – பிரதமர் மோடி கட்டமைத்த அணியில் 40 ‘மெகா’ வீரர்கள்\n – தொகை குறிப்பிடாமல் நிவாரணம் அளித்த விராட் கோலி\n’கிச்சன் கத்தரிக்கோலில் ஹேர்கட்’ : கோலியின் புதிய ஹேர் ஸ்டைலிஷ்ட்\nபேட்டுல ஸ்ப்ரிங் இருந்துச்சா இல்லையா – 17 வருடங்கள் கழித்து ரிக்கி பாண்டிங்கை தலை சுற்ற வைத்த ரசிகர்கள்\nசச்சின் டெண்டுல்கருடன் பாக்ஸிங் செய்த இர்ஃபான் பதான் மகன்; வைரல் வீடியோ\nஎன் வாழ்க்கையில் முக்கியமான பெண்கள் : மனம் திறக்கிறார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (வீடியோ)\nசச்சின்- சேவாக் கலக்கல்: வெஸ்ட் இண்டீஸை வென்ற இந்திய லெஜண்ட்ஸ்\nகளத்துல கத்துறத விட்டுட்டு பேட்டிங் பண்ணுங்கப்பா – சீனியர் வீரர்களின் விமர்சன ஷாட்ஸ்\nவில்லியம்சன் அவுட் ஆனதும், விராட் அப்படி செய்திருக்க கூடாது: வெடித்த சர்ச்சை வீடியோ\nகோரக்பூரைப்போல மற்றொரு சம்பவம்… ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 49 குழந்தைகள் பலியான சோகம்\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சுல்தான் அஹ்மத் காலமானார்\nபிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்க சிறந்த மனிதர் – பாராட்டு பத்திரம் வாசிக்கும் டிரம்ப்\nசர்வதேச நாடுகளில் 70 சதவீத ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் தேவையை இந்தியா பூர்த்தி செய்வதாக இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுதர்சன் ஜெயின் தெரிவித்துள்ளார்\n10-ம் வகுப்பு தேர்வு ரத்து சாத்தியமா தமிழக அரசு தீவிர பரிசீலனை\nCoronavirus : மேற்படிப்பு, வேலை, அரசு வேலைக்கான தேர்வுகள் என எங்கு சென்றாலும், 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படை காரணியாக இருக்கிறது.\nசெயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 3 திறனறிவு பாடங்கள் அறிமுகம் : சி.பி.எஸ்.இ அப்டேட்ஸ்\nPM Kisan: ரூ.7,384 கோடி பரிமாற்றம், விவசாயிகளுக்கு அடுத்த தவணை எப்போது\nவெளியூரில் சிக்கிக் கொண்ட மகன்கள்… இந்து பெண்ணின் இறுதி சடங்கை நடத்திய இஸ்லாமியர்கள்\nயாரும் இதுவரை பார்த்திராத ஐஸ்வர்யா ராய்: வீடியோ வைரல்\n இந்தியன் வங்கி உஷார் அறிவிப்பு\nExplained: கொரோனா உலக அளவில் ஆணுறை பற்றாக்குறைக்கு வழிவகுத்தது எப்படி\nபிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்க சிறந்த மனிதர் – பாராட்டு பத்திரம் வாசிக்கும் டிரம்ப்\n10-ம் வகுப்பு தேர்வு ரத்து சாத்தியமா தமிழக அரசு தீவிர பரிசீலனை\nகுவாரண்டைனில் செவிலியர்…. ”அம்மா இங்க வா” என்று அழும் குழந்தை\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nதனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை இலவசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nமருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்பு இல்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை; உயர்நீதிமன்றம் வேதனை\nபிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்க சிறந்த மனிதர் – பாராட்டு பத்திரம் வாசிக்கும் டிரம்ப்\n10-ம் வகுப்பு தேர்வு ரத்து சாத்தியமா தமிழக அரசு தீவிர பரிசீலனை\nகுவாரண்டைனில் செவிலியர்…. ”அம்மா இங்க வா” என்று அழும் குழந்தை\nபிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்க சிறந்த மனிதர் - பாராட்டு பத்திரம் வாசிக்கும் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/759749", "date_download": "2020-04-09T04:45:08Z", "digest": "sha1:KV56HKS3LJ35SVFUAFKEC7TRHLEWQPHT", "length": 3268, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தூங்கெயில் கதவம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தூங்கெயில் கதவம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:29, 7 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n204 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n07:22, 7 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n07:29, 7 மே 2011 இல் நிலவும் திர���த்தம் (தொகு) (மீளமை)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\nதூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8F._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-09T05:22:47Z", "digest": "sha1:EZS7YIAV3ND4M4YAQLKN4JONY32BHHQZ", "length": 13984, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். ஏ. ராஜ்குமார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை, தமிழ் நாடு, இந்தியா\nஎஸ்.ஏ. ராஜ்குமார் (ஆங்கிலம்:S. A. Rajkumar) என்பவர் தமிழ் நாடு, சென்னையைச் சேர்ந்த ஒரு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி ஆகிய பல தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.[1]\nசெ. ஏ. ராஜ்குமார் அவர்கள் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த செல்வராஜன் மற்றும் கண்ணம்மாள் அவர்களுக்கு ஆகஸ்ட் 23, 1964 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவரது குடும்ப முன்னோர்கள் திருநெல்வேலி மாவட்டம், பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவரது தந்தை ஒரு மேடைப் பாடகர் ஆவர். இளையராஜா, கங்கை அமரன், தேவா போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் நடத்திய மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். ராஜ்குமாருக்கு தனது தந்தையின் இசை வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டது. ராஜ்குமார் சுப்பையா பாகவதரின் வழிகாட்டலின் கீழ் பாரம்பரிய இசையை முறையாக மூன்று ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார்.[2]\n1987 சின்னப்பூவே மெல்லப்பேசு இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம்\n1997 சூரிய வம்சம் தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது\n1999 நீ வருவாய் என\n2000 முதல் 2012 வரை[தொகு]\nஉன்னை கொடு என்னை தருவேன்\nபிரியமான தோழி தமிழ்நாடு மாநில திரைப்பட விருது\nதந்தெகெ தக்க மக (2006)\n1997 - சிறந்த இசையமைப்பாளர்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு - பெள்ளி\n1999 - சிறந்த இசையமைப்பாளர்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு - ராஜா\n1997 - சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது – தமிழ் - சூரிய வம்சம்\n↑ \"எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைப்பாளர்\". oneindia.com. பார்த்த நாள் மே 26, 2014.\n↑ \"எஸ். ஏ. ராஜ்குமார் வாழ்க்கைக் குறிப்புகள்\". CineCrush (23-08-1964). பார்த்த நாள் மே 26, 2014.\nஎஸ். ஏ. ராஜ்குமார் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்\nதமிழக ��ரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2018, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-04-09T04:47:08Z", "digest": "sha1:OVJIJEZIZGWUFW53XIIQYIC3AF4IGLRI", "length": 9841, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாண்டவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாண்டவி இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம். பரதனின் மனைவி, சீதையின் தங்கை, சீதையின் தந்தையான ஜனகரின் தம்பி குசத்துவஜனின் மூத்த மகள். மாண்டவியின் உடன்பிறந்தவள் சுருதகீர்த்தி.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 07:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan1-38.html", "date_download": "2020-04-09T03:20:52Z", "digest": "sha1:V4JHYIWFJ3GTSE6RNZ737ZF4MBMT3T5U", "length": 55591, "nlines": 491, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - முதல் பாகம் : புது வெள்ளம் - அத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமுதல் பாகம் : புது வெள்ளம்\nபெரிய பழுவேட்டரையர் கடைசியாகத் தமது மாளிகைக்குத் திரும்பிய போது நள்ளிரவு கழிந்து மூன்றாவது ஜாமம் ஆரம்பமாகியிருந்தது. வீதிப் புழுதியை வாரி அடித்துக் கொண்டு சுழன்று சுழன்று அடித்த மேலக் காற்றைக் காட்டிலும் அவருடைய உள்ளத்தில் அடித்த புயல் அதிகப் புழுதியைக் கிளப்பியது. அருமைச் சகோதரனை அவ்வளவு தூரம் கடிந்து கொள்ள வேண்டியிருந்தது பற்றிச் சிறிது பச்சாதாபப் பட்டார். அவர்மீது தம்பி வைத்திருந்த அபிமானத்துக்கு அளவேயில்லை. அந்த அபிமானத்தின் காரணமாகத்தான் ஏதோ சொல்லிவிட்டான். இருந்தாலும் சந்தேகக்காரன். எதற்காக அநாவசியமாய் நந்தினியைப் பற்றிக் குறைகூற வேண்டும் மனித சுபாவம் அப்படித்தான் போலும். தான் செய்த தவறுக்குப் பிறர் பேரில் குற்றம் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயல்வது சாதாரண மக்களின் இயற்கை. ஆனால் இவன் எதற்காக அந்த இழிவான முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் மனித சுபாவம் அப்படித்தான் போலும். தான் செய்த தவறுக்குப் பிறர் பேரில் குற்றம் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயல்வது சாதாரண மக்களின் இயற்கை. ஆனால் இவன் எதற்காக அந்த இழிவான முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் கைவசம் சிக்கியிருந்த அந்த மோசக்காரத் திருட்டு வாலிபனை விட்டுவிட்டு, அதற்காக ஒரு பெண்ணின் பேரில், அதுவும் மதனியின் பேரில் குற்றம் சொல்வது இவனுடைய வீரத்துக்கும் ஆண்மைக்கும் அழகாகுமா கைவசம் சிக்கியிருந்த அந்த மோசக்காரத் திருட்டு வாலிபனை விட்டுவிட்டு, அதற்காக ஒரு பெண்ணின் பேரில், அதுவும் மதனியின் பேரில் குற்றம் சொல்வது இவனுடைய வீரத்துக்கும் ஆண்மைக்கும் அழகாகுமா போனால் போகட்டும் அதற்காகத்தான் அவன் வருந்தி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு விட்டானே மேலும் அதைப்பற்றி நாம் எதற்காக நினைக்க வேண்டும்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇருந்தாலும், அவன் கூறியதில் அணுவளவேனும் உண்மை இருக்கக் கூடுமோ ஒருவேளை இந்த முதிய பிராயத்தில் நமக்குப் பெண் பித்துதான் பிடித்திருக்குமோ ஒருவேளை இந்த முதிய பிராயத்தில் நமக்குப் பெண் பித்துதான் பிடித்திருக்குமோ எங்கேயோ காட்டிலிருந்து பிடித்து வந்த ஒரு பெண்ணுக்காக, கூடப் பிறந்த சகோதரனை, நூறு போர்க்களங்களில், நமக்குப் பக்கபலமாயிருந்து போரிட்டவனை, பலமுறை தன் உயிரைப் பொருட்படுத்தாமல் நமக்கு வந்த அபாயத்தைத் தடுத்துக் காத்தவனையல்லவா கடிந்து கொள்ள வேண்டியிருந்தது எங்கேயோ காட்டிலிருந்து பிடித்து வந்த ஒரு பெண்ணுக்காக, கூடப் பிறந்த சகோதரனை, நூறு போர்க்களங்களில், நமக்குப் பக்கபலமாயிருந்து போரிட்டவனை, பலமுறை தன் உயிரைப் பொருட்படுத்தாமல் நமக்கு வந்த அபாயத்தைத் தடுத்துக் காத்தவனையல்லவா கடிந்து கொள்ள வேண்டியிருந்தது அப்படி என்ன அவள் உயர்த்தி அப்படி என்ன அவள் உயர்த்தி அவளுடைய பூர்வோத்திரம் நமக்குத் தெரியாது. அவளுடைய நடவடிக்கையும் பேச்சும் சில சமயம் சந்தேகத்துக்கு இடமாகத் தான் இருக்கின்றன. சீச்சீ அவளுடைய பூர்வோத்திரம் நமக்குத் தெரியாது. அவளுடைய நடவடிக்கையும் பேச்சும் சில சமயம் சந்தேகத்துக்கு இடமாகத் தான் இருக்கின்றன. சீச்சீ தம்பியின் வார்த்தை நம் உள்ளத்திலும் இத்தகைய குழப்பத்தை உண்டாக்கிவிட்டதே தம்பியின் வார்த்தை நம் உள்ளத்திலும் இத்தகைய குழப்பத்தை உண்டாக்கிவிட்டதே என்ன அநியாயம் அவள் எப்படி நம்மிடம் உயிக்குயிரான அன்பு வைத்திருக்கிறாள் எவ்வளவு மட்டு மரியாதையுடன் நடந்து கொள்ளுகிறாள் எவ்வளவு மட்டு மரியாதையுடன் நடந்து கொள்ளுகிறாள் நம்முடைய காரியங்களில் எல்லாம் எவ்வளவு உற்சாகம் காட்டுகிறாள் நம்முடைய காரியங்களில் எல்லாம் எவ்வளவு உற்சாகம் காட்டுகிறாள் சில சமயம் நமக்கு யோசனைகள் கூடச் சொல்லி உதவுகிறாளே சில சமயம் நமக்கு யோசனைகள் கூடச் சொல்லி உதவுகிறாளே இந்த அறுபது வயதுக்கு மேலான கிழவனைத் துணிந்து மணந்து கொண்டாளே, அதைப் பார்க்க வேண்டாமா இந்த அறுபது வயதுக்கு மேலான கிழவனைத் துணிந்து மணந்து கொண்டாளே, அதைப் பார்க்க வேண்டாமா தேவலோக மாதரும் பார்த்துப் பொறாமைப்படும்படியான அந்தச் சுந்தரிக்குச் சுயம்வரம் வைத்தால், சொர்க்கத்திலிருந்து தேவேந்திரன் கூட ஓடி வருவானே தேவலோக மாதரும் பார்த்துப் பொறாமைப்படும்படியான அந்தச் சுந்தரிக்குச் சுயம்வரம் வைத்தால், சொர்க்கத்திலிருந்து தேவேந்திரன் கூட ஓ���ி வருவானே இந்த உலகத்து மணிமுடி வேந்தர் யார்தான் அவளை மணந்துகொள்ள ஆசைப்பட மாட்டார்கள் இந்த உலகத்து மணிமுடி வேந்தர் யார்தான் அவளை மணந்துகொள்ள ஆசைப்பட மாட்டார்கள் ஆ இந்தச் சுந்தர சோழன் கண்ணில் அவள் அகப்பட்டிருந்தால் போதுமே அப்படிப் பட்டவளைப்பற்றி எந்த விதத்திலும் ஐயப்படுவது எவ்வளவு மடமை அப்படிப் பட்டவளைப்பற்றி எந்த விதத்திலும் ஐயப்படுவது எவ்வளவு மடமை இளம் பெண்ணை மணந்து கொண்ட கிழவர்கள், இல்லாத சந்தேகங்கள் எல்லாம் கொண்டு தம் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். உலக வாழ்க்கையில் அத்தகைய உதாரணங்களைப் பார்த்துமிருக்கிறோம். அம்மாதிரி ஊரார் சிரிப்பதற்கு நம்மை நாமே இடமாக்கிக் கொள்வதா\nஇருந்த போதிலும் சிற்சில விவரங்களை அவளுடைய வாய்ப் பொறுப்பில் கேட்டறிந்து கொள்வதும் அவசியந்தான். அடிக்கடி முத்திரை மோதிரம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொள்கிறாளே, எதற்காக அடிக்கடி தன்னந்தனியாக லதா மண்டபத்தில் போய் உட்கார்ந்து கொள்கிறாளே, அது எதற்கு அடிக்கடி தன்னந்தனியாக லதா மண்டபத்தில் போய் உட்கார்ந்து கொள்கிறாளே, அது எதற்கு யாரோ ஒரு மந்திரவாதி அடிக்கடி அவளைப் பார்க்க வருகிறதாகக் கேள்விப்படுகிறோமே, அவளே ஒப்புக்கொண்டாளே, அது எதற்காக யாரோ ஒரு மந்திரவாதி அடிக்கடி அவளைப் பார்க்க வருகிறதாகக் கேள்விப்படுகிறோமே, அவளே ஒப்புக்கொண்டாளே, அது எதற்காக மந்திரவாதியிடம் இவள் என்னத்தைக் கேட்டறியப் போகிறாள் மந்திரவாதியிடம் இவள் என்னத்தைக் கேட்டறியப் போகிறாள் மந்திரம் போட்டு இவள் யாரை வசப்படுத்த வேண்டும். இதெல்லாம் இருக்க, 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற நிலையில் என்னை எத்தனை காலம் வைத்திருக்கப் போகிறாள் மந்திரம் போட்டு இவள் யாரை வசப்படுத்த வேண்டும். இதெல்லாம் இருக்க, 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற நிலையில் என்னை எத்தனை காலம் வைத்திருக்கப் போகிறாள் ஏதோ விரதம், நோன்பு என்று சொல்லுகிறாளே தவிர, என்ன விரதம், என்ன நோன்பு என்று விளங்கச் சொல்கிறாள் இல்லை ஏதோ விரதம், நோன்பு என்று சொல்லுகிறாளே தவிர, என்ன விரதம், என்ன நோன்பு என்று விளங்கச் சொல்கிறாள் இல்லை கதைகளிலே வரும் தந்திரக்காரப் பெண்கள் தட்டிக் கழிக்கக் கையாளும் முறையைப் போலத்தானே இருக்கிறது க���ைகளிலே வரும் தந்திரக்காரப் பெண்கள் தட்டிக் கழிக்கக் கையாளும் முறையைப் போலத்தானே இருக்கிறது அதற்கு இனிமேல் இடம் கொடுக்கக் கூடாது அதற்கு இனிமேல் இடம் கொடுக்கக் கூடாது இன்றிரவு அதைப் பற்றிக் கண்டிப்பாகப் பேசித் தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான்\nபழுவேட்டரையர் அவருடைய மாளிகை வாசலுக்கு வந்த போது அரண்மனைப் பெண்டிரும் ஊழியர்களும் தாதியர்களும் காத்திருந்து வரவேற்றார்கள். ஆனால் அவருடைய கண்கள் சுற்றிச் சுழன்று பார்த்தும் அவர் பார்க்க விரும்பிய இளையராணியை மட்டும் காணவில்லை. விசாரித்ததில், இன்னும் லதா மண்டபத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது. அவர் மனத்தில், \"நள்ளிரவு ஆன பிறகும் அங்கு இவளுக்கு என்ன வேலை\" என்ற கேள்வியுடன் தம்மை அலட்சியம் செய்கிறாளோ என்ற ஐயமும் கோபமும் எழுந்தன. சிறிது ஆத்திரத்துடனே கொடி மண்டபத்தை நோக்கிச் சென்றார்.\nஇவர் கொடி மண்டப வாசலை அடைந்த போது நந்தினியும் அவளுடைய தோழியும் எதிரே வருவதைக் கண்டார். அப்படி வந்தவள் இவரைக் கண்டதும் நின்று, அவரைப் பார்க்காமல், தோட்டத்தில் குடிகொண்டிருந்த இருளை நோக்கத் தொடங்கினாள். தாதிப் பெண் சற்று அப்பாலேயே நின்றுவிட்டாள்.\nபழுவேட்டரையர் நந்தினியின் அருகில் வந்த பின்னரும் அவள் அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. நந்தினியைக் கடிந்து கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு வந்ததற்கு மாறாக அவளுடைய கோபத்தை இவர் தணிக்க முயல வேண்டியதாயிற்று\n\" என்று கேட்டுக்கொண்டு தம் இரும்பையொத்த கையை அவளுடைய தோளின்மீது மிருதுவாக வைத்தார்.\nநந்தினியோ மலரினும் மிருதுவான தன் கர மலரினால் அவருடைய வஜ்ராயுதத்தையொத்த கையை ஒரு தள்ளுத் தள்ளினாள். அம்மம்மா மென்மைக்கும் மிருதுத் தன்மைக்கும் இத்தனை பலமும் உண்டா\n உன் பட்டுக் கையினால் தொட்டு என்னைத் தள்ளினாயே, அதுவே என் பாக்கியம் திரிகோண மலையிலிருந்து விந்திய மலை வரையில் உள்ள வீராதிவீரர் யாரும் செய்ய முடியாத செயலை நீ செய்தாய் திரிகோண மலையிலிருந்து விந்திய மலை வரையில் உள்ள வீராதிவீரர் யாரும் செய்ய முடியாத செயலை நீ செய்தாய் அது என் அதிர்ஷ்டம் என்றாலும், எதற்குக் கோபம் என்று சொல்ல வேண்டாமா உன் தேன் மதுரக் குரலைக் கேட்க என் காது தாபம் அடைந்து தவிக்கின்றதே உன் தேன் மதுரக் குரலைக் கேட்க என் காது தாபம் அடைந்து தவி��்கின்றதே\" என்று கெஞ்சினார் ஆயிரம் போர்க்களங்களில் வெற்றிக் கண்ட அந்த மகாவீரர்.\n\"தாங்கள் என்னைப் பிரிந்து போய் எத்தனை நாள் ஆயிற்று முழுமையாக நாலு நாள் ஆகவில்லையா முழுமையாக நாலு நாள் ஆகவில்லையா\" என்று சொன்ன நந்தினியின் குரலில் விம்மல் தொனித்தது. அது எத்தனையோ வாள்களையும் வேல்களையும் தாங்கி நின்றும் தளராத பழுவேட்டரையரின் நெஞ்சத்தை அனலில் இட்ட மெழுகைப் போல் உருக்கிவிட்டது.\n நாலு நாள் பிரிவை உன்னால் சகிக்க முடியவில்லையா போர்க்களத்துக்குப் போக நேர்ந்தால் என்ன செய்வாய் போர்க்களத்துக்குப் போக நேர்ந்தால் என்ன செய்வாய் மாதக் கணக்காகப் பிரிந்திருக்க நேரிடுமே மாதக் கணக்காகப் பிரிந்திருக்க நேரிடுமே\n\"தாங்கள் போர்க்களத்துக்குப் போனால் மாதக்கணக்கில் தங்களை நான் பிரிந்திருப்பேன் என்றா எண்ணினீர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். தங்களுடைய நிழலைப் போல் தொடர்ந்து நானும் போர்க்களத்துக்கு வருவேன்...\"\n உன்னைப் போர்க்களத்துக்கு அழைத்துப் போனால் நான் யுத்தம் பண்ணினாற் போலத்தான் கண்மணி இந்த மார்பும் தோள்களும் எத்தனையோ கூரிய அம்புகளையும் வேல் முனைகளையும் தாங்கியதுண்டு. அவ்வாறு ஏற்பட்ட காயங்கள் அறுபத்து நான்கு என்று உலகோர் என்னைப் புகழ்வதுமுண்டு. ஆனால் உன்னுடைய மிருதுவான மலர் மேனியில் ஒரு சிறு முள் தைத்து விட்டால், என்னுடைய நெஞ்சு பிளந்து போய்விடும். எத்தனையோ வாள்களும் வேல்களும் என்னைத் தாக்கிச் சாதிக்க முடியாத காரியத்தை உன் காலில் தைக்கும் சிறிய முள் சாதித்து விடும். உன்னை எப்படி யுத்த களத்துக்கு அழைத்துப் போவேன் நீ இத்தனை நேரம் கருங்கல் தரையில் நின்றுகொண்டிருப்பதே எனக்கு வேதனையாயிருக்கிறது. இப்படி வா; வந்து உன் மலர்ப் படுக்கையில் வீற்றிரு நீ இத்தனை நேரம் கருங்கல் தரையில் நின்றுகொண்டிருப்பதே எனக்கு வேதனையாயிருக்கிறது. இப்படி வா; வந்து உன் மலர்ப் படுக்கையில் வீற்றிரு உன் திருமுகத்தைப் பார்க்கிறேன். நாலு நாள் பிரிவு உனக்கு மட்டும் வேதனை அளித்தது என்று நினையாதே உன் திருமுகத்தைப் பார்க்கிறேன். நாலு நாள் பிரிவு உனக்கு மட்டும் வேதனை அளித்தது என்று நினையாதே உன்னைக் காணாத ஒவ்வொரு கணமும் எனக்கு ஒரு யுகமாயிருந்தது. இப்போதாவது என் தாபம் தீர, உன் பொன் முகத்தைப் பார்க்க��றேன் உன்னைக் காணாத ஒவ்வொரு கணமும் எனக்கு ஒரு யுகமாயிருந்தது. இப்போதாவது என் தாபம் தீர, உன் பொன் முகத்தைப் பார்க்கிறேன்\" என்று கூறி, நந்தினியின் கரத்தைப் பற்றி அழைத்துக்கொண்டு போய் மஞ்சத்தில் உட்கார வைத்தார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅறிவு பற்றிய தமிழரின் அறிவு\nபுலன் மயக்கம் - தொகுதி - 4\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\nநந்தினி தன் கண்களை துடைத்துக் கொண்டு பழுவேட்டரையரை நிமிர்ந்து பார்த்தாள். தங்க விளக்கின் பொன்னொளியில் அவளுடைய முகத்தில் மலர்ந்த முத்து முறுவலைப் பார்த்தார் தனாதிகாரி. 'ஆகா இந்தப் புன்சிரிப்புக்கு மூன்று உலகத்தையும் கொடுக்கலாமே இந்தப் புன்சிரிப்புக்கு மூன்று உலகத்தையும் கொடுக்கலாமே மூன்று உலகமும் நம் வசத்தில் இல்லாதபடியால், நம் உடல், பொருள், ஆவி மூன்றையும் இவளுக்காகத் தத்தம் செய்யலாம் மூன்று உலகமும் நம் வசத்தில் இல்லாதபடியால், நம் உடல், பொருள், ஆவி மூன்றையும் இவளுக்காகத் தத்தம் செய்யலாம் ஆனால் இவளோ நம்மிடம் ஒன்றும் கேட்கிறாள் இல்லை ஆனால் இவளோ நம்மிடம் ஒன்றும் கேட்கிறாள் இல்லை' - இவ்விதம் எண்ணினார் அந்த வீராதி வீரர்.\nஅவளைக் கேள்வி கேட்பது, கடிந்து கொள்வது என்கிற உத்தேசம் போயே போய்விட்டது நந்தினி காலால் இட்ட பணியைத் தலையால் நடத்தி வைக்கும் நிலைமைக்கும் வந்து விட்டார் நந்தினி காலால் இட்ட பணியைத் தலையால் நடத்தி வைக்கும் நிலைமைக்கும் வந்து விட்டார் எந்தவித அடிமைத்தனமும் பொல்லாததுதான் ஆனால் பெண்ணடிமைத்தனத்தைப் போல் ஒருவனை மதி இழக்கச் செய்வது வேறொன்றுமில்லை\n\"நாலு நாள் வெளியூரில் இருந்து விட்டுத்தான் வந்தீர்களே, திரும்பி வந்தவுடன் நேரே ஏன் இங்கு வரவில்லை என்னை விடத் தங்களுக்குத் தங்கள் தம்பிதானே முக்கியமாகிவிட்டார் என்னை விடத் தங்களுக்குத் தங்கள் தம்பிதானே முக்கியமாகிவிட்டார்\" என்று கேட்டாள் நந்தினி. கேட்டுவிட்டுக் கள்ளக் கோபத்துடன் அவரைக் கடைக் கண்ணால் பார்த்தாள்.\n வில்லிலிருந்து புறப்பட்ட பாணத்தைப் போல் உன்னிடம் வருவதற்குத்தான் என் மனம் ஆசைப்பட்டது. ஆனால் அந்த அசட்டுப் பிள்ளை - மதுராந்தகன் - சுரங்க வழியின் மூலமாகப் பத்திரமாகத் திரும்பி வந்து சே��்கிறானா என்று தெரிந்து கொள்வதற்காகவே தம்பியின் வீட்டில் தாமதிக்க வேண்டியதாயிற்று...\"\n தாங்கள் எடுத்த காரியங்களிலெல்லாம் எனக்குச் சிரத்தை உண்டு. தங்கள் முயற்சி அனைத்தும் வெற்றிபெற வேண்டுமென்றுதான் நானும் ஆசைப்படுகிறேன். ஆனாலும் நான் ஏற வேண்டிய மூடு பல்லக்கில் ஓர் ஆண்பிள்ளையைத் தாங்கள் ஏற்றிக் கொண்டு போவதை நினைத்தால் எனக்குக் கஷ்டமாயிருக்கிறது. நாடு நகரங்களில் உள்ள ஜனங்கள் எல்லோரும் தாங்கள் போகுமிடமெல்லாம் என்னையும் கூட அழைத்துப் போவதாக எண்ணுகிறார்கள்...\"\n\"அது எனக்கு மட்டும் சந்தோஷமளிக்கிறது என்றா நினைக்கிறாய் இல்லவே இல்லை ஆனால் எடுத்த காரியம் பெரிய காரியம். அதை நிறைவேற்றுவதற்காகச் சகித்துக்கொண்டு செய்கிறேன். மேலும், இந்த யோசனை கூறியதே நீதான் என்பதை மறந்து விட்டாயா உன்னுடைய மூடு பல்லக்கில் மதுராந்தகனை அழைத்துப் போகும்படி நீதானே சொன்னாய் உன்னுடைய மூடு பல்லக்கில் மதுராந்தகனை அழைத்துப் போகும்படி நீதானே சொன்னாய் கோட்டையிலிருந்து போகும் போதும் வரும் போதும் அவனைத் தனியாகச் சுரங்க வழியில் அனுப்பும் யுக்தியையும் நீதானே கூறினாய் கோட்டையிலிருந்து போகும் போதும் வரும் போதும் அவனைத் தனியாகச் சுரங்க வழியில் அனுப்பும் யுக்தியையும் நீதானே கூறினாய்\n\"என்னுடைய கடமையைத் தான் நான் செய்தேன். கணவர் எடுத்திருக்கும், காரியத்துக்கு உதவி செய்வது மனைவியின் கடமை அல்லவா ஏதோ எனக்குத் தெரிந்த யுக்தியைச் சொன்னேன். தங்களுக்கு அதனால்..\"\n இந்த மதுராந்தகன் உடம்பெல்லாம் விபூதியைப் பூசிக்கொண்டு ருத்ராட்ச மாலையை அணிந்து நமசிவாய ஜபம் செய்துகொண்டிருந்தான் கோவில், குளம் என்று சொல்லிக் கொண்டு 'அம்மாவுக்குப் பிள்ளை நான் தான்' என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான் கோவில், குளம் என்று சொல்லிக் கொண்டு 'அம்மாவுக்குப் பிள்ளை நான் தான்' என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான் அரசாள்வதில் ஆசை உண்டாக்க நாங்கள் எவ்வளவோ முயன்றும், முடியவில்லை. இரண்டு தடவை நீ அவனுடன் பேசினாய், உடனே மாறிப் போய் விட்டான். இப்போது அவனுக்கு உள்ள இராஜ்ய ஆசையைச் சொல்லி முடியாது. தற்போது அவனுடைய மனோராஜ்யம் இலங்கையிலிருந்து இமயமலை வரையில் பரவியிருக்கிறது அரசாள்வதில் ஆசை உண்டாக்க நாங்கள் எவ்வளவோ முயன்றும், முடியவில்லை. இரண்டு தடவை நீ அவனுடன் பேசினாய், உடனே மாறிப் போய் விட்டான். இப்போது அவனுக்கு உள்ள இராஜ்ய ஆசையைச் சொல்லி முடியாது. தற்போது அவனுடைய மனோராஜ்யம் இலங்கையிலிருந்து இமயமலை வரையில் பரவியிருக்கிறது பூமியிலிருந்து ஆகாசம் வரையில் வியாபித்திருக்கிறது. நம்மைக் காட்டிலும் அவனுக்கு அவசரம் தாங்கவில்லை. சோழ சிம்மாசனத்தில் ஏறத் துடித்துக் கொண்டிருக்கிறான். நந்தினி பூமியிலிருந்து ஆகாசம் வரையில் வியாபித்திருக்கிறது. நம்மைக் காட்டிலும் அவனுக்கு அவசரம் தாங்கவில்லை. சோழ சிம்மாசனத்தில் ஏறத் துடித்துக் கொண்டிருக்கிறான். நந்தினி அந்தப் பிள்ளை விஷயத்தில் நீ என்ன மாயமந்திரம் செய்தாயோ, தெரியவில்லை அந்தப் பிள்ளை விஷயத்தில் நீ என்ன மாயமந்திரம் செய்தாயோ, தெரியவில்லை... ஆமாம், நீதான் இப்படிப்பட்ட மாயமந்திரக் காரியாயிருக்கிறாயே... ஆமாம், நீதான் இப்படிப்பட்ட மாயமந்திரக் காரியாயிருக்கிறாயே வேறு மந்திரவாதியை நீ ஏன் அழைக்கிறாய் வேறு மந்திரவாதியை நீ ஏன் அழைக்கிறாய்\n அதைப் பற்றி அநாவசியமாக யாரேனும் பேசினால், அப்படிப்பட்ட துஷ்டர்களின் நாக்கைத் துண்டித்துப் புத்தி கற்பிப்பது தங்கள் பொறுப்பு. மந்திரவாதியை நான் ஏன் அழைக்கிறேன் என்பதை முன்னமே சொல்லியிருக்கிறேன். தாங்கள் மறந்திருந்தால், இன்னொரு தடவையும் சொல்லுகிறேன். பழையாறையிலுள்ள அந்தப் பெண் பாம்பின் விஷத்தை இறக்கத்தான். நீங்கள் ஆண்மை உள்ள புருஷர்கள். யுத்த களத்தில் நேருக்கு நேர் நின்று ஆண் பிள்ளைகளோடு போரிடுவீர்கள். 'கேவலம் பெண் பிள்ளைகள்' என்று அலட்சியம் செய்வீர்கள். பெண் பிள்ளைகளுடன் போர் செய்வது உங்களுக்கு அவமானம். ஆனால் நூறு ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் ஒரு பெண் பிள்ளை அதிகமான தீங்கு செய்து விடுவாள். பாம்பின் கால் பாம்பு அறியும். அந்தக் குந்தவையின் வஞ்சனையெல்லாம் உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். தங்களையும் என்னையும் சேர்த்து அவள் அவமானப்படுத்தியதைத் தாங்கள் மறந்திருக்கலாம். நான் மறக்க முடியாது. நூறு பெண்களுக்கு மத்தியில் என்னைப் பார்த்து, 'அந்தக் கிழவனுக்குத்தான் சாகப் போகிற சமயத்தில் பெண் மோகம் பிடித்துப் புத்தி கெட்டுப் போய்விட்டது; உன் அறிவு எங்கேயடி போயிற்று அந்தக் கிழவனைப் போய் ஏன் மணந்து கொண்டாய் அந்தக் கிழவனைப் போய் ஏன் மணந்து கொண்டாய்' என்று கேட்டாளே, அதை நான் மறக்க முடியுமா' என்று கேட்டாளே, அதை நான் மறக்க முடியுமா 'தேவலோக மோகினியைப் போல் ஜொலிக்கிறாயே, எந்த ராஜகுமாரனும் உன்னை விரும்பி மாலையிட்டுப் பட்டமகிஷியாக வைத்திருப்பானே 'தேவலோக மோகினியைப் போல் ஜொலிக்கிறாயே, எந்த ராஜகுமாரனும் உன்னை விரும்பி மாலையிட்டுப் பட்டமகிஷியாக வைத்திருப்பானே போயும் போயும் அந்தக் கிழ எருமை மாட்டைப் போய்க் கலியாணம் செய்துகொண்டாயே போயும் போயும் அந்தக் கிழ எருமை மாட்டைப் போய்க் கலியாணம் செய்துகொண்டாயே என்று அவள் என்னைக் கேட்டதை மறக்க முடியுமா என்று அவள் என்னைக் கேட்டதை மறக்க முடியுமா இந்த உடம்பில் உயிருள்ள வரையில் மறக்க முடியாது இந்த உடம்பில் உயிருள்ள வரையில் மறக்க முடியாது\" என்று கூறி நந்தினி விம்மி அழத் தொடங்கினாள். அவளுடைய கண்களில் பொங்கிய கண்ணீர் தாரை தாரையாகக் கன்னங்களின் வழியாகப் பெருகி அவளது மார்பகத்தை நனைத்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்��� பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅ��ுணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/devisri-prasad-thanked-sanitary-workers.html", "date_download": "2020-04-09T04:36:12Z", "digest": "sha1:UJZK2SQ3WB2FL37ZCEMDOUOZ65SQP574", "length": 7922, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "DeviSri Prasad Thanked Sanitary Workers", "raw_content": "\nமருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இசையால் நன்றி கூறிய DSP \nஊரடங்கு நேரத்தில் வேலை பார்த்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இசையால் நன்றி கூறினார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்கள் அத்தியாசவசிய தேவைகளுக்கான சேவைகளை தவிர மற்ற அனைத்து சேவைகளை முடக்கியுள்ளன. பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி சுய ஊரடங்கு 100% அனுசர��க்கப்பட்டது. மக்களுக்காக சேவையாற்ற மருத்துவத்துறை காவல்துறை மற்றும் சுகாதார பணியில் ஈடுபட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைத்தட்டி நாடு முழுவதும் உள்ள பொது மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.\nதற்போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அவரது ஸ்டைலில் டிரம்ஸ் வாசித்து, கைத்தட்டி தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தருணத்தில் அயராது வேலை பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் அனைவர்க்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.\nதெலுங்கில் பிஸியாக இருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், மகேஷ் பாபு நடித்து ஹிட்டான சரிலேறு நீக்கெவ்வரு படத்திற்கு இசையமைத்திருந்தார். தமிழில் கடைசியாக சியான் விக்ரம் நடித்த சாமி 2 திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.\n மாஸ்டர் படத்தின் ரொமான்டிக் பாடல் வெளியீடு\nமருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இசையால் நன்றி கூறிய DSP \nஇணையத்தை அசத்தும் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடியின் டிக்-டாக் வீடியோ \nஇறைவனடி சேர்ந்தார் இயக்குனர் விசு \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஇணையத்தை அசத்தும் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடியின்...\nஇறைவனடி சேர்ந்தார் இயக்குனர் விசு \nட்விட்டர் வீடியோ நீக்கப்பட்டது ஏன் \nஹிப்ஹாப் தமிழாவின் புதிய பாடல் ப்ரோமோ \nஆதியை வழியனுப்பி வைக்கும் பார்வதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/2019/06/", "date_download": "2020-04-09T03:05:21Z", "digest": "sha1:FUYIGGZKLUIW4TCOY5DOSJKEU7NPWTBQ", "length": 21071, "nlines": 140, "source_domain": "www.tnnews24.com", "title": "June 2019 - Tnnews24", "raw_content": "\nபாமக சார்பில் மாநிலங்களவைக்கு செல்வது யார் தகவல் வெளியானது.\nசென்னை., கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிட்டது இதனால் பெரிய அளவில் நாடாளுமன்றத்தில் இந்த கூட்டணியால் வெற்றியை பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் தற்போதைய ஆட்சி நீடிப்பதற்கு பாமகவின் வாக்கு வங்கி இடைத்தேர்தலில்...\nபுதிதாக வருபவர்களுக்கு பதவி எங்களுக்கு 200 ரூபாய் பேட்டா மட்டும்தானா உடன்பிறப்புகள் கதறல்.\nபுதிதாக வருபவர்களுக்கு பதவி எங்களுக்கு 200 ரூபாய் பேட்டா மட்டும்தானா உடன்பிறப்புகள் அதிருப்தி. சமுகவலைத்தளம்., அமமுக கட்சியில் இருந்து திமுகவில் இணை��வர்களுக்கு சகல மரியாதையுடன் பதவியும் அளிக்க படுகிறது, ஆனால் காலம் காலமாக திமுக உடன்பிறப்புகளாக...\nதுபாயில் தமிழ் பெண்களை அதிரடியாக மீட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இவரை விமர்சனம் செய்தவர்கள் கவனத்திற்கு \nதுபாய்: துபாயில் வேலை வாங்கித்தருவதாக கூறி அழைத்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 இளம் பெண்கள் டான்ஸ் பாரில் சிக்கியதையடுத்து அந்நாட்டு போலீசாரால் மீட்கப்பட்டனர். துபாயில் வேலை வாங்கித்தருவதாக ஏஜென்ட் மூலம் தமிழகத்தில் கோவையைச் சேர்ந்த...\n முஸ்லீம் மாணவர்களுக்கு தனி இருக்கை மாணவர்களை மதம் ரீதியாக பிரித்த மம்தாவின் உத்தரவு \n முஸ்லீம் மாணவர்களுக்கு தனி இருக்கை மாணவர்களை மதம் ரீதியாக பிரித்த மம்தாவின் உத்தரவு மேற்கு வங்காளத்தில் உள்ள கூச்பிகார் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மை விவகாரங்கள் துறை அலுவலர், சுற்றறிக்கை...\nகமலுடன் இணையும் பனிமலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடி என்ட்ரி \nகமலுடன் இணையும் பனிமலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடி என்ட்ரி சென்னை., விஜய் டிவி நடத்தும் bigboss நிகழ்ச்சி தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் சென்னை., விஜய் டிவி நடத்தும் bigboss நிகழ்ச்சி தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி...\nநாடகமாடி தங்கள் குடும்ப ஊடகங்களை வைத்து மக்களை ஏமாற்றும் திமுக – தமிழிசை பதிலடி\nதமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதில் நாடாளுமன்றத்தில் திமுக என்ன செய்கிறது எப்படி பொய் வாக்குறுதிகளை கூறி வெற்றிபெற்றது என்று கூறியுள்ளார். பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது...\nகோவையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்ட நபர் மீது அதிரடி , இறுதியில் தெரியவந்த அதிர்ச்சி உண்மை \nதமிழகத்தில் ஒரு மிக முக்கியமான நகரமாக விளங்கும் கோவை மாநகரில் கடந்த 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அந்த குண்டு வெடிப்பை அல் உம்மா என்ற தீவிரவாத இயக்கம் நடத்தியது...\nபிரதமர் மோடியை வரவேற்க ஜப்பானில் விண்ணை பிளந்த ஜெய் ஸ்ரீ ராம் கோசம்\nஜி -20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ளார் பிரதமர் மோடி , அப்போது அவர் ஒசாகா நகரில் இந்தியர்கள் மத்தியில் பேசினார்., அப்போது நான் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமரான பிறகு ஜப்பான் உடனான...\nஓபிஎஸ்ஸை பகைத்துக்கொண்டு அரசியல் செய்யமுடியாது திமுக பக்கம் கரை ஒதுங்கிய தங்க தமிழ்செல்வன்\nதங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்செல்வன், முதலில் அதிமுகவில் இணைய போவதாக தகவல் வெளியாகின. அதே வேளையில், தங்க தமிழ்செல்வனை அ.தி.மு.க வில்...\nபாமகவில் அதிரடி களையெடுப்புகள் தொடக்கம் \nசென்னை., பாமக தேர்தல் தோல்விகள் குறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தற்போது கீழ்மட்ட நிர்வாகிகள் தொடங்கி அனைத்து தரப்பினரும் தங்கள் பகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றும் களத்தில் பணியாற்றியவர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு கேட்டது...\nபிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை விலைமதிக்க முடியாதது – அதிபர் சிறிசேன\nபிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை விலை மதிக்க முடியாத ஒன்றாக கருதுவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்மையில் தான் இந்தியாவிற்கு சென்ற போது...\nமோடி வெளிநாட்டு பயணத்தை கிண்டல் செய்தவர்கள் கவனத்திற்கு இன்று தெரிகிறதா அதன் அருமை\nமோடி வெளிநாட்டு பயணத்தை கிண்டல் செய்தவர்கள் கவனத்திற்கு இன்று தெரிகிறதா அதன் அருமை இந்திய பிரதமர் மோடி ஒவ்வொருமுறை வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் போதும், ஏதேனும் ஒரு வகையில் நிதி ஆதரங்களை திரட்டுதல், இரு நாடுகளுக்கு...\nதங்க தமிழ்செல்வன் TTV தினகரனை படு கேவலமாக திட்டும் ஆடியோ -2 வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..\nதங்க தமிழ்செல்வன் TTV தினகரனை படு கேவலமாக திட்டும் ஆடியோ -2 வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. TTV தினகரன் – தங்க தமிழ்செல்வன் இடையேயான கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தன்னுடைய...\nகொள்ளிக்கட்டையை தலையில் சொறிந்து கொள்ளாதீர்கள் வீரமணி எச்சரிக்கை.\nதிராவிட கழக தலைவர் வீரமணி தமிழக அரசு மழை பெறவேண்டி யாகம் நடத்தியததை கண்டித்து அறிக்கை ஒன்றிணை இன்று வெளியிட்டுள்ளார். வரலாறு காணாத குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க அ.தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹ��ஷ்டாக் அனைத்தையும் விவாதம் நடத்தும் தமிழக ஊடகங்கள் இன்று இரவு விவாதம் நடத்துமா\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹாஷ்டாக் அனைத்தையும் விவாதம் நடத்தும் தமிழக ஊடகங்கள் இன்று இரவு விவாதம் நடத்துமா சென்னை., இன்று காலையில் இருந்தே #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹாஷ்டாக் தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளது....\nரூ.10-க்கு ESI மருத்துவமனையில் எல்லோருக்கும் சிகிச்சை.. மோடி அரசின் அதிரடி அறிவிப்பு\nஏழை மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்த காப்பீடு இல்லாதவர்களுக்கும் ESI மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் அதிரடி திட்டத்தினை மத்திய அரசு கடந்த ஆட்சியில் தீட்டியது. ESI மருத்துவமனையில் காப்பீடு இல்லாத ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில்...\nBIGBOSS வீட்டிற்குள் செல்லும் முதல் அரசியல்வாதி \nBIGBOSS வீட்டிற்குள் செல்லும் முதல் அரசியல்வாதி பிக் பாஸ் தமிழ் தொடரின் 3 வது சீசன் வரும் ஞாயிறு அன்று தொடங்க இருக்கிறது, இதற்காக பங்கு பெரும் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு தினமும் வெளியாகிவருகிறது....\nபுகைப்படத்தை நீக்கினார் ஸ்மிருதி இராணி\nபுகைப்படத்தை நீக்கினார் ஸ்மிருதி இராணி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அவருடைய மகளின் சமீபத்திய புகைப்படத்தை நீக்கியிருக்கிறார். ஸ்மிருதிஅவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளான...\nஉலகின் வலிமையான தலைவர் மோடி தான் இங்கிலாந்தின் ஹெரால்ட் நடத்திய ஆய்வின் முடிவுகள் இங்கிலாந்தின் ஹெரால்ட் நடத்திய ஆய்வின் முடிவுகள் உலக தலைவர்களை பின்னுக்கு தள்ளினார்.\nஉலகின் வலிமையான தலைவர் மோடி தான் இங்கிலாந்தின் ஹெரால்ட் நடத்திய ஆய்வின் முடிவுகள் இங்கிலாந்தின் ஹெரால்ட் நடத்திய ஆய்வின் முடிவுகள் உலக தலைவர்களை பின்னுக்கு தள்ளினார். லண்டன் இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஷ் ஹெரால்ட் என்ற மிகவும் பிரபலமான பத்திரிக்கை ஆண்டிற்கு...\nதமிழக பாஜக தலைவர் மாற்றம் உறுதி \nதமிழக பாஜக தலைவர் மாற்றம் உறுதி புதிய தலைவர் யார் சென்னை. பாஜக தலைமையகம் கமலாலயத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த கூட்டம் நடைபெற்றது இதில் கேரளா பாஜக தலைவர்களில் ஒருவரான சோபா சுரேந்திரன்...\nமக்கள் உயிரை காக்க வேறு ���ழியில்லை மூன்று முக்கிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது \nசீனாவின் ஜூம் திருட்டு வெளியானது, உங்கள் அந் தரங்கம் பத்திரம் உள்ளூர் கம்யூனிஸ்ட்கள் நிலை என்ன\nதோனி கேப்டன்சியில் யுவ்ராஜின் செயல்பாடு எப்படி மனம் திறந்த முன்னாள் வீரர்\nகிணற்றுக்குள் வாளியில் சென்ற மது\nராகவேந்திரா மண்டபத்தை சிகிச்சைக்காக கொடுத்தாரா ரஜினி\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=26", "date_download": "2020-04-09T05:22:32Z", "digest": "sha1:KEI3YMLLBX2MDYNUCZCCVMFFMSVPEQXK", "length": 10823, "nlines": 162, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலை தேவஸ்தானம் 5 மருந்துகள் தயாரிப்பு\nஇளம் ஜோதிடர் அபிக்ஞாவின் இன்னொரு முன்னெச்சரிக்கை\nதிருவண்ணாமலை வெறிச் ; கிரிவலம் செல்ல தடை\nகோவில் அர்ச்சகர், பூசாரிகளுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை\nநோயிலிருந்து காக்க மாரியம்மனுக்கு கும்மி ஆட்டம் ஆடி வழிபாடு\nஇருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து\nமலை கிராமத்தில் கோயில் தீர்��்தம், மூலிகை நீர் தெளிப்பு\nவைரசால் பாதிக்கப்ட்டவர்கள் நலம் பெற வேண்டி ஹோமம்\nகூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து\nராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்\nமுதல் பக்கம் » மகான்கள் »காஞ்சிப் பெரியவர்\nகாஞ்சிப் பெரியவர் பகுதி-1டிசம்பர் 24,2010\nகாஞ்சிப் பெரியவர் 1894, மே20ல் விழுப்புரம் நகரில் அவதரித்தார். இவரது தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள். ... மேலும்\nகாஞ்சிப் பெரியவர் பகுதி-2டிசம்பர் 24,2010\nகாஞ்சிப்பெரியவர் 1914 முதல் 1918 வரை கும்பகோணத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். ஒரு சமயம், ... மேலும்\nகாஞ்சிப் பெரியவர் பகுதி-3டிசம்பர் 24,2010\nகாஞ்சிப்பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக்குப்பம் மடத்தில், 1930ல் தங்கியிருந்தார். அந்த மடத்தில் ... மேலும்\nகாஞ்சிப் பெரியவர் பகுதி-4டிசம்பர் 24,2010\nஆங்கில எழுத்தாளர் பால்பிரண்டன் 1921ல் இந்தியா வந்தார். எழுத்தாளர் கே.எஸ். வெங்கடரமணியோடு சேர்ந்து ... மேலும்\nகாஞ்சிப் பெரியவர் பகுதி-5டிசம்பர் 24,2010\nகாஞ்சிப்பெரியவர், 1935ல், மிட்னாபூரில் உள்ள மடத்தில் முகாமிட்டிருந்தார். இவ்வூர் கோல்கட்டாவிலிருந்து 100 ... மேலும்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ, தொலைவில் உள்ளது ... மேலும்\nநடமாடும் தெய்வம் என்று பக்தர்களால் அன்புடன் வணங்கப்பட்ட காஞ்சி மகா சுவாமிகள், சனாதன தர்மம் எனப்படும் ... மேலும்\nஇன்று காஞ்சிப்பெரியவர் பிறந்த நாள்\nகாஞ்சிப் பெரியவர் 1894 விழுப்புரம் நகரில் அவதரித்தார். இவரது தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள். தாயார் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/health/health/can-beauty-and-health-be-saved/c77058-w2931-cid300538-su6213.htm", "date_download": "2020-04-09T03:43:17Z", "digest": "sha1:CDLS4Y6TBJ3TLKXC4RGUCVPTLPIRDULE", "length": 6903, "nlines": 21, "source_domain": "newstm.in", "title": "பாதங்களைப் பராமரித்தால் அழகையும் ஆரோக்கியத்தையும் காக்க முடியுமா?", "raw_content": "\nபாதங்களைப் பராமரித்தால் அழகையும் ஆரோக்கியத்தையும் காக்க முடியுமா\nபித்த வெடிப்பு இருப்பவர்கள் மருதாணி, வேப்பிலை, கிழங்கு மஞ்சள் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை போட்டு வந்தால் வெடிப்புகள் மறையும். வெளியில் செல்லும் போது தேங்காய் எண்ணெயைப் பாத வெடிப்புகளில் தடவினால் வெடிப்புகள��� மேலும் பாதிப்புக்குள்ளாகாது.\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை அழகாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசையும் .. ஆனால் ஆரோக்கியமாக இருந்தால் தானே அழகும் சாத்தியமாகும்... அதிகப்படியான பணியில் உடலும் மனமும் சோர்ந்து போகாமல் இருக்க சத்தான உணவுகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாளடைவில் குறைபாடுக்குள்ளாகும் ஆரோக்கியம் சருமத்தையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது என்பதே உண்மை.\nகணினிப் பணியில் இருப்பவர்கள் முக்கியமாக கண்ணைப் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் கண்களுக்கு கீழ் கருவளையம் உண்டாகும். ஆரோக்கியம் தவிர்த்து அழகுக்காக செய்யப்படும் எந்த சிகிச்சையும் பலனைதராது என்பதை உணரவேண்டும். முக்கியமாக பாதங்களைப் பராமரிப்பதில் சுணக்கம் காண்பிக்க கூடாது.\nவெளியில் சென்று திரும்பும் நம்மோடு கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அதிகம் ஒட்டி வருவது பாதங்களில்தான். பாதங்களில் இரத்த ஓட்டம் சீராக இருந்தாலே பெரும்பாலான நோய் குறைபாடுகள் தவிர்க்கப்படும். நீரிழிவு நோயாளிகள் பாதங்களைப் பராமரித்தால் நோயின் பின்விளைவுகள் தாக்காமல் தப்பிக்கலாம்.\nபாதபராமரிப்புக்கு அதிக விலைகொண்ட க்ரீம் பூச்சுகளும்... பார்லர் உயர் சிகிச்சையும் தேவையில்லை. அன்றாடம் பத்து நிமிடங்கள் செலவழித்தாலே போதுமானது. இரவு படுக்க செல்வதற்கு முன்பு வாயகன்ற பாத்திரத்தில் வெது வெதுப்பான நீரை விட்டு.. அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து பாதங்களை வைத்திருங்கள்... கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் வெளியேறும்...\nநான்கு நாட்கள் இப்படி செய்த பிறகு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பீர்க்கங்காய் நாரை வாங்கி பாதங்களை நீரில் நனைத்து மென்மையாக விரல் இடுக்கு, பாதங்கள் சுற்றி எல்லா இடங்களிலும் தேய்த்து விடுங்கள்... பிறகு பாதங்களை ஈரம் போக துடைத்து நல்லெண்ணெயை இலேசாக சூடு செய்து விரல்களில் நனைத்து பாதம் சுற்றி நன்றாக மசாஜ் செய்வது போல் மென்மையாக தேயுங்கள்... உடல் முழுவதும் சீரான இரத்த ஓட்டம் வேகமாக பரவி உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.\nபித்த வெடிப்பு இருப்பவர்கள் மருதாணி, வேப்பிலை, கிழங்கு மஞ்சள் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை போட்டு வந்தால் வெடிப்புகள் மறையும். வெளியில் செல்லும் போது தேங்காய் எண்ணெயைப் பாத வெடிப்புகளில் தடவினால் வெடிப்புகள் மேலும் பாதிப்புக்குள்ளாகாது.\nபாதங்கள் பளபளக்க வேண்டும் என்று செய்யும் இந்தப் பராமரிப்பு உங்கள் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102455", "date_download": "2020-04-09T04:59:29Z", "digest": "sha1:DQSRW7JSYIKTPXAOQ7EEKCXY6UGPQK4I", "length": 5593, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "6ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்!", "raw_content": "\n6ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்\n6ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்\nகோவை அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அதே பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.\nநடராஜன் என்ற அந்த ஆசிரியர், அந்த மாணவியை பல நாட்களாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பெற்றோர் கொடுத்த தகவலின் பேரில் அவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.\nஇதேபோல் கோவை பெரியநாயக்கம்பாளையத்தில் பாலிடெக்னிக் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக சக மாணவனான தயாநிதி என்பவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.\nதாம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அந்த மாணவி கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார்.\nபல்லாயிரம் கோடி கிலோமீற்றர் கடந்துள்ள ஒளிரும் மேகக் கூட்டம்- நாசா செய்துள்ள சாதனை\nபிரான்ஸ் நாட்டில் 350 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் சிக்கினார்\nகொரோனாவினால் 631 பேர் உயிரிழப்பு – 25 பில்லியன் யூரோ ஒதுக்கீடு செய்தது இத்தாலி\nவிசாரணை என்ற பெயரில் பொலிசார் செய்த கொடுமை\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nகொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ளபூண்டு, வெங்காயம் மற்றும் தேனை எடுத்துக் கொள்ளுமாறு\nமூல நோய்க்குத் தீர்வாகும் லேசர் சிகிச்சை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-04-09T03:18:24Z", "digest": "sha1:2T3FQZOZ47ZSAE3VVO7DDUWZW4RBRTX4", "length": 9695, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்", "raw_content": "\nTag: actor prabhu deva, actress amaira dastur, bahiraa movie, bahiraa movie preview, director aadik ravichandiran, slider, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், திரை முன்னோட்டம், நடிகர் பிரபு தேவா, நடிகை அமைரா தஸ்தூர், பஹிரா திரைப்படம், பஹிரா முன்னோட்டம்\nபிரபு தேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் ‘பஹிரா’ திரைப்படம்\nபரதன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக அதன்...\nஜி.வி.பிரகாஷ் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் ‘காதலில் தேடி நித்யா-நந்தா’\nகுறும்பு ஒரு பாடம் என்றால் நடிகர் ஜி.வி.பிரகாஷ்...\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் – சினிமா விமர்சனம்\n‘தென்மேற்குப் பருவக் காற்று’, ‘ஈட்டி’, ‘மிருதன்’...\nசிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ 1000 தியேட்டர்களில் ரிலீஸாகிறது..\n‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ‘அஸ்வின் தாத்தா’ தீம் பாடல்\n‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ‘மதுரை மைக்கேல்’ தீம் பாடல்\n‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் டீஸர்\nஆதிக் ரவிச்சந்திரன், ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\nஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்...\nசிம்புவின் புதிய படம் ‘அன்பானவன்; அசராதவன்; அடங்காதவன்’\nநடிகர் சிம்புவின் படங்கள் ரிலீஸாகுதோ இல்லையோ.....\nஆதிக் ரவிச்சந்திரன்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் அடுத்த படம் ‘வெர்ஜின் மாப்ள’\n‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு பின்பு...\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6619.html?s=5299e862e265ea6f410682948b77d00d", "date_download": "2020-04-09T05:21:43Z", "digest": "sha1:FCL2PDCHG7LSNSXMWOR6TLBYOKO3J4PT", "length": 42720, "nlines": 119, "source_domain": "www.tamilmantram.com", "title": "தேதியில்லாக் குறிப்புகள் 2ம் பாகம்-மயூ'ரே\u001d[Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > தேதியில்லாக் குறிப்புகள் 2ம் பாகம்-மயூ'ரே\nView Full Version : தேதியில்லாக் குறிப்புகள் 2ம் பாகம்-மயூ'ரே\nஎனது முதல் நினைவுகளை முன்னர் உங்களுடன் பகிர்ந்திருந்தேன் இப்போது இரண்டாம் பாகம் வழமைபோல தேதி வாரியாக இல்லை ஏதோ எழுதும் போது ஞாபகத்திற்கு வரும் ஒழுங்கிலே எழுதுகின்றேன். பாரதி கூறியது போல நிஜம் மட்டுமே இங்கு கிடைக்கும் சுவாரசியமல்ல.....\nஆசிரியர்கள் இந்த சமூகத்திற்கு கிடைத்தற்கு அரிய பொக்கிசங்கள். ச���ஸ் ரீச்சர் அவ்வாறான பொக்கிசம் ஒன்றுதான். என் சிறுவயது ஆசிரியர் சரஸ் ரீச்சர். எனது வகுப்பாசிரியராய் இல்லாவிட்டாலும் பல தடவை எமக்கு படிப்பித்து இருக்கின்றா. �சரஸ் ரீச்சரிட்ட மாட்டி குடுக்கட்டா� என்று வெருட்டினால் எமக்கெல்லாம் ஒன்னுக்கு போகாத குறையாக வெருண்டுகொண்டு இருப்போம்.\nஒரு தடவை நான் எனக்கு பக்கத்தில இருந்த பொடியனுக்கு ஏதோ சொல்ல அவன் பகிடியாக எனக்கு அடிக்க அதை நான் உண்மையாக எடுத்துக்கொண்டு என் பென்சில் பெட்டியை திறந்து என் பென்சில எடுத்து ஒரு பச்சக்......... அவ்வளவுதான் இரத்தம் குபு குபு என ஓடத்தொடங்கியது. டேய் சொரிடா. அவ்வளவுதான் இரத்தம் குபு குபு என ஓடத்தொடங்கியது. டேய் சொரிடா, தேற்ற முயற்சித்தேன், மானத்தை விட்டு கெஞ்சிப் பார்த்தேன். மஹும் அவன் மசியவே இல்லை. அழுதுகொண்டு சரஸ் ரீச்சரிடம் முறையிட்டான். எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. விழப்போகின்ற அடியை நினைத்தால் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மேசையில் இருந்த மூங்கில் பிரம்பைப் பார்த்தேன். அது என்னைவிடப் பெரியதாக இருந்தது...\nமுன்னுக்கு இருந்து ரீச்சர் என்னை வரச்சொல்லி சைகை செய்வது எனக்குத் தெரிந்தது. சங்கு ஊதப்படப்போகின்றது என்பது மட்டும் வடிவாகத் தெரிந்தது. கிட்டப்போய் தலையை குனிந்து கொண்டு நின்றேன்\n� பக்கத்தில இருந்த பொடியனக் கேக்கிறா எண்டு பார்த்தா கேட்டது என்னத்தான். விடுவேனா நான்... அதுக்குப்பிறகு என்ன அவனுக்கு நல்ல பேச்சு விழுந்தது. என்னப்பற்றி சுமார் 6 மாதங்களுக்கு முன்பும் அம்மாவோட கதைத்தாவாம். இப்பெல்லாம் அவ என்னோட கதைக்கிறதில்ல காரணம் அந்த ஆசிரிய விளக்கு என்றும் அணையாத இறை விளக்குடன் இரண்டறக் கலந்துவிட்டது. கொடிய கான்சர் அவரைக் காவு கொண்டுவிட்டது.\nஒரு தடவை அம்மா, அப்பா அனைவரும் யாழ்ப்பாணம் சென்று விட்ட வேளையில் என்னையும் தங்கச்சியையும் பெரியப்பா வீட்டில் விட்டுச்சென்றனர். அந்த சமயத்தை இப்பவும் என்னால மறக்க ஏலாது. அம்மா மற்றும் அப்பா இல்லாததால் வீடு எனது முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது (வாழ்க்கையில் முதல் தடவையாக). ஆகவே நண்பர்களின் இளைப்பாறுமிடமாகவும் வீடியோ கேம் விளையாடுமிடமாகவும், அப்பப்ப படம் பார்க்கும் தியேட்டராகவும், மொத்தத்தில் ஒரு ரெஸ்ட் கவுஸ் ஆக எங்கட வீடு மாறியது. ஒரு நாள் வீட்டை கூட்டுவதற்காக பெரியப்பா வீட்டில இருந்து எங்கட வீட்டிற்கு வந்த தங்கை வீடு இருந்த கிடையைக்கண்டு திகைத்து விட்டாள் அந்தளவு குப்பை மேடாக கிடந்தது.\nஇது போதாதென்று பக்கத்து வீட்டு அன்டி வேற தங்கையிடம். �உங்கட அண்ணா அம்மா அப்பா வீட்டில இல்லாட்டியும் நண்பர்களை கூட்டிக்கொண்டு வந்து கொம்பைன் ஸ்டடி போடுறார்�. அப்பிடியே தங்கச்சி அன்ரிய கூட்டிக்கொண்டு போய் வீட்டைச் சுற்றிக்காட்டி விட்டாள். அவ்வளவுதான் அதுக்குப் பிறகு அந்த அன்ரி என்ன காணும் போதெல்லாம் �தம்பி கோம்பைன் ஸ்டடி எப்படீ� என்று கேட்கும் அளவிற்கு நிலமை மோசமாகிவிட்டது.\nஇந்த சந்தர்ப்பத்தில் தான் நான் வாழ்க்கையில் முதல் தடவையாக பெரியப்பாவின் கையெழுத்தை நான் போட்டேன் (அப்பாவின் கையெழுத்தை வெற்றிகரமாகப் பல தடவை போட்டிருக்கின்றேன்). காலை 5.30 க்கு வகுப்பு வைப்பார் என் ரியூசன் ரீச்சர் தனம் அக்கா(இவர் பற்றிய மேலதிக தகவலுக்கு முதலாம் பதிவைப் பார்க்கவும்). எனக்கு காலையில் எழும்புவுது கொலைக் களத்திற்குப் போவதைப் போலாகும். அதனால் சில வேளைகளில் கட் போட்டுவிட்டு வீட்டிலே துங்கிவிடுவேன். அப்படி ஒரு நாள் கட் போட்ட வேளையில் நான் தனம் ரீச்சரிடம் மாட்டுப்பட்டு விட்டேன்.\n எழும்படா.... பூனை மாதிரி வந்திருக்கிறாய் என்ன. போய் ஏன் நேற்று காலம்பிறக் கிளாசுக்கு வரேல எண்டு அப்பாட்ட லெட்டர் வேண்டிக்கொண்டு வா...�\n அம்மா அப்பா இரண்டு பேரும் யாழ்ப்பாணம் போயிட்டினம்�\n�இப்ப பெரியப்பபாவோட தானே இருக்கிறாய்... பெரிப்பாவிட்டையே லெட்டரை வாங்கிக்கொண்டு வா.. போ... கண்ணுக்கு முன்னால நில்லாத�\nஎனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அப்பாவின்ற லெட்டர் எண்டால் நானே எழுதி குடுத்து விடுவேன் ஆனால் பெரியப்பாவின் கையெழுத்தை எப்படிப் போடுவது. மாட்டுப்பட்டால் அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார். இவ்வாறு பல சிந்தனைகள் என்னைச்சுற்றி கிலியூட்டியவாறே பறந்து திரிந்தது (செல்வன் அண்ணா கொசுவர்த்தி கொழுத்த இல்லாவிட்டால் சுட்டு வீழ்த்த சொல்லமாட்டீங்க என்று நம்புகின்றேன்). இறுதியில் முடிவு எடுத்தேன் கையெழுத்து போடுவதில்லை என்று.\nஆனால் ஒவ்வொரு நாளும் காலையில் என்னை எழுப்பி மயூரேசன் நீ லெட்டர் ��ல்லாட்டி கிளாசுக்கு வராத என்று விரட்டி விட்டார். எனக்கென்ன போக்கிடமா இல்லை. திருமலை நகரில் இருக்கும் அழகான கடற்கரைக்குச் செல்வேன். இரு குண்றுகள் போன்ற அமைப்பு அவற்றிட்கிடையில் கடல் நீர். கரையிலே பரந்த மணற்பரப்பு இதைவிட வேறு என்ன வேண்டும். அதிகாலையில் கடற்கரையில் தேகாப்பியாசம் செய்பவர் தியானம் செய்பவர் என ஒரு கூட்டமே இருந்தது. அவற்றையும் அழகான சூரியோதயக் காட்சியையும் ரசிக்க கற்றுக்கொண்டேன். அத்துடன் பல் வேறு காரணங்களுக்காக ரீச்சரால் துரத்தப்படும் ஒரு குழுவும் என்னோடு இணைந்து கொள்ளும் (குணா-மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்வதாக கேள்விப்பட்டேன், தேவானந்-இப்போ இலங்கை டெலிகொம்மில் வேலைசெய்கின்றான், விஜிதன்-கனடா போய்விட்டான் என்று சொன்னார்கள், சுதர்சன்- இவன்தான் வகுப்பின் ஜோக்கர், மற்றும் சிலர்). இப்படியே அவர் என்னைக்கலைப்பதும் பின்னர் நான் கடற்கரைக்குப் போவதுமாக இரண்டு வாரம் கழிந்தது. எனக்கு இதற்குமேலும் வகுப்புகளைப் பகிஷ்கரிக்க விருப்பமில்லை. அதாவது படிக்க ஆர்வம் வந்து விட்டது என்று வையுங்களேன்\nநான் செய்தது எல்லாம் பெரியப்பாவின் போலி கையெழுத்திட்ட கடிதத்தை தயாரித்து தனம் அக்காவிடம் கொடுத்ததுதான். அதைப்பார்த்த ரீச்சர் இவன் தில்லு முல்லு செய்து விட்டான் என்று தெரிந்து கொண்டுவிட்டார்.\n உண்மையைச் சொல்லு இது பெரியப்பாவின்ட லெட்டர் இல்லத்தானே\n�நீ எனக்கு பூ சுத்துறாய் என்ன. நான் பெரியப்பாவிடம் நேரடியாக தொடர்பு கொள்கிறேன்� என்று கூறி லெட்டரை வாங்கி தன்னுடன் வைத்துக்கொண்டார்.\nஅதே ரியூசனில் சிறிய வகுப்பில் படித்த என் தங்கை முலமாக பெரியப்பாவிற்கு அறிவித்து விட்டார் விசயத்தை. பிறகு என்ன என்ட மானம் கப்பல் ஏறியதுதான் மிச்சம். இப்பவும் பெரியப்பாவுடன் கதைக்கும் போது அந்த நினைவுகள் வந்து சங்கடப்படுத்தும்.........\nஒரு தடவை விஞ்ஞாண பாடப் (அதுதான் தமிழ் நாட்டில் அறிவியல் பாடம்) பரீட்சை பேப்பரை எப்படி மீட்டோம் (பிராஜக்ட் வெப்பவியல் என்று வைப்போமே) என்றும் நர்சரியில் என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றியும் அடுத்த பதிவில் கூறுகின்றேன்....\nதிகதிதான் மறந்தாலும் நிகழ்வுகளின் ஞாபங்கள் மறக்கவில்லை தானே.அதுவே போதும்.தொடருங்கள் உங்கள் குறிப்புக்���ளை..\nகூட்டுபடிப்பு , திருமலை கடல் காட்சி, போலிக்கையெழுத்து என சுகமான நினைவலைகள்... நாங்களும் மிதக்கிறோம்.\nகூட்டுபடிப்பு , திருமலை கடல் காட்சி, போலிக்கையெழுத்து என சுகமான நினைவலைகள்... நாங்களும் மிதக்கிறோம்.\nகூட்டுப்படிப்பாக இருந்தால் பரவாயில்லை இது கூத்தடிப்பல்லவா\nதிகதிதான் மறந்தாலும் நிகழ்வுகளின் ஞாபங்கள் மறக்கவில்லை தானே.அதுவே போதும்.தொடருங்கள் உங்கள் குறிப்புக்களை..\nநன்றி விஸ்டா தொடர்ந்து எழுதுகின்றேன் விரைவில் 3 ம் பாகம் எழுதத்தொடங்குவதாக உத்தேசம்.....:)\nஅருமையாக எழுத வந்து விட்டதே உனக்கு... பாராட்டுகள் கடற்கரையோரம் சூரிய உதயத்தை நீ எழுதுவதை வைத்தே நானும் பார்த்தேன். இன்னும் நிறைய எழுது\nநான் சின்ன வயதில் தாத்தா வீட்டில்தான் வளர்ந்தேன். தாத்தா பாட்டி பையனுக்குச் செல்லம் கொடுத்தால் கெட்டு விடுவான் என்று இரண்டாவது ரேங்க் வாங்கினாலும் சாமானியத்தில் கையெழுத்துப் போட மாட்டார். இப்படி இருந்தாலும் காலங்கார்த்தால அழுது பொரண்டு கண்ணீர் விட்டுக் கையெழுத்து வாங்கிருவேன். அப்புறம் காலேஜு வந்தப்புறம் சில சமயம் அம்மா கையெழுத்தை நானே போட வேண்டிய நிர்ப்பந்தங்கள் வந்தது. அம்மாவிடம் சொல்லிவிட்டு நானே போட்டு விடுவேன்.\nஅருமையாக எழுத வந்து விட்டதே உனக்கு... பாராட்டுகள் கடற்கரையோரம் சூரிய உதயத்தை நீ எழுதுவதை வைத்தே நானும் பார்த்தேன். இன்னும் நிறைய எழுது\nநான் சின்ன வயதில் தாத்தா வீட்டில்தான் வளர்ந்தேன். தாத்தா பாட்டி பையனுக்குச் செல்லம் கொடுத்தால் கெட்டு விடுவான் என்று இரண்டாவது ரேங்க் வாங்கினாலும் சாமானியத்தில் கையெழுத்துப் போட மாட்டார். இப்படி இருந்தாலும் காலங்கார்த்தால அழுது பொரண்டு கண்ணீர் விட்டுக் கையெழுத்து வாங்கிருவேன். அப்புறம் காலேஜு வந்தப்புறம் சில சமயம் அம்மா கையெழுத்தை நானே போட வேண்டிய நிர்ப்பந்தங்கள் வந்தது. அம்மாவிடம் சொல்லிவிட்டு நானே போட்டு விடுவேன்.\nஎன்னை முதலிருந்தே ஊக்குவிக்கும் உங்களுக்கு நன்றி....:) :)\nபாடசாலை ரிப்போட்டில் நான் கையெழுத்துப் போட்டது கிடையாது காரணம் அப்பா அம்மா நன்கு படித்வர்கள் அது போதாதென்று அம்மா ஒரு ஆசிரியர் (எமது பாடசாலையின் சகோதரப்பாடசாலையில்). எங்களுக்கு நல்லகாலம் பல்கலையில் கையெழுத்துப் படலம் தொடரவில்லை.....B)\nநீங்க பரவாயில்ல அம்மாட்ட சொல்லிப்போட்டுதானே போட்டனீங்க. வாழ்க உத்தமன் பிரதீப் அண்ணா.....:D\nஒரு தடவை நான் எனக்கு பக்கத்தில இருந்த பொடியனுக்கு ஏதோ சொல்ல அவன் பகிடியாக எனக்கு அடிக்க அதை நான் உண்மையாக எடுத்துக்கொண்டு என் பென்சில் பெட்டியை திறந்து என் பென்சில எடுத்து ஒரு பச்சக்......... அவ்வளவுதான் இரத்தம் குபு குபு என ஓடத்தொடங்கியது.டேய் சொரிடா. அவ்வளவுதான் இரத்தம் குபு குபு என ஓடத்தொடங்கியது.டேய் சொரிடா, தேற்ற முயற்சித்தேன், மானத்தை விட்டு கெஞ்சிப் பார்த்தேன். மஹும் அவன் மசியவே இல்லை. அழுதுகொண்டு சரஸ் ரீச்சரிடம் முறையிட்டான். எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. விழப்போகின்ற அடியை நினைத்தால் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மேசையில் இருந்த மூங்கில் பிரம்பைப் பார்த்தேன். அது என்னைவிடப் பெரியதாக இருந்தது...\nசரியான பென்ஸாக இருந்திருப்பீர் போல இருக்கே.. ஆனால் பென்ஸூ என்றால் ஓடிப்போதல், தலைமறைவு வாழ்க்கை என ரேஞ்சே வேறே.. இந்த விஷய்த்தில் நீர் பென்ஸுக்கு கடைக்குட்டித் தம்பிதான்...\nஅம்மா மற்றும் அப்பா இல்லாததால் வீடு எனது முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது (வாழ்க்கையில் முதல் தடவையாக). ஆகவே நண்பர்களின் இளைப்பாறுமிடமாகவும் வீடியோ கேம் விளையாடுமிடமாகவும், அப்பப்ப படம் பார்க்கும் தியேட்டராகவும், மொத்தத்தில் ஒரு ரெஸ்ட் கவுஸ் ஆக எங்கட வீடு மாறியது. ஒரு நாள் வீட்டை கூட்டுவதற்காக பெரியப்பா வீட்டில இருந்து எங்கட வீட்டிற்கு வந்த தங்கை வீடு இருந்த கிடையைக்கண்டு திகைத்து விட்டாள் அந்தளவு குப்பை மேடாக கிடந்தது.\nஇது போதாதென்று பக்கத்து வீட்டு அன்டி வேற தங்கையிடம். �உங்கட அண்ணா அம்மா அப்பா வீட்டில இல்லாட்டியும் நண்பர்களை கூட்டிக்கொண்டு வந்து கொம்பைன் ஸ்டடி போடுறார்�. அப்பிடியே தங்கச்சி அன்ரிய கூட்டிக்கொண்டு போய் வீட்டைச் சுற்றிக்காட்டி விட்டாள். அவ்வளவுதான் அதுக்குப் பிறகு அந்த அன்ரி என்ன காணும் போதெல்லாம் �தம்பி கோம்பைன் ஸ்டடி எப்படீ� என்று கேட்கும் அளவிற்கு நிலமை மோசமாகிவிட்டது.\nஅப்ப நீங்க செஞ்ச கொட்டத்தை இப்போ வருடம் இரண்டு மாதம் செய்கிறேன்.. கோடை விடுமுறைக்கு மனைவி குழந்தைகளை உறவினர் வீடுகளுக்கு அனுப்பி ஊர் சுற்ற வைத்து விட்டு.. பேச்சுலர் லைஃப் தான் எஞ்ஜாய் தான்.. ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் இல்லை...:D :D :D :D\nஇந்த சந்தர்ப்பத்தில் தான் நான் வாழ்க்கையில் முதல் தடவையாக பெரியப்பாவின் கையெழுத்தை நான் போட்டேன் (அப்பாவின் கையெழுத்தை வெற்றிகரமாகப் பல தடவை போட்டிருக்கின்றேன்). காலை 5.30 க்கு வகுப்பு வைப்பார் என் ரியூசன் ரீச்சர் தனம் அக்கா(இவர் பற்றிய மேலதிக தகவலுக்கு முதலாம் பதிவைப் பார்க்கவும்). எனக்கு காலையில் எழும்புவுது கொலைக் களத்திற்குப் போவதைப் போலாகும். அதனால் சில வேளைகளில் கட் போட்டுவிட்டு வீட்டிலே துங்கிவிடுவேன். அப்படி ஒரு நாள் கட் போட்ட வேளையில் நான் தனம் ரீச்சரிடம் மாட்டுப்பட்டு விட்டேன்.\n எழும்படா.... பூனை மாதிரி வந்திருக்கிறாய் என்ன. போய் ஏன் நேற்று காலம்பிறக் கிளாசுக்கு வரேல எண்டு அப்பாட்ட லெட்டர் வேண்டிக்கொண்டு வா...�\n அம்மா அப்பா இரண்டு பேரும் யாழ்ப்பாணம் போயிட்டினம்�\n�இப்ப பெரியப்பபாவோட தானே இருக்கிறாய்... பெரிப்பாவிட்டையே லெட்டரை வாங்கிக்கொண்டு வா.. போ... கண்ணுக்கு முன்னால நில்லாத�\nநான் செய்தது எல்லாம் பெரியப்பாவின் போலி கையெழுத்திட்ட கடிதத்தை தயாரித்து தனம் அக்காவிடம் கொடுத்ததுதான். அதைப்பார்த்த ரீச்சர் இவன் தில்லு முல்லு செய்து விட்டான் என்று தெரிந்து கொண்டுவிட்டார்.\n உண்மையைச் சொல்லு இது பெரியப்பாவின்ட லெட்டர் இல்லத்தானே\n�நீ எனக்கு பூ சுத்துறாய் என்ன. நான் பெரியப்பாவிடம் நேரடியாக தொடர்பு கொள்கிறேன்� என்று கூறி லெட்டரை வாங்கி தன்னுடன் வைத்துக்கொண்டார்.\nஅதே ரியூசனில் சிறிய வகுப்பில் படித்த என் தங்கை முலமாக பெரியப்பாவிற்கு அறிவித்து விட்டார் விசயத்தை. பிறகு என்ன என்ட மானம் கப்பல் ஏறியதுதான் மிச்சம். இப்பவும் பெரியப்பாவுடன் கதைக்கும் போது அந்த நினைவுகள் வந்து சங்கடப்படுத்தும்.........\nஒரு தடவை விஞ்ஞாண பாடப் (அதுதான் தமிழ் நாட்டில் அறிவியல் பாடம்) பரீட்சை பேப்பரை எப்படி மீட்டோம் (பிராஜக்ட் வெப்பவியல் என்று வைப்போமே) என்றும் நர்சரியில் என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றியும் அடுத்த பதிவில் கூறுகின்றேன்....\nஅப்பா கையெழுத்தை போடுமளவுக்கு என் ஆசிரியர்கள் என்னை துன்புறுத்தவில்லை.. 3 ஆம் வகுப்பிலிருந்து வகுப்பில் முதன்மை (முதல் + தன்மை) மாணவனாக இருந்திருக்கிறேன்.. அண்ணன் என்னுடைய கிளாஸ்மேட்.. எப்படியும் 40 க்கு 30 க்கு மேல்தான் அவன் ராங்க்.. டீச்சர் என் விடைத்தாளையும் என் விடைத்தாளையும் படித்து காண்பித்து வெறுப்பேற்றுவார். அவன் பெரிய அறிஞர்.:rolleyes: :rolleyes: :rolleyes: (எழுத்துப் பிழை எக்கச்சக்கமாக இருக்கும்:D :D :D ) எனவே அவன் கையெழுத்து வாங்கிய பின் தான் நான் என்னுடையதை காட்ட வேண்டும் என்பது எழுதப்படாத ஒப்பந்தம்.. அனித்திலும் பாஸ்மார்க் அவன் குறிக்கோள்.. எனக்கு முதல் ரேங்க் மட்டுமே குறிக்கோள்.. ஆனால் அதற்காக இரவு பகலாக விழுந்து விழுந்து படிப்பதில்லை...\nஎன்னால் என் அண்ணன் வாங்கிய உதைகள் ஏராளம்.. பாவம்...\n9 ம் வகுப்பில் அவன் வேறு வகுப்பு நான் வேறு வகுப்பு என்று பிரிந்த பிந்தான் அவனுக்கு நிம்மதி.. ...\nநான் எனது கையெழுத்தையே மாற்றிப் போட்ட ஒரு சம்பவம் உண்டு.. அதைத் தனித்திரியில் எழுதுகிறேன்.\nசரியான பென்ஸாக இருந்திருப்பீர் போல இருக்கே.. ஆனால் பென்ஸூ என்றால் ஓடிப்போதல், தலைமறைவு வாழ்க்கை என ரேஞ்சே வேறே.. இந்த விஷய்த்தில் நீர் பென்ஸுக்கு கடைக்குட்டித் தம்பிதான்...\nநான் ஒன்றும் ஓடி ஒளியவில்லையே\nபென்ஸ் அண்ணா என்ன அவ்வளவு திறமை சாலியா மான் கராட்டியில்\nஅப்ப நீங்க செஞ்ச கொட்டத்தை இப்போ வருடம் இரண்டு மாதம் செய்கிறேன்.. கோடை விடுமுறைக்கு மனைவி குழந்தைகளை உறவினர் வீடுகளுக்கு அனுப்பி ஊர் சுற்ற வைத்து விட்டு.. பேச்சுலர் லைஃப் தான் எஞ்ஜாய் தான்.. ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் இல்லை...:D :D :D :D\nஇப்போ நமக்கு தெரிஞ்சுட்டுதில்ல.... உங்கட ஐவரணி எதிர் தாக்குதல் நடத்தலாம் கவனம்.\nஅப்பா கையெழுத்தை போடுமளவுக்கு என் ஆசிரியர்கள் என்னை துன்புறுத்தவில்லை.. 3 ஆம் வகுப்பிலிருந்து வகுப்பில் முதன்மை (முதல் + தன்மை) மாணவனாக இருந்திருக்கிறேன்.. அண்ணன் என்னுடைய கிளாஸ்மேட்.. எப்படியும் 40 க்கு 30 க்கு மேல்தான் அவன் ராங்க்.. டீச்சர் என் விடைத்தாளையும் என் விடைத்தாளையும் படித்து காண்பித்து வெறுப்பேற்றுவார். அவன் பெரிய அறிஞர்.:rolleyes: :rolleyes: :rolleyes: (எழுத்துப் பிழை எக்கச்சக்கமாக இருக்கும்:D :D :D ) எனவே அவன் கையெழுத்து வாங்கிய பின் தான் நான் என்னுடையதை காட்ட வேண்டும் என்பது எழுதப்படாத ஒப்பந்தம்.. அனித்திலும் பாஸ்மார்க் அவன் குறிக்கோள்.. எனக்கு முதல் ரேங்க் மட்டுமே குறிக்கோள்.. ஆனால் அதற்காக இரவு பகலாக விழுந்து விழுந்து படிப்பதில்லை...\nஎன்னால் என் அண்ணன் வாங்கிய உதைகள் ஏராளம்.. பாவம்...\n9 ம் வகுப்பில் அவன் வேறு வகுப்பு நான் வேறு வகுப்பு என்று பிரிந்த பிந்தான் அவனுக்கு நிம்மதி.. ...\nநான் எனது கையெழுத்தையே மாற்றிப் போட்ட ஒரு சம்பவம் உண்டு.. அதைத் தனித்திரியில் எழுதுகிறேன்.\nஎனக்கு ஒரு சகோதரன் இல்லை என்று கவலைப்படாத நாள் இல்லை. இப்போதான் புரிகின்றது இல்லாதது எவ்வளவு நல்லது. இப்பட உங்கட அண்ணா எங்க(யாரையோ குறிப்பாக சொல்வது போலவும் தெரியுது(யாரையோ குறிப்பாக சொல்வது போலவும் தெரியுது\nதனித்திரியில் விரைவில் போடுங்க உங்க சாகசத்ததை.....\nநான் ஒன்றும் ஓடி ஒளியவில்லையே\nபென்ஸ் அண்ணா என்ன அவ்வளவு திறமை சாலியா மான் கராட்டியில்\nசுவையான சம்பவங்களில் பென்ஸின் சாதனைப் பதிவுகளைக் காண்க.. வித விதமா வீட்டை விட்டு ஓடிப்போயிடுவார்.. கேரளாம்பார் தூத்துக்குடி என்பார்.. போலீஸூக்கு டிமிக்கி கொடுத்து தலை மறைவாயிடுவார்... மிரட்டல், கெஞ்சல், யப்பா\nஇப்போ நமக்கு தெரிஞ்சுட்டுதில்ல.... உங்கட ஐவரணி எதிர் தாக்குதல் நடத்தலாம் கவனம்.\nஎனக்கு ஒரு சகோதரன் இல்லை என்று கவலைப்படாத நாள் இல்லை. இப்போதான் புரிகின்றது இல்லாதது எவ்வளவு நல்லது. இப்பட உங்கட அண்ணா எங்க(யாரையோ குறிப்பாக சொல்வது போலவும் தெரியுது(யாரையோ குறிப்பாக சொல்வது போலவும் தெரியுது\nதனித்திரியில் விரைவில் போடுங்க உங்க சாகசத்ததை.....\nஎன் அண்ணா சேலத்தில் டெக்ஸ்டைல்ஸ் சம்பந்தமான தொழில் செய்து வருகிறார்... \"பேர்\" அறிஞர் அண்ணா இவரல்ல...:D :D :D\nசுவையான சம்பவங்களில் பென்ஸின் சாதனைப் பதிவுகளைக் காண்க.. வித விதமா வீட்டை விட்டு ஓடிப்போயிடுவார்.. கேரளாம்பார் தூத்துக்குடி என்பார்.. போலீஸூக்கு டிமிக்கி கொடுத்து தலை மறைவாயிடுவார்... மிரட்டல், கெஞ்சல், யப்பா\nரெம்பவும் ஜாலியான பேர்வழியா நம்ம பென்சு அண்ணா\nஅநியாயத்திற்கு வேறுயாரையோ நினைக்கப் பார்த்தேன்.....\nமதிப்பெண் ஏட்டில் கள்ளக் கையெழுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2011/11/2011_08.html", "date_download": "2020-04-09T03:01:48Z", "digest": "sha1:IB3CLCXDG6MEBNNB2INPR3J4S27K7MPC", "length": 43718, "nlines": 579, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: ஜாமக்காரன் அக்டோபர் 2011 பதிப்பு", "raw_content": "\nஜாமக்காரன் அக்டோபர் 2011 பதிப்பு\n(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.- 1 தெச 5:21.\nஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.- 1 கொரி 2:15\n666 சீக்கிரம் வந்துவிடும் அபாயம்\nவெளிநாட்டில் வாழும் (NRI) இந்தியர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nபரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப்பற்றி எடுத்துக்கூறும் வேத வசனங்கள்:\nபரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப்பற்றிய பலவித கருத்துக்கள்:\nபரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது ஒரு சரித்திர நிகழ்ச்சியாகும் என்பதற்கான ஆதாரங்கள்:\nஇன்று வாழும் விசுவாசிகளுக்கும், பரிசுத்தஆவியின் ஞானஸ்நானத்திற்கும் உள்ள தொடர்பு:\nபரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் இதன் பொருள்\nஞானஸ்நானத்தோடு சம்பந்தப்பட்ட வேறு சில வசனங்கள்:\nஆவியின் ஞானஸ்நானம், அக்கினி ஞானஸ்நானம் ஆகிய இவைகளுக்குள்ள வேறுபாடு:\nகேள்வி: என் சொந்த கம்பெனியில் கூலி வேலை செய்யும் யாவருக்கும் நாங்கள் சுவிசேஷம் அறிவிக்கிறோம். அவர்களில் பலர் இரட்சிக்கப்பட்டு நாங்கள் ஆராதிக்கும் பெந்தேகோஸ்தே சபைக்குதான் அவர்களும் கலந்துக்கொள்கின்றனர். எங்கள் கம்பெனியில் வேலை செய்யும் கூலியாட்களில் ஒருவன் நல்ல மனந்திரும்பினவன், உண்மையுள்ளவன். ஆனால் இப்போ கொஞ்சகாலமாக வேலையில் அக்கறை காட்டுவதில்லை. வேலைக்கு தாமதமாக வருகிறான், இவன் காரணமாக மற்ற கூலியாட்களை எங்களால் சரியாக வேலை வாங்கமுடியவில்லை - அவனையும் கண்டிக்க மனம் வரவில்லை - தண்டிக்கவும் மனம் வரவில்லை, நான் கடினமாக நடந்துக்கொண்டால் அவன் பின்வாங்கிப்போவானோ என்று அஞ்சுகிறேன். உங்கள் ஆலோசனையை கூறுங்கள்.\nகேள்வி: CSI & LUTHERAN சபைகளின் பணக்கொள்ளை, ஆலய நிலம் விற்றல் ஆகியவைகளை செய்யும் பிஷப்மார்களுக்கு எதிராக மாநில அளவில் போராட்டம் நடத்தினால் என்ன\nகேள்வி: Sleeveless (கையில்லாத ஜாக்கெட்) அணிவது பாவமா உஷ்ண காலத்தில் அப்படிப்பட்ட உடுப்புகள் அணிவது சரீரத்துக்கு சவுகரியமாக இருக்கிறதே, அது ஆரோக்கியதுக்கு நல்லதுதானே உஷ்ண காலத்தில் அப்படிப்பட்ட உடுப்புகள் அணிவது சரீரத்துக்கு சவுகரியமாக இருக்கிறதே, அது ஆரோக்கியதுக்கு நல்லதுதானே டென்னிஸ் விளையாடும் பெண்கள் அப்படி அணிகிறார்களே டென்னிஸ் விளையாடும் பெண்கள் அப்படி அணிகிறார்களே\nகேள்வி: திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்த்தவரும், தமிழ் இலக்கணத்தை தமிழர்களுக���கே முதலில் எழுதி கற்று கொடுத்த வெளிநாட்டினவரான வீரமாமுனிவர் என்று அழைக்கப்படுபவரின் இயற்பெயர் என்ன\nகேள்வி: நம் சபைகளுக்கான தீர்க்கதரிசனம் என்னவாக இருக்கும் இப்படி நான் கேள்வி கேட்க காரணம், இன்று அவரவர்கள் தங்களை தீர்க்கதரிசிகள் என்று கூறிக்கொள்கிறார்களே உலகத்தின் முடிவு வந்துவிட்டதோ\nகேள்வி: கனடா தேசத்தில் உள்ள பெரும்பாலான பாஸ்டர்கள் ஜெர்மனியிலும், இலங்கையிலும் உங்கள் பிரசங்கம் மூலமாக இரட்சிக்கப்பட்டவர்களும், ஊழியத்துக்கு ஒப்பு கொடுத்தவர்கள். சிலரை கனடாவில் பாஸ்டராக ஊழியராக, மேய்ப்பராக நீங்களே அபிஷேகம் செய்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று அறிவேன். ஆனால் அந்த பாஸ்டர்கள் உங்களோடு ஆரம்பத்தில் கொண்டிருந்த அன்பும் தொடர்பும் இப்போது உங்களோடு இல்லையே ஏன்\nகேள்வி: கனடா நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர் மத்தியில் தனி நபர் பாதுகாப்புக்குறித்து TORANTO நகர காவல்துறை அதிகாரி மிச்சேல் சாங்குயினிட் அவர்கள் பேசும் போது அவர் குறிப்பிட்ட கருத்து உலகம் முழுதுவம் உள்ள பெண்களை போர் கொடி தூக்கவைத்துள்ளது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nகேள்வி: உங்களுக்கு பரலோகத்தையோ, தேவ தூதர்களையோ இங்கிருந்து பார்க்க பிடிக்காதா அப்படிப்பட்ட ஆனந்த அனுபவத்தை இந்த உலகத்திலேயே அனுபவிக்க உங்களுக்கு ஆசையில்லையா அப்படிப்பட்ட ஆனந்த அனுபவத்தை இந்த உலகத்திலேயே அனுபவிக்க உங்களுக்கு ஆசையில்லையா ஒருவேளை உங்களுக்கு அந்த ஆசையில்லை என்றால் அப்படிப்பட்ட அனுபவம் பெற்ற ஊழியர்களை நீங்கள் குறை சொல்ல கூடாதல்லவா\nகேள்வி: இரட்சிக்கப்பட்ட ஒருவர் தன் மரண நேரத்தில் நான் மரித்தால் தன்னைப் புதைக்கக்கூடாது என்றும், தன் சரீரத்தை எரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சபையினரும், எங்கள் மெத்தடிஸ்ட் சபை போதகரும், அவர் குடும்ப உறவினர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து எரித்துவிட்டனர். இவர்கள் செய்தது சரியா மெத்தடிஸ்ட் பாஸ்டர்மார் அதற்கு எப்படி சம்மதம் தெரிவிக்கலாம்\nகேள்வி: உங்களுக்கு AOG சபையின் மீது திடீரென்று இத்தனை வெறுப்பு உண்டாக காரணம் என்ன\nஅமெரிக்கா - ஜெர்மனி - பிரான்ஸ் வெளிநாட்டு ஊழியங்கள்\nசிக்காகோ நகரில் உள்ள CHRIST CHURCH-ல் நடந்த கூட்டம்\n(USA) ORIGAN மாநில கூட்டங்கள்\nFrance பெந்தேகோஸ்தே சபை கூட்டங்க��்\nDr.சாம்கமலேசன் அவர்கள் மரண ஆபத்தை கடந்தார்\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nசிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப���பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nநன்மை தருவார் இயேசு MP3 பாடல்கள்\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம் டவுன்லோட்\nஆவி, ஆத்துமா,சரீரம் விளக்கம் தரவும் - குறும்பதில்க...\nசகோ.டைட்டஸ் தாயப்பன் வாழ்வில் இயேசு செய்த அற்புதங்...\nஜாமக்காரன் அக்டோபர் 2011 பதிப்பு\nகள்ளரைப் போல நடத்தப்பட்ட தேவமனிதர்கள்\nஆசீர்வாதம் நவம்பர் 2011 பத்திரிகை டவுண்லோட்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kandeepam.wordpress.com/2017/07/23/4-8-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%95/", "date_download": "2020-04-09T02:53:00Z", "digest": "sha1:PB3EPLY5CDKNPVCPH56M7F7347TP2U5R", "length": 25659, "nlines": 241, "source_domain": "kandeepam.wordpress.com", "title": "4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்! | காண்டீபம்", "raw_content": "\n← 4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2 →\n4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்\nதவறு செய்யும் ஆட்சியாளர்களைக் குறிப்பதற்காக, ‘ரோம் நகரம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன்’ என்ற வாக்கியத்தைப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், இந்தியாவில் மட்டும் அந்த வாக்கியம் இன்றைய எதிர்க்கட்ச��களுக்கே பொருந்துகிறது.\nஎந்த ஒரு திட்டத்தையும், சட்டத்தையும் கொண்டு வருவதற்கு முன்னரே அதைப் பற்றிய அவதூறுகளையும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி விடுகின்றன. அரசின் செயல்பாடுகளை விமர்சித்து மக்களுக்குப் பணியாற்றுவதற்குப் பதிலாக, கடும் வெறுப்புப் பிரசாரத்தை அவை முன்வைக்கின்றன. அவர்களுக்குச் சாதகமாக சில ஊடகங்களும் சாமரம் வீசுகின்றன.\nகடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. அதற்கு சுமார் ஒரு மாதத்துக்கு முன்னரே எதிர்க்கட்சிகள் தங்களது வெறுப்புப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. ஜிஎஸ்டி மசோதாவை பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் ஆளும் கர்நாடகமும் கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளமும் கூட வரவேற்றன.\nகேரள நிதியமைச்சர் ஒரு படி மேலே போய், ஜிஎஸ்டி குறித்து அவதூறு கிளப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். ஆனால், அந்த எச்சரிக்கையை அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் தலைவர்களே மதிக்கத் தயாரில்லை. தங்கள் பிரசாரத்தால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குப் பதிலாக, மக்களைக் குழப்பி அரசியல் செய்வதிலேயே எதிர்க்கட்சிகள் நேரத்தைச் செலவிட்டன.\nஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழ், ‘ஜிஎஸ்டியால் நாடு முழுவதும் தங்கம் விலை உயருகிறது’ என்று தலைப்புச் செய்தி வெளியிட்டது. பதறியடித்து செய்திக்குள் புகுந்தால் பிற மாநிலங்களில் தங்க விலை உயர்ந்தாலும், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தங்கம் விலை குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உண்மையை தலைப்பிலேயே கொண்டு வந்திருந்தால் பீதி குறைந்திருக்கும்.\nஅதேபோல, ‘பீட்சாவுக்கு 5 % வரி, கடலை மிட்டாய்க்கு 18% வரியா’ என்று கேள்வியெழுப்பி பாஜகவின் சுதேசிக் கொள்கையை விமர்சித்தார்கள் சிலர். 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டுபவர்களுக்குதான் வரி என்பதை மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்திய பிறகும்கூட, அந்த பொய்ப் பிரசாரம் நிற்கவில்லை. ஆனால், அவர்களின் தந்திரம் கடலை மிட்டாய் வியாபாரிகளிடமோ பொதுமக்களிடமும் எடுபடவில்லை. கடலை மிட்டாய���க்கு 5% தான் வரி என்பதை வியாபாரிகளே போட்டுடைத்தார்கள்.\nஆனால், உணவகங்களிலும் தேநீர்க் கடைகளிலும் விலையை உயர்த்தி பீதி கிளம்பியது. சென்னையில் உள்ள கடைகளில் தேநீர் விலை உயர்ந்தது. மேலும், உணவகங்களில் விலையை உயர்த்தியதோடு, ஜிஎஸ்டிக்கு என தனியாகவும் வசூலிக்கத் தொடங்கினார்கள். நல்ல வேளையாக மத்திய அரசு உடனடியாக விழித்துக் கொண்டு, ஜிஎஸ்டிக்கு முந்தைய விலையையும் பிந்தைய விலையையும் பொருட்களின் மீது பொறிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.\nஜிஎஸ்டி-யை அறிமுகப்படுத்திய காங்கிரஸ் கட்சியும் தன் பங்குக்கு அரசியல் செய்து மூக்குடைபட்டது. முந்தைய ஆட்சியில் ஜிஎஸ்டி குறித்த முயற்சிகளை மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்தது. தனக்குப் பிடிக்காத மாநில அரசுகளைச் சீர்குலைக்க ஜிஎஸ்டியை கையில் எடுக்க முனைந்தது. அதனால் தான் அப்போது அதனை குஜராத் முதல்வராக இருந்த மோடி எதிர்த்தார். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மாநில அரசுகளின் பங்களிப்புடன் ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. எந்தெந்தப் பொருள்களுக்கு எத்தனை சதவீத வரி என்பதை பகிரங்கப்படுத்தியது.\nஇதில் பரிதாபத்துக்குரியவர் முன்னாள் நிதியமைச்சர் ப.சி. ஆட்சியில் இருந்தபோது ஊழல்கள் செய்வதில் கவனம் செலுத்தாமல் ஜிஎஸ்டியில் கவனம் செலுத்தியிருந்தால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே அது நடைமுறைக்கு வந்திருக்கும். இப்போது ஜிஎஸ்டியின் பெருமை அனைத்தும் பிரதமர் மோடிக்கு செல்வதால் வயிற்றெரிச்சலில் புலம்புகிறார், காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம். தாங்கள் கொண்டு வர நினைத்தது தற்போதைய வடிவம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டு, அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே விதமான வரி விதிக்கப்படவில்லை என்று அங்கலாய்க்கிறார் அவர். ஒரே விதமான வரி விதிக்கப்பட்டிருந்தால், சிறு வியாபாரிகள் துன்பப்படுவார்கள் என்ற உண்மை அவருக்குத் தெரியாதா என்ன\nஅவர்களின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினோ, “ஜல்லிக்கட்டைப் போல ஜிஎஸ்டியை எதிர்த்துப் போரிட வேண்டும்’ என்று ‘அறைகூவல்’ விடுத்துப் பார்த்தார். ஆனால், அவரது பேச்சைக் கேட்பாரில்லை என்பதை உணர்ந்து, ‘ஜிஎஸ்டியை மொத்தமாக எதிர்க்கவில்லை’ என்று வடி��ேலு பாணியில் இழுக்கத் தொடங்கி இருக்கிறார்.\nஉண்மையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பைப் பொருத்த வரை, அதை நடைமுறைப்படுத்தும் முனைப்பை மட்டுமே மத்திய அரசு மேற்கொண்டது. மாநில நிதியமைச்சர்களும் அங்கம் வகிக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் தான் வரி விகிதங்களைத் தீர்மானிக்கிறது. எந்த ஒரு பொருளுக்கும் வரியைக் கூட்டவோ, குறைக்கவோ அந்த கவுன்சிலால் தான் முடியும். இதுவே உண்மையான கூட்டாட்சி என்பதை திமுக தலைவர்கள் இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.\nமொத்தத்தில், ஜிஎஸ்டி குறித்து எதிர்க்கட்சிகள் வீசிய வலை செல்லரித்துப் போனது நிஜம். எனினும் மக்களைக் குழப்பிய பாவத்துக்கு அவர்களை எப்படித் தண்டிப்பது தேர்தல் வரை மக்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.\nதமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....\n← 4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2 →\nதேசிய சிந்தனைக் கழகத்தின் காலாண்டிதழான ‘காண்டீபம்’ இங்கு மின்வடிவில்...\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nகாண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்\n6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5\n6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)\n6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\n6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\n6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)\n6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்\n6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\n6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\n6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி\n6.18 நேதாஜியின் வீர முழக்கம்\n6.20 தேசமே தெய்வம் என்றவர்\nகாண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n5.4 நாம் கண்ட தெய்வம்\n5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி\n5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி\n5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\n5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்\n5.12 அனுபவமே கடவுள் (கவிதை)\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n4.12 விவசாயம் படும் பாடு\nகாண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\n4.3 தமிழ் ��லக்கியங்களில் தேசியம்- 3\n4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n4.5 விழித்தெழுக என் தேசம்\n4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2\n4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்\n4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்\n4.10 வாழ்க திலகர் நாமம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\n3.19 காளமேகப் புலவரின் சொற்சிலம்பம்\n2.5 கல்வி: வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்\n2.17 வியத்தகு விஞ்ஞானி இரண்டாம் சந்திரகுப்தர்\n3.10 இந்தியாவின் ‘பீம ஸ்மிருதி’\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nGandeeban Nspm on 3.19 காளமேகப் புலவரின் சொ…\nselvarajan on 6.2 தமிழ் இலக்கியங்களில் …\nChandar Somayajilu on 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவி…\nRobyn on 4.15 நூல் அறிமுகம்: லஜ்ஜா- சரி…\nஜே.சி.குமரப்பா on 3.3 குமரப்பாவின் தனிமனிதன்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nதேசிய சிந்தனைக் கழகத்தின் வலைத்தளம்\nஆச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி நடத்தப்ப்டும் நமது தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/exam-results/tamil-nadu-forest-uniformed-services-recruitment-committee-has-released-result-cutoff-marks-for-forester-recruitment-exam/articleshow/68933606.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-04-09T05:19:50Z", "digest": "sha1:TOOLLUN64KBBZPKRTEWS3373W4UKTNDP", "length": 7967, "nlines": 83, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "TNFUSRC Forester Result: TNFUSRC Forester Cutoff Marks 2018: வனவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு\nTNFUSRC Forester Cutoff Marks 2018: வனவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு\nதமிழக சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்திய வனவர் பணிக்கான கட் ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை வனத்துறையின் www.forests.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.\nதமிழக சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்திய வனவர் பணிக்கான கட் ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை வனத்துறையின் www.forests.tn.gov.in என்ற ���திகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.\nதமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் தமிழ்நாடு வனத்துறையில் 300 வனவர் பணிக்கும், 726 பணி இடங்களை கொண்ட வனக்காப்பாளர் பணிக்கும், 152 ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கும் என மொத்தமாக 1,178 காலி பணி இடங்களுக்கு நேரடி நியமனம் மற்றும் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தியது.\nவனவர் பணிக்கு ஆன்லைன் மூலம் நடந்த 100 மதிப்பெண் அடிப்படையில் பொது அறிவு தேர்வு, அறிவியல் பட்டப்படிப்பு தொடர்பான தேர்வு என 2 தேர்வுகள் நடத்தப்பட்டது. தேர்வு விடைத்தாள் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் தேர்வு ஆகியவை பிப்ரவரி மாதம் 20 முதல் 24ம் தேதி வரையில் நடத்தப்பட்டது.\nஇந்நிலையில், தற்போது வனவர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வனத்துறையின் www.forests.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nவனத்துறை வனவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nபிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைப்...\nஅண்ணா பல்கலை., TANCET தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇஸ்ரோவின் YUVIKA பயிற்சிக்கான மாணவர்களின் தெரிவு பட்டி...\nUPSC Civil Service Exam:மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/sruti-season-2-inauguration-event-stills/", "date_download": "2020-04-09T03:41:45Z", "digest": "sha1:B7CQKTMROS6TFRK56XENO53V3PG44KME", "length": 5575, "nlines": 89, "source_domain": "tamilveedhi.com", "title": "\"Sruti\" Season 2 - Inauguration Event Stills - Tamilveedhi", "raw_content": "\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எத்தனை பேர் தெரியுமா..\nசி சத்யா இசையில் ‘விழித்திரு, தனித்திரு..’; வைரலான கொரோன�� பாடல்\nஅஜித் இங்கே .. விஜய் எங்கே.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி\nவியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகை; அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு\nசென்னையில் எந்தெந்த ஏரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை தடுக்க INO – 4800 தடுப்பூசி; இன்று பரிசோதிக்கிறது அமெரிக்கா\nவைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகும் “லாக்கப்”\nகாதலை புதிய பரிணாமத்தில் சொல்லும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’\nசின்னத்திரை நடிகர் சங்கம் நடத்தும் மாபெரும் நட்சத்திர கலைவிழா… மலேசியாவில் நடைபெறுகிறது\nசூர்யாவின் NGK’வை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்\n”கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்” ட்ரெய்லரை வெளியிட்ட வெங்கட் பிரபு\nஅமீரின் உதவி இயக்குனர் இயக்கியிருக்கும் பஞ்சுமிட்டாய்\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan2-16.html", "date_download": "2020-04-09T04:25:28Z", "digest": "sha1:YLZX4HXP74QZPNAL47G2NSQS6GYQCQI7", "length": 74701, "nlines": 455, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - இரண்டாம் பாகம் : சுழற்காற்று - அத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் : சுழற்காற்று\n16. சுந்தர சோழரின் பிரமை\nமறுநாள் காலையில் சுந்தர சோழ சக்கரவர்த்தி தம் அருமைக் குமாரியை அழைத்துவரச் செய்தார். ஏவலாளர் தாதிமார், வைத்தியர் அனைவரையும் தூரமாகப் போயிருக்கும் படி கட்டளையிட்டார். குந்தவையைத் தம் அருகில் உட்கார வைத்துக்கொண்டு அன்புடன் முதுகைத் தடவிக் கொடுத்தார். அவர் சொல்ல விரும்பியதைச் சொல்ல முடியாமல் தத்தளிக்கிறார் என்பதைக் குந்தவை தெரிந்து கொண்டாள்.\nசுந்தர சோழரின் கண்களில் கண்ணீர் துளித்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபாதி நீதியும் நீதி பாதியும்\nஇது சக்சஸ் மந்திரம் அல்ல\nதலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு\n\"உன் பேரில் எதற்கு அம்மா, கோபம்\n\"தங்கள் கட்டளையை மீறித் தஞ்சாவூருக்கு வந்ததற்காகத் தான்\n\"ஆமாம்; என் கட்டளையை மீறி நீ வந்திருக்கக்கூடாது; இந்தத் தஞ்சாவூர் அரண்மனை இளம் பெண்கள் வசிப்பதற்கு ஏற்றதல்ல. இது நேற்று இராத்திரி நடந்த சம்பவத்திலிருந்து உனக்கே தெரிந்திருக்கும்.\"\n\"எந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள், அப்பா\n\"அந்தக் கொடும்பாளூர்ப் பெண் மூர்ச்சையடைந்ததைப் பற்றித்தான் சொல்லுகிறேன் அந்தப் பெண்ணுக்கு இப்போது உடம்பு எப்படியிருக்கிறது\n\"அவளுக்கு இன்றைக்கு ஒன்றுமேயில்லை, அப்பா பழையாறையிலும் அடிக்கடி இவள் இப்படிப் பிரக்ஞை இழப்பது உண்டு. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சரியாகப் போய்விடும்.\"\n இராத்திரி இந்த அரண்மனையில் அவள் ஏதேனும் கண்டதாகவோ, கேட்டதாகவோ சொல்லவில்லையா\nகுந்தவை சற்று யோசித்துவிட்டு, \"ஆம், அப்பா நாங்கள் எல்லோரும் துர்க்கை ஆலயத்துக்குச் சென்றிருந்தபோது, அவள் தனியாக மேல்மாடத்துக்குப் போகப் பார்த்தாளாம். அப்போது யாரோ பரிதாபமாகப் புலம்புவது போலக் கேட்டதாம். அது அவளுக்குப் பயத்தை உண்டாக்கியதாகச் சொன்னாள்\" என்றாள்.\n\"அப்படித்தான் நானும் நினைத்தேன். இப்போதேனும் அறிந்தாயா, குழந்தாய் இந்த அரண்மனையில் பேய் உலாவுகிறது. நீங்கள் இங்கே இருக்க வேண்��ாம். போய் விடுங்கள் இந்த அரண்மனையில் பேய் உலாவுகிறது. நீங்கள் இங்கே இருக்க வேண்டாம். போய் விடுங்கள்\" என்று சுந்தர சோழர் கூறியபோது அவர் உடல் நடுங்குவதையும், அவருடைய கண்கள் வெறித்தபடி எங்கேயோ பார்ப்பதையும் குந்தவை கவனித்தாள்.\n அப்படியானால் தாங்கள்மட்டும் இங்கே எதற்காக இருக்க வேண்டும் அம்மா இங்கே எதற்காக இருக்க வேண்டும் அம்மா இங்கே எதற்காக இருக்க வேண்டும் எல்லோரும் பழையாறைக்கே போய் விடலாமே எல்லோரும் பழையாறைக்கே போய் விடலாமே இங்கே வந்ததினால் உங்கள் உடம்பு குணமாயிருப்பதாகவும் தெரியவில்லையே இங்கே வந்ததினால் உங்கள் உடம்பு குணமாயிருப்பதாகவும் தெரியவில்லையே\nசக்கரவர்த்தி துயரம் தோய்ந்த புன்னகை புரிந்து, \"என் உடம்பு இனிமேல் குணமாவது ஏது அந்த ஆசை எனக்குக் கொஞ்சமும் கிடையாது\", என்றார்.\n\"அப்படி ஏன் நிராசை அடையவேண்டும் அப்பா பழையாறை வைத்தியர் தங்கள் உடம்பைக் குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்.\"\n\"அவர் சொல்வதை நம்பி நீயும் இலங்கையிலிருந்து மூலிகை கொண்டு வர ஆள் அனுப்பியிருக்கிறாயாம் நான் கேள்விப்பட்டேன். மகளே என் பேரில் உனக்குள்ள பாசத்தை அது காட்டுகிறது.\"\n\"தந்தையிடம் மகள் பாசம் கொண்டிருப்பது தவறா, அப்பா\n\"அதில் தவறு ஒன்றுமில்லை. இப்படிப்பட்ட வாஞ்சையுள்ள புதல்வியைப் பெற்றேனே, அது என் பாக்கியம். இலங்கையிலிருந்து மூலிகை கொண்டுவர நீ ஆள் அனுப்பியதிலும் தவறில்லை. ஆனால் இலங்கையிலிருந்து மூலிகை வந்தாலும் சரி, சாவகத் தீவிலிருந்து வந்தாலும் சரி, தேவலோகத்திலிருந்து அமுதமே வந்தாலும் சரி, எனக்கு உடம்பு இந்த ஜன்மத்தில் குணமாகப் போவதில்லை...\"\n\"என் கட்டளையையும் மீறி நீ இங்கு வந்தாயே, அம்மா அதற்காக உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நாள் என் மனத்தைத் திறந்து உன்னிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்தது. சொல்கிறேன், கேள் அதற்காக உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நாள் என் மனத்தைத் திறந்து உன்னிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்தது. சொல்கிறேன், கேள் உடம்பைப் பற்றிய வியாதியிருந்தால் மூலிகை மருந்துகளினால் தீரும். என்னுடைய நோய் உடம்பைப் பற்றியதல்ல; மனக் கவலைக்கு மருந்து ஏத�� உடம்பைப் பற்றிய வியாதியிருந்தால் மூலிகை மருந்துகளினால் தீரும். என்னுடைய நோய் உடம்பைப் பற்றியதல்ல; மனக் கவலைக்கு மருந்து ஏது\n\"தந்தையே, மூன்றுலகம் ஆளும் சக்கரவர்த்தியாகிய தங்களுக்கு அப்படி என்ன தீராத மனக்கவலை இருக்க முடியும்\n\"கவிகளுடைய அதிசயோக்தியான கற்பனையை நீயும் சொல்கிறாய், குழந்தாய் நான் மூன்று உலகம் ஆளும் சக்கரவர்த்தியல்ல; ஒரு உலகம் முழுவதும் ஆளுகிறவனும் அல்ல. உலகத்தில் ஒரு மூலையில் சிறு பகுதி என் இராஜ்யம். இதன் பாரத்தையே என்னால் சுமக்க முடியவில்லை...\"\n\"தாங்கள் ஏன் சுமக்க வேண்டும், அப்பா இராஜ்ய பாரத்தைச் சுமப்பதற்குத் தகுந்தவர்கள் இல்லையா இராஜ்ய பாரத்தைச் சுமப்பதற்குத் தகுந்தவர்கள் இல்லையா மணி மணியாக இரண்டு புதல்வர்கள் தங்களுக்கு இருக்கிறார்கள். இருவரும் இரண்டு சிங்கக் குட்டிகள்; வீராதி வீரர்கள். எப்படிப்பட்ட பாரத்தையும் தாங்கக் கூடியவர்கள்...\"\n அதை நினைத்தால்தான் எனக்கு நெஞ்சு பகீர் என்கிறது. உன் சகோதரர்கள் இருவரும் இணையில்லா வீரர்கள்தான். உன்னைப் போலவே அவர்களையும் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தேன். அவர்களுக்கு இந்த இராஜ்யத்தைக் கொடுத்தால் நன்மை செய்கிறவனாவேனா என்று சந்தேகப்படுகிறேன். இராஜ்யத்துடன் பெரியதொரு சாபக்கேட்டையும் அவர்களிடம் ஒப்புவித்து விட்டுப் போவது நல்லதென்று சொல்வாயா\n\"அப்படி என்ன சாபக்கேடு இருக்க முடியும், இந்த ராஜ்யத்திற்கு புறாவுக்காகச் சதையை அளித்த சிபியும், கன்றுக்குட்டிக்காக மகனை அளித்த மனுநீதிச் சோழரும் நம் குலத்து முன்னோர்கள். 'கரிகால் வளவரும், பெருநற்கிள்ளியும் இந்த ராஜ்யத்தை ஆண்டவர்கள். திருமேனியில் தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த வீர விஜயாலய சோழர் இந்தச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். காவேரி நதி தீரத்தில் நூற்றெட்டு ஆலயங்கள் எடுப்பித்த ஆதித்த சோழரும், சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்து, பொன்னம்பலமாக்கிய பராந்தகரும் இந்த ராஜ்யத்தை விஸ்தரித்தார்கள். அன்பே சிவம் எனக்கண்டு, அன்பும் சிவமும் தாமாகவே வீற்றிருந்த கண்டராதித்தர் அரசு புரிந்த தர்ம மகாராஜ்யம் இது. இப்படிப்பட்ட ராஜ்யத்திற்குச் சாபக்கேடு என்ன இருக்க முடியும் புறாவுக்காகச் சதையை அளித்த சிபியும், கன்றுக்குட்டிக்காக மகனை அளித்த மனுநீதிச் சோழரும் நம் குலத்து முன்னோர்கள். 'கரிகால் வளவரும், பெருநற்கிள்ளியும் இந்த ராஜ்யத்தை ஆண்டவர்கள். திருமேனியில் தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த வீர விஜயாலய சோழர் இந்தச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். காவேரி நதி தீரத்தில் நூற்றெட்டு ஆலயங்கள் எடுப்பித்த ஆதித்த சோழரும், சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்து, பொன்னம்பலமாக்கிய பராந்தகரும் இந்த ராஜ்யத்தை விஸ்தரித்தார்கள். அன்பே சிவம் எனக்கண்டு, அன்பும் சிவமும் தாமாகவே வீற்றிருந்த கண்டராதித்தர் அரசு புரிந்த தர்ம மகாராஜ்யம் இது. இப்படிப்பட்ட ராஜ்யத்திற்குச் சாபக்கேடு என்ன இருக்க முடியும் அப்பா தாங்கள் ஏதோ மனப் பிரமையில் இருக்கிறீர்கள் இந்தத் தஞ்சாவூர்க் கோட்டையை விட்டுத் தாங்கள் புறப்பட்டு வந்தால்...\"\n\"நான் இவ்விடம் விட்டுப் புறப்பட்டால் அடுத்த கணம் என்ன ஆகும் என்று உனக்குத் தெரியாது அழகிய பழையாறையை விட்டு இந்தத் தஞ்சைக் கோட்டையாகிய சிறையில் நான் சந்தோஷத்துக்காக இருக்கிறேன் என்று கருதுகிறாயா அழகிய பழையாறையை விட்டு இந்தத் தஞ்சைக் கோட்டையாகிய சிறையில் நான் சந்தோஷத்துக்காக இருக்கிறேன் என்று கருதுகிறாயா குந்தவை, நான் இங்கே இருப்பதனால் இந்தப் பழம்பெரும் சோழ ராஜ்யம் சின்னாபின்னமாகாமல் காப்பாற்றி வருகிறேன். நேற்றிரவு நாடகம் ஆடிக்கொண்டிருந்தபோது என்ன நடந்தது என்பதை யோசித்துப் பார் குந்தவை, நான் இங்கே இருப்பதனால் இந்தப் பழம்பெரும் சோழ ராஜ்யம் சின்னாபின்னமாகாமல் காப்பாற்றி வருகிறேன். நேற்றிரவு நாடகம் ஆடிக்கொண்டிருந்தபோது என்ன நடந்தது என்பதை யோசித்துப் பார் நிலா மாடத்தின் முகப்பிலிருந்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தேன். நாடகத்தை நடுவில் நிறுத்தி விடலாமா என்று கூடத் தோன்றியது...\"\n நாடகம் மிக நன்றாக இருந்ததே சோழ குலப் பெருமையை எண்ணி என் உள்ளம் பூரித்ததே சோழ குலப் பெருமையை எண்ணி என் உள்ளம் பூரித்ததே எதற்காக நிறுத்த விரும்பினீர்கள் நாடகத்தில் எந்தப் பகுதி தங்களுக்குப் பிடிக்காமலிருந்தது\n அதில் ஒரு குற்றமும் நான் காணவில்லை. நாடகம் பார்த்தவர்களின் நடத்தையைப் பற்றியே சொல்கிறேன். கொடும்பாளூர்க் கட்சியும், பழுவேட்டரையர் கட்சியும் எழுப்பிய போட்டி கோஷங்களை நீ கவனிக்கவில்லையா\n\"நான் ஒருவன் இங்கு இருக்கும்போதே இவர்கள் இப்படி நடந்து கொள்ளுகிறார்களே நான் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார் நான் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார் நான் தஞ்சாவூரை விட்டுக் கிளம்பிய தட்சணமே இரு கட்சியாருக்குள்ளும் சண்டை மூளும். கிருஷ்ண பரமாத்மாவின் சந்ததிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அழிந்ததுபோல், இவர்களும் அழியும்போது இந்த மகாசாம்ராஜ்யமும் அழிந்து விடும்...\"\n தாங்கள் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தில் சர்வாதிகாரச் சக்கரவர்த்தி. பழுவேட்டரையர்களும் சரி, கொடும்பாளூர் வேளிரும் சரி, தங்கள் காலால் இட்டதைத் தலையால் செய்யக் கடமைப்பட்டவர்கள். அவர்கள் அத்துமீறி நடந்தால் அவர்களுடைய அழிவை அவர்களே தேடிக்கொள்கிறார்கள். தாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்\n சென்ற நூறு வருஷமாக இந்த இரு குலத்தோரும் சோழ சாம்ராஜ்யத்துக்கு இணையில்லா ஊழியம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய உதவியின்றிச் சோழ ராஜ்யம் இப்படிப் பல்கிப் பெருகியிருக்க முடியுமா அவர்கள் அழிந்தால் இராஜ்யத்துக்கும் அது பலவீனந்தானே அவர்கள் அழிந்தால் இராஜ்யத்துக்கும் அது பலவீனந்தானே\n அந்த இரு கட்சியில் ஒரு கட்சிக்காரர்கள் தங்களுக்கு விரோதமாகச் சதி செய்யும் துரோகிகள் என்று தெரிந்தால்..\"\nசுந்தர சோழர் குந்தவையை வியப்போடு உற்றுப்பார்த்து, \"என்ன மகளே, சொல்கிறாய் எனக்கு விரோதமான சதியா\n தங்களுடைய உண்மையான ஊழியர்களாக நடித்து வருகிறவர்கள் சிலர், தங்களுக்கு எதிராக இரகசியச் சதி செய்கிறார்கள். தங்களுடைய புதல்வர்களுக்குப் பட்டமில்லாமல் செய்துவிட்டு வேறொருவருக்குப் பட்டம் கட்டச் சதி செய்து வருகிறார்கள்...\"\n உன் சகோதரர்களுக்குப் பட்டம் இல்லையென்று செய்துவிட்டு வேறு யாருக்குப் பட்டம் கட்டப் பார்க்கிறார்கள்\" என்று சுந்தர சோழ சக்கரவர்த்தி பரபரப்புடன் கேட்டார்.\nகுந்தவை மெல்லிய குரலில், \"சித்தப்பா மதுராந்தகனுக்கு, அப்பா நீங்கள் நோய்ப்படுக்கையில் படுத்திருக்கையில் இவர்கள் இப்படிப் பயங்கரமான துரோகத்தைச் செய்கிறார்கள்...\" என்றாள்.\nஉடனே சுந்தர சோழர் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து, \"ஆகா அவர்களுடைய முயற்சி மட்டும் பலித்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்\n இது என்ன, தாங்கள் பெற்ற புதல்வர்களுக்குத் தாங்களே சத்துரு ஆவீர்களா\n\"இல்லை; என் புதல்வர்களுக்கு நான் சத்துரு இல்லை. அவர்களுக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன். இந்தச் சாபக்கேடு உள்ள ராஜ்யம் அவர்களுக்கு வேண்டியதில்லை. மதுராந்தகன் மட்டும் சம்மதித்தால்..\"\n திவ்யமாகச் சம்மதிக்கிறார். நாளைக்கே பட்டங் கட்டிக்கொள்ளச் சித்தமாயிருக்கிறார். அம்மாதிரி தாங்கள் செய்யப் போகிறீர்களா என் தமையனின் சம்மதம் கேட்க வேண்டாமா என் தமையனின் சம்மதம் கேட்க வேண்டாமா\n\"ஆம்; ஆதித்த கரிகாலனைக் கேட்க வேண்டியதுதான். அவனைக் கேட்டால் மட்டும் போதாது. உன் பெரிய பாட்டி சம்மதிக்க வேண்டும்..\"\n\"பிள்ளைக்குப் பட்டம் கட்டினால் தாயார் வேண்டாம் என்று சொல்வாளா\n உன் பெரிய பாட்டியுடன் இத்தனை நாள் பழகியும் அவரை நீ அறிந்து கொள்ளவில்லையா செம்பியன் மாதேவியின் வற்புறுத்தலினாலேயே நான் அன்று சிம்மாசனம் ஏறினேன். ஆதித்தனுக்கும் இளவரசுப் பட்டம் கட்டினேன். குந்தவை செம்பியன் மாதேவியின் வற்புறுத்தலினாலேயே நான் அன்று சிம்மாசனம் ஏறினேன். ஆதித்தனுக்கும் இளவரசுப் பட்டம் கட்டினேன். குந்தவை உன் பெரியபாட்டிக்கு உன்பேரில் மிக்க அன்பு உண்டு. நீ அவரிடம் நயமாகச் சொல்லி மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவதற்குச் சம்மதம் வாங்கி விடு உன் பெரியபாட்டிக்கு உன்பேரில் மிக்க அன்பு உண்டு. நீ அவரிடம் நயமாகச் சொல்லி மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவதற்குச் சம்மதம் வாங்கி விடு\nகுந்தவை திகைத்துப் போய்ப் பேசாமலிருந்தாள்.\n அங்கே உன் அண்ணன் ஆதித்த கரிகாலனிடம் சொல்லி, 'இந்தச் சாபக்கேடு வாய்ந்த இராஜ்யம் எனக்கு வேண்டாம்' என்று சொல்லும்படி செய்துவிடு. மதுராந்தகனுக்கே பட்டம் கட்டிவிடுவோம். பிறகு நாம் எல்லாரும் சாபம் நீங்கி நிம்மதியாக இருக்கலாம்\" என்றார் சக்கரவர்த்தி.\n\" என்று குந்தவை கேட்டாள்.\n பூர்வ ஜன்மம் என்று சொல்லுகிறார்களே அதை நீ நம்புகிறாயா பூர்வஜன்மத்தின் நினைவுகள் இந்த ஜன்மத்தில் சில சமயம் வரும் என்கிறார்களே, அதில் உனக்கு நம்பிக்கை உண்டா பூர்வஜன்மத்தின் நினைவுகள் இந்த ஜன்மத்தில் சில சமயம் வரும் என்கிறார்களே, அதில் உனக்கு நம்பிக்கை உண்டா\n அவையெல்லாம் பெரிய விஷயங்கள். எனக்கென்ன தெரியும், அந்த விஷயங்களைப் பற்றி\n\"மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களைப் பற்றிச் சொல்கிறார்களே புத்தபகவான் கடைசி அவதாரத்திற்கு முன்னால் பல அவதாரங்கள் எடுத்ததாகச் சொல்கிறார்களே புத்தபகவான் கடைசி அவதாரத்திற்கு முன்னால் பல அவதாரங்கள் எடுத்ததாகச் சொல்கிறார்களே அந்த அவதாரங்களைப் பற்றிய பல அழகான கதைகள் சொல்கிறார்களே அந்த அவதாரங்களைப் பற்றிய பல அழகான கதைகள் சொல்கிறார்களே\n\"கடவுளுக்கும் அவதார புருஷர்களுக்கும் அப்படியென்றால் சாதாரண மனிதர்களுக்கு மட்டும் முற்பிறவிகள் இல்லாமலிருக்குமா\n\"சில சமயம் எனக்குப் பூர்வஜன்ம நினைவுகள் வருகின்றன மகளே அவற்றைக் குறித்து இதுவரையில் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் யாரும் நம்பவும் மாட்டார்கள்; புரிந்து கொள்ளவும் மாட்டார்கள். எனக்கு உடல் நோயுடன் சித்தப் பிரமையும் பிடித்திருப்பதாகச் சொல்வார்கள். வைத்தியர்களை அழைத்து வந்து தொந்தரவு கொடுப்பது போதாது என்று மாந்திரீகர்களையும் அழைத்துவரத் தொடங்குவார்கள்...\"\n இப்போதே சிலர் அப்படிச் சொல்கிறார்கள். தங்கள் நோய், மருத்துவத்தினால் தீராது; மாந்திரீகர்களை அழைக்க வேண்டும் என்கிறார்கள்...\"\n நீ அப்படியெல்லாம் நினைக்க மாட்டாயே நான் சொல்வதைக் கேட்டுவிட்டுச் சிரிக்க மாட்டாயே நான் சொல்வதைக் கேட்டுவிட்டுச் சிரிக்க மாட்டாயே\n உங்களுடைய மனம் எவ்வளவு நொந்திருக்கிறது என்று எனக்குத் தெரியாதா தங்களைப் பார்த்து நான் சிரிப்பேனா தங்களைப் பார்த்து நான் சிரிப்பேனா\" என்று குந்தவை கூறினாள். அவளுடைய கண்ணில் நீர் மல்கிற்று.\n அதனாலேதான் மற்ற யாரிடமும் சொல்லாததை உன்னிடம் சொல்கிறேன். என்னுடைய பூர்வ ஜன்ம நினைவுகளில் சிலவற்றை சொல்லுகிறேன் கேள்\" என்றார் சுந்தர சோழர்.\nநாலுபுறமும் கடல் சூழ்ந்த ஓர் அழகிய தீவு. அத்தீவில் எங்கெங்கும் பச்சை மரங்கள் மண்டி வளர்ந்திருந்தன. மரங்கள் இல்லாத இடங்களில் நெருங்கிய புதர்களாயிருந்தன. கடற்கரையோரத்தில் ஒரு புதரில் வாலிபன் ஒருவன் ஒளிந்து கொண்டிருந்தான். சற்றுத் தூரத்தில் கடலில் பாய்மரம் விரித்துச் சென்ற கப்பல் ஒன்றை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அது மறையும் வரையில் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு \"அப்பா பிழைத்தோம்\" என்று பெருமூச்சு விட்டான்.\nஅந்த வாலிபன் இராஜ குலத்தில் பிறந்தவன். ஆனால் இராஜ்யத்துக்கு உரிமையுள்ளவன் அல்ல; இராஜ்யம் ஆளும் ஆசையும் அவனுக்குக் கிடையாது. அவனுடைய தகப்பனாருக்கு முன்னால் பிறந்த மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். ஆக��யால் இராஜ்யம் ஆளுவதைப் பற்றி அவன் கனவிலும் நினைக்கவில்லை; ஆசை கொள்ளவும் இல்லை. கடல் கடந்த நாட்டுக்குப் போருக்குச் சென்ற சைன்யத்தோடு அவனும் போனான். ஒரு சிறிய படையின் தலைமை அவனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. போரில் அவனுடைய சைன்யம் தோல்வியுற்றது. கணக்கற்றவர்கள் மாண்டார்கள். வாலிபன் தலைமை வகித்த படையிலும் எல்லாரும் மாண்டார்கள். அந்த வாலிபனும் போரில் உயிரைவிடத் துணிந்து எவ்வளவோ சாஹஸச் செயல்கள் புரிந்தான். ஆனாலும் அவனுக்குச் சாவு நேரவில்லை. தோற்று ஓடிய சைன்யத்தில் உயிரோடு தப்பிப் பிழைத்தவர்கள் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். திரும்பித் தாய்நாடு செல்லுவதற்கு அவர்கள் ஆயத்தமானார்கள். திரும்பிப் போவதற்கு அந்த வாலிபன் மட்டும் விரும்பவில்லை. தன் கீழிருந்த படை வீரர்கள் அனைவரையும் பறிகொடுத்துவிட்டு அவன் தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. அவனுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள் மகாவீரர்கள் எனப் புகழ் பெற்றவர்கள். அந்தப் புகழுக்குத் தன்னால் அபகீர்த்தி நேருவதை அவன் விரும்பவில்லை. ஆகையால், கப்பல் போய்க்கொண்டிருந்தபோது, சற்றுத் தூரத்தில் அழகிய தீவு ஒன்று தெரிந்தபோது, வாலிபன் மற்ற யாரும் அறியாமல் கடலில் மெள்ளக் குதித்தான். நீந்திக் கொண்டே போய்த் தீவில் கரை ஏறினான். கப்பல் கண்ணுக்கு மறையும் வரையில் காத்திருந்தான். பிறகு ஒரு மரத்தின்மேல் ஏறி அதன் அடிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். அந்தத் தீவின் அழகு அவன் மனத்தைக் கவர்ந்தது. ஆனால் அத்தீவில் மனித சஞ்சாரமே இல்லை என்று தோன்றியது. அச்சமயம் அது ஒரு குறையென்று அவனுக்குத் தோன்றவில்லை. அவனுடைய உற்சாகம் மிகுந்தது. மரக்கிளையில் சாய்ந்து உட்கார்ந்தபடி வருங்காலத்தைப் பற்றிப் பகற்கனவுகள் கண்டு கொண்டிருந்தான்.\nதிடீரென்று மனிதக் குரலில், அதுவும் பெண் குரலில், ஒரு கூச்சல் கேட்டது திரும்பிப் பார்த்தான். இளம் பெண் ஒருத்தி கூச்சலிட்ட வண்ணம் ஓடிக் கொண்டிருந்தாள். அவளைத் தொடர்ந்து பயங்கரமான கரடி ஒன்று ஓடியது. அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கரடி மேலும் மேலும் அந்தப் பெண்ணை நெருங்கிக் கொண்டிருந்தது. இருவருக்கும் இடையேயிருந்த தூரம் குறுகிக் கொண்டிருந்திருந்தன. வேறு யோசனை ஒன்றும் செய்வதற்கு அப்போது நேரம் இருக்கவில்லை. வாலிபன் மரக்கிளையிலிருந்து பொத்தென்று கீழே குதித்தான். மரத்தில்தான் சாத்தியிருந்த வேலை எடுத்துக் கொண்டு ஓடினான். கரடி அந்தப் பெண்ணை நெருங்கி அதன் பயங்கரமான கால் நகங்களை அவள் கழுத்தில் வைப்பதற்கு இருந்தது. அச்சமயத்தில் குறி பார்த்து வேலை எறிந்தான். வேல் கரடியைத் தாக்கியது. கரடி வீல் என்று ஏழுலகமும் கேட்கும்படியான ஒரு சத்தம் போட்டு விட்டுத் திரும்பியது. பெண் பிழைத்தாள், ஆனால் வாலிபன் அபாயத்துக்குள்ளானான். காயம்பட்ட கரடி அவனை நோக்கிப் பாய்ந்தது. வாலிபனுக்கும் கரடிக்கும் துவந்த யுத்தம் நடந்தது. கடைசியில் அந்த வாலிபனே வெற்றி பெற்றான்.\nவெற்றியடைந்த வாலிபனுடைய கண்கள் உடனே நாலாபுறமும் தேடின. எதைத் தேடின என்பது அவனுக்கே முதலில் தெரியவில்லை. அப்புறம் சட்டென்று தெரிந்தது. அவன் கண்கள் தேடிய பெண், சாய்ந்து வளைந்து குறுக்கே வளர்ந்திருந்த ஒரு தென்னை மரத்தின் பின்னால் அதன் பேரில் சாய்ந்து கொண்டு நின்றாள். அவள் கண்களில் வியப்பும் முகத்தில் மகிழ்ச்சியும் குடிகொண்டிருந்தன. அவள் காட்டில் வாழும் பெண். உலகத்து நாகரிக வாழ்க்கையை அறியாதவள் என்று அவளுடைய தோற்றமும் உடையும் தெரிவித்தன. ஆனால் அவளுடைய அழகுக்கு உவமை சொல்ல இந்த உலகத்தில் யாரும் இல்லையென்று சொல்லும்படியிருந்தாள். அந்தப் பெண் அங்கு நின்றிருந்த காட்சி ஒப்பற்ற ஆற்றல் படைத்த ஓவியக் கலைஞன் ஒருவன் தீட்டிய சித்திரக் காட்சியாகத் தோன்றியது. அவள் உண்மையில் ஒரு பெண்ணாயிருந்தாலும் இந்த உலகத்துப் பெண்ணாயிருக்க முடியாது என்று அந்த வாலிபன் கருதினான். அருகில் நெருங்கினான். ஆனால் அவன் எதிர்பார்த்தது போல் அவள் மாயமாய் மறைந்துவிடவில்லை. எதிர்பாராத விதமாக அவள் ஓட்டம் பிடித்து ஓடினாள். சற்று அவளைப் பின் தொடர்ந்து ஓடிப் பார்த்தான். பிறகு நின்று விட்டான். அவன் மிகக் களைப்புற்றிருந்த படியால் மானின் வேகத்துடன் ஓடிய அந்தப் பெண்ணைத் தொடர்ந்து அவனால் ஓடவும் முடியவில்லை. மேலும், ஒரு பெண்ணை தொடர்ந்து ஓடுவது அநாகரிகம் என்றும் அவன் எண்ணினான்.\n\"இந்தச் சிறிய தீவிலேதானே இவள் இருக்க வேண்டும் மறுபடியும் பார்க்காமலா போகிறோம்\" என்று கருதி நின்றுவிட்டான். கடற்கரையோரமாகச் சென்று தெள்ளிய மணலில் படுத்துக் கொண்டு களைப்பாறினான். அவன் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் அந்தப் பெண் திரும்பி வந்தாள். தன்னுடன் ஒரு வயோதிகனான மனிதனையும் அழைத்து வந்தாள். வந்தவன் இலங்கைத் தீவில் கடற்கரையோரத்தில் வாழ்ந்து மீன் பிடித்துப் பிழைக்கும் 'கரையர்' என்னும் வகுப்பைச் சேர்ந்தவன் என்று தெரிந்தது. அவன் மூலமாக அவ்வாலிபன் ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொண்டான். அதாவது அந்தப் பெண் தக்க சமயத்தில் அவனுடைய உயிரைக் காப்பாற்றினாள் என்று அறிந்தான். அவன் மரக்கிளையின் மேல் உட்கார்ந்து கடலையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோது கரடி ஒன்று அவன் பின் பக்கமாக வந்து அவனை உற்றுப் பார்த்தது. பிறகு மரத்தின் மேல் ஏறத் தொடங்கியது. இதையெல்லாம் அந்தப் பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். கரடியை வேறு திசையில் இழுப்பதற்கும் அந்த வாலிபனை எச்சரிக்கை செய்வதற்கும் அவள் அவ்விதம் கூச்சலிட்டாள். கரடி மரத்தின் மேலே ஏறுவதை விட்டு அவளைத் தொடர்ந்து ஓடத் தொடங்கியது.\nஇதைக் கேட்டதும் அந்த வாலிபனுக்கு எப்படியிருந்திருக்குமென்று சொல்லவும் வேண்டுமா தன்னைக் காப்பாற்றிய பெண்ணுக்கு அவன் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான். ஆனால் அவளோ ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லவில்லை. அவளிடம் வாலிபன் கூறியதற்கெல்லாம் அவளுடன் வந்த மனிதனே மறுமொழி கூறினான். இது வாலிபனுக்கு முதலில் வியப்பாயிருந்தது. உண்மை இன்னதென்று அறிந்ததும், வியப்பு மறைந்தது. அந்தப் பெண் பேசத் தெரியாத ஊமை. அவளுக்குக் காதும் கேளாது என்று அறிந்து கொண்டதும், அவ்வாலிபனுடைய பாசம் பன்மடங்காகியது. பாசம் வளர்ந்து தழைப்பதற்குச் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் துணை செய்தன. காது கேளாததும், பேசத் தெரியாததும் ஒரு குறையாகவே அவ்வாலிபனுக்குத் தோன்றவில்லை. வாயினால் சொல்ல முடியாத அற்புதமான உண்மைகளையும், அந்தரங்க இரகசியங்களையும் அவளுடைய கண்களே தெரியப்படுத்தின. அந்த நயனபாஷைக்கு ஈடான பாஷை இந்த உலகத்தில் வேறு என்ன உண்டு தன்னைக் காப்பாற்றிய பெண்ணுக்கு அவன் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான். ஆனால் அவளோ ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லவில்லை. அவளிடம் வாலிபன் கூறியதற்கெல்லாம் அவளுடன் வந்த மனிதனே மறுமொழி கூறினான். இது வாலிபனுக்கு முதலில் வியப்பாயிருந்தது. உண்மை இன்னதென���று அறிந்ததும், வியப்பு மறைந்தது. அந்தப் பெண் பேசத் தெரியாத ஊமை. அவளுக்குக் காதும் கேளாது என்று அறிந்து கொண்டதும், அவ்வாலிபனுடைய பாசம் பன்மடங்காகியது. பாசம் வளர்ந்து தழைப்பதற்குச் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் துணை செய்தன. காது கேளாததும், பேசத் தெரியாததும் ஒரு குறையாகவே அவ்வாலிபனுக்குத் தோன்றவில்லை. வாயினால் சொல்ல முடியாத அற்புதமான உண்மைகளையும், அந்தரங்க இரகசியங்களையும் அவளுடைய கண்களே தெரியப்படுத்தின. அந்த நயனபாஷைக்கு ஈடான பாஷை இந்த உலகத்தில் வேறு என்ன உண்டு அது போலவே காதுகேளாததற்கு ஈடாக அவளுடைய நாசியின் உணர்ச்சி அதிசயமான சக்தி வாய்ந்ததாயிருந்தது. அடர்ந்த காட்டின் மத்தியில் வெகு தூரத்தில் மறைந்திருக்கும் காட்டு மிருகம் இன்னதென்பதை அவளுடைய முகர்தல் சக்தியைக் கொண்டே கண்டுபிடிக்க அவளால் முடிந்தது. ஆனால் இதெல்லாம் என்னத்திற்கு அது போலவே காதுகேளாததற்கு ஈடாக அவளுடைய நாசியின் உணர்ச்சி அதிசயமான சக்தி வாய்ந்ததாயிருந்தது. அடர்ந்த காட்டின் மத்தியில் வெகு தூரத்தில் மறைந்திருக்கும் காட்டு மிருகம் இன்னதென்பதை அவளுடைய முகர்தல் சக்தியைக் கொண்டே கண்டுபிடிக்க அவளால் முடிந்தது. ஆனால் இதெல்லாம் என்னத்திற்கு இருதயங்கள் இரண்டு ஒன்று சேர்ந்து விட்டால், மற்றப் புலன்களைப் பற்றி என்ன கவலை இருதயங்கள் இரண்டு ஒன்று சேர்ந்து விட்டால், மற்றப் புலன்களைப் பற்றி என்ன கவலை அந்த வாலிபனுக்கு அத்தீவு சொர்க்க பூமியாகவே தோன்றியது. நாட்கள், மாதங்கள், வருஷங்கள், இவ்விதம் சென்றன. எத்தனை நாள் அல்லது வருஷம் ஆயிற்று என்பதைக் கணக்குப் பார்க்கவே அவன் மறந்துவிட்டான்.\nவாலிபனுடைய இந்த சொர்க்க வாழ்வுக்குத் திடீரென்று ஒருநாள் முடிவு நேர்ந்தது. கப்பல் ஒன்று அந்தத் தீவின் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து படகிலும் கட்டு மரங்களிலும் பலர் இறங்கி வந்தார்கள். அவர்கள் யார் என்று பார்க்க வாலிபன் அருகில் சென்றான். தன்னைத் தேடிக் கொண்டுதான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று அறிந்தான். அவனுடைய நாட்டில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நடந்து விட்டன. அவனுடைய தந்தைக்கு மூத்த சகோதரர்கள் இருவர் இறந்து போய்விட்டார்கள். இன்னொருவருக்குப் புத்திர சந்தானம் இல்லை. ஆகையால் ஒரு பெரிய சாம்ராஜ்யம் அவனுக்காகக் காத்திருக்��ிறது என்று தெரிந்து கொண்டான். அவனுடைய உள்ளத்தில் ஒரு பெரிய பூசல் ஏற்பட்டது. அந்த அழகிய தீவையும் அதைச் சொர்க்க பூமியாக்கிய ஊமைப் பெண்ணையும் விட்டுப்போக அவனுக்கு மனமில்லை. அதே சமயத்தில் ஊரையும் உற்றார் உறவினரையும் பார்க்கும் ஆசை ஒரு பக்கத்தில் அவனைக் கவர்ந்து இழுத்தது. அவன் பிறந்த நாட்டை நாலாபுறமும் அபாயம் சூழ்ந்திருக்கிறதென்றும் அறிந்தான். யுத்த பேரிகையின் முழக்கம் மிக மிகத் தொலைவிலிருந்து அவன் காதில் வந்து கேட்டது. இது அவன் முடிவு செய்வதற்குத் துணை செய்தது.\n\"திரும்பி வருகிறேன்; என் கடமையை நிறைவேற்றிவிட்டு வருகிறேன்\" என்று அப்பெண்ணிடம் ஆயிரம் முறை உறுதி மொழி கூறிவிட்டுப் புறப்பட்டான். காட்டில் பிறந்து வளர்ந்த அந்த ஊமைப் பெண் நாட்டிலிருந்து வந்திருந்த மனிதர்களுக்கு மத்தியில் வருவதற்கே விரும்பவில்லை. வாலிபன் படகில் ஏறியபோது அவள் சற்றுத் தூரத்தில் அந்தப் பழைய வளைந்த தென்னை மரத்தின் மேல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய இரு கண்களும் அப்போது இரண்டு கண்ணீர்க் கடல்களாக வாலிபனுக்குத் தோன்றின. ஆயினும் அவன் தன் மனத்தைக் கல்லாகச் செய்து கொண்டு படகில் ஏறிச் சென்று கப்பலை அடைந்தான்...\n அந்த வலைஞர் குலப் பெண் அப்படி நின்று பார்த்துக் கொண்டிருந்தாளே, அந்தக் காட்சியின் நினைவு அடிக்கடி என் மனக் கண் முன் தோன்றிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு முயன்றாலும் மறக்கமுடியவில்லை. அதைக் காட்டிலும் சோகமான இன்னும் ஒரு காட்சி, நினைத்தாலும் குலை நடுங்கும் காட்சி அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கிறது. இரவிலும் பகலிலும் உறங்கும்போது விழித்திருக்கையிலும் என்னை வருத்தி வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதையும் சொல்லட்டுமா\" என்று சுந்தர சோழர் தம் அருமை மகளைப் பார்த்துக் கேட்டார்.\nஉருக்கத்தினால் தொண்டை அடைத்துக் தழதழத்தக் குரலில், சுந்தர சோழரின் அருமைக் குமாரி \"சொல்லுங்கள், அப்பா\" என்றாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்���ியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட ��ொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/naan-sirithal-ajukku-gumukku-video-hiphop-tamizha.html", "date_download": "2020-04-09T04:20:46Z", "digest": "sha1:PKDZOHFL7RNPGJ7Y5N7C3Q6I56KGBBRZ", "length": 6288, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Naan Sirithal Ajukku Gumukku Video Hiphop Tamizha", "raw_content": "\nநான் சிரித்தால் படத்தின் அஜுக்கு குமுக்கு பாடல் வீடியோ \nநான் சிரித்தால் படத்தின் அஜுக்கு குமுக்கு பாடல் வீடியோ \nஇசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஇதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த நான் சிரித்தால் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்கி இருந்தார்.ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.சுந்தர் சி இந்த படத்தை தயாரித்துள்ளார்.\nஇந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் அஜுக்கு குமுக்கு என்ற பாடலின் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nநான் சிரித்தால் படத்தின் அஜுக்கு குமுக்கு பாடல் வீடியோ \nபொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nகண்ணனுக்கு பூக்கொடுத்து கதிரை கலாய்த்த முல்லை \nஅசுரகுரு படத்தின் தனி இரவு லிரிக் வீடியோ வெளியானது\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nகண்ணனுக்கு பூக்கொடுத்து கதிரை கலாய்த்த முல்லை \nஅசுரகுரு படத்தின் தனி இரவு லிரிக் வீடியோ வெளியானது\nபல்லு படாம பாத்துக்க படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ \nசீறு திரைப்படத்தின் செவ்வந்தியே பாடல் வீடியோ\nமாஸ்டர் இரண்டாவது சிங்கிள் குறித்த தகவல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/a-unknown-person-put-stone-on-the-night-watchmans-head-for-robbery-at-trichy", "date_download": "2020-04-09T04:07:26Z", "digest": "sha1:ZIG2A3UJ6N5AIECVI2AQSRDSDMSP7U6R", "length": 11516, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "காவலாளி தலையில் கல்லைப் போட்டு ரூ.500, செல்போனை திருடிச் செல்லும் மர்மநபர்! - திருச்���ியில் கொடூரம் | a unknown person put stone on the night watchman's head for robbery at trichy", "raw_content": "\nகாவலாளி தலையில் கல்லைப் போட்டு ரூ.500, செல்போனை திருடிச் செல்லும் மர்மநபர்\nதிருச்சியில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், வணிகவளாக காவலாளி ஒருவர் மீது மர்மநபர் ஒருவர், பாறாங்கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்ய முயன்றதுடன், மர்மநபர் பணம் திருடும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\nதிருச்சி, கன்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியில் உள்ளது டேப்ஸ் வணிக வளாகம். இதில் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடைகளுக்குப் பாதுகாப்பாக வணிக வளாகத்தின் சார்பில் காவலாளிகள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். அதில் பொன்மலை, அம்பிகாபுரம் தங்கேஸ்வரி நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரும் ஒருவர்.\nநேற்று முன்தினம் இரவு பணியிலிருந்த காவலாளி செந்தில்குமார், அதிகாலை 2 மணியளவில் வணிக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள லிப்ட் அருகே படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.\nஅப்போது அங்கு வந்த மர்மநபர், பாராங்கல்லைத் தூக்கிவந்து தூங்கிக்கொண்டிருந்த செந்தில்குமார் மீது வீசியதுடன், படுகாயமடைந்த செந்தில்குமார் சட்டைப்பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் 500 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து, படுகாயமடைந்த செந்தில்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஇந்த நிலையில், மர்மநபர் வீசிய பாராங்கல் செந்தில்குமாரின் தலையில் விழாமல், தோளில் விழுந்ததில் அவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் காவலாளி செந்தில்குமார் இருந்துவரும்நிலையில், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். தற்போது அந்த கேமரா பதிவுகள் போலீஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.\nமர்மநபர் வணிக வளாகத்தின் வெளிப்பகுதியிலிருந்து பாராங்கல்லை தலைக்கு மேலே தூக்கி வருவதும், அந்தக் கல்லை தூங்கிக்கொண்டிருந்த காவலாளி செந்தில்குமார் தலையில் நான்கு முறை போடுவதும் பதிவாகியுள்ளது. மேலும், படுகாயமடைந்த காவலாளி செந்தில்குமாரின் சட்டைப் பையில் இருந்த பணத்தையும் செல்போனையும் அந்த ��ர்ம நபர் எடுத்துச் செல்கிறார்.\nஅந்த மர்மநபர் திருடுவதற்காக வந்திருக்கலாம் என்றும், திருடுவதற்குக் காவலாளி செந்தில்குமார் இடையூறாக இருந்ததால் அவரைக் கொலை செய்யும் வகையில் பாரங்கல்லை தலையில் போட்டிருக்கலாம் எனவும் சந்தேகப்படும் போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், திருச்சி மாநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அனைத்து காவலாளியும் இரவு நேரங்களில் விழிப்புடன் இருந்து, மர்ம நபரை எங்கு பார்த்தாலும் பிடித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்குத் தெரியப்படுத்துமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமத்திய பேருந்து நிலையம், திருச்சி மாநகராட்சி, நீதிமன்றம், பள்ளி மற்றும் மருத்துவமனைகள் என எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேபோல், திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள பாலாஜி 7-வது தெருவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்துவரும் மத்திய துப்பாக்கித் தொழிற்சாலையின் ஊழியரான வெங்கடேசன் என்பவர் வீட்டில், நேற்று உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 51 பவுன் தங்கநகை மற்றும் 5.50 லட்சம் பணத்தை அள்ளிச் சென்றனர். இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்களால் திருச்சியில் பெரும்பரபரப்பு நிலவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/08/27/can-china-challenge-against-america/", "date_download": "2020-04-09T04:12:23Z", "digest": "sha1:HXVS53IP43D77PE2AXKUZAP7CKJWSTYE", "length": 58522, "nlines": 293, "source_domain": "www.vinavu.com", "title": "அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை…\nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்த��ர்\nநிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு உலகம் ஆசியா அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி \nஅமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி \nமுதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏற்படும் நெருக்கடிகளை, தேக்கத்தை, வேலை இல்லா திண்டாட்டத்தை முதலாளிகளால் சரி செய்ய முடியுமா இலாப நோக்கமில்லாத அரசு / பொதுத்துறையின் வழியே அந்நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியுமா இலாப நோக்கமில்லாத அரசு / பொதுத்துறையின் வழியே அந்நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியுமா\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nமுதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏற்படும் நெருக்கடிகளை, தேக்கத்தை, வேலை இல்லா திண்டாட்டத்தை முதலாளிகளால் சரி செய்ய முடியுமா ஒரு தனிப்பட்ட முதலாளி புதிய புராஜக்டில் முதலீடு செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை அதில் லாபம் கிடைக்குமா கிடைக்காதா என்பதை பொறுத்துதான் முடிவு செய்வார். வேலை வாய்ப்பை உருவாக்கவோ, பொருளாதார தேக்கத்திலிருந்து மீட்கவோ ஏற்ற வகையில் முதலீட்டை லாப நோக்கமில்லாத அரசு/பொதுத்துறைதான் செய்ய முடியும் என்பது சீன முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை என்கிறது இந்தக் கட்டுரை.\nஇந்தக் கட்டுரையின் பின்னூட்டங்களில் சீன பொருளாதாரம் பற்றியும், சீன அரசின் தன்மை பற்றியும் பல விபரங்கள், கருத்துக்கள் பேசப்படுகின்றன. அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை சமாளிக்க சீனா எடுக்கும் நடவடிக்கைகள் இந்தியா போன்ற நாடுகளில் செல்லுபடியாகுமா என்பதை பார்ப்பதற்கு மேலே சொன்ன பின்னூட்டங்களில் கிடைக்கும் ஒரு சில தகவல்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசீனாவில் நிலம் அனைத்தும் அரசுக்கே சொந்தம். தனிநபர்கள், நிறுவனங்கள் 70 ஆண்டு குத்தகைக்கு வாங்கிக் கொள்ளலாம். எனவே, நிலத்தை வைத்து சூதாட்டம் ஆடுவது, வங்கியில் கடன் வாங்கி ரியல் எஸ்டேட் சூதாட்டம் நடத்துவது போன்றவற்றுக்கான சாத்தியங்கள் குறைவு.\nசீனாவில் தனியார், வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவு அனுமதிக்கப்பட்டு விட்ட பிறகும் இன்னும் அரசுத் துறை (பொதுத்துறை நிறுவனங்கள்) பெரும்பான்மையாக உள்ளன. எனவே, வேலை வாய்ப்பு அதிகரிப்புக்கும், பொருளாதாரத்தை தூண்டி விடுவதற்கும் சாதகமாக பொருளாதாரத்தை நிர்வகிப்பது சீன அரசுக்கு ஒப்பீட்டளவில் எளிதாக உள்ளது. இருப்பினும், இந்த நிலைமை வெகு வேகமாக மாறி வருகிறது.\nடொனால்ட் டிரம்ப் சீன ஏற்றுமதிகள் மீது வரி விதித்து தொடுத்த வர்த்தகப் போருக்கு பதிலடியாக சீனா அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகும் மீன், சோயாபீன் போன்ற உணவு பொருட்கள் மீது இறக்குமதி வரி விதித்துள்ளது.\nமேலும் சீன அரசு சீன நாணயமான யுவானின் டாலருக்கு எதிரான மதிப்பை குறைய அனுமதித்தது. இதன் மூலம் சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் டாலர் விலை டாலர் விலை குறைந்து அவற்றின் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பை கணிசமான அளவு சரி செய்து விடுகிறது. மேலும், இது சீனாவுக்குள் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களின் சீன விலையையும் அதிகரித்து விடுகிறது. இந்த இரண்டும் சேர்ந்து வர்த்தக போரில் டிரம்பின் தாக்குதலை முனை மழுங்கச் செய்து, தனக்கு சாதகமான வர்த்த சமநிலையை பராமரிக்க முயற்சிக்கிறது, சீனா.\nமேலே சொன்ன இரண்டு நடவடிக்கைகளுக்கும் மேலாக மூன்றாவது ஒரு திட்டத்தையும் சீன அரசு மேற்கொண்டிருக்கிறது. மேலே சொன்ன பதிலடிகளையும் தாண்டி ஏற்றுமதியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதைச் சரிக் கட்டுவதற்காக உள்நாட்டு வேண்டலை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக கட்டுமான திட்டங்களில் பொதுத்துறை முதலீட்டை திட்டமிட்ட முறையில் அதிகரித்துள்ளது.\n2008-09-ல் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார பெரும் தேக்கத்தின் தாக்கத்திலிருந்து சீன பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு சீன அரசு இது போன்று உள்கட்டுமானங்கள் மூதான முதலீடுகளை அதிகரித்தது எதிர்பார்த்த பலனை அளித்தது. அதாவது, அனைத்து முக்கியமான முதலாளித்துவ பொருளாதார நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும், முதலீடும் குறைந்து போன காலகட்டத்தில், சீன பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடை��்தது. 2009-ல் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.4% வீழ்ச்சியடைந்த போது, சீனாவின் வளர்ச்சி 9.1% ஆக இருந்தது. அந்த ஆண்டில் வளர்ச்சி கண்ட ஒரே முதலாளித்துவ நாடு ஆஸ்திரேலியா. வேகமான வளர்ச்சி வீதத்தை பராமரித்த சீனாவுக்கு கச்சா பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம்தான்அந்நாடு தனது வளர்ச்சியை தக்க வைத்துக் கொண்டது .\nஇதன் அடிப்படையில், முன்னணி பிரிட்டிஷ் கீனிசிய பொருளாதார அறிஞரும், வலைப்பதிவருமான சைமன் ரென்-லூயிஸ் பொருளாதார பெரும் தேக்கத்தில் சீனப் பொருளாதாரம் சிக்காமல் தப்பித்ததற்குக் காரணமாக இரண்டு விஷயங்களை குறிப்பிடுகிறார்.\nபெரிய முதலாளித்துவ நாடுகளில் பெரும் தேக்கத்துக்கும், அதைத் தொடர்ந்த பலவீனமான பொருளாதார மீட்சிக்கும் காரணமாக இருந்தது அரசுகளின் செலவுகளை வெட்டும் சிக்கன நடவடிக்கைகள்தான்.\nமாறாக, சீன அரசு செலவுகளை அதிகரித்து பற்றாக்குறை பட்ஜெட் போட்டது சீன பொருளாதாரம் தேக்கமடையாமல் தவிர்ப்பதை சாத்தியமாக்கியது.\nஇது எந்த அளவு உண்மை என்று பார்க்கலாம். 2008—09ல் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் தனியார் முதலீடும், உற்பத்தியும் பெருமளவு வீழ்ச்சியடைந்த நிலையில் அரசு செலவினங்களை வெட்டியது நிலைமையை மேலும் மோசமாக்கியது என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில், மேற்கத்திய அரசுகள் மேற்கொண்ட ‘சிக்கன நடவடிக்கை’ ஒரு தவறான கொள்கைதான்.\nஆனால், நான் முந்தைய பல கட்டுரைகளில் விளக்கியது போன்று கீனிசியர்கள் கருதுவது போல ‘சிக்கன நடவடிக்கை’ என்பது ஏதோ முதலாளித்துக்கு கிறுக்கு பிடித்ததால் நடப்பது இல்லை. அதற்கு ஒரு தர்க்க அடிப்படை உள்ளது : தனியார் லாபவீதம் மிகக் குறைவாக இருக்கும் நிலையில் அதை மீட்பதற்கு செலவுகளை குறைக்க வேண்டும். அதற்கு தனியார் நிறுவனங்கள் மீது வரிவிதிப்பை குறைப்பது ஒரு நடவடிக்கையாகும். அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை சரிக்கட்ட பொது செலவினங்களையும் அரசு முதலீட்டையும் வெட்ட வேண்டும். இப்படி செய்வது வரி விதிப்பை அதிகரித்தோ, துண்டு பட்ஜெட் அடிப்படையிலோ செலவினங்களை அதிகரிப்பதை விட மூலதனத்துக்கு மிக உகந்தது. வரியை வெட்டி விட்டு செலவுகளை குறைக்கா விட்டால், அதை ஈடு கட்ட வாங்கும் கடனை பிற்காலத்தில் சமாளிக்க வேண்டியிருக்கும்.\nஅரசு செலவுகளை அதிகரிப்ப��ன் மூலம் மூலம் பொருளாதாரத்தை தேக்கத்திலிருந்து மீட்க முடியுமா, முடியாதா\nஇது பற்றி ரென் லூயிஸ் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.\n“இந்த கீனீசிய கோட்பாட்டு சரியானது என்பதற்கு சீனா ஒரு சிறந்த நடைமுறை உதாரணம். இதனால் நிதி பேரழிவு நடக்கும் என்று சாபம் விட்ட புலவர்கள் எங்கே போனார்கள் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் ஒரு சிறிய அளவு நெருக்கடி ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், இந்த நெருக்கடிக்கும் பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசு செய்த செலவுகளுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்ல முடியாது. மேலும், இந்த இப்போதைய இந்த நெருக்கடி சீன பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. அத்தகைய பொருளாதாரத்தை மீட்பதற்கான அரசு செலவுகள், எதிர்கால தலைமுறை மீது மிகப்பெரிய சுமையைப் ஏற்றி விடுமே என்று கேட்கலாம். சீனாவின் அத்தகைய திட்டதிதன் பலனாக உயர் வேக ரயில் வலைப்பின்னல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்நாடு ரயில்வே கட்டுமானத்தில் உலக அளவில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.”\nஅதாவது, எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்க்கும் போது சீனா கீனீசிய கொள்கைகளை நடைமுறையில் நிரூபித்து காட்டியிருக்கிறது என்கிறார் ரென் லூயிஸ்.\nஆனால், சீனா பின்பற்றியது உண்மையிலேயே கீனீசிய கொள்கைகள்தானா கறாராக சொல்வதென்றால், ஒரு கீனீசிய அரசு, பள்ளம் தோண்டி மீண்டும் நிரப்புவது போன்ற அபத்தமான செயல்பாடுகள் உள்ளிட்டு [100 நாள் வேலைத் திட்டம் நினைவுக்கு வருகிறதா] ஏதாவது ஒரு வகையில் தனது செலவினங்களை அதிகரிக்க வேண்டும். அதனால் தூண்டி விடப்படும் சந்தை வேண்டல் அதிகரிப்பின் மூலம் தனியார் முதலீட்டையும் குடும்பங்களின் நுகர்வையும் தூண்டி விட வேண்டும். [அதாவது மயிரைக் கட்டி மலையை இழுக்க வேண்டும், இதற்கு மேல் அரசு எதையும் செய்வது முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைக்கு நேர் விரோதமானது]\nஇதற்கு மேலும் பொருளாதாரம் பிக் அப் ஆகவில்லை என்றால், வேறு வழியே இல்லாமல் கடைசி தீர்வாக ‘முதலீட்டை சமூக மயமாக்க வேண்டும்‘ என்று கீன்ஸ் சொன்னது என்பது உண்மைதான்.\nஆனால், கீனீசிய கோட்பாட்டை கடைப்பிடித்த எந்த அரசும் முதலீட்டை சமூக மயமாக்குவதை ஒருபோதும் அமல்படுத்தியதில்லை [அதன் பெயர் சோசலிசம்]. அதன் பொருள் தனியார் முதலீட்டை த��சிய மயமாக்குவது ஆகும். உண்மையில், ரென் லூயிஸ் போன்றவர்கள் முதலீட்டை தேசியமயமாக்குவது, அல்லது சமூகமயமாக்குவது பற்றி தப்பித்தவறிக் கூட பேசுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை கீனீசிய கொள்கை என்பது சந்தை ‘தேவையை தூண்டுவதற்கான’ அரசு செலவின அதிகரிப்புதான். [அதன் மூலம் தனியார் முதலீட்டை தூண்டி விட வேண்டும்].\nஆனால், பொருளாதார பெரும் தேக்கத்தின் போது சீனா பின்பற்றிய கொள்கை வெறும் கீனீசிய ‘நிதித் தூண்டுதல்’ இல்லை. சீன அரசு பொருளாதாரத்தில் நேரடியாக முதலீடு செய்து உள்கட்டுமானத்தை உருவாக்கியது. அதாவது, அது ‘சமூகமயமாக்கப்பட்ட முதலீடு’. சீனாவின் பொருளாதார மீட்பு கொள்கை நுகர்வை அதிகரிப்பதையோ, ஏதோ ஒரு வகையில் அரசு செலவை அதிகரிப்பதையோ அடிப்படையாகக் கொண்டது கிடையாது. அது ஒரு நிலையான சொத்துக்களை உருவாக்கும் முதலீடு ஆகும்.\nஉண்மையில் பார்க்கப் போனால் அமெரிக்காவின் பொருளாதார பெரும் தேக்கம் குடும்பங்களின் நுகர்வு குறைபாட்டாலோ, அரசின் ‘சிக்கன நடவடிக்கைகளாலோ’ ஏற்படவில்லை, தனியார் முதலீட்டின் வீழ்ச்சியால் ஆரம்பித்தது; அதன் தேக்கத்தால் தொடர்ந்தது. ஐரோப்பாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு முழுவதும் நிலை முதலீட்டு வீழ்ச்சியினால் ஏற்பட்டது.\nஜான் ராஸ் அந்த நேரத்தில் தனது வலைப்பதிவில் சொன்னது போல, “சீனா உண்மையில் அமெரிக்காவின் நேரெதிர் உதாரணமாக உள்ளது. அமெரிக்காவின் பொருளாதார பெரும் தேக்கம் நிலை முதலீட்டின் வேகமான சரிவால் ஏற்பட்டது என்றால், சீனா தேக்கத்தை தவிர்த்ததும் அதன் வேகமான பொருளாதார வளர்ச்சியும் நிலை மூலதன வளர்ச்சியால் சாத்தியமானது. இந்த வெளிப்படையான வேறுபாட்டில் இருந்து பொருளாதார நெருக்கடியின் போது அமெரிக்க பொருளாதாரமும், சீன பொருளாதாரமும் எப்படி வெவ்வேறு திசையில் பயணித்தன என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்”\nகீனீசிய கொள்கைகளை பின்பற்றியிருந்தால் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கலாம் என்றும், பெரிய முதலாளித்துவ நாட்டு அரசுகளின் “சிந்தனை தேக்கம்தான்” கீனீசிய கொள்கைகளை புறக்கணித்து சிக்கன நடவடிக்கையில் கொண்டு போய் அவற்றை தள்ளியது என்றும் சொல்லப்படுவது எந்த அளவுக்கு உண்மை\nபெரிய முதலாளித்துவ நாட்டு அரசுகள் சீனாவின் முன்னுதாரணத்தை பின்பற்றாமல் இருந்ததற்கு ஒரு காரணம் அவை சித்தாந்த ரீதியாக அரசு முதலீட்டை எதிர்க்கின்றன உண்மைதான். உண்மையில், ‘சிக்கன’ நடவடிக்கையின் முதல் இலக்காக அவர்கள் வெட்டியது பொதுத்துறை முதலீடுகளைத்தான். அதுதான் செலவுகளை குறைப்பதற்கான மிக விரைவான வழியாக கருதப்பட்டது.\nஆனால், முக்கியமான பிரச்சனை சித்தாந்த கண்ணோட்டமோ, “சிந்தனை தேக்கமோ” இல்லை. கீனீசிய மீட்பு கொள்கைகள் அமெரிக்கா போன்ற பொருளாதாரத்தில் செல்லுபடியாவதில்லை என்பதுதான் விஷயம். தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும், ஏற்கனவே முதலீட்டிற்கான லாபவீதம் குறைவாக இருப்பதால் முதலீடுகள் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தில் கீனீசிய கொள்கையின் அடிப்படையிலான நடவடிக்கைகள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால், முன்னேறிய முதலாளித்துவ பொருளாதார நாடுகளில் அரசு முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% என்ற அளவிலும் தனியார் முதலாளித்துவ முதலீடு 15%+ ஆகவும் உள்ளது\nஇந்நிலையில், அரசு முதலீடு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் பொதுத்துறையின் பங்கு பெருமளவு அதிகரிக்கப்பட வேண்டும். குறைந்த வட்டி வீதங்கள் மூலமும், நலத்திட்ட செலவினங்கள் மூலமும் தனியார் முதலீட்டை ‘தூண்டி’ விடுவது மட்டும் போதாது. அதாவது தனியார் முதலீட்டுக்கு பதிலாக ‘சமூகமயமாக்கப்பட்ட’ முதலீடு செய்யப்பட வேண்டும்.\nமேற்கத்திய நாடுகளின் வரலாற்றில் அது தற்காலிகமாகக் கூட நடந்தது 1940-45 போன்ற போர்க்காலங்களில் மட்டுமே. [அதாவது முதலாளித்துவ அரசுகள் நேரடி முதலீடு செய்வது கொலைத் தொழிலில் மட்டும்தான்].\nகடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், ஜப்பானிலும் முதலாளிகள்தான் முதலீடு தொடர்பானதும் வேலை வாய்ப்பு தொடர்பானதும் ஆன முடிவுகளை எடுத்தனர். அவர்கள் அந்த முடிவுகளை எடுத்தது, லாபத்தின் அடிப்படையில். பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம் இல்லை. எனவே, அரசு பண அளவை அதிகரித்தாலும், நிதித்துறையை ஊதிப் பெருக்கினாலும் அது தனியார் முதலீட்டை குறிப்பிட்ட அளவுக்கு தூண்டி விட முடியவில்லை. [அத்தகைய நிதி ஊக வணிகத்திலும், ரியல் எஸ்டேட் சூதாட்டத்திலும் பாய்ந்தது, உண்மையான பொருளாதாரத்தில் சொத்துக்களை உருவாக்கவில்லை]\nஇதற்கு முற்றிலும் மாறாக, சீனாவில் அரசே நேரடி���ாக முதலீடு செய்வதன் மூலமும், பொதுத்துறை வங்கிகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களை அதிகரிப்பதன் மூலமும் நிலை மூலதனம் வெகு வேகமாக அதிகரித்தது.\nஇது 2008-09 பொருளாதார பெரும் தேக்கத்தின் போது நடந்தது.\nஇப்போது தனியார் முதலாளித்துவ நாடுகளில் கீனீசிய நடவடிக்கைகளுக்கும், சீனாவின் அரசின் கட்டுப்படுத்தப்பட்ட முதலீட்டுக்கும் இடையேயான வேறுபாடு மீண்டும் ஒருமுறை பரிசீலனைக்கு உள்ளாக போகிறது. பெரும்பாலான முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் டிரம்பின் அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் சீனா கடுமையாக பாதிக்கப்படும் என்றும், அதன் பொருளாதார வளர்ச்சி வீதம் குறையப் போகிறது என்றும் கணித்திருக்கின்றனர். உண்மையில் சீனாவில் கடன் மலையால் தூண்டப்படும் ஒரு மிகப்பெரிய நெருக்கடிக்கான அபாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், சீன அரசு ஏற்கனவே இதை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. சாதாரண பற்றாக்குறை பட்ஜெட்டுடன் (நிதி ‘தூண்டுதல்’) கூடவே, அரசு நேரடியாக முதலீட்டு திட்டங்களுக்கு நிதி அளிப்பதன் மூலமும் முதலீடு தூண்டப்படுகிறது.\nஅரசு முதலீட்டுக்கான நிதியில் பெரும்பகுதி உள்ளூராட்சி அமைப்புகள் நிலத்தை விற்பதன் மூலம் திரட்டப்படுகிறது. உள்ளூராட்சி அமைப்புகள், நிதி பத்திரங்கள் மூலம் நிலத்தை கட்டுமான நிறுவனங்களுக்கு விற்று, சாலைகள், வீடுகள், நகரங்களை கட்ட வைக்கின்றன. மத்திய அரசின் நேரடி நிதியும் அளிக்கப்படுகிறது. (80%)\nஅமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக சீனாவின் ஏற்றுமதிகள் குறைந்தால் இத்தகைய நிதி உதவியும், முதலீட்டு திட்டங்களும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். பெரிய முதலாளித்துவ பொருளாதாரங்கள் தத்தளிக்கும் நேரத்தில் அரசு முதலீடு சீன பொருளாதாரத்தை தொடர்ந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.\nஆங்கில மூலம் : (China’s ‘Keynesian’ policies – ஆகஸ்ட் 6, 2018), மைக்கேல் ராபர்ட்ஸ் நன்றி : new-democrats தளத்தில் வெளியான கட்டுரை\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஎந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் \nபுலம்பெயர்வதில் உலகிலேயே நம்பர் 1 இந்திய��தான் : ஐநா அறிக்கை \nஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே இறக்க நேரிடலாம் \nஎன் போன்ற எளியோருக்கும் புரியும் விதத்தில் எழுதப் பட்டு இருக்கிறது. சற்று தெளிவு கிடைக்கிறது. முக்கியமாக “இதற்கு மேலும் பொருளாதாரம் பிக் அப் ஆகவில்லை என்றால், வேறு வழியே இல்லாமல் கடைசி தீர்வாக ‘முதலீட்டை சமூக மயமாக்க வேண்டும்‘ என்று கீன்ஸ் சொன்னது என்பது உண்மைதான்.” என்னும் விவரம் கூடுதல் தெளிவைத் தருகிறது.\nசிறு முதலாளிகளை விட பெரு முதலாளிகள் தாக்குப் பிடிப்பதற்கான காரணம் ஒரு பக்கம் கிடைக்கும் லாபத்தால் மற்றொரு நஷ்டத்தை சமாளிக்க வாய்ப்பு உள்ளதாலும் அதுவும் முடியாவிட்டால் வங்கிப் பணத்தை அள்ளிக் கொள்வதாலும் தான். சமூதாய மூலதனம் என்பது பெருமுதலாளியை விடப் பெரும் மூலதனம் என்பதாலும் அதற்கு லாப நோக்கம் இல்லை என்பதாலும் எந்தச் சூழலிலும் தாக்குப் பிடிக்கும் என்பது சரிதானே.\n“அதாவது முதலாளித்துவ அரசுகள் நேரடி முதலீடு செய்வது கொலைத் தொழிலில் மட்டும்தான்” என்னும் உண்மையும் நன்றாக உறைக்கிறது.\n”வினவு” வை நான் விரும்பி படிப்பவந்தான். ஆனால் உள் நாட்டு அரசியலில்தான் உங்கள் தெளிவு தெரிகிறது. மற்றபடி, ”வினவு” சீனாவின் கூஜா என்று இது போன்ற கட்டுரைகள் மூலம் தெரிகிறது. மேற்கத்திய மற்றும் ஜப்பான், கொரிய நாட்டு தொழில் நுட்பங்களையும், விஞ்ஞான ரகசியங்களை திருடியே முன்னுக்கு வந்த நாடு உங்களின் எஜமான நாடு சீனா.\nஅமெரிக்காவை திட்டுவதே “வினவு” ன் தலையாய கொள்கை என்று தெரிகிறது. இனி வினவு படிப்பதை நிறுத்தி விடுகிறேன்\nஏற்கனவே வினவை எதுக்கு விரும்பி படிச்சேள்னு தெரிஞ்சுக்கலாமா \nநீ இந்தக் கட்டுரைய படிக்கல தலைப்ப மட்டும்தான் படிச்சிருக்கன்னு தெரியுது மாமு.. பட் மேல ஜெகதீசன் போட்டிருக்க கமெண்டையாவது படிச்சிருக்கலாமே , கமெண்ட் பண்ரதுக்கு முன்னாடி ..\nஇப்படி வசமா சிக்கீட்டியே சிக்கந்தா \nவினவில் நிறைய பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். வெகுமக்களை அரசியல்படுத்துவது போன்று சகலருக்கும் பொருளாதார அறிவு வளர வினவு எளிமையாக கற்பிக்க வேண்டும் என்று கருதுகிறேன்.\nநிச்சயம் செய்கிறோம். குறிப்பான கேள்விகள், சந்தேகங்கள் மடலில் அனுப்பவும். நன்றி\nவினவு கூட்டங்களின் சீனா பாசம் புல்லரிக்கிறது… பேசாமல் நீஙகள் எல்லாம் சீனாவிற்கே போய்விடலாம் குறைந்தபட்சம் சீனாவிற்காவுது நீஙகள் விசுவாசமாக இருப்பீர்கள்.\nஅம்பி காலையிலேயே ஷுப்ரபாதத்தை ஆரம்பிச்சிட்டேளா அமெரிக்கா கிறிஸ்டீன் மதக்காரன், சீனா கம்யூனிஸ்ட்டுகாரன், ரெண்டு காரனும் அடிச்சுண்டதைப் பத்தி எழுறாள். இதுல நீர் சீனாவை எதித்தீர்னா கிரித்தவ கைக்கூலின்னு நாலுபேரு சொல்லமாட்டாள அமெரிக்கா கிறிஸ்டீன் மதக்காரன், சீனா கம்யூனிஸ்ட்டுகாரன், ரெண்டு காரனும் அடிச்சுண்டதைப் பத்தி எழுறாள். இதுல நீர் சீனாவை எதித்தீர்னா கிரித்தவ கைக்கூலின்னு நாலுபேரு சொல்லமாட்டாள என்ன காரியாலத்துல சிந்தன் பைடக்ல என்ன சொல்லிக் கொடுத்தாள் என்ன காரியாலத்துல சிந்தன் பைடக்ல என்ன சொல்லிக் கொடுத்தாள் வர வர பேட்டாவுல இருக்குற அட்டாச்மெண்ட், எழுதுற விசயத்துல இருக்கறதில்லே\nமணிகொண்டா … கட்டுரையை படிச்சியா அம்பி இல்ல தலைப்பை மட்டும் பாத்தியா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nநிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் \nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை...\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nஜேப்பியார் கல்லூரியில் தொழிற்சங்கம் உருவான கதை\nமாட்டுக்கறிக்கு தடை போடுகிறார்கள் மனிதக் கறி தின்னும் அகோரிகள்\nவாழ்க்கை முழுவதும் உன்னைப் போல் உழைப்பேன் \nநேற்றிரவு இடிந்தகரை – கடற்கரை: நேரடி ரிப்போர்ட்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/Audio_detail.php?id=5", "date_download": "2020-04-09T04:14:59Z", "digest": "sha1:JFHWU7KP56VUBDPVIQG4RSVC2IFIP2FZ", "length": 11458, "nlines": 192, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Aaanmeegam Audio | Temple Audio | Ayyappa Songs | Murugam songs | Navarathri songs", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஇளம் ஜோதிடர் அபிக்ஞாவின் இன்னொரு முன்னெச்சரிக்கை\nதிருவண்ணாமலை வெறிச் ; கிரிவலம் செல்ல தடை\nகோவில் அர்ச்சகர், பூசாரிகளுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை\nநோயிலிருந்து காக்க மாரியம்மனுக்கு கும்மி ஆட்டம் ஆடி வழிபாடு\nஇருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து\nமலை கிராமத்தில் கோயில் தீர்த்தம், மூலிகை நீர் தெளிப்பு\nவைரசால் பாதிக்கப்ட்டவர்கள் நலம் பெற வேண்டி ஹோமம்\nகூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து\nராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்\nமுதல் பக்கம்> முருகன் பாமாலை - ஆடியோ முதல் பக்கம்>\nமுருகன் பாமாலை - ஆடியோ\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல்: அழகென்ற சொல்லுக்கு முருகா\nஉந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா\nஉந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா\nசுடராக வந்த வேல் முருகா கொடும்\nசூரரை போரிலே வென்ற வேல் முருகா\nசுடராக வந்த வேல் முருகா கொடும்\nசூரரை போரிலே வென்ற வேல் முருகா\nகனிக்காக மனம் நொந்த முருகா\nகனிக்காக மனம் நொந்த முருகா\nமுக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா\nஆண்டியாய் நின்ற வேல் முருகா\nஉன்னை அண்டினோர் இன்பமே முருகா\nஆண்டியாய் நின்ற வேல் முருகா\nஉன்னை அண்டினோர் இன்பமே முருகா\nபழம் நீ அப்பனே முருகா\nபழம் நீ அப்பனே முருகா\nஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா\nஉந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா\nபக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா\nபக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா\n���க்தி உமை பாலனே முருகா\nசக்தி உமை பாலனே முருகா\nமனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா\nஉந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா\nஉந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா\nஎந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா\nப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா\nபரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா\nப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா\nபரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா\nமுருகன் பாமாலை - ஆடியோ முதல் பக்கம்>\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/06/21/america-sister-married-own-younger-brother-love-15-years/", "date_download": "2020-04-09T04:30:16Z", "digest": "sha1:BJ6C3PRL7U7FULH6MFILU7PGKRGLVDO2", "length": 38974, "nlines": 457, "source_domain": "world.tamilnews.com", "title": "America Sister Married Own Younger Brother Love 15 Years", "raw_content": "\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nWorld Head Line World Top Story அமெரிக்கா உலக நடப்பு செய்திகள்\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் டெப்பி ஷுடாந்த் (50). இவரது தம்பி ஜோ (37). இவர்கள் 2 பேரும் 15 வருடங்களாக காதலித்து வந்தனர். America Sister Married Own Younger Brother Love 15 Years\nஇந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தங்கள் ரகசிய திருமணத்தை குடும்பத்தாரிடம் மறைத்து வைத்திருந்த இவர்கள் சமீபத்தில் தான் உண்மையை கூறினர்.\nஇதுகுறித்து டெப்பி கூறும் போது, ‘‘நான் 3 வயதிலேயே ஒரு பெற்றோரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டேன். அப்போது எனது உண்மையான பெற்றோரை தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். 2003-ம் ஆண்டு கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்தேன்.\nஅப்போது உனக்கு ‘ஜோ’ என்ற தம்பி இருக்கிறான் என எனது பெற்றோர் கூறினார்கள். அவனை முதலாவதாக சந்தித்த போது எனக்கு வயது 35, அவனுக்கு 23. அவனை பார்த்ததும் எனக்குள் ஒரு இனம்புரியாத உணர்வு ஏற்பட்டது.\nஅதே உணர்வு அவனுக்குள்ளும் ஏற்பட்டதால் நாங்கள் ஆரம்பத்தில் டேட்டிங்கில் இருந்தோம். பின்னர் காதலர்களாக மாறி ஒன்றாக வசித்து வந்தோம்.\nஎங்கள் இருவரது உடம்பிலும் ஒரே ரத்தம் ஓடுகிறது என்றாலும் நாங்கள் இருவரும் ஒன்றாக வளரவில்லை. இதனால் எங்களுக்குள் அக்காள்-தம்பி என்ற உணர்வு ஒருபோதும் வந்ததில்லை’’ என்றார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nவாகன விபத்தில் கம்போடியா இளவரசர் படுகாயம்-மனைவி பலி\nமருமகள் மேகன் மார்க்கலுக்கு மாமனார் சார்லஸ் செய்த வேலை\nஆபாச படங்களில் நடித்த நடிகை மனம் திறந்த கணம்\nகுழந்தைகளை பிரிக்கும் டொனால்ட் டிரம்ப்புக்கு பிரிட்டன் பிரதமர் கண்டனம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி ச���றார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண ந��லையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nகுழந்தைகளை பிரிக்கும் டொனால்ட் டிரம்ப்புக்கு பிரிட்டன் பிரதமர் கண்டனம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தி��்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/11/blog-post_16.html", "date_download": "2020-04-09T05:19:12Z", "digest": "sha1:T356AGIQ6WZQRPSDBWOF5BXSHLSTLCGQ", "length": 15384, "nlines": 306, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பொருளாதார ஏற்றத்தாழ்வு, மனித இனம் பிரிவதற்கு ஆளாகுமா?", "raw_content": "\nஜெயகாந்தன் (1934-2015): எழுத்தும் அரசியலும்\nராமோஜி கடிதங்கள் – 1945 ராமோஜியம் புதினத்தில் இருந்து\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 26\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nஇறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்\nகடல் கடந்த காந்தி - 7 | ஜி. டி. பிர்லா\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபொருளாதார ஏற்றத்தாழ்வு, மனித இனம் பிரிவதற்கு ஆளாகுமா\nகடந்த சில நூற்றாண்டுகளில், சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. முன்னர் பற்றாக்குறை இருந்தாலும், அதுவும் பரவலாக இருந்தது. ஆனால் இப்போது பற்றாக்குறை ஒரு சிலருக்கும், வசதி வாய்ப்புகள் ஒரு சிலருக்கும் என்று ஆகியுள்ளது. இதனால் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டு, இரு வெவ்வேறு மனித species-இனம் உருவாகக்கூடுமா என்பதைப் பற்றிப் பேசுகிறது மேலே குறிப்பிட்ட செய்தி.\n உணவுப் பற்றாக்குறை உள்ள ஒரு சமூக அமைப்பை எடுத்துக்கொள்வோம். அந்த நிலையில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் இறந்துவிடும். ஆனால் ஏதோ மரபணு மாற்றம் (genetic variation) உள்ள ஒருசில குழந்தைகள் மட்டும் கிடைக்கும் மிகக்குறைந்த உணவை உட்கொண்டு உயிர்வாழும் திறன் படைத்ததாக இருக்கும். குறைந்த உணவில் காலம் தள்ள ஏதுவாக, உடலில் வளங்கள் அதிகம் தேவைப்படும் சில பாகங்களை அந்த மாறிய மரபணுக்கள் குறைவாக உருவாக்கவேண்டியிருக்கும். அப்படிச் செய்வதன்மூலம்தான் அந்த உயிர் வளர்ந்து நீடிக்கமுடியும். அதிக வளங்கள் தேவைப்படும் பகுதி ஒன்று மூளை. எனவே மூளையைச் சற்றே சிறிதாக்க அந்த மரபணு முற்படலாம். அத்துடன் எலும்புக்கூட்டைச் சிறிதாக்க. இதனால் குறைந்த உணவைக் கொண்டு உடலைப் பராமரிக்கமுடியும். ஆனால் உடல் சிறியதாக, மூளை சிறியதாக இருக்க நேரிடும்.\nஇப்படியே பல தலைமுறைகள் - 10,000 முதல் 20,000 ஆண்டுகள் இத�� நிலை தொடரத் தொடர, உணவு குறைவாகக் கிடைக்கும் இந்தச் சமூகம் உணவு அதிகம் கிடைக்கும் குழுவிலிருந்து நல்ல உடல் வேறுபாட்டைக் காண்பிக்கக் கூடும். மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் (100,000, 500,000) தாண்டத் தாண்ட, அதிகபட்ச மரபணு மாற்றங்களுடன் இரு வெவ்வேறு மனித இனங்கள் (homo , homo ) இந்த உலகில் இருக்கும் நிலை ஏற்படலாம்.\nஒரே மனித இனமாக, 99.9% மரபணுக்கள் ஒத்தவையாக இருக்கும் நிலையிலேயே, மனித இனக்குழுக்கள் ஒருவரை ஒருவர் நசுக்குவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். சமூக அமைப்பிலேயே இப்படி உள்ளது என்றால், மரபணு ரீதியில் இரு ஸ்பீஷிஸ் என்றால் தொடர்ச்சியான போர் நடக்கும். ஒருவரை மற்றவர் அழித்தொழிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.\nவிரைவில் இந்நிலை மாறவேண்டும் என்றால் பசிப் பிணியை உடனடியாகப் போக்கவேண்டும்.\nமனிதர்களுக்கு எல்லாமே கால தாமதமாகத்தான் புரிகிறது. எதிர் காலத்தில் நிகழப் போகும் மிகப்பெரிய மனித அழிவுக்கு இயற்கை காரணமாக இருக்கப்போவதில்லை. மனிதனே காரணமாவான். நம் சந்ததியினருக்கு நாம் பயங்கரங்களை விதைத்து விட்டு போகிறோம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 15: சித்த மருத்துவம் பற்ற...\nஎழுத்திலிருந்து ஒலிவடிவத்துக்கு (Text to Speech)\nகர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம்\nபரஸ்பர நிதிகளை பங்குச்சந்தை மூலம் வாங்கலாம்...\nபொருளாதார ஏற்றத்தாழ்வு, மனித இனம் பிரிவதற்கு ஆளாகு...\nஇனி இது சேரி இல்லை...\nகண்டுபிடிப்பாளர் டேவிட் ஒலிப்பதிவு பாட்காஸ்ட்\nஆர்.கே.சண்முகம் செட்டியார் வாழ்க்கை வரலாறு புத்தக ...\nஉபுண்டு 9.10 லினக்ஸ் இயக்குதளம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 14: எமோஷனல் இண்டெலிஜென்ஸ்...\nநரம்பியலும் கலை ஆர்வமும் - VS ராமச்சந்திரன்\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nஇந்தியாவின் புதிய வளமை ஏற்படுத்தியுள்ள முரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2011/03/blog-post.html?showComment=1300640138348", "date_download": "2020-04-09T03:09:50Z", "digest": "sha1:3IWUF3DOZXACYFFRSFALKSPRXEPC53NX", "length": 12290, "nlines": 301, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: நீ வருவாய் என ..", "raw_content": "\nநீ வருவாய் என ..\nவழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்\nஎப்போது காண்பேன் என ஏங்குகிறேன்.\nநீ உடன் இருக்கும் போது\nகடிகாரம் மெதுவாய் செல்ல விரும்புகிறேன்.\nஒவ்வொரு வாரமும் ஐந்து நாட்கள் காத்திருக்கிறேன்,\nஉனைக் காண பலரும் தவம் கிடக்கின்றனர்.\nஎதிர்பார்ப்பு வெள்ளியில் முடியும் பொதுவாக,\nநீ எப்போது வரப் போகிறாய்\nபயணித்தவர் : aavee , நேரம் : 6:52 AM\nஹஹஹாஹ் காதல் கவிதைன்னு நினைச்சா\nஆனந்தராஜா இன்னும் இரண்டு தினம் பொருத்திறு. கவிதை அருமை. ஆனா வேற யாருக்கோ காத்திருப்பது போல தெரிகிறது.\nஎல்லோருக்கும் இருக்கும் அதே ஏக்கம்:-) கடைசி அந்த ட்விஸ்ட் நல்லா இருந்தது\nசிந்தையின் சிதறல்கள் March 17, 2011 at 3:16 PM\n//ஏ வீக்கெண்டே, நீ எப்போது வரப் போகிறாய்//\n(But, பின் விளைவுகள் பத்தி சொல்லலியே பிரதர்...I mean... வேற மாதிரி ஆரம்பிச்சு வேற மாதிரி முடிச்சு அதனால் வீட்டில் நடந்த சில பல டேமேஜ்கள் பற்றி....ஹா ஹா ஹா...:))))\nகாதலி/ மனைவிக்கு அடுத்த படியாக நம்மை காத்திருக்க வைப்பது இந்த வீக்கெண்டு தானே\nஎன்ன செந்தில் நீங்க குடும்பத்தில கோக் ஊத்திருவீங்க போல இருக்கே \nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரவி மீண்டும் வருக \nநன்றி எஸ் . கே\nபுவனா அதெல்லாம் இப்புடி பப்ளிக்கா கேக்கப்பிடாது.. :-)\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nநீ வருவாய் என ..\nஎனக்கே எனக்கா ஒரு பொண்ணு \nஉலகக் கோப்பை கிரிக்கெட் - 2011\nUnknown - திரை விமர்சனம்\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-2 (பதிவர் பாடல் பிறந்த கதை)\nஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக்கு எழுதிட்டமோ\nஎன் கூட ஓடி வர்றவுக\nகிண்டில் வாசிப்பு – மிஸ்டர் கிச்சா – க்ரேஸி மோகன்\nஅக்காள் மடம், தங்கச்சி மடம் பேர் வந்ததற்கு இதுதான் காரணம் - மௌன சாட்சிகள்\nகனவுராட்டினம் - உங்களுக்குக் கனவு வருமா\nசங்கி என்பதற்கு முழுமையான அர்த்தம் தெரியுமா\nவீரயுக நாயகன் வேள்பாரி - சு. வெங்கடேசன்\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் 4\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக வ��ழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/sri-lankas-president-gotabaya-rajapaksa-will-be-neutral-in-matters-among-international-powers-2135040", "date_download": "2020-04-09T05:01:52Z", "digest": "sha1:ZXBGJI2NEHETGLKGKDIWLWJFH4TUH5XI", "length": 12199, "nlines": 92, "source_domain": "www.ndtv.com", "title": "Sri Lanka's President Gotabaya Rajapaksa: Will Be Neutral In Matters Among International Powers | ''அண்டை நாடுகளுடன் நட்புறவு; சர்வதேச பிரச்னையில் நடுநிலைமை வகிப்போம்'' - இலங்கை அதிபர்", "raw_content": "\n''அண்டை நாடுகளுடன் நட்புறவு; சர்வதேச...\nமுகப்புஇந்தியா''அண்டை நாடுகளுடன் நட்புறவு; சர்வதேச பிரச்னையில் நடுநிலைமை வகிப்போம்'' - இலங்கை அதிபர்\n''அண்டை நாடுகளுடன் நட்புறவு; சர்வதேச பிரச்னையில் நடுநிலைமை வகிப்போம்'' - இலங்கை அதிபர்\n2005-ல் அரசியல் களத்துக்கு திரும்பிய கோத்தபய ராஜபக்சே, அண்ணன் மகிந்தா ராஜபக்சேவின் தேர்தல் பிரசாரத்திற்கு தளபதியாக செயல்பட்டார். தேர்தலில் மகிந்தா வெற்றி பெற, பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு கோத்தபயவுக்கு அளிக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கையால் 2009-ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையில் இலங்கை ராணுவத்தை வெற்றி பெறவைத்தார். கோத்தபய. அவரை நாட்டின் ஹீரோவாக பெரும்பான்மை சிங்கள புத்த மக்கள கொண்டாடி வருகின்றனர்.\nமெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான படிப்பில் 1983-ல் பட்டம் முடித்துள்ளார்.\nஅண்டை நாடான இலங்கையின் புதிய அதிபரான கோத்தபய ராஜபக்சே அண்டை நாடுகளுடன் நட்புறவு வகிப்போம் என்றும், சர்வதேச விவகாரங்களில் எந்தப் பக்கமும் சாயமாட்டோம் என்றும் கூறியுள்ளார்.\nஇந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் இலங்கை மிகப்பெரும் பொருளாதார மையமாக திகழ்கிறது. அங்கு சீனா பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை மேற்கொண்டு வருவது என்பது, இந்தியாவுக்கு சவாலை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.\nஇப்படிப்பட்ட சூழலில் இலங்கையின் புதிய அதிபராக இலங்கை மக்கள் கட்சியின் கோத்தபய ராஜபக்சே 52.25 சதவீத வாக்குகளை பெற்று பொறுப்பேற்றுள்ளார். அவரை எதிர்த்து களத்தில் நின்ற சாஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்தன. வாக்கு வித்தியாசம் சுமார் 13 லட்சம்.\nஅதிபராக பொறுப்பேற்ற பின்னர் அனுராதாபுரம் மாளிகையில் பேசிய கோத்தபய ராஜபக்சே, வெளிநாட்டு கொள்கைகள், உள்நாட்டு வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசினார். அண்டை நாடுகளுடன் நட்புறவு, சர்வதேச விவகாரங்களில் நடு நிலைமை வகிப்பது என ஏற்கனவே உள்ள வெளியுறவு கொள்கைகள் பின்பறப்படும் என கோத்தபய தெரிவித்தார்.\nஇலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்து வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர், கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோதுதான் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், அவரை பெரும்பான்மையாக வசிக்கும் சிங்கள புத்த இன மக்கள் 'போர் வீரராக' கொண்டாடி வருகின்றனர். இருப்பினும், சிறுபான்மை தமிழர்களுக்கு கோத்தபய மேல் நம்பிக்கை ஏதும் இல்லை.\nகோத்தபயவை பொறுத்தவரையில் அசாமில் உள்ள போர்க்கலைப் பள்ளியில் கடந்த 1980-ல் படித்து பட்டம் பெற்றவர். மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான படிப்பில் 1983-ல் பட்டம் முடித்துள்ளார்.\nஅண்ணன் மகிந்தா ராஜபக்ச அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக கடந்த 2005 முதல் 2014 வரையில் பணியாற்றிய அனுபவம் கோத்தபயவுக்கு உண்டு. 2012 மற்றும் 2013-ல் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.\n1949 ஜூன் 20-ம்தேதி மதாரா மாவட்டத்தில் பிறந்தவர் கோத்தபய ராஜபக்சே. 1971-ல் இலங்கை ராணுவத்தில் சேர்ந்த அவர், 1991-ல் துணை தளபதியாக பொறுப்புக்கு வந்தார். 1992-ல் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.\nராணுவத்தில் பணியாற்றிய 20 ஆண்டுகளில் 3 முறை வீர தீரத்துக்கான பதக்கங்களை இலங்கை அதிபர்கள் ஜெயவர்த்தனே, ரணசிங் பிரேமதாசா, டி.பி. விஜேதுங்கா ஆகியோரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.\n2005-ல் அரசியல் களத்துக்கு திரும்பிய கோத்தபய ராஜபக்சே, அண்ணன் மகிந்தா ராஜபக்சேவின் தேர்தல் பிரசாரத்திற்கு தளபதியாக செயல்பட்டார். தேர்தலில் மகிந்தா வெற்றி பெற, பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு கோத்தபயவுக்கு அளிக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கையால் 2009-ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையில் இலங்கை ராணுவத்தை வெற்றி பெறவைத்தார். கோத்தபய. அவரை நாட்டின் ஹீரோவாக பெரும்பான்மை சிங்கள புத்த மக்கள கொண்டாடி வருகின்றனர்.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட�� செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\n14 தமிழக மீனவர்கள் கைது – 3 படகுகளை பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்\n''இந்தியாவுடனான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வேன்'' - கோத்தபய ராஜபக்சே உறுதி\nMahinda Rajapakse இலங்கையின் புதிய பிரதமர் - அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவிப்பு\n5 மணிக்கு 5 நமிடங்கள்..அடுத்த பால்கனி டாஸ்க்\n\"மறக்க மாட்டேன்\": இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்\nகொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 17 பேர் பலி; பாதிப்பு எண்ணிக்கை 5,734ஆக அதிகரிப்பு\nஅத்தியாவசிய பொருட்களைக் கொண்டுவரும் முகவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்துவதாகப் புகார்\n5 மணிக்கு 5 நமிடங்கள்..அடுத்த பால்கனி டாஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/english-proverbs-and-tamil-proverbs.htm", "date_download": "2020-04-09T02:59:30Z", "digest": "sha1:PSTOC5J3VHWDISHD2XWRV4T4SFHMS7G5", "length": 5243, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "ஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும் - கவிதா பாலு, Buy tamil book English Proverbs & Tamil Proverbs online, kavitha balu Books, பொது அறிவு", "raw_content": "\nஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும்\nஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும்\nஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும்\nதமிழ் இலக்கணம் - ஓர் எளிய அறிமுகம்\nஅறிந்த பெயர்கள் அறியாத தகவல்கள்\nபொது திறன் அறியும் மற்றும் அறிவுக்கூர்மைத் தேர்வு Group-I (MAIN)\nவெற்றி நிச்சயம் - (வெ .இறையன்பு)\nசெல்லுலாய்டு கனவுகள் ( லதா பைஜீ )\nஈஸ்வர அல்லா தேரே நாம்\nசங்க இலக்கியத்தில் பொது மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/car/adventure-drive-mahindra", "date_download": "2020-04-09T04:57:37Z", "digest": "sha1:VB4OVBXU2PERMUPKJKZFTSFB3ZP4F3J2", "length": 11762, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 March 2020 - படுகுழிகள்... பாறாங்கற்கள்... 15 அடி பள்ளங்கள்... இதுதான் ரியல் அட்வென்ச்சர்! | Adventure Drive: Mahindra", "raw_content": "\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: டாடாவின் மைக்ரோ எஸ்யூவி...\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nதிருப்பூர் – ஜோக் ஃபால்ஸ் - குளிக்க வேணாம்; பார்த்தாலே போதும் - உலக ஃபேமஸ் ஜோக் ஃபால்ஸ்\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: ஆகஸ்ட்ல வருது சொனெட்\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: திரும்ப வா சியெரா\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: 7 சீட் ஹேரியர்... பெயர் கிராவிட்டாஸ்\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: என்னது... பிரெஸ்ஸாவில் பெட்ரோல் மட்டும்தானா\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: ஃப்யூச்சருக்குக் கூட்டிச்செல்லும் ஃப்யூச்சுரோ - e\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: BS-6 இக்னிஸில் என்ன மாறியிருக்கு\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: செம இன்ஜின்... ஆனால் மைலேஜ் கிடைக்குமா\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: பெட்ரோல் ஆட்டோக்களுக்கு ஆப்பு வைக்க வருது\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: மஹிந்திராவின் ஆட்டம்... பஜாஜீக்கு ஆட்டம்\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: நெக்ஸானுக்கும் போட்டி... கோனாவுக்கும் போட்டி...\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: இந்தியாவின் விலை குறைந்த எலெக்ட்டிக் கார்\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: ஆஃப்ரோடா... கூப்பிடுங்க கூர்க்காவை\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: சன்ரூஃப், ரியர் டிஸ்க்... வாவ், க்ரெட்டாவா இது\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: ஆல்வீல் டிரைவ்... எடுபடுமா புது டூஸான்\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: இது ‘வ்ர்ர்ரூம்’ நியோஸ்\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: பென்ஸுக்கு இணையான டஸ்ட்டர்\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: விர்ச்சுவல் காக்பிட்... மேட்ரிக்ஸ் லைட்ஸ்...\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: இது ஸ்கோடாவின் ராக்கெட்\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: பாக்ஸ் டிசைன்தான்... ஆனால் ஸ்போர்ட்டி\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: இது கொஞ்சம் பெரிய டிகுவான்\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: 5 ஸ்டார் வாங்குமா டைகூன்\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: பாறை போன்ற T-ராக்\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: A - க்ளாஸ் இப்போ ஏ - ஒன் க்ளாஸ்\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: பென்ஸின் குட்டி எஸ்யூவி\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: இது டால் பாய் ஹைமா\n8 எண்றதுக்குள்ள 100 கி.மீ\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: அட, மஸராட்டி மாதிரி இருக்கே\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: எலெக்ட்ரிக்கா... ஹைபிரிட்டா\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: லேண்ட்க்ரூஸரை விட பெருசு\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: சிங்கிள் சார்ஜில் சென்னை - திருச்சி\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: நீ...ளமான ஹெக்டர்\nநிலம்... நீர்... எல்லாத்துக்கும் இவோக்\nபடுகுழிகள்... பாறாங்கற்கள்... 15 அடி பள்ளங்கள்... இதுதான் ரியல் அட்வென்ச்சர்\nமோட்டார் விகடன் விருதுகள் 2020\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: ஒகினாவாவுக்குப் போட்டி யாரு\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ்360°: மின்சாரப் பறவை\nஅட, அப்டேட் ஆயிடுச்சு அப்பாச்சி\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: இ - பைக்கா... ஸ்பீடு பைக்கா\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: விலை குறைந்த வெஸ்பா வருமா\nஆட்டோ எக்ஸ்போ க��ரேஜ் 360°: சுஸூகிக்குப் போட்டியா\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: கட்டுமஸ்து கட்டானா\nசுஸூகியில் இனி எல்லாமே BS-6...\nபைக் ஓட்டுறதுனா சும்மா இல்ல பாஸ்\nஏரோடைனமிக்ஸ் டிசைன்... விதை இவர் போட்டது\nபடுகுழிகள்... பாறாங்கற்கள்... 15 அடி பள்ளங்கள்... இதுதான் ரியல் அட்வென்ச்சர்\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-04-09T03:09:21Z", "digest": "sha1:KBJJWNXLTFJRYKK5J5GALLOUHJ3R6WSV", "length": 10664, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "யாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்: 30 ஆண்டுகளின் பின்னர் திருவிழா! | Athavan News", "raw_content": "\nபரத்தின் பாடல் திறமையை கண்டு வியந்த நகுல்\nவிஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரராக பென் ஸ்டோக்ஸ்\nஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை 24 ஆக அதிகரிக்கப்படலாம்\nதடைப்பட்டுள்ள கிரிக்கெட் மிகுந்த பலத்துடன் மீண்டெழும் – மிக்கி ஆர்த்தர்\nகுடும்பத்தினரோடு தினம் ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவிடும் சூரி\nயாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்: 30 ஆண்டுகளின் பின்னர் திருவிழா\nயாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்: 30 ஆண்டுகளின் பின்னர் திருவிழா\nகாங்கேசன்துறை, மாம்பிராய் ஞானவைரவர் ஆலயத்தின் தேர்த் திருவிழா 30 ஆண்டுகளின் பின்னர் கோலாகலமாக இடம்பெற்றது.\n1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக 28 ஆண்டுகள் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உயர் பாதுகாப்பு வலயமாக குறித்த கோயில் அமைந்துள்ள பகுதி காணப்பட்டது.\n2018ஆம் ஆண்டு மக்களின் மீள் குடியேற்றத்திற்காக இப்பகுதி விடுவிக்கப்பட்டிருந்தது. இதன்போது மாம்பிராய் ஞானவைரவர் ஆலயம் இடித்து அழிக்கப்பட்டுருந்தது.\nஅழிக்கப்பட்ட ஆலயத்தை அப்பகுதி மக்கள் தமது சொந்த முயற்சியில���, புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வரும் அப்பகுதி மக்களது நிதிப் பங்களிப்பில் ஞானவைரவர் கோயில் புதுப்பொலிவுடன் கட்டிமுடிக்கப்பட்டது.\nகடந்த 29ஆம் திகதி எண்ணைக் காப்பு சார்த்தி 30ஆம் திகதி கொடியேற்றத் திருவிழா ஆரம்பமானது. பதினொராம் நாளான இன்று தேர்த் திருவிழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.\nதேரில் மாம்பிராய் ஞானவைரவர் ஏறி வலம் வந்த காட்சி மக்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்க, அரோகரா கோசத்துடன் தேர்த் திருவிழா இனிதே நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபரத்தின் பாடல் திறமையை கண்டு வியந்த நகுல்\nதமிழில் பல படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் பரத்தின் திறமையை கண்டு நடிகர் நகுல் பாராட்டி இருக்கி\nவிஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரராக பென் ஸ்டோக்ஸ்\nஇங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைசிறந்த சகலதுறை வீரரான ன பென் ஸ்டோக்ஸ் இந்த வருடத்திற்கான விஸ்டனின்\nஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை 24 ஆக அதிகரிக்கப்படலாம்\nஅடுத்த வருடத்துக்குப் பிற்போடப்பட்டுள்ள டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆடவர் கால்பந்தாட\nதடைப்பட்டுள்ள கிரிக்கெட் மிகுந்த பலத்துடன் மீண்டெழும் – மிக்கி ஆர்த்தர்\nகொரோனா தொற்று நோய் காரணமாக முழு உலகமே முடங்கிப்போயிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஏனைய விளையாட்டுக்களைப்\nகுடும்பத்தினரோடு தினம் ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவிடும் சூரி\nதமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சூரி, குடும்பத்தோடு தினம் ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவு ச\nபிரபல பொலிவூட் தயாரிப்பாளரின் மகள்களுக்கு கொரோனா\n‘சென்னை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் இரண்டு மகள்களுக்கும\nஇரத்தினபுரி, பெல்மதுளையில் தொடர்ந்தும் ஊரடங்கு நீடிக்கிறது\nஇரத்தினபுரி, பெல்மதுளை பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாதெனவும் குறித்த பகு\nமன்னார், வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவக்கூடும்\nநாட்டின் சில பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 97 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நேற்றைய தினமும்(புதன்கிழமை) 97 மில்லியன் ரூபாய் அன்\nஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிப்பு\nஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராயர் இல்லத\nபரத்தின் பாடல் திறமையை கண்டு வியந்த நகுல்\nவிஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரராக பென் ஸ்டோக்ஸ்\nஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை 24 ஆக அதிகரிக்கப்படலாம்\nதடைப்பட்டுள்ள கிரிக்கெட் மிகுந்த பலத்துடன் மீண்டெழும் – மிக்கி ஆர்த்தர்\nகுடும்பத்தினரோடு தினம் ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவிடும் சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14076.html?s=5299e862e265ea6f410682948b77d00d", "date_download": "2020-04-09T05:20:26Z", "digest": "sha1:DXHE3EVVUQGE4PCVVI2UIEGMFHTDWHSD", "length": 13127, "nlines": 55, "source_domain": "www.tamilmantram.com", "title": "நான் அசடு வழிந்த தருணம் :) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > நான் அசடு வழிந்த தருணம் :)\nView Full Version : நான் அசடு வழிந்த தருணம் :)\nநான் முதலாம் ஆண்டு படிக்கும் போது நடந்த நிகழ்ச்சி இது.\nகல்லூரியில் சேர்வதற்கு முன் எனக்கு எங்கும் தனியாக சென்று பழக்கமில்லை.அதனால் முதலாம் ஆண்டு படிக்கும் போது விடுமுறைக்கு வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பும் போதெல்லாம், என் தந்தை தான் என்னை அழைத்துச் செல்வார். எங்கள் ஊருக்கும், நான் பயிலும் கல்லூரி உள்ள ஊருக்கும் செல்ல, ஒரே பேருந்து மிகக் குறைவு. நடுவில் ஒரு நிருத்தத்தில் இறங்கி வேறு பேருந்து மாற வேண்டி இருக்கும்.\nஒரு முறை, என் தந்தையால் என்னுடன் வர இயலவில்லை. அது தேர்வு சமயம் என்பதால் நான் கல்லூரி சென்றே ஆகவேண்டும். வேறு வழி இல்லாமல் என்னை தனியாக அனுப்ப முடிவு செய்தார். என்னை வழி அனுப்ப பேருந்து நிறுத்தம் வரை வந்தார். ஒரே அறிவுரை தான். எனக்கும் உள்ளுக்குள் பயம் இருக்கத்தான் செய்தது.(முதல் முறை அல்லவா).\nநான் பேருந்தில் ஏறி அமர்ந்த பின்பு என் தந்தையின் அறிவுரை (ஜன்னல் அருகில் நின்று) தொடர்ந்தது. நானும் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம், எனது பின் இருக்கையில் ஒரு வாலிபன் வந்து அமர்ந்தான். என் தந்தையோ விடாமல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் அவர் நடத்துனரிடம் சொல்லிவிட்டு செல்லட்டுமா என்று வேறு கேட்டார்.\nஎனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.(அந்த பையன் என்ன பத்தி என்ன நினைப்பான் என்று எண்ணிதான்). உடனே என் தந்தையிடம், நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் செல்லுங்கள் என்று கூறிவிட்டேன். பேருந்தும் கிளம்பிவிட்டது. நான் இறங்க வேண்டிய நிறுத்தமும் வந்தது.\nநான் அடுத்த பேருந்து ஏற வேண்டும். அதுவோ பெரிய பேருந்து நிருத்தம், நான் செல்ல வேண்டிய பேருந்து எங்கு நிற்கும் என்று கூட எனக்கு தெரியாது. இந்த பதற்றத்தில், அந்த வாலிபனை சுத்தமாக மறந்து விட்டேன். அப்போது ஒரு பேருந்து வந்து நின்றது. அதன் பின் புறத்தில் நான் செல்ல வேண்டிய ஊரின் பெயர் போட்டிருப்பது பார்த்து, வேகமாக சென்று ஏறிக்கொண்டேன். ஜென்னலோரமாக இடம் பார்த்து அமர்ந்து கொண்டேன். பரவாயில்லை நாம் இனிமேல் தனியாகவே வரலாம் போல, வீணா அப்பாவ வேறு கஷ்டபடுத்த வேண்டாம் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன்.\nஎன்னுடன் பயணம் செய்த அந்த வாலிபன், ஜென்னல் அருகில் வந்து நின்று \" என்னங்க உங்க அப்பா கல்லூரிக்கு தான போக சொன்னாரு நீங்க திரும்ப வீட்டுக்கே போறிங்க\" என்று சொன்னான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பவும் அவன் \"நிஜமா தாங்க சொல்றேன், கீழே இறங்குங்க \" என்றான். உடனே நான் எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் கேட்டேன்.\nஅப்போது தான் தெரிந்தது, நான் பேருந்தின் பின்புறம் பார்த்து தவறுதலாக ஏறிவிட்டேன் என்று. எனக்கு மிகவும் அசிங்கமாக போய்விட்டது. மேலும் அந்த பேருந்தில் இருந்த ஒருவர் \"பாத்தா படிச்ச பொண்ணாட்டம் இருக்க பாத்து ஏறமாட்டியாமா\" என்றார். ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே இறங்கி விட்டேன்.பிறகு, அந்த வாலிபன் தான் நான் போகவேண்டிய பேருந்தில் இடம் பிடித்துக் கொடுத்தான். :)\nஅந்த நேர பதட்டத்தில் அப்படி செய்திருக்கிறீர்கள்.எல்லோருக்கும் ஏற்படுவதுதான்.நீங்களாவது அந்த வாலிபன் துணையால் உடனே இறங்கிவிட்டீர்கள்.என் நன்பனொருவன் 50 கிலோமீட்டர் போய் திரும்பி வந்திருக்கிறான்.(தூங்கிவிட்டதால்)\nஅனுபவத்தை அழகான தமிழில் சொல்லத்தெரிகிறது உங்களுக்கு.வாழ்த்துகள்.\nநாங்கூட தூக்கத்துல ரயிலில் பயணம்செய்யும்போது ���டுத்த நிறுத்தத்தில் இறங்கின அசடு வழியும் சம்பவங்களில் சிக்கியிருக்கிறேன்...\nநல்ல கட்டுரை தொகுப்பு திவ்யா..\nஇந்த கட்டுரை என்ன சொல்லுது....\n\"பட்சிக்கிற இடத்திலிருந்து பட்சணம்\" வரும்னு ஒரு வசனம் உண்டு பைபிளில்..\nஅதேதான்.. நாம யாரை கண்டு பயப்படுறோமா அவங்க எதிரியா இருப்பாங்கன்றது நிச்சயமில்லை..\nஅட இதிலென்ன இருக்கு திவ்யா...\nநாம எல்லாம் நம்ம கல்லூரி வழி போகும் பஸ்ஸில் ஏறி இறங்க வேண்டிய இடத்தில் இறங்காம (தூங்கினா எப்படி இறங்குறதாம்... :D). கல்லூரியைத் தாண்டி நாலு ஊருக்கு அப்பாலே இறங்கி மறு படி பஸ் பிடிச்சு எல்லாம் வந்திருக்கோமாக்கும்....\nநல்ல நடை தொடர்ந்து எழுதுங்க...... :)\nநல்ல கட்டுரை திவ்யா அவர்களே\nஇருந்தாலும் நீங்க ரொம்ப பயப்படறீங்க. பசங்க எவ்ளோஓஓ நல்லவங்க பாத்தீங்களா\nநல்லவேளை அந்த வாலிபன் உண்மையை சொல்லி உதவுனதால உங்களால தேர்வு எழுதி பாஸாகி இப்ப மன்றம் வந்து அனுபவத்த சொல்ல முடிஞ்சுது.. அதுக்கு அந்த வாலிபனுக்குதான் நன்றி சொல்லனும் திவ்யா..\nகடைசிவரை திடுக்கிட வைத்துவிட்டீர்கள். நான் அந்த வாலிபன் பொய்யைத் தான் சொல்கிறான் என்று கடைசி நினைத்துவிட்டேன். தப்பித்துக் கொண்டதற்கு வாழ்த்துக்கள்.\nநல்லவேளை அந்த வாலிபன் உண்மையை சொல்லி உதவுனதால உங்களால தேர்வு எழுதி பாஸாகி இப்ப மன்றம் வந்து அனுபவத்த சொல்ல முடிஞ்சுது.. அதுக்கு அந்த வாலிபனுக்குதான் நன்றி சொல்லனும் திவ்யா..\nநீங்கள் சொல்வது சரிதான். தற்பொழுது கூட அந்த பேருந்து நிலையம் செல்லும் போது என்னை அறியாமல் தானாக சிரிப்பு வந்து விடும்\nநாங்கூட தூக்கத்துல ரயிலில் பயணம்செய்யும்போது அடுத்த நிறுத்தத்தில் இறங்கின அசடு வழியும் சம்பவங்களில் சிக்கியிருக்கிறேன்...\nநல்ல கட்டுரை தொகுப்பு திவ்யா..\nஇந்த கட்டுரை என்ன சொல்லுது....\n\"பட்சிக்கிற இடத்திலிருந்து பட்சணம்\" வரும்னு ஒரு வசனம் உண்டு பைபிளில்..\nஅதேதான்.. நாம யாரை கண்டு பயப்படுறோமா அவங்க எதிரியா இருப்பாங்கன்றது நிச்சயமில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/311910", "date_download": "2020-04-09T04:01:08Z", "digest": "sha1:2VIRDPSBMGO26KV5AT2G3AHVIXWHSQLG", "length": 5550, "nlines": 100, "source_domain": "www.vvtuk.com", "title": "மரண அறிவித்தல் திருமதி சரஸ்வதி அப்புலிங்கம். | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் மரண அறிவித்தல் திருமதி சரஸ்வதி அப்புலிங்கம்.\nமரண அறிவித்தல் திருமதி சரஸ்வதி அப்புலிங்கம்.\nமரண அறிவித்தல் திருமதி சரஸ்வதி அப்புலிங்கம்.\nPrevious Postசிதம்பரா கணித போட்டியின் ஊடக அறிக்கை 2020 Next Postஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 7ம் நாள் நவராத்திரி விழா 2019\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nபௌர்ணமி தினமான நேற்று மிகப் பிரகாசமான பெரிய சந்திரனை காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ளது.\nகொரோனாவின் தாக்கத்தால் மரணமான ஈழத்திலும் புலத்திலும் வாழ்ந்த ஈழத் தமிழர்கள் அனைவரது ஆத்மாக்களும் சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.\nமரண அறிவித்தல்-திரு சிவசாமி யோகசுந்தரம் (யோகண்ணா)\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-09T05:21:13Z", "digest": "sha1:B53HLBKM4KAPK5SU2RPYG64KPJBSDVNS", "length": 3696, "nlines": 107, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\nதானியங்கிஇணைப்பு category இந்து சமய அமைப்புகள்\nதானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nசின்மயா மிஷன், சின்மயா மிசன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nNew page: '''சின்மயா மிஷன்''' என்ற அமைப்பானது சுவாமி சின்மயாநந்தாவின் இலட்சியங்...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந���தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1511442", "date_download": "2020-04-09T05:20:22Z", "digest": "sha1:2M6BCX3DX43L6RKQGQPFNV4RNA67TXRQ", "length": 3455, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் (தொகு)\n12:20, 6 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்\n864 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n12:09, 6 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n12:20, 6 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n# சிவபெருமானின் வடிவங்கள், சிவாலயங்கள் (குறைந்தபட்சம் தேவாரம் பாடல் பெற்றவைகள்), நாயன்மார்கள் ஆகிய கட்டுரைகளுக்கு ஏற்ற படங்களை இடவேண்டும்.\n# நாயன்மார்கள் கட்டுரைகளை செம்மைப்படுத்த வேண்டும். நிறையக் கட்டுரைகள் விக்கியாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது.\n# தேவாரத் திருத்தலங்களுக்கு அதிக உள்ளடக்கங்களை சேர்த்தல் வேண்டும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2876157", "date_download": "2020-04-09T02:48:47Z", "digest": "sha1:PQTORMXPTGU7YGGLL4OKLCXNZWAPO5GB", "length": 2646, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வட ஆள்புலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வட ஆள்புலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:51, 15 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 3 மாதங்களுக்கு முன்\nSiddaarth.s பக்கம் வட ஆட்புலம் என்பதை வட ஆள்புலம் என்பதற்கு நகர்த்தினார்\n16:43, 14 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSiddaarth.s (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n21:51, 15 திசம்பர் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nSiddaarth.s (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Siddaarth.s பக்கம் வட ஆட்புலம் என்பதை வட ஆள்புலம் என���பதற்கு நகர்த்தினார்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/11233647/House-of-Central-Ministers-Struggle-for-siege-Interview.vpf", "date_download": "2020-04-09T04:47:40Z", "digest": "sha1:CZ3JTLNNEGV6L3UJLCDPXCSHFS6E7IMF", "length": 14830, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "House of Central Ministers Struggle for siege Interview with Ayyakannu || விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மத்திய மந்திரிகள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் அய்யாக்கண்ணு பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மத்திய மந்திரிகள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் அய்யாக்கண்ணு பேட்டி + \"||\" + House of Central Ministers Struggle for siege Interview with Ayyakannu\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மத்திய மந்திரிகள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் அய்யாக்கண்ணு பேட்டி\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மத்திய மந்திரிகளின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு கூறினார்.\nதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பழனிவேல், மாநில செயலாளர் ஜாகீர் உசேன், துணைத்தலைவர்கள் கிட்டப்பா ரெட்டி, கிரு‌‌ஷ்ணன், முருகேசன், திருச்சி மாவட்ட தலைவர் மேகராஜன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், விவசாயிகளின் வங்கி கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்யாமல் இருப்பது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் செவிசாய்க்காமல் இருப்பதால், அடுத்து என்ன செய்யலாம் என்று விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது ஒரு விவசாயி வெறுத்துபோய், எத்தனையோ போராட்டம் நடத்தி விட்டோம். இந்த அரசு ஒன்றும் செய்யாது. இனி உயிர் ஒன்றுதான் உள்ளது. போராடி பலனில்லை, என்று வேதனையுடன் கூறினார். அப்போது அய்யாக்கண்ணு, அழுத குழந்தைக்குத்தான் பால் கிடைக்கும். அதேபோல் நமது தொடர் போராட்டத்திற்கு வெற்றியும் நிச்சயம் கிடைக்கும் எனக்கூறினார்.\nகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அய்யாக்கண்ணு, நிருபர்களிடம் கூறியதாவது:-\nநதிகள் இணைப்பிற்கு மத்திய அரசு பட்ஜெட்ட��ல் நிதி ஒதுக்காதது வருத்தம் அளிக்கிறது. விவசாயிகளின் நலன்கருதி, ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.5 லட்சம் வீதம் 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கிட வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்திட வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களை சந்தித்து விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வதாக உறுதி அளித்து போராட்டத்தை வாபஸ் பெறச்செய்தார். ஆனால், அதன்படி செய்யவில்லை. எனவே, சென்னையில் முதல்-அமைச்சர் வீடு முன்பு சாகும்வரை படுத்திருப்பது எனவும் தீர்மானித்துள்ளோம்.\nஅதே வேளையில், எங்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அது பற்றி தமிழக அரசு சட்டம் இயற்றி அரசிதழில் வெளியிட வேண்டும்.\nஉள்துறை மந்திரி அமித்‌ஷா விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதாக அறிவித்தார். ஆனால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. மாறாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அப்பீல் செய்துள்ளது. எனவே, இது நியாயமா என்று கேட்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரியும் ஏப்ரல் முதல் வாரத்தில் ஆயிரம் விவசாயிகளுடன் டெல்லி சென்று மத்திய மந்திரிகள் அமித்‌ஷா, பியூஸ் கோயல் ஆகியோரது வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். ஒன்று கடன் தாருங்கள். இல்லையேல் கொன்று விடுங்கள் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படும். இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால் காவிரி ஆற்றில் இரவு, பகலாக தங்கி, குளித்து சமைத்து சாப்பிடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n1. கொரோனா வைரசுக்கு எந்த சமுதாயம் மீதும் முத்திரை குத்தாதீர்கள் - பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை\n2. வருமானம் இல்லாமல் வீட்டிற்குள் மக்கள் முடக்கம்: பட்டினிச் சாவு ஏற்பட்டு விடாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n3. கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது - சர்வதேச அமைப்பு பாராட்டு\n4. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவி���்பு\n5. அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்; கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n1. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n2. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு\n3. பட்டாபிராமில் மதுபானம் கேட்டு கிணற்றுக்குள் இறங்கி அடம் பிடித்த தொழிலாளி - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்\n4. நகை கொள்ளை போனதாக மனைவி நாடகமாடியதால் விபரீதம்: தூத்துக்குடி துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. வரத்து அதிகரிப்பால் சென்னையில் வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி - கிலோ ரூ.12-க்கு விற்பனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/just-to-deflect-attention-from-protests-in-north-east-this-is-being-made-an-issue-by-bjp-says-rahul-gandhi/", "date_download": "2020-04-09T04:29:29Z", "digest": "sha1:A562HTQZRZ4GLVFWKR6XVZO47IEUYASA", "length": 19687, "nlines": 196, "source_domain": "www.patrikai.com", "title": "வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களை திசை திருப்பவே பாஜக என்மீது பாய்கிறது! ராகுல்காந்தி பதிலடி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nஇங்கிலாந்து பிரதமர் உடல்நிலை சீராக உள்ளது : பிரதமர் அலுவலகம் அறிவிப்பு - லண்டன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் அலுவலகம் அறிவித்துள்ளது. உலகில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். அந்நாட்டின் இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்துள்ளார். அரசி எலிசபெத்துக்கு பாதிப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பிறகு அது போலித்...\nசென்னை மாநகராட்சி கொரோனா செயலியை பதிவிறக்கம் செய்த 1 லட்சம் மக்கள் - சென்னை சென்னை மாநகராட்சியின் கொரோனா செயலியை இதுவரை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. அவ்வகையில் சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடந்த கணக்கெடுப்பு பணியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த பகுதியில் வட ���ாநிலத்தவர் தங்க...\nகொரோனா: இன்றைய நிலவரம் – 09/04/2020 - வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,262 உயர்ந்து 15,13,243 ஆகி இதுவரை 88,403 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,262 பேர் அதிகரித்து மொத்தம்15,13,243 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6367 அதிகரித்து மொத்தம் 88,403 பேர் உயிர் இழந்துள்ளனர். 3,29,731 பேர் இதுவரை...\nசென்னை மநாராட்சியின் வீடு வீடாக கணக்கெடுப்பு விவரம் - சென்னை கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி வீடு விடாக நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சிபல நடவடிககிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக வீடு வீடாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி உள்ளது. இந்த கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முக்கிய விவரம் வருமாறு மொத்தம் கணக்கெடுப்பு...\nவிழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி புகைப்படம் இதோ - விழுப்புரம் கொரோனா பாதிப்பு உறுதியாகித் தப்பி ஓடிய டில்லியைச் சேர்ந்த வாலிபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் டில்லியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி ஆகி உள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த வாலிபர் திடீரென தப்பி ஓடி உள்ளார். அவருடைய புகைப்படத்தை அரசு வெளியிட்டுள்ளது. மேலே கண்டுள்ள புகைப்படத்தில்...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களை திசை திருப்பவே பாஜக என்மீது பாய்கிறது\nவடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களை திசை திருப்பவே பாஜக என்மீது பாய்கிறது\nவடகிழக்கு ஆர்ப்பாட்டங்களை திசை திருப்ப பாஜக எனது பேச்சை பெரிதுபடுத்துகிறது என்று ராகுல்காந்தி கூறினார். ஏற்கனவே பிரதமர் மோடி, டெல்லி பாலியல் கொடுமைகளின் தலைநகராக உள்ளதாக பேசிய வீடியோ தன்னிடம் உள்ளது என்றும் தெரிவித்தார்.\nராகுலின் ரேப் இன் இந்தியா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பெண் எம்.பி.க்கள் நாடாளு மன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். பாஜவினர் ராகுலின் கருத்து குறித்து, சமூக வலைதளங் களில் பதிவிட்டு வருகின்றனர்.\nராகுலின் ரேப் இந்தியா பேச்சு இந்தியாவுக்கு அவமானம் என்று மத்தியஅமைச்சர் ஸ்மிருதி இரானி லோக்சபாவில் ஆசேசமாக பேசினார். மற்றொரு எம்.பி.யான லாக்கெட் சாட்டர்ஜி, ராகுலின் பேச்சு, இந்திய பெண்கள் மற்றும் பாரத் மாதாவுக்கு அவமானம் என்று கொந்தளித்தார். அதைத்தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் வன்முறைகள் பரவி வருகின்றன. இதை மறைக்கவே, பாஜகவினர் எனது பேச்சை பெரிதுபடுத்தி திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.\nஏற்கனவே பிரதமர் மோடி, டேல்லி பாலியல் வன்முறைகளின் தலைநகராக திகழ்கிறது என்று பேசிய வீடியோ கிளிப் தன்னிடம் இருப்பதாகவும், இதை அனைவரும் பகிரும் வகையில் டிவிட் போட முடியும் என்றும், பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகுடியுரிமை, தேசிய பதிவேடு மசோதாக்கள் இந்தியா மீது பாசிஸ்டுகளால் தாக்கப்படும் ஆயுதங்கள்\nநாட்டில் பல பிரச்னைகள் இருக்கும் போது யோகா செய்ய அழைக்கிறார் மோடி…..ராகுல்காந்தி தாக்கு\nடெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்\nவிழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி புகைப்படம் இதோ\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – மூன்றாம் பகுதி\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-apr18/34916-2018-04-12-05-33-29", "date_download": "2020-04-09T04:02:06Z", "digest": "sha1:CIDDFQB3R64VDUI2EJQF3U2CGTYJAHDH", "length": 23270, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "புரட்சியாளர் எப்படித் தலைவரானார்?", "raw_content": "\nகைத்தடி - ஏப்ரல் 2018\nஅயல்நாட்டவருக்கு ஓர் வேண்டுகோள் அடிமைப்படுத்துவதற்கு கொடுங்கோன்மைக்கு சுதந்திரம் அளிக்காதீர் - I\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (3)\nஇன ஒடுக்கலைவிட கொடுமையானது சாதியம்\nநான் ஒரு அழிவு வேலைக்காரன்\nஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது குற்றமல்ல\nஅரசியல் அருளிரக்கம் - தீண்டப்படாதவர்களைக் கருணையால் கொல்ல காங்கிரஸ் திட்டம்\nமானிடவியல் நோக்கில் சாதியும் பெண்களும்\nசாதி ஒழிப்பு - துரோகம் இழைக்கும் இடதுசாரிகள்\nமோடியை பார்த்துப் பயப்படும் கொரோனா\nகாலம் கருதி வரும் ஒரு கவிக்குரல் - கபீர் சொல்கிறான்...\nநிழல் போலத் தொடரும் மரணத்தின் வெளியும், புனைவுலகு சித்திரிக்கிற அவ்வுலகமும்\nதிருஞானசம்பந்தரின் திருக்கானூர்ப் பதிகத்தில் அகப்பொருளமைவு\nகாந்தி - நேரு - பட்டேல்\nஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தன் நாவல் குறித்து…\nபிரிவு: கைத்தடி - ஏப்ரல் 2018\nவெளியிடப்பட்டது: 12 ஏப்ரல் 2018\nகாந்தி ஒரு சீர்திருத்தவாதி ஆனால் அம்பேத்கர் அவர்களோ சமூகப் புரட்சியாளர். சீர்திருத்தவாதி பழைய கட்டிடத்தைப் புதுப்பிப்பவர், புரட்சியாளர் அவர்களோ பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடத்தை கட்டுவார்.\nஒடுக்கப்பட்ட மக்கள் கல்விகற்க வேண்டும் என்பதற்காக விடுதிகளைத் திறத்தல், அம்மக்கள் நல்ல முன்னேற்றம் பெறுவதற்காக, கலாச்சார தன்மையிலிருந்து உயர்த்திட வேண்டி நூலகங்கள், சமூக மையங்கள், பயிற்சி வகுப்புகள், வாசகர் வட்டங்கள் ஆகியவற்றை அமைத்தல், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டி தொழில் மற்றும் வேளாண்மை பயிற்சி பள்ளிகளைத் தொடங்குதல் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி புரட்சியாளர் அம்பேத்கர் அமைப்பு ஒன்றை நிறுவ முன்வந்தார். இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே ஒடுக்கப்பட்ட மக்கள் தாழ்ந்த இடத்திலிருந்து முன்னேறி சமுதாயத்தில் மற்ற சமூகத்திற்கு இணையாக கல்வி ப���ற்று சமூகம் மற்றும் அரசியல் என எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பதாக இருந்துவந்தது.\nதீண்டப்படாத மக்கள் அனைவரையும் மேலே உயர்த்துவதற்காக ஒரு இயக்கத்தை அமைத்திட வேண்டும் என்று முடிவு செய்து 1924 மார்ச் மாதம் பம்பாய் தாமோதர் அரங்கில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தீண்டப்படாதவர்கள் துயரங்கள் நீக்கவும் அவர்களுடைய கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துக்கூறுவதற்கும் ஒரு மத்திய அமைப்பை ஏற்படுத்துவதன் தேவைப்பற்றி பேசப்பட்டது. 1924 ஜூலை 20ஆம் தேதி பகிஷ்கிரித் ஹித்தகாரினி சபா என்ற அமைப்பு நிறுவப்பட்டது, நிர்வாகக்குழுவின் தலைவராக புரட்சியாளர் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக பாடுபட பல அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இருந்தாலும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் புதிய ஒரு பாதையை வகுத்தார். ரானடே அவர்கள் தொடங்கிய சமூக மாநாட்டில் விதவை மறுமணம், பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்கல்வி, குழந்தை மணம் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினார்.\nபுரட்சியாளர் அவர்கள் தொடங்கப்பட்ட அமைப்பு சாதியை ஒழித்து இந்த சமூகத்தை சமஉரிமை அடிப்படையில் திருத்தி அமைக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது.\nபுரட்சியாளர் அவர்கள் எல்லா திசைகளிலும் வந்த விமர்சனங்களையும் சிந்தித்துக் கொண்டிருந்தார். எல்லா விமர்சனங்களையும் தகர்த்தெரிய வேண்டுமென்றால் தமக்கென்று ஒரு பத்திரிகை இருக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்தார். சரியான எண்ணத்தையும் கொள்கைகளையும் முன் வைத்திடவும், கட்சியின் செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் பத்திரிகை தேவையாயிருந்தது. பகிஷ்கிரித் பாரத் என்ற பத்திரிகையை மாதம் இருமுறை வெளியிட்டு வந்தார். தான் தொடங்கிய பத்திரிகையின் மூலம் தன்னுடைய கருத்துக்கள் நோக்கங்கள் இவற்றை விரிவாகவும் விளக்கமாகவும் எழுதினார். மேலும் பலபேரின் விமர்சனங்களுக்கு தகுந்த பதிலளித்தார். எந்தவிதமான அச்சமுமின்றி தன்னுடைய உணர்ச்சிகளைச் சுருக்கமாக அடுத்தடுத்து எழுதிவந்தார்.\nஇந்திய வரலாற்றில் 1930ஆம் ஆண்டு எல்லாவற்றிலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அது திகழ்ந்தது. மகாத்மா காந்தி 1930இல் நாட்டின் விடுதலைக்காக ஒரு இயக்கத்தை ஆரம்பி��்து தண்டியாத்திரை நடத்துவதற்கு முன்னரே இந்திய சமூகப் புரட்சியின் தந்தையான அம்பேத்கர் அவர்கள் கோயில் நுழைவுப் போராட்டத்தை முன்னணித் தோழர்களின் மூலமாக வழிகாட்டி எழுச்சியூட்டி அப்போராட்டத்தை வலுப்படுத்தினார்.\nஅதே வேளையில் புகழ்பெற்ற காலாராம் கோயிலைத் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்காக திறக்காவிடில் சத்தியாக்கிரகம் செய்வோம் என்றும் அக்கோயில் அறங்காவலருக்கு தெரிவிக்கப்பட்டது. அத்தகைய உரிமையை பெறும்படியாக நாராக்கில் தீண்டப்படாத மக்கள் அனைவரும் அணிதிரளவேண்டும் என்று மக்களுக்கு எழுச்சிமிக்க புரட்சிகரமான வேண்டுகோள் அம்பேத்கரால் விடப்பட்டது.\nசத்தியாக்கிரகக் குழுவின் வேண்டுகோளை ஏற்று 15000 தொண்டர்கள் தீண்டப்படாத மக்கள் வாழும் பகுதியில் பந்தலில் கூடினார்கள். 1930 மார்ச் 2ஆம் தேதி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் மாநாடு தொடங்கியது. மாநாட்டிற்கு வந்தவர்கள் நான்கு நான்கு பேராக அழகாக வரிசையில் நின்றார்கள். அந்த வரிசையானது ஒரு மைல் தூரத்திற்கு நீண்டது. நாசாக்கின் வரலாற்றில் அதுதான் மிகப்பெரிய ஊர்வலமாகும்.500 பெண் சத்தியாக்கிரகிகள் பெண்ணுலகின் புரட்சிகரமான மாற்றத்தின் அடையாளமாக வீர நடையிட்டனர். கோயிலின் நான்கு நுழைவாயில்களும் மூடப்பட்டு இருந்தது. அங்கே மாவட்ட நீதிபதி, மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் நகர நீதிபதி ஆகியோர் கோயில் நுழைவாயில் அருகே வந்தார்கள். கோயில் மூடப்பட்டதால் அந்த ஊர்வலம் பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டது. கடவுளான இராமனே நேரில் வந்து தீண்டப்படாத மக்களுக்கு கோயிலை திறந்துவிடுமாறு நேரில் சொல்லி இருந்தாலும் வெறிபிடித்த சாதி இந்துக்கள் இராமனையே தூக்கி எறிந்திருப்பார்கள்.\nபுரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மனதில் எப்போதும் மேலோங்கி நின்றது என்னவென்றால் நவீன விஞ்ஞான சாதனங்களையும், தகுதி மற்றும் சான்றுடைய ஆசிரியர்களைக்கொண்ட ஒரு சிறந்த கல்வி நிறுவனத்தை நிறுவவேண்டும் என்பதே ஆகும்.தீண்டப்படாத வகுப்பினருக்கு உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதே புரட்சியாளர் அவர்களுடைய நீண்ட நாள் கனவாகும். \"மக்கள் கல்விக் கழகம்\" என்ற அமைப்பை உருவாக்கினார்.\n1946 ஜூன் 20ஆம் தேதி ஒரு கல்லூரியைத் தொடங்கி விருப்பமுடன் பணியாற்றக்கூடிய அலுவலகர்களை அமர்த்தி மிகுந்��� வெற்றிகண்டார். நாளடைவில் இந்தியாவில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகப் புரட்சியாளர் உருவாக்கிய கல்லூரித் திகழ்ந்தது.ஆரம்பநாட்களில் புரட்சியாளரின் நண்பர்கள் முயற்சியைக் குறித்து குறைவாக மதிப்பிட்ட அவர்கள் புரட்சியாளரைப் பாராட்டினார்கள். அந்தக் கல்வி நிறுவனத்திற்கு \"சித்தார்த்தா கல்லூரி\" என்று பெயரிடப்பட்டது. இவ்வாறாக ஒரு சமூகத்தின் விடிவெள்ளியாகப் புரட்சியாளர் பயணத்தைத் தொடர்ந்தார்.\n- இரா.ஆதிமொழி, மாநில கொள்கை பரப்பு து.செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/Audio_detail.php?id=7", "date_download": "2020-04-09T04:17:12Z", "digest": "sha1:2W2JMYY27XDB46TLDNJYBH3OAIDGZ4BH", "length": 9576, "nlines": 161, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Aaanmeegam Audio | Temple Audio | Ayyappa Songs | Murugam songs | Navarathri songs", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஇளம் ஜோதிடர் அபிக்ஞாவின் இன்னொரு முன்னெச்சரிக்கை\nதிருவண்ணாமலை வெறிச் ; கிரிவலம் செல்ல தடை\nகோவில் அர்ச்சகர், பூசாரிகளுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை\nநோயிலிருந்து காக்க மாரியம்மனுக்கு கும்மி ஆட்டம் ஆடி வழிபாடு\nஇருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து\nமலை கிராமத்தில் கோயில் தீர்த்தம், மூலிகை நீர் தெளிப்பு\nவைரசால் பாதிக்கப்ட்ட��ர்கள் நலம் பெற வேண்டி ஹோமம்\nகூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து\nராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்\nமுதல் பக்கம்> முருகன் பாமாலை - ஆடியோ முதல் பக்கம்>\nமுருகன் பாமாலை - ஆடியோ\nகுன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - அங்கே\nகுவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்\n(குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - அங்கே\nகுவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்)\nதெருமுழுதும் பக்தர்கள் ஆனந்த மன்றம்\nதங்கம் வைரம் பவளம் முத்து தவளும் தெய்வானை\nதாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை\n(குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - அங்கே\nகுவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்)\nஉருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை\nநெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை\nசந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்\nஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்\n(குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - அங்கே\nகுவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்)\nமுருகன் பாமாலை - ஆடியோ முதல் பக்கம்>\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=20486", "date_download": "2020-04-09T04:19:17Z", "digest": "sha1:QEJFB6OK2QZPXK5MNGAPXCPA7D3M7JG7", "length": 95616, "nlines": 278, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஒரு கவிஞனின் நாட்குறிப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n எல்லா ஒர்க்கும் முடிஞ்சு ஜாலியா உக்காந்திருக்கீங்க; ஏதாவது தின்க் பண்ணிட்டு இருக்கீங்களா “ என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் பக்கத்து வீட்டுக்காரர். பெயர் கும்பகர்ணன்.\nஅவர் பெற்றோர் வைத்த பெயர் ராமசாமி. ஆனால், சாமி பிடிக்காத ஒரு கட்சியில் சேர்ந்து, தலைவர் பெயர் ராவணன் என்பதால் தன் பெயரை மயில்ராவணன் என்று மாற்றிக் கொண்டபிறகு, எல்லோரும் மயிலு என்று கேலி பேசியதாலும், மயிர்-ராவணன் என்று கேவலப்படுத்தியதாலும், மறுமுறை தன் பெயரைக் கும்பகர்ணன் என்று மாற்றிக் கொண்டதும், இப்போது நண்பர்கள் அவரை கர்ணன் என்றும், தலைவர் செல்லமாக கும்பு என்றும் அழைப்பதும் இப்போது நான் எழுத இருக்கும் விஷயத்துக்குச் சம்பந்தம் இல்லை என்பதால், தொ���ங்கிய விஷயத்துக்கு வருகிறேன்.\n“இந்தாங்க தினத் தந்தி படிங்க “ என்று இன்றைய செய்திதாளைக் கொடுத்தேன்.\n“ஒசியாக் கெடைக்கற பேப்பர் ஈசியா கெடைச்சா சூப்பர் “ என்று கையில் வாங்கிக் கொண்டார்.\n“வேணும்னா நாளைலேர்ந்து உங்க வீட்லேயே போடச் சொல்லட்டுமா “ என்றேன்.\n(எங்கள் வீட்டில் சோறு சாப்பிடும் தெருநாய் எப்போதும் அவர் வீட்டில்தான் படுத்துக் காவல் காக்கிறது என்ற கோபத்தை இப்படிக் கேட்டுத் தணித்துக் கொண்டேன்.)\n“அது ரைட் இல்லை சார்; நீங்கதானே பே பண்றீங்க\n“ரொம்ப அவசரமா நேத்திக்கி எங்கயோ போனீங்களே என்ன விஷயம் \n“அதை ஏன் சார் கேக்குறீங்க, என்னோட பைக்கை காணோம்; கம்ப்ளைன்ட் பண்ணலாம்னு போலீஸ் ஸ்டேஷன் போனேன். ‘இன்ஸ்பெக்டர் இருக்காரா’ன்னு கேட்டதுக்கு, ‘ஐயா’ன்னு சொல்லுங்கறான். சரி, ‘இன்ஸ்பெக்டர் ஐயா இருக்காரா’ன்னு கேட்டேன். ஒக்காரச் சொல்லிட்டான். ஃபோர் ஓ கிளாக் தான் அவரு வந்தாரு கம்ப்ளைன்ட் எழுதிக் குடுத்துருக்கேன். பாத்து செய்றேன்னு சொல்லியிருக்கார் “ என்று பெருமூச்சு விட்டார்.\nதெரியாத்தனமாக “கவலைப்படாதீங்க, உங்க வண்டி கிடைச்சிடும், கடவுள் காப்பாத்துவார்” என்று சொல்லிவிட்டேன்.\n“ஏன் சார் டென்ஷன் ஏத்துறீங்க பைக்கை இன்ஸ்பெக்டர்தான் கண்டு பிடிச்சு குடுப்பார்; உங்க கடவுள் இல்லை “ என்று அவர் குரல் உயர்ந்த்தது.\n“கோபப்படாதீங்க கர்ணன், உங்களுக்கு ஆய்வாளர், எனக்குக் கடவுள், அவ்வளவுதான் “ என்று சொல்லி அவருக்குப் பிடித்த விஷயம் பேசலாமே என்று, “கட்சிக் கூட்டத்திலே பேசும் போது மட்டும் அவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்களே, அது எப்படி \n“அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல சார்; தமில் டீச்சர்ஸ் ரெண்டு மூணு பேர் இருக்காங்க; பேஜ்ஜூக்கு ஹன்ட்ரெட் ருபீஸ்தான். பியூட்டிஃபுல்லா எழுதிக் குடுத்திருவாங்க. அப்படியே பைஹார்ட் பண்ணிப் பேசிடுவேன். “ என்று தன் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார்.\n“அப்படியே, அவங்க கிட்ட தமிழ் நல்லா பேச, எழுத கத்துக்கிட்டீங்கனா, அப்பறம் சொந்தமா பேசலாமே” என்று ஒரு ஆலோசனையை முன் வைத்தேன்.\n“போங்க சார், உங்களுக்கு வேற வேலை இல்லை; இப்படியே பிராக்டிஸ் ஆயிருச்சு; இதை எல்லாம் சேஞ்ச் செய்யறது ரொம்ப டிஃபிகல்ட் “ என்று செய்தித்தாளை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்குக் கிளம்பினார்.\nநண்பர் கும்பகர்ணன் சென்றதும�� கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தேன்.\nதொலைக்காட்சியில் ‘ இட்ஸ் பெட்டர் யு னோ ‘ என்று குல்லாய் போட்ட ஒரு பையன் நூடுல்ஸ் கடித்துக் கொண்டிருந்தான். அடுத்து அஜினோ மோட்டோ இப்போது சிறிய ‘பேக்’கிலும் (அந்நிய நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தாலும் ) நம் நாட்டில் கிடைக்கிறது என்றார்கள். பால், நெய் என்று எல்லா விளம்பரங்களும் முடிந்ததும், நவநாகரிகப் பெண்மணி ஒருவர் வந்து சமையல் குறிப்பு சொல்ல ஆரம்பித்தார்.\n“இன்னிக்கி நான் செய்யப்போறது கேஷு ரைஸ் கீர் . இதுக்கு தேவையானது ரைஸ் ஒன் கப், ஷுகர் ஒன் கப், ……பால் டூ கப்ஸ், மில்க் மெய்ட் ஒன் டின், கீ ஹன்றேட் கிராம், கேஷு டென், கிஸ்மிஸ் டென், ஏலம் ஃபோர்.\nஃபர்ஸ்ட் ஸ்டவ்வை ஆன் பண்ணி லைட்டராலே பத்த வைங்க. நல்லா திக்கா இருக்கர வெஸல் அது மேல வச்சு அதிலே பாதி கீ ஊத்தி கேஷு, கிஸ்மிஸ் ரெண்டும் ஆட் பண்ணி லைட்டா ஃப்ரை பண்ணுங்க. “\nசமையல் குறிப்பு தொடருமுன் மறுபடி விளம்பரம் வந்தது.\n“இதைத் தானே போன வாரம் கிராமத்து சமையல்லே பறவை முனியம்மா ‘பால் பாயாசம்’னு செஞ்சாங்க” என்று மனைவியிடம் சொன்னது தப்பாய்ப் போனது.\n“தப்பு கண்டு பிடிக்கறதே உங்களுக்கு வேலையாப் போச்சு; அது சாதாரண பாயசம், இது ரிச் பாயசம். பாக்கப் பிடிக்கலேனா, ஈசிசேருல ஒக்காந்துண்டு வழக்கம்போல ஏதாவது கிறுக்க வேண்டியதுதானே “ என்று கன்னத்தில் ஒரு இடி இடித்தாள்.\nஎன் உடம்பில் சர்க்கரையின் அளவு ஐநூறைத் தாண்டியதால், இனிப்பு எனக்கு மறுக்கப்பட்ட பொருள் ஆயிற்று. அவ்வப்போது இந்த மாதிரி சமையல் செயல் விளக்கங்களைப் பார்த்து மனதை ஆற்றிக்கொள்வது என் வழக்கம் ஆனது. ஆனால் இந்த சமையல் குறிப்பைத் தொடர்ந்து பார்த்தால், தமிழ் மொழி மறந்து போகக் கூடிய நிலைமை எனக்கு ஏற்படலாம் என்ற காரணத்தால் எழுந்து என் அறைக்குச் சென்று, பாதி படித்து நிறுத்தியிருந்த ஜெயமோகனின் கதைத் தொகுப்பை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.\nஎப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.\n“பகல்ல என்ன தூக்கம் வேண்டியிருக்கு ரிடையர் ஆனப்பறம் இதே வேலையாப் போச்சு ரிடையர் ஆனப்பறம் இதே வேலையாப் போச்சு சாப்படர நேரம் ஆச்சு, எழுந்திருங்கோ “ என்று கலைத்தாள் மனைவி. இன்னமும் தொலைக்காட்சிப் பெட்டி பேசிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு தொடர், ‘மீண்டும் மலரும்’ என்று சொல்லி அந்த ���ிகழ்ச்சியை அளித்த விளம்பரதார்களின் பெயர்கள் படித்தார்கள்.\nதலைப்புச் செய்திகளைக் கேட்டுக் கொண்டே மதிய உணவு சாப்பிட்டோம். இது மாதிரி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உணவு சாப்பிடுவது நல்லதல்ல என்று ஹீலர் பாஸ்கர் சொல்லியிருந்தாலும், சாப்பிடும் உணவின் குறைபாடுகளைக் கண்டு கொள்ளாமல் இருக்க இது ஒரு நல்ல வழி என்றே எனக்குத் தோன்றும். மேலும், இதன் மூலம் கணவன் மனைவி சண்டை குறைய வாய்ப்புகள் அதிகம். சாப்பிட்டபின், சிறிது நேரம் படித்துவிட்டு மறுபடி ஒரு குட்டித் தூக்கம்.\nமாலையில் காப்பி குடித்துவிட்டு நடைப்பயிற்சி செல்லக் கிளம்பினோம். கதவைப் பூட்டும்போது வேகமாக வந்து, “சார், என் வண்டி கிடைச்சிடுச்சி, உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ” என்று இருசக்கர வாகனத்தை எங்கள் வீட்டின் முன் நிறுத்தினார் பக்கத்துக்கு வீட்டு கும்பகர்ணன். பயந்து கொண்டே நான் என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். “சரி, சரி. வாக்கிங் வராதததுக்கு ஏதோ ஒரு சாக்கு; நான் போறேன் “ என்று என் முகத்தில் குத்தாத குறையாக அவளுடைய கைப்பேசியை என் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு விடுவிடுவென நடந்தாள்.\nஅவள் சென்றதும் இரண்டு நாற்காலிகளை எடுத்துபோட்டு கர்ணனை உட்காரச்சொல்லி “ ம்….சொல்லுங்க” என்றேன்.\n“சார், நீங்க சொன்னா மாதிரியே ஒரே நாள்லே என் வண்டி கெடச்சிடிச்சு. ஈஸ்வரன் கோயில் வாசல்லே இருந்ததுன்னு இன்ஸ்பெக்டர் சொன்னாரு. கையெழுத்துப் போட்டு இப்பதான் எடுத்துகிட்டு வரேன் “ என்று மூச்சிரைக்கப் பேசினார் கர்ணன்.\n“அப்ப ஆய்வாளர் வரவரைக்கும் அந்த ஈஸ்வரந்தான் உங்க வண்டிய பத்திரமா பாத்திகிட்டு இருந்தார்னு சொல்லுங்க “ என்றேன்.\n“மறுபடி மறுபடி சாமியப் பத்தியே பேசி என்னை டென்ஷன் ஆக்காதீங்க” என்று காட்டமாகப் பதில் வந்தது.\n கொஞ்சம் ஜூஸ் குடிங்க சரியாயிடும், கொண்டு வரேன்” என்று உள்ளே சென்று இரண்டு கோப்பைகளில் குளிர் நீருடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்து எடுத்து வந்தேன்.\nகுளிர்பானம் தொண்டையில் இறங்கியதும் கொஞ்சம் சாந்தமானார். “சார், நீங்க எப்படிப் பேசினாலும், உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு; ஏன் தெரியுமா எப்ப நான் வந்தாலும், சீட் குடுத்து ஒக்காரச் சொல்றீங்க, உபசாரம் பண்றீங்க, என்னோட சேர்ந்து ஜூஸ் குடிக்கிறீங்க, சாப்பிடுறீங்க. பக்கத்த�� வீட்டுக்கு நாங்க குடி வந்து இவ்வளவு நாளாச்சு; ஒரு நாள் கூட என்ன சாதின்னு என்னைக் கேட்டதில்ல. உங்களாலே எப்படி இந்த மாதிரி இருக்க முடியுது எப்ப நான் வந்தாலும், சீட் குடுத்து ஒக்காரச் சொல்றீங்க, உபசாரம் பண்றீங்க, என்னோட சேர்ந்து ஜூஸ் குடிக்கிறீங்க, சாப்பிடுறீங்க. பக்கத்து வீட்டுக்கு நாங்க குடி வந்து இவ்வளவு நாளாச்சு; ஒரு நாள் கூட என்ன சாதின்னு என்னைக் கேட்டதில்ல. உங்களாலே எப்படி இந்த மாதிரி இருக்க முடியுது” என்று விடாமல் பொழிந்தார்.\nஎனக்கு இந்த பாராட்டு கூச்சமாக இருந்தது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மேற்கூரையைப் பார்த்துக் கொண்டு, “அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நான் சாதாரணமானவன்தான்; உங்களுக்கு அப்படித் தோணுது” என்று மழுப்பினேன்.\n“சார், நீங்க பெரியவங்க; அடக்கத்தினாலே இப்படிச் சொல்றீங்க. ஜெயமோகன் கதைங்க படிச்சிருகீங்களா, வணங்கான், நூறு நாற்காலிகள் மாதிரி எங்க பாட்டன் முப்பாட்டன் இருந்ததெல்லாம் அப்டித்தான். காசு, வசதி, ஆள்பலம் வச்சுதான் மேல்சாதி, கீழ்சாதி எல்லாம். அந்தக் காலத்திலே எங்களுக்கு சாதியே கெடயாது. வசதியானவங்க எங்களுக்குன்னு ஒரு சாதி பேர் வச்சு கூப்டாங்க. இப்ப இருக்கறா மாதிரி சனங்களுக்கு நல்ல பேர்கூட கெடயாது.”\n“பாட்டன் எங்க அப்பாரை கொஞ்சம் படிக்க வச்சார். படிச்சவரு வேலைக்கு போயி கொஞ்சம் காசு பார்த்தார். கொஞ்சம் நெலம் வாங்கினார். சாகுபடி செஞ்சார். என்னைய படிக்க வச்சு இப்ப நல்ல நெலமயிலே இருக்கோம். ஆனாலும், ஆபீஸ்லையோ, மற்ற இடங்கள்ளயோ பாகுபாடு இன்னும் இருக்குங்க சார். அத்தனை பேரும் மாறிட்டாங்கன்னு சொல்றதெல்லாம் சுத்த ஏமாத்து வேலை சார்” என்று முன்னுக்கு வந்த பிறகும் நாட்டு நிலைமை வெகுவாக மாறவில்லை என்று வருத்தப்பட்டார்.\nகொஞ்ச நேரம் அமைதி. மற்றவர் அதைக் கலைக்கட்டும் என்று இருவருமே பேசவில்லை. நல்லவேளை, நடைப்பயிற்சி சென்றிருந்த என் மனைவி வீடு திரும்பினாள்.\n“மணி ஆறு ஆச்சு , இருட்டிப்போச்சு; வெளக்கு ஏத்தலாமில்ல. இன்னும் போர்டிகோலயே ஒக்காந்துண்டு பேசியாறது “ – கோபமாக உள்ளே சென்று கால் அலம்பி, இறை அறையுள் விளக்கு ஏற்றி, தான் வழக்கமாக சொல்லும் சில பாடல்வரிகளைச் சொல்ல ஆரம்பித்தாள்.\n“உங்க வீட்லயும் நல்ல மாதிரிதான்; அவங்ககூட நீங்க வாக்கிங் போகாதது அவங்களுக்கு கோபம ���ோல” என்று என் மனைவியின் காதுபடச் சொல்லி எரிகிற விளக்கில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணையைச் சேர்த்தார் கர்ணன்.\nபேச்சைத் திசை திருப்ப “ உங்களுக்கு நல்ல தமிழ் பெயரா வச்சுகிட்டு, உங்க மகனுக்கு வடக்கத்திப் பேரா வச்சிருக்கீங்களே” ன்னு கேட்டேன்.\n“இல்லையே; எங்க பாட்டன் பேரைத்தான் வச்சிருக்கேன் ராக்கேஷ்ன்னு” என்று புறப்படத் தயாரானார்.\n“உங்க தாத்தா பேர் என்ன “ – புரியாமல் விழித்துக் கேட்டேன்.\n“கல்லு <*சாதிப் பெயர்> ” – சிரித்துக்கொண்டே கிளம்பினார் கர்ணன்.\nகல்லு என்கிற தமிழ்ப் பெயருக்கும் ராக்கேஷ் என்கிற வடநாட்டுப் பெயருக்கும் என்ன உறவு இருக்க முடியும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே, “பாறாங்கல்லாட்டம் அங்கேயே ஒக்காந்துண்டிருந்தா எப்படி வெளி லைட் போட்டுட்டுக் கதவைச் சாத்திண்டு உள்ள வாங்கோ; கொசுப்படை காத்திண்டிருக்கு உள்ள வர “ என்று உள்ளிருந்து வேகமாகக் குரல் வந்தது.\nகல்லு பாறாங்கல் ஆகி, பாறாங்கல் ROCK –ஆகி ராகேஷ் ஆனது என்ற உண்மை என் புத்திக்கு இப்போது எட்டியது மகிழ்ச்சியாக இருந்தாலும், அந்தக் குரலில் இருந்த வேகம், அதன் சொந்தக்காரிக்கு இருந்த கோபத்தையும் ஏந்தி வந்ததை உணரும்போது, இன்று இரவு நடைபெறக் கூடிய ஒரு நிழல் யுத்தத்தை எதிர் நோக்கி ஒருவித பயத்துடன் உத்தரவுகளை நிறைவேற்றிவிட்டு உள்ளே வந்தேன்.\nதொலைக்காட்சியில் கர்நாடக இசை. ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு பாடகி அன்னமய்யாவின் தெலுங்குப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். நாராயணனின் பாதத்தைப் போற்றி முகாரி ராகப் பாடல். நாற்காலியில் அமர்ந்துக் கேட்கச் சித்தமானேன். பத்து நிமிடத்தில் பாட்டு முடிந்தது.\nபாடல் முடிந்தும்கூட என் மனைவி என்னிடம் ஏதும் பேசவில்லை. இந்த மௌனத்தை நான்தான் கலைக்கவேண்டும் என்பது போல பேசாமல் இருந்தாள். சமையல் அறையிலிருந்து வெளிவரவும் இல்லை.\nகோபம் வந்தால் அதை வெளிப்படுத்துவதில் ஒவ்வொருவரும் தனித்தனி வழிமுறைகள் வைத்திருக்கிறார்கள்.\nஆண்கள் என்றால் கத்துவது அல்லது பேசாமல் உர்ரென்று இருப்பது; அல்லது செருப்பைக் காலில் சரக்கென்று மாட்டிக்கொண்டுக் கதவை வேகமாகச் சாத்திவிட்டு வெளியில் சென்றுவிடுவது.\nபெண்கள் என்றால் கைக்குக் கிடைக்கும் பாத்திரங்களைப் போட்டுடைப்பது அல்லது மற்றவர்க்குக் கேட்காத ஒலியளவில�� திட்டுவதாக நினைத்துக் கொண்டு யாருக்கு அது கேட்கவேண்டுமோ, சரியாக அந்த ஒலி அளவில் பேசுவது.\nசின்னப் பையன்கள் என்றால் கைக்குக் கிடைத்ததைப் போட்டு உடைப்பது; அல்லது யார்மேல் கோபமோ, அவர்களை உதைப்பது.\nசின்னப் பெண்களாயிருந்தால் அறைக்கதவை அறைந்துச் சாத்திவிட்டுப் படுக்கைமேல் குப்புறக் கிடந்துக் குமுறுவது.\nஎன் மனைவியோ வேறு மாதிரி. நாமாய்ப் போய்ப் பேசினாலும், பதில் ஓரெழுத்து, ஒற்றைச்சொல், அல்லது அதிகபட்சம் ஒரு வாக்கியத்தோடு நிற்கும், நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கேள்விகளுக்குச் சாட்சி பதில் சொல்வதுபோல.\n“ எனக்குப் பசிக்கறது “\n“ பத்து நிமிஷம் “\nபத்து நிமிடம் காத்திருக்க வேண்டியதுதான். இதற்குமேல் இப்போதைக்கு எதுவும் பேச முடியாது, யுத்தம் தொடங்கும்வரை.\nதொலைக்காட்சியில் செய்திகள் வாசிக்கப்பட, அமைதியாகக் கேட்க ஆரம்பித்தேன்.\n“ சாப்பிட வரலாம் “ என்று சமையலறையிலிருந்து பொது அறிவிப்பு வந்தது. தட்டில் இரண்டு சப்பாத்தியும், ஓரமாக இரண்டு கரண்டி பருப்பையும் வைத்தாள்.\nஇதுவே சாதாரணமான மனோபாவத்தோடு இருந்தால், மேற்கண்ட உரையாடல் வேறு விதமாக இருந்திருக்கும்.\n“ சாதம் கூட இருக்கு, சாப்பிடறேளா \n“ வேண்டாம்; உப்புமா பண்ணிடு. “\n“ தொட்டுக்க மசால் பண்றியா \n“ கிழங்கு இல்லே, டால் பண்ணட்டுமா \n“ பாசிப் பருப்பும் தக்காளியும் போட்டு டால் “\n“ எனக்குப் பசிக்கறது “\n“ இதோ பத்து நிமிஷத்திலே தரேன் \nபத்து நிமிடத்தில் முதல் சப்பாத்தி செய்த உடனே “ சாப்பிட வாங்கோ, ஒரு சப்பாத்தி ஆயிடித்து “ என்று அன்பான அழைப்பு வரும். “டால் கொஞ்சமா போட்டுக்கோங்கோ, காரம் அதிகமாயிடித்து. ஏற்கனவே நெஞ்சு எரியறதுன்னு சொன்னேள் “ என்று கரிசனமும் சேர்ந்து வரும்.\nநான் சாப்பிட ஆரம்பிக்கும்போது, “நாளையிலிருந்து நான் தனியாவே வாக்கிங் போறேன்; நீங்க ஒண்ணும் கூட வரவேண்டாம்“ என்று யுத்தம் தொடங்கியது.\nஇது அறிக்கையா, முடிவா, கேள்வியா என்று புரியாமல் தடுமாறி, சாப்பிடுவதா அல்லது இதற்கு ஏதேனும் பதில் சொல்லிவிட்டுச் சாப்பிடுவதா என்று விழித்தேன்.\n“ஏதாவது சொன்னா பதில் சொல்ல மாட்டேளா உம்முன்னு இருந்தா என்ன அர்த்தம் உம்முன்னு இருந்தா என்ன அர்த்தம் “ இந்தக் கேள்விகளில் அவளின் கோபத்தின் உச்சம் தெரிந்தது.\nபதிலுக்கு நீயும் திரும்பிக் கத்து என்றது;\nச��ாதானமாய்ப் பதில் சொல் என்றது;\nபேசாமல் சாப்பிடு, சாப்பிடு என்றது;\n“நான்…… நான் வேணும்னா வராமவிட்டேன் ….. பக்கத்துக்கு வீட்டுக்காரர் பாவமேனு இருந்துட்டேன். அதுக்காக நீ மூஞ்சியத் தூக்கி வச்சுக்கறது நியாயமில்லே …. “ என்று மெல்லிய குரலில் சமாதானம் சொல்லி, “நாளைலேர்ந்து தவறாமப் போலாம் “ என்று வேகமாக ஒரு வாக்குறுதியும் கொடுத்தேன்.\n“ என்னமோ பண்ணுங்கோ ; என்னமோ எனக்காகத்தான் வாக்கிங் வராமாதிரி உங்க உடம்பு நன்னா இருக்கணும்னுதானே இவ்வளவு சொல்றேன்; கேக்க மாட்டேங்கறேளே “ என்று கொஞ்சம் இறங்கி வந்தாள்.\nஏழடி எடுத்துவைத்து ‘ உன்னை என்றும் பிரியேன்; உன் சுகதுக்கங்களில் சமபங்கு கொள்வேன் ‘ என்றெல்லாம் சத்தியம் செய்துவிட்டு, இத்தனை தூரம் இவளைத் தனியே நடக்கவிட்டது சரியல்ல என்று என்னமோ உள்ளே உறுத்தியது. இனி என்ன ஆனாலும் இவளைத் தனியே விட்டுத் தவிக்க விடக்கூடாது என்று மனதுக்குள் உறுதி செய்துகொண்டேன்.\nஇரண்டு சப்பாதிக்குமேல் சாப்பிட முடியவில்லை.\n மணி ஒம்பது ஆச்சு. பக்கத்து வீட்டுக்காரர் ஒங்களோட பேசணும்னு ரெண்டு தடவை வந்துப் பாத்துட்டுப் போயிட்டார். எழுந்திருங்கோ \nஒலி அளவு அதிகமாக இருக்கவே, கண்ணைச் சற்றே திறந்து பார்த்தேன். குளித்து முடித்துவிட்டுக் காப்பிக் குடித்துக் கொண்டே என்னை எழுப்பினாள் என் மனைவி. நேற்று இரவு சரியாகச் சாப்பிடாதது இப்போது பசி எடுத்தது. இதற்குமேல் எழாமல் இருந்தால் வழக்கமான காலைக் காப்பியும் கிடைக்காமலே போய்விடலாம் என்ற பயத்தில் உடனே எழுந்து பல்துலக்கி வந்தமர்ந்தேன்.\n“மறுபடியும் சுடவைக்க வேண்டியதாப் போச்சு “ என்றுக் காப்பிக் கோப்பையை அருகே இருந்த சிறு மேசை மேலே ‘நங்’ என்று வைத்தாள். இது சலிப்பா கோபமா என்று சிந்தித்தபடியே, காப்பியை உறிஞ்சினேன். நடந்த நிகழ்வுகளை எல்லாம் எழுதி முடித்துக் நாட்குறிப்புக் கையேட்டை மூடி வைக்காமல் நேற்றைய இரவு அப்படியே உறங்கிவிட்டது இப்போது நினைவுக்கு வந்தது. ஒருவேளை அதைப் பார்த்துப் படித்திருப்பாளோ “ என்றுக் காப்பிக் கோப்பையை அருகே இருந்த சிறு மேசை மேலே ‘நங்’ என்று வைத்தாள். இது சலிப்பா கோபமா என்று சிந்தித்தபடியே, காப்பியை உறிஞ்சினேன். நடந்த நிகழ்வுகளை எல்லாம் எழுதி முடித்துக் நாட்குறிப்புக் கையேட்டை மூடி வைக்காமல் நேற்றை�� இரவு அப்படியே உறங்கிவிட்டது இப்போது நினைவுக்கு வந்தது. ஒருவேளை அதைப் பார்த்துப் படித்திருப்பாளோ எப்படி இருந்தாலும் முதல் பந்தை நான் வீசி விளையாட்டை ஆரம்பிக்க விரும்பவில்லை. எதுவென்றாலும் அவளே ஆரம்பித்துப் பேசட்டும் என்று தயாராய்க் காத்திருந்தேன். என் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.\n“எத்தனை நாளா நடக்கறது இது ஏதோ கவிதை எழுதிண்டிருக்கேள்னு நெனச்சேன். இப்படி இல்லாததும் பொல்லாததுமா என்னைப் பத்தி எழுதி இருக்கேளே ஏதோ கவிதை எழுதிண்டிருக்கேள்னு நெனச்சேன். இப்படி இல்லாததும் பொல்லாததுமா என்னைப் பத்தி எழுதி இருக்கேளே இதுலே கடைசி நாலு வரில்லே சென்டிமென்ட் வேறே இதுலே கடைசி நாலு வரில்லே சென்டிமென்ட் வேறே நீங்க ரொம்ப நல்லவர்னு எல்லாரும் நெனைக்கணும்; நான் சண்டக்காரி, கோவக்காரிங்கணும் நீங்க ரொம்ப நல்லவர்னு எல்லாரும் நெனைக்கணும்; நான் சண்டக்காரி, கோவக்காரிங்கணும் அப்படித்தானே “ என்று பொரிந்துத் தள்ளினாள்.\n“நடந்ததை எல்லாம் முழுக்க முழுக்க அப்படியே எழுதினால் சுவாரஸ்யமாக இருக்குமா கொஞ்சம் அப்டி இப்டிக் கற்பனையைக் கலந்து எழுதினாத்தான் நன்னா இருக்கும். அதுவுமில்லாம இது என் சொந்த வாழ்க்கைக் கதைன்னு எங்கேயும் சொல்லலியே கொஞ்சம் அப்டி இப்டிக் கற்பனையைக் கலந்து எழுதினாத்தான் நன்னா இருக்கும். அதுவுமில்லாம இது என் சொந்த வாழ்க்கைக் கதைன்னு எங்கேயும் சொல்லலியே அதனாலே இதுலே நான்கறது நான் இல்லை; நீங்கறது நீ இல்லை. தப்பாப் புரிஞ்சிண்டு தேவை இல்லாம சண்டை போடாதே “ என்று சமாதானம் சொன்னேன்.\n“அதெல்லாம் எனக்குத் தெரியாது. மொதல்லே என்னைப் பத்தி எழுதறதை நிறுத்துங்கோ. உங்களைப் பத்தி என்ன வேண்ணா எழுதிக்கோங்கோ, இந்திரன் சந்திரன்னு “ என்று கூர்முனைக் கத்தியாக என் சுய தம்பட்டத்தைத் தாக்கி என்னைக் கிழித்தாள்.\n என் எழுத்துச் சுதந்திரத்திலே கைவைக்காதே ‘இதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே; இருந்தவர்களையோ, இருப்பவர்களையோ, இனிமேல் பிறக்கப் போகிறவர்களையோ – முக்கியமாக என்னையும், என் மனைவியையும் – குறிப்பன அல்ல ’ அப்டின்னு ஒரு அறிக்கை விட்டுடறேன். சந்தோஷந்தானே ‘இதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே; இருந்தவர்களையோ, இருப்பவர்களையோ, இனிமேல் பிறக்கப் போகிறவர்களையோ – முக்கியமாக என்னையும், என் மனைவியையும் – குறிப்பன அல்ல ’ அப்டின்னு ஒரு அறிக்கை விட்டுடறேன். சந்தோஷந்தானே\nமுகத்தைத் தோள்பட்டையில் ஓர் இடி இடித்துவிட்டுக் குடித்து முடித்தக் காப்பிக் கோப்பையை எடுத்துக் கொண்டுக் காலைச் சிற்றுண்டி செய்யச் சமையல் அறைக்குள் கால் வைத்தாள். வாசலில் அழைப்புமணி ஒலித்தது. எழுந்து சென்று யாரென்றுப் பார்ப்பதற்குள் உள்ளே வந்தார் நண்பர் கர்ணன்.\n“உங்களைப் பாக்கணும்னு காலைலேயே ரெண்டு தரம் வந்தேன்; சார் தூங்கிட்டிரிந்தீங்க. எளுப்பவேண்டாம்னு போயிட்டேன்…” என்று பேசிக் கொண்டே நுழைந்தார்.\nஅன்றைய தினசரிச் செய்தித்தாட்கள் எல்லாம் மேசை மேல் அப்படியே இருந்தன. இருமுறை என்னைத் தேடிவந்தும் அவை எதையுமே அவர் எடுத்துச் செல்லவில்லை என்பதைக் கவனித்து “வாங்க என்ன பேப்பர் எதுவும் படிக்கலியா என்ன பேப்பர் எதுவும் படிக்கலியா “ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.\n“அது கெடக்குது விடுங்க; தெனம் படிச்சு என்னத்தக் கண்டோம் என் பையனைப் பத்தி உங்ககிட்டக் கொஞ்சம் பேசலாம்னு வந்தேன் “ என்று ஆரம்பித்தவர், “என் வண்டி காணாமப் போயித் திரும்பக் கெடைச்சிதில்லே; உண்மையிலே அதை எடுத்திட்டுப் போயிக் கோவில் வாசல்லே விட்டிட்டுப் போனது என் பையந்தான். அது தெரியாம, நான் கம்ப்ளைன்ட் குடுத்திட்டேன். நல்ல வேளை, இன்ஸ்பெக்டருக்கு இது தெரியாது. காச்சியிருப்பாரு, நான் தப்பிச்சேன் “ என்று நிறுத்தினார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. மேற்கொண்டுச் சொல்லுங்கள் என்பதுபோல் தலையாட்டி வைத்தேன்.\n“வெள்ளிக் கெளம அவன் பொண்டாட்டிக்குப் பொறந்த நாள். இருபத்திரண்டு முடிஞ்சிது. அவ அம்மா வீட்டுலே அளைச்சிருந்தாங்க. ராக்கேஷும் காலைலே நேரத்திலேயே வண்டிய எடுத்துக்கிட்டு அவளோட கிளம்பிப் போய்ட்டான். அந்த வெவரம் எனக்குத் தெரியாது. வண்டி காணோம்னு நெனைச்சுக்கிட்டுக் கம்ப்ளைன்ட் குடுத்திட்டேன் ” – நான் ஏதாவது பேசுவேன் என எதிர்பார்த்து ஒரு இடைவெளிவிட்டு என் முகத்தைப் பார்த்தார். இதற்கும் பேசாமலிருந்தால் நாகரிகமாக இருக்காது எனக் கருதி “அப்ப எதுக்கு வண்டியைக் கோவில்கிட்ட விட்டுட்டுப் போனார் “ என்றுக் கதை கேட்கும் சிறுபையன் போல ஒரு கேள்வியைப் போட்டேன்.\n“அவன் மாமியா வீடு இருபது கிலோமீட்டர். ராக்கேஷ், அவன் அம்மா மாதிரி. கோவில், சாமி எல்லாம் உண்டு அவனுக்கு. போற வழியிலே ஈஸ்பரன் கோவிலுக்குப் போயிட்டுப் போகலாம்னு வண்டியக் கோவில் வாசல்லேயே நிறுத்தியிருக்கான், கூட்டம்தான் இல்லையேன்னு; ஸ்டாண்டிலே நிறுத்தல்லே கோவிலுக்குள்ளே என் மருமக வரமாட்டேன்னுருக்கா. ஆனாலும் இவன் கம்பெல் செஞ்சு உள்ளே கூட்டிக்கிட்டுப் போயிட்டான். எல்லா சந்நிதியிலேயும் இவன் உளுந்து உளுந்துக் கும்பிடும் போதெல்லாம், அவ மரம் மாதிரி நின்னுருக்கா. கண்டுக்காம இருக்க வேண்டியதுதானே இவன். கோவிலுக்கு வெளியிலே வந்ததும் ‘இவ்வளவு பிடிவாதம் ஒனக்கு ஆகாது’ன்னு சத்தமாத் திட்டியிருக்கான். அதுவும் போதாதின்னுக் கையிலே மீதி வச்சிருந்த விபூதி, குங்குமத்தை அவ நெத்தியிலே தன் கையாலேயே வச்சுவுட்டிருக்கான். உடனே வெறி வந்தவ மாதிரி அதை அளிச்சிட்டு ஒரு ஆட்டோவைப் பிடிச்சு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா. இவனும், என்ன செய்யறதின்னுத் தெரியாமத் தெகச்சிப் போயி அப்படியே வேற ஆட்டோ புடிச்சி அவ பின்னாடியே போயிட்டான். இன்னைக்குக் காலைலேதான் வந்தான். வெவரமெல்லாம் சொன்னான்.”\nநான் நடுவில் எதுவும் கேள்வி கேட்கமாட்டேன் என்று நினைத்தாரோ என்னவோ, தொடர்ச்சியாக விவரத்தைச் சொல்லிக் கொஞ்சம் மூச்சு வாங்கினார். “அவங்களுக்குப் பிடிக்காமே கல்யாணம் செஞ்சி வச்சீங்களா என்ன எல்லாரும் சம்மதிச்சுச் செஞ்ச கல்யாணம்தானே எல்லாரும் சம்மதிச்சுச் செஞ்ச கல்யாணம்தானே அப்பறம் என்ன பிரச்னை “ என்று என் சந்தேகங்களைக் கேட்டேன்.\n ஒண்ணரை வருஷமாக் காதலிச்சுட்டு ரெண்டு பேரும் எங்களைக் கம்பல் செஞ்சுக் கல்யாணம் செஞ்சிகிட்டாங்க.” என்றவரிடம், “உங்க மருமக உங்க மாதிரியே கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களா\n“இல்லை; அவ வேற மதம் “ என்று முகம் மாறினார். அவரின் மாறிய முகத்தை நான் விவரித்து உங்களையும் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அவரை மேலும் கேள்வி கேட்டுச் சங்கடப்படுத்த வேண்டாம் என எண்ணி, “இதில் நான் என்ன உங்களுக்கு உதவ முடியும் “ என்று முகம் மாறினார். அவரின் மாறிய முகத்தை நான் விவரித்து உங்களையும் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அவரை மேலும் கேள்வி கேட்டுச் சங்கடப்படுத்த வேண்டாம் என எண்ணி, “இதில் நான் என்ன உங்களுக்கு உதவ முடியும்” என்று மெதுவாகக் கேட்டேன்.\n“அ��்தப் பொண்ணப் புடிச்சிப் போய்த்தான் கல்யாணம் கட்டிக்கிட்டான். ஆனா கல்யாணம் ஆன ஆறு மாசத்திலேயே எப்பப் பார்த்தாலும் ரெண்டு பேருக்கும் வாக்குவாதம், சண்டை. அப்புறம் அந்தப் பொண்ணு அவனையும் எங்களையும் எப்படி மதிக்கும் ராக்கேஷுக்கு ஏதாச்சும் புத்தி சொல்லுங்களேன். “ என என்னைப் பெரிய மனிதனாக்கி, “நாளைக்கும் அவன் ஆபீசுக்கு லீவுதான்; காலைலே வந்து ஒங்களைப் பார்க்கச் சொல்றேன் “ என்று என் கையைப் பற்றிக் குலுக்கி விடை பெற்றுக் கொண்டார்.\nஅவர் சென்றதும் கொஞ்சம் பயம் வந்தது. எனக்கு என்ன தெரியும் என்று இவர் தன் மகனுக்குப் புத்திமதி சொல்லச் சொன்னார் என்றுப் புரியவில்லை. நான் ஒரு மூத்தக் குடிமகன் என்பதைத் தவிர வேறு தகுதி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த மாதிரியான மனநல ஆலோசனைகள் சொல்வதற்கென்றே தனியே பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்களே; அதுமாதிரி ஒருத்தரைப் போய்ப் பாருங்கள் என்று சொல்லிவிடலாமா என்று யோசித்தேன். இருந்தாலும் நம்மை மதித்து ஒரு உதவி கேட்டவருக்கு வேறு பக்கம் கைகாட்டுவது மரியாதையாக இருக்காது என்று முடிவு செய்து, திருமண உறவுகள் பற்றியப் புத்தகங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்று என் புத்தகப் பெட்டியைக் குடைய ஆரம்பித்தேன்; ஒன்றிரண்டு கிடைத்தன. குறிப்புகள் எடுக்கலாம் என்னும்போது,\n“குளிச்சிட்டு வாங்களேன், டிபன் சாப்பிடலாம்” என்றழைத்த மனைவியின் அன்பு வேண்டுகோளுக்கிணங்கிப் புத்தகங்களை அப்படியே வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றேன்.\nகுளித்துமுடித்துக் காலைச் சிற்றுண்டிச் சாப்பிட்டபின், எடுத்து வைத்திருந்த புத்தகங்களை விரித்துக் குறிப்புகள் எடுத்தேன். ஏற்கனவே படித்திருந்தாலும், இப்போது புதிதாகப் படிப்பது போலவே இருந்தது. நேரம் போனது தெரியவில்லை.\nநாளை ராக்கேஷிடம் என்ன பேசலாம், எப்படிப் பேசலாம் என்று ஒரு சின்ன ஒத்திகை என் மனதிலேயே அரங்கேறியது.\nராக்கேஷிடம் பேசும் அந்த நேரமும் வந்தது. (இடைப்பட்ட நேரத்தில் நடந்த விஷயங்கள் எல்லாம், என் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்கத் தணிக்கை செய்யப்பட்டன.)\n “ என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்து, வெளி வாசலில் அமர்ந்திருந்த எனக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் ராக்கேஷ். முழங்காலுக்குச் சற்று கீழிறங்கிய ஃபர்முடாக் கால்சராய்; மே��ே மஞ்சளும் பச்சையும் குழப்பமாய்க் கலந்த வண்ணத்தில் ஒரு அரைக்கைச் சட்டை. கலைத்துவிடப்பட்ட தலை. வசீகரமான முகத்தில் சிரிப்பு. இருபத்தைந்து வயது இளைஞன்.\n” என வரவேற்ற என்னை இடைமறித்து, “நான் ரொம்பச் சின்னவன் அங்கிள்; வாங்க போங்கன்னு சொல்லாதீங்க; ஒருமையிலேயே கூப்பிடுங்க” என்றான். அவன் கண்களைக் கூர்மையாய்ப் பார்த்துக் கொண்டே “மரியாதை கொடுத்துதானே மரியாதை வாங்கணும் இல்லையா ராக்கேஷ் “ என்று அர்த்தத்தோடு கேட்டேன். அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.\n“நாளைக்குப் போயி பக்கத்து வீட்டு அன்கிள்கிட்டச் சும்மாப் பேசிட்டுவான்னு நேத்திக்கி அப்பா என்கிட்டச் சொன்னபோது எனக்கு விளங்கலே. இப்பத்தான் புரியிது, அப்பா எல்லாக் கதையையும் உங்ககிட்டக் கொட்டிட்டார்னு என் மேல எந்தத் தப்பும் இல்ல அங்கிள் என் மேல எந்தத் தப்பும் இல்ல அங்கிள் ஆறு மாசத்தில அவதான் ரொம்ப மாறிட்டா ஆறு மாசத்தில அவதான் ரொம்ப மாறிட்டா “ என்றுத் தரையைப் பார்த்துக் கொண்டே பேசினான். தன்மேல் ஏதேனும் தப்பிருக்கலாமோ என நினைத்தானா அல்லது தன் காதல் மனைவியை நினைத்தானா, எதை நினைத்துத் தலைகுனிந்தான் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\n“உங்க மனைவி மாறிட்டாங்கன்னு ரொம்ப வருத்தப்படுறீங்க. ஒருத்தர்கிட்ட ஏற்படற மாற்றம் நமக்குப் பிடித்ததாகவோ, சாதகமாகவோ இருந்தா சந்தோஷப்படறோம். அதற்கு மாறாக இருந்தா வருத்தப்படறோம். சரிதானே, ராக்கேஷ் “ எனக் கேள்வி கேட்டு அவனை நிமிர வைத்தேன்.\n“நீங்க ரெண்டு பேருமே உங்க கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தீங்களோ அப்படியேதான் இருப்பீங்க; ஆனால் காதலிக்கும்போது ஒருவரின் இயற்கையான குணங்கள் என்னன்ன என்பதை இருவருமே மற்றவரிடம் மறைச்சிருக்கீங்க, அல்லது இருவருமே கவனிக்கத் தவறிட்டீங்க. அதனாலே இப்போ மாறிட்டதா நினைக்கிறீங்க.\nஒருத்தர்கிட்ட பிடிச்ச விஷயம் எவ்வளவு சின்னதா இருந்தாலும் அதை மற்றவர் ரொம்பப் பெருமையாப் பேசியிருப்பீங்க. பிடிக்காத விஷயம் எவ்வளவு பெரிசா இருந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் காலடியிலே போட்டு மிதிச்சி மறந்திருப்பீங்க. அதனாலே இப்போ மாறிட்டதா நினைக்கிறீங்க.\nஒருத்தர் மனசிலே மற்றவர் முழுசா இடம் பிடிக்கணும்னு எதையும் இழக்கத் தயாரா இருந்திருப்பீங்க; உங்க அம்மா மொட்டை மாடியில் ம���ளகாயைக் காயவைத்து வந்திருப்பாங்க. எதிர்பாராம மழை வந்தா, ‘ராக்கேஷ், ஓடிப்போய் மிளகாயை எடுத்துகிட்டு வா’ன்னு சொல்லும்போது, ‘போம்மா, நீயே போய் எடுத்துக்கோ, எனக்கு மழையில நனஞ்சாச் சளி பிடிச்சுக்கும்’னு சொல்லி மறுத்திருப்பீங்க. அதுவே, காதலியோட பூங்காவுக்குப் போய்ட்டு வரும்போது திடீரென்று மழை வந்து, தன் இரண்டு கைகளையும் இணைத்து இறுக்கித் தாடைக்கடியில் வைத்துக் கொண்டு இருமுழங்கைகளும் விலாஎலும்பில் ஒட்டியிருக்கத் தோள்களிரண்டையும் முன்புறம் குவித்துக் கண்களை இறுக மூடி, ‘ஜாலியா ஜில்லுன்னு மழையிலே நனைஞ்சிகிட்டே போகலாம், ப்ளீஸ் ராக்கேஷ்’னு உங்க காதலி சொல்லும்போது மறுக்காம நடந்திருப்பீங்க. இல்லையா\nஆனா இப்போ அந்த வேகம் குறைஞ்சிருக்கும். ஒரு இலக்கையோ பொருளையோ அடைய முயற்சி செய்யும்போது இருக்கும் வேகம், அடைந்தவுடன் அனுபவமாகும் மகிழ்ச்சி, இரண்டும் அதை அடைந்தபின்னே குறைந்து போகும். இதுதான் இயற்கையின் விதி. அடைந்த இலக்கையோ, பொருளையோ நாம் எப்போதும் கொண்டாடினால் இது நிகழாது.”\nநீண்ட பிரசங்கம் போல் பேசிவிட்டோமோ என்று வெட்கப்பட்டு நிறுத்தி ராக்கேஷைப் பார்த்தேன்.\n“நாங்க மழையிலே நனஞ்சது உங்களுக்கு எப்படித் தெரியும் அங்கிள் “ –ஆச்சர்யத்துடன் என்னைப் பார்த்தான் ராக்கேஷ்.\n” என்று வாசலில் ஒரு குரல் கேட்டது. ஒரு பெண் கதவைத் திறந்துத் தலையை மட்டும் உள்நீட்டிப் பார்த்தாள்.\n“இங்கதான் இருக்கார்; உள்ளே வாம்மா “ என்று அழைத்ததும், உள்ளே வந்து எனக்கு வணக்கம் சொல்லிவிட்டு, “உங்களைப் பாக்காம இருக்க முடியல; அதான் வந்திட்டேன்” என்று ராக்கேஷைப் பார்த்துச் சொல்லிக்கொண்டே காலியாக இருந்த மோடாவை அவனருகில் இழுத்துப் போட்டுகொண்டு அமர்ந்தாள்.\nசந்தோஷம், கோபம், பயம், வருத்தம் என எல்லா உணர்ச்சிகளும் ஒருமித்த முகத்தோடு, “என் ஒய்ஃப் சஞ்சிதா“ என எனக்கு அறிமுகப்படுத்தினான் ராக்கேஷ்.\nநெளிநெளியாய் அடர்த்தியான கூந்தலைக் ‘கிளிப்’ போட்டு அடக்கியிருந்தாள். வட்ட முகம். சீரான புருவம். சிவந்த உருவம். காதிலே தொங்கட்டான்கள் தோள்களைத் தொட முயன்று கொண்டிருந்தன. கழுத்திலே சோழிகளைவிடப் பெரிய அளவில் மணிகளைக் கட்டிய வண்ண மாலை. சுரிதாரின் வண்ணம் அவள் அழகைக் கூட்டியது. முன்பே அவளைப் பார்த்திருந்தாலும், இத்தனை அருகாமையில் இப்போதுதான் பார்க்கிறேன்.\n“உங்க மனைவி ரொம்ப அழகா இருக்காங்க” என்ற என் பாராட்டுக்கு ஒருபுறம் வெட்கப்பட்டுக் கொண்டே, “என்னைப் பத்தி புகார் எல்லாம் சொல்லியாச்சா நான் இவரோட எத்தனை அனுசரிச்சுப் போனாலும், இவருக்குத் திருப்தியே இல்லை, அங்கிள். சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் என்னோட சண்டை போடறார். கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்பவே மாறிட்டாரு” என்று அவள் பக்கத்துக் குற்றச்சாட்டுகளை எடுத்து வீசினாள்.\n“இவர் எதுவுமே இதுவரை சொல்லலைம்மா. நேற்றைக்கு இவங்க அப்பா வந்து ரெண்டொரு வார்த்தை சொல்லிட்டுப் போனாரு. அவ்வளவுதான். இப்ப நீயே வந்திட்டே. அதனாலே என்ன நடந்ததின்னு நீயே உன் வாயாலே சொல்லு” என்றேன். கர்ணன் சொன்னதையே இவளும் சொன்னாள், நடுநடுவே கொஞ்சம் கண்ணைக் கசக்கிக் கொண்டு.\n“காதலிக்கும்போதே ரெண்டு பேரும் வெவ்வேற மதம்னு தெரியுமில்லே கோவில், கடவுள் பற்றி அப்போ ஏதாவது பேசியிருக்கீங்களா கோவில், கடவுள் பற்றி அப்போ ஏதாவது பேசியிருக்கீங்களா “ என்ற என்னுடைய கேள்விக்குப் பதில் ஏதும் சொல்லாமல் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.\n“நல்ல விஷயங்களை எல்லா மதமும் ஒண்ணு போலவேதான் சொல்லியிருக்கு. அந்த விஷயங்களை வேற வேற மொழிகள்லே, வேற வேற வார்த்தைகள்லே எழுதிவச்சதுகூடத் தப்பில்லை. ஆனா வேற வேற பெயர் வச்சதுதான் இப்ப இருக்கும் பிரச்சினை எல்லாத்துக்கும் காரணம். மக்களை அவங்கவங்க பக்கம் இழுப்பதற்காகக் குருமார்கள், விஷயங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவச்சிட்டு, விவாதங்களையும், மதவெறியையும் மட்டும் முன்னிலைப்படுத்திட்டாங்க. மற்ற மதக் கடவுள்களை மறுப்பதும், விமரிசிப்பதும், கேவலப்படுத்துவதும்கூட கடவுள் தத்துவத்தையே மறுப்பது மாதிரிதான். கடவுளை மறுத்தத் தலைவர்கள்கூட மற்றவர்களின் கூட்டங்களில் நாகரிகம் கருதிக் கடவுள் வாழ்த்துக்கு எழுந்து நின்னுருக்காங்க. இன்னைக்கு இருக்கும் இளைஞர்களாவது இதைப் புரிஞ்சிகிட்டு நடந்தாங்கன்னா எல்லாம் சரியாயிடும்.\n“நீங்க ரெண்டு பேரும் கையப் பிடிச்சிகிட்டு ஆளுக்கொரு தண்டவாளத்திலே காலை வச்சு நடந்துபோனாலும், போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்திடலாம். ஆனா உங்களுக்கிடையிலே இருக்கற இடைவெளி மாறாம அப்படியேதான் இருக்கும். அதுவே, கீழே இறங்கி இரண்டு தண்டவாளத்��ுக்கும் நடுவே நடந்து போய்ப் பாருங்க. போகப் போக நெருக்கம் அதிகமாகும். அதற்கும் மேலே தண்டவாளமே வேண்டாம்னு முடிவு பண்ணிச் சாலைல இறங்கி நடந்தா பலதரப்பட்ட மக்களையும் சந்திக்கலாம்; அனுபவம் அதிகமாகும்“\nநான்மட்டும் பேசிக்கொண்டு இருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்துச் சற்று இடைவெளி விட்டு, அவர்கள் இருவரையும் ‘ஏதாவது பேசுங்கள்’ என்பது போலப் பார்த்தேன்.\nயாரோ தட்டி எழுப்பியது போலச் சடாரென்று எழுந்த சஞ்சிதா, நான் பேசிய விஷயங்களுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, “இவங்க அம்மா சமையல் செஞ்சிட்டுருந்தாங்க; இதோ இவரைப் பார்த்திட்டு உடனே வரேன்னு சொல்லிட்டு வந்தேன்; தேடுவாங்க. நான் போய் ஏதேனும் ஹெல்ப் செய்யறேன்” என்றுக் கிளம்பத் தயாரானாள்.\nஇவளின் குரல் சமையல் அறையில் இருந்த என் மனைவிக்குக் கேட்டிருக்க வேண்டும். “உள்ளே வந்துக் குங்குமம் வாங்கிண்டுப் போகச் சொல்லுங்கோ” என்று அங்கிருந்தே என்னிடம் சொன்னாள். “இல்லை மாலா வேண்டாம்; அவங்க வேற மதம்” என்று மறுத்துரைத்த என்னிடம், “பரவாயில்லை அங்கிள் “ எனச் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு உள்ளே சென்றுக் குங்குமம் வாங்கிக் கொண்டாள். “வரேன் ஆன்டி “ எனச் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு உள்ளே சென்றுக் குங்குமம் வாங்கிக் கொண்டாள். “வரேன் ஆன்டி வரேன் அங்கிள்\n“என்ன ஒண்ணும் சொல்லாம உக்காந்திருக்கீங்க “ என்று நான் கேட்ட பிறகு, ஏதோ கனவுலகத்திலிருந்து மீண்டவன் போல விழித்தான் ராக்கேஷ். இதுவரை சொன்ன விஷயங்களையே இன்னும் ஜீரணிக்க முடியாமல் அவஸ்தைப் படுபவன் போல அவன் முகம் தோன்றியதால், “சரி, ஒரு நிமிஷம் இருங்க” என்று சொல்லி, ஏற்கனவே தயார் செய்துக் கையேட்டில் செருகி வைத்திருந்தக் காகிதத்தை உள்ளே சென்று எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தேன்.\n“இந்தப் படிவத்தை** நல்லாப் படிச்சிப் பாருங்க. உங்க பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம்” என்று சொல்லி, “ பன்னிரண்டு மணிக்கு என் நண்பர் வீட்டுக்குப் போகணுமே, நாளைக்குப் பார்க்கலாமா, ராக்கேஷ்” என்றதுமே புரிந்துகொண்டுத் தயங்காமல் “தேங்க்ஸ் அங்கிள்” என்றதுமே புரிந்துகொண்டுத் தயங்காமல் “தேங்க்ஸ் அங்கிள்“ என்றுக் கிளம்பிச் சென்றான். நானும் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு நண்பர் வீட்டுக்குச் ச���ன்றேன். நான்கு மணியளவில் திரும்பிவந்த பிறகு மாலைச் சிற்றுண்டி, நடைப்பயிற்சி, தொலைக்காட்சி, இரவு உணவு என வழக்கமான விஷயங்கள். மறுபடியும் அதே புத்தகங்கள். நாட்குறிப்புக் கையேட்டில் எதுவும் எழுதாமல் இரவு உறங்கச் சென்றேன்.\nகாலை ஒன்பது மணி. “நாங்க வரோம் ஆன்டி அங்கிள் கிட்டச் சொல்லிருங்க” என்ற குரல்கள் என் உறக்கத்தை முறித்தன. வாசற் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்த என் மனைவியின் கைகளில் இருந்த பூச்செண்டு, படுக்கை அறையிலிருந்து வெளியே வந்த என்னைப் பார்த்துச் சிரித்தது.\n“அந்தப் பையன் ராக்கேஷும் அவன் ஓய்ஃபும் வந்திருந்தா. ஏதோ வாலன்டைன்ஸ் டேயாமே, இந்த பொக்கேயைக் குடுத்துட்டு நமக்கு வாழ்த்துச் சொல்லிட்டுப் போனா.” என்று நமட்டுச் சிரிப்புடன் என் கைகளில் தந்துவிட்டு, “சீக்கரம் பல் தேச்சிட்டு வந்தேள்னா காப்பி, இல்லேன்னா…” என்றதற்கு நானும் சிரித்துக் கொண்டே, “காப்பி கட்” என்று முடித்தேன்.\nபல்விளக்கி வந்ததும் காப்பி. “ஏன் நேத்திக்கி ஒண்ணுமே எழுதலே நீங்க” என்ற மனைவியின் கேள்வி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நேற்றைய இரவும் நான் உறங்கியபின் என் நாட்குறிப்புக் கையேட்டை எடுத்துப் பார்த்திருக்க வேண்டும். இவள் என்ன என் முதல் வாசகியாகிவிட்டாளா அல்லது இவளைப்பற்றி ஏதேனும் எழுதி இருக்கிறேனா என்று உளவு பார்த்தாளா என்று யோசித்தேன்.\n“இல்லை, பேசின எதுவும் பெரிய விஷயமாப் படலை. ஏதோ வேகமாப் பேசிட்டேன். அத்தனையும் ஞாபகமும் இல்லை. அவங்க ரெண்டு பேரும் ஒண்ணாச் சேர்ந்து இன்னைக்கு வந்து சந்தோஷமா வாழ்த்துச் சொல்லிட்டுப் போனாங்களே, அதுவே போதும் எனக்கு.” என்னுடைய சோம்பேறித்தனத்துக்கு ஏதாவது சாக்குச் சொல்லவேண்டுமே என்று நொண்டிச் சமாதானம் சொன்னேன்.\n“பரவாயில்லே, இந்தாங்கோ. நேத்து ராத்திரி நீங்க ஒண்ணுமே எழுதலேன்னு பார்த்ததும், ஏதோ என் காதில விழுந்தவரைக்கும் ஞாபகப்படுத்தி எழுதினேன். உபயோகப்படும்னா வச்சுக்கோங்கோ. ராக்கேஷ்கிட்ட ஏதோ ஃபாரம் குடுத்தேளே, அதுமட்டும் என்னன்னு தெரியாது எனக்கு” என்று சில காகிதங்களை என் அருகில் வைத்தாள்.\nஎன் நாட்குறிப்புக் கையேட்டின் அளவிலேயான நான்கு காகிதங்கள். குண்டூசி குத்தப்பட்டிருந்தது. படித்துவிட்டுப் பதிலேதும் சொல்லாமல் எழுந்துசென்றுப் பசை எடுத்து வந்து, அந்தக் காகிதங்களை என் கையேட்டில் ஓட்டத் தலைப்பட்டேன்.\n என் கையெழுத்து நன்னா இருக்காது. அதைக் கிழிச்சிட்டு நீங்களே எழுதுங்கோ. நான் சும்மாதான் எழுதினேன்” பதற்றத்துடன் ஓடிவந்து என்னைத் தடுத்தாள் என் மனைவி.\n“கையெழுத்து முக்கியமில்லே; எல்லாருக்கும் புரியறா மாதிரி எழுதணும் – எழுத்து, கருத்து ரெண்டுமே. இனிமே நான் சொல்லச் சொல்ல நீயே எழுது. கொஞ்ச நாள் போனா நீயாவே ஏதாவது எழுதுவே. நான் எழுதறதுகூட எதுவும் நானா சிந்தனை பண்ணி எழுதற விஷயங்கள் இல்லை. கேட்ட விஷயங்களை, படிச்ச விஷயங்களை வேற வேற வார்த்தைகள் போட்டு எழுதறேன். அவ்வளவுதான். நேத்திக்கிப் படிச்ச புஸ்தகத்திலே ஒரு இங்லீஷ் கவிதை***. என் மனசை என்னமோ பண்ணித் தமிழில் எழுது எழுதுங்கறது. அப்பிடியே சொல்றேன். அடுத்த பக்கத்திலே எழுது. ‘ஆத்மா’ன்னு தலைப்புப் போட்டுக்கோ. எழுதிட்டுப் புரியறதான்னு சொல்லு.” என்று நான் அமைதியாகக் கவிதை சொல்ல அவள் எழுத ஆரம்பித்தாள்.\n“காலையின் அமைதி – வெள்ளை மனதில்\nநீல மலர்களாய் நினைவின் சாரலாய்ப்\nமாலைச் சூரியன் மறையும் வரையில்\nமாசில் இதயக் கூட்டில் ஆத்மா\nமயங்கிக் கிடக்கும் பிரிவை நோக்கி\nஇரவுத் தாய்மடிக் குழந்தை நிலவின்\nஇனிமைச் சிரிப்பு இருளைக் கிழிக்கும்;\nவளர்ந்த சிரிப்பால் வானமும் தாரகைக்\nகண்கள் சிமிட்டிப் பூமியைத் தழுவும்;\nபுதுப்புதுக் கனவுடன் இதயம் உறங்கும்.\nபிரியினும், நாளை இணையும் ஆத்மா\n** இணைப்பு : கணவனுக்கு ஒரு கேள்வித்தாள்.\nமொத்த மதிப்பெண்கள் : 7 ( சந்தோஷமான நாட்கள் / வாரத்துக்கு)\nஏதேனும் ஒரு பகுதிக்குப் பதில் அளிக்கவும்.\nஉண்மையான பதிலைப் பதிவு [ √ ] செய்யவும்.\nபகுதி – 1. (ஆம்) (இல்லை)\nஉன் மனைவி உன்மேல் காதல் கொள்ள\nவித்தியாசமான ஏதோ ஓன்று உன்னிடம் உள்ளது.\nஅவளிடம் அளவுகடந்த அன்பு காட்டுகிறாய்.\nஅவள் சொல்லை, செயல்களை முழுமையாகப்\nஅவளுக்கு எப்பொழுதும் ஆதரவாக இருக்கிறாய்.\nஅவளிடம் எப்போதும் வெளிப்படையாக இருக்கிறாய்.\nஅவளுடைய உணர்வுகளை எளிதில் தெரிந்துகொள்கிறாய்.\nஅவளிடம் பரிவுடன் கவனம் காட்டுகிறாய்.\nஅவளுடன் அன்றாடம் உரையாடி மகிழ்வூட்டி,\nபுத்துணர்ச்சியோடும் ஊக்கத்தோடும் ஆவலைத் தூண்டி\nகாதல், வீரம், கற்பனை நிறைந்த சின்னச் சின்ன\nஅவள் பசித்திருக்கும்பொழுது உணவு சமைத்துக் கொடுக்கிறாய்.\nஅவள் தனித்திருக்கும்பொழுத��� முழுப் பாதுகாவலனாகிறாய்.\nஅவளுடைய முழு நம்பிக்கைக்குரியவனாக இருந்து\nஅவளின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறாய்.\nமன அழுத்தங்களிலிருந்து அவள் விடுபட அவளுக்குத்\nஅனைத்துக்கும் மேலாக அவளைவிட்டு என்றும் பிரியாத\n( மதிப்பெண் : ஆம் ½ இல்லை -½)\nபகுதி – 2. (ஆம்) (இல்லை)\nபகுதி 1-இல் கண்ட கேள்விகளுக்கு உனது பதில் ‘இல்லை’ என்று இருந்தால்\nஅனைத்தும் ‘ஆம்’ என்று அமைய உன்னை மாற்றிக்கொள்ள உன்னால் முடியும்.\n( மதிப்பெண் : ஆம் 7 இல்லை -7 )\nSeries Navigation விளையாட்டு வாத்தியார் – 1வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்\nபோதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 19\nமருத்துவக் கட்டுரை மாதவிலக்கு வலி\nதாகூரின் கீதப் பாமாலை – 64 செவிக்கினிய கானங்கள் .. \nவால்ட் விட்மன் வசனக் கவிதை -23 என்னைப் பற்றிய பாடல் – 17 (Song of Myself) காலமும், வெளியும்\nதூண்டி மாடன் என்கிற பிள்ளையாண்டன்\nவிளையாட்டு வாத்தியார் – 1\nமுனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்\nடௌரி தராத கௌரி கல்யாணம்….\nநீங்காத நினைவுகள்\t–\t2\nசவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்\nவனசாட்சி – இந்த நாவலுக்கு இரண்டு விமரிசனங்கள் எழுத நேர்ந்தது\nதமிழ் ஸ்டுடியோவின் மே மாத திரையிடல்கள் (நான்கு முக்கியமான திரையிடல் நடக்கவிருக்கிறது)\nபுதிய வலை இதழ் – பன்மெய்\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -1\nஒரு புதிய அறிமுகம் – இரண்டு பழையவர்கள் (க. சட்டநாதன், குப்பிழான் ஐ. சண்முகம்)\n‘இசை’ கவிதைகள் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பை முன் வைத்து…\n2013 ஆண்டு அக்டோபரில் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் இந்தியச் சுற்றுளவி மங்கல்யான்.\nவிஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏ​ழை\nPrevious Topic: விளையாட்டு வாத்தியார் – 1\nNext Topic: வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்\nOne Comment for “ஒரு கவிஞனின் நாட்குறிப்பு”\nகவிஞர் இராய. செல்லப்பா says:\nகவிஞர் சிவகுமாரின் எழுத்து மயக்கவைக்கும் எழுத்து. படிக்கப் படிக்க அருவி போலக் கொட்டுகிறது. மிகவும் ரசித்தேன். -நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A-2/", "date_download": "2020-04-09T02:59:13Z", "digest": "sha1:EKGLLTPJGRWCP7LQ5UI3IDZMJ5DJIG55", "length": 26617, "nlines": 382, "source_domain": "www.akaramuthala.in", "title": "காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 50 – 82 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகாலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 50 – 82\nகாலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 50 – 82\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 June 2014 No Comment\n(வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி)\n50. கோள்நிலை திரிந்து கோடை நீடினும்\nதான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை, பதிகம் 24-25\n51. மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு\nஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென் – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை, பதிகம் 97-98\n52. தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய் – சீத்தலைச்சாத்தனார்,\nமணிமேகலை, ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்தகாதை, 139\n53. தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்\nகொண்டுஇனிது இயற்றிய கண்கவர் செய்வினை(ப்) – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை,சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை, 109-110\n54. சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்,சீத்தலைச்சாத்தனார்- மணிமேகலை, உலக அறவி புக்க காதை, 62\n55. தேவர் பண்ணிய தீம் தொடை இன் சுவை\nமேவர் தென் தமிழ் மெய்ப் பொருள் ஆதலின் – திருத்தக்கத் தேவர், சீவகசிந்தாமணி, 1328\n56. தமிழ் தழிய சாயலவர் தங்கு மலர்த் தூ நீர் – திருத்தக்கத் தேவர், சீவகசிந்தாமணி, 2026\n57. இலை புறம் கண்ட கண்ணி இன் தமிழ் இயற்கை இன்பம்\nநிலை பெற நெறியின் துய்த்தார் நிகர் தமக்கு இலாத நீரார் – திருத்தக்கத் தேவர், சீவகசிந்தாமணி, 2063\n58. அளப்பருஞ் சிறப்பின் ஆயிரம் ஆகிய\nதலைப்பெருஞ் சேனைத் தமிழச் சேரியும் – கொங்குவேளிர், பெருங்கதை, நரவாண காண்டம், புறத்தொடுங்கியது, அடி 10-11\n[பெருங்கதை,1. உஞ்சைக்காண்டம், 46. உழைச்சன விலாவணை பகுதி, அடி 294 இல் அம்பொன் வள்ளத் தமிழ்துபொதி யடிசில் என வரும். வள்ளத்து அமிழ்து என்பது சேர்ந்து தமிழ்என்பதுபோல் வந்துள்ளது.\nஇதுபோல், பெருங்கதை,1. உஞ்சைக்காண்டம் 54. வயந்தகன் அகன்றது பகுதி அடி 27இல் தமனிய வள்ளத் தமிழ்த மயிலாள் என வரும் இடமும் அமிழ்து என்பதைக் குறிக்கும்.]\n59. முத்தமிழ்த் துறையின் முறை போகிய\nஉத்தமக் கவிகட்கு ஒன்று உணர்த்துவன்; -கம்பர், இராமாயணம், 8.\n60. நாவினார் உரையின்படி நான் ���மிழ்ப்\nபாவினால் இது உணர்த்திய பண்பு அரோ. -கம்பர், இராமாயணம், 10\n61.தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன் – கம்பர், இராமாயணம், 379\n62. எழுவு தண் தமிழ் யாழினும்,\n – கம்பர், இராமாயணம், 2162\nமலையினை மண் உற அழுத்தலால் தமிழ்த்\nதலைவனை நிகர்த்தது அத் தயங்கு தானையே – கம்பர், இராமாயணம்,2375.\n64. தழல் புரை சுடர்க் கடவுள்\nதந்த தமிழ் தந்தான். – கம்பர், இராமாயணம்,2762.\n65. என்றும் உள தனெ் தமிழ் இயம்பி\nஇசை கொண்டான். – கம்பர், இராமாயணம், 2768.\n66. தண் தமிழ்த் தனெ்றல் என்னும்\nகோள் அராத் தவழும் சாரல்- கம்பர், இராமாயணம்,3647.\n67. தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமரையே\nதமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கம்பர், இராமாயணம்,4582.\n69. தனெ் தமிழ்நாட்டு அகன் பொதியில் திருமுனிவன்\nதமிழ்ச் சங்கம் சேர்கிற்றீரேல் – கம்பர், இராமாயணம்,4583.\n70. வண் தமிழ் உடைத்\nதென் திசைச் சென்றுளார் – கம்பர், இராமாயணம்,4628.\n71. அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்\nதமிழ்நிகர் நறவமும் தனித்தண் தேறலும் – கம்பர், இராமாயணம்,4663.\n72. செல்வர் என்றும் வடக்கு கலை தெற்கு தமிழ்\nசொல் வரம்பினர் என்றும் சுளி பட(க்) – கம்பர், இராமாயணம்,4745.\n73. வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்\nஇனிய தென் தமிழ்நாடு சென்று எய்தினார். – கம்பர், இராமாயணம், 4751.\n74. என்ற தென் தமிழ்நாட்டினை எங்கணும்\nசென்று நாடித் திரிந்து திருந்தினார் – கம்பர், இராமாயணம்,4753.\n75. சாந்து அளாவிய கலவைமேல் தவழ்வுறு\nதண் தமிழ்ப் பசும் தென்றல் – கம்பர், இராமாயணம்,5151.\n76. தென் தமிழ் உரைத்தோன் முன்னாத்\nதீது தீர் முனிவர் யாரும் – கம்பர், இராமாயணம்,5308.\nபுலவர் சொல் துறை புரிந்தவும் – கம்பர், இராமாயணம், 7624.\n78. என்ன மீட்டு உமிழ் தமிழ்முனி\nஒத்தது, அவ் இலங்கை – கம்பர், இராமாயணம்,8675.\n79. தமிழ்முனி இயம்பிற்று எல்லாம்\nஅச்சு எனக் கேட்டாய் அன்றே\n80. தமிழ் நெறி வழக்கம் அன்ன\nதனிச்சிலை வழக்கிற் சாய்ந்தார் – கம்பர், இராமாயணம், 9750\n81. ‘இது, தமிழ் முனிவன் வைகும்\nஇயல்தரு குன்றம்; – கம்பர், இராமாயணம்,10270.\n82. மாறு இலாத் தமிழ்முனி வனத்தை நண்ணினான் – கம்பர், இராமாயணம்,10375.\nதரவு : தமிழ்ச்சிமிழ், இலக்குவனார் திருவள்ளுவன்\nTopics: கட்டுரை Tags: இலக்குவனார் திருவள்ளுவன், கம்பராமாயணம், காலம், சீவகசிந்தாமணி, சொல்லாட்சி, தமிழ், தமிழ்ச்சிமிழ், பெருங்கதை, மணிமேகலை\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள��ளுவன், மின்னம்பலம்\n- 10. காற்றில் காய்களும் விழும் – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nநாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு, இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்வழிக் கல்வி இயக்கம் நடத்தும் பாவேந்தர் விழா – பாவரங்கம், கருத்தரங்கம்\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 – இலக்குவனார் திருவள்ளுவன்\n« மாண்புமிகு தமிழக முதல்வரை ‘அகரமுதல’ பாராட்டுகிறது.\n(முதன் முதலாக) உலகத் திருக்குறள் மாநாடு\nஅண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி. : இலக்குவனார் திருவள்ளுவன்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறி��ாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற்புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2010/", "date_download": "2020-04-09T03:28:50Z", "digest": "sha1:ROBDIQI24AI2T7QQMRIDPOCHET4OHK53", "length": 191719, "nlines": 561, "source_domain": "www.radiospathy.com", "title": "2010 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப்பேட்டி\nசினிமா ரசிகனாகப�� பலமுறை பார்த்துச் சலிக்காத விருந்து ஆண்பாவம் திரைப்படம் அத்தோடு அந்தப் படத்தின் பின்னணி இசைப்பிரிப்பைச் செய்த போது இசைஞானி இளையராஜாவின் சாகித்யத்தை வியந்து ரசித்த வாய்ப்பையும் என் றேடியோஸ்பதி வலைப்பதிவு மூலம் கிட்டியது. அந்த வகையில் ஆண்பாவம் திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் நிறைவாகும் இந்த ஆண்டு அது குறித்த ஒரு விழா ஏற்பாடுகள் நடைபெறுவதாகச் செய்தி அறிந்த போது ஆண்பாவம் திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பை மீண்டும் சில மெருகேற்றல்களோடு கடந்த ஒக்டோபரில் கொடுத்திருந்தேன். \"ஆண்பாவம்\" - 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nபின்னர் ஆண்பாவம் திரைப்படத்தின் திரைக்கதை நூல் வெளியீட்டு விழாவும் 25 ஆண்டு விழாவும் சிறப்பாக நடந்ததை அறிந்து நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காச் சிறப்பானதொரு வானொலிப்பேட்டியை ஆண்பாவம் இயக்குனர் திரு.ஆர்.பாண்டியராஜன் அவர்களை வைத்துச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்ட போது அவரின் தொலைபேசி இலக்கத்தை ட்விட்டர் வாயிலாக வழங்கியிருந்தார் நண்பர் கே.ராகவன் அவருக்கும் இந்தவேளை என் நன்றிகள்.\nஒரு இலேசான தயக்கத்தோடு இயக்குனர் பாண்டியராஜனுக்கு அழைத்தேன் என் பேட்டி பற்றி அவரிடம் சொன்னேன். \"அரை மணி நேரத்தில் செய்வோமா\" என்றார், \"இல்ல சார் சாவகாசமா நாளைக்கே பண்ணுவோம்\" என்று நான் கேட்டபோது சம்மதித்து அடுத்த நாள் குறித்த நேரத்தில் காத்திருந்து ஒரு அழகான பேட்டியைத் தந்தார் அவர். ஆண்பாவம் 25 ஆண்டு நிகழ்வுப்படங்களையும் அனுப்பி வைத்தார். தமிழ்த்திரையுலக வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் 25 ஆண்டு விழாவைக் கொண்டாடி அதன் திரைக்கதையை வெளியிடுவது இதுவே முதன்முறை.\nபேட்டி முடிவில் என்னுடைய 12 வருட வானொலி வாழ்வில், ஈகோ இல்லாது வெளிப்படையாகப் பேசக்கூடிய இன்னொரு நபராக பாண்டியராஜன் தன் பேட்டியில் பேசிய பாங்கைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தேன்.அதற்கு அவர் நாகரீகமான பண்பான பேட்டியை அமைத்தமைக்கும் நன்றி சொல்லி நன்றி என்ற வார்த்தைக்கு மேல் இன்னொரு வார்த்தை தமிழில் கண்டுபிடித்தால் அதை நான் மீண்டும் சொல்வேன் என்று சொல்லி நிறைவாக்கினார் இந்தப் பேட்டியை.\nவானொலியில் இரண்டு முறை ஒலிபரப்பானபோது பல நேயர்கள் சிலாகித்துப் பேசினார்கள் அது தான் ��ந்தப் பேட்டியின் வெற்றி. இதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவமும் எழுத்து வடிவம் சில சுருக்கங்களோடும்\nவணக்கம் திரு பாண்டியராஜன் அவர்களே\nஅவுஸ்திரேலியாவில் இருந்து அழைக்கும் பெரிய உள்ளங்களுக்கு இந்த சின்னவனின் வணக்கங்கள்\nமுதலில் 25 ஆண்டுகளுக்கு மேலாகக் கலைத்துறையில் இருக்கும் உங்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nரொம்ப நன்றி, 25 வருஷங்கிறது எண்ணிக்கையே தவிர நான் எப்பவுமே பின்னோக்கிப் பார்ப்பதில்லை, போகும் வழி தூரம், இன்னும் நிறைய இருக்கு. ஆனால் அப்பப்போ ஒரு பிறந்த நாள் விழா மாதிரி இந்த \"ஆண்பாவம்\" படத்துக்கு ஒரு பிறந்த நாள் விழாக் கொண்டாடிய உணர்வு தான்.\nபாண்டியராஜன் என்றதொரு கலைஞன் திரைப்பட இயக்குனராக, நடிகராக எப்படி வந்தார், அவருடைய அறிமுகம் எப்படி இருந்தது\nபள்ளிப்படிப்புக் காலத்திலேயே இசை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. குலதெய்வம் ராஜகோபால் அவர்களுடைய மகன்கள் சம்பத், செல்வம். குலதெய்வம் ராஜகோபால் வில்லுப்பாட்டு பண்ணுவாரு அந்த நிகழ்ச்சி இடைவேளையின் போது மகன்கள் இருவரும் ஒருவர் கிட்டாரிலும் இன்னொருவர் ஆர்மோனியத்திலும் என்னடி ராக்கம்மா பாட்டை வாசிப்பாங்க. அதுக்கு பிரமாதமான கைதட்டல் இருந்தது. அதைப்பார்க்கும் போது ஏன் நாமளும் கைதட்டல் வாங்கக் கூடாது என்று ஒரு உத்வேகம். அதுக்கப்பறம் அப்பாவிடம் சென்று \"அப்பா நான் ஆர்மோனியம் கத்துக்கணும்\"னு சொன்னேன். பல்லவன் போக்குவரத்துக்கழக ஓட்டுனரா இருந்த என்னோட அப்பா, நமக்கெதுக்குடா இதெல்லாம் என்று கேட்காம என்னை மியூசிக் ஸ்கூ ல்லல்ல சேர்த்து விட்டார். அங்கே ஆர்மோனியம் கத்துக்கிற வாய்ப்பு இல்லை. வயலின் தான் கத்துக்க முடிஞ்சது. தமிழிசைக் கல்லூரியில் வயலின் கத்துக்கிட்டேன். வயலின் கற்றுக்கொள்ளும் போது நிறைய நாடக நண்பர்கள் நட்புக் கிடைத்தது. குறிப்பா சைதாப்பேட்டை ஶ்ரீராம் அவர்களின் நட்புக் கிடைத்தபோது கொஞ்சம் கொஞ்சமா நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைச்சது. என்.சி.சியில் நான் இருந்த போது காம்ப்ல ஒரு நாடகம் போட்டேன். அந்த காம்ப்ல இருந்த 64 பள்ளிக்கூடங்களிலேயே இது தான் சிறந்த நாடகமா தேர்ந்தெடுக்கப்பட்டு என்னோட உயர் நிலைப்பள்ளிக்கு ரோலிங் கப் கிடைச்சது. அதுதான் முதன் முறை நான் ஜனங்களால் கைதட்டப்படுவே���் என்ற நம்பிக்கையை ஊட்டியது.\nஅதுக்கப்புறம் சினிமா வாய்ப்புக் கேட்டு போட்டோஸ் எல்லாம் எடுத்திட்டுப் போவேன். எங்கூட இன்னும் பல நடிகர்கள் வாய்ப்புக் கேட்டு வந்திருப்பாங்க. அவங்க உருவத்தை எல்லாம் பார்ப்பேன். அவங்க உயரம், கலரு அவங்களோட ஆஜானுபாகுவான தோற்றத்தை எல்லாம் பார்த்து இவங்களும் வாய்ப்புக் கேட்டு நாமளும் வாய்ப்புக் கேட்ட மரியாதை இருக்காதுன்னுட்டு அதுக்கப்புறம் உதவி இயக்குனரா போயிடலாம் என்று அதுக்கான முயற்சியில் இறங்கினேன். அப்போது வசனகர்த்தா தூயவனிடம் ஆபீஸ் பாய் ஆக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே வந்து திரு.பாக்யராஜ் அவர்கள் வந்தாங்க. விடியும் வரை காத்திரு படத்தின் கதை விவாதம் அப்போது அங்கே நடக்கும். அப்போ டிபன், பஜ்ஜி, போண்டா இதெல்லாம் வாங்கி வச்சுட்டு நாம வெளியே போயிடணும். அதுக்கப்புறமாத் தான் அவங்க கதை பேசுவாங்க. கதை விவாதம் எப்படி நடக்கிறது என்பதை அறிய அந்த அறைக்கதவிடுக்கில் ஒரு சின்னக் கல்லை வச்சிடுவேன். அந்தக் கதவிடுக்கு வழியா கேட்டா கதை விவாதங்களை கத்துக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புற்அம் என் குருநாதர் பாக்யராஜிடம் மூன்று நான்கு படங்களுக்கு வாய்ப்புக் கேட்டு கடைசியில் மெளன கீதங்கள் ஷீட்டிங் நடக்கும் போது அவரின் உதவி இயக்குனர்கள் என் நண்பர்களாயிட்ட காரணத்தால் கூடப்போனேன்.\n\"உன்னை யாருய்யா கிளாப் அடிக்கச் சொன்னது\" என்று அவர் கேட்க\nநான் அழுது \"சார் எனக்கு அப்பா இல்லை சார், எனக்கு சம்பளம் கூடத் தராட்டா பரவாயில்லை வேலை கத்துக்கொடுங்கன்னு கேட்டேன். அவர் உதவி இயக்குனரா ஏற்றுக் கொண்ட பின் டார்லிங் டார்லிங் டார்லிங், தூறல் நின்னு போச்சு இப்படிப் பல படங்களில் அவரோடு பணியாற்றினேன்.\nஒரு உதவி இயக்குனராக, நீங்கள் உங்கள் குருநாதர் பாக்யராஜிடம் கற்றுக் கொண்டது என்ன\nஎல்லாமே, இன்னிக்கு நான் உங்ககிட்ட பேட்டி கொடுக்கிறதா இருந்தாக் கூட அதுகூட அவர் மூலம் தான் கற்றேன்.அதுக்கு முன்னாடி நான் சினிமாவின் ரசிகன் அவ்வளவு தான். சினிமாவை எப்படி எடுப்பது, சினிமா உலகில் எப்படி நடப்பது எல்லாமே அவர்கிட்ட கற்றுக்கிட்டேன். அதுக்கப்புறமா கொஞ்சம் கொஞ்சமா நான் அதை மெருகேற்றிக்கிட்டேன். நான் கற்றுக் கொண்டதைத் தவிர நான் பார்த்த படங்கள், பார்த்த மனிதர்கள், பார்த்த சம்பவங்கள் இதையெல்���ாம் என் மனசில் கோர்த்துக் கோர்த்து என்னை நான் வளர்த்துக் கொண்டேன்.\nஉங்களது இயக்கத்தில் முதலில் வெளியான திரைப்படம் \"கன்னிராசி\" அந்தப் படம் முழுவதுமே கலகலப்பாக இருக்கும் ஆனால் அந்தப் படத்தின் இறுதி முடிவு சோகமாக அமைந்தது படத்தின் வெற்றியைப் பாதித்ததா\nஅந்தப் படம் வெற்றிப்படம் தான், ஆனால் நீங்க கேட்டது அருமையான கேள்வி. அந்த க்ளைமாக்ஸ் அதுவல்ல. செவ்வாய் தோஷமே இல்லை என்று பிரபும் ரேவதியும் கல்யாணம் பண்ணிப்பாங்க. கல்யாணம் பண்ண பிறகு அவங்களுடய வயோதிப தோற்றம் காண்பித்து அவங்களுடைய பிள்ளைகள் சின்ன வயசு பிரபு, சின்ன வயசு ரேவதி ஸ்கூலுக்குப் போவங்க இப்படித் தான் முடிக்க இருந்தேன். ஆனால் முதன்முதலில் ப்ரொடியூசரிடம் சொல்லும் போது அந்த சோக க்ளைமாக்ஸையே சொல்லிட்டேன். ரேவதி செத்துப்போன மாதிரித் தான் இந்தக் கதையை விநியோகஸ்தர்களிடம் சொல்லிட்டேன் நீ போய் திடீர்னு மாத்துறியே அப்படின்னார். வியாபாரத்தில் பிரச்சனை வரக்கூடாதுங்கிறதுக்காகத் தான் இந்த க்ளைமாக்ஸை எடுத்து ஆனால் கடைசி ஷாட்டில் போட்டிருப்பேன் \"இந்த முடிவு நிழலுக்கான முடிவே தவிர நிஜத்தில் இதைப் பின்பற்றாதீர்கள்\" என்று முடிச்சிருப்பேன்.\nகன்னிராசி படத்தைத் தொடர்ந்து உங்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்த படம் ஆண்பாவம். அந்தத் திரைப்படம் 25 வருஷங்கள் கழித்தும் இன்றும் பலராலும் ரசிக்கப்படுகின்ற ஒரு கலைப்படைப்பு. அந்த வகையில் இந்தத் திரைப்படத்தின் 25 ஆண்டு சிறப்பு விழாவையும் அண்மையில் நடத்தியிருக்கின்றீர்கள். இந்த விழாவைப் பற்றிச் சொல்லுங்களேன்\nஇந்தப் படத்துக்கு 25 ஆண்டு விழா எடுக்கலாம்னு திடீர்னு தோணிச்சு, அப்புறமா இது தேவையான்னு எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அதுக்கப்புறம் இந்தப் பட விழா முயற்சிகள் எடுக்கும் போது சிலர் முகம் சுருங்கிச்சு, சிலர் முக ஆச்சரியத்தில் விரிஞ்சுச்சு. எப்பவுமே முன் வச்ச காலைப் பின் வைக்கக்கூடாதுன்னு ஆரம்பிச்சேன். அந்த விழாவில் \"ஆண்பாவம்\" படத்தின் திரைக்கதை நூலை வெளியிட்டேன். அதில் என்னுரையில் \"ஆண்பாவம் 25 - இது கொஞ்சம் ஓவரா இல்லை\" இப்படி நானே என்னைக் கேள்விகேட்கிற மாதிரிப் போட்டு, எப்படி நாம வாக்கிங் போறது, ஹெல்த் செக்கப், யோகான்னு உடல் மேல் உள்ள அக்கறையோ அப்படித்தான் கலைமேல் உ��்ள அக்கறையாக இந்த ஆண்பாவம் 25.\nஇந்த விழாவுக்காக இசைஞானி இளையராஜாவைச் சந்தித்த அந்த நெகிழ்வான தருணங்களைப் பற்றியும் செய்திகளூடாக அறிந்தோம்\nஅவருக்கு கண்டிப்பா அழைப்புக் கொடுக்கணுங்கிறது என்னுடைய தீர்மானமான எண்ணம். அவர் வீட்டுக்குப் போனேன், அவரில்லை. பத்திரிகையைக் கொடுத்தேன். அது அவருக்குப் போய்ச் சேரும் என்றாலும் நேரடியா அவரைப் பார்த்துக் கொடுக்கணும்னு நினைச்சேன். பிரசாத் ஸ்டூடியோவில் இருக்கிறதா சொன்னாங்க. நேரா அங்கே போனேன், ராஜா அங்கே தனியா தன் அறையில் இருந்தார். அங்கே போனதுமே\n ஆண்பாவம் 25 ஆண்டு விழா எடுக்கிறேன், அந்தப் படத்தை மக்களிடம் பெரிய அளவில கொண்டு போனதுல உங்க பங்கு பெருசு, எப்படி சார் நன்றி சொல்றது என்று சொல்லி சாஷ்டாங்கமா விழுந்து அவர் பாதத்தைத் தொட்டு வணங்கி எழுந்தேன். என்னையறியாமல் மடமடன்னு என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.அந்தக் கண்ணீருக்குக் காரணமே இல்லாம அது பாட்டுக்கு கொட்டிடுச்சு. நான் அப்படி அழுததே இல்லை.\nஅப்போ ராஜா \"யோவ் உன்னை எப்பவோ நான் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்\" அப்படின்னார்.\nஎனக்கு அதன் அர்த்தம் புரியல. என்ன சார்னு கேட்டேன்\n\"இல்லைய்யா, நான் ஊர்ல இருந்து அண்ணன் தம்பி கூட வரும் போது \"டேய் உன்னை நான் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்\"னாங்க அந்த வகையில உன்னை நான் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்னார். அப்ப தான் எனக்கு நிம்மதி வந்தது. உனக்காச்சும் உதவி இயக்குனரா வச்சு சொல்லிக் கொடுத்தாங்க, எனக்கு யாருய்யா சொல்லிக் கொடுத்தாங்க என்று சொல்லி அவருடைய தாயார் ஒரு ரேடியோவை நானூறு ரூபாய்க்கு விற்று அந்த நானூறு ரூபாயை கொடுத்து எங்களைச் சென்னை அனுப்பி வச்சாங்க. அந்த நானூறு ரூபாயில் ஒரு ஐம்பது ரூபாயாவது கொடுன்னு எங்க அம்மா எங்கிட்டக் கேட்கல அப்படிப்பட்ட தாய்னு அவருடைய நிகழ்வை என்கிட்ட பகிர்ந்துகிட்டார். அந்த நிகழ்வை அவர் என்னிடம் பகிர்ந்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை, அதைச் சொல்லும் போது நெகிழ்ந்திட்டேன். அவரோட மனமார்ந்த ஆசிர்வாதம் எனக்கு உண்டு என்று சொன்னார். அது போதும் எனக்கு.\nஆண்பாவம் படத்துக்குப் பெரும் பலமாக இருந்தவை அப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இல்லையா\nநிச்சயமாக, பின்னணி இசை இணையத்தளத்தில் எல்லாம் போட்டிருப்பாங்க (ஆகா ;-) )\nஇளையராஜாவின் படங்களில் ஆண்பாவம் குறிப்பிடத்தக்க முக்கியமானதொன்று. அந்தப் படத்தின் பூஜைக்கு ஒரு சாங் ரெக்கார்ட் பண்ணணும்னு சொல்லிட்டு அவரிடம் போய்க் கதை சொன்னேன். அப்போது அவருடைய தேதி இல்லாத காரணத்தால், \"ஷீட்டிங் ஆரம்பிச்சுடேன்யா முதல்ல\"ன்னாரு.\nஷூட்டின் மட்டுமல்ல டப்பிங்கும் முடிச்சுட்டு அவரைப் போய்ப் பார்க்கிறேன். தியேட்டர் சாங் ஒன்று இருக்கும் \"இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும்\" அப்படி, இதை நானாக ஊகித்த்து அப்படி வரவேணும்னு நினைச்சு ஷூட் பண்ணிட்டேன்.\nமீண்டும் அவரைப் போய்ப் பார்க்கும் போது\n\"என்னய்யா இங்கேயே நிக்கிறாய் ஷுட்டிங் போகலையான்னு\"\n\"ஷீட்டிங் மட்டுமில்ல சார் டப்பிங்கும் முடிச்சிட்டேன்\"னு சொன்னேன்\nஅப்படியான்னு ஆச்சரியப்பட்டு சரி இன்னிக்கே படத்தைப் போடுன்னாரு. சரின்னு அந்த நாள் ஈவினிங்கே படத்தைப் போட்டுக் காமிச்சேன். மறுநாள் காலை ஏழு மணியில இருந்து ஒன்பது மணிக்குள்ள அந்தப் படத்தில் வரும் அத்தனை ட்யூனையும் போட்டுட்டாரு.\nஒன்பது மணிக்கு ரீரிக்கார்டிங் அதுக்கப்புறமா பாடல் பதிவும் பாடல் ஷூட்டிங்கும் இருந்துச்சு.\nஅந்தப் படத்தின் மீது அவருக்குள்ள ஈடுபாட்டால் உடனேயே ரீரிக்கார்டிங்கை ஆரம்பிச்சிட்டார். அந்தப் படத்தின் ரீரிக்கார்டிங்கைப் பத்தி சொல்லணும்னா எல்லாமே பிரமாதம். நடிகை சீதா அதில் புதுமுகம். அவங்க அறிமுக ஷாட்டில் சாமி கும்பிட்டுட்டு வீடு திரும்பி வர்ரது மாதிரி சீன். நான் ஒரு பத்து ஷாட் எடுத்து வச்சிருந்தேன். ஆனாலும் புதுமுகமாச்சே ரொம்ப நேரம் காமிச்சா நல்லாயிருக்காதுன்னுட்டு ஒரு மூணு ஷாட்டைத் தான் எடுத்தேன்.அதுக்கு அவர் வாசிச்ச பின்னணி இசையைப் பார்த்துட்டு, \"சார் சார் நான் இன்னும் சில ஷாட்ஸ் எடுத்திருக்கேன்\" என்று சொல்லி மேலும் சில ஷாட்டை இணைத்தேன். அற்புதமான பின்னணி இசை அதுக்கு. ஒரு வசனகர்த்தாவோட வேலையை பின்னணி இசையில் அவர் பண்ணியிருப்பார்.\nகுறிப்பாக இந்த ஆண்பாவம் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கு உயிரோட்டமாக ராஜாவின் பின்னணி இசை இருந்தது இல்லையா\nஆமா, ஆண்பாவம் 25 விழாவில் அந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருத்தரைக் கூப்பிடும் போதும் அந்தப் பின்னணி இசையைப் போட்டுத் தான் கூப்பிட்டேன். எங்களை 25 வருஷம் பின்னோக்கிக் கூட்டிப் போனதுன்னு எல்���ோரும் நெகிழ்ந்தாங்க. ஆண்பாவம் திரைக்கதை புத்தக வெளியீடே\nதிடீர்னு \"பெட்டி வந்தாச்சு பெட்டி வந்தாச்சு\" அப்படின்னு சொல்லி ஒரு படப்பெட்டிக்குள்ளே அந்தத் திரைக்கதை நூலை வச்சு வெளியிடப்பட்டது.\nஎண்பதுகளின் ஆரம்பத்திலே இந்தப் பின்னணி இசை குறித்த கவனம் அதிகம் இல்லாத வேளையில் ராஜா ஒரு ராஜாங்கமே படைத்திருப்பார், இந்த விஷயத்தில் ஒரு இயக்குனராக உங்களின் பங்களிப்பும் இந்தப் பின்னணி இசை எப்படி வரவேண்டும் என்ற ரீதியில் இருந்ததா\nமுழுக்க முழுக்க ராஜா அவர்களுடைய சிந்தனை, செயல், அவருடைய உழைப்புத் தான். ஏன்னா ராஜா அவர்களிடம் அபிப்பிராயம் சொல்லுமளவுக்கு பாண்டியராஜன் இல்லை. காட்சிகளை நான் சில நேரங்களில் அவரிடம் \"இப்படி ஒரு காட்சி இருக்கு\" என்று சொல்வேனே தவிர இதற்கு இப்படி இசை வேண்டும் என்று நான் கேட்டதேயில்லை. நான் எடுத்த காட்சியை \"ஆகா இது இவ்வளவு நல்லாயிருக்கே\"ன்னு பிரமித்தது அவருடைய பின்னணி இசைக் கோர்ப்புக்கு அப்புறம் தான். நாம அவரிடம் 60 சதவிகத்தைக் கொடுத்தா அதை 100 சதவிகிதம் ஆக்கிக்கொடுத்திடுவார்.\nஆண்பாவம் படத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி, தமிழ் சினிமாவுக்கு அந்நியமான ஒரு நபர், அதில் நடித்ததோடு நாட்டுப்புறப்பாடல்களையும் பாடியிருப்பார்\nஆமாமா, அற்புதமான இதயம் அது. அன்பு, வெகுளித்தனம், அப்புறம் என்ன சொல்வது உலகம் அறியாத ஆனா உலகப்புகழ் பெற்றவங்க. என்னைப் பேரன்னு தான் கூப்பிடுவாங்க. நான் ஒரு நிகழ்ச்சியைச் சொல்லணும் ஒருமுறை ஒரு கார் விபத்தில் சிக்கிட்டேன். நான் மருத்துவமனையில் இருந்தப்போ நான் யார் வருவார்கள் என்று எதிர்பார்த்தேனோ அவர்கள் எல்லாம் வரவில்லை. ஆனா கொல்லங்குடி கருப்பாயி நான் இருந்த மருத்துவமனைக்கு வந்து என் ரூம் வாசல் வரைக்கும் வந்தாங்களே தவிர என்னை வந்து பார்க்கல. என் பேரனை பெட்டில் படுத்திருக்கிறமாதிரிப் பார்க்க மாட்டேன் அப்படின்னு நான் டிஸ்சார்ச் ஆகுற வரைக்கும் அந்த வாசலில் இருந்து அழுது என்னைப் பார்த்துக் கட்டியணைச்சு \"அப்பா உனக்கு ஒண்ணும் இல்லையே\"ன்னு சொல்லிட்டுப் போன அற்புதமான ஜீவன் அது.\nஎன்னுடைய கோபாலா கோபாலா படத்தில் குஷ்புவுக்கு பாட்டியா போட்டிருப்பேன், கபடி கபடி படத்தில் எனக்கு அம்மாவா நடிச்சிருப்பாங்க. எல்லாப்படத்திலும் அவங்களைக் கூப்பிட்டு வந்து நடிக்க வச்சு கெளரவிக்கணும்ங்கிற எண்ணம் எனக்கிருந்தது.\nஅப்படியான ஒரு புதுமுகத்தை நடிக்க வைக்கும் போது ஏதாவது சுவாரஸ்யமான அனுபவம் ஆண்பாவம் படப்பிடிப்பில் இடம்பெற்றிருக்குமே\nஆமாம், வி.கே.ராமசாமி அவர்கள் பல தலைமுறை நடிகர்களைக் கண்ட சீனியர். அவரும் கொல்லங்குடி கருப்பாயியும் நடிக்கும் ஒரு காட்சியில் அந்தம்மா ஒரு டயலாக்கை மாத்திச் சொன்னாங்க. நான் சொல்லிக்குடுத்திட்டிருக்கேன்.திடீர்னு வி.கே.ராமசாமி அவர்கள் வந்து \"இந்த இடத்துல நீங்க இந்த வசனத்தை விட்டுட்டீங்கம்மா இதை இப்படிப் பேசுங்க\" அப்படிச் சொல்லிக் கொடுத்தார். உடனே அந்தம்மா \"நீ ஒண்ணும் எங்கிட்ட சொல்லாதே, நீ தான் தப்பு தப்பா பேசுறே\" அப்படின்னாங்க. என்னடா இது வி.கே.ஆரை இப்படி சொல்லிட்டாங்களேன்னு நான் அதிர்ச்சியாயிட்டேன். அதுக்கு வி.கே.ஆர் ஐயா ஒரு சிரிப்பு சிரிச்சங்க பாருங்க, அதாவது சந்தோஷத்தின் உச்சத்தில் சிரிச்சாரு. என்னை வந்து இப்படிச் சொன்னாங்களேனு கோபம் வராம அந்த எதார்த்தத்தை ரசிச்சாங்க. இப்படிப் பல சம்பவங்கள்.\nஇந்தப் படத்தில் கொல்லங்குடி கருப்பாயி அவர்களின் பாடற்திறனைக் கண்டறிந்து அவரைப் பாடவைத்தவர் யார்\nஅவங்க பாடகியா இருந்த பிற்பாடு தான் நான் கூப்பிட்டேன். அவங்க அப்போது தொலைக்காட்சியில் எல்லாம் பாடுவாங்க. ஒரு பெரிய ரகசியம் சொல்றேன். ஒருமுறை அவங்க பாடல் நிகழ்ச்சியில் ஒரு புதுமை பண்ணலாம்னுட்டு அவங்க நாட்டுப்புறப் பாடல் பாடுவாங்க அதை இன்றைய நவீன இசையோடு இன்னொருத்தர் பாடுவார் அப்படின்னு ஒரு நிகழ்ச்சி பண்ணினாங்க. அதை அன்றைய முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் பார்த்து உடனே தொலைக்காட்சி நிலையத்துக்குத் தொலைபேசியில் அழைத்து \"அவங்க இயல்பு அந்த ஒரிஜினாலிட்டி அதை மாத்துறதுக்கு இதையெல்லாம் பண்ணாதீங்க அவங்களைத் தனியாப் பாட விடுங்க\" என்று சொல்லி வைத்தார்.\n\"ஆண்பாவம்\" என்ற முழு நீள பொழுதுபோக்குச் சித்திரம் உருவாவதற்கு உங்களுக்கு ஏதாவது இன்ஸ்பிரேஷன் இருந்ததா\nஇன்ஸ்பிரேஷன் எதுவும் கிடையாது. சிந்தனை தான். ஒருத்தர் பொண்ணு பார்க்கப்போற இடத்துல அதே ஊரில இன்னொரு பொண்ணைப் பார்த்துட்டான். அதை யோசிச்சவுடனேயே இவன் பார்க்க வேண்டிய பெண் இன்னொன்று இருக்கு. இவன் போய்ப் பார்த்த பொண்ணைப் பார்க்க வேண்டிய ���ாப்பிளை இன்னொருத்தன் இருக்கான். ஆக இதுல கதை கிடைக்குது. அப்படித் தான் இந்தக் கதையில் பயணப்பட்டேன். வழக்கமா இப்படியான கதையில் மாற்றிப் பார்த்த பொண்ணு கூட கல்யாணம் நடப்பதா இருக்கும். ஆனா அந்தப் படத்துல பாண்டியனின் தம்பியா நான் நடிச்சதால பார்க்கவேண்டிய அந்தப் பொண்ணை தம்பி கல்யாணம் பண்ணிப்பதாக கதை உருவாக்கியிருப்பேன்.\nஅந்தப் படத்தில் \"காதல் கசக்குதைய்யா\" என்ற புதுமையான பாடல் அந்தப் பாடல் பிறந்ததன் பின்னணி ஏதாவது உண்டா\nஅந்த ரகசியத்தையும் இவ்வளவு நாட்களுக்கப்புறம் உடைக்கிறேன். அந்தப் பாடலை எனக்கு வைக்கும் போது புதுமுகமான என்னை வச்சு மக்கள் அந்தப் பாடலை ரசிப்பாங்களாங்கிற அச்சம் எனக்கிருந்தது.\nராஜா சாரிடம் கதை சொல்லும் போது குறித்த சிச்சுவேனுக்கு பாடலை வைக்குமாறு சொல்லிருந்தேன். அதை ஞாபகம் வச்சு ராஜா கேட்க , அந்தப் பாடலை \"மனைவி ரெடி\"ங்கிற அடுத்த படத்துக்கு வச்சுக்குவோம்னு சொன்னேன். அந்தப் பாடலில் கூட சில வரிகள் இருக்கும்.\n\"பொண்டாட்டியை லவ் பண்ணுங்க, நம்ம தகப்பன் பேச்ச தாய் பேச்சக் கேட்கணும்\"னுட்டு மனைவி ரெடி படத்தின் சாரத்தை அந்தப் பாடலில் வச்சிருப்பேன். ஆனா அந்தப் பாட்டு நல்லா வந்ததும் ஆண்பாவம் தயாரிப்பாளர் சுப்ரமணியத்திடம் \"சார் இந்தப் பாடலை அடுத்த படத்துக்கு வச்சுக்கப் போறேன்\" என்றதும் \"ஒ பாட்டு நல்லா இருக்குன்னதும் உங்க சொந்தப்படத்துக்கு வச்சுப்பீங்களோ\"ன்னு கேட்டதும் \"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க இந்தப் படத்துக்கே வச்சுக்கலாம்\"னு சொல்லிப் பாடலைப் படம் பிடித்தேன். அப்ப்போ நடனப்பெண்கள் வெளியூர் போயிட்டாங்க யாருமே இல்லை. உடனே அவ்வளவு நடனப்பெண்களை எடுக்க முடியாதுன்னதும் பெண்கள் இல்லைன்னா என்ன ஆண்களை வச்சுப்போம் என்றேன். புதுசா செட்டுப் போடணும் ஆனா நேரம், பணம் அதிகம் ஆகும்னதும் சரி ப்ளெயின் செட்டு தான் என்றேன். இப்படி ஒரே நாளில் டக்கு டக்குன்னு முடிவெடுத்து அந்தப் பாடலை எடுத்தேன். அதுக்குக் காரணம் அப்போதிருந்த துணிச்சல், இளங்கன்று பயமறியாதுங்கிறது மாதிரி.\nஇந்தப் படத்தின் வசூல் ரீதியான வெற்றியைத் தவிர விருதுகள் ஏதாவது கிட்டியதா\nசினிமா எக்ஸ்பிரஸ் எனக்கு சிறந்த புதுமுக நடிகர்ங்கிற விருதைக் கொடுத்திருந்தாங்க. தின இதழ் பத்திரிகை கூட சிறந்த புதுமுகமாக கொடுத்தார்கள். அதைத் தவிர எந்தவொரு அரசு விருதுகளையும் நான் இதுவரை பெறவில்லை.\nநெத்தியடி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் உருவெடுத்தீர்கள், இந்த முயற்சிக்குப் பின்னால் இருந்தது உங்கள் ஆரம்பகால இசையறிவு அப்படியா\nஆமாம் ஆனால் வேற தயாரிப்பாளர் என்றால் இது தேவையான்னு கேட்பார். ஆனா நெத்தியடி தயாரிப்பாளர் அவிநாசிமணி அவர்கள் என் மாமனார். நான் மியூசிக் பண்றேன்னதும் அவரால மறுக்க முடியல ஏன்னா மாப்பிளையா போயிட்டேன். அந்தத் துணிச்சலின் நெத்தியடி படத்துக்கு இசையமைச்சேன். அதுக்கப்புறம் யாருமே என்கிட்ட வந்து நீங்க ஏங்க படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று கேட்கவேயில்லை.\nஆனால் அந்தப் படத்தில் கேட்கும் வகையில் பாடல்களும் இருந்தன இல்லையா\nஇருந்தது ஆனா எனக்குக் கேட்கல, அதாவது ஏதோ பண்ணோம்கிறது ஓகே, அடடா ஆஹா பிரமாதம் அதுதான் வேணும் சினிமாவுக்கு. ஏதோ பண்ணோங்கிறமாதிரித் தான் இருந்துச்சுன்னு நான் நினைச்சு அன்னிக்கு ஆர்மோனியப்பெட்டியைத் தூக்கி வச்சுட்டேன்.\nஆனால் என்னால் ஒரு இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தக் கூடிய துணிச்சல் இருந்தது. டபுள்ஸ் படத்துக்காக தேவாவின் புதல்வர் ஶ்ரீகாந்த் தேவாவை அறிமுகப்படுத்தினேன்.\nஉங்கள் கலைப்பயணத்தில் இன்னொரு முக்கியமானதொரு அம்சம், இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களது இயக்கத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா ஆகியோர் இணைந்து இசையமைக்க \"என் இனிய பொன் நிலாவே\" படம். ஆனால் அது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அங்கீகாரத்தைப் பெறமுடியாமல் போய்விட்டது\nநீண்ட இடைவெளி இல்லைங்க ஒரு நூற்றாண்டு தொடங்கி அடுத்த நூற்றாண்டுல வெளியானது. சினிமா ஒரு ஐஸ்கிரீம், ஐஸ்கிரீமை ஐஸ்கிரீமா இருக்கும் போது கொடுத்தா சாப்பிட்டுடுவாங்க. அது கரைஞ்சு போச்சுன்னா ப்ரீயா கொடுத்தாக் கூடச் சாப்பிடமாட்டாங்க. அதுதான்.\nஅந்தப் படத்தின் முதல் டைட்டில் அப்பா அம்மா விளையாட்டு அப்புறம் நிறைய இடைவெளிகள் அதுக்கு வந்தது.\nநாம எப்பவுமே நடந்த சோக சம்பவங்களை, விபத்துக்களைப் பதிவு பண்ணக்கூடாது. பாலுமகேந்திரா அவர்களின் இயக்கத்திலும் பாண்டியராஜன் நடித்திருக்கிறான் என்ற பெருமையே போதும்.\nஎண்பதுகளிலே எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் நாயகனாக வலம்வந்தீர்கள், இடையில் ஒரு சிறு இடைவெளி மீண்டும் கோபாலா கோபாலா படத்தின் மூலம் மீள் வெற்றி கிட்டினாலும் அதைத் தக்க வைக்கமுடியாமல் இருந்ததற்கு ஏதாவது காரணங்கள் இருக்குமா\nஒரே மாதிரி வெற்றிகள் அமைந்தால் அது வாழ்க்கையும் அல்ல சுவாரஸ்யமும் அல்ல அது வந்து உப்புச் சப்பில்லாதது. ஒரு நாளிலேயே ராகுகாலம் எமகண்டம் அப்படின்னு ஏகப்பட்ட கால நேரம் வரும் போது ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வருவது என்ன வியப்பு.\n25 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் இருந்து ஒரு அருமையான மனிதர் என்னைப் பேட்டி காண்கிறார் என்ற தருணத்தை ரசிக்கணும் ருசிக்கணும்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு தாய்க்கு ஒரு தாலாட்டு மற்றும் முத்துக்கள் மூன்று ஆகிய திரைப்படங்களிலும் நடித்த பெருமை உங்களுக்கு உண்டு இல்லையா\nநடிகர் திலகத்தோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால் போதும் என்பது தான் என் அதிகபட்ச ஆசை. ஆனால் தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் அவர் எனக்குத் தந்தையாகவும் தாயாக நாட்டிப்ப்பேரொளி பத்மினி அம்மா இந்த வாய்ப்பு கிடைக்குமா என்று என்னை நானே கிள்ளிப்பார்க்கும் அளவுக்கு அதிர்ச்சியா இருக்கு. அற்புதமான உலகம் போற்றும் நடிகர், அவரின் மகனாக நடித்தது பெரும் பாக்கியம். ஊட்டியில் ஷீட்டிங் நடக்கும் போது ஒதுக்குப் புறமா சிறுநீர் கழிக்கப் போகும் போது துணைக்கு வாடா பாண்டியா என்று என்னை அழைத்துப் போகும் அளவுக்கு உரிமை எடுத்திருந்தார்.\nஉங்கள் ஆரம்பகால வெற்றிப்படங்களிலே கதாநாயகன் படத்தின் மூலக்கதை மலையாளத்தில் நாடோடிக் காற்று திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பின்னர் உங்களின் கோபாலா கோபாலா படத்தை மலையாளத்தில் ரீமேக் ஆக்கியிருந்தார்கள்.அது பெருமை அல்லவா\nவழக்கமா பெரும்பாலும் மலையாளத்தில் இருந்து தான் தமிழுக்குக் கொடுப்பார்கள். என்னுடைய கோபாலா கோபாலா கதையை மலையாளத்தில் எடுத்த போது மிஸ்டர் பட்லர் என்ற அந்தப் படத்தின் டைட்டில் கார்டுக்குப் பின் கதை ஆர்.பாண்டியராஜன் அப்படின்னு வரும். கதாநாயகன் பெயருக்கு முன்னாலேயே என் பெயரைப் போட்டார்கள். எனக்குக் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. அதுதான் கதாசிரியர்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம். அந்தப் படம் ஒரு வெற்றிப்படமும் கூட.\nஅந்தப் படத்தின் நாயகன் திலீப் அந்த வெற்றிக்காக எனக்கு ஒரு பரிசு கொடுத்தார். அவர் தயாரித்த கதாவிஷேசன் படத்தில் எனக்கு ஒரு பாத்திரம் கொடுத்தார்.\nநீங்கள் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் நடந்த நிகழ்வு, \"தூறல் நின்னு போச்சு\" படத்தின் பாடல் கம்போசிங்கின் போது இளையராஜா இசைமைத்த குறித்த ஒரு ட்யூனை நீங்கள் படத்தில் பயன்படுத்த வேண்டும் என்று உரிமை எடுத்துக் கொண்டு கேட்டுக் கொண்டதாகவும் ஆனல் உங்கள் குருநாதர் தயக்கம் காட்டியதாகவும் ஒரு செய்தி அதைப்பற்றிச் சொல்லுங்களேன்\nஎனக்கு மறந்து போன ஜாதகங்களை எல்லாம் சொல்றீங்க (சிரிக்கிறார்) ராஜா சார் அற்புதமான ஒரு ட்யூன் போட்டார். ஆனால் என்னுடைய குருநாதர் \"ரொம்ப உச்சஸ்தாயில் பாடவேண்டியிருக்கு\" என்று சொல்லி வேணாம் என்றார். அந்த ட்யூனைப் பயன்படுத்தல. பின்னர் அதையே ஓளங்கள் மலையாளப்படத்தில் ஜானகி அம்மா பாடிய \"தும்பி வா தும்பக்குளத்தே\" என்று அமைந்து பெரும் புகழைப் பெற்றுக்கொடுத்தது. அதைக் கேட்டதும் குருநாதர் பாக்யராஜ் ஆகா ரொம்ப அற்புதமான பாட்டா இருக்கே என்றதும் , \"சார் இதைத் தான் ராஜா சார் நமக்கு முன்னாடி போட்டுக் காமிச்சார்\"னு அப்போது சொன்னேன்.\n\"தூக்கம் வராத போது சிந்தித்தவை\" என்ற தனது நூல் குறித்து பாண்டியராஜன் சொல்லும் கருத்துக்கள், ஆண்பாவம் படத்தை ஏன் ரீமேக்கக் கூடாது என்ற போது அவரின் சிந்தனை மற்றும் பணவசதி இல்லாத காரணத்தால் இளமையில் படிக்காத இவர் பின்னர் எம்.ஏ பட்டதாரியாகி பின்னர் தமிழ் சினிமா குறித்து எம்.பில் ஆய்வு மற்றும் தற்போது \"தமிழ்த் திரைப்படக்கலைஞர்களின் சமுதாயப் பங்களிப்பு\" என்ற பெயரில் பி.எச்.டி படிப்பும் படித்து வருவதாகவும் தன் பேட்டியில் தொடர்ந்தார்.\nகேட்டதில் இனித்தது \"என்ன குறையோ என்ன நிறையோ\"\nசாஸ்திரிய சங்கீத உலகில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்கள் பலர் திரையிசை உலகுக்கு வந்து தம் தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக்கொள்வது காலாகாலமாக நடந்து வரும் சமாச்சாரம். ஆனால் அதற்கும் கூட நல்லதொரு தருணம் வாய்க்கவேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம் பாடகி சுதா ரகுநாதன். இன்றைய நிலையில் சாஸ்திரிய சங்கீதப் பரப்பில் சுதா ரகுநாதன் ஒரு சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது மிகையில்லை. உள்ளூரில் மட்டுமன்றி தமிழர்கள் பரந்து வாழும் வெளிநாடு���ளிலும் இவருக்கான பரந்துபட்ட ரசிகர் வட்டம் இருப்பதே அதற்குச் சான்று.\nசுதா ரகுநாதனையும் திரையிசை உலகம் விட்டுவைக்கவில்லை. இசைஞானி இளையராஜா (இவன்), தேனிசைத் தென்றல் தேவா (கல்கி), வாரணம் ஆயிரம் (ஹாரிஸ் ஜெயராஜ்) என்று சுதா ரகுநாதனின் குரலைத் திரையிசைப்பாடல்களில் முன்னணி இசையமைப்பாளர்கள் இவர்கள் பொருத்திப்பார்த்தார்கள். உண்மையில் அவர்களுக்கெல்லாம் கட்டுப்படாத இந்தக் குரல் இலாவகமாக, கச்சிதமாகப் பொருந்திப் போனது என்னவோ அண்மையில் வந்த ஒரு பாடலில் தான் என்பேன். அந்தப் பாடல் தான் \"மந்திரப் புன்னகை\" படத்தில் வரும் \"என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்\"\nஇன்றைய முன்னணி இசையமைப்பாளர்களில் இன்னும் ரசிகர்களால் முன்னோ தூக்கி நிறுத்திப் பாராட்டப்பட வேண்டிய இசையமைப்பாளர் வித்யாசாகர் என்பேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக வித்யாசாகர் இசையமைப்பாளராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று சீசனுக்கு சீசன் வந்து போகும் நிலை இவருடையது. இவரைக் கச்சிதமாகப் பயன்படுத்தக் கூடிய இயக்குனர்களில் கரு.பழனியப்பனும் ஒருவர். பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், (இன்னும் வெளிவராத)சதுரங்கம், தற்போது வெளியாகியுள்ள மந்திரப்புன்னகை போன்ற படங்களில் இந்தக் கூட்டு எவ்வளவு தூரம் சிறப்பாக அமைந்திருக்கின்றது என்பதற்கு அந்தப் படங்களின் பாடல்களே சான்றாக விளங்கி நிற்கின்றன. இவர்களோடு இன்னொரு முக்கியமானவர், அவர் தான் பாடலாசிரியர் அறிவுமதி. ஒரு நீண்ட அஞ்ஞாதவாசம் இருந்து மீண்டவருக்கு ஒரு அறிமுகமாக இப்படம் கிட்டியிருக்கின்றது. அறிவுமதியைப் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருக்கின்றார் வித்யாசாகர். மெட்டுக்குப் பாட்டெழுதும் பெரும்பான்மைச் சூழலில் பாடல்வரிகளுக்கு மெட்டமைக்கும் சவாலை வித்யாசாகர் ஏற்கும் போது அறிவுமதி போன்ற கவிஞர்களின் பாடல்வரிகள் தான் அந்தச் சவாலுக்கு உறுதுணையாக வளைந்து கொடுத்து இசை வளையத்துக்குள் கட்டுப்பட்டுவிடுகின்றன.\nசரி, இனி இந்தப் பாடலுக்கு வருவோம். ஆண்டவனிடம் தன்னை முழுமையாகக் கொடுத்து விட்ட சரணாகதி நிலையில் உள்ள ஒரு சூழ்நிலைக்கு ஒப்ப இந்தப் பாடல் பின்னப்பட்டிருக்கின்றது. இங்கே ஆண்டவன் என்ற நிலைக்குக் கண்ணன் கருவியாகப் பயன்���டுத்தப்பட்டிருக்கின்றார்.\nகண்ணனுக்கே பிடித்தமான புல்லாங்குழல் மெல்ல அடியெடுத்துக் கொடுக்க சுதா ரகுநாதன் முதல் அடியை ஆரம்பிக்கிறார்.\nஎன்ன குறையோ எந்த நிறையோ\nஎதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்\nஎன்ன தவறோ என்ன சரியோ\nஎதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்\nஎன்ன வினையோ என்ன விடையோ\nஅதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்\nஅதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்\nஎன்ன குறையோ எந்த நிறையோ\nஎதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்\nபுல்லாங்குழல் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது இடையில் உறுத்தாத மேற்கத்தேய இசைக்குப் போய் மீண்டும் மிருதங்கம் ஒரு சிறு ஆவர்த்தனம் பிடித்து சுதா ரகுநாதனிடம் ஒப்படைக்க\nநன்றும் வரலாம் தீதும் வரலாம்\nநண்பன் போலே கண்ணன் வருவான்\nவலியும் வரலாம் வாட்டம் வரலாம்\nவருடும் விரலாய் கண்ணன் வருவான்\nநிழல் கூட விட்டுப் போகலாம்\nஅவன் வருவான் கண்ணில் மழை துடைப்பான்\nஇருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்\nஅந்தக் கண்ணனை அழகு மன்னனை\nதினம் பாடி வா மனமே\nஎன்ன குறையோ எந்த நிறையோ\nஎதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்\nமீண்டும் புல்லாங்குழலோடு இம்முறை இன்னொரு கோஷ்டி மேற்கத்தேய வாத்தியங்களின் மெல்லிசை பரவ மிருதங்கம் அதைக் கைப்பற்றி சுதாவிடம் கொடுக்க\nஉண்டு எனலாம் இல்லை எனலாம்\nஇரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்\nஇணைந்து வரலாம் பிரிந்தும் தரலாம்\nவழி கேட்டுப் பறவை வாடலாம்\nஅவன் இசைமழையாய் உலகினை அணைப்பான்\nஅப்படியே மீண்டும் முதல் அடிகளுக்குத் தாவாமல் நின்று விடுகிறது பாடல் அப்படியே எமது நெஞ்சிலும் நின்று நிலைத்துவிடும் அளவுக்கு. ஒரு சாஸ்திரிய இசைப்பாடகிக்குத் தோதான மெட்டும், இட்டுக்கட்டத் தேர்ந்த ஒரு பாடலாசிரியரும், ரசனை மிகுந்து பொறுக்கி எடுக்கும் வல்லமை வாய்ந்த இயக்குனரும் அமைந்தால் என்ன குறை\nசுதா ரகுநாதனின் இந்தப் பாடல் காலங்கள் கடந்தும் நிற்கும் கண்ணனைப் போலே.\nLabels: சிறப்புப் பாடகர், பிறஇசையமைப்பாளர்\nபாடகர் இளையராஜா - பாகம் 2 (மேற்கத்தேய இசை ஸ்பெஷல்)\nபாடகர் இளையராஜா என்ற தொகுப்பு ஆரம்பித்து இசைஞானி இளையராஜாவின் தேர்ந்த முத்துக்களைத் தொடராகக் கொடுக்கவிருந்தேன். பாகம் ஒன்றோடு அது இடை நடுவில் நின்று விட்டது. இதோ மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்கின்றேன்.\nபாகம் 2 இல் இளையராஜா பாடிய மே��்கத்தேய இசைக்கலவையோடு இணைந்த பாடற் தொகுப்புக்கள் அணி செய்கின்றன. இசைஞானி இளையராஜாவின் பாடல்களில் அவருக்கே உரித்தான கிராமிய மணம் கமிழும் பாடல்கள், தாயின் மகிமை குறித்த பாடல்கள் போலவே \"ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா\" பாணியிலான மேற்கத்தேய இசை கலந்த பாடல்களும் தனித்துவமானவை. இவற்றில் பெரும்பாலானவை கோஷ்டி கானங்களாகத் தான் இருக்கும். அக்னி நட்சத்திரம் படப்பாடலான \"ராஜா ராஜாதினெங்கள் ராஜா\" பாடல் மூலமே இந்தவகையான பாடல்களை அதிமுக்கியத்துவம் கொடுத்து ராஜா அள்ளி வழங்கியிருந்தார். அவற்றில் ஐந்து முத்துக்களை இங்கே கோர்த்துத் தருகின்றேன்.\nஅந்தவகையில் முதலில் வருவது \"பொண்டாட்டி தேவை\" படத்தில் வரும் \"யாரடி நான் தேடும் காதலி\". ராஜா இல்லாமல் சந்திரபோஸ் துணையோடு தன் முதற்படமான புதிய பாதை\" படத்தை எடுத்துப் பெருவெற்றி கண்ட பார்த்திபன் இயக்கி நடித்த இரண்டாவது படம் \"பொண்டாட்டி தேவை\". வித்தியாசமான ஒரு கதைப்புலத்தைக் கொண்டிருந்தாலும் படம் தோல்விப்படமா அமைந்தது. ஆனால் இசைஞானி இளையராஜாவின் இசையில் எல்லாப்பாடல்களுமே இப்படத்தில் கலக்கலாக இருக்கும். இந்தப் படத்தின் நாயகன் ஒரு பஸ் கண்டெக்டர். அப்படியான ஒரு பாத்திரத்தின் அறிமுகமாக முகப்புப் பாடலாக வருகின்றது \"யாரடி நான் தேடும் காதலி\".\n\"ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா\" பாடலின் வாடை அதிகமாகவே இப்பாடலில் தென்பட்டாலும் பாடலின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஒரு பஸ்ஸுக்குள் இருந்து இளசு ஒன்றின் மனக்கிடக்கை அழகான பீட் உடன் கொண்டு வருகின்றது. பலருக்கு இந்தப் பாடலை இப்போதுதான் முதற்தடவை கேட்கும் அனுபவமும் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஅடுத்த தெரிவாக வருவது பரதன் படத்தில் வரும் \"அழகே அமுதே பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே \" . இந்தப் படத்தை இயக்கிய எஸ்.டி.சபாவுக்கு இதுதான் முதற்படம். இவர் தான் பின்னாளில் சபாபதி என்றும் சபாபதி தக்க்ஷணாமூர்த்தி என்று இன்னாளிலும் தன் பெயரை மாற்றிக் கொண்டு தன் சினிமா வாழ்க்கையில் ராசியைத் தேடிக்கொண்டிருக்கின்றார். ஆனால் இவர் இயக்கிய படங்களைப் பார்த்தால் ஒன்றைச் சிலாகிக்கலாம். அது, பாடல்களைப் படமாக்கும் விதம். பரதன் படத்திலும் இளையராஜா, ஜானகி பாடும் \"புன்னகையில் மின்சாரம்\" பாடலை எடுத்த விதமே ஒரு சாம்பிள். இங்கே நான் தரும் பாடல் \"அழகே அமுதே\" வை தனித்துப் பாடியிருக்கிறார் இசைஞானி. பாடலின் ஆரம்பத்திலேயே திடுதிப்பாக வேகமானதொரு பீட் ஓடு ஆரம்பிக்கும் இசை அதையே தொடர்ந்தும் முடிவு வரை இழுத்துச் செல்கின்றது. அண்ணன் தம்பி பாசப் பின்னணியைக் காட்டும் இந்தப் பாடலில் வழக்கமான இப்படியான சூழ்நிலைக்கு வரும் மெலடி இசையைத் தவிர்த்துப் புதுமை காட்டியிருக்கிறார். பாடலில் அண்ணனாக நடிப்பது எஸ்.பி.பாலசுப்ரமணியம், தம்பியாக விஜயாகாந்த். இந்தப் பாடலில் இசைஞானி புகுத்தியிருக்கும் மேற்கத்தேய இசைக்கோவை தனித்துவமானது, அழகானது, அடிக்கடி இதைக் கேட்டு ரசிப்பேன்.\n90களில் வந்த கண்ணுக்கொரு வண்ணக்கிளி படத்தில் இருந்து அடுத்து வரும்\n\"கானம் தென்காற்றோடு போய்ச்செல்லும் தூது\" பாடல் ஒலிக்கின்றது. இந்தப் படத்தில் ஆஷா போன்ஸ்லே உட்பட எல்லாப் பாடல் பிரபலங்களும் பாடியிருந்தாலும் யாரோ ஒரு ஞான சூனியம் இயக்குனராக வாய்த்ததால் வெறும் பாடல் சீடியோடு சிலாகிக்கப்பட்டு விட்டது. இசைஞானி இளையராஜா விழலுக்கு இறைத்ததில் இந்தப் படத்தின் பாடல்களும் ஒன்று. இங்கே நான் தரும் \"கானம் தென்காற்றோடு போய்ச்சொல்லும் தூது\" , ஒவ்வொரு வாத்தியங்களையும் வெகு லாவகமான அணிவகுக்க வைத்து ராஜா தரும் பரிமாறலைக் கேட்கும் போது சுகம். மனுஷர் ரொமாண்டிக் மூடில் \"மது மது\" என்று உருகிப் பாடும் போதும், கிட்டார், புல்லாங்குழல், வயலின்களின் காதல் ஆர்ப்பரிப்பும் இன்னொரு முறை காதலிக்கத் தோன்றும்.\nதிரைப்படக்கல்லூரியில் இருந்து செல்வமணி என்ற இயக்குனர் வருகிறார். அவர் இயக்கும் முதற்படம் \"புலன்விசாரணை\". முதற்படத்திலேயே இளையராஜா என்ற பெரும் இசையமைப்பாளர் துணை நிற்கின்றார் அவரை வைத்து ஐந்து பாடல்களை எடுத்து அதன் மூலமே படத்தை ஓட்டிவிடலாம் என்ற சிந்தனை ஏதும் இல்லாமல் ராஜாவிடம் பின்னணி இசையில் கவனித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மூன்று பாடல்களை மட்டும் வாங்கிக் கொண்டு அவற்றில் இரண்டை மட்டுமே பயன்படுத்தியதாக நினைவு. அதில் வரும் ஒரு பாடல் தான் \"இதுதான் இதுக்குத் தான்\" என்ற மேற்கத்தேய இசைக்கலப்பில் ராஜா பாடும் பாடல், துணையாக கங்கை அமரனின் பாடல் வரிகள். \"நிலா அது வானத்துமேலே\" பாட்டு எப்படி ஒரு பரிமாணமோ அதே வகையானதொரு சுகத்தை இந்தப் பாடலும் கொடுக்கவல��லது.\nநிறைவாக வருவது தன் மகன் கார்த்திக் ராஜா இசையில் இசைஞானி இளையராஜா பாடும் \"ஏய் வஞ்சிக் கொடி\" என்ற பொன்னுமணி படத்தில் வரும் பாடல். படத்திற்கு இசை இளையராஜா என்றாலும் இந்தப் பாடல் மட்டும் கார்த்திக் ராஜா இசையமைத்தது. பொன்னுமணி என்ற கிராமியப்பின்னணிக் கலப்பில் வந்த படத்தில் இப்பாடல் வித்தியாசப்பட்டு நிற்கின்றது. பாடலின் தனித்துவம் என்னவென்றால் பாடலின் இடையில் ஹோரஸாக \"விட்டா ஒன்னோட ராசி எட்டுத்திக்கும் வரும் யோசி\" என்று வரும் கணங்கள் புதுமையான கலவையாகப் பாடலை மெருகேற்றி ரசிக்க வைக்கின்றது. பாடல்வரிகள் ஆர்.வி.உதயகுமார். ராஜாவுக்குப் பொருந்தக் கூடிய பாடல்களில் இதுவும் சிறப்பானது.\nLabels: இளையராஜா, சிறப்புப் பாடகர்\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப்படித் தான் ஆரம்பித்தது இன்றைய நாளும். பியானோ இசைக்கிறது, மெல்ல மெல்ல அந்தப் பியானோ இசை தன் ஓட்டத்தை நிறுத்த முயலும் போது ஊடறுத்து வருகின்றது \"உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்\" இசைக்குயிலின் குரலைக் கேட்டுப் புழகாங்கிதம் அடைந்த தோரணையில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆர்ப்பரிப்போடு பியானோ இசை சேர, இந்த முறை சாக்ஸபோனும், கூடவே மெல்லிசை மன்னரின் தனித்துவமான வாத்திய அணிகளான கொங்கோ தாள வாத்தியம் அமைக்க, மற்ற இசைக்கருவிகளும் அணி சேர்க்கின்றன.\nஉன்னை ஒன்று கேட்பேன் என்று சுசீலா வரிகளுக்கு இலக்கணம் அமைக்கையில் உற்றுக் கேட்டுப் பாருங்கள் கூடவே ஒரு வயலின் அதை ஆமோதிப்பதைப் போல மேலிழுத்துச் செல்லும்.\n\"தனிமையில் வானம்\" \"சபையிலே மெளனம்\" என்று ஒவ்வொரு ஹைக்கூ வரிகளுக்கும் இடையில் கொங்கோ வாத்தியம் இட்டு நிரவியிருக்கும் அந்த இடைவெளியை.\nஇந்தப் பாடல் ஒன்றே போதும் மெல்லிசை மன்னர் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்துக் காட்ட\nஇருள் சூழந்ததும் கொல்லையில் சிறுநீர் கழிக்கச் செல்லும் போது கூடவே அண்ணனோ, அம்மாவோ துணைக்கு வரவேண்டிய சிறு பருவம் அது. அந்த நேரத்தில் நிகழ்ந்து நினைவில் ஒட்டாத நினைவுகள் ஏராளம். ஆனால் தசாப்தங்கள் பல கழிந்தும் இன்னு���் மனதில் தார் போல ஒட்டிக் கொண்டிருக்கும் நினைவுகளில் அடிக்கடி மீண்டும் மழைக்குப் பூக்கும் காளான் போலத் துளிர்த்துப் போவது \" அத்தா.....ன் என்னத்தான் அவர் என்னைத் தான் எப்படி சொல்வேனடி\" இலங்கை வானொலியின் இரவின் மடியில் நிகழ்ச்சியில் சுசீலா கிசுகிசுக்கிறார்.\nஅப்படியே வெட்கம் குழைத்த குரல் அதில் தொக்கி நிற்கும் சேதிகள் ஆயிரம் சொல்லாமல் சொல்லும். இங்கேயும் இசைக்குயில் சுசீலாவுக்கு மாற்றீடைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. \"கிறுக்கா\", \"லூசுப்பையா\" என்றெல்லாம் ஏகபோக உரிமை எடுத்துப் பாடும் இந்த நாள் அதிரடிப்பாடலுக்கு முழு நேர்மறை இலக்கணங்களோடு நாணம் கலந்து குழைத்த மெட்டு. குறிப்பா முதல் அடிகளைச் சுசீலா பாடிய ஒரு நிமிடம் கழித்து வரும் இடையிசையைக் கேளுங்கள் அப்படியே குறும்பு கொப்பளிக்குமாற்போலச் சீண்டிப்பார்க்கும் இசை. \"அத்தான் என்னத்தான்\" மாலை நேரத்து வீட்டு முற்றத்தில் ஈரும் பேனும் எடுக்கையில் நம்மூர்ப்பெண்கள் முணுமுணுத்துப் பாடியதை அரைக்காற்சட்டை காலத்தில் கேட்ட நினைவுகள் மங்கலாக.\nபாடல்கள் மீது நான் கொண்ட நேசத்தை மட்டும் புரிந்து கொண்டவர்கள் தமது உறவினர்களின் வீட்டுத் திருமணங்களுக்கு அணி சேர்க்க என்னிடம் திருமணப்பாடல்களைச் சேகரித்துத் தருமாறு கேட்பார்கள். அப்போது நான் ஏதோ ஒரு இயக்குனர் இசையமைப்பாளர் ஒருவரிடம் சிச்சுவேஷன் சாங் போடுங்க என்று கேட்ட தோரணையில் அதீத ஆர்வம் மேலிடப் பாடல்கள் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்துக் கொடுப்பேன். ஆனால் \"இதெல்லாம் சரிவராது, நல்ல குத்துப்பாட்டு ரெக்கார்ட் பண்ணித் தாருங்கள்\" என்று என் தொகுப்பை நிராகரிக்கும் போது அங்கீகரிக்கப்படாத புது இசையமைப்பாளரின் உணர்வோடு மனதைத் தொங்கப் போடுவேன். ஆனால் சிலபாடல்கள் நான் ரசிக்க மட்டுமே என்று கேட்டுக் கேட்டு அனுபவிப்பதுண்டு. அந்த ரகமான பாடல் தான் இது.\n\"வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி\" என்று நிதானித்து ஆரம்பிக்கும் இந்தப் பாடலைக் கேட்க ஆரம்பியுங்கள். அப்படியே பிரமாண்டமானதொரு மனம் ஒருமித்த கல்யாண வீட்டை உங்கள் மனம் மெல்ல மெல்லக் கட்டத் தொடங்கும். ஒவ்வொரு வரிகளும் அந்தக் காட்சிப்புலத்தை உணர்ந்து பாடும் வரிகளாக அழுத்தமாகப் பதித்திருப்பார் இசை��ரசி பி.சுசீலா.\nஇங்கும் வழக்கமான எம்.எஸ்.வியின் ஆவர்த்தனங்கள் தான், ஆனால் மணமேடையின் காட்சிப்புலத்துக்கு இயைவாக ஒலிக்கும் நாதஸ்வர மேள தாளங்கள் பொருந்திப் போகும் இசைக் கூட்டணி.\n\"காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லிச் சொல்லி \" மல்லுவேட்டி மைனர் படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் என்றாலும் நீங்கள் அதிகம் கேட்டிராத பாடல் வகையறா இது என்பது எனக்குத் தெரியும், அதைப் போல நான் அடிக்கடி கேட்கும் அரிய பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இந்தப் பாடலை அதிகம் கேட்டு நான் வளரக்காரணம் சென்னை வானொலியில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஞாயிறு தோறும் நான்கு மணி வாக்கில் வந்து போன \"நேயர் விருப்பம்\" நிகழ்ச்சி. ஷெனாய் வாத்தியத்தை சோகத்துக்குத் தான் சங்கதி சேர்த்து திரையில் கொடுப்பார்கள். விதிவிலக்காக பாவை விளக்கு படத்தில் வரும் \"காவியமா நெஞ்சின் ஓவியமா\" என்ற சந்தோஷப் பாட்டுக்குப் பயன்படுத்தினார்கள். அதே வரிசையில் காதல் பூத்த யுவதியின் சந்தோஷக் கணங்களாய் வரும் \"காத்திருந்த மல்லி மல்லி\" என்ற பாடலில் அடியெடுத்துக் கொடுப்பதும் இந்தக் ஷெனாய் இசைதான்.\nஒரு பதினாறு வயதுப் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோரணையில் தன் குரலினிமையை இந்தப் பாடலில் காட்டிச் செல்லும் சுசீலா இந்தப் பாடலைப் பாடும் போது அவருக்கு 55 வயது என்று சொன்னால் தான் நம்புவீர்களா (அவர் பிறந்த ஆண்டு 1935, இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1990)\nஇந்தப் பாட்டின் இசையில் இப்படி ஒரு வரிகள் வரும்\n\"ராசா நீங்க வரம் கொடுத்தா படிப்பேன் ஆராரோ\" (1.35 நிமிடத்தில்) அந்தக் கணம் பின்னால் முறுக்கிக் கொண்டு தபேலா இசையைக் கேட்டுப்பாருங்கள், இசைஞானி இந்த வாத்தியத்தை ஓடிக்கொண்டிருக்கும் இசையில் பெண் குரல் ஒலிக்கும் போது மட்டும் வித்தியாசப்படுத்திப் பயன்படுத்திய இலாவகம் புரிந்து நீங்களும் ரசிப்பீர்கள் மீண்டும் மீண்டும்.\nஇந்த நான்கு முத்தான பாடல்களுமே போதும் என்று நினைக்கிறேன் பி.சுசீலாவின் குரல் ஏன் எனக்குப் பிடிக்கும் என்று.\nLabels: இளையராஜா, எம்.எஸ்.வி, சிறப்புப் பாடகர்\nகலைஞானி கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் சிறப்புப்பதிவு \"அபூர்வ சகோதரர்கள்\"\nஇன்று கலைஞானி கமல்ஹாசனின் 56 வது பிறந்த நாள். தமிழ்த்திரையுலகின் தவிர்க்கமுடியாத ஆளுமைகள் ஒன்றாக இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் படங்களில் பெரும்பாலானவை அவரின் தனித்துவமான நடிப்பிலும், சிந்தனையிலும் புதிய பரிமாணத்தைத் திரை ரசிகனுக்கு அளித்தவை. தமிழில் இருந்து நேரடிப்படங்களாக மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஓரிரு கன்னடப் படங்கள் என்று சென்ற இடமெல்லாம் அந்தந்தப் பிராந்திய ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்த கலைஞன் இவரைத் தவிர இன்னொருவரைப் பொருத்திப் பார்க்க முடியவில்லை.\nஇன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் கலைஞானிக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அவரின் \"அபூர்வ சகோதரர்கள்\" படத்தின் பின்னணி இசையை இங்கே மீள் பதிவாகத் தருகின்றேன்.\nஅபூர்வ சகோதரர்கள் வெளிவந்த ஆண்டு 1989.\nகதை பஞ்சு அருணாசலம். இயக்கம் சிங்கிதம் சீனிவாசராவ்.\nபடத்தின் வசனகர்த்தா கிரேசி மோகன். அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் (கெளரவ தோற்றம்) , சதி லீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், தசாவதாரம் ஆகிய கமல் படங்களுக்கு கிரேசி மோகன் வசனம் எழுதியிருக்கிறார்.\nஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம் (கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள் அவரின் ஒளிப்பதிவின் ஒரு சாம்பிள்)\nமுன்னர் இதே பெயரில் ஜெமினி நிறுவனம் தயாரித்த தமிழ்ப்படத்தில் எம்.கே.ராதா மற்றும் இதே கதை ஹிந்தியில் படமான போது ரஞ்சன் ஆகியோர் நடித்திருப்பார்கள்.\nசரி இனி கலைஞானி கமல்ஹாசனின் \"அபூர்வ சகோதரர்கள்\" படத்திலிருந்து இசைஞானி இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான பின்னணி இசையைத் தொகுத்து இங்கே தருகின்றேன்.\nஎழுத்தோட்டத்தின் பின்னணியில் கமல், ஸ்ரீவித்யா வில்லன்களிடமிருந்து தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (ட்ரம்ஸ் மற்றும் பல வாத்தியக் கலவை)\nஎழுத்தோட்டத்தில் வரும் பின்னணியில் கமல் கொல்லப்பட, ஸ்ரீவித்யா மட்டும் தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (புல்லாங்குழல், பல வயலின்கள், தனி வயலின் என்று மாறும்)\nகுழந்தைகள் ஆளுக்கொரு பக்கம் பிரிதல் (வயலின்)\nஅப்பு சர்க்கஸில் தோன்றும் முதற்காட்சி (வயலின்)\nரூபணியின் அறிமுகக் காட்சிக்கு சர்க்கஸ் குழு வாசிக்கும் பாண்ட் வாத்தியம்\nஅப்பு கமலின் கல்யாண சந்தோஷம் (பாண்ட் இசை)\nஅப்பு கமலின் கா��ல் தோல்வி (முகப்பு இசையின் வயலின் மீண்டும் ஒன்றிலிருந்து பல வயலின்களாக)\nஅப்பு தற்கொலை முயற்சி ( பல வயலின்களின் கூட்டு ஆவர்த்தனம்)\nஅப்புவின் பழிவாங்கும் காட்சி ஒன்று (பல வாத்தியக் கூட்டு)\nஅப்புவின் பழிவாங்கும் காட்சி இரண்டு\nஇறுதிக்காட்சியில் மீண்டும் வயலின் மற்றும் புல்லாங்குழல் இசை கலக்கின்றது\nதீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலகெங்கும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் தீபாவளி நாளில் போட்டுத் தீர்க்கப் போகும் பாடல் பட்டியலை இங்கே தீபாவளிப் பரிசாகப் பரிமாறுகிறேன். பாடல்களைக் கேட்டு அனுபவியுங்கள்\nஉன்னைக் கண்டு நான் ஆட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி (கல்யாணப்பரிசு)\nநான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதசி (நாயகன்)\nபட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா (பூவே பூச்சூடவா)\nதினம் தினம் தினம் தீபாவளி (காட்பாதர்)\nதீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் (தேவதை)\nவிளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் (ஆத்மா)\nLabels: இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், நிகழ்வு, பிறஇசையமைப்பாளர்\n\"ஆண்பாவம்\" - 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nடிசம்பர் 5 இந்த நாளோடு \"ஆண்பாவம்\"திரைப்படம் வந்து 25 ஆண்டுகளைப் பிடிக்கப் போகின்றது. இந்தப் படம் வந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி சிறப்பு விழா ஒன்று ஏற்பாடாகியிருப்பதாகச் செய்தி ஒன்றை எங்கோ படித்தேன். உடனே றேடியோஸ்பதி சார்பில் நாமும் விழா எடுக்கலாமே என்று முன்னர் போட்ட ஆண்பாவம் பின்னணி இசைத் தொகுப்பைத் தூசு தட்டி மேலும் பாடல்களையும் இணைத்து இந்தப் பதிவைத் தருகின்றேன்.\nஒருவன் தன்னிடமிருக்கும் பலம் எது என்பதை உணர்ந்து அதையே தான் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் பயன்படுத்திக் கொண்டால் பெருவெற்றியடைவான் என்பதற்கு பாண்டியராஜனின் இந்தப் படம் ஒரு நல்ல உதாரணம். தன் குருநாதர் பாக்யராஜின் நகைச்சுவை கலந்த திரைக்கதை என்ற ஆயுதத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு முழுமையானதொரு முகம் சுழிக்காத குடும்பச் சித்திரமாக ஆண்பாவம் படத்தை அளித்திருக்கின்றார்.\nறேடியோஸ்பதியில் பின்னணி இசைத் தொகுப்புக்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது நண்பர் சி.வி.ஆர் \"அந்த ஆண்��ாவம் படத்தில் சீதா தண்ணிக்குடம் எடுத்துப் போகும் சீனில் வரும் பிஜிஎம் கொடுங்களேன், ரிங்டோனா பாவிக்கணும்\" என்று கேட்கும் வரை இந்தப் படத்தின் பின்னணி இசையை நான் அவ்வளவு நுணுக்கமாகக் கேட்டதில்லை. ஆனால் பின்னணி இசைப்பிரிப்பைத் தொடங்கிப் பதிவு போட்டு இரண்டு வருடங்களைக் கடந்தும் மீண்டும் மீண்டும் என் பதிவுக்குச் சென்று நானே மீள ஒலிக்கவிட்டுக் கேட்கும் அளவுக்கு இந்த ஆண்பாவம் படத்தின் பின்னணி இசை தேனில் குழைத்த ஒரு கலவை என்று சொல்லலாம், இன்னும் திகட்டவில்லை.\nவழக்கமாக இப்படியான நகைச்சுவை கலந்த படத்துக்கு வயலின் போன்ற ஒற்றை வாத்தியத்தை வைத்தே பெரும்பாலும் இசையமைப்பாளர் தன் பின்னணி இசையை ஒப்பேற்றிவிடுவார். ஆனால் பாருங்கள் ஒவ்வொரு காட்சியிலும் இசைஞானி கொடுத்த தனித்துவமான இசைக்கலவை ஒவ்வொன்றும் கேட்கும் போது மனதில் புதுப்பூம்புனலை உருவாக்கும் வல்லமை கொண்டது.\nஇயக்குனர் ஆர் பாண்டியராஜனின் \"கன்னி ராசி\" என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, இரண்டாவதாக இயக்கிய படமே ஆண்பாவம். 1985 வெளியாகி வெள்ளி விழாக் கண்ட படம் இது. படத்தில் பெரும்பாலான நடிகர்களுக்கு அவர்களின் பெயரிலேயே இப்படத்தின் கதாபாத்திரப் பெயரும் அமைந்திருக்கும். பதிவுலகத்தில் கூட பாண்டீஸ் பேமஸ் ;) பாண்டியனுடன் சீதா அறிமுக நாயகியாகவும், பாண்டியராஜன், ரேவதி போன்றோரும் நடித்திருக்கும் இப்படம் யதார்த்தமான நகைச்சுவை கலந்த திரைக்கதையைப் பலமாகக் கொண்டது. வி.கே.ராமசாமி, ஜனகராஜ் போன்றோரின் நடிப்பும் விலக்கமுடியாத சிறப்பைக் கொடுத்தது. பாண்டியனின் அந்தக் கள்ளமில்லாக் கிராமியச் சிரிப்பை மீண்டும் திரையில் காணும் போது நல்லதொரு கலைஞனைத் தொலைத்த கவலையும் எட்டிப்பார்க்கும்.\nஇந்த வேளை இதே படத்தை சச்சா ப்யார் என்ற ஹிந்திப்படமாக, ஜீஹீசாவ்லாவை ஹீரோயினாக வைத்து எடுத்த படம் இன்னும் பெட்டியில் தூங்கிக் கொண்டிருப்பது கொசுறுச் செய்தி.\nஆண்பாவம் திரைப்படத்தின் பெரும்பலங்களில் ஒன்று இசை. இசைஞானி இளையாராஜா இசையில் முத்தான பாடல்களும், அழகான பின்னணி இசையும் இப்படத்துக்கு மேலும் மெருகூட்டியது. கொல்லங்குடி கருப்பாயியை வைத்து மூன்று பாடல்களைப் பாடவைத்தது ஒரு புதுமை.\nஇன்றுவரை இப்படத்தின் பின்னணி இசையைப் பல ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதே இப்பின்னணி இசையின் சிறப்பாக இருக்கின்றது.\nதொடர்ந்து ஆண்பாவம் திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைக் கேளுங்கள்.\nறேடியோஸ்புதிரில் வந்த பின்னணி இசை முழுவடிவம்\nராமசாமி அண்ணனின் தியேட்டர் திறப்பை கரகாட்டத்துடன் வரவேற்றல்\nகனகராஜ் கபே திறப்பும் ஆட்கள் வராததும்\nசண்டைக்காட்சியில் வரும் பின்னணி இசை\nசீதாவை பாண்டியன் பெண் பார்க்கும் காட்சி\nபாண்டியன் கொடுத்த கைக்கடிகாரத்தை தண்ணீர் குடத்தில் மறைத்து அவஸ்தை\nகள்ள கவுண்டர் திறக்கும் சின்ன பாண்டி\nசீதாவின் மனதில் பாண்டியன் நிரந்தரமாக இடம்பிடித்தல்\nபாண்டியனை தேடிப் போய் காணாமல் தவிக்கும் சீதா\nசீதாவை தேடி புதுமாப்பிள்ளை வரும் நேரம்\nரேவதி தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்படுதல்\nஏ வந்தனம் வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தணும் குந்தணும் - இளையராஜா குழுவினர்\nகுயிலே குயிலே பூங்குயிலே - மலேசியா வாசுதேவன், சித்ரா\nகாதல் கசக்குதைய்யா - இளையராஜா\nஎன்னைப் பாடச்சொல்லாதே - ஜானகி\nஒட்டி வந்த சிங்கக்குட்டி குத்துச்சண்டை போடலாமா - கொல்லங்குடி கருப்பாயி\nபேராண்டி பேராண்டி பொண்ணு மனம் பாராண்டி - கொல்லங்குடி கருப்பாயி\nகூத்து பார்க்க அவரு போனார் தன்னானேனானே - கொல்லங்குடி கருப்பாயி\nLabels: இளையராஜா, நினைவுப்பதிவு, பின்னணி இசை\nறேடியோஸ்புதிர் 58 : தேசிய விருது பெற்ற அந்தக் கலைஞருக்கு வயசு 80\nஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டு(ம்) ஒரு றேடியோஸ்புதிரில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்தமுறை வரும் புதிர் சற்று வித்தியாசமாக திரைப்படத்திற்கு அத்திபூத்தாற்போல நுழைந்த ஒரு கலைஞர் எடுத்த எடுப்பிலேயே அவரின் இசையமைப்பில் வெளிவந்த படத்துக்குத் தேசியவிருதைப் பெற்றுக் கொடுத்த சங்கதியை வைத்துப் புதிர் போடுகின்றேன்.\nகுறித்த அந்த இசைக் கலைஞர் இந்த ஆண்டோடு 80 வயதை எட்டியிருக்கின்றார், நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் இவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் இசையமைத்த அந்தப் படம் குறித்த ஆண்டில் வெளியான படங்களில் சிறந்த இசைக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொண்ட தமிழ்ப்படம் அது. கூடவே இதே படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடன இயக்குனர் ஆகிய பிரிவுகளிலும் தேசிய விருதைத் தட்டிக்கொண்டது மேலதிக தகவல்.\nகடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் அடலெயில்ட் நகரில் இடம்பெற்ற படவிழாவிலும் கலந்து கொண்டதோடு சிட்னியிலும் இரண்டு காட்சிகள் காண்பிக்கப்பட இருந்தது. இந்தப் படத்துக்கெல்லாம் கூட்டம் வருமா என்று நினைத்தேன். ஆனால் அரங்கம் நிறைந்த காட்சிகளாக அவை அமைந்திருந்தன. கூடவே படத்தின் கதையம்சமும் எடுத்த விதமும் கூட இயல்பானதொரு வரலாற்றுச் சித்திரமாக அமைந்தது.\nசரி, கேள்வி இதுதான். எடுத்த எடுப்பிலேயே தான் முதலில் இசையமைத்த படத்தில் தேசிய விருதைப் பெற்றுக் கொண்ட அந்த இசைக்கலைஞர் யார் குறித்த அந்தத் தமிழ்ப்படத்தின் பெயர் சொன்னால் போனஸ் புள்ளிகள் ;)\nஎன்றோ கேட்ட இதமான ராகங்கள் - \"கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால் நிலா\"\nவாழ்க்கையில் எத்தனை ஆயிரம் நொடிகளைக் கடந்திருப்போம், ஆனால் நினைவில் தங்குவது என்றோ எப்போதோ கழிந்து போன அந்தக் கணங்கள் தான். எத்தனை ஆயிரம் பாடல்களைக் கேட்டிருப்போம் ஆனால் ஏதோ ஒரு சில பாடல்களைக் கேட்கும் போது மட்டும் எங்கிருந்தோ வந்து உடலில் புகுந்து கொள்ளும் ஒரு வித கலவையான உணர்வு, அப்படியானதொரு இலக்கணம் பொருந்தியது தான்\n\"கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால் நிலா\" என்று ஆரம்பித்து \"நீதானே வான் நிலா என்னோடு வா நிலா தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா\" என்று தொடரும் அந்தப் பாடல்.\nஇப்படியான பாடல்களைக் கேட்கும் போது இந்த உலகில் இன்னும் எவ்வளவு அழகான விஷயங்கள் இருக்கின்றன இவற்றை அனுபவிக்காமல் வாழாவிருக்கின்றோமே என்ற உணர்வு தானாக எழும்.\nபல நூறு திரைப்படங்களில் அவை வந்த சுவட்டைக் காட்டும் சாட்சியமாக இருப்பவை இந்தப் பாடல் போன்ற முத்துக்கள் தான். அந்த வகையில் \"மெளனம் சம்மதம்\" என்ற படம் மலையாளத்தில் இருந்து இயக்குனர் மது மூலம் தமிழ் பேசியது. மம்முட்டியை வைத்து தொடர்ந்து தோல்விப்படங்களைத் தயாரித்த கோவை செழியன் தயாரித்த படங்களில் ஒன்று. இதைத் தொடந்து வந்த அழகன், புதையல் படங்களும் கோவை செழியன் மம்முட்டியை வைத்துத் தயாரித்தவை.\nஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் களத்தில் இதமான மெட்டமைத்து ஆர்ப்பாட்டமில்லாத இசைச் சாயம் பூசி ஓவியம் தீட்டுவது இசைஞானிக்குக் கைவந்த கலை. இப்படியான படங்களுக்கு தியேட்டருக்கு ரசிகனை மீண்டும் மீண்டும் வரவைக்க வேண்டிய பொறுப்பு இசையமைப்பாளருக்கே இருக்கும். ஒரு தடவை பார்த்து விட்டு ஓய்ந்து விடும் ரசி���னை மீண்டும் அழைத்து வரவேண்டிய பொறுப்பில் இசையமைப்பாளருக்கு உண்டு என்பதை ராஜா மீண்டும் காட்டியிருக்கின்றார். முந்திய உதாரணம் \"சிகப்பு ரோஜாக்கள்\" அந்தப் படத்தின் பாடல்களும் இதே ரகமான இதமான இசையோடு அமையப்பெற்றவை. அந்தவகையில் மெளனம் சம்மதம் படத்திலும் அமையும் இந்தப் பாடலுக்கு வரிவடிவம் தீட்டியிருக்கின்றார் கங்கை அமரன். \"வான் நிலா அல்ல அல்ல உன் வாலிபம் நிலா\" இப்படியான கண்ணதாசன் ரக லா ல லா பாடல்களை இட்டுக்கட்டுவதில் கங்கை அமரன் சமர்த்தர். கல்யாணத் தேனிலா என்ற இந்தப் பாடலும் அதே அலைவரிசை தான். பாடல் முழுதுமே லா லா தான். ஆனால் வெறுமனே வரிகளின் கோர்வையாக இல்லாமல் வலிமையான வரிகளாகக் காதல் மொழி பேசுகின்றன இந்த ஜோடிகளின் குரலாய். இந்தப் பாடலைக் கேட்கும் போது கங்கை அமரன் ஒரு நல்ல பாடலாசிரியனாகவே தன்னை நிலை நிறுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம் வராமல் இல்லை.\nகே.ஜே.ஜேசுதாஸை எவ்வளவு தூரம் மலையாளிகளுக்குப் பிடிக்குமோ அவ்வளவு தூரம் இந்தப் பாட்டின் பிடித்து விட்டது போலும். அதனால் தானோ என்னவோ கூட இட்டுக்கட்டிப் பாடவந்த சித்ராவோடு பாடும் ஜேசுதாசின் குரல் தேன் நிலா தான்.\nஎண்பதுகளில் தொலைக்காட்சி அலைவரிசைகள் அவ்வளவாக வராத காலம். சிங்கப்பூர் ஒலி ஒளி கலையகத்தில் இருந்து பிரபலமான பாடல்களை அவ்வூர்க் கலைஞர்கள் இதமாகப் பாடிக் கூடவே பாடல்களை உறுத்தாத அபிநயத்திலும் காட்டிச் செல்வார்கள். அதே பாங்கில் தான் இந்தப் பாடலும் கூடப் படமாக்கப்பட்டிருக்கப்பட்டிருகின்றது. ஒரு காலத்தில் \"என்னால் ஆடவராது பாடல்களுக்கு சும்மா வந்து போகிறேன்\" என்று பகிரங்கப் பேட்டியெல்லாம் கொடுத்த மம்முட்டியை அப்படியே இருத்தி அதே வேளை இந்த அருமையான பாடலுக்கு உயிர்வடிவம் கொடுப்பது என்ன லேசுப்பட்ட வேலையா கூடவே ஆடத்தெரிந்த அமலா வேறு. ஆனால் பாடல்முழுக்க மம்முட்டி, அமலாவின் விரசமில்லாத, நளினமாக, காதல் கவிதையாக ஒளியோவியம் தீட்டப்பட்டு உயிர்கொண்டு திளைக்கின்றது.\nகண்களை மூடிக்கொண்டு காய்ச்சும் நிலவொளியைக் கண்ணுக்குள் கொண்டு வந்து தொடந்து பாடலைக் கேளுங்கள்\n\"கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால்நிலா\nநீதானே வான் நிலா என்னோடு வா நிலா\nதேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா\nதீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா\nஎன் அன்புக்காதலா என்னாளும் கூடலா\nபேரின்பம் மெய்யிலா நீ சீண்டும் கையிலா\nபால் போலே ஆவலா வா வா நிலா....\nஉன் தேகம் தேக்கிலா தேன் உண்ணும் பாட்டிலா\nஉன் பார்வை தூண்டிலா நான் கைதிக் கூண்டிலா\nசங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா\nஎன் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா\nதேனூறும் வேர்ப்பலா உன் சொல்லிலா....\n\"கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால்நிலா\nநீதானே வான் நிலா என்னோடு வா நிலா\nதேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா\nஷிக்கார் (The Hunt) - வேட்டையாடத் துரத்தும் பாவக்கணக்கு\n\"அன்று ருக்மணியின் கண்களில் தெரிஞ்ச நெருப்பு மறுநாள் தெலுங்கானாவில் தெரிந்தது\"\nபலராமன் (மோகன்லால்) 15 வருஷங்களுக்கு முந்திய அந்தக் கோரநினைவுகளை நினைத்துப் பார்க்கும் போது சொல்லிக் கொண்டது தான் ஷிக்கார் படத்தின் அடிநாதமும் கூட.\n\"ஷிக்கார்\" மலையாளப்படம் குறித்த செய்திகள் வந்தபோது சிட்னியில் அது தியேட்டரில் முத்தமிட்டால் கண்டு ரசிக்க வேண்டும் என்று காத்திருந்தேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் சமுத்திரக்கனி. நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் ஒரே நாளில் தமிழகம் முழுதும் புகழப்பட்ட இயக்குனர், கூடவே சுப்ரமணியபுரம் படத்தில் வில்லன் அண்ணனாக வந்து வித்தியாசமான நடிப்பைக் கொடுத்தவர் இவரை மலையாளப்படவுலகம் வேண்டி அழைத்து நடிக்க வைக்கின்றதென்றால் அப்படி என்னதான் இந்தப் படத்தில் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடு தான் இந்தப் படம் பார்க்கும் ஆசையும். அந்த ஆசை இன்று சிட்னி தியேட்டரில் நிறைவேறிய சுகத்தோடு ஷிக்கார் பற்றி இனி.\nஇந்தப் படம் ஆரம்பிக்கும் போது சராசரியான நாட்டு ராஜாவு வகையறா மலையாளப் படங்களில் ஒன்றாகவே தென்பட்டது அது இடைவேளை வரை பாட்டும் கூத்துமாகத் தொடர்ந்தது. ஆனால் இடைவேளைக்குப் பின் தான் படம் சூடுபிடிக்க ஆரம்பித்து இறுதி முற்றுப்புள்ளி வரை அந்தச் சூட்டைக் காட்டி வேட்டையாடியது.\nபலராமன் (மோகன்லால்) என்னும் லாரி ஓட்டுனர் நகரவாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் காடும் மலையும் தழுவிய பிரதேசத்தில் அவ்வூர் மக்களோடு வாழும் சராசரி மனிதன். அவனுக்குத் துணையாக மணியப்பன் (கலாபவன் மணி) என்னும் உதவியாளனும் சத்தியன் (லாலு அலெக்ஸ்) குடும்பமும் மட்டுமே. பலராமனின் கனவெல்லாம் காலமான தன் மனைவி காவேரி (சினேகா)யின் ஆசையாகத் தன் ஒரே மகள் கங்கா (அனன்யா)வை டாக்டர் பட்டத்துக்குப் படிக்க வைக்க வேண்டும் என்ற இலட்சியம் மட்டுமே. மாணவர் விடுதியில் தங்கிப்படித்த கங்கா தன் தந்தை பலராமனைத் தேடிக் காட்டுக்கு வந்த போது, பலராமனைச் சுற்றி அது நாள் வரை கண்ணுக்குத் தெரியாமல் துரத்திய அவனைக் குறித்த வேட்டை ஆரம்பமாகின்றது. அப்போது தான் 15 வருஷங்களுக்கு முன்னால் அவன் செய்த பாவக்கணக்குத் தீர்க்கும் காலம் வந்ததை உணர்கின்றான் அவன்.\nஇன்று இந்தியாவில் சூடுபிடிக்கும் விவகாரமாக ஆகிப்போயிருக்கும் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்துத் தெலுங்கானாவைத் தனி மாநிலம் ஆக்கவேண்டும் என்ற போராட்டத்தின் ஒரு பார்வையை ஷிக்கார் தொட்டுச் செல்கின்றது. நக்சலைட் தீவிரவாதி காம்ரேட் அப்துல்லா என்ற பாத்திரமாக வாழ்ந்திருக்கின்றார் நம் சமுத்திரக்கனி. உண்மையில் ஒரு போராட்டக்காரனின் எழுச்சி முகத்தை மிகவும் அன்னியப்படாத உடல்மொழி பாவங்களோடு அமைதியாக நடித்து நம் மனதில் ஆக்கிரமிக்கின்றார் சமுத்திரக்கனி. ஒரு எழுச்சியாளனாக, கவிஞனாகத் தன் சிந்தனைகளைப் பாடியும் பேசியும் பரப்பும் காம்ரேட் அப்துல்லா என்னும் சமுத்திரக்கனி, தன்னைப் பொறிவைத்துப் பிடித்து அழைத்துப் போகும் கான்ஸ்டபிள் பலராமனிடம் அவரின் பிள்ளையின் பெயர் கேட்டு அவள் பெயர் கங்கா என்று அறிந்துகொண்டு அவளுக்கும் ஒரு கவிதை எழுதித் தருகின்றேன் என்னும் போது அந்தப் புரட்சியாளனின் உள்ளே ஒளிந்துகொண்டிருக்கும் நேசத்தை நச்சென்று காட்டி வைக்கின்றது.\nஇப்போதுதான் தெரிகிறது சமுத்திரக்கனியைத் தேடி ஏன் மாநிலம் விட்டு மாநிலம் வந்தார்கள் என்று, அந்தளவுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றார் இவர்.\nமுதற்பாதியில் ஒரு சராசரி லாரி ஓட்டுனர், அடுத்த பாதியில் தன் கடந்தகால நினைவுகளில் பயணிக்கும் போது ஒரு கான்ஸ்டபிள் இதுதான் பலராமன் என்னும் மோகன்லாலின் பாத்திரம். தன்னைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத அபாயம் தன் மகளின் காதலன் ரூபத்தில் கூட வந்திருக்குமோ என்று பரிதவித்து அங்குமிங்குமாகப் பரிதவித்து அலைபாயும் மன உளைச்சலை வெகு இயல்பாகக் காட்டியிருக்கின்றார் மோகன்லால், இதெல்லாம் அவருக்குப் புதுசா என்ன\nகாம்ரெட் அப்துல்லாவைக் கைது செய்ய நடத்தும் நாடகத்தில் தன் இயலாமையைக் காட்டும் போதும், கண்ணுக்கு முன்னால் ��ப்துல்லாவுக்கு நேரப்போகும் நிலையைக் கண்டு கையறு நிலையில் இருக்கும் போதும், மகளையும் தன்னை யும் துரத்தும் மரணதூதர்களைத் தேடும் போதும் மோகன்லால்\nபலராமன் பாத்திரத்துக்குப் பெரும் பலம். மலையாளத்தின் ஒரு சூப்பர் ஹீரோ இப்படி ஒரு சாதாரண கதாபாத்திரமாக மாறும் வல்லமை அங்கு மட்டுமே எதிர்பார்க்கக் கூடியதொன்று.\nஇந்தப் படத்தின் பலவீனம் என்றால் ஒரு பெரும் செய்தியைத் தொக்கவைத்துக் கொண்டு இடைவேளை வரை ஏனோதானோவென்று சராசரிக்காட்சிகளோடு இழுத்துக் கொண்டு போயிருப்பது, பலம் என்னவென்றால் இடைவேளைக்குப் பின்னான அழுத்தமான கதைக்கருவை கச்சிதமாகக் காட்சிவடிவம் கொடுத்திருப்பது. காடுகளுக்குள் காமரா ஓடும்போது பரபரப்புத் தொற்றிக் கொள்கின்றது. இறுதியில் ஒரு சவாலான பிரச்சனையை எப்படி முடிக்கப் போகின்றார்கள் என்றால் அதையும் நாடகத்தனமில்லாமல் நம்பத்தக்கவகையில் முடித்திருப்பதும் நேர்த்தியாக இருக்கின்றது. மோகன்லாலுக்குத் தெரியாத அந்த நக்சலைட் தீவிரவாதி குறித்த தன்னைச் சுற்றிய சந்தேகத்தோற்றத்தை நமக்கும் ஏற்றிவிடுகின்றது படத்தின் திரைகதை அமைப்பு. தெலுங்கானா சூழலின் அந்தக் காட்சிப்பரப்பை வெகுசிறப்பாகக் காட்டி வைக்கின்றார் இயக்குனர் பத்மகுமார். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருப்பவர் சுரேஷ்குமார், கத்தி மேல் நடப்பது மாதிரியான மூலக்கதையம்சத்தை கவனமாகக் கையாண்டிருக்கின்றார்.\nதலைவாசல் விஜய் (சக கான்ஸ்டபிள்), சினேகா (மோகன்லால் மனைவி காவேரி) , நடன இயக்குனர் கல்யாண் (போலீஸ் தலைமை அதிகாரி), சமுத்திரக்கனி ( காம்ரேட் அப்துல்லா)என்று தமிழ் முகங்கள் முக்கிய பாத்திரங்களில் என்றால் கூடவே இயக்குனர் லால் கெளரவ வேஷத்தில் வந்து \"குதிரவாலு குலுங்குதடி குமரி நீயும் நடக்கையிலே\" என்று முழு நீளத் தமிழ்ப்பாட்டையும் பாடுகின்றார். ஒரு மலையாளப்படத்தில் மலையாளப்பாட்டுக்களோடு இந்த குதிர வாலு என்ற தமிழ்ப்பாட்டும், காம்ரேட் அப்துல்லா பாடும் \"பிரதிகாடின்சு\" என்ற தெலுங்குப் பாடலும் என்று மூன்று மொழிப்பாடல்கள் ஒரே படத்தில் இருப்பது புதுமை. பாடல்களுக்கான இசை சமீபகாலமாக மலையாள உலகின் \"இளைய\"ராஜாவாக இருக்கும் எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை கடந்த வருஷம் தேசிய விருதை வாங்கிக் கொண்ட அவுசப்பச்சன்.\nஷ��க்கார் - மனதை வேட்டையாடி அப்துல்லா என்ற காம்ரேட்டை முத்திரையாகப் பதிக்கின்றது.\nமலையாளப்பாடல் \"எந்தடி எந்தடி பனங்கிளியே\"\nLabels: பிறஇசையமைப்பாளர், பிறமொழி, விமர்சனம்\nசந்திரபோஸ் - ஒரு இசையுலக சிற்றரசனின் மரணம்\nதமிழ்சினிமாவின் எண்பதுகள் இளையராஜா என்ற பேரரசனின் இசையாட்சி நடந்துகொண்டிருந்த போது அவரின் எல்லைக்குள் வர முடியாத தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்த சிற்றரசர்களில் முதன்மையானவர் சந்திரபோஸ். குறிப்பாக பெருந் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிவரும் ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக அமரும் அளவுக்கு சந்திரபோஸ் ஆசீர்வதிக்கப்பட்டார். இதற்கெல்லாம் வெறும் பரிந்துரைகள் மட்டும் பலனளிக்காது, அதற்கும் மேல் தன்னை நிலை நாட்டிக்கொள்ள வேண்டும் என்ற இலட்சியமும் வேகமும் இருக்கவேண்டும், அதுதான் சந்திரபோஸின் உயரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nதமிழகத்து நண்பர்களோடு பேசும் போது அடிக்கடி சொல்லிக்கொள்வேன், \"பாடல்களைக் கேட்கும் ரசனையில் ஈழத்தவர்களுக்கும் உங்களுக்கும் வேறுபாடு இருக்கிறதென்று\".\nஆமாம், இலங்கை வானொலி ஆரம்பித்து வைத்த இந்த ரசனை ஈழத்தின் கடைக்கோடி ரசிகனுக்குமான பழக்கமாக மாறி விட்டது.\nஅந்த வகையில் எண்பதுகளில் ஈழத்து ரசிகர்களால் பெரிதும் ஆகர்ஷிக்கப்பட்ட ஒரு இசையமைப்பாளராக சந்திர போஸ் விளங்குகின்றார். அன்றைய காலகட்டத்தில் அவரின் இசையமைப்பில் வெளிவந்த ஒவ்வொரு பாடலுமே எமது போரியல் வாழ்வின் மறக்கமுடியாத அந்த நாட்களின் சிறு ஞாபக எச்சங்களை நினைவுபடுத்தும் வல்லமை மிக்கதானது.\nஇரண்டாண்டுகளுக்கு முன் அமீரகத்தில் ஒரு விழா எடுக்கும் போது அந்த நிகழ்வின் ஒருங்கமைப்பாளராக இருந்த நண்பர் ஆசிப் மீரான், சந்திரபோஸ் தான் இந்த விழாவின் விருந்தினராக வருகின்றார் என்று சொல்லியிருந்தார். ஆசீப் மீரானிடம் சந்திரபோஸ் இலக்கத்தைப் பகிர்ந்து கொண்டால் அவரை வானொலிப் பேட்டிக்காக உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று நான் கேட்டபோது \" நம்ம சந்திரபோஸ் தானே, தரலாம்\" என்றிருந்தார். நானும் சாவகாசமாக இந்தப் பேட்டியை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து வைத்திருந்தேன்.\n எங்களின் அந்தக் கால ஞாபகங்களைப் புதுப்பிக்க உதவினீர்கள், இன்று உங்களை எங்களின் நினைவுகளில் நிரந்தரமாக உறைந��து விட்டீர்கள்.\nமெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதனின் இசையில் \"ஆறு புஷ்பங்கள்\" திரைப்படத்திற்காக தமிழ் சினிமாவில் சந்திரபோஸ் அறிமுகமான போது பாடிய பாடல் \"ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை\"\nஒரு தொட்டில் சபதம் திரைப்படத்திற்காக சந்திரபோஸ் பாடி பட்டி தொட்டியெல்லாம் புகழ்பூத்த \"பூஞ்சிட்டுக் குருவிகளா...புதுமெட்டுக்கருவிகளா...\"\nவடிவங்கள் திரைப்படத்திற்காக சந்திரபோஸ் இசையமைத்துப் பாடிய \"நிலவென்ன பேசுமோ\"\nசந்திர போஸ் குறித்து நான் றேடியோஸ்பதியில் தந்திருந்த முந்திய இடுகை ஒன்று\nஎண்பதுகள் என்பது தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத இளையராஜா காலம். தீபாவளிப் படங்களில் எல்லாமே ராஜாவின் இசையில் பல வருடங்களாக வந்த காலமும் இருக்கின்றது, அதே போல் அந்தக் காலகட்டத்தின் முதல் வரிசை நாயகர்களின் முதல் தேர்வே இளையராஜாவாகத் தான் இருந்தது. அந்த வேளையில் சிறு முதலீட்டில் உருவான படங்களுக்கும், பெரிய நாயகர்கள் நடித்த ஒரு சில படங்களுக்கும் ஆபத்பாந்தவர்களாக இருந்த இசையமைப்பாளர்கள் வரிசையில் சங்கர்-கணேஷ், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன் வரிசையில் மிக முக்கியமாகக் குறிப்படத்தக்கவர் இசையமைப்பாளர் சந்திரபோஸ்.\n1978 இல் வெளியான \"மச்சானைப் பார்த்தீங்களா\" திரைப்படம் சந்திரபோஸுக்கு நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்திருந்தது. அதில் குறிப்பாக \"மாம்பூவே சிறு மைனாவே\" பாடல் காலத்தால் விஞ்சிய ஒரு தேன் விருந்து.ஒரு சிறு இடைவெளிக்குப் பின் சந்திரபோஸின் அலை அடிக்க ஆரம்பித்தது கே.பாலாஜியின் \"விடுதலை\" திரைப்படத்தின் மூலம். எண்பதுகளின் மத்தியிலே கே.பாலாஜியின் மொழிமாற்றப்படங்களிலே கங்கை அமரனுக்கு மாற்றீடாக \"விடுதலை\" (குர்பானியின் மொழிமாற்றம்)திரைப்படத்தில் சந்திரபோஸின் இசைதான் வந்து கலக்கியது. பொதுவாக இப்படியான மொழிமாற்றுப் படங்களிலே மூலப்படங்களின் பாடல்கள் முழுவதையுமே நகல் எடுப்பது வழக்கம். ஆனால் \"விடுதலை\" திரைப்படத்துக்காக விஷேஷமாக சந்திரபோஸால் மெட்டமைக்கப்பட்ட \"நீலக்குயில்கள் ரெண்டு\" பாடல் மீண்டும் இவர் அடுத்த இசையாட்டத்தில் ஆட சிறப்பானதொரு வாய்ப்பைக் கொடுத்தது. அடுத்த சில ஆண்டுகளில் ஏ.வி.எம் நிறுவனத்தின் செல்ல இசையமைப்பாளரானார்.\nசந்திரபோஸின் இசை ஜாலங்கள் ராஜாவின் இசையைப் போல மந���திரித்து வைக்கவில்லை என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இளையராஜாவுக்கு சவால் இளையராஜாவே தான். ஆனால் அவருக்கு அடுத்த வரிசை இசையமைப்பாளர்களில் தனித்துவம் மிக்கவராக சந்திரபோஸ் இருந்ததாலேயே மற்றைய இசையமைப்பாளர்களை ஓரம் கட்டிவிட்டு அவரின் இசையில் மலர்ந்த பாடல்கள் ரசிகர்களின் காதுகளை வெகுவாக ஆக்கிரமித்தன. இளையராஜா என்னும் மகா கலைஞன் இசையாட்சி நடத்திக் கொண்டிருக்கும் வேளை அவருக்கு ஈடு கொடுத்து இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்களையும் ரசிகர்களைக் கேட்க வைக்க இன்னொருவருக்கும் திறமையும் வல்லமையும் வேண்டும். அந்த வல்லமை சந்திரபோஸிற்கு இருந்திருக்கின்றது. அந்தக் காலகட்டத்தில் ராஜாவைச் சீண்டவோ என்னவோ \"வில்லதி வில்லனையும் ஜெயிச்சுடுவேன், நான் ராஜாதிராஜனையும் தோற்கடிப்போன்\" என்று மதுரைக் காரத் தம்பி திரைப்படத்திலும், கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் வந்த \"அண்ணனுக்கு ஜே\" படத்தை சீண்டுமாற் போல என்று நினைக்கிறேன் \"உங்கப்பனுக்கும் பே பே\" என்று \"ராஜா சின்ன ரோஜா\"விலும் பாட்டுப் போட்டிருந்தார் சந்திரபோஸ். ராஜா-வைரமுத்து விரிசல் கடலோரக் கவிதைகளைத் தொடர்ந்து வரவும், வைரமுத்துவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது சந்திரபோஸ் இசையமைத்த படங்கள். சொந்தக்காரன் திரைப்படத்தில் வைரமுத்துவின் குரலையும் பயன்படுத்தி ஒரு பாடலும் பண்ணியிருக்கிறார். இசையமைப்பாளர் சந்திரபோஸை வானொலிப் பேட்டி ஒன்று எடுத்து அவர் காலகட்டத்து இசையனுபவங்களைத் திரட்டவேண்டும் என்பது என் வெகுநாட் கனவு.\nஇப்படி சந்திரபோஸ் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். அவரின் அரிய பாடல்கள் பலவற்றைத் தேடித் தேடிச் சேமித்தும் இருக்கின்றேன். ஆனால் இந்த வாரம் சந்திரபோஸின் இசையில் மலர்ந்த முத்தான பத்து காதல் மெட்டுக்களை மட்டும் தருகின்றேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் எஞ்சிய பாடல்களோடு அவற்றின் சிறப்பையும் தருகின்றேன்.\n\"மச்சானைப் பார்த்தீங்களா\" திரைப்படம் வி.சி.குகநாதன் இயக்கத்தில் சிவகுமார், சுமித்ரா போன்றோர் நடித்து 1978 இல் வெளிவந்த திரைப்படம். இப்படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா பாடும் \"மாம்பூவே சிறு மைனாவே\" பாடல் ஆரம்ப தபேலாவும், மெலிதாக இழையோடும் கிட்டார் இசையும் கலக்க, ஒரு காலகட்டத்தில் றேடியோ சிலோனில் கல��்கிய பாடல் என்று இப்போதும் அந்த நாளைய இளைசுகள், இந்த நாளைய பெருசுகள் சொல்லும். அதே காலகட்டத்தில் இளையராஜா போட்ட பாடல்களை நினைவுபடுத்துவதே இந்த இசையின் பலவீனம். அருமையான பாடகர் கூட்டும், இசையும் கலக்க இதோ \"மாம்பூவே\"\nதொடர்ந்து 1982 இல் வெளிவந்த வடிவங்கள் திரைப்படம் , ராம்ஜி என்ற ஒரு நடிகர் நடித்தது. ஆனால் படத்தின் பெயரை இன்றும் ஞாபகம் வைக்க உதவுவது சந்திரபோஸின் இசை. இப்படத்தில் இவரே பாடிய \"நிலவென்ன பேசுமோ\" என்ற அருமையான சோகப்பாடல் இன்றும் இருக்கின்றது. கூடவே எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடும் 'இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே\" ரசிகர்களின் இதய வானில் பச்சென்று இடம்பிடித்த காலம் ஒன்றும் இருக்கின்றது. அதற்கும் இலங்கை வானொலியை ஆதாரம் காட்டவேண்டி இருக்கின்றது.\nகே.பாலாஜியின் இன்னொரு மொழிமாற்றுத் திரைப்படம் \"விடுதலை\". சிவாஜி, ரஜினி, விஷ்ணுவர்த்தன் போன்ற பெருந்தலைகளைப் போட்டும் இசைக்கு மட்டும் சந்திரபோஸை மீண்டு(ம்) திரைக்கு வரவழைத்த படம். புத்துணர்ச்சியோடு சந்திரபோஸ் மெட்டமைத்திருக்கின்றார் என்பதற்கு சிறப்பானதொரு உதாரணம், இப்படத்தில் வரும் \"நீலக் குயில்கள் ரெண்டு\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல். இடையிலே ஹோரஸ் குரலாய் 'ஓஹோஹோ ஓஹோஓஹோஓஒ\" என்று சந்திரபோஸ் கலப்பது வெகு சிறப்பு.\nஎண்பதுகளில் ஏ.வி.எம் நிறுவனத்துக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்த திரைப்படம் சங்கர் குரு. அர்ஜீன, சீதாவுடன் பேபி ஷாலினி பாடிக் கொண்டே வரும் \"சின்னச் சின்னப் பூவே\" பாடலும் இப்பட வெற்றிக்குக் கைகொடுத்த சமாச்சாரங்கள் என்றால் வைரமுத்து வரிகளில் சந்திரபோஸ் இசையமைத்த \"காக்கிச் சட்டை போட்ட மச்சான்\" பாட்டு கூட இந்த வெற்றியில் பங்கு போட்டது.இதோ மலேசியா வாசுதேவன், மற்றும் அந்தக் காலகட்டத்தில் சந்திரபோஸின் இசையில் அதிகம் பாடிய சைலஜா குரல்களில் \"காக்கிச் சட்டை போட்ட மச்சான்\"\nஆண்பாவம் படம் கொடுத்த போதையும் பாண்டியராஜன் கன்னாபின்னாவென்று படங்களை நடித்து வைக்க, பதிலுக்கு ரசிகர்களும் அவர் படங்களுக்கு டூ விட்டுக் கொண்டிருந்த வேளை டில்லிக்கு ராஜான்னாலும் \"பாட்டி சொல்லைத் தட்டாதே\" என்ற மந்திரத்தோடு வெற்றிக் கனியை அவருக்குக் கொடுத்தது. இப்படத்தில் வெத்தல மடிச்சுக் கொடுத்த பொம்பளை பாடல் சோகம், ச���்தோஷம் இரண்டிலும் கேட்க இதமான பாடல்கள். அத்தோடு \"வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சு\" பாடல் அந்தக் காலகட்டத்தில் நம்மூர் திருவிழாக்களில் நாதஸ்வரக் கலைஞர்களின் வாசிப்பில் தவறாது இடம்பிடித்த கலக்கல் பாடல். அந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோர் பாடுகின்றார்கள்.\nஏ.வி.எம் தயாரிப்பில் வசந்தி என்றொரு படம் வந்தது. மோகன், மாதுரி ஆகியோர் நடித்திருப்பார்கள். அப்படத்தில் வரும் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் \"ரவிவர்மன் எழுதாத கலையோ\" என்று. அப்பாடலில் நாயகன் பாடுவதாக \" பூமாலையே உன்னை மணப்பேன், புதுச் சேலை கலையாமல் அணைப்பேன்\" என்று வைரமுத்து எழுதியிருப்பார். அணைக்கும் போது சேலை கலையாதா என்று என்று ஒரு ரசிகர் வைரமுத்துவிடம் ஒருமுறை கேட்கவும் அதற்கு \"முதலிரவில் அணைக்கும் போது சேலைக்கு என்ன வேலை என்று சொன்னாராம் அந்தக் குறும்புக்கார வைரமுத்துக் கவிஞர். இதோ அந்தப் பாடல்.\nமலையாளத்தின் சிறந்த மசாலாப் படங்களையும் குடும்பப் படங்களையும் கொடுத்து வரும் சத்யன் அந்திக்காட் எடுத்து மோகன்லால், சிறினிவாசன் போன்றோர் நடித்த \"காந்திநகர் 2nd Street\" அதுவே பின்னர் சத்யராஜ், ராதா, பிரபு (கெளரவம்) ஜனகராஜ் நடித்த \"அண்ணா நகர் முதல் தெரு\" ஆனது. \"மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு\" பாடலை அந்தக் காலகட்டத்தில் காதல் திரி வைத்தவர்களுக்கு ஒருமுறை போட்டுக் காட்டுங்கள். முகத்தில் ஒரு புன்னகை தானாகக் கிளம்பும். பலரைக் காதலிக்க வைத்ததும், காதலியை நினைத்து மனசில் பாடவைத்ததும்\" இந்த எஸ்.பி.பி, சித்ரா பாடும் பாட்டு. \"ராத்தூக்கம் ஏனம்மா கண்ணே உன்னாலே\" என்று காதலன் பாடவும் பதிலுக்கு \"ராசாவே நானும் தான் கண்கள் மூடல்லே\" என்று காதலியும் பாடும்போது புதுசா புதுசா அதில் காதில் கேட்டு காதலிக்கத் தோன்றும் மீண்டும் மீண்டும். என்னவொரு அற்புதமான மெட்டும், இசையும்.\nஎண்பதுகளில் ஏ.வி.எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்திரபோஸுக்கு போனஸாய் கிடைத்தவை ரஜினிகாந்திற்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுத்த \"மனிதன்\", ராஜா சின்ன ரோஜா\" திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்புக்கள். ரஜினியின் திரைப்படங்களில் இளையராஜாவுக்கு அடுத்து இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்கள் வெகுவாக அன்று பேசப்பட்டதென்றால் அவை இவை இரண்டும் தான். குறிப்பாக ரஜினியின் \"ராஜா சின்ன ரோஜாவில்\" வரும் \"பூ பூ போல் மனசிருக்கு\" பாடலும் \"மனிதன்\" திரைப்படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் \"ஏதோ நடக்கிறது\" பாடலும் மெல்லிசையாக மனதில் இடம்பிடித்த அருமையான பாடல்கள். இதோ ஏதோ நடக்கிறது கேளுங்கள், இதமாய் இருக்கிறதல்லவா சொல்லுங்கள்.\nநடிகர், இயக்குனர் பார்த்திபனுக்கு இளையராஜாவே முதல் படத்தில் இசையமைக்காத வாய்ப்பு. ஆனாலும் சந்திரபோஸுடன் இணைந்து \"புதிய பாதை\" போட்டார். இப்படத்தின் பாடல் காசெட் அப்போது வெளியானபோது ஒவ்வொரு பாடலுக்கும் வைரமுத்துவின் முத்தான குரல் விளக்கமும் இருக்க வந்திருந்தது. \"பச்சப்புள்ள அழுதிச்சின்னா பாட்டு பாடலாம் இந்த மீசை வச்ச கொழந்தைக்கு என் பாட்டு போதுமா\" என்று வாணி ஜெயராம் கேட்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ன சொல்கின்றார் என்பதைப் பாடலிலேயே கேளுங்கள்.\nஇசையமைப்பாளர் சந்திரபோஸுன் உச்சம் குறைந்து மெதுவாகக் குறைந்த காலகட்டத்தின் போது வந்தது ஏ.வி.எம்மின் \"மாநகரக் காவல்\".விஜய்காந்த், சுமா ஆகியோர் நடித்திருக்க, சந்திரபோஸின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் \"தோடி ராகம் பாடவா\" என்று கேட்க சித்ரா சொல்லும் \" மெல்லப்பாடு\" என்று பதில் போடும் பாட்டோடு அடுத்த கட்ட சினிமா யுகமும் ஆரம்பித்தது, புதுப்புது இசை (இளவரசர்கள்)யமைப்பாளர்கள் வந்தார்கள். குறுநில மன்னர்களும் மெல்ல மெல்ல விலகினார்கள். சந்திரபோஸும் நீண்ட பல வருசங்களாய் இசையமைப்பில் இருந்தும் விலகப் போனார்.\nஉண்மையில் கடந்த றேடியோஸ்புதிரைத் தொடர்ந்து இன்னொரு இசைப்படைப்பைத் தான் கொடுக்க இருந்தேன். ஆனால் என் நினைப்பை மாற்றி சந்திரபோஸின் பாடல்களையே முழுமையாகக் கொடுக்க ஏதுவாக அமைந்தது, கடந்த புதிரின் பின்னூட்டம் வாயிலாக R.லதா, இசையமைப்பாளர் சந்திரபோஸ் குறித்து வழங்கிய இந்தக் கருத்துக்களை அவருக்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டே பகிர்கின்றேன்.\nதமிழ் சினிமாவில் 350-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். இதில் ரஜினி நடித்த மனிதன், ராஜா சின்னரோஜா உள்ளிட்ட ஏவி.எம்.மின் தயாரிப்பில் வந்த 12 படங்களும் அடங்கும். 1977-ல் தொடங்கிய இவரது இசை சாம்ராஜ்யம் தொடர்ந்து 20 வருடங்களுக்கும்மேலாக நிலைத்தது.\nஒய்வெடுக்கிறாரோ என்ற யோசித்த நேரத்தில் இதோ வந்து விட்டேன் என்று சின்னத்திரையில் ஆஜர். இம்மு��ை இசையமைப்பாளராக அல்ல, நடிகராக. மெட்டிஒலி சித்திக் தயாரித்த மலர்கள் தொடரில் லிங்கம் என்ற வில்ல கேரக்டரில் தனது நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்தவும் செய்தார்.\nஇந்த லிங்கம் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு இவரை தொடர்ந்து நடிப்புக்கு முகம் காட்ட வைத்தது. இந்த கேரக்டரில் இவரது நடிப்பை பார்த்த டைரக்டர் தினேஷ் இவரை தனது கத்திக்கப்பல் படத்தில் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் போட்டு விட்டார்.அதோடு ஏவி.எம்.மின் வைர நெஞ்சம் தொடரிலும் மாமனார் கேரக்டரில் குணசித்ர நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். மெகா சேனலில் இப்போது திகிலும் தெய்வீகமுமாய் யார் கண்ணன் இயக்கத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜனனம் தொடரில் வைத்தியராகவும் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.\n\"இனி தொடர்ந்து நடிப்பு தானா\nஜனனம் தொடர் படப்பிடிப்பில் இருந்தவரிடம் கேட்டபோது...\n\"நடிக்கும் ஆசையில் தான் சினிமாத் துறைக்கே வந்தேன்.ஆனால் வெளிப்படுத்த முடிந்தது எனக்குள் இருந்த இசையைத்தான். 12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்கவந்து விட்டேன். கலைஞர் நடித்த மணிமகுடம் நாடகத்தில் கூட நடித்திருக்கிறேன். கலைஞரின் பராசக்தி நாடகமாக நடந்தபோது அதிலும் நடித்திருக்கிறேன்.என் நடிபபில் எனக்கே திருப்தி ஏற்பட்ட நேரத்தில் தான் சினிமாவுக்கு நடிக்க வந்தேன்.எதிர்பாராமல் இசையமைப்பாளராகி அதில் பிரபலமான நேரத்தில் நடிப்பு ஆசையை ஒத்தி வைத்தேனே தவிர, நடிப்பார்வம் உள்ளூர கனன்று கொண்டுதான் இருந்திருக்கிறது. அதுதான் இத்தனை வருடம் கழித்து மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இசையமைப்பில் சாதித்ததையும் தாண்டி நடிப்பில் சாதிக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு எனக்குள் விதவித கேரக்டர்களாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.''\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப்பேட்டி\nகேட்டதில் இனித்தது \"என்ன குறையோ என்ன நிறையோ\"\nபாடகர் இளையராஜா - பாகம் 2 (மேற்கத்தேய இசை ஸ்பெஷல்)...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nகலைஞானி கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் சிறப்புப்பதிவு \"அ...\n\"ஆண்பாவம்\" - 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nறேடியோஸ்புதிர் 58 : தேசிய விருது பெ���்ற அந்தக் கலைஞ...\nஎன்றோ கேட்ட இதமான ராகங்கள் - \"கல்யாணத் தேனிலா காய்...\nஷிக்கார் (The Hunt) - வேட்டையாடத் துரத்தும் பாவக்க...\nசந்திரபோஸ் - ஒரு இசையுலக சிற்றரசனின் மரணம்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/293354", "date_download": "2020-04-09T04:17:25Z", "digest": "sha1:P6JRBXK5QJ57QBYHLDWDZ534NFATNUHX", "length": 6893, "nlines": 102, "source_domain": "www.vvtuk.com", "title": "அன்று தாய் இறந்தது தெரியாமல் பாலுக்கு ஏங்கிய போது ! இன்று ஒரு கை இழந்தும்…ஈகை சுடர் ஏற்றும்போது | vvtuk.com", "raw_content": "\nHome தாயக செய்திகள் அன்று தாய் இறந்தது தெரியாமல் பாலுக்கு ஏங்கிய போது இன்று ஒரு கை இழந்தும்…ஈகை சுடர் ஏற்றும்போது\nஅன்று தாய் இறந்தது தெரியாமல் பாலுக்கு ஏங்கிய போது இன்று ஒரு கை இழந்தும்…ஈகை சுடர் ஏற்றும்போது\nஅன்று தாய் இறந்தது தெரியாமல் பாலுக்கு ஏங்கிய போது \nஇன்று ஒரு கை இழந்தும்…ஈகை சுடர் ஏற்றும்போது\nஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண் கொளுத்தும் வெய்யிலிலும் உணர்வுபூர்வ அஞ்சலி\nPrevious Postமே 18. இன்று உம்மை தேடி வந்தோம். முள்ளிவாய்க்கால் புனித மண்ணிலே கால் படும் போது, மனம் ஏனோ கனக்கிறது. நெஞ்சம் விம்மி அழுகிறது. அன்றைய யுத்தஒலி, எம் அழுகைஒலி இன்றும் இந்த மண்ணில் கேட்க்கிறது. Next Postஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண் கொளுத்தும் வெய்யிலிலும் உணர்வுபூர்வ அஞ்சலி\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nபௌர்ணமி தினமான நேற்று மிகப் பிரகாசமான பெரிய சந்திரனை காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ளது.\nகொரோனாவின் தாக்கத்தால் மரணமான ஈழத்திலும் புலத்திலும் வாழ்ந்த ஈழத் தமிழர்கள் அனைவரது ஆத்மாக்களும் சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.\nமரண அறிவித்தல்-திரு சிவசாமி யோகசுந்தரம் (யோகண்ணா)\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பர��� கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kandeepam.wordpress.com/2017/04/25/3-7-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-04-09T03:00:24Z", "digest": "sha1:TA6KRJEUDIPJAMG72WRDDG4N52LGVZEB", "length": 60534, "nlines": 311, "source_domain": "kandeepam.wordpress.com", "title": "3.7 எது நமது புத்தாண்டு? | காண்டீபம்", "raw_content": "\n← 3.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு\nகாண்டீபம்- சித்திரை 2017 இதழ் உள்ளடக்கம் →\n3.7 எது நமது புத்தாண்டு\nபுத்தாண்டு சிறப்புக் கட்டுரை- அட்டைப்படக் கட்டுரை\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தை மாதமே தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றுவோம் என்று அண்மையில் பேசியுள்ளார். அவர்கள் ஆட்சிக்கு வருவது, சட்டம் இயற்றுவதெல்லாம் இருக்கட்டும்; தமிழ் மரபு எது என்று முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகவே இக் கட்டுரை எழுதப்படுகிறது.\nதிண்ணை.காம் இணைய இதழில் 17.04.2006 அன்று ‘சித்திரையில்தான் புத்தாண்டு’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். தி.மு.க அரசு (2006-2011) தை மாதமே தமிழ்ப்புத்தாண்டு எனச் சட்டமன்றத்தில் சட்டமியற்றியபோது இக் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் ‘தினமணி’ நாளிதழில் வெளிவந்தது. அதன்பிறகு, ஓகை நடராஜன் போன்ற நண்பர்களுடனான கலந்துரையாடலின் விளைவாகப் பல புதிய கேள்விகள் முன்வைக்கப்பட்டு, அவற்றுக்கான விடைகளும் கண்டறியப்பட்டன. அந்த அடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது.\nமுதலில் ஆண்டு என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். சம்ஸ்க்ருதத்தில் வழங்குகிற வருஷம் என்ற சொல் மழைக்காலத்தைக் குறிக்கிற வர்ஷருதுவைத் தொடக்கமாகக் கொண்ட காலக் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு சூட்டப்பட்ட பெயர். அதாவது கடுங்கோடை முடிந்து மழைக்காலம் தொடங்குகிற ஆவணி மாதத்தில்தான் ‘வர்ஷம்” பிறக்கும். வருடம் என்று தமிழில் இச்சொல் வழங்கினாலும், மழைக்காலத் தொடக்கத்தை வருடப் பிறப்பாகக் கொள்வதில்லை. சம்ஸ்க்ருதத்தில் ‘சம்வத்ஸரம்’ என்ற சொல்லே ஆண்டு என்ற பொருளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயினும், இவ்வாறு ஆவணி மாதத்தை ஆண்டுப் பிறப்பாகக் கருதுகிற ஒரு மரபு இருந்துள்���து என்பதற்கு தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் சான்றளிக்கிறார்.\nதொல்காப்பியம் (அகத்திணையியல், நூற்பா-5) திணைகளை வரிசைப்படுத்துகிறபோது முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனக் கூறிவிட்டு, அடுத்ததாக அவற்றுக்குரிய பருவங்களை வரிசைப்படுத்தும்போது கார்காலம் தொடங்கி வரிசைப்படுத்தப்படுகிறது. இதற்கு உரையெழுதும் நச்சினார்க்கினியர், சிங்கவோரை தொடங்கி கற்கடகவோரை முடிய ஓர்யாண்டாதலின் தொல்காப்பியர் இவ்வாறு வரிசைப்படுத்துவதாக விளக்கமளிக்கிறார் (1).\nசிங்க ஓரை என்று சிம்ம ஞாயிற்றையும் (ஆவணி மாதத்தையும்) கற்கடக ஓரை என்று கடக ஞாயிற்றையும் (ஆடி மாத்த்தையும்) அவர் குறிப்பிடுகிறார். ஓரை என்ற சொல் சூரியனைக் குறிக்கும் ‘ஹோரஸ்’ என்ற எகிப்தியச் சொல்லிலிருந்து கிரேக்க மொழி வழியாகத் தமிழில் நுழைந்து திரிந்தது இச்சொல் என்று கருதப்படுகிறது (2).\nஅந்த அடிப்படையில் தான் சிம்ம ஞாயிறு எனப்பட்ட ஆவணி மாதத்தில் யாண்டு தொடங்கிற்றென்ற கருத்தினை நச்சினார்க்கினியர் பதிவு செய்கிறார். ஆனால் இந்தக் கருத்தே தமிழகத்தில் நிலவிய புத்தாண்டு குறித்த கருத்து என்று அவர் குறிப்பிடவில்லை.\n”யாண்டு” என்ற சொல்லை நச்சினார்க்கினியர் பயன்படுத்தியிருப்பதைப் பார்த்தோம். தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் ‘யாண்டு” என்ற வழக்கே இடம் பெற்றுள்ளது (3). யானை என்ற சொல் ஆனை என்று வழங்குவது போல ‘யாண்டு” என்ற சொல்லே ஆண்டு என்று திரிந்திருக்க வேண்டும். அப்படியானால் யாண்டு என்ற சொல் எந்த அடிப்படையில் தோன்றியிருக்கும் என்று ஆராய்வது தேவை.\nமனிதன் குகைகளில் தங்கி வேட்டையாடிய காலத்திலேயே பருவங்களைக் கணிக்கக் கற்றுக் கொண்டு விட்டான். வேனிற்காலம், மழைக்காலம், பனிக்காலம் என்ற மூன்று பருவங்கள் கொண்ட முழுமையான சுழற்சியையே யாண்டு வட்டம் அல்லது ஆட்டைவட்டம் என்றனர். வேனிற்காலம் தொடங்குவதை, மலர்கள் பூத்துக் குலுங்குவதைக் கொண்டு கணித்தனர். இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொள்கிற பருவம் என்ற புரிதலில் இளவேனிற் பருவத்தை யாணர் என்றும் யாணர்ப் பருவம் என்றும் குறித்திருக்க வேண்டும்.\nதொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் நூற்பா- 81, “புதிது படற் பொருட்டே யாணர்க் கிளவி” எனக் கூறுகிறது. யாணர் என்ற சொல்லுக்குப் புதிது என���று பொருள். சங்க இலக்கியங்களில் பல இடங்களில் யாணர் என்பது புதிய பூ, புதிய விளைச்சல் என்ற பொருள்களில் வழங்குகிறது. ‘யாணர் கோங்கின் அவிர் முகை” என்று சிறுபாணாற்றுப்படை (வரி-25) கூறுகிறது. புதியனவாக மலர்ந்த பூக்களில் தேனருந்தும் வண்டு ‘யாணர் வண்டு” என்று கூறப்படுகிறது (நற்றிணை-30). புதிய விளைச்சல்- இந்தி மொழியில் ‘கலியானா” என்ற சொல்லுக்குப் புதிதாக அரும்பும் மொட்டு என்று பொருள் (4).\nபனிக்காலத்தில் நீர்ப்பூக்களே பெரும்பாலும் மலரும். கோட்டுப்பூ, கொடிப்பூ எனப்படுகிற அனைத்து வாகை மலர்களும், இளஞ்சூடு பரவித் தென்றல் காற்று வீசத் தொடங்கும்போது தான் மலரும். வண்டுகள் பறக்கத் தொடங்கித் தேனருந்தும் நோக்கத்துடன் மலர்களில் அமர, அதன் மூலம் மகரந்தச் சேர்க்கை ஏற்படுவதுதான் இளவேனிற் பருவத்தின் தனித்தன்மையாகும். இவ்வாறு வண்டுகள் தேனருந்துவது ‘புதிதுண்ணுதல்” எனப்பட்டது. இளவேனிற் பருவத் தொடக்க நாளில் தினைக்கதிர்களை அறுத்து, காட்டுப் பசுவின் பாலில் பொங்கித் தினைப் பொங்கல் அருந்துவது குறிஞ்சிநிலக் குறவர்களின் வழக்கம். கர்நாடக மாநிலத்திலுள்ள குதிரை மலையின் (குத்ரேமுக் பர்வதம்) அரசன் பிட்டங் கொற்றன். அவனது ஆட்சிப் பகுதியில் வாழ்ந்த குறவர்கள், மழைக்காலம் முடிந்த பின்னர், பனிக்காலத் தொடக்கத்தில் ஈரநிலத்தில் தினை விதைப்பார்கள். தினை நன்கு வளர்ந்து முற்றிய பின்னர் அதனை அறுவடை செய்து காட்டுப்பசுவின் பாலில் அதனைச் சமைத்து, பூத்துக் குலுங்குகிற வேங்கை மரநிழலில் அமர்ந்து கூட்டாக உண்பதை ‘யாணர் நாள் புதிது உண்பார்கள்” என்று புறநானூறு (பா-168) கூறுகிறது.\nமேற்குறித்த புறநானூற்றுப் பாடலில் ‘யாணர்நாள் புதிதுண்பார்” என்ற வரி வருவதால் மட்டும் இந்நாள் இளவேனிற் பருவத்தில் தொடக்கநாள் என்று எப்படி முடிவு செய்ய இயலும் என்றால் உறுதியாக முடியும். தினை வளர்கிற பருவம் என்பது பனிக்காலம்தான். பனிக்காலமாகிய மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் குறிஞ்சிநில மகளிர் தினைப் புனக் காவலுக்குச் செல்வது நீடிக்கும் (5). ஆதலால் இக்காலகட்டத்தில்தான் களவு மணம் (குறிஞ்சித் திணையின் உட்பொருள்) நிகழும். பங்குனி உத்தர நாள் என்பதே பனிக்கால இறுதிநாள். அந்த நாளில்தான் வேங்கை மரத்தடியில் முருகன் வள்ளியை மணம் புணர்ந்தான். இந்த ��டிப்படையில் பார்த்தாலும் யாணர்ப்பருவம் என்பது இளவேனிற்பருவத்தை- வசந்தருதுவையே- குறித்தது என்பதும், யாணர் நாள் என்பது சித்திரை முதல் நாளைக் குறித்தது என்றும் தெரிய வருகின்றன. குறிஞ்சி நிலத்தில் வேங்கை மலர்வதை வைத்து ஆண்டுப் பிறப்பைக் கணித்தனர். எனவே ‘கணிவேங்கை” என்றே வேங்கை மரம் குறிப்பிடப்பட்டது.\nஇப்போது, கணியர் எனப்பட்ட ஜோதிடர்கள் குறித்து ஆராய்வோம். மலைக்குகைகளில் மனிதன் வாழ்ந்த போதே இரவு நேரங்களில் நிலவையும் உடுக்கணங்களையும்- விண்மீன் குழுக்களையும்- கூர்ந்து நோக்கிக் காலம் கணித்துக் கொண்டான். நிலவுக் கணிதமுறையே மிகப் பழமையான காலக் கணித முறை என்பதை மானிடவியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். எந்த விண்மீன் குழு (constellation) முழுநிலவு (பௌர்ணமி) நாளில் நிலவுடன் தோன்றுகிறது; எந்த விண்மீன் குழு மதிநிறைவு (அமாவாசை) நாளில் கீழ்த்திசை வானில் அந்தி நேரத்தில் தோன்றுகிறது என்பதைக் கணிப்பதன் மூலம் ஆட்டை வட்டத்தின் 360 பாகைகளின் 12 கூறுகளை – 30 பாகை கொண்ட மாதங்களை – அடையாளப்படுத்தினர்.\nமனிதகுல மூதாதையர், வேனிற்பருவம் என்பது சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி என்ற நான்கு மாதங்கள் கொண்டது என்றும், மழைப்பருவம் என்பது ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை என்ற நான்கு மாதங்கள் கொண்டதென்றும், பனிப் பருவம் என்பது மார்கழி, தை, மாசி, பங்குனி என்ற நான்கு மாதங்கள் கொண்ட்தென்றும் கணித்தனர் (6). வள்ளுவர் எனப்பட்ட கணியர் சமூகத்தவரின் தோற்றம் இக்காலகட்டத்தைச் சேர்ந்ததாகும்.\nநாள்மீன் என்பது நட்சத்திரத்தைக் குறிக்கும். கோள்மீன் என்பது கிரகங்களைக் குறிக்கும். ‘நாள் மீன் விராய கோள்மீன் போல’ என்று பட்டினப்பாலை (வரி-67) குறிப்பிடுகிறது. நாள் என்பது நட்சத்திரத்தோடு தொடர்புடையது. (அண்மைக்கால வரலாற்றில், திருவிதாங்கூர் அரசர்களை அனுஷம் திருநாள், கார்த்திகைத் திருநாள் என்று அவர்கள் பிறந்த நட்சத்திரம் பெயராலேயே அழைக்கும் வழக்கம் இருப்பதைக் காணலாம்). மாதம் என்ற சொல், மதி என்ற சொல்லிலிருந்து உருவானதே. தமிழில் திங்கள் என்பது நிலாவையும் மாதத்தையும் குறிக்கும்.\nபழந்தமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியம், நாள் என்று நட்சத்திரத்தையும், திங்கள் என்று மாதத்தையும் குறிப்பிடுகிறது. தொல்காப்பியம் சொல்லதிகாரம், உயிர் மயங்கியல் நூற்ப��க்கள் 45,46:\n‘நாள் முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு\nஆன் இடைவருதல் ஐயம் இன்றே’\n‘திங்கள் முன்வரின் இக்கே சாரியை’\nமேற்படிச் சொல்லதிகாரம் புள்ளிமயங்கியல் நூற்பா 36:\nஅத்தும் ஆன்மிசை வரைநிலை இன்றே\nஒற்று மெய் கெடுதல் என்மனார் புலவர்”\nஇந்நூற்பாக்களின் மூலம், நட்சத்திரப் பெயர்கள் இகர- ஐகார உயிர் மகர மெய்யுடன் முடிவடையும் என்றும், மாதப்பெயர்கள் இகர- ஐகார உயிருடன் முடிவடையும் என்றும் தொல்காப்பியம் குறிப்பால் உணர்த்தியுள்ளது எனத் தெரிய வருகிறது. அதாவது அசுவதி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் முதலான 27 நட்சத்திரப் பெயர்களையும், சித்திரை, வைகாசி முதலான 12 மாதப் பெயர்களையும் நாம் இன்று வழங்குவது போன்றே சங்க்காலத் தமிழர்கள் வழங்கி வந்துள்ளனர் எனத் தெரிகிறது.\nநிலவுக் கணித முறையே பழந்தமிழர் மரபென்றால் பரிதிக் கணித முறை (Solar Calender) தமிழர் மரபல்ல எனக் கூற முடியுமா அவ்வாறு கூறிவிட இயலாது. ஆனால் பரிதிக் கணிதமுறை என்பது பாகை (degree) கணக்கு. அதாவது சூரியனின் ஒளிபடுகிற பொருளின் நிழல், வட்டத்தின் எந்தப் பாகையில் விழுகிறது என்பதைக் கொண்டு நாளைக் கணிக்கிற கணக்கீடு ஆகும். இது விஸ்வ பிராமணர் எனப்பட்ட தச்சர்- கொல்லர் சமூகத்தவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கணித முறையாகும். தமிழ் எழுத்துகளைக் கற்பிக்கிற நெடுங்கணக்கு, எண்கணிதம் கற்பிக்கிற கீழ்க்கணக்கு ஆகியவற்றை எண்ணையும் எழுத்தையும் கற்பிக்கின்ற கணக்காயர்களாக இருந்தவர்கள் விஸ்வ பிராமண சமூகத்தவர் ஆவர். சங்கு அறுத்து வளையல் செய்கிற விஸ்வ பிராமண சமூகத்தவராக திருவிளையாடற்புராணத்தில் குறிப்பிடப்படுகிற நக்கீரர், மதுரைக் கணக்காயனார் மகனார் என்று அறியப்பட்டவராவார். இதன்பொருள், எண்ணும் எழுத்தும் கற்பிக்கிற ‘ஆச்சாரியர்கள் வம்சத்தவர் நக்கீரர்’ என்பதே. நக்கீரரால் இயற்றப்பட்ட நெடுநல்வாடையில் (வரி: 160-1)\n‘திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக\nவிண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்’\n-என்று சூரிய மண்டலம் குறிப்பிடப்படுகிறது.\nமேஷம் (ஆடு) முதலாகச் சூரியனைத் தலைமைக் கோளாகக் கொண்டு நவகோள்களும் சுற்றிவருகிற 12 வீடுகள் என்பது இதன் பொருளாகும். சூரியன் மேஷம் என்ற வீட்டில் இருக்கிற 30 நாட்களும் மேஷ ஞாயிறு எனப்படும். 27 நட்சத்திரங்களுள் சித்திரை நட்சத்திரம் துலாம் என்ற வீட்டில் அடங்கும். துலாம் என்ற வீடு, மேஷம் என்ற வீட்டிற்கு நேர் 180 பாகையில் உள்ளதாகும். எனவே மேஷம் என்ற வீட்டில் சூரியன் இருக்கையில் துலாம் என்ற வீட்டிலுள்ள சித்திரை நட்சத்திரத்துடன் சந்திரன் சேர்கிற நாளில்தான் பௌர்ணமி (முழுநிலவு) அமையும். எனவேதான் மேஷஞாயிறு என்பது பரிதிக் கணித முறைப்படியிலமைந்த பெயரென்றும் சித்திரைத் திங்கள் என்பது அதே மாதத்தை நிலவுக் கணித்த்தின் அடிப்படையில் குறிப்பிடுகிற பெயர் என்றும் கூறுவர்.\nமதுரைக் கணக்காயனார் வம்சத்தவரான நக்கீரரால் இயற்றப்பட்ட நெடுநல்வாடையிலேயே, மனையடி சாஸ்திரம் எனப்படும் கட்ட்டக் கலை வல்லுநர்களான விஸ்வ பிராமணர்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்ட பாகைக் கணக்கீடு கொண்டே மனை வகுத்தனர் என்று கூறப்பட்டுள்ளது.\n‘விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்\nஇருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்பு\nஒரு திறஞ்சாரா அரைநாள் அமயத்து\nநூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்\nதேஎங் கொண்டு தெய்வ நோக்கிப்\nபெரும் பெயர் மன்னர்க் கொப்ப மனைவருத்து’\n(நூலறி புலவர் = கட்டடக் கலை வல்லுநர்)\nஅதாவது ஒரு வட்டத்தை 360 கூறுகளாகப் பகுத்து சூரியன் நேர்கிழக்கே தோன்றி நேர்மேற்கே மறைகிற 2 நேரெதிர்ப் பாகைகளுள் ஒரு பாகை வருகிற நாளில் உச்சி வெயிற்காலத்தில் நிலத்தை அளந்து அரண்மனை வகுப்பர் என்பது இதன் பொருள். 360 பாகைகளுள் சூரியன் நேர் கிழக்கே தோன்றி நேர்மேற்கே மறைகிற 2 நாள்கள் சித்திரை முதல் நாளும், ஐப்பசி முதல் நாளுமேயாகும். இவ்விரண்டு நாள்களையும் விஷூக்கள் என்றனர் (ஆங்கிலத்தில் Equino). இந்நாள்களில் பகலும் இரவும் சமமாக இருக்கும். சூரியன் வடகிழக்குக் கோடியில் உதிக்கிற நாள் என்பது ஆனிமாத இறுதிநாள். இந்நாளில் பகற்பொழுது நீண்டு இருக்கும்.\nஇதற்கு அடுத்தநாளான ஆடி மாத முதல்நாள் தட்சிணாயன நாளாகும். இதுபோன்று தென்கிழக்குக் கோடியில் சூரியன் உதிக்கின்ற நாள் மார்கழி மாத இறுதிநாளாகும். அன்றுதான் இரவுப் பொழுது மிக நீண்டிருக்கும். இதற்கு அடுத்த நாளான தைமாத முதல்நாளே உத்தராயணத் திருநாளாகும். இவ்விரு நாள்களும் அயன நாள்களாகும். வானநூலை அடிப்படையாகக் கொண்ட சோதிட சாஸ்திரத்தின்படி, மேஷவீட்டில் சூரியன் உச்சமடையும். எனவே இந்த மாதமே சூரியனை அடிப்படையாகக் கொண்ட பரிதிக் கணித முறைப்படி ���ுதல் மாதமாகிறது.\nநவகோள்களுள் சூரியன் முதன்மையானது. பொ.யு.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் தமது தேவாரம்- கோளறு பதிகத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி பாம்பிரண்டுடனே (ராகு- கேது) என்று வரிசைப்படுத்துகிறார். இந்த அடிப்படையில் பார்த்தாலும் சூரியனின் உச்ச வீடாகிய மேஷம் (மேஷ ஞாயிறு) முதல் மாதமாகிற பொருத்தப்பாடு விளங்கும்.\nகுறிஞ்சித் திணைக் குறவர்கள், இளவேனிற் பருவத் தொடக்கத்தில் புதிதுண்பர் என்று புறநானூறு குறிபிடுவதை முன்னரே கண்டோம். பொ.யு.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வார் (திருமொழி – 5:3:3)\n‘புனத்தினை கிள்ளிப் புதுஅவிகாட்டி உன்\nஎன்று பாடுகிறார். திருமாலிருஞ்சோலை அழகர், மதுரையில் நடைபெறுகிற சித்திரைத் திருவிழாவில் பங்கேற்பது மரபு. இது, திருமாலிருஞ்சோலைக் குறவர்கள் சித்திரை மாதத் தொடக்கத்தில் புதிதுண்ணும் விழாக் கொண்டாடி வந்த மரபின் தொடர்ச்சியே.\nசங்க இலக்கியமான கலித்தொகை, இளவேனிற் பருவத் தொடக்கத்தில் 3 விதமான புதிதுண்ணல் நிகழ்வுகள் நடந்தேறின எனக் கூறுகிறது. இருந்தும்பி விருந்துண்ணல் (7), அதாவது வண்டுகள், புதிய பூக்களில் தேனுண்ணுதல், இளவேனிற் பருவத் தென்றலை அனுபவித்துக் கொண்டு காதலர்கள் புது இன்பம் நுகர்தல் (8), இவற்றோடு, மதுரைத் தமிழ்ச் சங்கம் இளவேனிற் பருவத்தில் கூடும்போது புலவர்கள் புதியன புதியனவாகக் கவிதைகளைப் புனைந்து நுகர்தல் (9) ஆகியன இத்தகைய புதிதுண்ணல்கள் ஆகும். புலவர்கள் புதிதுண்ணுதல் பின்வருமாறு கூறப்படுகிறது:\n“நிலன்நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார்\nபுலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுதன்றோ\n(செவிக்குணவு என்று திருவள்ளுவர் கூறுவது நம் நினைவுக்கு வரும்). இவ்வாறு மதுரை தமிழ்ச் சங்கம் இளவேனிற் பருவத்தில் கூடும்போதுதான், பாண்டிய மன்னன் பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்ற தன் ஐயத்தை வெளிப்படுத்துகிறான். குறுந்தொகையில் 2-ஆம் பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ள இறையனாரின் ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ எனத் தொடங்கும் பாடலை மையமாக வைத்து உருவான திருவிளையாடல் இந்தத் தருணத்தில்தான் நிகழ்ந்தது.\nஇவ்வாறு, இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் இளவேனிற் பருவமே பருவங்களுள் தலைமைப் பருவமாகக் கருத��்பட்டது. அதனால்தான் படைப்பின் குறியீடாக இப்பருவத்தின் தொடக்க நாளான சித்திரை மாத முதல் நாள் ஆண்டுத் தொடக்கமாகக் கருதப்பட்டது.. பகவத் கீதையில் (10:35) கண்ணன், ‘பருவங்களுள் நான் பூக்களை உருவாக்கும் இளவேனிற் பருவம்’ (ருதூனாம் குஸூகமாகரம்) எனக் கூறும் காரணம் இதுவே. இதே ஸ்லோகத்தில் ‘மாதங்களில் நான் மார்கழி’ என்றும் கண்ணன் கூறுகின்றான். மார்கழி மாதம் என்பது ஓராண்டினை ஒருநாளாகக் கொண்டால் விஸ்வபுருஷனின் பிரம்ம முகூர்த்தம் (உதயத்துக்கு முன்னர் 5 நாழிகை நேரம்) என்ற அடிப்படையில் கண்ணன் இவ்வாறு கூறியுள்ளான். மேலும் மழைக்கால சாதுர்மாஸ்ய (ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை) விரதம் முடித்து முனிவர்கள் யாத்திரை புறப்படுகிற மாதம் என்பதால் ‘ஆக்ரஹாயனம்” – முதல் மாதம் என்று மார்கழி மாதத்தைக் குறிப்பிடும் வழக்கம் உண்டு.\nமார்கழி மாத முடிவின் போது – பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி மார்கழி மாத முழுநிலா நாளன்று மகளிர் பாவை நோன்பு நோற்கத் தொடங்குவர். 30 நாள்கள் விரதம் கடைப்பிடித்து, தைமாத இறுதிநாளான தைப்பூசத்தன்று விரதத்தை முடிப்பர். தைப்பூச நாளன்று நிலத்தில் இயல்பாக நீர் ஊறும் என்பது மக்களின் நம்பிக்கை.\n‘தை இத்திங்கள் தண் கயமன்ன\nகொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்’\nஇவ்வாறு தைப்பூசத்தன்று நோன்பு முடித்து விருந்துண்பது குறித்து ஆண்டாளின் திருப்பாவை,\nபாவை நோன்பின் முதல் நாள், ‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்’ எனத் தொடங்கி 30 நாள்கள் நோன்பு நோற்று இறுதி நாளான தைப் பூசத்தன்றே மகளிர் நோன்பினை முடித்தனர்.\n‘நெய் பூசுமொன்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்\nதைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்’\n-என்று திருஞானசம்பந்தர் தனது தேவாரம்- திருமயிலைப் பதிகத்தில் கூறுவது இதனையே. பூச நட்சத்திரம் வளர்பிறையில் வருகின்ற மாதங்களில், குறிப்பாக பூச நட்சத்திரம் பௌர்ணமியன்று குபேரனுக்கு பால் பொங்கல் நிவேதனம் செய்வது உத்தமம் என்று ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் கூறுகிறது. குபேரன் யக்ஷர்களின் தலைவனாவான். யக்ஷர்கள் எனப்படுவோர் மஞ்சள் நிற மங்கோலாய்டு இனத்தவர் என்று அடையாளம் காணப்படுகின்றனர். இலங்கையின் பூர்வ குடியினரான யக்ஷர்கள், தைப்பூச நாளில் மாவலி கங்கையாற்றங்கரையில் தங்கள் குலத்தவரின் ஆட்டை விசேட நாளினைக் கொண்டாடுவதற்காகக் குழுமுவது வழக்கம் என்று மகாவம்சம் (I:11-23) கூறுகிறது. இன்றும் மங்கோலியப் புத்தாண்டு என்பது தைப்பூசத்தையொட்டியே- சிறு கணக்கீட்டு வேறுபாடுகளுடன் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.\nசித்திரை மாதப் புத்தாண்டே பழந்தமிழரின் மரபு என்பது ஐயத்துக்கிடமற்ற உண்மையாகும். அதுமட்டுமன்றி, தை மாத உத்தராயணத்தை ஆண்டு தொடக்கமாகக் கொள்வதோ, பரிதிக் கணித முறையே பழந்தமிழர் மரபு எனக் கொள்வதோ அடிப்படையற்ற வரலாற்று அடித்தளமற்ற ஒன்றாகும்.\nநிலவுக் கணிதமுறைப்படி அமைந்த தைப்பூச நாளினை ஆண்டுப் பிறப்பாக்க் கொள்வது யக்ஷர்களின் மரபாக இருந்தது என்று சொன்னாலாவது அதில் ஓரளவு வரலாற்று அடிப்படை இருக்கிறது. யக்ஷர் குலமாகிய மங்கோலாய்டு இனத்தவரின் பண்பாட்டுக் கூறுகள் தமிழ் மரபில் சிறு கூறாகக் கலந்துவிட்டவையாகும். இயக்கி (இசக்கியம்மை) வழிபாடு போன்ற சில கூறுகளுக்குத்தான் இது பொருந்துமே தவிர, ஒட்டுமொத்த தமிழ் மரபுக்கும், இந்தியக் காலக் கணக்கீட்டு மரபுகளுக்கும் பொருத்தமானது சித்திரை மாதத்தை யாண்டுப் பிறப்பாகக் கொள்கிற வழக்கமேயாகும்.\n1. தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியம், 1- ப.178, பதிப்பாசிரியன்மார்: தி.வே.கோபாலையர், ந.அரணமுறுவல், தமிழ்மண்பதிப்பகம், சென்னை-17, 2003\n2. சிந்து>ஹிந்து என்று திரிந்தது போல சூர்ய என்பது ஹோரஸ் என்று திரிந்திருக்கவும் வாய்ப்புண்டு. இத்தகைய பிரச்சினைகள் குறித்து முடிவு செய்வதற்கு பல்துறை சார்ந்த ஆய்வு தேவை.\n3. “வேண்டிய கல்வி யாண்டு மூன்றிரவாது” வேந்துறு தொழிலே யாண்டினதகமே” – தொல்காப்பியம், பொருளதிகாரம், கற்பியல் நூற்பா, 46,47 “யாண்டு பலவாக நரையிலவாகுதல்” – புறநானூறு 191:1 “யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத்திறத்து” – பதிற்றுப்பத்து 15:1\n5. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல் 16-ஆம் நூற்பா – ‘கலந்தபொழுதும் காட்சியும் அன்ன’ எனத் தொடங்கும் நூற்பாவுக்கான உரையில், நச்சினார்க்கினியர், ‘தினைக்கதிர் முற்றுதற்குரிய – அறுவடப்பருவம் இளவேனிற்பருவம்’ என்பதைக் குறிப்பிடுகிறார். (தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியம்-1- ப.204, பதிப்பாசிரியன்மார்: தி.வே.கோபாலையர், ந.அரணமுறுவல், தமிழ்மண்பதிப்பகம், சென்னை-17-2003)\n6. நிலவுக் கணிதமுறைகளுள், பூர்ணீமாந்த முறையே பழமையானது. ம���தப்பெயர்கள் முழுநிலா நாள் எந்த நட்சத்திரத்தில் அமைகிறதோ அந்த நட்சத்திரப் பெயராலேயே வழங்குவது இதற்குச் சான்றாகும். இது குறித்த விவரம், எனது ‘சித்திரையில்தான் புத்தாண்டு’கட்டுரையில் உள்ளது (பார்க்க: ‘மறையும் மறையவர்கள் முதலிய ஆய்வுக் கட்டுரைகள்’, ப. 125. பதிப்பு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை – 17-2007)\n7. கலி. 28:16 (‘லெழில் வரைத்தன்றி” எனத் தொடங்கும் பாடல்)\n8. ‘பல்வரி இனவண்டு புதிதுண்ணும் பருவத்து’ – கலி, 25:9 (ஒரு குழை ஒருவன் போல் எனத் தொடங்கும் பாடல்)\n9. கலி 26:24 (‘ஈதலில் குறை காட்டாது’ எனத் தொடங்கும் பாடல்).\nதிரு. எஸ்.ராமச்சந்திரன், கல்வெட்டியல் அறிஞர். சென்னையில் இயங்கும் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் நிர்வாகி.\nதமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....\n← 3.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு\nகாண்டீபம்- சித்திரை 2017 இதழ் உள்ளடக்கம் →\nதேசிய சிந்தனைக் கழகத்தின் காலாண்டிதழான ‘காண்டீபம்’ இங்கு மின்வடிவில்...\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nகாண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்\n6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5\n6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)\n6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\n6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\n6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)\n6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்\n6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\n6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\n6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி\n6.18 நேதாஜியின் வீர முழக்கம்\n6.20 தேசமே தெய்வம் என்றவர்\nகாண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n5.4 நாம் கண்ட தெய்வம்\n5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி\n5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி\n5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\n5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்\n5.12 அனுபவமே கடவுள் (கவிதை)\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n4.12 விவசாயம் படும் பாடு\nகாண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\n4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3\n4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n4.5 விழித்தெழுக என் தேசம்\n4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2\n4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்\n4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்\n4.10 வாழ்க திலகர் நாமம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\n3.19 காளமேகப் புலவரின் சொற்சிலம்பம்\n2.5 கல்வி: வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்\n2.17 வியத்தகு விஞ்ஞானி இரண்டாம் சந்திரகுப்தர்\n3.10 இந்தியாவின் ‘பீம ஸ்மிருதி’\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nGandeeban Nspm on 3.19 காளமேகப் புலவரின் சொ…\nselvarajan on 6.2 தமிழ் இலக்கியங்களில் …\nChandar Somayajilu on 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவி…\nRobyn on 4.15 நூல் அறிமுகம்: லஜ்ஜா- சரி…\nஜே.சி.குமரப்பா on 3.3 குமரப்பாவின் தனிமனிதன்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nதேசிய சிந்தனைக் கழகத்தின் வலைத்தளம்\nஆச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி நடத்தப்ப்டும் நமது தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayasreesaranathan.blogspot.com/2020/02/2.html", "date_download": "2020-04-09T04:17:38Z", "digest": "sha1:JMNRXKY223OA3AFNRPCNNHY7RMYH4LNP", "length": 19471, "nlines": 319, "source_domain": "jayasreesaranathan.blogspot.com", "title": "Jayasree Saranathan: ராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்- இலக்கியச் சான்றுகள் (பகுதி-2) (காணொளி)", "raw_content": "\nராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்- இலக்கியச் சான்றுகள் (பகுதி-2) (காணொளி)\nசோழர்கள் ராமன் பரம்பரையில் வந்தவர்கள் என்று சொல்லும் இலக்கியச் சான்றுகளைக் காட்டும் இந்தக் காணொளி, அந்தச் சான்றுகள் தசரதன் பெயர்க் காரணம், முதுமக்கள் சாடியை முதலில் அறிமுகப்படுத்தியவன் நாபாகன் என்னும் இக்ஷ்வாகு அரசன்தான் என்பது போன்ற செய்திகளையும் தருகிறது.\nராமனைக் குறிக்கும் இலக்கியச் சான்றுகள் அவனைத் தூங்கெயில் இருந்தவன் என்றே கூறுகிறது. இதற்கு, தொங்கும் மதிலை அழித்தவன் என்று பொருள். புறநானூறு முதல் உலா இலக்கியங்கள் வரை சொல்லப்படும் இந்தக் கருத்து, மூன்று மதில்களை உடைய ராவணன் நகரத்தைக் குறிக்கிறது என்ற செய்தியை ஆதாரத்துடன் விளக்குகிறது இந்தக் காணொளி\nமேலும் திரேதா யுகத்தில் பிறந்த ராமன் எவ்வாறு சோழர் பரம்பரையினன் ஆனான் என்பதையும், துஷ்யந்தன் மகன் பரதனுக்குப் பிறந்த முதல் சோழன் எவ்வாறு ராமன் பரம்பரையுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான் என்பதையும் விவரிக்கிறது.\nஅந்த விவரங்கள் மூலம் தமிழகம் உட்பட நம் பாரத தேசமே தந்தை வழியில் ஒன்று பட்ட மக்களைக் கொண்டது என்பதையும் விளக்குகிறது.\nகேள்வி 1: இராமர் இலங்கைக்கு பாலம் அமைத்ததை விவரிக்கையில் தச யோஜன விஸ்தீரனம், ஷத யோஜன நீளம் என்கிறார் வால்மீகி.அது ஒரு கற்பனை. 100 மைல் நீளம் 10 மைல் அகலத்தில் எங்கேயாவது பாலம் கட்ட முடியுமா அதுவும் இலங்கைக்கு செல்ல அவ்வளவு பெரிய பாலம் தேவையா என்று கரச ஒரு காணொளியில் கூறியுள்ளார். இலங்கை அவ்வளவு தொலைவில் இருந்ததா இராமாயண காலத்தில். அது பற்றி எங்கேயாவது சொல்லப்பட்டுள்ளதா\nகேள்வி 2:சமீபகாலமாக வடசொல், வடமொழி என்றால் பிராகிருதம், பாலி என்று கூறுகிறார்கள். ஸமஸ்கிருதம் தான் வடமொழி வடசொல் என்பதற்கு வலுவான சான்றுகள் ஏதேனும் உள்ளதா வடமொழி பெயர்க் காரணம் என்ன வடமொழி பெயர்க் காரணம் என்ன ஆலமரம் தொடர்பு காரணமாக அந்த பெயர் என்று எண்ணுகிறேன். ஆனால் மிகச் சரியான காரணம் தெரியவில்லை.\nவால்மீகி எழுதியது கற்பனை அல்ல. அது ஷத யோஜனை விஸ்தீரணமே.\nஒரு யோஜனை என்பது என்ன அளவு என்பதில் மயன் அளவீட்டுக்கும், விஸ்வகர்மா அளவீட்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன. அதுமட்டுமல்ல ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் அளவீடுகள் வேறுபடுகின்றன. இதைப் பற்றிய என்னுடைய கட்டுரையை இங்கே காணவும். https://jayasreesaranathan.blogspot.com/2008/10/continuing-civilization-from-harappa-to.html\nஅந்தக் கட்டுரையில் அனுமன் கடந்த 100 யோஜனை அளவைக் குறிப்பிட்டுள்ளேன். அதிலிருந்து இங்கே தருகிறேன்.\nஇது ஆங்கிலேயர் வருவதற்கு முன் நம் நாட்டில் இருந்த அளவீடு. தூரத்தை அளவிடுவது\n24 அங்குலம் = 1 முழம்\n4 முழம் = 1 தனுசு\n2 தனுசு = 1 தண்டம்\n50 தண்டம் = 1 கூப்பிடு\n4 கூப்பிடு = 1 யோஜனை\nகூப்பிடு தூரம் என்பது ஒருவர் உரத்து கூப்பிட்டால் எத்தனை தூரம் வரை கேட்கும் என்பதே. அது எத்தனை தூரம் என்பதை வால்மீகி சொல்லும் ஷத யோஜனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nராமர் சேதுவின் நீளம் 30 கி.மீ\nஇதையே வால்மீகி 1௦௦ யோஜனை என்கிறார்.\n1௦௦ யோ��னை = 3௦, ௦௦௦ மீட்டர்\n1 யோஜனை = 3௦௦ மீட்டர்\nஇது காற்றில் ஒலி செல்லும் வேகம்\nஇதுவே 4 கூப்பிடு என்று மேலே கண்டோம்.\n4 கூப்பிடு = 1 யோஜனை = 3௦௦ மீட்டர்\n1௦௦ யோஜனை = 3௦௦ x 1௦௦ = 3௦,௦௦௦ = 3௦ கி.மீ\nஇதுவே ராமர் பாலத்தின் நீளம், அனுமன் கடந்த கடல் தூரம்.\nஇதன் மூலம் ஒரு கூப்பிடு என்பது 3௦௦ % 4 = 75 மீட்டர் என்று தெரிகிறது\nபாலி இயல்பாக எழுந்த மொழி. பவுத்த நூல்கள் மூலமாகத்தான் இந்த மொழியைப் பற்றித் தெரிந்து கொள்கிறோம். இதைப் பேசுபவர்கள் இன்றைக்கு இல்லை. இதுவே ஆதியில் இருந்த மூல மொழி என்பது என் ஆராய்ச்சியில் தெரிய வந்தது. பாலியிலிருந்துதான் தமிழும், சமஸ்க்ருதமும் உருவாக்கப்பட்டன என்பதே என் கருத்து.\nபிராகிருதம் எனபது சமஸ்க்ருதத்திலிருந்து எழுந்தது. ஆங்காங்கே பிராந்திய பாஷையில் சமஸ்க்ருதம் கலந்தும், சமஸ்க்ருதத்தின் திரிபாகவும் எழுந்த பல மொழிகள் பிராகிருதம் எனப்பட்டன. எனவே சமஸ்க்ருதம் என்பது பாலியுமல்ல பிராக்ருதமும் அல்ல.\nவட மொழி என்பது சமஸ்க்ருதம். வட சொல் என்பது என்பது வடமொழிச் சொல். தொல்காப்பியத்தில் வட சொல் என்பது இரு விதமாகத் தமிழில் உள்ளன என்று சூத்திரங்கள் உள்ளன. வடமொழியை ஆரிய மொழி என்று திருமூலர் கூறுகிறார். வடசொல் என்று கம்பன் சொல்கிறார். எனவே வட மொழி, வட சொல் என்னும் இரண்டுமே சமஸ்க்ருதத்தைக் குறிப்பன என்று தெரிகிறது.\nபின் வரும் கம்ப ராமாயணப் பாடல் மூலம், வட சொல் என்பது வடக்குப் பகுதியில் வழங்கும் சொல் என்று கம்பர் காலத்தில் சொல்லப்பட்டது என்று தெரிகிறது.\nநன் சொற்கள் தந்து ஆண்டு, எனை\nதன் சொல் கடந்து, எற்கு\nஅரசு ஆள்வது தக்கது அன்றால்;\nஎன் சொல் கடந்தால், உனக்கு\nவடசொல் - கலைக்கு எல்லை தேர்ந்தான் (1741)\nஆதியில் வேத மொழி என்றும், பின்னாளில் ஆரிய மொழி என்றும், பிறகு வடமொழி, வட சொல் என்றும் ஆகியிருக்க வேண்டும். ஆலமரத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அப்படி சம்பந்தப்படுத்துகிறபடி எந்த ஆவணத்தையும் நான் இன்றுவரை கண்டதில்லை.\nவட விடபி சமீபே - தக்ஷிணா மூர்த்தி ஸ்தோத்திரம் வட என்றால் பரந்து விரிந்தது என்ற பொருள் இருக்கிறது வட என்றால் பரந்து விரிந்தது என்ற பொருள் இருக்கிறது வடாம் - எண்ணையில் விரியும் பொருள் வடாம் - எண்ணையில் விரியும் பொருள் பாரத நாடு வட திசையில் விரிவதால் (மாற்றாக தெண் திசையில் குறுகுவதால்) அந்த திசைக���கே வட திசை என்று சொல் வந்தது பாரத நாடு வட திசையில் விரிவதால் (மாற்றாக தெண் திசையில் குறுகுவதால்) அந்த திசைக்கே வட திசை என்று சொல் வந்தது வட - ஆல மரம் வட - ஆல மரம்\nராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்- இலக்கியச் ச...\nராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்- கல்வெட்டு ஆ...\nபிரசாந்த் கிஷோரும், பாவாடை - குல்லா - குங்குமம் பா...\nமுதல் வேத ஹோமத்தைச் செய்தவர் தமிழ்க் கடவுளான முருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-09T05:16:02Z", "digest": "sha1:Z6S7VESDXUOWP6RMXBGB6SDLMQJVHEBI", "length": 28714, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் கிரிஷாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிசிசிப்பி மாநிலப் பல்கலைகழகத்தின் சட்டக் கல்லூரி\nஜான் கிரிஷாம் (ஆங்கில மொழி: John Grisham; பிறப்பு: பிப்ரவரி 8, 1955) ஒரு அமெரிக்க எழுத்தாளர். அவரது ஆங்கில சட்டப் பரபரப்புப் புனைவுப் பாணி புதினங்கள் புகழ்பெற்றவை. மிசிசிப்பி மாநிலப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற கிரிஷாம், மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்; பத்தாண்டுகள் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1984-90 காலகட்டத்தில் மிஸ்சிசிப்பி மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1] 1984 இல் எழுதத்தொடங்கிய அவரது முதல் புதினமான எ டைம் டூ கில் 1990 இல் வெளியானது. அவரது அடுத்த புதினம் தி ஃபிர்ம் (1991) ஏழு மில்லியன் படிகள் விற்பனையாகி அவருக்குப் புகழைத் தேடித்தந்தது. அமெரிக்க சட்டம், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்படும் அவரது புதினங்கள் உலகெங்கும் உள்ள வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 2008 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகம் முழுதும் 250 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன. உலகில் முதல் பதிப்பே இருபது லட்சம் படிகளுக்குமேல் விற்பனையாகும் எழுத்தாளர்கள் மூவருள் கிரிஷாமும் ஒருவர் (மற்ற இருவர் - டாம் கிளான்சி மற்றும் ஜே. கே. ரௌலிங்). கிரிஷாம் எழுத்தாளர்களுக்கான பிரித்தானிய காலக்சி விருதினை வென்றுள்ளார். அவர் எழுதிய எட்டு புதினங்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன; மேலும் 29 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[2][2][3][4][4]\n3.3 ��ீண்டும் வழக்கறிஞராகத் தோன்றுதல்\n4.1 சட்டப் பின்னணி கொண்ட புதினங்கள்\nஜான் கிரிஷாம், ஐந்து குழைந்தைகளில் இரண்டாமவர், ஆர்கன்சா மாநிலத்தின் ஜோன்ஸ்பாரோவில், சுமாரான வாழ்க்கைத் தரம் கொண்ட தெற்கு பாப்டிஸ்ட் சமயத்தைச் சேர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்தார். அவரது தந்தை கட்டுமானப் பணியாளராகவும் பருத்தி விவசாயியாகவும் பணியாற்றினார்.[5] அடிக்கடி இடம் மாறிய அவரது குடும்பம் 1967 ஆம் ஆண்டில் மிசிசிப்பி மாநிலத்தின் டி சோட்டோ கவுண்டியின் சௌத்ஹெவன் நகரில் குடியேறியது. அங்கு க்ரிஷாம் சௌத்ஹெவன் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். சிறுவயதில் பேஸ்பால் விளையாட்டு வீரராக விரும்பிய கிரிஷாம் தாயாரின் ஊக்குவிப்பால் கல்லூரியில் சேர்ந்தார்.[1][4]\n1977ம் ஆண்டு, கிரிஷாம் மிசிசிப்பி மாநில பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் மிசிசிப்பி பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். முதலில் வரிச்சட்டம் படிக்க விரும்பிய அவர், பின் பொது குடிசார் சட்டம் பயிலத் தொடங்கினார். 1983 இல் குற்றவியல் சட்டத்தில் ஜூரிஸ் டாக்டர் (ஜே.டி) பட்டம் பெற்றார்.[4]\nகிரிஷாம் தன்னை ஒரு \"மிதவாத பாப்டிஸ்ட்\" என வருணிக்கிறார். பிரேசிலில் தான் பின்பற்றும் கிறித்தவத் திருச்சபைக்காகச் சமயப் பிரச்சாரம் செய்துள்ளார். மே 8, 1981 இல் ரெனே ஜோன்ஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு டை, ஷியா என இரு குழுந்தைகள் உள்ளனர். மிசிசிப்பி மாநிலம், ஆக்ஸ்ஃபோர்ட்டிலுள்ள அவர்களின் பண்ணை வீட்டிலும், வெர்ஜீனியா, சார்லோட்ஸ்வில்லில் உள்ள இன்னொரு வீட்டிலும் கிரிஷாம் குடும்பத்தினர் வாழ்கின்றனர்.[6] 2008 ஆம் ஆண்டில், அவரும் ரெனேவும் வட கரொலைனாவின் சேப்பல் ஹில்லில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் ஒரு தனி வீட்டை வாங்கினர்.[7] கிரிஷாமும் அவரது மனைவியும் ஆக்ஸ்ஃபோர்ட் நகரின் முதல் பாப்டிசத் திருச்சபையில் “ஞாயிறு பள்ளி”யில் ஆசிரியர்களாக உள்ளனர்.[8]\nபத்தாண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின்னர் கிரிஷாம், 1983 இல் மிசிசிப்பி பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு 1990 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் நிதி ஒதுக்கீடு மற்றும் தேர்தல்களுக்கான சட்டமன்றக் குழுக்களின் உறுப்பினராகவும் இருந்தார்.[1][9] அவருடைய இரண்டாவது புதினமான தி ஃபிர்ம் இன் வெற்றியைத் தொடர்ந்து வழக்கறிஞர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.\n1984 ஆம் ஆண்டில் ஹெர்னாண்டோவிலுள்ள டிசோட்டோ கிராமப்புற நீதிமன்றத்தில், க்ரிஷாம் வன்புணர்ச்சியினால் பாதிக்கப்பட்ட பன்னிரெண்டு வயதுடையவரின் மன வேதனையளிக்கும் சாட்சியத்தைக் காணுற்றார்.[6] அச்சம்பவமே அவரது முதல் புதினத்தின் கருவாக அமைந்தது. ”பாதிக்கப்பட்டப் பெண்ணின் தந்தை அவளைத் தாக்கியவர்களை கொன்றிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்” எனபதை அடிப்படையாகக் கொண்டு எ டைம் டு கில் ஐ 1987 இல் எழுதி முடித்தார்.[6] துவக்கத்தில் பல பதிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்ட இப்புதினம் வின்வூட் பதிப்பகத்தால் வாங்கப்பட்டது; ஜூன் 1988 இல் 5000 படிகள் கொண்ட அதன் முதல் பதிப்பு வெளியானது.[6]\nகிரிஷாம் அ டைம் டு கில் லை முடித்த மறு நாள், அடுத்த படைப்புக்கான பணியைத் துவக்கினார். வெளித்தோற்றத்துக்கு முறையான சட்ட நிறுவனம்போல் தோற்றமளிக்கும் ஒரு சட்டவிரோத அமைப்பில் வேலைக்குச் சேரும் ஒரு இளம் வழக்கறிஞரின் கதையான அது தி ஃபிர்ம் என்ற பெயரில் 1991 இல் வெளியானது; பெரு வெற்றி பெற்று 1991 இல் அதிகம் விற்பனையான புதினமாக ஆனது. நியூயார்க் டைம்ஸ் இதழின் அதிக விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் 47 வாரங்கள் இடம் பெற்றது. இதைத் தொடர்ந்து சட்ட உலகத்தைப் பின்னணியாகக் கொண்டு கிரிஷாம் எழுதிய பிற புதினங்களும் பெரு வெற்றி கண்டன.[6] அவ்வி ரண்டாம் புத்தகம், தி ஃபர்ம் , 1991 ஆம் ஆண்டின் ஏழாவது சிறந்த விற்பனையுள்ள புதினமாக ஆனது.[10]\n2001 இல் கிரிஷாம் வழக்கமாகத் தான் எழுதும் சட்டப் பரபரப்புப் புனைவு பாணியிலிருந்து விலகி எ பெயிண்டட் ஹவுஸ் என்ற புதினத்தை எழுதினார். அமெரிக்கத் தெற்குப் பகுதியின் ஊர்ப்புறச் சூழலில் இப்புதினம் அமைந்திருந்தது. இது போன்ற மேலும் சில சட்டப் பரபரப்பல்லாத படைப்புகளைக் கிரிஷாம் எழுதினாலும் தொடர்ந்து சட்டப் பரபரப்பு படைப்புகளை எழுதி வருகிறார். பப்ளிஷர்ஸ் வீக்லி இதழ் கிரிஷாமை \"1990ம் ஆண்டுகளின் சிறந்த விற்பனையுடைய புதின எழுத்தராக\" அறிவித்தது மேலும் முதல் பதிப்பில் இரு மில்லியன்கள் பிரதிகள் விற்ற ஒரு சில எழுத்தாளர்களில் ஒருவராக உள்ளார்.[11]\nமிசிசிப்பி மாநிலப் ப���்கலைக்கழக நூலகத்தின் கைப்பிரதிகள் பிரிவு, ஒரு ஆவண காப்பகத்தை ஜான் க்ரிஷாம் அறை எனும் பெயரில் பராமரிக்கிறது. அதில் கிரிஷாம் மிசிசிப்பி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவர் எழுதிய ஆவணங்க்ல், படைப்புகள், அவரது எழுத்து வாழ்க்கையோடு தொடர்புடைய கையெழுத்துப் படிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஜான் க்ரிஷாம் அறை.[12]\nகிரிஷாம் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 1996 ஆம் ஆண்டு ஒரு நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் தோன்றினார். சட்டத் துறையிலிருந்து ஓய்வு பெறும் முன் அவரளித்த வாக்குறுதியைச் செயல்படுத்தும் விதமாக ஓய்விலிருந்து மீண்டு நீதிமன்றத்தில் தோன்றியதாக அவரது அதிகாரப்பூர்வ வலைத்தளம் கூறியது. இரு ரயில்வே பெட்டிகளுக்கிடையே சிக்கி உயிரிழந்த ஒரு ரயில்வே பிரேக்மேன் பணியாளரின் குடும்பத்தில் சார்பின் தோன்றி வாதிட்ட கிரிஷாம் அவ்வழக்கில் வெற்றி பெற்றார். நடுவர் குழாம் இறந்த பணியாளரின் குடும்பத்துக்கு $6,83,500 நட்ட ஈடு வழங்கித் தீர்ப்பளித்தது.[6]\nஇது தவிர தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை அளிக்கும் தி இன்னசன்ஸ் பிராஜெக்ட் அமைப்பின் இயக்குநர் குழுவிலும் கிரிஷாம் இடம் பெற்றுள்ளார்.[13]\nசட்டப் பின்னணி கொண்ட புதினங்கள்[தொகு]\nஅ டைம் டு கில் (1989)\nதி பெலிக்கன் பிரிஃப் (1992)\nதி ரன் அவே ஜூரி (1996)\nதி ஸ்ட்ரீட் லாயர் (1998)\nதி கிங் ஆஃப் டார்ட்ஸ் (2003)\nதி லாஸ்ட் ஜூரர் (2004)\nதியடோர் பூன்: கிட் லாயர் (2010)\nதியடோர் பூன்: தி அப்டக்‌ஷன் (2010)\nஅ பெயிண்டெட் ஹவுஸ் (2001)\nப்ளேயிங் ஃபார் பிஸ்ஸா (2007)\nதி பெலிக்கன் பிரிஃப் (1993)\nஅ டைம் டு கில் (1996)\nதி ரெய்ன் மேக்கர் (1997)\nதி ஜிஞ்சர்பிரெட் மான் (1998) பதிப்பிக்கப்படாத சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது\nஅ பெயிண்டெட் ஹவுஸ் (2003)\nரன் அவே ஜூரி (2003)\nகிறிஸ்ட்மஸ் வித் தி கிராங்க்ஸ் (2004) ஸ்கிப்பிங் கிறிஸ்டமஸ்' புதினத்தை அடிப்படையாகக் கொண்டது\n↑ ஜான் க்ரிஷாம்: அதிகாரபூர்வத் தளம். பிப்ரவரி 14, 2008 இல் பெறப்பட்டது.\n↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 ஜான் க்ரிஷாமின் சரிதம். ஜான் க்ரிஷாம்: அதிகாரபூர்வத் தளம். பிப்ரவரி 14, 2008 இல் பெறப்பட்டது.\n↑ தி இன்னசென்ஸ் பிராஜெக்ட் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ். பிப்ரவரி 14, 2008 இல் பெறப்பட்டது.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ஜான் கிரிஷாம்\nஜான் கிரிஷாம் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/france-to-teach-children-how-to-react-to-school-attacks/articleshow/53969943.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-04-09T05:21:24Z", "digest": "sha1:NVWX77K45SZWIJOVSOULGK3D7JGMBAMN", "length": 8297, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "international news News : தீவிரவாதிகளிடமிருந்து தப்பிப்பது எப்படி-பிரான்ஸ் குழந்தைகளுக்கு பயிற்சி..\nதீவிரவாத தாக்குதல்களின் போது தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்த பயிற்சிகள் பிரான்ஸ் பள்ளிக் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்பட உள்ளன.\nதீவிரவாத தாக்குதல்களின் போது தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்த பயிற்சிகள் பிரான்ஸ் பள்ளிக் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்பட உள்ளன.\nதொடர் தீவிரவாத தாக்குதல்களால் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்த பிரான்ஸ் நாடு,தற்போது மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றது.அந்நாட்டில் நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டிருக்கின்றன.\nஇந்நிலையில் பள்ளிகளுக்கு மீண்டும் வரத் தொடங்கிய குழந்தைகளுக்கு அந்நாட்டு அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.இந்த திட்டத்தின்படி தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் போது,தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது,மற்றவர்களுக்கு உதவுவது எப்படி என்பது போன்ற பயிற்சிகள் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்பட உள்ளன.\nமேலும் இந்த பயிற்சிகளை பரிசோதிப்பது போல,ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை பள்ளிகளில் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பயிற்சிகள் மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்பட உள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஇந்தியாவில் நாளை தெரியுமா பிங்க் மூன்\nபுலியை தாக்கிய கொரோனா வைரஸ்; அதுவும் இப்படியொரு ஆச்சரிய...\nலாக்டவுன்: வீடியோகால் ஆப்களை பாலியல் சைட்டாக மாற்றும் ட...\nபிரிட்டன் பிரதமரின் கர்ப்பம் தரித்த பெண் நண்பிக்கும் கொ...\nகொரோனாவை அமெரிக்காவுக்கு கொண்டு சென்ற 4.3 லட்சம் பேர்\nமோடியை மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்; ஏன் எதற்கு\nமாஸ்க்கில் எத்தனை நாட்கள் கொரோனா வைரஸ் உயிர் வாழும்; பு...\nகொரோனாவை கொல்லுமா இந்த மாத்திரை\nசீனா மட்டுமில்லை; நியூயார்க்கும் அப்படித்தான்\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து வழங்க இந...\nஅரசியல் பேசாதீர்கள்:சவுதி இமாம்களுக்கு தடை..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிரான்ஸ் பள்ளிக் குழந்தைகள் தீவிரவாத தாக்குதல்கள் தற்காப்பு பயிற்சி ISIS how to react to school attacks France children\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/nayantharas-netrikan-second-schedule-starts/articleshow/71644535.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-04-09T05:12:59Z", "digest": "sha1:C5YQOT2254HGSNCBEAMSGADQVRLZ5VBH", "length": 8706, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nநெற்றிக்கண்: இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நயன்தாரா\nநெற்றிக்கண் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nமிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் 'நெற்றிக்கண்'. நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், தனது ரவுடி பிக்சர்ஸ் மூலம் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.\nஏற்கனவே சென்னையில் நடந்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கி உள்ளதாக, மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார்.\nவிபத்தில் பார்வை இழந்த பெண், எப்படி தனது அறிவாற்றல் மூலம் கொடூரமான சீரியல் கில்லரைக் கண்டு பிடிக்கிறாள் என்பதே படத்தின் கதை என்று கூறப்படுகிறது.\nமகள் ஐஸ்வர்யாவுடன் இமய மலைக்கு சென்ற ரஜினி\nதற்போது நயன்தாரா விஜய்யின் ‘பிகில்’ படத்திலும், ரஜினிகாந்த்தின் ‘தர்பார்’படத்திலும் நடித்துள்ளார். பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கும், ‘தர்பார்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுடன் இணையும் எஸ்கே17 திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளில் பிசியாக உள்ளார்.\nகல்லீரல் பிரச்சனை: மூன்று நாட்களாக மருத்துவம��ையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன்\nமேலும், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, வெற்றிமாறன் ஆகியோருடன் இணையும் ஆந்தாலஜி படத்தின் பணியில் ஈடுபட்டு வருகிறார். அது நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nபாஜக நிர்வாகியின் மகனை மணக்கிறேனா: உண்மையை சொன்ன கீர்த...\nகோடை மழையால் உற்சாகமான அமலாபால்\nவிளக்கேற்ற சொன்ன மோடி, அவரே எதிர்பார்க்காததை செய்த கஸ்த...\nதீயாக பரவும் லோஸ்லியாவின் ஆபாச வீடியோ: உண்மை என்ன\n5 மாதத்தில் உடல் எடையை 35 கிலோ குறைத்த பிரபல காமெடி நடி...\nஎன்ன தைரியம் இருந்தா என்னை பார்த்து அப்படி சொல்லுவ: நெட...\nவிளக்கேத்த மாட்டேனு சொன்ன கரு. பழனியப்பன்: அப்ப சக்சஸ் ...\nவிளக்கு வைப்போம்: நாங்கல்லாம் அப்பவே சொன்னது- கஸ்தூரி க...\nநடிகர், குடும்பத்தை பிரித்த கொரோனா: நரக வேதனை என கவலை...\nவிளக்கேற்றியபோது ரஜினி அணிந்திருந்த செருப்பின் நிறத்தை ...\nகாதல் மனைவியை பிரிந்த வாரிசு நடிகர்: காரணம்...அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிக்னேஷ் சிவன் நெற்றிக்கண் நயன்தாரா netrikan nayanthara\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/slakshmisubramanian/bhuvanamohini/bhuvanamohini24.html", "date_download": "2020-04-09T03:00:53Z", "digest": "sha1:OYX4FXR5CFP2P7VHAO2ZO5IHBHC74COI", "length": 40884, "nlines": 409, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 24. மலர்ந்த உள்ளம் - புவன மோகினி - Bhuvana Mohini - எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் நூல்கள் - S.Lakshmi Subramanian Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும��பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகணை வென்ற கண் மடவார் புனல் கலவித்துளை தோறுந்\nதுணை மெல்லடி படியும் புனல் தோய்ந் தோமென நடையின்\nபிணை யன்ன முலை தோய்ப்புனல் பெற்றோமென முலையின்\nஇணை யுன்னிய நேமிக்குரு கினமுங்களி கூறும்.\n- பேரூர்ப்புராணம் : திருநகரப் படலம்\nபொருள்: பெண்கள் புனலாடுந்தோறும், அவர்கள் அடியிற்பட்ட நீரில் தோய்ந்தோம் என்று, அவர்கள் நடையினால் பிணைபட்ட அன்னப்பறவைகளும், மார்பில் படிந்த நீரைப் பெற்றோம் எனச் சக்கரவாகப் பறவைகளும் களிப்பு மிகும்.\nசாரட்டு வண்டி மனோராவை நெருங்கிக் கொண்டிருந்தது. சாளரத்தை மறைத்த பட்டுத் துணியை விலக்கிப் பார்த்த வண்ணம், ஆவலில் கண்கள் விரிய, ஒவ்வொரு காட்சியையும் கவனித்தபடி வந்து கொண்டிருந்தார்கள் சுலக்‌ஷணாவும் புவன மோகினியும். எதிரே அமர்ந்து வந்த சிவாஜி எதையும் வெளியே பார்க்கவில்லை; தனது தங்கையின் புறம் திரும்பவும் இல்லை. அவன் பார்வை புவனாவின் மீதே படிந்திருந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதொழிலதிபர்கள் வணிகர் களுக்கான நினைவாற்றல்\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்\n100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)\nப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nகுடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு\nநீராடி உலரவிட்ட கூந்தலை அவள் பின்னிக் கொள்ளவில்லை. அருவி போன்ற கூந்தல், தந்தம் கடைந்தது போன்ற முதுகில் சாகசமாக அலைந்தது. கேரளத்துப் பாணியில் இடையில் பாவாடையும் மேலே கச்சும் மட்டுமே அணிந்திருந்தாள் அவள். அந்தப் பொன்னிற மேனிக்குத் தங்கக் கரையிட்ட துகில் எல்லை வகுப்பது போல அமைந்தது. கன்னத்தில் கைவிரல்கள் படிய அவள் கவனித்தபோது, பெரிய தாமரை மலரை சின்னத் தண்டு விரிந்து தாங்குவது போல இருந்தது.\nசட்டென்று உள்ளே திரும்பிப் பார்த்த புவனா, சிவாஜி தன்னையே பார்ப்பதை உணர்ந்ததும், நாணிப் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். அந்த வெட்கத்தைக் கலைக்க, சிவாஜி மனோரா கட்டடத்தைப் பற்றி வருணிக்கத் தொடங்கினான்.\n“இந்தக் கட்டடம் ‘கபோதிகா’ என்ற புறாக்கள் வந்து தங்கும் கூண்டு அமைப்பைக் கொண்டது. அதன் உள்ளே கிரேக்க, ரோமானியர்களின் கலையமைப்பைப் பார்க்கலாம். வழவழப்பான சாந்து பூசிய சுவர்கள், தொட்டால் வழுக்கிச் செல்லும். கூரையில் அமைந்த மலர் வடிவங்கள் மொகலாயரின் கட்டடக்கலைப் பாணியில் அமைந்தவை” என்று கூறி நிறுத்தினான் சிவாஜி.\n இதையெல்லாம் கூறி அவளை ஏன் தொந்தரவு செய்கிறாய் உயரமான கட்டடத்திலிருந்து கடல் அலைகளைப் பார்ப்பதற்காகவே உன்னுடன் வந்தோம். வளைவான படிக்கட்டுக்களின் வழியே ஏறிச் செல்லும் வேடிக்கைக்காகவே இங்கே வந்திருக்கிறோம். புவனா கட்டடக்கலையில் வல்லவளாக ஆகப் போவதில்லை. பரத நாட்டியத்தில் திறமைமிக்க ஒரு நாட்டியமணியாக விளங்கவே விரும்புகிறாள். அதனால் உன்னால் முடியுமானால் எங்களைப் பத்திரமாகக் கட்டடத்தின் உச்சிக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டுத் திரும்பி கொண்டு வந்து சேர்த்து விடு. அது போதும் உயரமான கட்டடத்திலிருந்து கடல் அலைகளைப் பார்ப்பதற்காகவே உன்னுடன் வந்தோம். வளைவான படிக்கட்டுக்களின் வழியே ஏறிச் செல்லும் வேடிக்கைக்காகவே இங்கே வந்திருக்கிறோம். புவனா கட்டடக்கலையில் வல்லவளாக ஆகப் போவதில்லை. பரத நாட்டியத்தில் திறமைமிக்க ஒரு நாட்டியமணியாக விளங்கவே விரும்புகிறாள். அதனால் உன்னால் முடியுமானால் எங்களைப் பத்திரமாகக் கட்டடத்தின் உச்சிக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டுத் திரும்பி கொண்டு வந்து சேர்த்து விடு. அது போதும்” என்று விரலை ஆட்டிக் கண்டிப்பான பொய்க் குரலில் பேசினாள் சுலக்‌ஷணா.\nசாரட்டு வண்டியின் குதிரைகள் கனைத்து நின்றன. மூவருமே சாளரத்தின் வழியே வெளியே பார்த்தனர். நிலைமாடத்தைச் சுற்றி அமைந்திருந்த அகழியை நெருங்கியதும் வண்டி நின்றுவிட்டது. கூட வந்த குதிரை வீரர்கள் கொடியை உயர்த்தியதும், உள்ளே இருந்து வாத்தியம் முழங்கிற்று. அலங்கார வாயிற்கதவு திறக்கத் தொடங்கியவுடன், மேலிருந்து தூக்குப் பாலம் சங்கிலியால் மெல்ல இறக்கப்பட்டது.\nஉள்ளிருந்த குதிரை வீரர்கள் வெளியே வந்து வாத்தியங்களைத் தூக்கி முழங்கினார்கள். உடுப்பணிந்த வீரர்கள் துப்பாக்கியை உயர்த்தி வணங்கினார்கள். இந்தக் கோலாகலக் காட்சிகளையெல்லாம் வைத்த கண் வாங்க்காமல் பார்த்தாள் புவன மோகினி.\n இதையெல்லாம் பார்த்தால் உனக்கும் ஒரு மகாராணியாக ஆகிவிட வேண்டும் என்று ஓர் ஆசை தோன்றுகிறதா” என்று விளையாட்டாகவே சிரித்தவாறு கேட்டாள் சுலக்‌ஷணா.\nகுறும்பாகவே அவள் கேட்டிருந்தாலும், அது காதில் விழுந்ததும் சிவாஜியும் புவனாவும் ஓர் அதிர்ச்சியுடன் அவளைத் திரும்பிப் பார்த்து, மேலே பேச முடியாமல் திகைத்துப் போனார்கள்\nசுலக்‌ஷணாவுடன் கையைக் கோத்துச் சிரித்தபடியே இறங்கி நடந்தாள் புவனமோகினி. சம வயதுள்ள இளம் பெண்கள் இருவரும் அப்படித் துள்ளி நடந்தது கண்ணைக் கவரும் விதமாகத் தோன்றிற்று. கொழித்த இளமை தெரியும் பூரித்த கன்னங்களும், நிமிர்ந்து வளைவுடன் சரிந்த தோள்களும், உறுதியான தனங்களும், சுருங்கிய இடையும், செழுமையான தொடைகளும், கொலுசுகள் கொஞ்சும் கால்களுமாக, அவர்கள் இணைந்து நடந்த விதம், அழகிய சிற்பங்கள் உயிர்பெற்று வந்ததைப் போல இருந்தது.\nமனோரா கோட்டையின் மையப் பகுதியில் உள்ள ஒன்பது நிலை மாடத்துக்கு வந்ததும், சிவாஜிக்கும் முன்னதாகவே விரைந்து, படிகளில் குதித்து ஏறத் தொடங்கினார்கள் இருவரும். அதன் ஒவ்வொரு மாடத்திலும் உள்ள ஆறு வளைவுச் சன்னல் வழியே, வெளியே தெரிந்த காட்சியைப் பார்த்தபடியே மேலே சென்றார்கள். குன்றிமணி உதிர்ந்தது போன்ற சிரிப்பும், அருவியின் சலசலப்பாய்க் கொஞ்சும் கொலுசுகளும், அந்த நடையையும் நடனமாகவே ஒலிக்கச் செய்தன.\nவழவழப்பான சங்குநிறச் சுவர்களின் மென்மையைத் தடவிப் பார்த்து அதிசயித்தபடி மேலே சென்றார்கள். மேல் மாடிச் சுவரின் கீழ்ப்பகுதியில் கல்லில் வடிக்கப்பட்ட அலங்கார வளைவை புவனமோகினி எட்டிப் பார்த்த போது, சுலக்‌ஷணா பயந்து போய் அவளைத் தூக்கிப் பிடித்து இறக்கினாள். அந்த வேகத்தில் அவளுக்கு இடுப்பில் பிடிப்பு ஏற்பட்டது. அங்கேயே உட்கார்ந்து விட்டாள். சிவாஜியும் புவனமோகினியும், இடுப்பைப் பிடித்து தளர்த்தி ஆசுவாசப்படுத்தியும் வலி குறையவில்லை. கூட வந்த காவலாளிகள் மருத்துவரை அழைக்க ஓடினார்கள். “எனக்காக நீங்கள் இருவரும் நிற்க வேண்டாம். அண்ணா புவனாவிற்கு மறுபடியும் இதுபோல இங்கே வந்து பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது அரிது. அவளை மேலே உப்பரிகைக்கு அழைத்துக் கொண்டு போய்க் காட்டு. அங்கிருந்து தெரியும் அழகான கடற்கரைக் காட்சியை அவள் பார்க்கட்டும். கீழே குனிந்து அகழியைப் பார்க்கட்டும். ஆனால், அவள் எட்டிப் பார்க்காமல் கவனித்துக் கொள��. அவள் பயமே அறியாதவளாக இருக்கிறாள்” என்றாள் சுலக்‌ஷணா.\nவயது வந்த பெண்மணியைப் போல அவள் ஒரு தாய்மை உணர்வுடன் பேசிய விதம் புவனாவின் நெஞ்சைத் தொட்டது. அவளை அன்புடன் அணைத்துக் கொண்டாள். சிவாஜிக்கோ எல்லாமே வேடிக்கையாகத் தோன்றியது. சுலக்‌ஷணாவைக் கிண்டல் செய்த வண்ணம் இருந்தான். மேலும் அவள் தூண்டவே, “இருட்டுவதற்கு முன் மேலே போய்விட்டுத் திரும்பலாம் வா” என்று கூறிப் புவனாவை அழைத்துக் கொண்டு கடைசிப் படிகளில் ஏறினான்.\nபடிகள் குறுகலாக இருந்தன. இருவர் சேர்ந்து செல்ல அங்கே அகலம் போதவில்லை. மேலும் படிகள் சிறியதாக இருந்ததால் கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டி இருந்தது. சிவாஜி இயல்பாகவே அவளுக்குத் துணை கொடுப்பது போலப் புவனாவை அணைத்துப் பிடித்துக் கொண்டான். அவளால் மறுக்க முடியவில்லை. ஆயினும், நாணத்தால் அவள் மெய் சிலிர்த்தது.\nஉப்பரிகையிலிருந்து பார்த்த காட்சி மனத்தை மயக்குவதாக இருந்தது. மாலைக் கதிரவன் மறையத் தொடங்கும் வேளை. மனோகரமான அந்த வேளையில் அதன் பொன்னொளி கோட்டையின் பகுதிகளுக்கு முலாம் பூசியது போலத் தோன்றியது. கடல் அலைகள் சுருண்டு வந்த போது மாலைக்கதிர்பட்டு, அவற்றின் வெண்ணிற முடிகள் வெள்ளிக் கரைகளாக ஒளிர்ந்தன.\nகீழே அகழியில் நீர் சிற்றலைகளுடன் சிலிர்த்து நழுவியது. அதன் மீது தனது தலைப்பூவைக் கிள்ளி விட்டெறிந்தாள் புவன மோகினி. அது பறந்து போய் நீரில் விழும் அழகைப் பார்க்கக் காலை உந்தி எட்டிப் பார்த்தாள். அவளைப் பின் இருந்து, இடையில் கைகொடுத்துப் பிடித்துக் கொண்டான் சிவாஜி.\n அது ஆபத்தானது. ஏற்கெனவே சுலக்‌ஷணாவுக்கு இடுப்பிப் பிடிப்பு ஏற்படச் செய்துவிட்டாய். எனக்கும் அப்படி ஒரு பாதிப்பு ஏற்பட இடம் தரமாட்டேன்” எனச் சிரித்துக் கொண்டே அவள் இடையை வளைத்து நெருக்கினான். புவனாவின் முகம் சிவந்தது. இமைகள் படபடத்து நிற்க, அவனை நிமிர்ந்து நோக்கி விட்டுப் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். அந்தக் கண்கள் தேங்கி நின்றன. அவளுக்குள் ஓர் கனவு நிகழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தான் சிவாஜி. அவனுடைய நெஞ்சிலும் அது அலைமோதிற்று.\nஎட்டிப் பார்த்த புவனா கீழே இறங்கி விட்டாள். ஆனால், இளவரசனின் கைகள் அவளை விடுவிக்கவில்லை. முன்னடியின் பாரமும், பின்னடியின் வளைவும் அவள் மெல்லுடலைக் கரும்பு வில்லாக வளைந்து நிற்கச் செய்தன. அதனைத் தாங்கிய இன்பச் சுமை தன்னைத் தாக்க, மெய்ம்மறந்து நின்றான் சிவாஜி.\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/16014417/Samantha-Hansika-and-Kajal-Actresses-goes-to-the-web.vpf", "date_download": "2020-04-09T05:35:31Z", "digest": "sha1:JGVS6BE32Z4VOJ5F4IOIRIKT4SYP4OPR", "length": 9567, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Samantha, Hansika and Kajal Actresses goes to the web series || சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்\nடிஜிட்டல் துறையின் அடுத்த வளர்ச்சியாக இணையதள தொடர்கள் என்ற வெப் தொடர்கள் உருவெடுத்துள்ளன. ஹாலிவுட்டில் வெப் தொடர்கள் அதிகம் வருகின்றன. அதை பார்த்து இந்தியிலும் தயாராகின்றன.\nபதிவு: அக்டோபர் 16, 2019 04:30 AM\nதமிழ், தெலுங்கிலும் வெப் தொடர்கள் இப்போது எடுக்க தொடங்கி உள்ளனர். முன்னணி நடிகர் நடிகைகள் இவற்றில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.\n7 பாகங்களாக தயாராக உள்ள மகாபாரதம் வெப் தொடரில் அமீர்கான் நடிக்க உள்ளார். அக்‌ஷய்குமார் த என்ட் வெப் தொடரிலும் அர்ஜுன் ராம்பால் த பைனல் ஹால் தொடரிலும் நடிக்கின்றனர். அபிஷேக் பச்சன், கியூமா குரோஷி, நவாசுதின் சித்திக், ஜாக்கி ஷெராப், விவேக் ஓபராய், கரீஷ்மா கபூர், கியாரா அத்வானி ஆகியோரும் வெப் தொடருக்கு மாறி உள்ளனர்.\nகவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வெப் தொடராக தயாராகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். பிரசன்னா, பரத், பாபிசிம்ஹா, ரோபோ சங்கர், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள். நித்யாமேனன் பிரீத் என்ற வெப் தொடரிலும் பிரியாமணி பேமிலிமேன் வெப் தொடரிலும் நடிக்கின்றனர்.\nநடிகை காஜல் அகர்வாலும் வெங்கட் பிரபு இயக்கும் வெப் ���ொடரில் நடிக்கிறார். மீனா கரோலின் காமாட்சி என்ற வெப் தொடரில் நடிக்கிறார். ஹன்சிகா திகில் வெப் தொடரில் நடிக்கிறார். சமந்தாவும் வெப் தொடருக்கு மாறி உள்ளார்.\n1. கொரோனா வைரசுக்கு எந்த சமுதாயம் மீதும் முத்திரை குத்தாதீர்கள் - பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை\n2. வருமானம் இல்லாமல் வீட்டிற்குள் மக்கள் முடக்கம்: பட்டினிச் சாவு ஏற்பட்டு விடாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n3. கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது - சர்வதேச அமைப்பு பாராட்டு\n4. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\n5. அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்; கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n1. இந்திய உடை, உணவு பொருட்களை வாங்குங்கள்; நடிகை காஜல் அகர்வால்\n2. நடிகர் மோகன்லால் ரூ.50 லட்சம் நிவாரண நிதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/coronavirus-affected-india-symptoms-treatment.html", "date_download": "2020-04-09T02:47:45Z", "digest": "sha1:Y7NBLLHHSQG2FP6DUYAAIEIYFHWNPJQ6", "length": 14058, "nlines": 175, "source_domain": "www.galatta.com", "title": "coronavirus affected India symptoms treatment", "raw_content": "\nஅடேங்கப்பா.. இந்தியாவில் கொரோனா வைரசால் இவ்வளவு பாதிப்புகளா\nகொரோனா வைரசால் இந்தியாவில் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்..\n- சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், இன்று கிட்டத்தட்ட இந்தியா உட்பட 97 உலக நாடுகளுக்குப் பரவி உள்ளன.\n- உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.\n- இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது.\n- இதில், 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவைச் சேர்ந்த ஒருவர் என 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n- இந்தியாவில் அதிக பட்சமாக ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் தலா 17 பேரும், மகாராஷ்டிராவில் 16 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n- உத்தரப்பிரதேசத்தில் 11 பேரும், கர்நாடகாவில் 4 பேரும், டெல்லி��ில் 6 பேரும், லடாக்கில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n- ஆந்திராவில் 4 பேரும், தெலங்கானா, காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n- கொரோனாவால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. கர்நாடகாவில் உயிரிழந்த 76 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது.\n- கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சநீதிமன்றத்தில் முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும் என்று உச்சநீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ளது.\n- கொரோனா வைரஸ் தாக்கத்தால் சத்தீஸ்கரில் உள்ள பள்ளிகளுக்கு, வரும் 31 ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n- கொரோனா வைரஸ் பீதியால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளுக்கு, கால வரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n- முன்னதாக டெல்லி மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n- டெல்லி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் திரையரங்குள் மற்றும் மால்கள் மூடவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n- கொரோனா வைரசால், கர்நாடகாவில் பொது இடங்களில் கூட கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\n- கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த ஒருநாள் போட்டிகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\n- கொரோனா தாக்கம் எதிரொலியாக இந்தாண்டுக்கான ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தொடரின் தேதி மார்ச் 29 ஆம் தேதியிலிருந்து, ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.\n- ஐ.பி.எல். தொடருக்காகச் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மேற்கொண்ட பயிற்சி இன்றுடன் நிறைவுப்பெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.\n- கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n- கொரோனா அச்சம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்ததால், வர்த்தகம் நிறுத்தப்பட்டது. சென்செக்ஸ் வீழ்ச்சியால் 11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\n- கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பயணம், சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்துத்துறை அடுத்த பத்து நாட்களில், சுமார் 8500 கோடி ரூபாய் இழப்புகளைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.\n- கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் மாதத்திற்குள் உற்பத்தி மதிப்பில் சுமார் 6000 கோடி ரூபாய் வரை இந்திய மொபைல் போன் உற்பத்தியாளர்கள் பாதிப்பைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.\n- கொரோனா அச்சத்தால், ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\n- கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டது.\n- கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்குமாறு திருப்பதி ஏழுமலையான் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோயில் உள்ளிட்ட சில கோயில் நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.\n- கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எவரெஸ்ட் சிகர பயணத்திற்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.\n- ஜப்பானின் நாட்டின் டோக்கியோவில் ஜூலை 24-ல் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு ஒத்திவைக்கலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் யோசனை கூறி உள்ளார்.\n- கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\n>>அடேங்கப்பா.. இந்தியாவில் கொரோனா வைரசால் இவ்வளவு பாதிப்புகளா\n>>18 வயது கல்லூரி மாணவிக்கு பிறந்த குழந்தை குழந்தையைக் கழிவறை வாளியில் மறைத்து வைத்த மாணவி..\n>>லவ் டார்ச்சர்.. தீ வைத்த எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு\n>>“கல்யாணமாகி குழந்தை இருக்கிறது.. விட்டுடு ப்ளீஸ்” கெஞ்சிய டீச்சர்.. தீ வைத்த லவ் டார்ச்சர்\n>>ஆட்டுக்கறிக்காக மனைவியை எரித்துக்கொன்ற கணவன்\n>>மகாராஷ்டிரா முதல்வரானார் தேவேந்திர பட்னாவிஸ்\n>>மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\n>>மனைவியை விருந்தாக்க நினைத்த கப்பல் கேப்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/03/22080533/1352309/Coronavirus-cases-top-300000-worldwide.vpf", "date_download": "2020-04-09T05:10:39Z", "digest": "sha1:423HH7UWOEBSGG2QMFI4PPMLDGOQMTBF", "length": 16673, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா வைரஸ் - உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது || Coronavirus cases top 300,000 worldwide", "raw_content": "\nசென்னை 09-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனா வைரஸ் - உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ் தாக்கியதில் உலகளவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்கியதில் உலகளவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.\nசீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.\nகொரோனா வைரஸ் உருவான சீனாவை விட, இத்தாலி அதிக அளவில் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.\nஅமெரிக்கா, சீனா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளையே ஆட்டம் காட்டி வரும் இந்த வைரஸ், இந்தியா போன்ற வளரும் நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.\nபல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியுள்ளன. பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. விமானம், பேருந்து, ரயில், கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கிக்கிடக்கின்றன.\nஇந்நிலையில், கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி உலகளவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nமீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி - அலறும் அமெரிக்கா\nகொரோனாவுக்கு ஜம்முவில் பெண் பலி\nஇங்கிலாந்தையும் குறிவைக்கும் கொரோனா - ஒரே நாளில் சுமார் ஆயிரம் பேர் பலி\n88 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... கொரோனா அப்டேட்ஸ்\n15 லட்சத்தை தாண்டிய கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nசென்னையில் 156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானது- சுகாதாரத்துறை\nவேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் இயங்கும்- கலெக்டர் உத்தரவு\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன- பிரதமர் மோடி\n14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசன���\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nமீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி - அலறும் அமெரிக்கா\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்\nகொரோனாவை விரட்ட கூட்டு வழிபாடு நடத்தச் சொன்ன தான்சானியா அதிபர்\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும்\nகொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது - சர்வதேச அமைப்பு பாராட்டு\nகொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது - சர்வதேச அமைப்பு பாராட்டு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்ததை உறுதி செய்வது எப்படி\nமருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்துதர வேண்டும்- மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகொரோனாவை விரட்ட கூட்டு வழிபாடு நடத்தச் சொன்ன தான்சானியா அதிபர்\nபோரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளது- இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தகவல்\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு\nஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\nசீன அதிபருக்கு கடிதம் எழுதுங்கள்- கமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்\nஅறிகுறியே இல்லாமல் பிரபல தயாரிப்பாளரின் மகளை தாக்கிய கொரோனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/11/blog-post_16.html", "date_download": "2020-04-09T04:34:42Z", "digest": "sha1:NJD7Z3GNDUOPVC7L4ME24JTDU6FDKKCT", "length": 17881, "nlines": 323, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் - ராமதாஸ் விருப்பம்", "raw_content": "\nஜெய��ாந்தன் (1934-2015): எழுத்தும் அரசியலும்\nராமோஜி கடிதங்கள் – 1945 ராமோஜியம் புதினத்தில் இருந்து\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 26\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nஇறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்\nகடல் கடந்த காந்தி - 7 | ஜி. டி. பிர்லா\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் - ராமதாஸ் விருப்பம்\nஉள்ளாட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் தேவை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் கருணாநிதிகூட இதைப் பற்றிப் பேசியதாக இரண்டு நாள்கள் முன்னர் வெளியான ஏதோ ஒரு செய்தியில் படித்ததுபோல ஞாபகம். ஆனால் நான் செய்தியைக் குறித்து வைத்துக்கொள்ள மறந்துவிட்டேன்.\nராமதாஸ், வெற்றிபெற்ற பாமக உறுப்பினர்களுக்கு பயிலரங்கம் நடத்தியுள்ளார். அந்தப் பயிலரங்கத்தில் ராமதாஸ் கூறிய சில கருத்துகள் முக்கியமானவை.\n* உள்ளாட்சித் தலைவர்களை நேரடியாகத் தேர்தெடுப்பதற்கான சட்டத் திருத்தம் வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட வேண்டும். (திமுக கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை ஏன் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தீர்கள், ராமதாஸ் விவாதம் இல்லாது சில விஷயங்கள் நடைபெற்றால் விளைவுகள் மோசமாக ஆவது சகஜம்தானே விவாதம் இல்லாது சில விஷயங்கள் நடைபெற்றால் விளைவுகள் மோசமாக ஆவது சகஜம்தானே\n* அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்களையே முழுமையாக போட்டியிட வைக்க வேண்டும். (இது கொஞ்சம் ஓவர் சார். 50% பெண்களுக்கு என்று இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம். அது போதும்.)\n* அரசுக்கு சொந்தமான ஒரு தூசியைக்கூட வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. (வரவேற்கிறோம். பாமக உறுப்பினர்கள் இவ்வாறு நடந்துகொள்வது மட்டுமன்றி, தோழமைக் கட்சியோ, எதிர்க்கட்சியோ யாராவது இந்தத் தவறைச் செய்தால் அவர்களைக் காட்டிக்கொடுத்து சட்டப்படி நடவடிக்க எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.)\n* உள்ளாட்சி மன்றங்களுக்கு கட்சி சார்பில் தேர்தல் நடத்தக் கூடாது. (ஏன் அய்யா அப்படிச் சொல்கிறீர்கள் பல மிடில் கிளாஸ் 'படித்தவர்கள்' அப்படிச் சொல்கிறார்கள் ஏனோ ஆதங்கத்தால். கட்சிகள் நியாயமாகவும் ஒழுங்காகவும் இருந்தால் போதுமே. கட்சிச் சார்புடன் தேர்தல் நடப்பதில் தவறேதும் இல்லை.)\n\" என்று ஆதங்கப்பட்டதாகச் சொன்னார். (சார், கொஞ்சம் சத்தமாக, வெளியே எல்லோரும் கேட்கும் வண்ணம் - முதல்வர் கருணாநிதி காதுபட - சொல்லுங்களேன்\nஆக, காங்கிரஸ் தவிர மீதி அனைவரும் இப்பொழுது உள்ளாட்சித் தேர்தலை முழுவதுமாக விமரிசித்து விட்டார்கள்.\nதி ஹிந்து செய்தி | தினமணி செய்தி\n//* உள்ளாட்சி மன்றங்களுக்கு கட்சி சார்பில் தேர்தல் நடத்தக் கூடாது.//\nமொத்தமா சாதி ரீதியிலான அறுவடைக்கு இது அவசியம்தானே\n//அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்களையே முழுமையாக போட்டியிட வைக்க வேண்டும்.//\nமுற்போக்குவாதியா காட்ட்டிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாச்சே\n//அரசுக்கு சொந்தமான ஒரு தூசியைக்கூட வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது.//\nஆனா \"ஜிப்மரை\" தைலாபுரத்துக்கு எடுத்துவரலாம் இல்லீங்களா\nஐயா குடிதாங்கி மக்களை இடிதாங்கியாவேதான் வச்சிருக்கணுமா மருந்துக்குக் கூட நல்லது நினைக்கமாட்டீங்களா மருந்து ஐயா\n//அரசுக்கு சொந்தமான ஒரு தூசியைக்கூட வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது.//\nசீரியசான ஒரு பதிவை ஹரிஹரன் தன் அறியாமையால் நகைச்சுவை ஆக்கி விட்டார். ஹரிஹரன் போன்றவர்கள் இல்லையென்றால் தமிழ்மணமே காய்ந்து போய்விடும் :-)\nமேயரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை ஏன் மாற்றப்பட்டது இருந்து கொண்டிருக்கும் ஒரு அமைப்பை மாற்ற எண்ணும்பொழுது இருப்பதைவிட சிறந்ததையே எண்ணவேண்டும், நன்மை தீமைகளை நன்கு பரிசீல்த்து நடைமுறைப் படுத்தவேண்டும் என்கிற போக்கு ஏன் நமக்கு பல நேரங்களில் இல்லாமல் போய்விடுகிறது\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்சி சார்ந்த தேர்தலில் இன்றைய நிலையில் பொது மக்களுக்கு நன்மைகள் வர வாய்பில்லை. ஆளும் கட்சி தேர்தெடுக்கப்பட்டாலும் எதிர்கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டலும் வெறு வேறு விதமான தொல்லைகளே மக்களுக்குக் கிடைக்கும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமாஞ்சா நூலில் சிக்கிய கழுகு\nSC/ST கிரீமி லேயர் தொடர்பாக சட்டம் தேவையில்லை\nஉள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம் ஒலித்துண்டுகள்\nமேயர் பதவிக்கு நேரடித் த���ர்தல் - ராமதாஸ் விருப்பம்...\nஇன்று, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பொதுக்கூட்டம்\nபழங்கதை - 1: மதுரை, திருச்சி புத்தகக் கண்காட்சிகள்...\nசென்னையில் கூட்டம் பற்றி இரா.செழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/writer/parianbannagarajan.html", "date_download": "2020-04-09T04:41:24Z", "digest": "sha1:AENPUDO75UEL6E37NTONPZHMT5TYBR4B", "length": 25251, "nlines": 398, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / writers - படைப்பாளர்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\n(தங்களைப் பற்றிய தகவல்களையும் அனுப்பி வைக்கலாமே\nகடவுளின் கேள்விகளும் குழந்தையின் பதில்களும்\nபாரியன்பன் நாகராஜன் - கவிதைகள்\nசிறுவர் பகுதி - கவிதை\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇள���ய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/03/blog-post_20.html", "date_download": "2020-04-09T03:42:34Z", "digest": "sha1:T5PMH4Z5RPJRGI3ASOBEZTEBHYMUMJBN", "length": 23976, "nlines": 252, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கையைக் கடிக்குதா கரண்ட் பில்?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகையைக் கடிக்குதா கரண்ட் பில்\nகரன்ட் ஷாக் அடிச்சு யார் உணர்ந்திருக்காங்களோ இல்லையோ, கரன்ட் பில்லைப் பார்த்து ஷாக்கடிச்சு விழுந்தவங்க ஏராளம் ஓலை விசிறியும் குண்டு பல்ப்புமா இருந்த வாழ்க்கையா இன்னைக்கு இருக்குது ஓலை விசிறியும் குண்டு பல்ப்புமா இருந்த வாழ்க்கையா இன்னைக்கு இருக்குது டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர்னு ஐயிட்டங்கள் பெருகிக்கிட்டே போக, கரன்ட் பில்லும் எகிறிக்கிட்டே போகுது. பழையபடி ஓலை விசிறிக்கு இனிமே போக முடியாது. ஆனா, குறைந்தபட்சம் மின்சாரத்தை அளவா செலவழிக்கிறது எப்படிங்கிற விஷயமாவது தெரிஞ்சா, கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். அதுக்கு என்னென்ன செய்யணும்\nஒருயூனிட்டுக்கு இவ்வளவு இவ்வளவு ரூபாய்னு நமக்கு பில் போடுது மின்சாரவாரியம். ஒரு யூனிட் அப்படிங்கிறது எப்படி கணக்கிடப்படுதுன்னுதெரிஞ்சாதான் மின்சாரத்தை எப்படிச் சேமிக்கலாம்ங்கிறதும் புரியும். 1,000வாட்ஸ் பல்ப் ஒரு மணி நேரம் இயங்கினா அது ஒரு யூனிட். அதுவே 500 வாட்ஸ்பல்ப்னா ரெண்டு மணி நேரம். 40 வாட்ஸ் பல்ப் 25 மணி நேரம் இயங்கினா அது ஒருயூனிட். ஆக, நாம வாங்குற அல்லது பயன்படுத்துற ஒவ்வொரு மின்சாதனத்தையும் ஒரு நாளைக்கு எத்தனை மணி பயன்படுத்துவோம், அதுக்கு எத்தனை வாட் மின்சாரம் செலவு ஆகும்ங்கிற விஷயத்தை மனசுல உள்வாங்கினாலே போதும், கரன்ட் பில்சரசரனு தானாவே குறைய ஆரம்பிச்சிடும்.\nமின்சாரத்தைசிக்கனமா பயன்படுத்துற வழிமுறைகளைப் பின்பற்றுவதைவிட குறைவான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும் பொருட்களை வாங்குறதே புத்திசாலித்தனம். ரெஃபிரிஜிரேட்டர், ஏ.சி. மாதிரியான பொருட்களை வாங்குறப்போ கண்டிப்பா ஸ்டார்ரேட்டிங் பார்த்துதான் வாங்கணும். இந்த ஸ்டார் ரேட்டிங்கைத் தேடி எங்கேயும் அலைய வேண்டியதில்லை. எல்லா மின்சார சாதனங்களிலும் அதிலேயே போட்டிருக்கும். அதிக ஸ்டார் ரேட்டிங் உள்ள பொருட்களுக்கு குறைவானமின்சாரமே தேவைப்படும். (அதிகபட்சம் 5 ஸ்டார் ரேட்டிங்) ஆனா அதோட வில��கொஞ்சம் அதிகமா இருக்கும் ‘அய்யோ விலை அதிகமா இருக்கே’னு அதை வாங்காமவிட்டுடாதீங்க. ரேட்டிங் குறைஞ்ச பொருளை வாங்கி, அதிகமா கரன்ட் பில்கட்டுறதோட ஒப்பிட்டுப் பார்த்தா இந்த விலை ஒண்ணும் அவ்வளவு பெருசாஇருக்காது. இனி ஒவ்வொரு மின் சாதனத்திலும் எப்படி மின்சாரத்தைச்சேமிக்கலாம்னு பார்ப்போம்…\n24 மணி நேரமும் ஓடும் ரெஃபிரிஜிரேட்டரில் என்ன சேமிக்க முடியும்னு நினைக்கிறீங்களா, நிறைய சேமிக்க முடியும்\nஃப்ரிட்ஜைஅடிக்கடி திறந்து மூட வேண்டாம். உள்ளே வைக்கும் ஒவ்வொரு பொருளையும் அப்படியே வைக்காமல், ஒரு பையில போட்டு மூடி வையுங்கள். மூடாம அப்படியேவச்சா ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதனால் அதிக மின்சாரம் தேவைப்படும்.\nசூடான பொருளை அப்படியே உள்ளே வைக்க வேணாம். அது சாதாரண வெப்பநிலைக்கு வந்த பிறகு உள்ளே வைக்கவும்.\nஅதேமாதிரி சும்மா சும்மா ஆஃப் பண்ணாதீங்க. குறைந்தபட்சம் ஒரு நாள் ழுக்கபயன்படுத்தப் போறதில்லை அப்படின்னா மட்டும் ஆஃப் செய்யவும். அணைத்து விட்டுமூணு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பவும் ஆன் செஞ்சா அதிக மின்சாரம்தேவைப்படும்.\nஃபிரிட்ஜை சுவரோட ஒட்டி வைக்காம குறைந்தபட்சம் 20சென்டி மீட்டராவது தள்ளி வைக்கலாம். இப்படி வைக்கிறதால சூடான காற்றைசுலபமாக வெளியேற்ற முடியும். சுவரை ஒட்டி வைத்தால் சூடான காற்றை வெளியேதள்ள அதிக சக்தி தேவைப்படும். இந்த அதிக சக்திதான் அதிக மின்சாரம்.\nஎல்லா கதவுகளும் நல்லா மூடியிருக்கான்னு செக் பண்ணிட்டு அதுக்குப் பிறகு ஏ.சி.யை ஆன் செய்யவும்.\nரூமோட ஈரப்பதத்தை (humidity) குறைவாவே வச்சிருக்கணும்.\nரூம்கதவு ஜன்னல்களில் ஓட்டை இல்லாமல் பார்த்துக் கொள்ளணும். ஓட்டை இருந்தாவெளியிலிருந்து சூடான காற்று வரும் பட்சத்தில், அறையை குளுமையாக்க கூடுதல்மின்சாரம் தேவைப்படும்.\nஅறையின் அளவுக்கு ஏற்றமாதிரிதான் ஏ.சி.யை செலக்ட் பண்ணணும். பெரிய ரூமுக்கு குறைந்த டன் ஏ.சி. போட்டால் அதிக மின்சாரம் தேவைப்படும்.\nஅறையின் அளவு – ஏ.சி. யின் அளவு\n100 சதுர அடி வரை 1 டன்\n100 முதல் 150 சதுர அடி வரை 1.5 டன்\n150 சதுர அடிக்கு மேல் 2 டன்\nதேவைப்படும்நேரத்துக்கு சற்று முன்பாக மட்டும் வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யவும். தெர்மோஸ்டட் இருக்கிறது, தண்ணீர் சூடானால் தானாகவே நின்றுவிடும்னு நினைக்கவேணாம். தண்ணீரின் சூடு குறைஞ்ச பிறகு ��ீண்டும் ஹீட்டர் தானாவே செயல்படஆரம்பிக்கும். அதனால கூடுதல் மின்சாரம் தேவைப்படும். ஒரு ஆள்தான்குளிக்கப் போறாங்கன்னா தெர்மோஸ்டட் மூலமா ஆஃப் ஆகுற வரை காத்திருக்கவேணாம். கொஞ்ச நேரத்திலேயே அணைத்துவிடவும்.\nகுண்டுபல்ப்புகளை (incandescent lamp) கண்டிப்பா பயன்படுத்த வேணாம். அதுக்குஅதிக வாட் தேவைப்படும். அது மட்டுமல்லாமல் குண்டு பல்ப் மின்சக்தியை வெப்பசக்தியாக மாற்றிதான் வெளிச்சத்தைக் கொடுக்குது. ஆனால் சி.எஃப்.எல்.(compact fluorescent lamps) மின்சக்தியை நேரடியாவே ஒளிசக்தியாகமாற்றுகிறது.\nபடிக்கும் போது ரூம் முழுவதற்கும் வெளிச்சம் தர்றமாதிரி பெரிய விளக்குகளை பயன்படுத்துறதை விட டேபிள் விளக்குகளைப்பயன்படுத்த லாம். 40 வாட் டியூப் லைட்களைவிட 36 வாட் ஸ்லிம் டியூப்களைபயன் படுத்தலாம்.\nதினமும் ஒவ்வொரு துணியா அயர்ன் பண்ண வேண்டாம். மொத்தமா ஒரு வாரத்துக்குத் தேவையான துணிகளை எடுத்து அயர்ன் செய்யவும்.\nஎலெக்ட்ரானிக் ரெகுலேட்டர்களையே பயன்படுத்தவும். இதன் ஆயுட்காலம் குறைவுன்னாலும் நமக்குத் தேவைப்படும் வேகத்தில் வைத்துக் கொள்ள முடியும். பழையரெகுலேட்டர்களோடு ஒப்பிடும் போது எலெக்ட்ரானிக் ரெகுலேட்டரே சிறந்தது. மின்விசிறியின் இறக்கைகளை சுத்தமாக வைத்திருக்கவும். இறக்கை மீது அதிகதூசி படர்ந்து அழுக்கேறும் போது அதன் எடை கூடும். சுழல அதிக மின்சாரமும் தேவைப்படும்.\nநம் கணினியில் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைக்கும்...\nவேலையில் ஸ்டார் ஆக 20 டிப்ஸ் \nஉங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் பாதுகாக்க சிறந்த 15 வழிக...\nஅதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்\nகையைக் கடிக்குதா கரண்ட் பில்\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி...\n சூப்பர் டிப்ஸ்100.... எலும்பே நலம...\nஉங்களுக்கு உதவுவதற்காக இங்கே விரிகிறது '100/100 சூ...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இர...\nபொன்னான நகைகள் எந்நாளும் ஜோலிக்க...சூப்பர் டிப்ஸ் ...\nகுழந்தைப் பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்\nசிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது\nகியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது வாரண்டி ...\nதகவல் அறியும் சட்டத்தை எப்படி பின்பற்ற வேண்டும்\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nதேர்வு பதட்டத்தை குறைக்க பயிற்சிகள்\nசுயமருத்துவம்... வேண்டாம் இந்த விபரீதம் \nகாஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்\nகா��் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா... ராஜ் டிவி இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு நாய்ப் பல்லும் , சிட்டுகுருவி லேகியமும் வி...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-prabhu-deva/", "date_download": "2020-04-09T04:18:01Z", "digest": "sha1:WH4UGCDWQADYU5VECIAZSQDMIL4X4TFI", "length": 9311, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor prabhu deva", "raw_content": "\nTag: actor prabhu deva, actress amaira dastur, bahiraa movie, bahiraa movie preview, director aadik ravichandiran, slider, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், திரை முன்னோட்டம், நடிகர் பிரபு தேவா, நடிகை அமைரா தஸ்தூர், பஹிரா திரைப்படம், பஹிரா முன்னோட்டம்\nபிரபு தேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் ‘பஹிரா’ திரைப்படம்\nபரதன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக அதன்...\n‘தேவி-2’ திரைப்படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகிறது\nபொதுவாக ‘திகில்’ படங்கள் எப்போதும் குடும்ப...\n‘எங் மங் சங்’ படத்திற்காக சீனாவில் குங்பூ சண்டை போட்ட பிரபுதேவா..\nவாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக...\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\n‘சார்லி சாப்ளின்-2’ – சினிமா விமர்சனம்\nஅம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக...\n‘சார்லி சாப்ளின்-2’ படம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகிறது..\nஅம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக...\nநடனத்தை மையமாக வைத்து தயாராகியிருக்கும் ‘லஷ்மி’ திரைப்படம்..\nப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்...\n‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டது..\nஅகில உலக எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் அகில உலக...\nபிரபு தேவா, நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nதயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபு...\nமெர்க்குரி – சினிமா விமர்சனம்\nகார்த்திகேயன் சந்தானம், ஜெயந்திலால் காடா ஆகியோர்...\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் ப��ட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/blog-post_261.html", "date_download": "2020-04-09T05:12:14Z", "digest": "sha1:C5E75VTO5LVF7B7SDTYHD7PBZK4P5BFU", "length": 6032, "nlines": 54, "source_domain": "www.thamizhkadal.com", "title": "சீனாவில் மேலும் ஒரு புதிய வைரஸ்!", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nசீனாவில் மேலும் ஒரு புதிய வைரஸ்\nசீனாவில் மேலும் ஒரு புதிய வைரஸ்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் 'ஹன்டாவைரஸ்' எனப்படும் புதிய வகை வைரஸ் பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அந்த நாட்டிலிருந்து வெளியாகும் 'குளோபல் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:\nயுன்னான் மாகாணத்தைச் சோந்த நபா், ஷாண்டாங் மாகாணத்தை நோக்கி பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது உயிரிழந்தாா். அவரது உடலில் பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு 'ஹன்டாவைரஸ்' பாதிப்பு இருந்தது உறுதியானது. அதையடுத்து, பேருந்தில் அவருடன் பயணித்த 32 பேருக்கும், அந்த வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று ���ந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.\nகரோனா வைரஸ் போல் ஹன்டாவைரஸ் காற்றில் பரவாது எனவும், எலியின் மூலம் பரவும் அந்த வைரஸ், பாதிக்கப்பட்ட எலியின் எச்சில், கழிவுகள் மூலம் மட்டுமே பரவும் எனவும் கூறப்படுகிறது. பொதுவாக ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு ஹன்டாவைரஸ் எளிதில் பரவாது என்பதால், அது கரோனா வைரஸ் அளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.\n0 Response to \"சீனாவில் மேலும் ஒரு புதிய வைரஸ்\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/tag/m-a-susila/", "date_download": "2020-04-09T05:49:02Z", "digest": "sha1:TT4NBXQ7HH4SRAHVAPKYWBHZJAHHQ54D", "length": 88497, "nlines": 354, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "M.A. Susila – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nகுறிச்சொல்: M.A. Susila r\n1000, ஆயிரம், ஹசார், தௌசண்ட்\nஇது இந்தத் தளத்தின் ஆயிரமாவது பதிவு.\nஐந்து வருஷங்களில் ஆயிரம் பதிவுகள் என்றால் குத்துமதிப்பாக இரண்டு நாளைக்கு ஒரு பதிவு. பரவாயில்லை.\nஆனால் இதைத் தொடர முடியுமா என்று தெரியவில்லை. சராசரியாக ஒரு நாளைக்கு நூறு பேர் இந்தப் பதிவுகளைப் படிக்கிறார்கள். சமநிலை (equilibrium) வந்துவிட்டது என்று நினைக்கிறேன், இதற்கு மேலும் நிறைய பேர் வந்து படிப்பார்கள் என்றெல்லாம் எனக்கு நினைப்பு இல்லை. நான் பதிவுகளை எழுதுவது எனக்கு அது விருப்பமான செயலாக இருப்பதால்தான் என்றாலும், நூறு பேர்தான் படிக்கிறார்கள் எதற்கு மாய்ந்து மாய்ந்த�� எழுதுகிறோம் என்ற அலுப்பு சில சமயம் எழத்தான் செய்கிறது.\nவிடாமல் எழுதியதன் ஒரே லாபம் நண்பர்கள்தான். அனேகரை இன்னும் பார்த்தது கூட இல்லை, இருந்தாலும் நண்பர்கள்தான். கேசவமணி, ரெங்கசுப்ரமணி, ராஜ் சந்திரா, சிவா கிருஷ்ணமூர்த்தி, பாஸ்டன் பாலா, நட்பாஸ், எம்.ஏ. சுசீலா, கௌரி+கிருபானந்தன் ஆகிய பேர்கள் இந்தக் கணத்தில் நினைவு வருகின்றன. பல பேர்களை விட்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியும்.\nஎழுத்தாள நண்பர்களும் உண்டு. தளத்தின் மீது நிறைய தாக்கம் உள்ளவர் என்றால் அது ஜெயமோகன்தான். நீ ஏன் ஜெயமோகன் என்ற கண்ணாடி வழியாகவே எதையும் பார்க்கிறாய் என்று ஆரம்ப காலத்தில் தோழி சாரதாவும் விமலும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் எனக்கு ஒரு reference என்று புரிய வைப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. மேலும் ராட்சஸன் போல எழுதுகிறார், பத்து எழுதினால் ஒன்றாவது என்னை யோசிக்க வைக்காதா இந்தத் தளத்தின் மீது அவரது தாக்கம் தொடரும் என்றுதான் நினைக்கிறேன்.\nபி.ஏ. கிருஷ்ணன் மற்றும் நாஞ்சில் நாடனின் தாக்கம் இந்தத் தளத்தில் ஜெயமோகன் அளவுக்கு வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இருவரையும் நெருக்கமானவர்களாக உணர்கிறேன். அந்த நெருக்கத்துக்கு இந்தத் தளமும் ஒரு காரணம்.\nவிடாமல் தொடர படிக்கும் ஆர்வமும் தேடலும் கொண்ட எங்க ஏரியா சிலிகன் ஷெல்ஃப் என்ற சிறு குழு தரும் ஊக்கம் ஒரு முக்கியமான காரணம். இவர்களோடு பேசுவதும் கலாய்ப்பதும் சண்டை போடுவதும் எப்போதுமே ஜாலியான விஷயம்தான். ஏறக்குறைய கல்லூரிப் பருவ விடலைகள் மாதிரிதான் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தளத்தின் support structure இவர்கள்தான். அடுத்த முறை இந்த கும்பல் கூடும்போது ஒரு புகைப்படம் எடுத்து இந்தப் பதிவில் போடுகிறேன்…\nஇந்தத் தள வாசகர்களுக்கு இவர்கள் யாரும் தெரியாதவர்கள் இல்லை, இருந்தாலும் சுருக்கமான அறிமுகத்துக்கு இது உகந்த தருணம்.\nஎன்னை ஆச்சரியப்படுத்தும் இளைஞர்கள் முகினும் விசுவும். எனக்கு அவர்கள் வயது இருக்கும்போது இத்தனை அறிவோ, ஆழமான படிப்போ, தேடலோ இல்லை. இப்ப மட்டும் என்ன வாழுது என்று முகினின் மைண்ட வாய்ஸ் கேட்கிறது.\nபாலாஜி நான் மட்டும் என்ன கிழவனா என்று கேட்பார். அவரது ஆழமான+அகலமான படிப்பு அவரது வயதையும் கொஞ்சம் உயர்த்திக் காட்டுகிறது. இப்படி எழுதியதற்காக பாலாஜியின் மனைவி அருணா என்னை அடுத்த முறை பார்க்கும்போது இரண்டு அடி போடப் போகிறார்\nசுந்தரேஷ் தீவிர ஹிந்துத்துவர். சில சமயம் இலக்கியத்தையும் ஹிந்துத்துவ கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது எங்களுக்குள் அடிதடி சண்டை நடக்கும். அவரது மனைவி நித்யாவும் தீவிர வாசகி. தமிழ் மட்டுமல்லாமல் கன்னடமும் நன்றாகப் பேசுவார். ஆனால் பாருங்கள் உலகக் கன்னட மாநாட்டுக்கு போன வருஷம் பைரப்பா வந்தபோது அவரது சொற்பொழிவை எழுதித் தருகிறேன், சிலிகன் ஷெல்ஃபில் போடலாம் என்று சொன்னார். சிலிகன் ஷெல்ஃபில் பதிவைப் போடுவதகு பதிலாக அந்த வார்த்தையை அவர் வீட்டு ஷெல்ஃபில் – பரணில் – போட்டுவிட்டார்\nசுந்தரேஷ் தீவிர ஹிந்துத்துவர் என்றால் ராஜன் அதிதீவிர ஹிந்துத்துவர். இலக்கியம் மட்டுமல்ல, எல்லாவற்றையுமே ஹிந்துத்துவ கண்ணாடி வழியாகத்தான் பார்ப்பார். எனக்கு வழுக்கை, அவருக்கு தலை நிறைய முடி என்றால் அதற்கும் நான் மோடிக்கு எதிரான அரசியல் நிலை எடுப்பதும் அவர் மோடியை ஏறக்குறைய தெய்வமாக வழிபடுவதும்தான் காரணம் என்பார். எங்களுக்குள் சில சமயம் இல்லை, பல சமயம் அடிதடி சண்டை நடக்கும். அவரை சிலிகன் ஜில்லா தமிழ் ஆர்வலர்களின் உந்துவிசை என்றே சொல்லலாம். விடாமல் இலக்கியவாதிகளை அழைத்து வந்து, திட்டமிட்டு, பணம் சேர்த்து… அவரது உழைப்பைக் கண்டு பொறாமைப்படுகிறேன். எனக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. ஜெயமோகனோடு ஏற்பட்ட சமீபத்திய கசப்பு அவரையும் பாரதி தமிழ் சங்கத்தையும் முடக்கிவிடக் கூடாது. எனக்கு ராஜனோடு சண்டை போடுவதிலேயே நேரம் போய்விடும், அதனால் அவரது மனைவி செல்வியோடு பேசுவது கொஞ்சம்தான். ஆனால் அந்தக் கொஞ்சப் பேச்சிலேயே அவருடைய வாசிப்பும் சிறப்பானது என்று உணர முடிகிறது.\nபத்மநாபன் புத்தகங்களைப் பற்றி பேச தவறாமல் வருபவர். பேசுவதும் தெளிவாக, சிறப்பாக இருக்கும்.\nகாவேரியால் எல்லா நேரமும் வரமுடிவதில்லை. ஆனால் வரும்போதெல்லாம் பிய்த்து உதறுவார். பழைய தமிழ் இலக்கியம், சங்கப் பாடல்கள் போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்றவர்.\nநான் மிகவும் மிஸ் செய்வது தோழி அருணாவைத்தான். இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் இந்தியா திரும்பிவிட்டார். ஏறக்குறைய ஒத்த ரசனை உள்ளவர். மடை திறந்தது போல பேசுவார்.\nஆரம்பத்திலிருந்தே கூட இருப்பவன் பக��ஸ்தான். முப்பது வருஷத்துக்கு மேலாகப் பழக்கம். அவனிடமும் சரி, அளந்தே பேசும் அவன் மனைவி சித்ராவிடமும் சரி, உரிமையோடு பழகலாம். அவனிடம் என்னை கடுப்படிக்கும் விஷயம் ஒன்றுதான் – எனக்கு தொந்தி சரிந்து மிச்சம் மீதி இருக்கும் மயிரே வெளிர்ந்து தந்தம் அசைந்து முதுகே வளைந்தும், அவன் காலேஜில் பார்த்த மாதிரியேதான் இருக்கிறான் கூட எழுதுகிறேன் என்று ஆரம்பித்தான், ஆனால் வருஷத்துக்கு ஒன்றிரண்டு பதிவு மட்டுமே எழுதுகிறான். நல்லா இருடே\nஎன் படிப்பு ஆர்வத்துக்கு ஊற்றுக்கண் என் அம்மாதான். அம்மாவின் தேடல்தான் என்னிடமும் ஒட்டிக் கொண்டது. ஆனால் அம்மாவுக்கு கம்ப்யூட்டர் இன்னும் பிடிபடவில்லை, இதையெல்லாம் படிப்பதில்லை…\nகடைசியாக என் மனைவி ஹேமா – ஹேமாவுக்கு நான் படிப்பில் மூழ்கி மிச்ச விஷயங்களைக் கோட்டை விட்டுவிடுகிறேன் என்று சில சமயம் (நியாயமான) கோபம் வரும். ஆனால் எனக்கு இது முக்கியம் என்பதால் எனக்கு முழு சப்போர்ட்தான். சிலிகன் ஷெல்ஃபிற்கு என்று ஏதாவது பெருமை இருந்தால் பாதியாவது அவளைச் சேர வேண்டும்…\nRV\tMisc\t14 பின்னூட்டங்கள் 5 டிசம்பர் 2015 5 டிசம்பர் 2015 1 Minute\nகௌரி, மதுரம் தளம் என்று மொழிபெயர்ப்புகளைப் பற்றி இரண்டு பதிவு வந்துவிட்டது. மொழிபெயர்ப்பாளர்களோடு இந்த தீமை முடித்துக் கொள்கிறேன்.\nசிறு வயதில் ஒரு காலகட்டத்தில் தமிழில் எதுவும் எனக்குப் படிக்கும்படி இல்லை. வாண்டு மாமாவைக் கடந்திருந்தேன். கையில் கிடைத்த அத்தனை சாண்டில்யன் புத்தகங்களையும் முடித்திருந்தேன். வாரப்பத்திரிகைகளின் தொடர்கதைகள் போரடித்தன. அப்போது அத்தி பூத்த மாதிரி ஒரு பேரிலக்கியம் கையில் கிடைத்தது – யயாதி. காண்டேகரின் பெயர் அளவுக்கே அதை மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் பெயரும் மனதில் பதிந்தது. கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்ப்புகளை எங்கள் கிராம நூலகத்தில் தேட ஆரம்பித்தேன்.\nஇத்தனை வருஷங்கள் கழித்து அன்றைய மொழிபெயர்ப்பாளர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். மராத்திக்கு கா.ஸ்ரீ.ஸ்ரீ. என்றால் த.நா. குமாரசாமியோ சேனாபதியோ இல்லை இருவருமோ மொழிபெயர்த்த நூல்கள் மூலம்தான் எனக்கு வங்க இலக்கியம் அறிமுகமானது. பத்து பதினோரு வயது வாக்கில் பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததை – அதுவும் பவானந்தன், சாந்தானந்தன் மாதிரி பேர்களே exotic ஆக இருந்தது இன்னும் மறக்கவில்லை. சரஸ்வதி ராம்நாத் மூலம்தான் ப்ரேம்சந்தை முதன்முதலாகப் படித்தேன் என்று நினைவு. உலக இலக்கியங்கள் சிலவற்றை – டிக்கன்ஸ், ஸ்டீவன்சன், ஜார்ஜ் எலியட், மார்க் ட்வெய்ன், செகாவ், கார்க்கி எல்லாரையும் மொழிபெயர்ப்புகள் மூலம்தான் முதன்முதலாகப் படித்தேன். அந்த வயதில் உலக இலக்கிய மொழிபெயர்ப்புகள் அபூர்வமாகவே என்னைக் கவர்ந்தன. என்றாலும் இன்று மொழிபெயர்த்தவர்கள் யாரென்று சுத்தமாக நினைவில்லை என்பதை கொஞ்சம் இழிவுணர்ச்சியோடு ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கிறது.\nமொழிபெயர்ப்புக்கான குறுகிய காலத் தேவையும் உண்டு. Topical நிகழ்ச்சிகளை, புத்தகங்களை குறிப்பாக பிற அறிவுத்துறைகளுக்கான அறிமுகங்களை மொழிபெயர்த்தால் அவற்றுக்கான நீண்ட காலத் தேவை இல்லாமல் போகலாம். பெ.நா. அப்புசாமி மொழிபெயர்த்தாரா இல்லை அவரே எழுதினாரா என்று தெரியவில்லை, அவர்தான் பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவியலை அறிமுகம் செய்தார். இன்றையத் தலைமுறையினருக்கு அவர் பேர் கூடத் தெரிய வாய்ப்பில்லை. குறுகிய காலத்தேவை எவ்வளவு விரைவாக மறக்கப்படும் என்பதற்கு அவர் எடுத்துக்காட்டாக இருக்கிறார். என்றாலும் ஒரு நூறு கிராமத்து சிறுவர்களுக்காவது அவர் அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்க மாட்டாரா\nபாரதி கூட நிறைய மொழிபெயர்த்திருக்கிறாராம். அனேகமாக செய்திகளாக இருக்க வேண்டும். வெ. சாமிநாத சர்மாவும் humanities துறைகளில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார் என்று தெரிகிறது.\nஅப்போதெல்லாம் ஆங்கிலத்தில் படிக்கும் வாய்ப்புகள் எனக்கு மிகக் குறைவு. சிறு வயதில் ஹிந்து பத்திரிகையில் கிரிக்கெட் மற்றும் செஸ் நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எதையும் நான் விரும்பிப் படித்ததாக நினைவில்லை. ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க முடியுமா என்று ஒரு பயமும் இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகள் சுலபமாகக் கிடைத்தன, சரளமாகப் படிக்கவும் முடிந்தது. தமிழ் மொழிபெயர்ப்புகளின் தேவை இல்லாமலே போயிற்று. இன்று சரளமாக பீட்டர் விடும் இளைஞர்களுக்கு தமிழ் மொழிபெயர்ப்புகளும், மொழிபெயர்ப்புகளின் குறுகிய காலத் தேவையும் இல்லையோ என்று கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. ஆனால் பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துப் படிப���பதுதான் சுகம். கன்னடமும் காஷ்மீரமும் மராத்தியும் மணிபுரியும் ஆங்கிலத்தை விட தமிழுக்கு நெருக்கமானவை. மூலத்தின் உணர்ச்சிகளை தமிழில் கொண்டு வருவதுதான் சுலபம்.\nபாவண்ணன் (கன்னடத்திலிருந்து தமிழ், குறிப்பாக பைரப்பாவின் பர்வா), குளச்சல் மு. யூசுஃப் (மலையாளத்திலிருந்து தமிழ்), கௌரி கிருபானந்தன் (தெலுகிலிருந்து தமிழ், தமிழிலிருந்து தெலுகு). உலக மொழிகளில் நம்ம சுசீலா மேடம் ரஷியனிலிருந்து தமிழ் (டோஸ்டோவ்ஸ்கியின் Idiot, Crime and Punishment). இவர்கள் நாலு பேரும் எனக்குத் தெரிந்து இந்தத் துறையில் பிரமாதப்படுத்துகிறார்கள். இன்றைய கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும் குமாரசாமியும் சரஸ்வதி ராம்நாத்தும் இவர்கள்தான் என்று நினைக்கிறேன். வேறு யாராவது\nதமிழுக்கு பிற மொழி ஆக்கங்களைக் கொண்டு வருவது ஒரு பக்கம் என்றால் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு கொண்டு போவது இன்னொரு பக்கம். பொதுவாக நான் தமிழின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தவிர்த்துவிடுவேன். எனக்கு ஆங்கிலத்தை விட தமிழ்தான் இன்னும் வசதி, விருப்பம். ஆனால் என்றாவாது ஏ.கே. ராமானுஜனின் மொழிபெயர்ப்புகளைப் படிக்க வேண்டும். அவர் ஒரு சஹிருதயராக இருப்பார் என்று தோன்றுகிறது.\nதமிழிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தவிர்ப்பதால் எனக்கு இவற்றின் தரம் பற்றி அதிகம் தெரியாது. உண்மையைச் சொல்லப் போனால் சில பேர்கள் மட்டுமே தெரியும். ஜி.யூ. போப் மாதிரி வெள்ளைக்காரர்கள் நிறைய செய்திருக்கிறார்கள். கமில் சுவெலபில் தொ.மு.சி. ரகுநாதனின் “பஞ்சும் பசியும்” நாவலை செக்கோஸ்லோவகியன் மொழியில் மொழிபெயர்த்தது ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றதாம். ரகுநாதனின் மொத்தத் தமிழ் output-உம் ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றிருக்குமா என்று தெரியவில்லை. லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் என்ற பேரையும் கேள்விப்பட்டிருக்கிறேன். மதுரம் தளம் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. வேறு\nநல்ல மொழிபெயர்ப்பாளர்கள் யாரென்று தெரிந்தால் நண்பர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கலாம். உங்களிடமிருந்து ஏதாவது பரிந்துரைகள்\nஎம்.ஏ. சுசீலா சிறந்த வாசகி. பல முக்கிய நாவல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவ்வப்போது கதைகளும் எழுதுகிறார். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்ப் பேராசிரியர்கள்/பேராசிரியைகள் என்றாலே சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுவது நல்லது என்ற என் தப்பபிப்ராயத்தை மாற்றியவர் அவர்தான். என்றாவது அவர் மெச்சும்படி ஒரு கதை எழுத வேண்டும்…\nசுசீலாவின் ஆய்வுகளில் விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள் என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் எழுதப்பட்ட நாவல்கள் என்றால் நமக்கெல்லாம் பிரதாப முதலியார் சரித்திரம் தெரியும்; மிஞ்சிப் போனால் கமலாம்பாள் சரித்திரமும் பத்மாவதி சரித்திரமும் தெரியும். சுசீலா தேடிக் கண்டுபிடித்து படித்து, அதைப் பற்றி உரை நிகழ்த்தி, புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்\nஅவரிடம் தொணதொணத்து வாங்கிய பதிவு கீழே…\nபிறந்த ஊர் காரைக்குடி. காரைக்குடியில் நடக்கும் கம்பன் விழா, தமிழில் எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது. அம்மா பள்ளியில் தலைமை ஆசிரியை. வீடு முழுதும் புத்தகங்கள் நிறைந்து கிடக்கும். இளமையிலேயே படிப்பதில் ஆர்வம். புத்தகங்களுடனான உறவு அதிகம். தமிழ் மீடியத்தில் உயர்நிலைக் கல்வி முடித்தபின் கல்லூரியில் பி.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி படித்த நான், பின்பு தமிழில் முதுகலை பயில நினைத்ததற்குக் காரணம் இந்தப் பின்னணிதான். எம்.ஏ., தமிழ் முடித்தவுடன் 1970இல் மதுரை பாத்திமா கல்லூரியில் வேலை கிடைத்தது. எனது முனைவர் பட்டப் படிப்பு எல்லாம் வேலை பார்த்துக் கொண்டே படித்ததுதான். ஆசிரியையாகப் பணிபுரிந்தாலும் படைப்பிலக்கியத்தின் மேல் நிறைய ஆர்வம்.\n1979-இல் நான் எழுதிய முதல் சிறுகதை அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து கால இடைவெளி விட்டு விட்டு [வேலை,வீட்டுப்பொறுப்பு காரணமாய்] 70க்கு மேற்பட்ட சிறுகதைகள்\nநூல் வடிவத்தில். இது வரை 4 சிறுகதைத் தொகுப்புகள், 4 கட்டுரைத் தொகுப்புகள், நூல்கள், தஸ்தயெவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்’, ’அசடன்’என 2 மொழிபெயர்ப்புகள் என்று 10 நூல்கள்.\n2007-ஆம் ஆண்டிலிருந்து வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து அதிலும் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்\nதமிழ்ப் பேராசிரியராக என் பங்களிப்பு:\nவெட்டுப்புலி புகழ் தமிழ்மகனுக்கு அளித்த ‘ஆனந்த விகடன்’ பேட்டியில் பிரசுரிக்கப்படாமல் விடுபட்டு, அவரது வலையில் வெளியானதிலிருந்து\nபேராசியர் பணி காலத்தில் நீங்கள் செய்த முக்கிய பங்களிப்பாகக் கருதுவது\nஉண்மையில் என் பங்களிப்பின் தாக்கத்தை மதிப்பிட வேண்டியது என் மாணவர்கள்தான்…\nமொழி, இலக்கியக் கல்வியை ஊதியம் பெறுவதற்கு வழி காட்டும் கல்வியாக மட்டுமே ஆக்கி விடாமல் இலக்கியத்தின் மீதான மெய்யான ஆர்வத்தையும் தாகத்தையும் வளர்த்தெடுக்கும் பட்டறைகளாக என் வகுப்பறைகளைப் பயன்படுத்தியிருக்கிறேன் என்ற மனநிறைவு எனக்கு இருக்கிறது. மரபிலக்கியப் பயிற்சியோடு தேங்கிப்போய் விடாமல் சம கால நவீனத் தமிழிலக்கியங்களையும் விமரிசனங்களையும், திறனாய்வுகளையும் மாணவர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் பணியையும் என்னால் இயன்ற வரையில் செய்திருக்கிறேன். பல்வேறு தன்னாட்சிக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டக்குழுவில் இருந்தபோது சமகாலப்போக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பாடத் திட்டங்களை வடிவமைக்க எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களை சரிவரப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். படைப்பாளிகளாகப் பரிணாமம் கொள்ளக்கூடிய மாணவர்களை இனம் கண்டு அவர்களது படைப்பாற்றல் மேம்படத் தூண்டுதல் அளித்திருக்கிறேன்.அவர்களில் ஒரு சிலர் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாகவும் முத்திரை பதித்திருக்கிறார்கள். பெண்கள் கல்லூரியில் பேராசிரியராகப் பணி ஆற்றியதால், பெரும்பாலான நேரங்களில் பாடங்களோடு ஒருங்கிணைத்துப் பெண்ணியக் கோட்பாடுகளைச் சரியான புரிதலுடன் முன் வைப்பதற்கு ஏற்ற களமாக என் வகுப்பறையே எனக்கு அமைந்து போனது; அவற்றைச் சரியான கோணத்தில் உள் வாங்கிக் கொண்டு பல பெண்ணியச் சிந்தனையாளர்களும், படைப்பாளிகளும், இயக்கப் போராளிகளும் கூட என் மாணவிகளிலிலிருந்து உருவாகி இருக்கிறார்கள்.\n6 ஆண்டுகளுக்கு முன்பு சற்றும் எதிர்பாராத ஒரு தொலைபேசி அழைப்பு\n நான்தான் தேனம்மை…” என்றது அந்தக் குரல். ஏதோ அந்நிய தேசத்தில் இருப்பது போன்ற உணர்வுடன் தில்லியில் இருந்து கொண்டிருக்கும் என்னைத் தமிழ்நாட்டிலிருந்து வரும் முகம் தெரியாத அழைப்புக்களும் கூட ஆனந்தப்படுத்தும். அப்படியிருக்கையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் படித்த ஒரு மாணவி – அதுவும் கல்லூரியை விட்டுப் போன பிறகு தொடர்பே இல்லாமல் இருந்து விட்டு இப்போது எதிர்பாராத ஒரு நேரத்தில் விளித்தது என்னை உண்மையாகவே பரவசப்படுத்தியது.\nஆசிரியப் பணியில் தொடர்ந்து பல ஆண்டுகள் இருந்தாலும் பெ��ர்களையும், முகங்களையும் நினைவில் தக்க வைத்துக் கொள்ளும் கலையில் மட்டும் எப்போதுமே நான் சற்று சுமார்தான். ஆனால் தேனம்மை விஷயத்தில் அப்படி நேரவில்லை; நேரவும் வாய்பில்லை. காரணம் மாணவப் பருவத்திலேயே தேனம்மை என் மீது கொண்டிருந்த கள்ளமற்ற பாசம், பிடிப்பு. அதற்கெல்லாம் மேலாகத் தான் ஒரு வேதியியல் மாணவியாக இருந்தபோதும் தமிழ் வகுப்புக்களில் காட்டிய அதீத ஆர்வம். (வேறு வழியில்லாமல் தமிழிலக்கியத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படிப்பவர்களை விட வேதியியல்,இயற்பியல்,விலங்கியல்,வணிகம் போன்ற துறைகளில் பயில்பவர்கள் தமிழை ஆர்வத்தோடு அணுகுவது நான் கண்டிருக்கும் அனுபவ உண்மை.)\nசின்னச் சின்னத் தாள்களிலும் கையேடுகளிலும் கவிதைகளை எழுதி எழுதி என்னிடம் தந்தபடி என் ஒப்புதலை, விமரிசனத்தைப் பெறுவதற்காக சிறுபிள்ளை போலக் காத்திருக்கும் வற்றாத படைப்பிலக்கிய தாகம். கல்லூரி நூலகம் போதாதென்று என்னிடம் பல சமகாலப் படைப்புக்களை வாங்கிப் படிக்கும் ஆர்வம். இவை அனைத்தும் தேனம்மையை ஒரு விசேடமான மாணவியாக்கி என் நெஞ்சில் நிறுத்தி வைத்திருந்ததால் நினைவுகளுக்குள் துழாவிக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இல்லாமல் போயிற்று.\n எப்படி இருக்கிறாய், எங்கே இருக்கிறாய், என் தொலைபேசி எண்ணை எப்படிக் கண்டுபிடித்தாய்” என்று கே.பி.சுந்தராம்பாள் பாணியில் கேள்விகளாய் அடுக்கிக் கொண்டு போனேன். மதுரையில் அப்போது வசித்து வந்த தேனம்மை, பாரதி புத்தக நிலையம் சென்றதும் அங்கே இருந்த குற்றமும் தண்டனையும் மொழியாக்க நூலில் என் பெயரைக் கண்டு பதிப்பாளரிடம் கைபேசி எண்ணை வாங்கி உடனே என்னைத் தொடர்பு கொண்டதும் அப்போதுதான் தெரிந்தது.\nகதை அதோடு முடிந்துவிடவில்லை. அந்த நூலை வாங்கி முழுவதும் படித்து விட்டுப் பெரியதொரு விமரிசனக் கடிதத்தையும் எழுதி எனக்குத் தபாலில் அனுப்புமளவுக்குத் தேனம்மையின் ஆர்வம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அந்தக் கடிதத்தை நானே தட்டச்சு செய்து என் வலைத் தளத்திலும் ஏற்றியிருக்கிறேன்.\n இந்த மூன்று ஆண்டுகளுக்குள் தன் தணியாத ஆர்வத்தால் இணையத்துக்குள் நுழைந்த என் மாணவி – தேனம்மை லெட்சுமணனாகி வலையுலகில் தனி முத்திரை பதித்தபடி, பல இதழ்களில் கவிஞராய், கதையாளியாய், கட்டுரையாளராய், மிகச் சிறந்த ஒரு வலைப் பதிவரா��்ப் பாராட்டுக்களைக் குவித்து வருவதோடு ‘சாதனை அரசிகள்’என்ற தன் முதல் நூலையும் [இப்போது ‘ங்கா’, ‘அன்னப் பட்சி’ என்று இன்னும் இரண்டு கவிதை நூல்கள் – அன்னப் பட்சி எனக்கு சமர்ப்பணம்,அதற்கு அணிந்துரையும் தந்திருக்கிறேன்] வெளிட்டுச் சாதனை படைத்திருக்கும் தேனம்மை என்னைப் பெருமைப்படுத்துகிறார்.\nபி.கு; எப்போதோ ‘80களில் நான் எழுதிய கடிதம் ஒன்றையும் தன் தளத்தில் பத்திரப்படுத்திப் போட்டிருக்கிறது அந்தப் பாசக்காரப்பெண்.\nஇலக்கியம் படிப்பவர்கள் – உண்மையாகவே அதில் தோய்ந்து கலப்பவர்கள் – வாழ்வின் இனிய தருணங்களானாலும், நெருக்கடியான சூழல்களானாலும் தங்களை இளைப்பாற்றிக் கொள்ளவும் களிப்பேற்றிக் கொள்ளவும் இலக்கியத்தின் துணையையே நாடுவதுண்டு;\nமனிதனுக்கும், கடவுளுக்கும் இடையிலுள்ள உறவை நோயாளிக்கும், மருத்துவனுக்கும் இடையிலுள்ள உறவாக எடுத்துரைக்கும் குலசேகர ஆழ்வாரின்\nவாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்\nமாளாத காதல் நோயாளன் போல மாயத்தால்\nமீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்டம்மா நீ\nஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே\n[புண்ணை ஆற்ற வேண்டுமென்பதற்காக மருத்துவர் அறுவை சிகிச்சை செய்கிறார். காரமான மருந்துகளை வைத்துக் கட்டுகிறார். நோயாளி, வலி தாங்காமல், எரிச்சல் பொறுக்காமல் கத்துகிறான்;துடிக்கிறான். ஆனாலும் அதற்காக மருத்துவரை ஒதுக்கி விட முடிகிறதா என்ன காயம் முழுமையாக ஆறி அவன் பூரண குணம் பெறும் வரை, மீண்டும் மீண்டும் ‘மாளாத காதலுடன்’ அவன் நாடிப் போவது அந்த வைத்தியரைத்தான். இறைவனும் கூட ஒரு வகை வைத்தியன்தான்; பிறவிப்பிணிக்கு மருந்திடும் அற்புத மருத்துவன் அவன்.]\nஎன்ற இந்தப் பாடலை முதலாம் ஆண்டு எம்.ஏ.தமிழ் மாணவியருக்கு அப்போது நான் கற்பித்துக் கொண்டிருந்தேன்.\nஇந்தப் பாடல் சார்ந்த சுவாரசியமான-சற்றுத் துன்பமான நிகழ்வு ஒன்று அப்போது நேர்ந்தது. முதல் வரிசையில் அமர்ந்து இலக்கியப் பாடல்களை ரசித்துக் கேட்கும் மாணவி ஒருத்தி, சில நாட்களாய்க் கல்லூரிக்கு வரவில்லை.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் தந்தையை மருத்துவமனையில் சேர்த்துவிட்டுக் கூட இருந்தாள் அவள் என்று நான் கேள்விப்பட்டேன். திடீரென்று இரண்டு நாட்கள் சென்றபின் அவளிடமிருந்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு.(அது செல்பேசி இல்லாத பொற்காலம்)\n அந்த ‘வாளால் அறுத்துச் சுடினும்’ பாட்டைக் கொஞ்சம் சொல்லுங்கம்மா எழுதிக்கிறேன்” என்றாள் அவள்.\n“அதுதாம்மா. சக்கரையாலே காலிலே சீழ் வச்சுப் புண்ணா இருக்கு. டாக்டர் ‘ஆபரேஷன்’ செய்யணும்கிறார். அப்பத்தான் நான் டாக்டர்கிட்டே இந்தப் பாட்டைப் பத்திச் சொன்னேன். அவருக்குப் பாட்டை முழுசாத் தெரிஞ்சிக்கணுமாம். சொல்லுங்கம்மா” என்று தன் கோரிக்கையைத் தொடர்ந்தாள் அவள்.\nதந்தைக்கு நேர்ந்திருக்கும் சிக்கல், மருத்துவமனைச் சூழல் என எல்லாவற்றையும் கடந்து – ஆனாலும் அதற்குள் தான் கற்ற இலக்கியத்தையும் முடிச்சுப் போட்டு மருத்துவரிடமும் அதைப் பகிரத் துடிக்கும் அந்தப் பெண்ணின் ஆர்வம். இத்தனை நாள் ஆசிரியத் தொழில் செய்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது என்பதையும், வெறுமே பதவுரை பொழிப்புரை சொல்லி மதிப்பெண் வாங்க வைப்பதைவிட மிக நல்ல பலன் இது என்பதையும் பொட்டில் அடித்தாற்போல எனக்கு விளங்க வைத்தது.\n“துன்பம் நேர்கையில் …..தமிழில் பாடி நீ இன்பம் சேர்க்க மாட்டாயா” என்ற பாரதிதாசனின் வரிகள் புதிய அர்த்தச் செறிவோடு மனதுக்குள் சிம்மாசனம் இட்டு அமர்ந்த அரிய நாள் அது.\nதாள் திருத்தும்போது சில சுவாரசியங்கள்\nஇருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, விடைத்தாள் திருத்தப் போன இடத்தில் வாய்த்த வேடிக்கையான அனுபவம் ஒன்று. இலக்கணத்தில் எப்போதுமே தற்குறிப்பேற்றத்துக்குத் தனியான ஓரிடம் உண்டு. இயற்கையாக தன்னிச்சையாக நடக்கும் நிகழ்ச்சிகளுக்குள் கவிஞன் புதிதான ஒரு அர்த்தப் பரிமாணத்தை ஏற்றிக் கூறுவதே தற்குறிப்பேற்றம். (தன் குறிப்பையும் அத்துடன் ஏற்றிக் கூறுதல்) சிலம்பில் கண்ணகி கோவலனின் கரம் பற்றி முதன்முதலாக மதுரை நகருக்குள் நுழைகிறாள்.\nமதிலின் உச்சியில் பறந்து கொண்டிருக்கும் வண்ணமயமான கொடிகள் காற்றில் படபடத்துக் கொண்டிருக்கின்றன. மதுரைக்குள் நுழைந்தால் அவளுக்காகப் பேரின்னல் காத்திருக்கிறது என்பதால் அவளை வராதே என்று சொல்லுபவை போல அவை காற்றில் அசைந்தன என்று அதில் தன் குறிப்பை ஏற்றுகிறார் இளங்கோ.\nபோருழந்து எடுத்த ஆரெயில் நெடுங்கொடி\nவாரல் என்பன போல மறித்துக் கை காட்ட\nஇது அழகான உவமைதான்; அற்புதமான கற்பனைதான். ஆனாலும் காலம் காலமாக வேறு எடுத்துக்காட்டுக்களே சொல்லப்படாமல் இந்தப் பாடல் வரிகள் மட்டுமே வகுப்பறைகளில் திரும்பத் திரும்ப வறட்டுத்தனமாக எடுத்தாளப்பட்டு வந்ததால் பொருளும், இலக்கணக் கோட்பாடும் புரிகிறதோ புரியவில்லையோ தற்குறிப்பேற்றம் என்றாலே இந்த வரிகளை உருப்போட்டு எழுதி விட்டால் போதும் மதிப்பெண் கிடைத்துவிடும் என்ற மனநிலைக்கு ஆட்பட்டுப் போயிருந்தார்கள் மாணவர்கள்.\nஅவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேதான் பொது விடைத்தாள் திருத்தும் பணிக்குச் சென்றிருந்தபோது மாறுதலான ஒரு விடைத்தாள் கையில் சிக்கியது.\nஅந்தத் தாளில் தற்குறிப்பேற்றத்துக்குச் சான்றாகக் கீழ்க்காணும் கண்ணதாசனின் வரிகள் இடம் பெற்றிருந்தன.\nமூடித் திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன\nமுந்தானை காற்றிலாடி வா வா என்றது\nஇயற்கையாக மூடித் திறக்கும் காதலியின் விழிகள், பார் பார் என்று தன்னை அழைப்பது போலவும், காற்றில் பறக்கும் அவளது சேலை தன்னை அன்போடு அழைப்பது போலவும் காதலனுக்குப் படுகிறது என்று கூறும் இந்த வரிகளை மேற்கோளாகத் தந்திருக்கும் மாணவர் மேலே சொன்ன சிலம்பின் உதாரணத்தை மட்டுமே இயந்திரம் போல எழுதிவிட்டுப் போகும் வேறு எவரையும் விட அந்த இலக்கணக் கோட்பாட்டை முழுமையாக உள் வாங்கிக் கொண்டிருக்கிறாரென்று எனக்குப் பட்டதால் மானசீகமாக அவரது தனித்தன்மையைப் பாராட்டியபடி, முழு மதிப்பெண் வழங்கினேன்.\nவழி வழி வந்த செக்குமாட்டுத் தனத்தில் ஊறிய நம் கல்வி அமைப்பு அதை அத்தனை சுலபமாக அங்கீகரித்து விடுமா என்ன நான் திருத்தும் விடைத்தாள்களைப் பார்வையிடும் பொறுப்பிலிருந்த முதன்மைத் திருத்துநர் வினாக் குறியை முகத்தில் தேக்கியவாறு என்னை அழைத்தார்.\n சினிமா பாட்டை எழுதியிருக்கான், முழு மார்க்கைப் போட்டிருக்கீங்களே” அந்தக் கேள்வியின் மிக மோசமான அபத்தத்தைத் தாங்கிக் கொண்டபடி நிதானமாகப் பதில் சொன்னேன்.\n“அதில் தற்குறிப்பேற்றம் இருக்கிறதா இல்லையா பாருங்க சார்”\nஅவர் ஏதோ பேச முற்பட்டார். அடுத்த அபத்தத்துக்கு ஆயத்தமாக இல்லாத நான், “இவ்வளவு நாளிலே இப்பதான் ஒரு மாணவர் தற்குறிப்பேற்றம்னா என்னன்னு சரியா விளங்கிக்கிகிட்டிருக்கார்னு நினைக்கிறேன். எனக்கு அதிகாரம் இருந்தா அவருடைய தனித்தன்மைக்காகவே இன்னும் கூட அதிகமா மார்க் போட்டிருப்பேன்” என்றபடி அங்கிருந்து நகர்ந்தேன்.\nஆனால் அவரது பரிசீலனைக்குப் பிறகு – நான் அந்த மாணவருக்கு வழங்கிய மதிப்பெண்கள் நிச்சயம் மாற்றப்பட்டிருக்கும் என்பது எளிதாக எதிர்பார்க்கக் கூடியதுதான்\nஇது மிக மிகச் சாதாரணமான சராசரியான ஒரு சம்பவம்தான் என்றாலும் இத்தனை ஆண்டுகளின் நகர்வுகளுக்குப் பின்னும் இவ்வாறான நிலைகளில் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடவில்லை..என்பதோடு இன்னும் மோசமான சறுக்கல்களும் கூடச் சம்பவித்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது.\nகீழ் மட்டம் தொடங்கி உயர் பட்டம் பெறும் கட்டம் வரை, மாணவர்களின் சுயத்தை – தனித்துவமான சிந்தனைகளை அழிக்கும் பலிபீடங்களாகவே பெரும்பாலான கல்விக் கூடங்கள் இன்று வரையிலும் கூட விளங்கிக் கொண்டிருக்கின்றன என்கிற கசப்பான நிஜம் நெஞ்சைச் சுடுகிறது.\nதமிழ்ப் பேராசிரியர்களை கோவை ஞானி, நாஞ்சில்நாடன், ஜெயமோகன், பிரபஞ்சன் எனப் பலரும் கிழிகிழி என்று கிழிப்பதற்கு நான் வருத்தமே படுவதில்லை; ஒரே தரப்பில் இருந்து கொண்டு இப்படிப் பேசுவதான உறுத்தலும் இல்லை. உண்மை உண்மைதானே நான் பணிபுரிந்த காலத்தில் ஒரு வேற்று மதப் பேராசிரியர் எம் ஏ தமிழுக்குக் கம்ப ராமாயணம் கற்பித்து வந்தார். ஜெ சொல்லும் ஜேசுதாசன் போல அல்ல நான் பணிபுரிந்த காலத்தில் ஒரு வேற்று மதப் பேராசிரியர் எம் ஏ தமிழுக்குக் கம்ப ராமாயணம் கற்பித்து வந்தார். ஜெ சொல்லும் ஜேசுதாசன் போல அல்ல இந்திரஜித் யாரென்று கூடச் சொல்லாமல் அந்த வகுப்பு தொடர துறைத் தலைவர் வரை செய்தி போய் பிறகு முதல்வர் வரை விசாரணை. அலட்டிக் கொள்ளாமல் அவர் சொன்ன பதில் இதுதான்\n“நான் ஒரு கிறிஸ்தவர். எனக்கு ஏன் அதெல்லாம் தெரிய வேண்டும்\nஇந்த அபத்தங்களுக்கு எங்கே போய் முட்டிக்கொள்வது பேராசிரியராக இருந்தேன் என்று சொல்லக்கூட சமயங்களில் கூச்சமும் வெட்கமுமாகவே இருக்கிறது. திறமையானவர்கள், மாணவர்கள் மீது அக்கறை கொண்டு வாங்கும் சம்பளத்துக்கும் மனசாட்சிக்கும் உண்மையாக இருப்பவர்களும் இல்லாமல் இல்லை; ஆனால் மேலே சொன்னவர்களால் “மரத்தில் மறைகிறது மாமத யானைகள்”. என்னைப் பொறுத்தவரை முதல் நாள் வேலையில் அடியெடுத்து வைத்த மாதிரியே இறுதி நாள் வரை இருக்க வேண்டுமென மனதில் முடிந்து கொண்டேன்; ஓரளவு அப்படி இருந்திருக்கிறேன் என்பதன் சாட்சியங்களாக எங்கிருந்தோ என் மாணவிகள் சாட்சியம் அளித்துக் கொ��்டேதான் இருக்கிறார்கள். அது போதும்…\nஇன்றைய தமிழாய்வுகள் குறித்த கோபம்\n‘ஆய்தல்’ என்ற சொல்லுக்கு “உள்ளதன் நுணுக்கம்’ என்று விளக்கம் தருகிறது தொல்காப்பியம். அப்படி நுணுகிப் போகாவிட்டாலும் கூடச் சரியான புரிதல் கூட இல்லாமல், எடுத்துக் கொண்ட பொருளை நுனிப்புல் மேய்ந்தபடி பட்டம் பெற முனையும் முனைவர்களும், அந்தப் படுபாதகத்துக்குத் துணைபோகும் வழிகாட்டிகளும் என்னைக் கோபப் படுத்துகிறார்கள். பதவி உயர்வுக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் தமிழாய்வு தரம் குன்றிப் போவதைத் தாங்கிக் கொள்ள முடியாத என் மன உளைச்சலின் வடிகால்களே கீழே உள்ள கட்டுரைகள். [நன்றி; வடக்கு வாசல்]\nகல்வித் தரத்தில் அக்கறை கொண்டோரின் மேலான கவனத்திற்கு\nதமிழ் ஹிந்து தளத்தில் மேலும் ஒரு சிறுகதை\nஆயிரம் துச்சாதனர் என்று இன்னும் ஒரு மகாபாரதச் சிறுகதை. பதித்த தமிழ் ஹிந்து தளத்தினருக்கும் ஜடாயுவுக்கும் நன்றி\nசிறுகதை கொஞ்சமாவது உருப்படியாக உருவாக உதவியவர்கள் எம்.ஏ. சுசீலா மேடம், விசு மற்றும் முகின் மற்றும் ஜடாயு. சுசீலா இந்தக் கதையின் முதல் வடிவம் மிகவும் வெளிப்படையாக இருக்கிறது என்று சொன்னார். அவர் சொன்ன பிறகு மீண்டும் படித்துப் பார்த்தேன், எனக்கும் அப்படித்தான் தோன்றியது. மாற்றி எழுதியே தீர வேண்டும் என்று தெரிந்தது.\nமுதலில் சிறுகதைக்கு “முகநக நட்பது” என்று பேர் வைத்திருந்தேன். ஜடாயு மிகவும் வெளிப்படையான பெயர், வேறு மாற்ற முடியுமா என்று கேட்டார். “ஆயிரம் துச்சாதனர்” கொஞ்சம் பரவாயில்லை. ஜடாயு\nகர்ணனின் குடும்பம், பேரக் குழந்தைகள் பற்றியெல்லாம் பைரப்பா “பருவ”த்தில் எழுத்யிருக்கிறார். சூதர்களின் சமூக அந்தஸ்து, அவர்கள் ஒரு குழுவாக இயங்குவது எல்லாம் வரும். உங்கள் கதை எழுப்புவது ஒரு சுவாரஸ்யமான ஊகம். அத்தகைய ஊகத்திற்கு வியாச பாரத்தில் இடமும் இருக்கிறது\nஎன்று சொன்னது சரி ஐடியா ரொம்ப மோசமில்லை என்று கொஞ்சம் நம்பிக்கை தந்தது.\nவிசு மிகத் தெளிவாக சில கருத்துகளை சொல்லி இருந்தான். அது எழுத ஆசைப்படும் எல்லாருக்குமே உதவும் என்று இங்கு பதிக்கிறேன்.\nஉங்கள் கதையை படித்தேன். உரையாடல்கள் நன்றாக இருக்கிறது. சிக்கலில்லாத, நேரிடையான எளிய கதை. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை “அறிய” முடிகிறது. (உதா: த்யுதிக்கு வருத்தமே இல்லை. பானுமதிக்கு வருத்தம், காட்டமுடியவில்லை. துச்சாதனனுக்கும், சகுனிக்கும் வெளிப்படையாகவே வருத்தம்). தூணைப் பிளந்து வந்த சீயம் உவமை நன்றாக இருந்தது.\nஎனக்கு கதையை “உணர” வேண்டும். அதற்கு காட்சிப்படுத்துதல் நிறைய உதவும். உதாரணம்: அந்த அரண்மனை, அவர்கள் அனிந்த உடைகள், ஆபரணங்கள், அமரும் ஆசனங்கள், சேடியர்/காவலர் அறிவிக்கும் முறைகள்,… கதையின் நீளம் அதிகரித்துவிடும் சாத்தியம் இருக்கிறது. பரவாயில்லை, எழுதுங்கள். தேவைப்பட்டால் சிறுகதைக்கு பதிலாக குறுநாவலாக தலைப்பிட்டுக்கொள்ளலாம்.\nமேலும் புதிய உவமைகள் தேவை.\nமுடிந்த வரை இதுபோன்ற வரிகளை தவிர்க்கவும். (கொலைவெறி) “துச்சாதனன் உன் மீது கொலை வெறியில் இருக்கிறான்.”\nஅதே போல, இந்தக் கதை மரபான, ஏற்கனவே தெரிந்த ஒரு முடிவை மீண்டும் சொல்வது போல இருக்கிறது. (கர்ணனுக்கும் துரியனுக்கும் உள்ள நட்பின் ஆழம்). மாற்று சாத்தியங்கள் கதையில் வெளிப்படவில்லை; கதையை படித்ததற்குபின் மனதில் விரியும் கதை என எதுவும் இல்லை. ( நீங்கள் கடைசியில் சேர்த்திருக்கும் அடிக்குறிப்பு, ஒரு நல்ல மாற்று வாசிப்பு சாத்தியத்தை உள்ளடக்கியது.)\nமாற்று சாத்தியங்கள் பற்றி விசு சொல்வது சரியே, முழுமையாக உடன்படுகிறேன். ஆனால் அந்த மாற்று சாத்தியங்கள் மனதில் கதையாக உருவாகவே இல்லை என்பதுதான் பிரச்சினை.\nமுகின் அடித்த சில கமெண்டுகள்.\nதொடக்கத்தில் உள்ள “அதிகாரி”களை எடுத்துவிட்டு அந்த கால வார்த்தைகளை போடவும். எனக்கு “அதிகாரி வந்தா சல்யூட் அடிக்க தெரியாதா ராஸ்கல்” என்ற வடிவேலு ஜோக் ஞாபகம் வந்து கொண்டேயிருக்கிறது.\n…”ஓடோடி வருகிறாரம்மா உன் கணவர்” நடிகை சாவித்திரி பேசுவதைப் போல உள்ளது. அதைப் போல தான் “ஏனடா கர்ணா..பாரடா கர்ணா” இன்ன பிற.\nதமிழ் ஹிந்து தளத்தில் Karna’s Wife: The Outcast’s Queen என்று ஒரு புத்தகத்தின் அட்டைப்படம் சேர்க்கப்பட்டிருக்கிறது. நான் இது வரை இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. யாராவது படித்திருக்கிறீர்களா\nஎம்.ஏ. சுசீலாவின் தமிழ்த்துறை அனுபவங்கள்\nஇரண்டு வருஷங்களுக்கு முன் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த எம்.ஏ. சுசீலாவிடம் “இன்றைய தமிழ் பட்டப் படிப்பில் என்னென்ன மாதிரி தமிழ் நாவல்கள், சிறுகதைகள் இடம் பெறுகின்றன” என்று கேட்டிருந்தேன். அவரது சுவாரசியமான பதிலை இங்கே தருகிறேன்.\n10,15 ஆண்டுகளுக்கு முன்னால் பல்கலைக்கழகமே பாடத் திட்டத்தை வகுத்தது. தற்போது பெரும்பாலான கல்லூரிகள் தன்னாட்சி பெற்றுவிட்டதால் அந்தந்த இடங்களில் பணி புரிவோரின் ரசனை,வாசிப்பு ஆகியவற்றுக்கு ஏற்பவே பாடத் திட்டத்தில் நாவல் மற்றும் சிறுகதைகள் அமைந்து போகின்றன. அகிலன், ஜெயகாந்தன், நா.பா.வோடு காலம் உறைந்து விட்ட பேராசிரியர்களே பெரும்பான்மை என்பது ஒரு பேரவலம். அது என்னைக் கூச்சத்தில் நெளிய வைக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் முத்துசண்முகம் துறைத் தலைவராக வந்தபின் விரைவான சில மாற்றங்கள் ஏற்பட்டன.75-85 காலகட்டத்துப் பல்கலைப்பாடங்களில் பல நவீனபடைப்பாளிகளின் படைப்புக்கள் சேர்க்கப்பட்டு, அவர்களை நேரில் வருவித்துக் குறிப்பிடத்தக்க சில கருத்தரங்குகளும் நிகழ்த்தப்பட்டன. காலப்போக்கில் கல்வி சந்தையாக்கப்பட்டு கற்பிப்போரும் அதை ஒரு தொழிலாகவே பார்க்கத் தொடங்கி வாசிப்புப் பழக்கமும் வெகுவாகக் குறையத் தொடங்கிய பிறகு நிலைமை எல்லா இடங்களிலும் மோசம்தான். அடுத்த தலைமுறையின் உற்சாகமான வாசகப் பேராசிரியர்கள் பெருகும்போதுதான் ஆரோக்கியமான நிலை ஏற்படக்கூடும் என நம்பலாம். நான் பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுவிலும்,தன்னாட்சிக் கல்லூரிப் பாடத்திட்டக் குழுவிலும் பணியாற்றிய நாட்களில் நவீன நாவல் மற்றும் சிறுகதைகளைப் போராடிப் போராடிப் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கிறேன். ஜெயமோகனின் ரப்பர், அசோகமித்திரன், வண்ணநிலவன், வண்ணதாசன், தமிழ்ச்செல்வன் ஆகியோரின் சிறுகதைகள் ஆகியவற்றை இடம் பெறச் செய்ததும் உண்டு. அவை சரியான புரிதலுடன் போய்ச் சேராத அவலம் கண்டு மனம் வெதும்பியும் இருக்கிறேன். விதிவிலக்காகச் சிலரின் நல்ல முயற்சிகளால் ஒரு சில இடங்களில் மாற்றமும் வந்துகொண்டுதான் இருக்கிறது. மதுரை அமெரிக்கன் கல்லூரி ஓர் உதாரணம். சிவில் சர்விஸ் தேர்வில் தமிழை விருப்பப் பாடமாகப் படிப்பவர்களுக்குக் கூடக் காலாவதியாகிப் போன எழுத்துக்களே பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஒரு வகையில் என் அனுபவத்தில் தமிழிலக்கியத்தை B.A.,M.A.,எனப் பாடமாக எடுத்துப் படித்த மாணவர்களை விடவும் பிற துறை சார்ந்த மாணவர்களே சமகால எழுத்துக்களில் ஆர்வம் காட்டி வாசித்ததையும்,தாங்களும் எழுதவேண்டுமென முயன்றதையும் (நானுமே வேதியியல் படித்துவிட்டு முதுகலை நிலையில் தமிழுக்குச் சென்றவள்தான்.) பார்த்திருக்கிறேன். இயன்றவரையில் நூல்களைச் சுட்டிச் சொல்லியும்,நானே எடுத்துத் தந்தும் அவர்கள் அந்த எழுத்துக்களைச் சென்று சேர உதவியிருக்கிறேன். சமகாலப் படைப்புலகில் குறிப்பிட்ட தடம் பதித்து வரும் உமாமஹேஸ்வரியின் (எங்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த என் மாணவி) படைப்பாக்க வளர்ச்சிக்கு ஒரு வகையில் நானும் ஒரு சிறு தூண்டுதல் என்பதும் ’யாரும் யாருடனும் இல்லை ‘என்ற அவரது நாவல் எனக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என்பதும் ஒரு தகவலுக்காக…\nதொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்\nஇந்துமதியின் “தரையில் இற… இல் RV\nமோதியும் விளக்கும் இல் RV\nஇந்துமதியின் “தரையில் இற… இல் sundararajan\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nபதின்ம வயதில் எழுந்த கேள்விக்க… இல் yarlpavanan\nஇந்துமதியின் “தரையில் இற… இல் அனுராதா ரமணன்…\nநாராய் நாராய் செங்கால் நா… இல் RV\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் RV\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் Srinivasa Gopalan\nநாராய் நாராய் செங்கால் நா… இல் Narmadha\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nசில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) I\nஇந்துமதியின் \"தரையில் இறங்கும் விமானங்கள்\"\nராஜனின் ஆவணப்பட பரிந்துரை: Wildest India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_2011", "date_download": "2020-04-09T05:15:58Z", "digest": "sha1:ZFRVUPUEXYH2WMXB533JIA6JCSFMRTPZ", "length": 20628, "nlines": 174, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011\n2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இலங்கையில் 2011, மார்ச் 17, சூலை 23, அக்டோபர் 8 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இலங்கை முழுவதிலும் மொத்தம் உள்ள 335 உள்ளூராட்சிச் சபைகளில் 322 உள்ளூராட்சி சபைகளுக்கு 4,327 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடைபெற்றன. மொத்தம் 13.7 மில்லியன் இலங்கையர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்��ளாக அறிவிக்கப்பட்டார்கள். மீள்குடியிருப்பு மற்றும் மிதிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையாததால், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய இரண்டு சபைகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 2008, 2009 ஆம் ஆண்டுகளில் தேர்தல்கள் நடந்த 11 உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலங்கள் இன்னும் முடிவடையாததால் அச்சபைகளுக்கும் 2011ல் தேர்தல்கள் நடைபெறவில்லை.\nஇலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011\n322 உள்ளூராட்சி சபைகளுக்கு 4,327 இடங்கள்\nமகிந்த ராசபக்ச ஆர். சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி\nஆரம்பத்தில் 301 உள்ளூராட்சி சபைகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்த வேட்பு மனு கோரப்பட்டது. இலங்கையில் நடைபெறும் துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகள் காரணமாக ஏனைய 23 சபைகளுக்கு தேர்தல்கள் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட 301 சபைகளில் 452 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன[1]. இதற்கு எதிராக பல கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து யாழ்ப்பாண மாவட்டம் உட்பட 67 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டு அவற்றில் 65 சபைகளுக்கு 2011 சூலை 23 ஆம் நாள் தேர்தல்கள் நடந்தன. மேலும் 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் 2011 அக்டோபர் 8 இல் இடம்பெற்றன.\nஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 270 சபைகளைக் கைப்பற்றியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 32 சபைகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 9 சபைகளையும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 5 சபைகளையும், சுயேட்சைக் குழு ஒரு சபையையும் கைப்பற்றியது[2]. 5 உள்ளூராட்சி சபைகளில் எக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை, ஆனாலும் ஐமசுகூ 3 சபைகளிலும், ஐதேக ஒரு சபையிலும் (கொழும்பு), மமமு ஒரு சபையிலும் அதிக இடங்களைக் கைப்பற்றியது.\nமுன்னைய தேர்தல்களைப் போலவே இத்தேர்தலிலும் தேர்தல் வன்முறைகள் பரந்த அளவில் இடம்பெற்றன.\n1.1 முதல் கட்டம் - 17 மார்ச் 2011\n1.2 இரண்டாம் கட்டம் - 23 சூலை, 2011\n1.3 மூன்றாம் கட்டம் - 8 அக்டோபர், 2011\n3 அனைத்து தேர்தல் முடிவுகள்\nமுதல் கட்டம் - 17 மார்ச் 2011தொகு\nஐமசுகூ 205 உள்ளூராட்சி சபைகளையும் (தேசிய காங்கிரசு சார்பில் 2 இடங்கள் உட்பட), ததேகூ 12 சபைகளையும், ஐதேக 9 சபைகளையும், முகா 4 இடங்களையும், ஐமசுகூ ஆதரவில் சுயேட்சைக் குழு ஒர் இடத்தையும் கைப்பற்றின[3][4] [5][6]. 3 சபைகளை எக்கட்சியும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை. ஆனாலும் இரண்டில் ஐமசுகூயும், ஒன்றில் UCPF உம் பெரும்பான்மையைப் பெற்றன.\nஇரண்டாம் கட்டம் - 23 சூலை, 2011தொகு\nஐமசுகூ 44 உள்ளூராட்சி சபைகளையும், ததேகூ 20 சபைகளையும் (தவிகூயின் 2 இடங்கள் உட்பட) கைப்பற்றின[7][8]. ஒரு சபையை எக்கட்சியும் கைப்பற்றவில்லை, ஆனாலும் ஐமசுகூ பெரும்பான்மை இடங்களைப் பெற்றது.\nமூன்றாம் கட்டம் - 8 அக்டோபர், 2011தொகு\nகொழும்பு மாநகரசபை உட்பட எஞ்சியுள்ள 16 மாநகர சபைகள் (அநுநாதபுரம், பதுளை, கொழும்பு, தெகிவளை-கல்கிசை, காலி, கம்பகா, கல்முனை, கண்டி, குருனாகலை, மாத்தளை, மாத்தறை, மொரட்டுவை, நீர்கொழும்பு, நுவரேலியா, இரத்தினபுரி, சிறீ ஜயவர்த்தனபுர கோட்டே, அம்பாந்தோட்டை), ஒரு நகரசபை (கொலன்னாவை), மற்றும் 5 பிரதேச சபைகளுக்கான (அம்பாந்தோட்டை, கங்கவட்ட கோறளை, கொட்டிகாவத்த - முல்லேரியா, குண்டசாலை, சூரியவெவெ) வேட்பு மனுக்கள் 2011 ஆகத்து 18 முதல் 25 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் திணைக்களம் 2011 ஆகத்து 4 இல் அறிவித்தது[9]. தேர்தல் 2011 அக்டோபர் 8 இல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டது[10]. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று சபைகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை[11].\nமொத்தம் 23 சபைகளில் 21 இல் ஐமசுகூ வெற்றி பெற்றது. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மாநகரசபையைக் கைப்பற்றியது.[12][13] கொழும்பு மாநகர சபையில் எக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. ஐதேக ஆகக்கூடிய இடங்களைக் கைப்பற்றியது.\nஅறுதிப் பெரும்பான்மை பெறாத சபை(கள்) 1\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி1\nஅகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்2\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்\nதமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு\nஐக்கிய தேசியக் கட்சி 2,710,222 31.73% 1,157 9\nஇலங்கை முஸ்லிம் காங்கிரஸ்4 140,727 1.65% 72 5\nசுயேட்சைக் குழு 219,998 2.58% 77 1\nஜனதா விமுக்தி பெரமுன 242,502 2.84% 74 0\nமலையக மக்கள் முன்னணி 41,798 0.49% 21 0\nஜனநாயக மக்கள் முன்னணி 34,423 0.40% 10 0\nஅகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்2 17,869 0.21% 6 0\nஇலங்கை சனநாயக ஒற்றுமைக் கூட்டணி 13,000 0.15% 6 0\nதேசப்பற்றுள்ள தேசிய முன்னணி 15,772 0.18% 5 0\nலங்கா சமசமாசக் கட்சி3 9,872 0.12% 4 0\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 4,622 0.05% 3 0\nசனநாயக ஐக்கியக் கூட்டணி 7,830 0.09% 2 0\nஇலங்கை லிபரல் கட்சி 5,273 0.06% 2 0\nபிரஜைகள் முன்னணி 903 0.01% 2 0\nசெல்லுபடியான வாக்குகள் 8,541,092 100.00% 4,327 322\nமூலம்: தேர்தல்கள் திணைக்களம், தேர்தல்கள் திணைக்களம்\n1. ஐமசுகூ இரண்டு சபைகளில் தேசிய காங்கிரசின் கீழும், 294 சபைகளில் ஐமசுகூ என்ற பெயரிலும் போட்டியிட்டது.\n2. அகில இலங்கை முஸ்லும் காங்கிரஸ் 4 சபைகளில் தனித்துப் போட்டியிட்டது, ஏனையவற்றில் ஐமசுகூ இன் கீழ் போட்டியிட்டது\n3. லங்கா சமசமாசக் கட்சி 2 சபைகளில் தனித்தும் ஏனையவற்றில் ஐமசுகூ இன் கீழும் போட்டியிட்டது.\n4. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 51 சபைகளில் தனித்தும் ஏனையவற்றில் ஐமசுகூ இன் கீழும் போட்டியிட்டது.\n5. ததேகூ 2 சபைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி இன் கீழும் 40 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழும் போட்டியிட்டது.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011\n↑ \"புதுக்குடியிருப்பு - கரைதுறைபற்று: தேர்தலை நடத்தும் சூழல் இல்லை\". தினகரன். 20 ஆகத்து 2011. http://www.thinakaran.lk/2011/08/20/\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.ciaboc.gov.lk/media-centre/latest-news?start=252", "date_download": "2020-04-09T04:45:00Z", "digest": "sha1:MSTELJDMF2LWN35VRXBV4LL3MCGFO27E", "length": 24425, "nlines": 179, "source_domain": "tamil.ciaboc.gov.lk", "title": "சமீபத்திய செய்திகள் - Results from #252", "raw_content": "\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2019-2023\nகாணி அலுவலர், மகாவலி வதிவிட செயற்றிட்ட அபிவிருத்தி காரியாலயம், தம்புத்தேகம, இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை\nமுறைப்பாட்டாளரிடம் கோரப்பட்டிருந்த ரூபா 100,000.00 இல் எஞ்சியிருந்த ரூபா 75,000.00 இனை வெகுமதியாகப்பெற்றுக் கொண்ட நிலையில் இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் தம்புத்தேகம மகாவெலி வதிவிட செயற்றிட்ட அபிவிருத்தி காரியாலயம் காணி அலுவலர்2016 மார்ச் மாதம் 23 அம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்\nதிவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் காரியாலயம், கதிர்காமம்\nசமுர்த்தி உதவிப்பணம் வழங்குவதற்காக பாலியல் இலஞ்சம் கோரிய கதிர்காமம் பிரதேச செயலாளர் காரியாலயத்தின் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் 2016 மார்��் மாதம் 21 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.\nபிரிவு முகாமையாளர், ரன்மயுரபுர பிரிவு, இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை\nமுறைப்பாட்டாளருக்கு நீர்ப்பாசன உறுதிப்பத்திரத்தை வழங்குவதற்காக ரூபா 300,000.00 இனை வெகுமதியாக பெற்றுக் கொண்ட நிலையில் இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பிரிவு முகாமையாளர் 2016 மார்ச் மாதம் 18 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.\nதொழில் நுட்ப அலுவலர், நகர சபை, காலி\nமுறைப்பாட்டாளரின் வீட்டு நிர்மான திட்டத்திற்கு அனுமதியை வழங்குவதற்காக ரூபா 20,000.00 இனை வெகுமதியாகப் பெற்றுக் கொண்ட நிலையில் காலி நகர சபையின் தொழில் நுட்ப அலுவலர் கைது செய்தமையின் மூலம் வெற்றிகரமான சுற்றிவளைப்பினை 2016 பெப்ரவரி 26ஆம் திகதியன்று மேற்கொள்வதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு சந்தர்ப்பம் கிட்டியது.\nஅதிபர், சங்க போதி வித்தியாலயம், நிட்டம்புவ\nயக்கல அனுர மஹா வித்தியாலய மாணவரொருவரினை தமது பாடசாலைக்கு அனுமதிப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் ரூபா 50,000.00 இனை வெகுமதியாகப் பெற்றுக் கொண்ட நிலையில் நிட்டம்புவ சங்க போதி வித்தியாலய அதிபர் வெற்றிகரமான சுற்றி வளைப்பின் மூலம் கைது செய்வதற்கு 2016 பெப்ரவரி 24ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப்பிரிவின் விசாரணை அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.\nஅலுவலக உதவியாளர், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், குருநாகல் மாவட்டம்\n2016 பெப்ரவரி மாதம் 11 அம் திகதி மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான சுற்றிவளைப்பின் மூலம் பதிவு செய்யப்பட்ட இலக்கத்தட்டினை தாமதமின்றி வழங்குவதற்காக முறைப்பாட்டாளரிடம் ரூபா 1000.00 அவா நிறைவாக பெற்ற குருநாகல் மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலக உதவியாளரை கைது செய்வதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவின் விசாரணை அதிகாரிகளுக்கு முடியுமானது.\nஉப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் அலுவலர், ருவன்வெல்ல பொலிஸ் நிலையம்\nஎவ்விதமான இடையூறுமின்றி மணல் ஏற்றிச் செல்வதற்கு முறைப்பாட்டாளருக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதன் நிமித்தம் ரூபா 3500.00 அவா நிறைவாகப் பெற்றுக் கொண்ட ருவன்வெல்ல பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் அலுவலரினை கைது செய்தமையின் மூலம் வெற்றிகரமான சுற்றிவளைப்பினை மேற்கொள்வதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவின் விசாரணை அதிகாரிகளுக்கு முடியுமானது.\nகடற்றொழில் பரிசோதகர், கடற்றொழில் பரிசோதகர், கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தித் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டம்\nமுறைப்பாட்டாளருக்கு மீன்பிடி வலை மற்றும் கருவிகளை வழங்குவதற்கு ரூபா 12000.00 இனை அவாநிறைவாக பெற்றுக் கொண்ட நிலையில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தித் திணைக்களத்தின் கடற்றொழில் பரிசோதகர் ஒருவரினை 2016 பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி கைது செய்;தமை மூலம் வெற்றிகரமான சுற்றிவளைப்பினை மேற்கொள்வதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப்பிரிவின் விசாரணை அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.\nஅதிபர், மகாநாக மஹா வித்தியாலயம், கேகாலை\nபாடசாலைக்கு மாணவரொருவரினை அனுமதிப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் ரூபா 60,000.00 இனை அவா நிறைவாக பெற்றுக் கொண்ட நிலையில் 2016 ஜனவரி மாதம் 21 ஆம் திகதி கேகாலை ரன்வெல மகாநாக மஹா வித்தியாலய அதிபர் வெற்றிகரமான சுற்றி வளைப்பின் மூலம் கைதுசெய்வதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப்பிரிவின் விசாரணை அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.\n2016 ஜனவரி 20 ஆம் திகதி பிள்ளை ஒன்றை பாடசாலைக்கு அனுமதிப்பதன் நிமித்தம் முறைப்பாட்டாளரிடம் ரூபா 7500.00 இனை வெகுமதியாகப் பெற்றுக் கொண்ட பொலன்னறுவை சேவாமுக்த கந்தவுர மஹா வித்தியாலய அதிபரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் அப்பாடசாலையில் வைத்தே கைது செய்தனர்.\nகெகிராவ பொலிஸ் நிலைய கான்ஸ்டபில் ஒருவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை.\nமடாடுகம / கல்கிரியாகம பகுதியின் விவசாய அமைப்புகளின் அதிகாரிகள் மற்றும் மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கான தடுப்பு நிவாரண நிகழ்ச்சிகள்\t2020-01-08\nபுத்தாண்டினையொட்டி 2020 ஜனவரி 1 ஆம் தேதி தேசிய மரம் நடுகைத் திட்டம்\t2020-01-03\nஊழலுக்கு எதிரான போராட்டம் உங்களிடமிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது 'ஆயிரக்கணக்கான இலங்கையர்களை சென்றடைவதனை நோக்காக கொண்டு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை CIABOC அங்குராற்பணம் செய்கின்றது. 2019-12-24\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம், சனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்களினால் எழுதப்பட்ட ஆக்கம் - சட்ட வல்லுநர்கள் தங்கள் பொறுப்பை கைவிடுகிறார்களா - இலங்கையில் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்துவதன் உண்மை நிலை\t2019-12-16\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம், சனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்களினால் எழுதப்பட்ட ஆக்கம் - இலங்கையில் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்துவதில் பொதுமக்கள் தங்கள் பொறுப்பை கைவிடுகிறார்களா\nரூபா 7080/= இனை இலஞ்சமாக கொடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டார்\t2020-01-03\nரூபா 5000.00 இனை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸ் அலுவலர் ஒருவர் கைது\t2020-01-03\nமின்சார சபை அதிகாரி ஒருவர் ரூபா 130>000.00 இனை இலஞ்சமாக பெற்றமைக்காக கைது செய்யப்பட்டார்\t2020-01-03\nரூபா 10,000.00 இனை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸ் அலுவலர் இருவர் கைது\t2019-11-29\nரூபா 190,000.00 இனை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் உதவி பொலிஸ் அத்தியடசகர் ஒருவர் கைது\t2019-11-29\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.\t2020-01-08\nமுன்னாள் ஜனாதிபதியின் ஆளணிப் பிரதானி கலாநிதி ஐ.எச்.கே. மகாநாமா மற்றும் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திசநாயக்க ஆகியோருக்கு எதிராக ரூபா.100 மில்லியன்களை இலஞ்சமாக கோரி ரூபா 20 மில்லியன்களை இலஞ்சமாக பெற்றுக் கொண்டமைக்கு, முறையே 20 ஆண்டு\t2019-12-24\nமுன்னாள் ஐனாதிபதியின் தலைமைப்பணியாளர் மீதான குற்றத்தீர்ப்பு – TISL\t2019-12-23\nமுன்னாள் ஐனாதிபதியின் தலைமைப்பணியாளர் மீதான குற்றத்தீர்ப்பு – TISL (2)\t2019-12-23\nசெவனகல பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.\t2019-12-12\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம் அவர்கள் UNCAC கூட்டத்தொடரில் பங்க��ற்பு. 2019-09-10\nஒஸ்திரியா வியன்னாவில் - ஐ.ஆர்.ஜி யின் பத்தாவது அமர்வு மற்றும் திறந்தநிலை ஐ.டபிள்யூ.ஜி கூட்டங்கள்\t2019-09-10\nஐரோப்பிய ஒன்றியம் CIABOC இற்கு விஜயம். இலங்கையின் - ஜி.எஸ்.பி + சலுகை விரிவாக்கப்படும் என எதிர்பார்ப்பு\t2019-09-10\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nஅரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nA 36, மலலசேகர மாவத்தை,\n© 2019 CIABOC முழுப்பதிப்புரிமையுடையது.\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2019-2023\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/reliance-industries/?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2020-04-09T03:05:27Z", "digest": "sha1:7ON4NXKF2CIBQLBBS26NSOAX7KLEIDGF", "length": 10432, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Reliance Industries News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nரூ. 500 கோடி முதலீடு.. அசராத முகேஷ் அம்பானி..\nஇந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாகத் திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் நாட்டின் சிறந்த பிஸ்னஸ்மேன் என்பதை மீண்டும...\nதினமும் 300 மில்லியன் டாலர் மாயம்.. கதறும் முகேஷ் அம்பானி..\nஇந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பாயின் சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 2 மாதங்களாக தினமும் 300 மில்லியன் டாலர் அளவிலா...\nஇந்திய மக்களை காப்பாற்ற ரூ500 கோடி.. கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற களம் இறங்கிய முகேஷ் அம்பானி\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், மிக வேகமாக பரவிவரும் நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கிக் கிடக்கி...\nஊழியர்கள் மனதை உருக வைத்த முகேஷ் அம்பானி சொல்லும் போதே நெஞ்சு நெகிழுதே\nஇந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் நிறுவனம் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இவர்கள் பெட்ரோல் தொடங்கி சில்லறை வணிகம், டெலிகாம், மீடிய...\nகொரோனா ரன களத்திலும் மனித நேயம்.. வாரி வழங்கிய முகேஷ் அம்பானி.. கூட பல அதிரடி சலுகைகளும் உண்டு..\nமும்பை: கொரோனாவின் ரன களமான இந்த நேரத்திலும் கூட, மனித நேயத்துடன் மிக்க மனிதர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதைத் தான் காட்டுகிறது முகேஷ் அம்பானி...\nபல ஆயிர��் கோடிகளை பறிகொடுத்த பில்லியனர்கள்.. லிஸ்டில் அண்ணன் முகேஷ் அம்பானி தான் பர்ஸ்ட்..\nநாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பீதியினை அடுத்து இந்திய சந்தைகள் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டு வருகின்றன. இந்த நிலையில் சிறு முத...\nஅண்ணன் அம்பானிக்கு மட்டும் 2.75 லட்சம் கோடி காலி 2,450 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு\nசென்செக்ஸ் சரிவுக்கு என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. இன்று காலை 1,500 புள்ளிகள் சரிவு என கட்டுரை எழுதி முடிப்பதற்குள், சென்செக்ஸ் 2,450 புள்ளிகள் சரிந்த...\nதமிழ்நாட்டிற்கு வரும் முகேஷ் அம்பானி.. 152 கோடி ரூபாயில் பிரம்மாண்ட டீல்..\nஇந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தற்போது ரீடைல் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறா...\nஇயற்கை எரிவாயு விலை 25% குறைய வாய்ப்பு.. மக்களுக்கு லாபமா..\nஇந்தியாவில் இயற்கை எரிவாயு விலை சர்வதேச விலைக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்யும் நோக்கில் வருகிற ஏப்ரல் மாத துவக்கத்தில் எரிவாயுவின் விலை சுமார் 25 சதவ...\nReliance-ஐ எச்சரிக்கும் அமெரிக்கா..“வெனிசுலா விஷயத்துல ஜாக்கிரதையா இருங்க”..\nஉலகிலேயே அதிகமாக கச்சா எண்ணெய் வளம் இருக்கும் நாடு எது என்று கேட்டால் வெனிசுலாவைக் காட்டலாம். அந்த அளவுக்கு இயற்கை வளம் கொட்டிக் கிடக்கிறது.இருப்ப...\nபிளாஸ்டிக் சாலை.. முகேஷ் அம்பானியின் டக்கரான ஐடியா..\nஇந்தியாவில் கிட்டதட்ட அனைத்து துறைகளிலும் வர்த்தகம் செய்யும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது ரோடு போடும் வேலையிலும் இறங்க உள்...\nவரலாற்று சாதனை படைத்த அம்பானி ப்ரோ..\nமுகேஷ் அம்பானிக்கு இண்ட்ரோ தேவையா என்ன.. நம் முகேஷ் அம்பானி தான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வழியாக ஒரு வரலாற்று சாதனையைப் படைத்து இருக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/actor-ajith-daksha-team-success-119022300054_1.html", "date_download": "2020-04-09T05:34:20Z", "digest": "sha1:RDQPW5GNXU5ABF6YB362DE3VMIOTFS67", "length": 12192, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "’’நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு வெற்றி’’...உலக நாடுகள் இடையே ஆன போட்டியில் அசத்தல்... | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 9 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’’நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு வெற்றி’’...உலக நாடுகள் இடையே ஆன போட்டியில் அசத்தல்...\nஏரோ இந்தியா கண்காட்சியின் போது நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு 3 பிரிவுகளில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.\nபிரபல நடிகரான அஜித் சினிமாவை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், சமையல், புகைப்படம் என பல்துறை கலைஞராக உள்ளார்.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு சென்னை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அமைத்துள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவின் ஆலோசகரான நியமிக்கப்பட்டார். இக்குழுவினர் உருவாக்கிய ஆளில்லா விமானங்கள் அதிக நேரங்கள் பறந்து ஏற்கனவே சாதனை படைந்திருந்தன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியில் நடைபெற்ற மெடிக்கல் எக்ஸ்பிரஸ் யுஏவி சேலஞ்ச் - 2018 போட்டியில் கலந்து கொண்ட தக்‌ஷா குழுவினர் சர்வதேச அளவில் இரண்டாம் பிடித்து சாதித்தனர்.\nஇந்நிலையில் தற்போது பெங்களூரில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அரசு சார்பில் கண்காட்சியும் நடந்து வருகிறது. பெங்களூரில் உள்ள எலஹங்கா விமான படை தளத்தில் நடைபெறும் இக்கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானங்கள் பங்கேற்றன. இதில் ட்ரோன் ஒலிம்பிங் என்ற பெயரில் போட்டிகள் நடைபெற்றன. இதில் அஜித்தின் தக்‌ஷா குழுவினர் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.\nதலைய முடிச்சாச்சு அடுத்து தளபதி: சிறுத்தை சிவா பக்கா ஸ்கெட்ச்\nபல ஆண்டுகளுக்கு பின் கோலிவுட்டுக்கு வந்த ’’அஜித் பட நாயகி.’’..\nவிஸ்வாசம் உண்மையான வசூல் எவ்வளவு \nமகத் படத்தில் அஜித், விக்ரம் நாயகி\nகாப்பான் ஷூட்டிங்கில் அஜித் ஸ்டைலை காப்பியடித்த சூர்யா.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D!!/31oYzM.html", "date_download": "2020-04-09T03:30:12Z", "digest": "sha1:YYAPAJBAVSP6NLGPKHVJL6FESMSP2DPH", "length": 11377, "nlines": 43, "source_domain": "tamilanjal.page", "title": "சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!! - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nசேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nJanuary 25, 2020 • தமிழ் அஞ்சல் • செய்திகள்\nசேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்றது.\nதமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கிடைத்திட மாவட்ட நிர்வாகம் முனைப்போடு பணியாற்றி வருகின்றது. விவசாயிகளின் உற்பத்திகளை உயர்த்த வேண்டி பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியும், அதனை தொடர்புடைய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான நடவடிக்கைகளை வேளாண்மைத்துறை மேற்கொண்டு வருகிறது.\nவிவசாயிகளுக்கு நல்ல வருவாயும், விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம் அவர்களுக்கு பொருளாதார நிலையை மேம்படுத்த ஏற்கனவே உள்ள பயிர் சுழற்சி மற்றும் பயிர் பரவல் ஆக்கல் தொழில்நுட்பங்களுடன் கூடுதலாக ஒருங்கிணைந்த வேளாண்மை பயனற்ற நில மேலாண்மைத் திட்டம், நீடித்த வறட்சி நில மேலாண்மை கூட்டுப் பண்ணையம், விரிவான நீர் வடிநில பகுதி, வளர்ச்சி செயல்பாடுகள், நுண்ணீர் பாசனம் மூலம் நீர் மேலாண்மை, பசுமை உரங்கள், உயிர் உரங்கள் மூலம் மண் வளம் வளர்ச்சி, நீடித்த கரும்பு விவசாய வளர்ச்ச��� முன்னெடுப்புகள், இயற்கை உர வேளாண்மை, விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருளுக்கு உரிய விலை கிடைப்பதற்கும், ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை மேற்கொள்ளுதல், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, வேளாண் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nசேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 997.9 மிமீ ஆகும். நடப்பாண்டில் 23.01.2020 முடிய 1.4 மி.மீ பெய்துள்ளது. சேலம் மாவட்டத்தில் ஜனவரி - 2020 மாதம் முடிய 2,08,610 எக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நெல் தானியம் 187.931 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 47.218 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 149.256 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்து 162.560 மெட்ரிக் டன் விதைகளும், பருத்தி 6.387 மெ.டன்னும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இரசாயன உரங்களான யூரியா 27,153 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 13,093 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 13,137 மெட்ரிக் டன் மற்றும் கலப்பு உரங்கள் 21,773 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.\nசேலம் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள், மருத்துவப் பயிர்கள் மற்றும் மலர்களுக்கு 74,073 எக்டரில் பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 72,032.80 எக்டரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், பயிர் உற்பத்தியில் 14.628 லட்சம் மெ. டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 13.35 இலட்சம் மெ. டன் பயிர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.\nபட்டுவளர்ச்சித்துறையின் சார்பில் 568.20 ஏக்கரில் மல்பெரி சாகுபடியும், 6,16,605 கி.கி பட்டுக்கூடு உற்பத்தியும் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை கடன்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் இதுவரை ரூ.540.60 கோடி குறுகிய கால கடன் மற்றும் ரூ.28.02 கோடி மத்திய கால முதலீட்டு கடனும் வழங்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராமன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.\nமுன்னதாக, தென்னையில் வெள்ளை சுருள் பூச்சி தாக்குதலை தடுக்கும் முறைகள் குறித்தும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ரகங்கள் குறித்தும் சந்தியூர் முஏமு திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள், மாவட்ட ஆ���்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் விவசாயிகளுக்கு மின்திரை விளக்கப்படம் மூலமாக விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.\nஇக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் அ.பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், மண்டல இணை இயக்குநர் கால்நடைபராமரிப்புத்துறை புருஷோத்தமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கோ.ராஜேந்திரபிரசாத், வேளாண் இணை இயக்குநர் (பொ) பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆர்.செல்லதுரை, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பாமா புவனேஸ்வரி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் வி.மாணிக்கவேலு மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/temple/unnamulai-amman-temple-trichy/", "date_download": "2020-04-09T03:04:50Z", "digest": "sha1:ICA6FD6UQW2BOTECVWEA3MCNRYLO242T", "length": 11404, "nlines": 59, "source_domain": "www.aanmeegam.in", "title": "Unnamulai Amman Temple in Trichy | உண்ணாமுலை அம்மன்", "raw_content": "\nஉண்ணாமுலை அம்மனின் பெயரைக்கேட்டதும் திருவண்ணாமலை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். ஆனால் அதே பெயரோடு அம்பிகை அருள்வது திருச்சி ஜே.கே நகரில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆலயத்தில். ஆம் இறைவன் பெயரும் அதேதான். அருணாசலேஸ்வரர்.\nஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் நூறு தூண்களுடன் கூடிய மகா மண்டபம் பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. வலதுபுறம் கால பைரவரின் தனிச் சன்னிதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதால் ஏவல், பில்லி, சூனியம் போன்ற பாதிப்பில் இருந்து பூரணமாக விடுபடலாம் என்பது நம்பிக்கை.\nசிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மகாமண்டபத் தூண்களை ரசித்தபடி நடந்தால் நந்தியை தரிசித்து, அர்த்த மண்டப நுழைவுவாசலில் உள்ள கம்பீரமான துவாரபாலகர்களின் அனுமதிபெற்று, கருவறையில் இறைவன் அருணாசலேஸ்வரரின் லிங்கத் திருமேனி முன்சென்று நிற்கலாம். கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் இறைவன் முன் நின்று கரங்குவிக்கும் போது மனம் பூராவும் வெற்றிடமாகி, மெல்லிய மலர்களால் வருடப்படும் உணர்வு தோன்றுகிறது.\nசிவராத்திரியின் போது இறைவனுக்கு நான்கு கால ஆராதனைகளும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதம் அனைத்து சோமவார ��ாட்களில் இறைவனுக்கு 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ வழிபாடும் சிறப்பாக நடக்கிறது.\nஇத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து, அன்னதானம் செய்தால் பித்ருதோஷம் நீங்கும் என்றும், ஜாதகக் கோளாறுகள் நிவர்த்தியாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.இறைவனின் தேவகோட்டத்தில் தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். சண்டேசர் சன்னிதியும் உள்ளது.\nஅன்னை உண்ணாமுலை அம்மன் தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள். புன்சிரிப்பு மலர காட்சி தரும் அன்னையின் அருள் முகம் நம்மை வசீகரிப்பது நிஜம்.மாங்கல்யம் நிலைத்துத் தழைக்க வேண்டும் என்றும், கணவன் நீண்ட ஆயுளுடன்வாழ வேண்டும் என்றும் விரும்பாத பெண் இருக்க முடியாது.இப்படிப்பட்ட பெண்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறாள் அன்னை உண்ணாமுலை அம்மன்.\nபவுர்ணமி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தை வெள்ளிக்கிழமைகள், ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உண்டு. வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு குங்கும அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால் தாலி பாக்கியம் நீடிக்கும் என்றும், நோயுற்றவர்கள் விரைந்து குணமாவார் என்றும், தோஷங்கள் விலகும் என்றும் நம்புவதால் அன்றைய தினம் அன்னையின் சன்னிதியில் பெண்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.\nதங்கள் வேண்டுதல் பலித்ததும் இறைவிக்கு புடவை சார்த்தி, நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றனர். வாசனை மலர்களால் தொடுக்கப்பட்ட பூமாலையை இறைவிக்கு சாத்தினால், திருமணம் விரைந்து நடந்தேறும் என்கின்றனர். இறைவியின் தேவகோட்டத்தில் இச்சா, கிரியா, ஞான சக்தியரும், எதிரே சண்டிகேஸ்வரியும் அருள்பாலிக்கின்றனர்.\nஇறைவன், இறைவியை சேர்ந்தே வலம் வரும் வகையில் உட்பிரகாரம் அமைந்துள்ளது. நிருதி விநாயகர், மகாலட்சுமி, சரஸ்வதி, முருகன், வள்ளி, தெய்வானை, நால்வர், நவக்கிரக நாயகர்கள் இங்கே அருள் பாலிக்கின்றனர்.இறைவியின் சன்னிதியை அடுத்து ஜெயம் கொண்ட விநாயகரின் சன்னிதி உள்ளது. ஆனை முகன் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்க, கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லிங்கோத்பவர் உள்ளனர். அடுத்துள்ளது பாலமுருகனின் சன்னிதி. சஷ்டியின�� போது ஆறு நாட்களும் முருகனுக்கு சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடைபெறும். மாத சஷ்டி மற்றும் தைப்பூசத்தின்போது முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.\n✔️ ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.\n✔️ ரிஷபங்களின் சுதையாலான திருவடிவங்களுடன் ஆலயத்தைச் சுற்றியுள்ள மதிற்சுவர் அழகுற காட்சியளிக்கிறது.\n✔️ தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயத்தின் தல விருட்சம், வில்வம்.\n✔️ பக்தர்களின் நலம் காக்கும் அருணாசலேஸ்வரரையும், மகளிர் துயர் காக்கும் உண்ணாமுலை அம்மனையும் ஒரு முறை தரிசித்து நன்மை பெறலாமே\n✔️ திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஜே.கே நகரில் உள்ளது இந்த அருணாசலேஸ்வரர் ஆலயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/slakshmisubramanian/bhuvanamohini/bhuvanamohini34.html", "date_download": "2020-04-09T03:08:42Z", "digest": "sha1:OX33I3PVD4XGEZXCOWAL3BTFJCWZENVB", "length": 52059, "nlines": 429, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 34. அளவிலாத ஆசைத் துடிப்பு - புவன மோகினி - Bhuvana Mohini - எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் நூல்கள் - S.Lakshmi Subramanian Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\n34. அளவிலாத ஆசைத் துடிப்பு\n“பிரிங்குக் கொடியில் உன் உடலையும், தாமரை மொட்டில் உனது அங்கங்களையும், ஒடுங்கிய மான் விழியில் உனது பார்வையையும், குளிர்ந்த நிலவில் உன் முகத்தையும், மயில்தோகையில் உன் கூந்தலையும், நதிகளின் சிற்றலைகளில் உனது புருவத்தின் விசித்திரப் போக்கையும் தான் பார்க்கிறேன். ஆயினும் என் மனதுக்கு இனிய பேரழகியே இவை எதிலுமே மொத்தமாக உனக்குரிய ஓர் உவமையை என்னால் காண முடியவில்லை.”\n- கவி காளிதாஸனின் ‘மேக தூதம்’\nமறுநாளே சரபோஜி மன்னரின் இராமேசுவர யாத்திரை தொடங்கப்பட்டு விட்டது. ‘தங்களுடன் முக்தாம்பாள் சத்திரம் வரையில் சார்க்கேலுடன் இளவரசரும் வந்துவிட்டுத் திரும்ப வேண்டும்’ என்று மன்னர் கூறி இருந்தார். அதன்படி அவர்கள் குதிரையிலேயே ஏறிச்சென்று வழி அனுப்பி வைத்தார்கள்.\n‘சரியாக ஒரு மாதத்துக்குப் பின் நான் திரும்பி விடுவேன். கோடைக்காலம் என்பதால் ஆங்காங்கே இறங்கித் தண்ணீர் வசதிகளைக் கவனித்துக் கொண்டு செல்லவேண்டி இருக்கும். ஆகையால் ஹர்காராவை முன்னால் அனுப்பி வையுங்கள்’ என்றும் அவர் சொல்லி இருந்தார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nமுக்தாம்பாள் சத்திரத்தில் விடைபெற்றுக் கொண்ட போது அகல்யாவின் கண்களில் நீர் நிறைந்தது. மகனை அழைத்து, “சுலக்‌ஷணாவைப் பார்த்துக் கொள். நீயும்...” என்று சொல்ல வந்தவள் மேலே பேச முடியாமல் சிவாஜியை ஆசீர்வதித்து அணைத்தபடி நின்றுவிட்டாள். தாயின் தயக்கம் என்ன என்பது சிவாஜிக்குப் புரியாமல் இல்லை...\n“மீண்டும் உங்களை இதே முக்தாம்பாள் சத்திரத்தில் தான் சந்திப்போம். நாங்கள் இரவு தங்குவதற்கும் அனைவருக்கும் சாப்பாட்டிற்குத் தேவையான வசதிகளை இப்போதே ஏற்பாடு செய்துவிட்டுச் செல்லுங்கள். திரும்ப நான் தஞ்சையில் பிரவேசிக்கும் போது நகர அலங்காரத்துக்கும், கோவில் பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்துவிடுங்கள்” என்று கூறிவிட்டு மன்னர் விடைபெற்றுக் கொண்டார்.\nசார்க்கோல் ராமோஜிராவ் சிவாஜியை முக்தாம்பாள் சத்திரத்தைச் சுற்றிக் காட்ட அழைத்துக் கொண்டு போனார். “மிக நல்லமுறையில் நடத்தப்படும் அன்னசத்திரம் இது. இதிலேயே கல்வி நிலையமும் இணைக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் விரிவாகப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது மன்னரின் ஆசை” என்று கூறி விளக்கத் தொடங்கினார் சார்க்கேல்...\n“இங்கே மூன்று வேளையும் இலவசமாக உணவு அளிக்கப்படுகிறது. ஏழைகள் என்றோ, பிற மதத்தினர் என்றோ பாராமல் அனைவரும் இங்கே சமமாக அமர்ந்து உணவருந்துகிறார்கள். இதை ஒட்டி ஐந்து கல்வி நிலையங்கள் உள்ளன. இவற்றில் சுமார் அறுநூறு மாணவர்கள் இலவ��மாகப் படிக்கிறார்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டும் கற்றுத் தரப்படுகிறது. சம்ஸ்கிருத மொழியையும், படிக்க வசதி உண்டு” என்று அன்னதான மையத்தையும் கல்வி நிலையங்களையும் அழைத்துக் கொண்டு போய்க் காண்பித்தார் சார்க்கேல்.\nதிருநெல்வேலியிலிருந்து வந்து ஆங்கிலம் படிக்கும் சொக்கலிங்கம் என்ற மாணவன் இளவரசரிடம் ஆங்கிலத்தில் பேசினான். படித்து முடித்த பின் துபாஷியாக (இருமொழிகளில் மொழி-பெயர்ப்பவர்) வேலை பார்க்க விரும்புவதாகவும் சொன்னான். கல்வி நிலையத்தில் பாடம் கற்கும் போது கிடைக்காத நூல்களை தஞ்சைக்குச் சென்று சரஸ்வதி மகால் நூல் நிலையத்திலிருந்து கொண்டு வந்து படிப்பதாகச் சொன்னான்.\n“எல்லா விதத்திலும் இவ்வளவு நன்றாக நடத்தப்படுகிறதே இந்த சத்திரம் முக்தாம்பாள் என்ற அம்மையாரின் பேரில் நிறுவப்பட்டிருப்பது ஏன் இந்த சத்திரம் முக்தாம்பாள் என்ற அம்மையாரின் பேரில் நிறுவப்பட்டிருப்பது ஏன் அவர் யார்” என்று கேட்டான் சிவாஜி. சார்க்கேல் ஒரு கணம் தயங்கினார். பிறகு, “இதையும் நீங்கள் கேட்டால் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பது மன்னரின் உத்தரவு. ஆகையால் நான் அதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று சத்திரத்தில் இருந்த பிரார்த்தனை மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார்.\nஅங்கே ஒரு அழகிய பெண்மணியின் படம் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அந்தப் பெண்மணியின் முகத்தில் உறைந்த அமைதியும் கண்களில் தேங்கிய கருணையும் சிவாஜியைக் கவர்ந்தன. “இவர்தான் முக்தாம்பாள்” என்று அறிமுகம் செய்வதைப் போலக் கூறினார் சார்க்கேல்.\n இவருக்கும் அரசருக்கும் ஏதாவது தொடர்பா” என்று கேட்டான் சிவாஜி.\n“இளவரசே, நான் கூறுவது எதையும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ஆயினும் உண்மையை விளக்கமாகச் சொல்லும்படி அரசர் உத்தரவு இட்டிருப்பதால் நான் அப்படியே கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்தப் பெண்மணி மன்னர் சரபோஜியை அவருக்கு மணமாவதற்கு முன் காதலித்தவள். ஆனால் அரசகுலப் பெண்மணி அல்ல என்பதால் அவரை மன்னர் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் இந்த அம்மையார் அவரைத் தனது கணவரைப் போலவே கருதி வாழ்க்கை நடத்தினார். இப்படி இருப்பவர்களை காமக்கிழத்தி என்று சொல்லுவார்கள். ஆனால் அரசரோ இந்த அம்மையாருக்கு மனத்தில் உயர்வான இடத்தைக் கொடுத்திருந்தார். இறந்து போகும் போது இவர் அரசரிடம் தனது பெயரால் ஒரு அன்னசத்திரம் ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதற்கு இணங்க மன்னரும் இந்தச் சத்திரத்தைத் தொடங்கினார்.\n“முக்தாம்பாள் மிகவும் பெருந்தன்மையாக வாழ்ந்தவர். மிக உயர்ந்த உள்ளம் படைத்தவர். பெண்களுக்கு இயல்பாகக் கிடைக்கக்கூடிய மனைவி என்ற பதவி தனக்குக் கிடைக்கவில்லையே என்று எண்ணி அவர் ஏங்கவில்லை. தன்னை மணந்து கொள்ளும்படி மன்னரை வற்புறுத்தவும் விரும்பவில்லை. அந்த உயர்ந்த மனப்பான்மை கொண்டவரின் பெயரால் நடக்கும் இந்தச் சத்திரத்திலும் அன்னதானமும் கல்விதானமும் அமோகமாக நடைபெறுகிறது ஒரு நாளைக்கு நாலாயிரம் பேருக்கு மேல் சாப்பிடுகிறார்கள். அறுநூறு மாணவர்களுக்கு மேல் படிக்கிறார்கள். எல்லாமே இலவசம். இச்சத்திரத்துக்கு உமையாள்புரத்திலிருந்து பதின்மூவாயிரம் கலம் நெல் அனுப்பி வைக்கப்படுகிறது” என்று கூறி முடித்தார் சார்க்கேல்.\nசிவாஜிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. சார்க்கேல் அந்த சத்திரத்தின் அருமை பெருமைகளை மட்டும் சொல்லவில்லை. முக்தாம்பாளைப் பற்றியும் கூறுகிறார். அரசருக்கும் அவருக்கும் இருந்த தொடர்புகளையும் விளக்குகிறார். அதற்குத் திருமணம் என்ற முற்றுப்பெற்ற நிலை கிடைக்கவில்லை என்பதையும் அடையாளம் காட்டுகிறார். அதிலும் பெருமை கண்டவர் முக்தாம்பாள் என்கிறார். இதில் அவன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன திரும்பி வரும் வழியெல்லாம் சிவாஜி இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டே வந்தான். அவனுடைய மனத்தில் ஏறத்தாழ ஒரு முடிவான திட்டம் உருவாகி இருந்தது. அரண்மனைக்குத் திரும்பியதும் அந்தரங்கக் காவலாளி ஒருவனை அழைத்து, பிறர் அறியாத வண்ணம் புவனமோகினியிடம் அந்தத் தந்தப் பேழையைச் சேர்ப்பிக்கும்படி கூறி அனுப்பினான்.\nகாலை நேரத்திலேயே திலகவதி அம்மையாரிடம் கோவிலுக்குப் போவதாகக் கூறிவிட்டு புவனமோகினி சிவகங்கைத் தோட்டத்து எல்லையில் இருந்த அல்லிக் குளத்திற்கு வந்துவிட்டாள். அதை ஒட்டி அமைந்திருந்த பூங்காக் குடிலின் வாசல் திறந்திருந்தது. அருகே வெண்புரவி நின்று கொண்டிருந்தது. சிவாஜி அங்கே ஏற்கெனவே வந்து விட்டதை புவனா புரிந்து கொண்டாள்.\nமுதல்நாள் இரவு அவளை இரகசியமாகச் சந்தித்த காவலாளி கொடுத்த தந்தப் பேழையைத் திறந்து பார்த்த போது, உள்ளே சிவாஜி எழுதி வைத்திருந்த குறிப்பு ஒன்று இருப்பதை அவள் கண்டு கொண்டாள். ‘சூரிய உதயமாகி மூன்று நாழிகை அளவில் சிவகங்கைத் தோட்டத்துக்கு அருகில் உள்ள அல்லிக்குளத்துக்கு வந்து சந்திக்கவும். மிக முக்கியமான விஷயம் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன்’ என்று சிவாஜி எழுதி இருந்தான்.\nகுடிலின் உள்ளே சிவாஜி பளிங்குத் தரையில் அமர்ந்திருந்தான். கதவைத் தாளிட்டுவிட்டு புவனமோகினி அவன் அருகில் அமர்ந்து கொண்டாள். அவளைக் கைநீட்டி இழுத்து அணைத்த வண்ணம், அவளுடைய மடி மீது தலைவைத்துப் படுத்துக் கொண்டான் சிவாஜி. இருவர் பார்வைகளும் கலக்க, அந்த மனநெருக்கம் தந்த இன்பத்தில் இருவரும் மெய் மறந்திருந்தனர். சிறிது நேரம் இருவருக்கும் பேசவே தோன்றவில்லை.\nகையை நீட்டி அவளுடைய முகத்தை அருகில் இழுத்துக் கொண்டான் சிவாஜி. நெற்றி மேல் நெற்றி அழுந்திற்று. அவளுடைய இழிகளில் தனது பிம்பத்தைக் கண்டான் சிவாஜி. நெஞ்சில் தேன்மாரி பொழிந்தது. இருவர் மனமும் கை கோத்து நடனமாடின. அவளுடைய கன்னங்களை வருடினான். கூந்தல் அலைகளை வருடிக் கொடுத்தான். இடையில் விரல்களால் தாளமிட்டன. மார்பில் முகம் புதைத்து மயங்கிக் கிடந்தான். நேரம் நழுவியதே தெரியவில்லை.\n“உனக்கு முன் கடவுள் தோன்றி உன்னை வரம் கேட்கச் சொன்னால் நீ அவரிடம் என்ன கேட்பாய்” என்று கேட்டான் சிவாஜி.\n“இந்தக் கணத்தில் நான் அனுபவிக்கும் இந்த இன்பம், நாம் இருவரும் உணரும் இந்த நெருக்கம் மறைவதற்கு முன் நான் இப்படியே உயிரை விட்டுவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வேன்” என்றாள் புவனா. சிவாஜி விரல்களால் அவளுடைய இதழ்களை மூடினான். மலரினுள் சிறைப்பட்ட வண்டைப் போல் அவளுடைய இதழ் துடித்தது.\n நாம் இருவரும் இதுபோல என்றும் நீடூழி வாழ வேண்டும் என்று நீ கேட்கக் கூடாதா இறப்பதற்கா விரும்புகிறாய்” என்று கேட்டான் சிவாஜி.\n“எனக்கு அப்படி ஓர் ஆசை இல்லையா இளவரசே ஆயினும் எது சாத்தியமோ அதைத்தானே கேட்க முடியும் ஆயினும் எது சாத்தியமோ அதைத்தானே கேட்க முடியும் உங்களை என்றும் என்னுடையவளாக ஆக்கிக் கொள்ள நான் விரும்பலாம். என்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் உங்கள் இதயத்தில் இடம் பெறக்கூடாது என்று ஆசைப்படலாம். ஆனால் அப்படி நடக்க இயலுமா உங்களை என்றும் என்னுடையவளாக ஆக்கிக் கொள்ள நான் விரும்பலாம். என்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் உங்கள் இதயத்தில் இடம் பெறக்கூடாது என்று ஆசைப்படலாம். ஆனால் அப்படி நடக்க இயலுமா\n“உங்களை மணக்க நான் ஒரு அரசகுமாரி அல்லவே பட்டத்துக்கு வர இருக்கும் தாங்கள் எங்கே பட்டத்துக்கு வர இருக்கும் தாங்கள் எங்கே பரதம் கற்றுக் கொள்ள வந்த ராஜ நர்த்தகியின் மகள் எங்கே பரதம் கற்றுக் கொள்ள வந்த ராஜ நர்த்தகியின் மகள் எங்கே தாங்கள் கவனிக்கவில்லையா மன்னர் எவ்வளவு சாதுர்யமாகப் பேசினார் நான் யார் என்பதையும், நான் வந்த காரியம் என்ன என்பதையும் எப்படித் தெளிவாக உணர்த்தினார் நான் யார் என்பதையும், நான் வந்த காரியம் என்ன என்பதையும் எப்படித் தெளிவாக உணர்த்தினார் என்னுடைய பணி முடியப் போகிறது என்பதைக் குறிப்பிட்டு, விரைவில் நான் ஊர் திரும்ப வேண்டி இருக்கும் என்பதையும் சொல்லி விட்டார் என்னுடைய பணி முடியப் போகிறது என்பதைக் குறிப்பிட்டு, விரைவில் நான் ஊர் திரும்ப வேண்டி இருக்கும் என்பதையும் சொல்லி விட்டார்\n அதற்கு வேறு பொருளும் கொள்ளலாம் அல்லவா\n என்னைப் பொறுத்தவரை இதற்கு ஒரே பொருள் தான் உண்டு. அது, நான் தங்களை மணக்கும் எண்ணத்தைக் கனவிலும் நினைக்கக்கூடாது என்பதுதான். அப்படியானால் என்னுடைய நிலை என்ன ராஜநர்த்தகியின் மகளாக எங்களுடைய நாட்டுக்கே திரும்பி விட வேண்டும் என்பதுதான்...”\n தங்கள் அரசவையின் ராஜநர்த்தகியாக நான் இருக்க ஒப்புக் கொள்ளலாம். அந்த முறையில் தங்களையும் சந்திக்கலாம். இந்த நாட்டில் இருக்கும் வழக்கப்படி, தங்கள் ஆசைக்குரிய ஆசைக்கிழத்தியாக, அலங்கார தாசியாக, ராஜதாசியாக வாழலாம். அவ்வளவுதான்\n“அப்படி எல்லாம் சொல்லாதே புவனா\n“எனக்கும் அப்படி வாழ விருப்பமே இல்லை. இருப்பினும் வேறு வழிதான் என்ன எனக்குத் தங்கள் அரண்மனை அந்தப்புரத்தில் இடம் இல்லை. அந்தரங்கத்தில் மட்டுமே இடம் உண்டு. தங்கள் அன்பையும் உறவையும் நான் ஏற்கலாம். ஆனால் அரசியாக இல்லை - ஆசைநாயகியாக. அப்படி வாழ என் மனம் இசையவில்லையே எனக்குத் தங்கள் அரண்மனை அந்தப்புரத்தில் இடம் இல்லை. அந்தரங்கத்தில் மட்டுமே இடம் உண்டு. தங்கள் அன்பையும் உறவையும் நான் ஏற்கலாம். ஆனால் அரசியாக இல்லை - ஆசைநாயகியாக. அப்படி வாழ என் மனம் இசையவில்லையே நான் என்ன செய்ய முடியும் நான் என்ன செய்ய முடியும்” என்று கண்ணீர் பெருக்கி ��வனுடைய மார்பின் மீது சாய்ந்து கொண்டாள் புவனமோகினி.\nசிவாஜி அவள் முகத்தருகே குனிந்தான். இதழ்கள் கலந்து நின்றன. நேரம் நழுவியது தெரியவில்லை. அவளுடைய கமலவர்ணக் கால்களை மடிமீது வைத்து இன்புறப் புடித்தான். தனது கைவிரலில் இருந்த மோதிரத்தை எடுத்து புவனாவின் விரலில் சேர்த்தான். அப்போது அவளுடைய மெய்சிலிர்த்தது.\n இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா\n கந்தர்வ முறையில் குலக்கன்னியரை பல மன்னர்கள் மகிழ்ந்து கூடி மகிழ்ந்தனர் என்று சொல்லுவார்கள். துஷ்யந்தன் சகுந்தலையை அப்படித்தான் மணந்தான் என்று காளிதாசன் கூறுகிறான்...”\n“அதன் விளைவு தங்களுக்கே தெரியும் அல்லவா சகுந்தலை அதன்பின் பட்டபாடுதான் என்ன சகுந்தலை அதன்பின் பட்டபாடுதான் என்ன என்னையும் அப்படிச் சோதிக்க நினைக்கிறீர்களா என்னையும் அப்படிச் சோதிக்க நினைக்கிறீர்களா\n நீ இவ்வளவு சாமர்த்தியமாகப் பேசக்கூடியவள் என்பது எனக்கு இதுவரை தெரியாது உன் மனக்குழப்பம் நியாயமானது தான். துணிந்து இதை ஏற்றுக் கொள். இந்தக் கணம் முதல் உன்னை நான் எனது மனைவியாகவே ஏற்கிறேன்.”\n“இதற்கு உங்கள் அரசகுல சம்பிரதாயம் இடம் தராவிட்டால்\n“அதற்கும் என்னுடைய முடிவு தயார் ஆனால் அதை இப்போது நான் வெளியே சொல்ல மாட்டேன். ஆனால் உன்னை ஒரு போதும் கலங்க விட மாட்டேன். இப்போதே அந்த உறுதிமொழியை நான் அளிக்கிறேன்.”\nபுவனமோகினி இளவரசனை ஆசையுடன் இழுத்துச் சேர்த்து அணைத்துக் கொண்டாள். மிருதுவான அவள் பார்வையில் அவனுடைய உள்ளம் புளகாங்கிதமடைந்தது. செம்பவழ வாயால் அவனுடைய மார்பை ஒற்றினாள். புஷ்பங்கள் உலைவதுபோல மகிழ்வில் அவனுடைய மார்பு நிமிர்ந்தது.\nவாழ்வில் இன்னும் இளம் குருத்தாக, பருவத்தில் இன்னும் வசந்தமாக, மலரின் இன்னும் இதழ் விரியாத மொட்டாக, அரும்பி நின்ற இருவரிடையேயும் அளவிலாத ஓர் ஆசைத் துடிப்பு விரவியது. உடல் விதிர்விதிர்த்தது.\nசட்டென்று விலகி எழுந்து நின்றாள் புவனா. “போதும் இளவரசே நாம் நிலைதவறிவிடக் கூடாது. அவசரப் படாமல் பொறுத்திருப்போம். மணமாகும் வரை பொறுத்திருப்போம் நாம் நிலைதவறிவிடக் கூடாது. அவசரப் படாமல் பொறுத்திருப்போம். மணமாகும் வரை பொறுத்திருப்போம்” என்று கூறிக் கைகூப்பினாள். அவளை இழுத்துக் கொள்ளத் துடித்த சிவாஜியின் கைகள் அந்தச் சத்தத்தைக் கேட்டு அப்படியே அசை���ற்று நின்றன...\nவெளியே குதிரையின் குளம்புச் சத்தம் கேட்டது. சிவாஜி கதவைத் திறந்தான். புவனா மெல்ல வெளியே எட்டிப் பார்த்தாள்.\nவெளியே சார்க்கேல் நின்று கொண்டிருந்தார். மிகவும் அமைதியான குரலில், “மன்னிக்க வேண்டும். இதுவும் மன்னரின் ஆணைப்படிதான் இளவரசே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் க��ண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/rssfeed/?id=375&getXmlFeed=true", "date_download": "2020-04-09T04:52:36Z", "digest": "sha1:OW5LDCVTNN5UYQZM5GDITBYMNIUEPIEG", "length": 11272, "nlines": 17, "source_domain": "www.dinamani.com", "title": " Dinamani - திருநெல்வேலி - https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3368009 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி களக்காட்டில் இளைஞா் சந்திப்பு கையெழுத்து இயக்கம் DIN DIN Wednesday, February 26, 2020 05:50 PM +0530", "raw_content": "களக்காட்டில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் ‘எங்கே எனது வேலை’ என்ற தலைப்பில் இளைஞா் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.\nஅரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதுடன், மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அரசுப் பணியிடங்களை உருவாக்க வேண்டும். வேலையில்லா காலங்களில் பட்டதாரிகளுக்கு நிவாரணமாக மாதம் ரூ. 10,000 வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பணியிடங்களில் தமிழக இளைஞா்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 5 வரை, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் தமிழ்நாடு முழுவதும் 1 கோடி இளைஞா்களை சந்தித்து கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தி, அதை முதல்வரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி, களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் எஸ்.ஏ.பி. பாலன் தலைம�� வகித்தாா். ஒன்றியச் செயலா் பி. திருமணி முன்னிலை வகித்தாா். கையெழுத்து இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலருமான மா.பெ. சுகுமாரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணைச் செயலா் க. முருகன் ஆகியோா் தொடக்கிவைத்தனா். பால்ராஜ், வி. முருகன், வடகரை சுப்பையா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.\nசங்கரன்கோவில் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.\nசங்கரன்கோவில் அருகே கண்டிகைப்பேரி வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் வருண்குமாா் (24). வியாழக்கிழமை இவா் கம்பரசா் பொருத்தப்பட்ட டிராக்டரை ஓட்டிக்கொண்டு கல்குவாரிக்கு சென்றார்.\nஅப்போது டிராக்டா் நிலைதடுமாறி தலைகீழாக பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் வருண்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் கரிவலம் வந்த நல்லூா் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2019/dec/14/சங்கரன்கோவில்-அருகே-டிராக்டா்-கவிழ்ந்து-இளைஞா்-பலி-3305876.html 3299123 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கடையநல்லூா் அருகே விபத்தில் 3 போ் பலியான சம்பவம்: நிவாரணம் கோரி தலைமை செயலரிடம் எம்எல்ஏ கோரிக்கை DIN DIN Friday, December 6, 2019 04:50 PM +0530\nகடையநல்லூா் அருகேயுள்ள திரிகூடபுரத்தில் காவல்துறை வாகனம் மோதி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை விரைவாக வழங்க வேண்டுமென தமிழக தலைமைச் செயலரை நேரில் சந்தித்து முகமதுஅபூபக்கா் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.\nஇது தொடா்பாக கடையநல்லூா் எம்எல்ஏ அலுவலகம் வெளியிட்’டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:\nதென்காசி மாவட்டம், திரிகூடபுரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் விபத்தில் ஆயிஷாமல்லிகா சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதில் பலத்த காயமடைந்த ஆஷிகா இா்ஃபானா, கன்சாள் மஹரிபா ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைத்து இறந்தனா். இந்நிலையில்,ஆயிஷா மல்லிகாவுக்கு முதலமைச்சா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் ஆஷிகா இா்ஃபானா, கன்சாள் மஹரிபா ஆகியோருக்கு முதலமைச்சா் பொது நிவாரண நிதி இன்று வரை வழங்கப்படவில்லை.\nஇதையடுத்து, தமிழக த���ைமைச் செயலரை ,கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் முகமதுஅபூபக்கா் வெளளிக்கிழமை நேரில் சந்தித்து பேசினாா். இதையடுத்து தலைமை செயலா் உரிய அதிகாரிகளை அழைத்து நிவாரண நிதியை விரைவாக வழங்க அறிவுறுத்தியுள்ளாா். மேலும் விபத்தில் ஒரே குடும்பத்தை சோ்ந்த இருவா் இறந்துள்ளனா். எனவே, அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற எம்எல்ஏவின் கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் தலைமை செயலா் உறுதியளித்துள்ளாா்.\nஇதற்கிடையே, சிறுபான்மை நலத்துறை, வக்பு வாரியம் மூலம் அக்குடும்பத்தை சோ்ந்த சிறுவனின் கல்வி செலவை ஏற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறைக்கு தலைமை செயலா் அறிவுறுத்தியுள்ளாா். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.8 ஆம் தேதி மாலை திரிகூடபுரம் பஸ் நிறுத்தம் அருகே கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் முகமதுஅபூபக்கா் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=241228", "date_download": "2020-04-09T03:31:23Z", "digest": "sha1:WFA2KQLPUVDURNVUULUCE2K72TVN3EB7", "length": 5481, "nlines": 88, "source_domain": "www.kuriyeedu.com", "title": "6ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் – காணொளி – குறியீடு", "raw_content": "\n6ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் – காணொளி\n6ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் – காணொளி\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நி��ழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/03/19103620/1341851/minister-vijayabaskar-interview-in-chennai.vpf", "date_download": "2020-04-09T04:36:16Z", "digest": "sha1:SPOSA3EWANAJNLLX5YAM4JF5HSYJ6FK6", "length": 16531, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "முக கவசம், தெர்மல் ஸ்கேனர் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர் || minister vijayabaskar interview in chennai", "raw_content": "\nசென்னை 09-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுக கவசம், தெர்மல் ஸ்கேனர் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமுக கவசம், தெர்மல் ஸ்கேனர் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nமுக கவசம், தெர்மல் ஸ்கேனர் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர்.\nஅரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.\nமுக கவசம், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும். தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.\nCoronavirus | Vijayabaskar | கொரோனா வைரஸ் | விஜயபாஸ்கர்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nமகாராஷ்��ிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1135 ஆக அதிகரிப்பு\nடெல்லி, மும்பை, உ.பி.யில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் - மாநில அரசுகள் உத்தரவு\nராமாயணத்தை மேற்கோள் காட்டி பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்\nகொரோனா வைரசால் இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5274 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக அதிகரிப்பு\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nசென்னையில் 156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானது- சுகாதாரத்துறை\nவேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் இயங்கும்- கலெக்டர் உத்தரவு\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன- பிரதமர் மோடி\n14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nமீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி - அலறும் அமெரிக்கா\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்\nகொரோனாவை விரட்ட கூட்டு வழிபாடு நடத்தச் சொன்ன தான்சானியா அதிபர்\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும்\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்- டிரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்\nநடமாடும் காய்கறி அங்காடி - கலெக்டர் தொடங்கி வைத்தார்\nஊட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1135 ஆக அதிகரிப்பு\nதர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 215 போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை\nடெல்லி, மும்பை, உ.பி.யில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் - மாநில அரசுகள் உத்தரவு\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இ���க்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு\nஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\nசீன அதிபருக்கு கடிதம் எழுதுங்கள்- கமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/01/blog-post_59.html", "date_download": "2020-04-09T03:25:14Z", "digest": "sha1:Q5ED5CMYZNZ2U52YJTB6FOVJTVZ5SCJD", "length": 26128, "nlines": 179, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அடிப்படைவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கம் நாட்டுக்குத் தேவையில்லை! - ஜனாதிபதி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅடிப்படைவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கம் நாட்டுக்குத் தேவையில்லை\nதெளிவான முடிவினை எடுக்க முடியாத அடிப்படைவாதத்திற்குச் சோரம் போகின்ற நிலையற்ற பாராளுமன்றம் ஒன்று நாட்டுக்குப் பொருத்தமற்றது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று (03) பாராளுமன்றில் தெரிவித்தார்.\nஅதனால் மக்களின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் ஒரு வலுவான நிர்வாகம், ஒரு சட்டமன்றம் மற்றும் ஒரு சுயாதீன நீதித்துறை என்பவற்றை அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் தீர்க்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nகுறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதத்தைப் பரப்புவதற்குப் பதிலாக, தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் ஒன்றுசேருமாறும் அவர் வலியுறுத்தினார்.\nதனது ஆட்சிகாலத்திற்குள் தேசிய பாதுகாப்பின�� உறுதிசெய்து ஒற்றையாட்சியை பாதுகாத்து பௌத்த சாசனத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nதற்போது நடைமுறையிலுள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தினால் நாட்டில் பலவித பிரச்சினைகள் உருவெடுத்திருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இனவாத சக்திகளுக்கு அடிபணியாத மற்றும் நாட்டின் கௌரவத்தையும் அபிமானத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்காக அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது முதல் அக்கிராசன உரையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜளாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு நவம்பர் 18ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த வருடத்திற்கான நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான நாடாளுமன்றத்திற்கு இன்றைய தினம் காலை விஜயம் செய்தார்.\nஜனாதிபதியின் நாடாளுமன்ற விஜயத்தை முன்னிட்டு நாடாளுன்ற வளாகத்தில் 21 வேட்டுக்கள் தீர்ப்பதற்கும் பலவித வரவேற்று நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் அவற்றை நடத்த வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்ததற்கு அமைவாக எந்தவொரு வரவேற்பு நிகழ்வும் இன்றைய தினம் நடத்தப்பட்டிருக்கவில்லை.\nஇந்த நிலையில், இன்று முற்பகலில் பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுன்றத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய விஜயம் செய்தார். தொடர்ந்து அக்கிராசனத்தில் அமர்ந்த ஜனாதிபதி, தனது கன்னி உரையை ஆரம்பித்ததோடு, தனது கொள்கை விளத்தக்தையும் வழங்கினார்.\nதனது ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து பௌத்த சாசனத்திற்கு முதலிடம் வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய, வழமையான இனவாத சிந்தனைகளை விதைத்துவரும் அரசியல்வாதிகள் அவற்றை கைவிட்டு நாட்டை முன்னேற்றமடையச் செய்யும் தனது பணியில் தன்னுடன் இணைந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.\nநாட்டின் இறையான்மையை பாதுகாத்து, சர்வதேச நாடுகளிடம் மண்டியாடாத மற்றும் இனவாத சக்திகளுக்கு அடிபணியாத நாடாளுமன்றத்தை அமைப்பதற்கு அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.\n19ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே ஜனாதிபதி இதனை நாடாளுமன்றத்தில் வைத்து கூறினார்.\nதனது தந்தை முதல் பரம்பரையாக அரசியலில் அடையாளமாக பயன்படுத்திய சிவப்பு நிற சால்வையை தாம் பயன்படுத்தப் போவதில்லை என்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nவௌிநாடுகளிலுள்ள இலங்கையரை ஒருபோதும் கைவிட மாட்டோம்\nகொரோனா தொற்றுக்காரணமாக வௌிநாடுகளில் முடங்கயிருக்கின்ற, வௌிநாட்டில் வேலை செய்கின்ற இலங்கையர் தொடர்பில் அரசாங்கம் கருத்திற்கொண்டுள்ளதாகவும்...\nகொரோனாவை மறைக்கும் நபரால் ஊருக்கே பேரிடி... யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதி பெறுவதற்கு முன்னர் கொரோனா நோயாளி ஒருவர் கைட்ஸ் பகுதியில் ஒழித்துக் கொள்ள முயற்சித்தமையினால் ஊர்மக்களின்...\nசிங்கள - தமிழ் புத்தாண்டின் பின்னர் கொரோனா அபாய வலயங்கள் அற்ற பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கப்படும். அரசாங்கம்\nஇலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள...\nத.தே.கூ வின் சுவிஸ் கூடாரமும் கொரோணா தொற்றுக்குள்ளானது, உறுப்பினர்கள் சிறிதர் தியேட்டரில் தஞ்சம்\nஉலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோணா வைரஸ் மக்களை மாத்திரமல்லாது அரசியல் கட்சிகள் மற்றும் உலக பொருளாதாரம் என்பவற்றை தீவிரமாக பாதித்து வருகின்றத...\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று : யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் .\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்...\nகப்பலில் வரும் தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியை வேண்டும் இலங்கை இளைஞன்\nஉலகைச் சுற்றிவருகின்ற MSC Magnifica கப்பலில் இருக்கி���்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்...\nகொழும்பில் தங்கியிருப்போர் ஊர்களுக்குச் சென்றால் நாட்டுக்கே பேராபத்து\nதத்தமது கிராமங்களுக்குப் போக முடியாமல் மேல் மாகாணத்தில் தங்கியிருக்கின்றவர்களை அவர்களது ஊர்களுக்குத் அனுப்பிவைப்பதற்கு பாதுகாப்பான சுகாதார ...\nதனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வீடு சென்றவருக்கு கொரோனா தொற்று\nகொரியாவில் தொழில்புரிந்துவிட்டு இலங்கை வந்தடைந்தவர்களில் சிலர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். அவர்களி...\nஅரச வளங்களை பங்கிடுவதில் மட்டக்களப்புக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி\nஅரச வளங்கள் பங்கிடப்படுகையில் இனக்குழுமங்கள், பிரதேசங்களிடையே அவை சமனாக பங்கிடப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவானது. அந்த வரிசையில் நுகர...\nகொரோனா ஒழிப்பு நடவடிக்கையிலிருந்து விலகவுள்ளதாக மிரட்டும் இலங்கை ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் \nகொரோனா ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபடும் கிராம உத்தியோகத்தர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை என இலங்கை ஒன்றிணைந்த...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலி���ள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/09/blog-post_20.html", "date_download": "2020-04-09T05:45:17Z", "digest": "sha1:2ZJ6LYWLP4N66AWHHQ3OXQK7F4XWW7XG", "length": 76691, "nlines": 585, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: நடிகர் ரஜினிக்கு முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த தண்டனை! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , கருணாநிதி , ரஜினிகாந்த் � நடிகர் ரஜினிக்கு முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த தண்டனை\nநடிகர் ரஜினிக்கு முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த தண்டனை\nசேனலை மாற்றிக்கொண்டு வரும்போது வாலி பேசிக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தார். ‘என்னதான் சொல்கிறார்’என்று சில கணங்கள் நிதானிக்க, அந்த காமெடி ஷோவை பார்க்க நேர்ந்தது. ‘தனக்கு வாழ்வு கொடுத்தவர்’ என்று கருணாநிதியைப்பற்றி ஊனும் உயிரும் உடன்ப��றப்புக்களும் உருகப் பேசிக்கொண்டு இருந்தார் கவிஞர். சும்மா சொல்லக்கூடாது. மடை திறந்த வெள்ளம் போலத்தான் பேச்சும் வருகிறது. எதோ ஒரு பாட்டு எழுதியிருந்தாராம். அதில் எழுத்துப் பிழைகள் இருந்ததை கருணாநிதி சுட்டிக் காண்பித்தாராம். வல்லினத்திற்கும் மெல்லினத்திற்கும் இடையில் இடையினம் வரக்கூடாது என்றாராம். எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசினம் என்று புகழ்ந்து, அரசியலுக்கும் இன்று அப்படியே பொருந்துகிறது பாருங்களேன் என்று சொல்லவும், கருணாநிதி முகத்தில் புன்னகை பூக்க, ஸ்டாலின்+ கனிமொழி,+தயாநிதி மாறன் குலுங்கிச் சிரிக்க, ரஜினிகாந்த் வாய்விட்டுச் சிரிக்க, கூட்டம் ஆரவாரிக்க, எப்படி ஒரு கண்கொள்ளாக் காட்சி. என்ன தவம் செய்தனர் இந்த தமிழ் மக்கள். சுதாரிக்கும்முன், அடுத்த கதை வாலியிடமிருந்து எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் வாயசைக்கும் பாடலுக்கு “நான் அளவோடு ரசிப்பவன்..” என்று முதல்வரி எழுதி, அடுத்தவரிக்கு வார்த்தைகளைத் தேடிக்கொண்டு இருக்கும்போது கலைஞர் அங்கு வந்தாராம். சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினார் நெட்வொர்க்குக்கே தாங்க முடியவில்லை. எதோ தடங்கலாகி சில கணங்கள் காணாமல் போனது. திரும்பச் சரியானபோது, எல்லோரும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். “எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று யாருங்க சொன்னது எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் வாயசைக்கும் பாடலுக்கு “நான் அளவோடு ரசிப்பவன்..” என்று முதல்வரி எழுதி, அடுத்தவரிக்கு வார்த்தைகளைத் தேடிக்கொண்டு இருக்கும்போது கலைஞர் அங்கு வந்தாராம். சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினார் நெட்வொர்க்குக்கே தாங்க முடியவில்லை. எதோ தடங்கலாகி சில கணங்கள் காணாமல் போனது. திரும்பச் சரியானபோது, எல்லோரும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். “எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று யாருங்க சொன்னது யோசித்துக்கொண்டு இருக்கும்போது, வாலி அவர் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தார்.\nஅவ்வப்போது மேடையில் கவிஞர் வைரமுத்துவைவையும் காண்பித்தார்கள். ‘இன்றைக்கு எதாவது கவிதை மன்றமா’ என யோனை வந்தது. வழக்கமாக, ‘கருணாநிதிதானே மேடையில் நடுவராக இருப்பார், இங்கு வாலி மேடையில் நடுவராகவும், கலைஞர் பார்வையாளராகவும் இருக்கிறாரே’ என கூடவே வியப்பும் வந்தது. மேடையில் மத்தியமந்திரிகள் ஜெகத்ரட்சகன், ராஜா க��டவே சுப.வீரபாண்டியன் போன்றோரையும் காண்பிக்கவும், இது வேறு என்ற தெளிவு வந்தது. மேடையின் பின்னணியில் அண்ணாவோடு கலைஞர் பவ்யமாக சிரித்து குனிந்து நிற்பதைப் பார்த்தவுடன், கலைஞருக்கு கொடுக்கப்பட்ட அண்ணா விருது என்பது நினைவுக்கு வந்தது. இப்படி எல்லாம் வந்தபின் பார்த்தே விடுவது என்கிற தைரியமும் வந்தது.\nஇன்ன வார்த்தைகள் என்று கிடையாது. வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருந்தார்கள். அமைச்சர்களும், அதிகாரிகளும் ‘எம் பணி கைதட்டி சிரித்துக் கிடப்பதே’ என்பதாய் கீழே இருந்தார்கள். முதல்வரிசை நடுவில் முதலமைச்சர் கருணாநிதிம், நடிகர் ரஜினிகாந்த்தும் இருக்க, அப்புறமும், இப்புறமும், மனைவி, குழந்தைகள், பேரன்மார், அமைச்சர்கள் புடைசூழ்ந்திருந்தனர். பின்புறம் அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தார், இன்னும் பலர் வரிசையாய் உட்கார்ந்திருந்தனர். இன்று காலையில் எத்தனை ‘உலகத்தமிழர்கள்’ இந்த அற்புதத்தை கண்டு களித்தார்கள் என்று தெரியவில்லை. மெய்சிலிர்த்தார்கள் என்று புரியவில்லை. தாங்கள் தயாரித்த ‘நினைத்தாலே இனிக்கும்’படம் டாப் டென்னில் முதல் படமாய் காண்பித்து சன் டிவி நிறுவனம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் போதுதான், கலைஞர் டி.வி இந்தக் காட்சியைக் காண்பித்துக் கொண்டிருந்தது.\nஜெகத்ரட்சகன் ‘கலைஞரின் பேச்சாற்றல்’ என பேச வந்தார். ராமாயாண வரிகளையெலாம் மனப்பாடமாய் சந்தசுதியோடு ஒப்பித்து இடையிடையே, கலைஞரை ‘ஆறரை கோடி தமிழ்மக்களின் இதயநாயகன்’ என கொண்டாடித் தீர்த்தார். சிறைக்குச் சென்று, கருணாநிதி சட்டசபை உறுப்பினராகி, சட்டமன்றத்துக்குள் நுழைந்தாராம். அப்போது அனந்தநாயகியம்மாள் “என்ன கலைஞரே மாமியார் வீடு எப்படி இருந்தது” என்று கேட்டாராம். உடனே அவர் “உங்கள் தாய்வீடு நன்றாக இருந்தது” என்றாராம். எப்பேர்ப்பட்ட பேச்சாற்றல் என போற்றினார். கூட்டம் ஆர்ப்பரித்தது. சுற்றிலும் எல்லோரும் சிரிக்கும்போது ரஜினி என்ன முகத்தை இறுக்கமாகவா வைத்திருக்க முடியும். தேமேன்னு சிரித்தார். அவ்வப்போது கால்களை ஆட்டி தன்னை உற்சாகப்படுத்திக்கொண்டார். கருணாநிதி எதைச்செய்தாலும் அதில் ஆழ்ந்த பொருளிருக்குமாம், நாணயம் மிக்கவர் அண்ணா என்பதால்தான் அவரது படத்தை ருபாய் நோட்டில் இல்லாமல் நாணயத்தில் பொறிக்க வழிசெய்தாரா��் முதலமைச்சர். ஆமாம், இந்த காங்கிரஸார் எந்தக் காரணத்திற்காக காந்தி படத்தை ருபாய் நோட்டில் பதித்தார்கள் என்று தெரியவில்லையே\nதொடர்ந்து உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகவும், கொஞ்சம் தெளிவாகவும் பேசினார் மத்திய மந்திரி ராஜா. அண்ணா, பெரியாரை எல்லாம் அந்த அரங்கத்தில் பேசியது கொஞ்சம் ஆற்றுப்படுத்தியது. கலைஞர் தன்னை நாத்திகர் என்று சொல்லிக்கொள்ளவும், பகுத்தறிவுக் கொள்கை மிக்கவர் எனச் சொல்லிக்கொள்ளத் தயங்கியது இல்லை என்றதோடு நில்லாமல் கடவுள், ஆன்மீகம் குறித்த கடுமையான விமர்சனங்களையெல்லாம் பெரியாரின் வார்த்தைகளோடு குறிப்பிட்டார். இந்த ‘ஈயாடவில்லை’ என்னும் பதத்திற்கான அர்த்தங்கள் ரஜினியின் முகத்தில் தெரிந்தன.\n நம்ம வைரமுத்து அவர்கள். உடலை முறுக்கேற்றி, எல்லோரையும் விஞ்சிவிட வேண்டும் என்ற முஸ்தீபோடு வந்தார். தனக்கேயான அந்த விசித்திர உடல்மொழியோடு, ’கலைஞரின் எழுத்தாற்றலை’ அரங்கமெங்கும் நிரப்பினார். ‘அண்ணா ஒரு எழுத்தாளர், ஆனால் கலைஞர் எழுத்தாளர் மட்டுமல்ல, படைப்பாளியுங்கூட’ என்று தனது மேதமையால் கருணாநிதியை அளக்க ஆரம்பித்தார். ‘காளிதாசன், ஷேக்ஸ்பியருக்கும் இணையான, அதற்கும் மேலான உவமைகளைக் கையாண்டவர் கலைஞர்’ என்று அவரது உலக இலக்கிய அறிவை வெளிப்படுத்திய போது ‘அப்படியா’ என்றும் மொத்தக் கூட்டமே புல்லரித்துப் போயிருந்தது. ரஜினியின் புருவங்கள் உயர்ந்து நின்றன. சகிக்கமுடியாமல் டி.வியை அணைத்துவிட்டேன்.\nஅந்தக் காலத்து அரசவைகளில், நம் புலவர் பெருமக்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து சங்கடமடைந்தேன். எட்டையபுரத்து அரசவையில் கவிஞராய் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு, ‘பன்றியைபோல மண்ணிடைச் சேற்றில்’ கிடந்தேன் என சுயசரிதையில் எழுதிய பாரதி விஸ்வரூபமெடுத்து நின்றான். கருணாநிதியின் தமிழுக்கான பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாதுதான். ஆனால் தமிழே அவர்தான், தமிழை வாழவைத்தது அவர்தான் என்று சொல்வதெல்லாம் எப்படிச் சரியாகும் சிறுவயதில் கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’யை முழுமையாகப் படித்து அவர் மீது பெரும் மதிப்பு கொண்டவனாய் இருந்ததுண்டு. எல்லாவற்றையும் காலம் கரைத்துக்கொண்டு இருக்கிறது. போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆட���மல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை.\nஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது.\nTags: அரசியல் , கருணாநிதி , ரஜினிகாந்த்\n//தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது//\n//தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது//\nஇதை முதலிலேயே செய்திருக்கலாம் .. ரொம்ப டென்சன் ஆகாம நீங்களும் ,இந்த பதிவை படிக்க அவசியமின்றி நாங்களும் பயன் பெற்றிருப்போம்.\nநான் டிவி பார்ப்பதை நிறுத்தி மூன்று ஆண்டிகள் ஆகின்றது..இது போன்ற கொடுமைகளுக்கு உள்ளாகாமல் இருப்பதில் மகிழ்ச்சியே ;)))) பகிர்விற்கு நன்றி தோழர்.\nஇந்த எழவிற்குத்தான் நான் டீவி பக்கமே போவதில்லை.\nமுத்தமிழ் வித்தகர் முன்னால முத்தமிழையும் வித்துருக்காய்ங்க போல...\nகாலில் விழும் கலாச்சாரம் எவ்வளவு அருவருப்பானதோ அதே போல் தான் இதுவும். இதையெல்லாம் பார்க்காமல் இருப்பது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது.\n//இன்று காலையில் எத்தனை ‘உலகத்தமிழர்கள்’ இந்த அற்புதத்தை கண்டு களித்தார்கள் என்று தெரியவில்லை. மெய்சிலிர்த்தார்கள் என்று புரியவில்லை.//\nஅந்த‌ அப்பாவி உல‌க‌த்த‌மிழ‌ர்க‌ளில் நானுமொருவ‌ன்.\nகுறிப்பாக‌, வைர‌முத்துவின் புக‌ழார‌ம் க‌லைஞ‌ருக்கு திக‌ட்டியிருக்கும்..\nஏ.கே 47 க‌த்தி நுனி போல‌ க‌லைஞ‌ர் என்ற‌தும் என‌க்கு மெய்சிலிர்த்து....அட‌ங்கொக்கா ம‌க்கா..\nசும்மா ஒரு விளையாட்டுக்கு கேக்��ுறேன்... இந்தப் பதிவை எழுதுவது மு.க-வை யாராவது திட்டவேண்டும், அவரை அத்தனை பேரும் பாராட்டுவது மாதிரி நடிப்பது கூட எனக்கு பொறுக்கவில்லை என்பதற்கான மறுமொழிதானே இதே நிகழ்ச்சியை சற்று மாற்றி மாதவராஜ் சாரை வைரமுத்துவும், வாலியும் பாராட்டினால் வேண்டாம் என்று மறுத்துவிடுவீர்களா இதே நிகழ்ச்சியை சற்று மாற்றி மாதவராஜ் சாரை வைரமுத்துவும், வாலியும் பாராட்டினால் வேண்டாம் என்று மறுத்துவிடுவீர்களா எல்லாருக்குமே ஈகோ தானே சார்\n-பின்னூட்டக் கயமை (அ) பொழுது போகாமை-\nஅண்ணா நூற்றாண்டு விழாவில் அண்ணாவின் தம்பி எனச் சொல்லும் கள்ளர் கூட்டத் தலைவனுக்கு ஜால்ரா அடித்தார்கள். பாவம் அண்ணா.\nகலைஞர் விருதையும் அறிவித்து அதையும் அவ்ர் தனக்கு தானே கொடுத்துக்காம இருந்தா சரி\n//“எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று யாருங்க சொன்னது யோசித்துக்கொண்டு இருக்கும்போது, வாலி அவர் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தார்.\nஅந்த வரிகளை கருணாநிதி தான் சொன்னாராம்.\nநானே இந்த கருத்துரையைப் பார்த்து கலங்கிப்போனேன். எப்பேர்பட்ட தமிழ் இலக்கியவாதி கலைஞர் என்று.\nஒரு வேளை நான் அவரது புத்தகங்கள் எதுவும் படிக்காததால் அவரை சரியாக மதிப்பிடவில்லையோ அண்ணாவை விட இவர் பெரிய எழுத்தாளர்/பேச்சாளர் என்று அனைவரும் கூறினார்கள். அது உண்மையா அண்ணாவை விட இவர் பெரிய எழுத்தாளர்/பேச்சாளர் என்று அனைவரும் கூறினார்கள். அது உண்மையா ஏனென்றால் நான் அண்ணா எழுதியதை/பேசியதை அறிந்தவன் இல்லை. யாரிடமாவது கேட்கவேண்டும் என நினைத்தேன். உங்கள் பதிவு அதற்கு பதிலாக இருந்தது.\nகாலையில meeting இனிமேல தான் eating என்று கலைஞர் சொன்னதாக ஒருவர் சொன்னார். இந்த மாதிரி நிமிடத்துக்கு ஒரு முறை பேசக்கூடியவர் விஜய T. ராஜேந்தர் என நினைத்துக் கொண்டேன்.\nஅப்புறம் வாலி தனக்கு உயிர் கொடுத்தவர் என சொன்னார், ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரியுமா \nஅடடே இன்னும் நீங்க டி. வி. பாகுரீங்களா\nகலைஞருக்கு கொடுக்கப்பட்ட அண்ணா விருது என்பது நினைவுக்கு வந்தது.\nஇது தான் நமக்கு நாமே திட்டமா\nகருணாநிதியின் தமிழுக்கான பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாதுதான். ஆனால் தமிழே அவர்தான், தமிழை வாழவைத்தது அவர்தான் என்று சொல்வதெல்லாம் எப்படிச் சரியாகும்\nமுத்தமிழ் வித்தவர், ��ளக்கியவியாதி கலைஞ்சரை பத்தி இப்படியெல்லாம் கேள்வி கேக்கப்படாது....அப்புறம் ஒங்களை தாக்கி ஒடன்பொறப்புக்கு ஒரு கடுதாசி எழுத வேண்டி வரும்...\nபோலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை.\nஇதுக்கு தாங்க பகுத்தறிவு வேணும்கிறது....இப்பவாவது ஒத்துக்கறீங்களா கலைஞசருக்கு பகுத்தறிவு இருக்குன்னு\nஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது.\nரஜினி படம்னாலும் வருசத்துக்கு ஒண்ணு வருது....இவரு அன்றாடம் இது மாதிரி ஒரு அல்லக்கை நி(பு)கழ்ச்சிக்கு போய்க்கிட்டுல்ல இருக்காரு....காசு குடுத்து இவரே ஏற்பாடு பண்ணுவாரோ\nநீங்க எழுதியிருக்கதை படிச்சே எனக்கு பீதியாருக்கு...ரஜினிக்கு பேதியே ஆயிருக்கும்....தமிழ்நாட்டுல உயிர் வாழ்றது எவ்வளவு கஷ்டமா இருக்குடா சாமி\nதலைப்பை சற்று மாற்றி வைத்திருக்கலாம்.\n\"முக வைச்சுற்றி சில காக்கைகள்\".\nஅவஸ்தைகளிலே பெரிய அவஸ்தை மற்றவர்கள் தன்னை கூச்சநாச்சமில்லாமல் புகழ்வதை பலர் பார்க்க கேட்பதுதான். அதெற்கெல்லாம் ஒரு பக்குவம் இருக்கனும். \"இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டா\" -ன்னு வடிவேலு சொன்னது தான் ஞாபகம் வருகிறது.\nஇருபத்தி மூன்றாம் புலிகேசி Vs ஓணான்டி புலவர்.\nகுறிப்பு: மூணு சுழி \"ண்\" ல எந்த உள் குத்தும் இல்ல.\nஎம் ஜி ஆர் எதையும் அளவில்லாமல் கொடுப்பவர் என்றால், கருனாநிதி எதையும் கொடுக்காமல் வருபவர் என்று கவிஞர்கண்ணதாசன் சொலியதாக படித்திருகிறேன் எதற்கு என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.\nஅந்த கொடுமையை நானும் டி.வியில் பார்த்தேன்.\nவாலி கவிதை டி.ராஜேந்தர் வசனம் போல இருந்தது. வைரமுத்து பேசியது அபத்தம்.\nவாங்குன காசுக்கு என்னமா பீல் பண்ணி....\nஇதே வாலி, ஜெகத்ரட்சகன் ஒரு காலத்தில் எம்ஜியாரை இப்படித்தான் பாராட்டி பேசிய நபர்கள்.\nநாளையே ஜெயலலிதா முதல்வர் ஆனதும் வாலி அம்மா, தாயீ அஷ்ட லக்ஸ்மி என்று துதி பாடுவார். அத���யும் ரஜனி கமல் கை கொட்டி சிரிப்பார்.\nநமக்கு ஒரு காமெடி நிகழ்ச்சி.\nஇன்றும் கலைஞர் டிவி பாருங்கள், அண்ணா நூறாண்டு விழா. இன்னும் ஒரு கவி அரங்கம்.\nகாலையில் கவியரங்கம் பார்த்ததால் வந்த கடுப்பு, இரவில் இந்த பின்னுட்டங்களை படித்ததில் தீர்ந்திருக்குமே வாய் விட்டு சிரிக்க வைத்தன.\nசனிக்கிழமையே... இதுக்கான விளம்பரம் கலைஞர் டிவில திருப்பி திருப்பி போட்டாங்க...\nஜெகத்ரட்சகன் பேசுற சீன்ல ரஜினி சிரிக்கிற மாதிரி நடிக்க, கலைஞரே அவர பாவமா பார்க்கிற மாதிரி நடிக்க....\nஅப்பவே முடிவு பண்ணிட்டேன்.... ஞாயித்துக்கிழமை வீட்ல இருந்தா புத்தி மாறி இதப் பார்த்தாலும் பார்த்துடுவோம்னு...\n‘கல்லோ மாங்காயோ’ என்று கவிதைகள் வந்தாலும் வரும்.\nநமக்கு பட்டால்தானே தெரியுது நண்பா...\nஉங்களது கோபமும், எரிச்சலும் மிக இயல்பாய் வார்த்தைகளில் தெரிகின்றன.\nதங்கள் சிரிப்புக்கு மிக்க நன்றி.\nதம்பி... வித்தவங்களையெல்லாம் வித்தகர் பார்த்துச் சிரித்ததை நீங்க பார்த்திருக்கணும். அவரா வாங்குறவரு....\n//இதையெல்லாம் பார்க்காமல் இருப்பது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது.//\nரசித்தேன். ‘குடி குடியைக் கெடுக்கும்’, ‘புகை உடல்நலத்திற்கு தீங்கானது’ போன்ற வாசகங்கள் எதாவது வெளியிடலாமோ\nரொம்ப சந்தோஷமா இருந்தது. நீங்களும் அந்த கொடுமையை அனுபவித்தீர்களா ஆமாமாம். ஏ.கே 47 தான். ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.\nதவறான எண்ணுக்கு போன் செய்திருக்கிறீர்கள் நண்பரே\n‘கள்ளர் கூட்டத்தலைவர்’ என்றெல்லாம் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாமே.\nஅண்ணா நூற்றாண்டு விழா இப்படி என்றால், உலகத்தமிழ் மாநாடு எப்படி இருக்கும்\nஎந்த உலகத்தில் இருக்கிறாய் நீ தம்பி\nஅந்த வரிகளை கருணாநிதிதான் சொன்னாரா நன்றாக கொடுத்தாரே எம்.ஜி.ஆர் கருணாநிதிக்கு....\nஆமாமாம், டி.ஆர் பின்னி எடுத்துவிடுவார்தான். இதெல்லாம் தெரியாத மார்ட்டின் லூதர் கிங், சர்ச்சில், லெனின் போன்றவர்கள் எல்லாம் என்ன பேச்சாளர்கள் உலகையே அதிரவைத்த பேச்சாளர்கள் என்று அவர்களை எந்தக் கிறுக்கன் சொல்லியிருப்பான்\n//போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை. //\nஅய்யய்யோ அது மிகத் தேவையான குணாம்சமாயிற்றே. அது இல்லா விட்டால் யாரும் பெர��ய மனுஷன் என்று ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.\nகடைசி வரி சூப்பர் பஞ்ச் ஆமாம், ரஜினிக்குத் தேவை தான். நமக்கு என்ன தலையெழுத்து... இதெல்லாம் பார்க்க/கேட்க\nபாரதியை நினைவு கூர்ந்தது மிகவும் அருமை. ஹூம். அவர் வாழ்ந்த இதே மண்ணில் கவிஞர் என்ற பெயரில் மார்தட்டி வருபவர்களைக் கண்டால்...... :-((((\nஉங்கல் பின்னூட்டம் பார்த்து வாய்விட்டுச் சிரித்தேன். என் எரிச்சலும் குறைந்து போனது நன்றி. ஆனாலும் சீரியஸான கேள்விகளைத்தான் கேட்டு இருக்கீங்க...\nஓஹோ... இதற்கும் அந்த வடிவேலுவின் வசனம் பொருந்துமோ\nஎதற்கு என்று நான் கேட்கவே மாட்டேன்...\nஅதென்ன, கடைசியில் இன்றும் டிவி பார்க்கச் சொல்லியிருக்கீங்க\nமணியோசை கேட்டே யானையிடம் இருந்த தப்பித்த புத்திசாலி நீங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nரஜினி கொடுமைபடுத்த படுவது இருக்கட்டும். உங்கள் பதிவுகளை படித்து நாங்கள் கொடுமைபடுத்த படுவது பற்றி யொசியுங்கள். பதிவு எழுத மேட்டர் இல்லைன்னா நாலு பதிவுகளை படியுங்க சார். இதுமாதிரி கண்டதையும் எழுதி எங்களை சாவடிக்காதீங்க.\nஆனா எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ அவங்களே ஒரு அமைப்பை தொடங்கி ஆண்டு தோறும் அவங்களுக்கே விருதுகளை பங்கு வைப்பாங்களாம் அதுக்கு ஒரு கூட்டம் வருத்த படாத வாலிபர் சங்கம் போல . அவங்கள பற்றி அவங்களே பேசி பெருமை பாடுவாங்களாம்\nபாடி பாரிசில் வாங்கிய நவீன புலவர்களை என்ன சொல்ல\nஅண்ணா விருதை கலைஞருக்கு கொடுத்தார்கள், கொஞ்ச நாளில் கலைஞர் விருது அண்ணாவிற்கு கொடுத்தாலும் கொடுப்பார்கள்.\n23ம் புலிக்கேசி படத்தில் இரண்டு துதி பாடிகள் வருவார்களே, அவர்களை நினைவிற்கு வந்தனர்.\nமகள்,மகன் சென்னையில் தந்தைக்காற்றும் உதவியும், தந்தை தில்லியில் மகனுக்காற்றும் உதவியும்,........\nநிறைய அசட்டுத் தனமாகவும், அருவருப்பாகவும் இருந்தது அந்த நிகழ்ச்சி. ஜகத் பாதி பேசும் போதே தாங்க முடியாமல் வேறு சேனல் பார்க்கச் சென்றேன். வைரமுத்துவின் தாக்குதலிலிருந்து தப்பி விட்டேன் :)\nதன் காலடியில் வீழ்பவர்களை ரசிக்கும் ஜெயாவின் குரூரத்திற்கும் இந்த புகழ் மாலைகளை குறும் புன்னகையுடன் ரசித்த கலைஞருக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை :(\nஆல் இண்டியா ஐஸ் வைப்போர் சங்க நிகழ்ச்சிகள் அருமை...\nஅந்த கொடுமையை நானும் டி.வியில் பார்த்தேன்.\n23ம் புலிக்க���சி படத்தில் இரண்டு துதி பாடிகள் வருவார்களே, அவர்களை நினைவிற்கு வந்தனர்.\nஅருமையான நகைச்சுவையை மிஸ் பண்ணிட்டேன் போல\nபணம் சம்பாதிப்பத்ற்காக, தான் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கும் மகளிர் விடுதி சம்பந்தமாக அரசாங்க ரீதியாக உதவி செய்திருக்கும் முதல்வருக்கு வைரமுத்துவும்,\nதனது மருத்துவ சிகிச்சைக்காக பணம் கொடுத்து உதவியருக்கு வாலியும்...வேற எப்படித்தான் தங்களது நன்றிக்கடனை செலுத்துவது\nநாமதான் இதையெல்லாம் கண்டும் காணாம இருந்துக்கணும்.\nஇந்த கருமங்களுக்கும், சீரியல் கொடுமைகளுக்கும் பயந்தே தான் நான் கேபுள் இணைப்பு இல்லாமல் T.V. வைத்திருக்கிறேன். வெறும் DVD யும் MP3 பாடல் களும் போதுமென்று.\nநன்றி. உனது பின்னூட்டத்தில் வரும் ‘ஹூம்’ அங்கே உனது பதிவின் தலைப்புமாகி இருக்கிறது. எத்தனை ஹூம்கள்.\nஉங்களைப் போன்றோரைக் கொடுமைப்படுத்தியதில் வருத்தமொன்றும் ஏனக்கில்லை.\nநன்றி. நவீன பாணர்கள் அவர்கள்.\n//தன் காலடியில் வீழ்பவர்களை ரசிக்கும் ஜெயாவின் குரூரத்திற்கும் இந்த புகழ் மாலைகளை குறும் புன்னகையுடன் ரசித்த கலைஞருக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை//\nநீங்க மிஸ் பண்ணியிருக்கக் கூடாது. பதிவுலகம் ஒரு அருமையான நையாண்டிப் பதிவை இழந்துவிட்டது\nஎனக்கும் அந்த நிகழ்ச்சியை கொஞ்ச நேரமே (ஷ் அப்பா.., முடியல)\n//(ஷ் அப்பா.., முடியல)// கரண்ட போனவுடன் வர்ற கமெண்ட் மாதிரி இருக்கு. :-)))))\nஅருமையான பதிவு. ஆனால், தாங்கள் எப்படி இதைப் பொறுமையோடு பார்த்தீர்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு வேளை ரிமோட் ரிப்பேர் ஆகியிருக்கக் கூடும்.\nதாங்களே ஒரு விழா நடத்தி, தங்களின் கைத்தடிகளை விட்டு வாழ்த்திப் பேச வைத்து, தங்கள் டிவியிலேயே அதை ஒளிபரப்பி, கண்டு மகிழும், கருணாநிதி, ஒரு \"நார்சிஸ்ட்\" என்றே நினைக்கிறேன். எவ்வளவு அரசுப் பணிகள் இருந்தாலும், இது போன்ற பாராட்டு விழாக்களுக்கு கருணாநிதி நேரம் ஒதுக்க தவறியதே இல்லை. இதில், வரும் 26ம் தேதி, கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப் படப் போகிறதாம். இது தொடர்பாக, அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம் இந்த தளத்தில் காணலாம்.\n//போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை.//\nநெடுநாளாக எனது புரிய���மையும் இதே\n///ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது.\nஆனாலும் உங்களுக்குப் பொறுமை அதிகம்மேடையில் காக்காக் கும்பலுடன் கலைஞரை கண்டால்;\nஅந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன் மன்னர் கால புலவர்கள் நினைவு சரிதான்\nஇதுகள் எல்லாம் பன்றிகள் என்று கூறி பன்றிகளை கேவலப்படுத்தகூடாது.\nஇந்த மாதிரி நிகழ்சிகள் வரும்பொழுது நான் கவிதையை மட்டுமே ரசிப்பேன் மத்தபடி எல்லாமே பிஸ்னஸ்னு நான் நினைகிறேன்..\nநகைச்சுவையாக பார்க்க முடிந்ததால், பொறுமை இருந்தது. லிங்க்கை தவறாக கொடுத்து இருக்கிறீர்கள். இந்தப் பதிவுக்கே வருகிறது. பரவாயில்லை. தேடிப் பார்த்துவிட்டேன்.\nஎனக்கு பொறுமையே கிடையாது என்றுதான் வீட்டில் சொல்கிறார்கள்.\nமன்னிக்கவும். தவறான லிங்க் கொடுத்ததற்கு. இந்த லிங்க் சரியாக இருக்கும்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nதிங்கள் அன்று காலை தீக்கதிரின் முதல் பக்கத்தில் பார்த்த அந்தப் புகைப்படம் நிறைய சிந்தனைகளைக் கிளர்த்திப் பரவசம் கொள்ள வைத்தது.. சாலையி...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல�� நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/203805", "date_download": "2020-04-09T03:58:57Z", "digest": "sha1:J4UNMV53DG2T33W5PUCNKMRARYKGTVSZ", "length": 5943, "nlines": 100, "source_domain": "www.vvtuk.com", "title": "தீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி (முருகன்) 2ம் நாள் இரவுத்திருவிழா | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் தீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி (முருகன்) 2ம் நாள் இரவுத்திருவிழா\nதீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி (முருகன்) 2ம் நாள் இரவுத்திருவிழா\nதீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி (முருகன்) 2ம் நாள் இரவுத்திருவிழா\nPrevious Postதீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி (முருகன்) 3ம் நாள்த்திருவிழா Next Postவல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் இறுதியில் நடப்புச் சம்பியனை தக்கவைத்தது\nவல���வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nபௌர்ணமி தினமான நேற்று மிகப் பிரகாசமான பெரிய சந்திரனை காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ளது.\nகொரோனாவின் தாக்கத்தால் மரணமான ஈழத்திலும் புலத்திலும் வாழ்ந்த ஈழத் தமிழர்கள் அனைவரது ஆத்மாக்களும் சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.\nமரண அறிவித்தல்-திரு சிவசாமி யோகசுந்தரம் (யோகண்ணா)\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kandeepam.wordpress.com/2017/07/28/4-12-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-04-09T03:38:51Z", "digest": "sha1:U7K22KF4XKUKZ2DXFEBMMAJQDXAYZLNU", "length": 56447, "nlines": 298, "source_domain": "kandeepam.wordpress.com", "title": "4.12 விவசாயம் படும் பாடு | காண்டீபம்", "raw_content": "\n← காண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\n4.12 விவசாயம் படும் பாடு\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்\n-இது ஐயன் வள்ளுவனின் வாக்கு. தெய்வப்புலவனின் வாக்கு பொய்த்துவிடுமா என்ன ஆனால் இதைச் சொன்னால் நம்மைப் பார்த்துச் சிரிப்பவர்களோடு விவசாயிகளும் சேர்வர் எனச் சொல்லலாம். தாங்கள் வாங்கிய கடனைக் கூட திரும்பச் செலுத்த இயலாமல் அதனைத் தள்ளுபடிச் செய்யச் சொல்லி பல இடங்களிலும் போராட்டம், சமூக வலைத்தளங்களில் அரசைக் கடும் விமர்சனம் செய்து பலரும் பதிவுகள் இடுவது என்று, விவசாயம் ஒன்றுக்கும் உதவாத தொழில் என்ற எண்ணத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.\nஇன்றைய சூழலில் விவசாயிகளில் தாங்கள் வாங்கிய கடனையும், அதற்கான வட்டியையும் அடைக்க இயலாமல் தவ��க்கும் தவிப்பு சொல்லொணாத் துயரத்தை அளிக்கக் கூடிய ஒன்று. விவசாயிகள் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்தாலும், அவர்களது சுமை ஓரளவுக்கே குறையும்;ஏனெனில் அவர்கள் தனியாரிடமும் கடன்களைப் பெற்றிருக்க வாய்ப்புண்டு. இதற்கு என்ன வழி காணக் கூடும் என்று விளங்கவில்லை.\n கடன் தள்ளுபடி என்பது நிரந்தரத் தீர்வல்லவே தன்னைச் சார்ந்து மற்றவர்களை இருக்க வைத்த வேளாண்குடி, இன்று மற்றவர்களைத் தொழுது நிற்கும் நிலைமை ஏன் வந்தது\nநோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\n-என்ற குறளுக்கு இணங்க தற்காலிக நிவாரணத்தைக் கொடுக்கும் அலோபதி மருத்துவம் போலல்லாமல், நிரந்தரத் தீர்வை நோக்கி நகர வேண்டுமெனில் வேளாண்குடிக்கு நேர்ந்த இந்த இழிநிலைக்கு மூலகாரணம் என்ன என்று அறிய வேண்டும்.\nஇக்கட்டுரையில் விவசாயத்தைப் பாதிக்கும் சில அம்சங்கள் குறித்து சுருக்கமாக்க் காண்போம். இவை குறித்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் கூடும்போது, இன்றைய பிரச்னைகளுக்கு தாமாகவே தீர்வு கிடைக்கும்.\nஎன்றோ ஒரு நாள் ஆண்கள் தேடிக் கொணர்ந்தவற்றை உண்ட பெண்கள் அதன் விதைகளை எறிந்தபோது விளைந்த செடி, கொடிகள், மரங்களே விவசாயத்தின் ஆரம்ப நிலை. பின்னர் உணவைத் தேடி அலையாமல் அவற்றைத் தன்னருகிலேயே மகளிர் உருவாக்கத் துவங்க, விவசாயம் சிறிது மேம்பட்டு அடுத்த நிலை கண்டது. பின்பு காடழித்துக் கழனியாக்கி, விவசாய பரப்பளவு விரிந்தது.\nஇந்த விவசாயமும் இயற்கை வளமும், இதனூடே மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அமைந்து வளர்ந்த நெசவும் இதர தொழில்களும் பாரதத்தை வளமும் செல்வச் செழிப்பும் கொண்ட நாடாக மாற்றின. உலகமெங்கும் உள்ளோர் பாரதநாட்டைக் கண்டடையத் துடித்ததன் பின்னணியும் அதுவே. அன்றைக்கும் இன்றைக்குமான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் போன்றதாக மாறிப் போனது.\nஇந்த மாபெரும் வித்தியாசத்திற்கான முதல் படி, தனது தேவைக்காக நடந்த விவசாயம், மற்றவர்களின் தேவைக்கும் என ஆனதுதான். இன்று யாருக்கு எனத் தெரியாத நிலையிலேயே உற்பத்தி நடைபெறுகிறது.\nஇன்றைய சூழலில் தனக்காக விவசாயத்தில் ஈடுபடுவோர் மிகவும் குறைவு. ஆனால் உணவுக்காக விவசாயத்தைச் சார்ந்திருப்போர் எண்ணிக்கை கோடிக் கணக்கில் எனவே அதீத உற்பத்தி தேவையானதாக இருக்கிறது. அதற்காக, அதை நோக்கி விவசாயியை அரசு வழி நடத்துக��றது. இது தவிர்க்க இயலாதது.\nபசுமைப்புரட்சி அன்றைய அத்தியாவசியத் தேவைக்கு ஏற்பட்ட தற்காலிக நிவாரணமே. அது குறைபாடான ஒன்றல்ல. அது அன்றைய சூழலில் நம் மக்களை பஞ்சத்தின் பிடியிலிருந்து காத்திருக்கிறது. ஆனால் அதீத உரமும், பூச்சி மருந்தும் அன்றைக்கு அதீத மகசூலைக் கொடுத்தாலும், மண்ணின் வளத்தைக் குறைத்து அதனை மலடாக்கிவிட்டது என்பதனை மறுக்க இயலாது. ஆனால் இன்று மரபு வழி பாரம்பரிய விவசாயத்துக்கு உடனே தாவுவதும் தற்கொலைக்கே சமமாகும்.\nஉற்பத்தி அதிகமாகவும், மரபு வழி விவசாயமும் வேண்டும் என்றால் விவசாய நிலப்பரப்பு அதிகமாக இருக்க வேண்டியது மிக முக்கியம். ஆனால் நில உச்ச வரம்புச் சட்டமும், கூட்டுக் குடும்பச் சிதைவும் விவசாய நிலப்பரப்பினை சிறு துண்டுகளாக்கிச் சீரழித்துவிட்டன. ரியல் எஸ்டேட் என்ற மாபெரும் அரக்கன் பெரும் விவசாய நிலப்பரப்புகளை விழுங்கி விட்டான்.\nபணப்பயிர்கள் அதிக அளவு நீரை எடுத்துக் கொள்ளக்கூடியவை. தென்னந்தோப்புகள் என்பது ஊருக்கு பல இருக்கின்றன. இவை நீரை அதிகம் பயன்படுத்துபவை. நெல், கரும்பும் இந்த வகையைச் சார்ந்ததே. ஆனால் அரசு ஊக்குவிப்பது இந்தப் பயிர்களை. இவற்றுக்கு விலை கேட்டுப் போராட்டம் நடத்தவே விவசாயிகளுக்கு நேரம் போதவில்லை.\nநிலக்கடலை, உளுந்து, தட்டைப்பயறு, துவரை என்று அனைத்தையும் ஒன்றாகப் பயிரிட்ட காலம் இன்று காணக் கிடைக்கவில்லை. இந்தப் பருப்பு வகைகளை சாகுபடி செய்தபோது, விவசாயிகளுக்கும், அந்த கிராமத்தைச் சார்ந்த மற்றவர்களுக்கும் போதுமான அளவுக்கு விளைச்சல் இருந்தது. இந்த கலப்புப் பயிர் முறை அழிந்த பிறகு பருப்பு இறக்குமதியை நம்பி நாடும், கிராமத்து சாமானியன் நியாய விலைக் கடைகளை நம்பியும் காத்திருக்க வேண்டிய நிலை வந்த்து. விவசாயியே கூட, அரிசிக்கும் பருப்புக்கும் நியாய விலைக்கடையில் காத்துக் கிடக்கும் அவலம்.\nதமிழகம் வானம் பார்த்த மானாவாரி விவசாயத்தையே பெருமளவில் சார்ந்திருக்கிறது. எனவேதான் கோயிலில் குளம், ஊர்க் கோடியில் குட்டை, ஏரி என்று பலவகையிலும் நீர் சேமிப்பு தமிழகத்தில் அக்காலத்தில் இருந்திருக்கிறது. இன்று விவசாயிகளுக்கு மிகப் பெரும் இடையூறு தண்ணீர்த் தட்டுப்பாடுதான். நீர் மேலாண்மை என்று அரசின் கைகளுக்குச் சென்றதோ அன்றிலிருந்தே அதன் அழிவு தொடங்கிவிட்டது.\nஅறம், தெய்வம் சார்ந்து நீரைத் தேக்கி வைக்க குளம் குட்டை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற எண்ணத்தையும் திராவிடப் பகுத்தறிவுப் பிரசாரம் நிலைகுலையச் செய்து நீர்நிலைகளை அசுத்தமாக்கி, அதனை ஆக்கிரமித்து அழிப்பது என்ற நிலைக்குத் தள்ளிவிட்டது; தமிழக விவசாயிகளை தள்ளாட விட்டுவிட்டது.\nஇறைக்கிற கிணறுதான் சுரக்கும் என்பார்கள். கிணற்றை இறைக்கிற வேலையே இல்லாமல், ஆறு, ஏரிகளிலிருந்து நீரை குழாய்களில் அனுப்பி மக்களைச் சோம்பேறியாக்கியதோடு அல்லாமல் ஒட்டுமொத்தமாக கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை அழித்துவிட்டார்கள். ஆழ்துளைக் கிணறு என்பது மிகப் பெரும் சாபக் கேடு. சமீபத்தில் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் கூட தமிழகத்தில் அதிக அளவில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவது தவறு என்று வருத்தத்தோடு குறிப்பிட்டிருந்தார்.\nஆறுகளில் மணல் அள்ளுவது வரைமுறையின்றி நடக்கிறது. ஆற்று மணல் நிலத்தடி நீரைக் காத்து நிற்கக் கூடிய ஒன்று என்ற உணர்வே இல்லாமல்தான், அது கொள்ளை போகும் இடங்களைச் சுற்றி உள்ளவர்கள் இருக்கிறார்கள். விவசாயிகளின் போராட்டங்களில் கடன் தள்ளுபடி என்ற காரணத்திற்குக் கொடுக்கப்படும் வேகம் இந்த மணல் கொள்ளையை எதிர்த்தோ, குடிநீர் நிறுவனங்களை எதிர்த்தோ நிகழ்வதில்லை. கட்சி சார்பு கொண்ட விவசாய சங்கங்கள் இதனை மிக சாமர்த்தியமாகக் கையாள்கிறதோ என்ற ஐயப்பாடு எழுகிறது.\nநாம் காவிரி நீரை கர்நாடகம் நமக்குத் தரவில்லை என்பதை இனம், மொழி, அரசியல் சார்ந்தே காண்கிறோம். அது நீராதாரப் பிரச்னை என்ற நோக்கில் காண முயற்சிப்பதே இல்லை. இன்றளவும் தமிழகத்தில் பவானி ஆற்றுப் பாசனமாகட்டும், அமராவதி ஆற்றுப் பாசனம், மற்றெங்கிலும் நீர்ப்பங்கீடுப் பிரச்சினை இல்லை என்று கூறிவிட முடியுமா யாரும் நீரை அடுத்தவருக்குத் தருவதைத் தடுப்பதில்லை என்று சொல்லிவிட முடியுமா யாரும் நீரை அடுத்தவருக்குத் தருவதைத் தடுப்பதில்லை என்று சொல்லிவிட முடியுமா நமக்குக் கிடைக்கும் அதிக அளவு மழையைத் தொலைத்துவிட்டு, அடுத்தவனைப் பார்த்து வசை பாடிக் கொண்டிருந்தால் என்ன பயன் ஏற்பட்டு விடப் போகிறது நமக்குக் கிடைக்கும் அதிக அளவு மழையைத் தொலைத்துவிட்டு, அடுத்தவனைப் பார்த்து வசை பாடிக் கொண்டிருந்தால் என்ன பயன் ஏற்���ட்டு விடப் போகிறது எங்கு தொலைத்தாயோ அங்கு தேடிப் பார் என்று ஒரு சொலவடை ஒன்று, அதை நினைவில் கொள்வது நன்று.\nஊடகங்களும் அரசு நிர்வாகமும் டெல்டா பகுதி விவசாயிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற பகுதி விவசாயிகளுக்கு கொடுக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. காவிரி அரசியலால்தான் இந்த நிலை. வடதமிழகத்தின் வட ஆற்காடு, தென் ஆற்காடு விவசாயிகளும் நெல் விளைவிக்கிறார்கள்- பெரிய அளவில் காவிரி போன்ற ஆற்று நீரை நம்பி அல்ல. இதனை முன்னாள் விவசாய சங்கத் தலைவரான நாராயணசாமி நாயுடுவும் வருத்தத்தோடு குறிப்பிட்டிருந்தார். இன்றோ, காஞ்சிபுரம் மாவட்டம் விவசாய நிலங்களை தொழிற்சாலைகளுக்கு தாரை வார்த்திருக்கிறது.\nவடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது திராவிட இயக்கங்களின் கோஷம். எல்லாத் தொழிற்சாலைகளையும் வட தமிழகத்துக்கே அளித்து விட்டால் தென் தமிழகத்துக்கு என்ன செய்வது என்ற புலம்பலும் உண்டு. உண்மையில், இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டுமே ஓரளவுக்கு நிலத்தடி நீரைக் கண்டடைய முடிந்திருக்கிறது. அங்கு பெரிய அளவில் சுற்றுச் சூழலும் பெரிய அளவில் மாசடையாமல் இருக்கிறது.\nமிக அதிக அளவிலான நிலத்தடி நீர் பல்வேறுபட்ட தொழிற்சாலைகளால் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. குடிநீர் பாட்டிலில் அடைத்து விற்கும் தொழிலில் பல குறு நிறுவனங்கள் போட்டியிட்டுக் கொண்டு தண்ணீரை பல வகைகளிலும் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருக்கின்றன.\nகறிக் கோழி உற்பத்தியில் நீர் எவ்வளவு செலவழிக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியும். வளைகுடா நாடுகளுக்கு தினமும் ஏற்றுமதி செய்யும் முட்டைகளின் அளவு 70 லட்சம். ஒரு 60 கிராம் முட்டை உற்பத்தி செய்ய 190 லிட்டர் மறை நீர் தேவை. 1.1 டன் எடை கொண்ட கார் தயாரிக்க 4 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10 லிட்டர் மறைநீரும், 250 கிராம் பருத்தி ஆடை தயாரிக்க 500 லிட்டர் மறைநீரும் தேவைப்படுகிறது.\nசீனா ஆடை உற்பத்திக்கு அளித்துவந்த சலுகைகளை இதன் காரணமாகவே குறைத்து அநேகமாக நிறுத்திவிட்டு இன்று எதிர்காலத்தில் மக்களின் பிரச்சினையாக இருக்கப் போகிற உணவு உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. ஆனால் நாம் சீனாவின் இந்த நிலைப்பாட்டால் ஆடை உற்பத்தியில் ஏற்படும் இடத்தை அடையத் துடிக்கிற��ம். இப்படி நாம் யாருக்காகவோ தயாரித்து ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு, நமது நீர்வளத்தை தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஏதோ ஒரு முறை தக்காளி விலை கிடைக்காமல் வீதியில் கொட்டப்பட்டால் சரி, எத்தனை முறை இப்படி நடந்தது சின்ன வெங்காயம் விவசாயிடம் ரூ. 25-க்கு வாங்கப்பட்டது ரூ. 150-க்கு விற்கப்படுகிறது. இந்த முறை சின்ன வெங்காயம் அதிக உற்பத்தியானதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். என்ன உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு பரப்பில் பயிரிட வேண்டும் என்ற தெளிவான கொள்கை விவசாயிகளிடம் இல்லை என்று சொல்வதா சின்ன வெங்காயம் விவசாயிடம் ரூ. 25-க்கு வாங்கப்பட்டது ரூ. 150-க்கு விற்கப்படுகிறது. இந்த முறை சின்ன வெங்காயம் அதிக உற்பத்தியானதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். என்ன உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு பரப்பில் பயிரிட வேண்டும் என்ற தெளிவான கொள்கை விவசாயிகளிடம் இல்லை என்று சொல்வதா இல்லை அவர்களை வழிநடத்தும் வேளாண் துறையிடம் இல்லை என்று சொல்வதா\nபல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் பாடுபட்டு உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தியாகிகள். அவர்களுக்கு உரிய மதிப்பினை சமூகம் அளிக்கிறதா என்பது கேள்விக்குறியே பணமிருந்தால் உணவு கிடைத்துவிடும் என்ற மனநிலை சமூகத்தில் விரவிக் கிடக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி இந்த விவசாயிகளுக்காக வழிகாட்ட வேண்டிய விவசாய சங்கங்கள் அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றன.\nவேலை உறுதி திட்டம் என்னும் எமன்\nஇலவசம் இந்த தமிழகத்தைப் பிடித்த சாபக்கேடு. அதோடு சேர்ந்து கொண்டது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம். அதுவும் 100 நாளாக இருந்தது இன்று 150 நாட்களாக அதிகரிக்கப்பட்டுவிட்டது. விவசாயக் கூலி வேலைகளுக்கு ஆள் கிடைப்பதைக் குறைத்து, அவர்களின் கூலியை அதிகமாக்கி விவசாயியின் மென்னியை இறுக்கியதைத் தவிர வேறெந்த சாதனையையும் இந்தத் திட்டங்கள் செய்யவில்லை.\nமக்களைச் சோம்பேறியாகவும் பொறுப்பற்றவர்களாகவும் ஆக்கியிருக்கிறது இந்த வேலை உறுதித் திட்டம் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். இன்றைக்கு விவசாயிகளுக்கு குரல் கொடுப்பதில் முன்னிற்பவர்களாக ஊடகவெளியில் காட்டிக் கொள்வோர் பலரும், விவசாயிகளை வில்லன்களாகவும், கூலித் தொழிலாளிகளை அவர்களிடம் வதைபடுபவர்களாகவும் காட்���ி விவசாய அழிவுக்கு முதலில் சாலை அமைத்தவர்கள்தான்.\nஇவற்றுக்குத் தீர்வு என்ன என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. இன்று நாட்டில் உள்ள அத்துணை பிரச்னைகளுக்கும் தீர்வு காண முயல்வதாகட்டும், திட்டங்களைச் செயல்படுத்துவதாகட்டும், தொலைநோக்குப் பார்வை என்பது இல்லை என்பது மட்டும் தெளிவு. ஆனால் அதனை நோக்கி நகர முற்படுவதும் சில ஆலோசனைகளைச் சிந்திப்பதும் சாத்தியமே.\nநிலப் பரப்பளவு அதிக அளவில் இருந்தால்தான் விவசாயம் என்பது ஓரளவுக்காவது லாபத்தை ஈட்டுவதாக இருக்க முடியும். அதற்காக நில உச்ச வரம்புச் சட்ட்த்தை நீக்கலாமா நீக்கலாம். ஆனால், இன்றைய சூழ்நிலையில் பணத்தினை அதிக அளவில் சேர்த்து வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கும், வணிகர்களுக்கும் வேண்டுமானால் அது பயனளிக்கக் கூடும். சிறு, குறு விவசாயிகளுக்கு இதனால் பயன் கிடைக்காமல் போய்விடக் கூடும். ஆகையால் இன்று விவசாயத் தொழிலில் உள்ளவர்களுக்கும் அவர்களின் சந்ததிக்கும் மட்டும் விலக்களிக்குமாறு திருத்தம் செய்யலாம்.\nஇன்று பெரிய நிலப்பரப்பைப் பெற கூட்டுப்பண்ணை முறையை மேற்கொள்ளலாம்.. வேலை மற்றும் செலவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு, இன்றைய சூழலும், மனநிலையும் நிச்சயம் பெரிய தடையாக இருக்கும் ஆனால் அதனைத் தகர்த்தெறிவது அத்தியாவசியத் தேவை என்பதனை உணர்ந்தால், இதனைச் சாதிக்க முடியும்.\nஒரு நகரத்தைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் உள்ள விவசாய நிலம் விவசாயத்திற்காக அல்லாமல் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதை தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும். அண்மையில் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தடையுத்தரவுகளும் வழிகாட்டுதல்களும் கவனத்தில் கொள்ளத் தக்கவை.\nவிவசாய நிலம் காக்கப்பட்டால், அந்த நகரத்துக்குத் தேவையான உணவு சுற்றியுள்ள கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும். விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இது பயனுள்ளதாக அமையும். சக்தி சேமிப்பு, காலவிரயம் தவிர்ப்பு, நியாயமான விலை, தேவையான உற்பத்தி என்றிருக்கும்.\nஅடுத்து, நாட்டு மாடு வளர்ப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும்; அவற்றின் மேய்ச்சல் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; பாரம்பரிய வழியிலான விவசாயத்திற்கு சிறிது, சிறிதாக நாம் மாற வேண்டும். ஏற்றுமதியிலும்கூட பாரம்பரிய- இயற்கை வழி உற்பத்தியிலான பொருட்களுக்குத்தான் மதிப்பு என்கிற போது, நமது மக்களின் ஆரோக்கியத்திற்காக இந்த மாற்றத்தை நாம் செய்தே ஆக வேண்டும்.\nநீர்மேலாண்மை, நீர்நிலைப் பராமரிப்பு போன்றவை விவசாயிகளின் கூட்டமைப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக மாற்றப்பட வேண்டும். ஆற்று மணல் அள்ளுவது முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். கட்டடங்கள் கட்டுவதற்கு மாற்றுத் தொழில்நுட்பங்களை பரிசீலிக்கலாம்.\nகட்டுப்பாடின்றி ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும்.\nகுடிநீர் விற்பனை நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். குடிநீர் விற்பனை தடை செய்யப்பட்டு, அரசே அதனை சேவை அடிப்படையில் வழங்க வேண்டும். நீர் அனைவருக்கும் பொதுவானது என்பது சட்டமாக்கப்பட வேண்டும். அதன்மீது அரசாங்கமோ, தனியார் நிறுவனமோ உரிமை கொண்டாடும் நிலை இருக்கவே கூடாது.\nநீர்நிலைகள் பராமரிக்கப்பட்டு, கிடைக்கும் மழைநீரை முற்றிலுமாக சேமிக்க வழி காண வேண்டும். தடுப்பணைகளை விட ஆற்றங்கரைகளின் இருபுறமும் நிலத்தடி நீரை சேமிக்கும் விதமாக வனங்களை உருவாக்க வேண்டும். கரைகளிலுள்ள ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்பட வேண்டும்.\nபணப்பயிர்கள் என்ற ரீதியில் நெல்லையும் கரும்பையும் அதிக உற்பத்தி செய்வதை விட நீர் குறைவாகத் தேவைப்படும் தானிய வகைப் பயிர்களுக்கு உடனடியாக மாறுவதன் மூலம் நீர்த் தேவையை சமாளிக்கலாம். நெல் உற்பத்தியை குறைந்த பரப்பளவில் மேற்கொள்ளலாம். ஏற்கனவே ஏராளமான அளவு அரிசி அரசால் வீணடிக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே.\nகுறைந்தபட்சம் 10 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த அமைப்பு கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்:\nநீர்நிலைப் பராமரிப்பு, நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்றவற்றைச் செய்யலாம்.\nசூழ்நிலை, தேவை, சந்தைப்படுத்துவது போன்றவை குறித்து விவாதித்து என்ன பயிரிடுவது என்ற ஆலோசனையை அளிக்கலாம். கலப்புப் பயிர்முறையை ஊக்குவிக்கலாம்.\nபாரம்பரிய முறையில் தானிய பாதுகாப்புக் கூடங்களை பொதுவாக ஏற்படுத்தலாம்.\nஅமைப்பின் மூலமாக விவசாய உற்பத்திப் பொருள்களை நேரடியாக சந்தைப்படுத்தலாம். காதி விற்பனை நிலையம் போல விவசாய விற்பனை நிலையங்களை அமைக்கலாம். இதற்கு அரசாங்கம் வரிவிலக்கு உறுதியளிக்க வேண்டும்.\nநெல்லாக விற்காமல் அரிசியாக்கி இந்த அமைப்பே விற்கலாம். இதற்காக பல அமைப்புகள் ஏற்கனவே இருக்கும் அரிசி ஆலைகளை குத்தகைக்கு எடுக்கலாம். அல்லது புதிய ஆலையை கூட்டுறவு முறையில் நிறுவலாம். இதுபோல ஒவ்வொரு விவசாய உற்பத்திப் பொருளுக்கும் விவசாயிகள் இணைய வேண்டும். இதற்காக அரசாங்கம் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடனை அளிக்க முன்வரவேண்டும்.\nஉற்பத்தியாகும் பொருளுக்கான விலையை இந்த அமைப்பு மூலமாக நிர்ணயிக்கலாம். இது வேளாளர்களை வணிகர்களாக மாறுவதாக இருக்கிறது. இதுகாலம் மட்டும் அறமற்ற வணிகத்தாலேயே விவசாயம் வீழ்ந்தது; விலைவாசியும் உயர்ந்தது. எனவே விவசாயிகள் மனதில் கொள்ள வேண்டியது, இன்று இயற்கை விவசாயப் பொருள்கள் என்று சொல்லி விலையை வானத்தின் எல்லைக்கு உயர்த்த முனைவது அல்ல, நியாயமான விலை விவசாயிக்கும் நுகர்வோருக்கும் பயனளிக்கக் கூடியதாக அமைய வேண்டும்.\nகுஜராத்தின் அமுல் கூட்டுறவு அமைப்பு நமக்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் மொத்தமாகக் கலைத்து விட்டு, மத்திய அரசு புதிய கூட்டுறவு சங்கங்களை உருவாக்கலாம். அரசியல்வாதிகள் அதில் தலையிடாமல் இருக்க, முக்கியமாக மாநில அரசு ஊழலைப் புகுத்தாமல் இருக்க, என்ன வரைமுறைகள் செய்ய முடியுமோ அதனைச் செய்ய வேண்டும்.\nமுதலில் கட்சி சார்பு கொண்ட விவசாய சங்கங்களிலிருந்து விவசாயிகள் வெளியேற வேண்டும். சிறு விவசாய அமைப்புகளை ஒருங்கிணைக்கும், கட்சி சாராத ஒரு விவசாயிகளின் குழு மட்டுமே தேவை.\nவாழ்க்கையில் போராட்டம் என்பது மிக முக்கியமான ஒன்று. அது நமது செயலில் வெற்றி பெற உழைப்போடு கலந்து இருக்க வேண்டுமே தவிர சாலையில் இறங்கி கோஷமிடுவது, அல்லது வித்தியாசமாக ஏதாவது செய்து மற்றவரின் கவனத்தை நம் பக்கம் திருப்ப முயற்சிப்பதோ அல்ல.\nமறை நீர், மற்றும் பல இயற்கை வளங்களை மனதில் இருத்தி எதை உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதனை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதை விட நம் வளங்களை குறைந்த விலைக்குத் தொலைப்பது கேடானது என்பதனை உணர வேண்டும்.\nஇந்தியாவில் தயாரிப்பது என்��து முதலில் இந்தியர்களுக்காக என்று அமைய வேண்டும். மாபெரும் தொழிற்சாலைகளை நிறுவி கிராமப்புற மக்களை இடம்பெயரச் செய்வதை விட, சிறு தொழில்களை கிராமத்தில் செய்ய வைப்பதே சாலச் சிறந்ததாக அமையும். அதற்கு நாம் அதீத உற்பத்தி என்ற நிலையிலிருந்து கீழிறங்கி வர வேண்டும். தேவைக்கான உற்பத்தி என்பதாக அது இருக்க வேண்டும்.\nகிராமராஜ்யமே ராமராஜ்யமாக மலர வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்ற முயற்சிப்பதே, ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் அனைத்து சிக்கல்களுக்கும் சரியான தீர்வாக இருக்கும்.\nதமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....\n← காண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\nதேசிய சிந்தனைக் கழகத்தின் காலாண்டிதழான ‘காண்டீபம்’ இங்கு மின்வடிவில்...\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nகாண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்\n6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5\n6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)\n6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\n6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\n6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)\n6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்\n6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\n6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\n6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி\n6.18 நேதாஜியின் வீர முழக்கம்\n6.20 தேசமே தெய்வம் என்றவர்\nகாண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n5.4 நாம் கண்ட தெய்வம்\n5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி\n5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி\n5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\n5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்\n5.12 அனுபவமே கடவுள் (கவிதை)\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n4.12 விவசாயம் படும் பாடு\nகாண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\n4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3\n4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n4.5 விழித்தெழுக என் தேசம்\n4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புத���ய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2\n4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்\n4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்\n4.10 வாழ்க திலகர் நாமம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\n3.19 காளமேகப் புலவரின் சொற்சிலம்பம்\n2.5 கல்வி: வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்\n2.17 வியத்தகு விஞ்ஞானி இரண்டாம் சந்திரகுப்தர்\n3.10 இந்தியாவின் ‘பீம ஸ்மிருதி’\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nGandeeban Nspm on 3.19 காளமேகப் புலவரின் சொ…\nselvarajan on 6.2 தமிழ் இலக்கியங்களில் …\nChandar Somayajilu on 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவி…\nRobyn on 4.15 நூல் அறிமுகம்: லஜ்ஜா- சரி…\nஜே.சி.குமரப்பா on 3.3 குமரப்பாவின் தனிமனிதன்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nதேசிய சிந்தனைக் கழகத்தின் வலைத்தளம்\nஆச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி நடத்தப்ப்டும் நமது தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-09T05:24:44Z", "digest": "sha1:IBP3MM7M75EVTUA3VJY4W57GCRRC3DZI", "length": 5863, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆப்கானித்தான் அமீரகம் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம் (Islamic Emirate of Afghanistan)[9] (பஷ்தூ: د افغانستان اسلامي امارات, ட ஆப்கானிஸ்தான் இஸ்லாமி அமாரத்) 1996இல் தாலிபான்கள் ஆப்கானித்தானை ஆண்டபோது நிறுப்பட்ட அரசாகும்; 2001இல் அவர்களது வீழ்ச்சியுடன் இதுவும் முடிவுற்றது. தாலிபான்கள் உச்சத்தில் இருந்தபோது கூட அவர்கள் முழுமையான ஆப்கானித்தானை ஆளவில்லை; வடகிழக்கில் 10% நிலப்பகுதியின் ஆட்சி வடக்குக் கூட்டணி வசம் இருந்தது.[10]\nட ஆப்கானிஸ்தான் இஸ்லாமி அமாரத்\n\"அல்லாவைத் தவிர கடவுள் இல்லை, முகம்மது அல்லாவின் தூதர்\"\nஅரசாங்கம் ஒரே கட்சி கீழான இசுலாமிய சமயச் சார்பாட்சி முற்றான சர்வாதிகாரம்\n- 1996–2001 முகம்மது உமர்\n- 1996–2001 மொகமது ரப்பானி\n- 2001 அப்துல் கபீர் (பொறுப்பு)\nவரலாற்றுக் காலம் உள்நாட்டுப் போர் / பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\n- தாலிபான் கைப்பற்றுகை 27 செப்டம்பர் 1996[1]\n- காபூலின் வீழ்ச்சி 13 நவம்பர் 2001\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/300527", "date_download": "2020-04-09T05:08:10Z", "digest": "sha1:XMR6ZVCIP4SFCEUAJBC47BHYEBZM5FEQ", "length": 5819, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மறுபிறப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மறுபிறப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:26, 17 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்\n2,527 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n00:22, 17 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n00:26, 17 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மறுபிறப்பு''' என்பது ஒரு உயிரினம் இறக்கும் போது அதன் வெறும் உடல் மட்டுமே இறக்கிறது என்றும் உயிர் அல்லது ஆத்மா மீண்டும் ஒரு புது உடலில் பிறக்கும் என்ற நம்பிக்கை ஆகும்.\n:மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்\n== யஜுர் வேதம் ==\n[[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று '''மறுபிறவி'''.\n: ''ஒருவரின் இறப்பிற்குப்பின், அவரது [[ஆத்மா]] முன்பிறவிகளின் மொத்த [[கர்மா]]வின் பதிவுகளுடன் அடுத்த உலகுக்குச் செல்கிறது. அங்கு தன் கர்மாவுக்கான பயன்களை அறுவடை செய்தபின், இந்த உலகுக்கு திரும்புகிறது. எப்படி கர்ம வினைகள் ஒருவருடைய செயலின் தேர்வின் அடிப்படையில் அமைகிறதோ, அதுபோலவே, அதனாலேயே, மறுபிறவியும் அவரவர் தேர்ந்தெடுப்பதுதான்''\n- என்கிறது யஜுர் வேதம், [[பிரகதாரண்ய உபநிடதம்]] 4.4.6\nமறுபிறவியானது 'பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு' எனும் இயற்கையான [[பிறவிச் சுழல்|பிறவிச்சுழலின்]] ஒரு பகுதியாகும். இறப்பிற்குப்பின், ஒருவர் அவருடைய உடலை விட்டுவிட்டு, அவரது உள் உலகங்களில் அடுத்த நிலைகளை அடைகிறார். அதன்பின் மறுபிறவியில் ஓர் உடலை அடைகிறார்.\nஒருவருடைய கர்மாவானது முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல் முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை [[மோட்சம்]] அல்லது முக்தி என வழங்கப்படுகிறது.\n== அறிவியல் நோக��கு ==\nமறுபிறப்புக்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/vijay-master-shoot-wrapped-last-day-shoot-pictures.html", "date_download": "2020-04-09T03:20:51Z", "digest": "sha1:HR4XCV73I4OVB36V5S2FDDP4UWBCCYZ2", "length": 7332, "nlines": 177, "source_domain": "www.galatta.com", "title": "Vijay Master Shoot Wrapped Last Day Shoot Pictures", "raw_content": "\nவெற்றிகரமாக நிறைவடைந்தது மாஸ்டர் பட ஷூட்டிங் \nவெற்றிகரமாக நிறைவடைந்தது மாஸ்டர் பட ஷூட்டிங் \nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nசாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடலான குட்டிக்கதை பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.\nஇந்த படத்தின் ஷூட்டிங்கை சில நாட்களுக்கு முன் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நிறைவு செய்தனர்.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்று ஸ்ரீமன்,பிரேம்குமார் உள்ளிட்டோர் பதிவிட்டுள்ளனர்,உடன் சாந்தனு,கௌரி கிஷான்,லோகேஷ் கனகராஜ்,ஸ்ரீநாத்,ஸ்டண்ட் சில்வா உள்ளிட்டோர் இருந்தனர்\nவெற்றிகரமாக நிறைவடைந்தது மாஸ்டர் பட ஷூட்டிங் \nதனுஷ்-சினேகாவின் ரொமான்டிக் பாடல் வீடியோ \nநான் சிரித்தால் படத்தின் அஜுக்கு குமுக்கு பாடல் வீடியோ \nபொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதனுஷ்-சினேகாவின் ரொமான்டிக் பாடல் வீடியோ \nநான் சிரித்தால் படத்தின் அஜுக்கு குமுக்கு பாடல்...\nபொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nகண்ணனுக்கு பூக்கொடுத்து கதிரை கலாய்த்த முல்லை \nஅசுரகுரு படத்தின் தனி இரவு லிரிக் வீடியோ வெளியானது\nபல்லு படாம பாத்துக்க படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/amazon-introduces-blue-moon-lunar-lander/", "date_download": "2020-04-09T05:45:10Z", "digest": "sha1:BHHJQTT6RVANBQ3AJGNTWKCWHMUX2NQ3", "length": 14344, "nlines": 114, "source_domain": "www.techtamil.com", "title": "அமேசான் :புளு மூன் திட்டம் அறிமுகம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅமேசான் :புளு மூன் திட்டம் அறிமுகம்\nஅமேசான் :புளு மூன் திட்டம் அறிமுகம்\nஉலகின் முன்னணி செல்வந்தரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், நிலவில் கால் பதிப்பதற்கான தனது கனவுத் திட்டத்தில் முக்கிய அடியெடுத்து வைத்திருக்கிறார். நிலவுக்கு ஆய்வு பொருட்களையும், மனிதர்களையும் கொண்டு செல்லக்கூடிய விண்கல மாதிரியை அவர் அண்மையில் அறிமுகம் செய்தார்.\nஇ-காமர்ஸ் துறையில் முன்னோடியாக இருக்கும் அமேசான் நிறுவனர் ஜெப் பேசோஸ் உலகின் முன்னணி பணக்கராராக இருப்பது தெரிந்த விஷயம் தான். மேலும் இ-காமர்ஸ் துறையில் அமேசான் ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் பேசோஸ் வர்த்தக வியூகங்களை செயல்படுத்தி வருவதும் தெரிந்த விஷயம் தான்.\nஅமேசான் மூலம் பெரும் செல்வம் ஈட்டிய பெசோஸ், தன் செல்வத்தின் ஒரு பகுதியை நன்கொடையாக வாரி வழங்குவதற்கும் அறியப்படுகிறார். இது தவிர பேசோஸிற்கு விண்ணைத்தாண்டிய கனவும் இருக்கிறது. ஆம், அவர் நிலவை குறி வைத்திருக்கிறார்.\nஇதற்காக அவர் புளு ஆரிஜன் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பேசோஸ் சொந்த பணத்தில் நடத்தி வரும் நிறுவனம் இது. நிலவுக்கு விண்கலங்களையும், அதில் மனிதர்களையும் அனுப்பி வைப்பது தான் இந்த நிறுவனத்தின் நோக்கம்.\nபுளு ஆரிஜன் நிறுவனத்தை நடத்துவதற்கான ஆண்டுதோறும் பெசோஸ் ஆண்டுதோறும் அமேசான் நிறுவனத்தில் தனது பங்குகளில் ஒரு பில்லியன் டாலர் அளவிலான பங்குகளை விற்று காசாக்கி வருகிறார்.\nநிலவுக்கு விண்கலத்தை அனுப்புவதெல்லாம் தனிப்பட்ட நிறுவனத்திற்கு சாத்தியாமா என்று கேட்கலாம் தான். ஆனால் அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் பல விண்வெளி பயணத்திற்கான ஆய்வு முயற்சியில் உற்சாகத்துடன் ஈடுபட்டிருக்கின்றன. இவற்றில் பெசோஸின் புளு ஆரிஜினும் ஒன்று.\nபெசோஸ் தனது நிறுவனத்தின் நிலவு பயணத் திட்டத்தை விரிவாக விவரித்ததோடு, இதற்கான மாதிரி விண்கலமான புளு மூனையும் (Blue Mooon) அறிமுகம் செய்தார். அதோடு அது நவீன ராக்கெட் இஞ்சினையும் அறிமுகம் செய்து வைத்தார்.\nபுளுமூன் விண்கலம், அறிவியல் ஆய்வுக்கு தேவையான கருவிகளை நிலவுக்கு கொண்டு சென்று தரையிறக்குவதோடு, விண்வெளி வீரர்களையும் அழைத்துச் செல்லக��கூடியது. இதன் விரிவாக்கப்பட்ட வடிவம் நிலவுக்கு டூர் அடிப்பது போல, அங்கு சென்றுவிட்டு திரும்பி வரக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் பெசோஸின் விண்கலம் முற்றிலும் தானியங்கி மயமானது. பயணம், தரையிரங்குவது என எல்லாவற்றையும் அது தானே இயக்கிக் கொள்ளும். ஆய்வு கருவுகளை தரையிறக்குவதை எல்லாம் அதன் ரோபோக்கள் பார்த்துக்கொள்ளும்.\nநிலவின் மேற்பரப்பு பற்றி ஆய்வில் எண்ணற்ற தகவல்கள் தெரிய வந்திருப்பதால், அவை அனைத்தையும் இந்த விண்கலம் பயன்படுத்திக்கொள்ளும். நிலவுக்கான வரைப்படத்தை வைத்துக்கொண்டு அங்கு இஷ்டம் போல உலாவும் திறன் படைத்தது என்றும் கூறப்படுகிறது.\nஇந்த விண்கலத்தை செலுத்துவதற்கான மேம்பட்ட ராக்கெட் இஞ்சினும் உருவாக்கப்பட்டுள்ளது. நிலவில் தண்ணீர் பனிக்கட்டிகள் வடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் (இந்தியாவின் சந்திராயன் கண்டுபிடிப்பு) அங்குள்ள தண்ணீரை கொண்டு ஹட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்து சொந்த எரிபொருளை எதிர்காலத்தில் தயார் செய்து கொள்ளும் ஆற்றலும் இந்த விண்கலத்திற்கு இருப்பதாக கருதப்படுகிறது.\nஅடுத்த ஐந்தாண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி வைக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், நாசாவுடன் பேசோஸ் நிறுவனம் இணைந்து செயல்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. நாசாவின் ஒப்பந்தம் கிடைக்காவிட்டால் கூட, பெசோஸின் புளு ஆரிஜின் நிறுவனம் நிலவு திட்டத்திற்கான ஆர்டரை தனியார் ஆய்வு நிறுவனங்கள் போன்றவற்றிடம் இருந்து எளிதாக பெறும் என கருதப்படுகிறது.\nமுதல் கட்டமாக விண்வெளி சுற்றுலாவை துவக்கி அதன் அடுத்த கட்டமாக, நிலவுக்கு விண்கலங்களையும், விண்வெளி வீரர்களையும் அனுப்பி வைத்து அங்கேயும் தனது ராஜ்ஜியத்தை நிறுவ பெசோஸ் திட்டமிட்டிருக்கிறார். இதில் கணிசமான முன்னேற்றத்தை பெற்றிருப்பதை அவர் புளு மூன் அறிவிப்பு மூலம் உணர்த்தியிருக்கிறார்.\nபுதிய கோடிங் மொழி “Kotlin” கூகுள் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் : தன்னியக்க ரோபோக்களுக்கான புதிய பணிதளம் வெளியீடு\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்�� , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\nஅரிய வகை நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nஅமேசானின் தனிப்பட்ட இன்டர்நெட் டொமைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/17202629/1182596/volkswagan-cars-stopped.vpf", "date_download": "2020-04-09T03:02:08Z", "digest": "sha1:6ZEXA56PWXALWXGM2MLU4IVN4MEY3JHF", "length": 10126, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வோக்ஸ்வேகன் கார்கள் உற்பத்தி நிறுத்தம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவோக்ஸ்வேகன் கார்கள் உற்பத்தி நிறுத்தம்\nசர்வதேச அளவில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகன் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.\nசர்வதேச அளவில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகன் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், சர்வதேச பொருளாதார நிலை காரணமாகவும் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\n\"கொரோனா குறித்து ஜனவரி 14ல் உலக சுகாதார அமைப்பு கூறியது தவறானது\" - அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகொரோனா குறித்து கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மனிதனிடம் இருந்து மனிதனுக்கு அது பரவாது என தெரிவிக்கப்பட்டது என்று உலக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கும் இந்தியா - பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் டிரம்ப்\nஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கும் இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.\n - அமெரிக்கா மீது குற்றம் சாட்டி வரும் வளர்ந்த நாடுகள்\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் , வல்லரசு நாடான அமெரிக்கா வழிப்பறி போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nபிரிக்ஸிட்டை வென்ற போரிஸ் ஜான்சன் - கொரோனா பிடியில் இருந்து மீள நாட்டு மக்கள் பிரார்த்தனை\nகொரோனா தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் பிரெக்ஸிட்டை வென்ற அவர் கொரோனா பிடியில் இருந்து மீளவேண்டும் எல உலக தலைவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.\n\"உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்துவோம்\" - அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய மிரட்டல்\nஉலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தப்போவதாக மிரட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின்னர் அதே மேடையில் தம்முடைய கருத்தை மறுத்தார்.\nவானில் பிரகாசித்த இளஞ்சிவப்பு முழு நிலவு - வீட்டில் இருந்தபடி ரசித்த மக்கள்\nஇங்கிலாந்து, துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இளஞ்சிவப்பு முழு நிலவு பிரகாசமாக காட்சி அளித்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொ���ுத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371829677.89/wet/CC-MAIN-20200409024535-20200409055035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}