diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0951.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0951.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0951.json.gz.jsonl" @@ -0,0 +1,381 @@ +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/16-1.php", "date_download": "2020-04-05T02:45:15Z", "digest": "sha1:V5YQIX3UKY6IJUIAAI62NAOFZIGUZWEW", "length": 11875, "nlines": 95, "source_domain": "www.biblepage.net", "title": "நெகேமியா 1, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nநீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல் தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 பதிப்பு Tamil Bible\n1 அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசானென்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,\n2 என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்.\n3 அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.\n4 இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சிலநாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:\n5 பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,\n6 உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும்பகலும் உமக்கு ம���ன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக்கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.\n7 நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக்கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்.\n8 நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,\n9 நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேனேன்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.\n10 தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே.\n11 ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பே���ுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/07/blog-post_31.html", "date_download": "2020-04-05T03:23:08Z", "digest": "sha1:RM5WJJVZBIJZSYJV3DAZVRGXOIKC7LFN", "length": 13699, "nlines": 271, "source_domain": "www.ttamil.com", "title": "நட்பு [-காலையடி,அகிலன்-] ~ Theebam.com", "raw_content": "\nஉடல் பயிற்சி -அது போலவே\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nநிரம்பி வழிகிறது சொர்க்க உலகம்\nஅவன் ஒரு மெல்லும் கோந்து[சுவிங்கம்-chewing gum]\nநோயை த்தேடி..[கனடாவிலிருந்து ஒரு கடிதம்.....]\n முடி ஸ்ட்ரெய்டனிங் செய்யப் போறீங்களா\nஒளிர்வு:80- - தமிழ் இணைய சஞ்சிகை -ஆனி ,2017\nஆடி மாதத்தினை தேடிக் கொண்டாடலாமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி/Part-12A:\nஆஸ்திகர் - நாஸ்திகர் ஆரோக்கியம் - ஆயுள் : ஓர் ஒப்ப...\nகாதலித்து பார் (அகிலன் -காலையடி)\nகனடா பிறந்த நாள் -150\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி- 11 B‏(கர்ப்பிணி)...\nதாலிக் கயிறு கணவனை காக்குமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி/11A:\nஉன் வரவு இன்றி ...\nஜாதி மாறி கல்யாணம் செய்யலாமா\n🔻🔻🔻🔻🔻🔻🔻 ⤻ ⤻ ⤘ ⤘ ⤘ ⤘ இலங்கையில் கொரோனா (கொவிட்- 19) வைரஸ் தொற்று இன்று [4] மேலும் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nகொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல நாடுகளும் நக...\nசீனாவில் ஆரம்பித்த [ covid-19] கொரோனா வைரஸ் இன்று இனம் , சாதி , மதம் , நாடு என்ற பேதமின்றி உலகில் அனைவரையுமே உயிரிழப்புக்களின் மத்தி...\nஅன்புள்ள தங்கைச்சிக்கு , 28.03.2020 நான் நலமுடையேன். அதுபோல் உனது சுகமும்...\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனி���ம்மா- ஒரு பார்வை\nசிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று [ 29/03/2010] அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். அ...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 11A\n7] வரலாறு அழிப்பு [ Erasure of History] ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர் , ஜார்ஜ் சண்டயானா ( 1863 - 1952) என்பவர் [ George Santaya...\n‘மூக்கும் மூக்கும் மோதி உராய'\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\n' நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ' \" நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நினைவில் அகலா ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/koothan-from-october-11/2524/", "date_download": "2020-04-05T02:46:17Z", "digest": "sha1:PYZD5BHQ27WCEI2JKA2AWFHC5S622T5Z", "length": 5239, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "அக்டோபர் 11-ல் உலகம் முழுவதும் வெளியாகும் கூத்தன்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tamil News அக்டோபர் 11-ல் உலகம் முழுவதும் வெளியாகும் கூத்தன்.\nஅக்டோபர் 11-ல் உலகம் முழுவதும் வெளியாகும் கூத்தன்.\nநீல்கிரீஸ் முருகன் தயாரிப்பில் வெங்க்கி ஏ.எல் இயக்கத்தில் ஜூனியர் பாலய்யா, பாக்கியராஜ், மனோ பாலா, கிர நாராயணன், நாகேந்திர பிரசாந், ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூத்தன்.\nஇப்படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 11-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் ஜஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஏற்கனவே இப்படத்தின் சிங்கிள் டிராக்கான கிங்கிஸ்தா மங்கிஸ்தா, டீஸர், ட்ரைலர் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nPrevious articleஅகிலாவிடம் மாட்டி விட ஐஸ்வர்யா செய்த வேலை, சிக்கி தவிக்கும் பார்வதி – செம்பருத்தி விமர்சனம்.\nNext articleபிக் பாஸ் வீட்டில் புதியதாக இருவர், ஷாக்கான போட்டியாளர்கள் – ப்ரோமோ வீடியோ.\nதல அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா அஜித்தை சந்தித்து கதை சொல்லிட்டாரா அஜித்தை சந்தித்து கதை சொல்லிட்டாரா\nபாஜக தொழிலதிபருடன் திருமணம் நடக்கப் போவது உண்மையா கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து வெளியான...\nகைதி பட தயாரிப்பாளரிடம் சிக்���ிய மாஸ்டர் சீக்ரெட்.. மூடிமறைக்கும் முக்கிய பிரபலம் – ட்விட்டரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=89", "date_download": "2020-04-05T03:48:37Z", "digest": "sha1:ZZEUGP27VPSLYFECJQLFUHOUVUSJUWM5", "length": 11697, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "சினிமா – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஊடகம், கலாசாரம், கலை, கொழும்பு, சினிமா, தமிழ், நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், மொழி\nபடம் | WITHYOUWITHOUTYOU சிங்களத் திரைப்படம் என்றாலே சிலரின் மனதில் கசப்பானதோர் உணர்வே ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் இந்திய சினிமாவின் ஆக்கிரமிப்பு என்றால் அது பொய்யாகாது. எமது நாட்டைப் பொருத்தமட்டில் தமிழ், சிங்கள சினிமா என இரண்டு பிரிவுகளாகப் படைப்புகளை காண முடிகிறது. தமிழ்…\nஆர்ப்பாட்டம், காணாமல்போதல், கொழும்பு, சித்திரவதை, சினிமா, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nஇராணுவ பிரசன்னம்: வடக்கு – கிழக்கு மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைக்க முயற்சி\nநாளைய தினம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் வாக்களிக்கும் வீதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் இணைப்பாளர் ச. மணிமாறன். விசேடமாக வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் சிவில் பாதுகாப்பு…\nஅடையாளம், இந்தியா, கட்டுரை, கலை, சினிமா, தமிழ்\nகாலத்தை வென்ற காவியத் தலைவன்\nநல்லவர்கள் மரித்தாலும் அவர்கள் நாமத்தையும் புகழையும் காலம் அழிப்பதில்லை என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் எம்.ஜி. இராச்சந்திரன். ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சட்டவிதிகளையும் மீறி ஈழத் தமிழருக்காக ஓங்கிக் குரல் கொடுத்த சரித்திர நாயகனான இவர், தமிழக மக்கள் மனதில்…\nஇந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், சினிமா, தமிழ்\nசுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் இன்றைய தேவை…\nசென்ற வாரம் 12ஆம் திகதி நடிகர் ரஜனிகாந்தின் பிறந்த நாள் அன்று அவருடைய படம் லிங்கா வெளியிடப்பட்டது. அதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் தொடக்கம் ஆரம��பம் முதல் ரஜனியுடன் இணைந்தவர்கள், பணி செய்தவர்கள் என ஏராளமானவர்களை அழைத்து பேட்டி…\nஇசை, ஓவியம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம், சினிமா, மொழி\nஓர் ஒருதலைக் காதலை தூரிகைக்கு மொழிபெயர்த்தல்\nபடம் | CINEFORUM “மச்சான் வேளைக்கு வாடா” “ஏன்டா” “கோயிலுக்குள்ள ஒருத்தரும் இல்லை, அவள் மட்டும் தான் நிக்கிறாள்” “அதுக்கேன் நான், நீ போய் பாரடா” “நீயும் வேணும் வா” “சரி இப்ப ஏண்டா கமரா கோயிலுக்க போட்டா எடுக்க கூடாது” “நீ சத்தம்…\nசினிமா, தமிழ், தமிழ்த் தேசியம்\nபடம் | Impawards இனம். ஈழத்தமிழரைப் பற்றி தமிழில் வந்திருக்கும் திரைப்படம். சந்தோஸ்சிவன் என்கிற ஒளிப்பதிவாளர் இதனை இயக்கியிருக்கின்றார். இது மாதிரியான சிக்கலான கதைகளை திரைப்படமாக்கும் பாணியில் அவரது படங்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் சிக்கலுக்குரிய கதையுடன் வந்திருக்கும் இனம் தமிழக சினிமா சூழலிலும்,…\nஊடகம், கட்டுரை, கலை, கொழும்பு, சினிமா, தமிழ், மொழி, வடக்கு-கிழக்கு\nபடம் | trustyou பொதுசனங்களின் கூட்டு சிந்தனையை திசைப்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. அரசர்களின் காலத்தில் இருந்து நீண்டதூரம் பயணித்துவிட்டமையாலும், ஜனநாயகம், சுதந்திரம், சுயநிர்ணயம் போன்ற வாழ்வியல் விழுமியங்கள் அரசியல் நடத்தைகளை ஆக்கிரமித்து நிற்பதாலும், சாதாரணர்களின் சிந்தனையை உருவாக்கும் நிலையை ஊடகங்கள் பெற்றிருக்கின்றன. அதுவும்…\nஅடையாளம், கட்டுரை, சினிமா, தமிழ், மொழி, யாழ்ப்பாணம்\nபடம் | AFP, scmp “யாழ்ப்பாணத்து மாம்பழம் தனி ருசி யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் தனி ருசி யாழ்ப்பாணத்து புகையிலை தனி ருசி யாழ்ப்பாணத்தானும் ஒரு தனி ரகம்” – நிலாந்தன் – சில நாட்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது,…\nகலை, கொழும்பு, சினிமா, தமிழ்\nபடம் | cinema.pluz 13 வயதில் தொடங்கிய எனது படிக்கும் பழக்கம், 16 வயதுக்குள் என்னை ஒரு வெறிகொண்ட வாசகனாக மாற்றியிருந்தது. தமிழில் ராஜம் ஐயரின் “கமலாம்பாள் சரிதம்” முதல் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்திருந்த அத்தனை நாவல்களையும் படித்துமுடித்திருந்தேன். எங்களூர் வாசகசாலையிலும் எனது உயர்…\nகட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சினிமா, ஜனநாயகம், புலம்பெயர் சமூகம், யாழ்ப்பாணம்\nபடம் | cameroninthelibrary நான் வைத்திருக்கும் புத்தகங்களில் இதுவரை அதிகமாக நண்பர்களா���் படிக்கப்பட்டது அல்லது மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது பா .ராகவன் எழுதிய ஹிட்லரின் வாழ்கை வரலாறுதான். இயல்பாகவே ஹிட்லர் என்ற உருவத்தின் மீது அல்லது படிமத்தின் மீது ஒரு கவர்ச்சி இருக்கும். ஏனெனில்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Ripio-credit-network-cantai-toppi.html", "date_download": "2020-04-05T03:32:49Z", "digest": "sha1:R62NZMS4G6YDLXZCAGGNYSOGWHRT7QRI", "length": 7353, "nlines": 70, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Ripio Credit Network சந்தை தொப்பி", "raw_content": "\n3769 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nRipio Credit Network இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Ripio Credit Network மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nRipio Credit Network இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nRipio Credit Network இன்று ஆன்லைனில் மூலதனமாக்கல் டாலர்களில். Ripio Credit Network மூலதனமாக்கல் ஒரு நாளைக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. Ripio Credit Network மூலதனம் என்பது திறந்த தகவல். Ripio Credit Network, மூலதனமாக்கல் - 0 US டாலர்கள்.\nஇன்று Ripio Credit Network வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nRipio Credit Network வர்த்தக அளவுகள் இன்று மொத்தம் $ 0. இன்று, Ripio Credit Network வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. Ripio Credit Network வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. Ripio Credit Network மூலதனம் $ 0 அதிகரித்துள்ளது.\nRipio Credit Network சந்தை தொப்பி விளக்கப்படம்\n0% வாரத்திற்கு - Ripio Credit Network இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். 0% மாதத்திற்கு - Ripio Credit Network இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். Ripio Credit Network ஆண்டிற்கான மூலதன மாற்றம் 0%. Ripio Credit Network இன் சந்தை மூலதனம் இப்போது 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nRipio Credit Network தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலே��்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-05T04:45:38Z", "digest": "sha1:IBCYLNKS7W5HUO5CLLXEXEY75DQIZMFB", "length": 14418, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாங்க்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரிஸ்டல் திரைமறைவு பண்பாட்டுச் செயற்பாடு\nபாங்க்சி என்பவர் இன்னாரென்று உறுதிப்படுத்தப்படாத, இங்கிலாந்தைச் சேர்ந்த சுவரோவியரும், அரசியற் செயற்பாட்டாளரும், திரைப்பட இயக்குனரும் ஆவார். 2008இல் நாளிதழ் ஒன்று நடத்திய புலனாய்வும், 2016இல் நிலவியல் தடவரைவு முறையில் நடந்த ஆய்வொன்றும் அவர் ராபின் கன்னிங்ஹாமாக இருக்கலாம் என்று சுட்டுகின்றன.[1][2] நையாண்டி மிகுந்த அவரது தெரு ஓவியங்களும், அதிரடியான வாசகங்களும், தனித்துவமான துளைவழி படியெடுத்தல் பாணியில் அமைந்த சுவரோவியங்களைக் கசப்பு நகைச்சுவை கலந்து அளிப்பவை. இவரது அரசியல், சமூக விமர்சனப் படைப்புகள் உலகெங்கிலும் உள்ள தெருக்களிலும், சுவர்களிலும், பாலங்களிலும் இடம்பெற்றுள்ளன.[3] பாங்க்சியின் படைப்புகள் ஓவியர்களும், இசைக்கலைஞர்களும் சேர்ந்து பங்களித்த \"பிரிஸ்டல் திரைமறைவுப் பண்பாட்டுச் செயற்பாடுகளின்\" பின்புலத்தில் பிறந்தவையாகும்.[4]\nஅடித்து விழுந்து வாங்கு (Shop Until You Drop) (மே பேர், இலண்டன்). பாங்க்சி கூறியது: \"முதலாளித்துவம் நொறுங்கும்வரை இவ்வுலகை மாற்ற நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. அதுவரை நம்மைத் தேற்றிக்கொள்ள அனைவரும் பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகவேண்டியதுதான்.\"[5]\nசுவரோவியம் என்பது அடித்தட்டு வர்க்கத்தின் பழிவாங்கல் நடைமுறை அல்லது கெரில்லா போர்முறைகளில் ஒன்று என்றும், தம்மிலும் பெரிய, வலுவான எதிரியிடமிருந்து அதிகாரம், நிலப்பரப்பு, புகழ் ஆகியவற்றை பறித்துக்கொள்ள உதவுகிறது என்றும் பாங்க்சி கருத்துரைத்தார்.[6] \"உங்களிடம் தொடர்வண்டி நிறுவனம் ஒன்று சொந்தமாக இல்லையென்றால் அப்படியொன்றை வரைந்துகொள்ளுங்கள்\" என்று சொல்லும் பாங்க்சி இந்த \"வர்க்கப் போராட்டத்தில்\" ஒரு சமூக வர்க்கக் கூறு இருப்பதாகக் கருதுகிறார்.[6] பாங்க்சியின் படைப்புகளில் மையமாகக் குவிந்த அதிகாரத்தைக் கேலிசெய்யும் வேட்கை தெரிகிறது. அதிகாரம் இருப்பதுவும், தமக்கு எதிராகச் செயற்படுவதுவும் உண்மையே என்றாலும் அஃதொன்றும் அவ்வளவு செயற்திறன் கொண்டதல்ல; அதை எளிதில் ஏமாற்ற முடியும், ஏமாற்ற வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு தமது படைப்புகள் உணர்த்தும் என்றும் நம்புகிறார்.[6]\nபோர் எதிர்ப்பு, மிகைநுகர்வு எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சர்வாதிகார எதிர்ப்பு, அரசுவேண்டாக் கொள்கை, மறுப்பியல், இருத்தலியல் போன்றன இவரது படைப்புகளில் காணலாகும் சமூக, அரசியல் கருப்பொருட்கள். பேராசை, வறுமை, இரட்டை நிலைப்பாடு, சலிப்பு, மனக்கசப்பு, அபத்த மனநிலை, சமுக அந்நியமாதல் போன்ற மாந்தர்நிலைக் கூறுகளையும் விமர்சிக்கிறார்.[7] பாங்க்சி பொதுவாக காட்சிப்புலம் சார்ந்த படிமங்களையே தனது படைப்புகளில் சார்ந்திருந்தாலும், அவரது பல நூல்களிலும் அரசியல் சார்ந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். \"யாரெல்லாம் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்\" என்ற தனது பட்டியலைத் தொகுத்துச் சொல்லும்போது, \"பாசிசக் குண்டர்கள், மத அடிப்படைவாதிகள், இந்த மாதிரி யாரையெல்லாம் சுடவேண்டும் என்று உங்களுக்குச் சொல்பவர்கள்\" என்று பட்டியலிடுகிறார்.[8] தனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி வேடிக்கையாகச் சொல்லும்போது \" நான் இவ்வுலகின் நிலை கண்டு எந்த அளவுக்குத் துயருறுகிறேன் என்றால், நான் தின்னும் இரண்டாவது ஆப்பிள் பணியாரத்தைத் தின்று முடிக்க முடியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்\" என்கிறார்.\"[9]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 03:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2020/02/20102007/1286936/Realme-X50-Pro-to-launch-with-32-megapixel-dual-ultrawide.vpf", "date_download": "2020-04-05T03:45:14Z", "digest": "sha1:M73WBVSVU5WTMO2INLNOGC3LMYIGPEFW", "length": 18244, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "32 எம்.பி. டூயல் அல்ட்ராவைடு செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் || Realme X50 Pro to launch with 32 megapixel dual ultrawide selfie camera", "raw_content": "\nசென்னை 05-04-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n32 எம்.பி. டூயல் அல்ட்ராவைடு செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\nரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. டூயல் அல்ட்ராவைடு செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பதை அந்நிறுவனம் புதிய டீசரில் தெரிவித்துள்ளது.\nரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. டூயல் அல்ட்ராவைடு செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பதை அந்நிறுவனம் புதிய டீசரில் தெரிவித்துள்ளது.\nரியல்மி பிராண்டின் புதிய எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை அந்நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட்போனின் முன்புறம் டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என ரியல்மி பிராண்டு புதிய டீசரில் தெரிவித்துள்ளது.\nஇவற்றில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 105 டிகிரி அல்ட்ராவைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்படுகிறது. அல்ட்ராவைடு ஆங்கில் கேமராவின் ரெசல்யூஷனை ரியல்மி இதுவரை அறிவிக்கவில்லை. புதிய ரியல்மி எர்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் பிப்ரவரி 24-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஏற்கனவே வெளியிட்ட தகவல்களில் ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்படும் என ரியல்மி தெரிவித்தது. எனினும், இதில் சாம்சங் சென்சார் வழங்கப்படுமா அல்லது சோனி சென்சார் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nஇதுதவிர ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 20x சூம் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போன் அல்ட்ராவைடு கேமரா மூலம் வீடியோக்களை போர்டிரெயிட் பிளர் செய்து எடுக்கும் அம்சம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nமேலும் இதில் பிர்தயேக நைட் மோட் வழங்கப்படலாம் என்றும் இதில் 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே அதிகபட்சம் 90 ஹெர்ச்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரஸ்ட் ரெட் மற்றும் மாஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.\nம���்ற அம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ., 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 20 பிளஸ்\n144 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்\n6.58 இன்ச் பிளெக்ஸ் OLED டிஸ்ப்ளே, அல்ட்ரா விஷன் லெய்கா கேமரா கொண்ட ஹூவாய் பி40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஅந்த ரெட்மி ஸ்மார்ட்போன் போக்கோ எஃப்2 பெயரில் அறிமுகமாகும் என தகவல்\nசியோமி Mi 10 இந்திய வெளியீடு ஒத்திவைப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- அமெரிக்க அதிபர் டிரம்ப்வுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி\nமார்ச் 24-ந்தேதி இண்டிகோ, ஏர் ஏசியா விமானத்தில் பயணித்தோர் 28 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்\nதமிழகத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nஅத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கான நேரம் குறைப்பு- முதல்வர் பழனிசாமி\nகேரள மக்களுக்கு உற்ற துணையாக தமிழகம் இருக்கும்- எடப்பாடி பழனிசாமி\nஜிஎஸ்டி மாற்றத்தால் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 20 பிளஸ்\nஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ஆப்பிள் ஐபோன் மாடல்களின் விலை உயர்வு\nஊரடங்கு காரணமாக மோட்டோரோலா ரேசர் முதல் விற்பனை ஒத்திவைப்பு\nஒன்பிளஸ் 8 சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக வாரண்டியை நீட்டிக்கும் ரியல்மி இந்தியா\nரியல்மியின் நார்சோ ஸ்மார்ட்போன் சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட், இதய துடிப்பு சென்சார் கொண்ட ரியல்மி பேண்ட் இந்தியாவில் அறிமுகம்\n64 எம்.பி. குவாட் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nமருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nகொரோனா வைரசை கடந்த ஆண்டே கணித்த குட்டி ஜோதிடருக்கு குவியும் பாராட்டுக்கள்\nஅடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nதமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு\nஊரடங்கு - 500 கி.மீ. நடைபயணம்... சொந்த ஊருக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நாமக்கல் வாலிபர்... அதிர்ச்சி சம்பவம்\nபிரபல நடிகருடன் சுனைனா காதல்\nமிஷ்கின் இல்லாமல் துப்பறிவாளன் எப்படி இருக்கும்\nஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nஅத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கான நேரம் குறைப்பு- முதல்வர் பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/september-03/", "date_download": "2020-04-05T02:41:47Z", "digest": "sha1:SNOWWVNEJZTNSYU2L5URXV35A2WNDGWC", "length": 16031, "nlines": 45, "source_domain": "www.tamilbible.org", "title": "மீட்பின் மேன்மை – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதுல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர் மேல் அதிகமாய் பெருகியிருக்கிறது. ரோமர் 5:15\nமனித குலத்தில் இரண்டு ஐக்கிய அரசுகளின் தலைவர்களாகிய ஆதாம் மற்றும் கிறிஸ்து ஆகியோருக்கிடையே விளங்கிய வேறுபாடுகளை, ரோமருக்கு எழுதிய மடல் 5:12-21 ஆகிய வசனங்களில் பவுல் எடுத்து இயம்பியுள்ளார். முதலாம் படைப்பின் தலைவனாக ஆதாம் விளங்கினான். புதிய படைப்பின் தலைவராக இயேசு கிறிஸ்து திகழ்கிறார். முதலாவது மனிதன் ஜென்மசுபாவம் உடையவன். இரண்டாம் மனிதரோ ஆவிக்குரியவர். ஆதாமுடைய பாவத்தின் காரணமாக ஏற்பட்ட இழப்புக்களை முற்றிலும் நிவர்த்திசெய்து மிகஅதிக நற்பேறுகளை, கிறிஸ்துவின் செயல் கொண்டு வந்திருக்கிறது என்பதை வலியுறுத்தும் பொருட்டு ‘அதிகமாய்” என்னும் சொல்லை பவுல் மும்முறை இப்பகுதியில் பயன்படுத்தியுள்ளார். ‘கிறிஸ்துவுக்குள்ளான ஆதாமின் குமாரர்கள், தங்களுடைய தந்தை இழந்துபோன நற்பேற்றினைக் காட்டிலும் மிகுதியான நற்பேறுகளைப் பெற்றுள்ளனர்.” என்று பவுல் கூறியிருக்கிறார். ஆதாம் வீழ்ந்திராதிருந���தால் அவனுடைய மக்கள் பெற்றிருந்திருக்கக் கூடிய சிறப்பினைக் காட்டிலும், கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசிகள் அதிக மேன்மையை அடைந்திருக்கின்றனர்.\nசிறிது நேரம் இவ்வகையாக சிந்திப்போம். ஆதாம் பாவம் செய்யவில்லை, தடை செய்யப்பட்ட பழத்தை அவன் உண்ணவில்லை, அவனும் அவனுடைய மனைவியும் தேவனுக்குக் கீழ்படிய முடிவு செய்தனர். இவ்வாறு நடந்திருந்தால் அவர்களுடைய வாழ்வில் என்ன நிகழ்ந்திருக்கும் ஏதேன் தோட்டத்திலே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று நாம் அறிவோம். நீடித்த உலக வாழ்க்கையே அவர்கள் அடையும் பலனாகும். அவர்களுடைய சந்ததியாருக்கும் இது பொருந்தும் எவ்வளவு காலம் அவர்கள் பாவம் செய்யாதிருக்கிறார்களோ அதுவரை, முடிவில்லாமல் ஏதேனில் வாழ்ந்து கொண்டிருப்பர். அவாகள் இறந்து போயிருக்கமாட்டார்கள்.\nஅறியாமைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு விண்ணுலகிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்காது. அவர்களுக்குள்ளாக தூய ஆவியானவர் குடியிருக்கவும், அவரால் முத்திரையிடப்படவும் கூடிய வாக்குறுதிகளைப் பெற்றிருக்க மாட்டார்கள். தேவனுடைய சுதந்திரர்களாகவோ, கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரர்களாகவோ அவர்களால் மாறியிருக்க மாட்டார்கள். தேவனுடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக மாறக்கூடிய நம்பிக்கையைப் பெற்றிருக்க மாட்டார்கள். அவர்கள் பாவம் செய்து, ஏதேன் தோட்டத்தில் மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கும் இவ்வுலக ஆசீர்வாதங்களை இழந்து விடக்கூடிய கொடிதான சர்ந்தப்பம் எப்பொழுதும் அவர்களை எதிர்கொண்டிருக்கும்.\nகிறிஸ்து ஆற்றிய பாவநிவர்த்தியால், நமக்காக அவர் வெற்றிகொண்ட மேலானதும் முடிவில்லாதுமான பதவி முன்சொன்ன நிலைக்கு முற்றிலும் மாறானதாக இருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். தமக்குப் பிரியமானவருக்குள் நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம். ஒப்புரவு, பாவமன்னிப்பு, நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், மகிமையடைதல், கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கங்களாக ஆக்கப்படுதல், யாவற்றையும் நாம் பெற்றிருக்கிறோம். நமக்குள்ளாகத் தூய ஆவியானவர் குடியிருக்கிறார். நம்மை முத்திரித்திருக்கிறார். நா��் பெற இருக்கிற சுதந்திரத்திற்கு அச்சாரமாக விளங்குகிறார். கிறிஸ்துவுக்குள் நித்திய பாதுகாப்பைப் பெற்றிருக்கிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளாவும், தேவனுடைய குமாரர்களாகவும், தேவனுடைய சுதந்திரர்களாகவும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரர்களாகவும், இருக்கிறோம். தேவனுடைய சொந்த, பிரியமான குமாரன், அவருக்கு எவ்வளவு நெருக்கமாகவும் பிரியமாகவும் இருக்கிறாரோ அது போன்றே நாமும் தேவனுக்குப் பிரியமானவர்களாகவும் நெருங்கியவர்களாகவும் இருக்கிறோம். பாவம் அறியாத ஆதாமுக்குள்ளாக மனிதர்கள் பெற்றிருக்கக்கூடிய சிறப்பினைக் காட்டிலும், கிறிஸ்துவுக்குள்ளாக விசுவாசிகள் பெற்றிருக்கிற சிறப்பு மேன்மையானது என்பதை விளங்கச் செய்ய இது போதுமானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/aayudha-ezhuthu/156141", "date_download": "2020-04-05T04:08:30Z", "digest": "sha1:MOCAZ3JUIWZQHSXK6CES2OFUGCLOSWXL", "length": 5209, "nlines": 57, "source_domain": "thiraimix.com", "title": "Aayudha Ezhuthu - 25-03-2020 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஉடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார் அற்புதமாக செயல்படுவதாக அறிவித்த விஞ்ஞானிகள்\nநடிகை சுனைனாவை கடிக்க வந்த நாய் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு நேர்ந்த கொடுமை, வீடியோவுடன் இதோ..\nயாழ்.தாவடியில் மேலும் மூவருக்கு கொரோனா\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nகொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து ராணியின் உரையாடல்கள் சில வெளியானது\nகொரோனாவை எதிர்கொள்ள அரசு நிர்வாணமாக அனுப்புகிறது\nகொரோனாவை 48 மணிநேரத்தில் அழிக்கலாம்.. அவுஸ்திரேலிய மருத்துவர்களின் வியக்க வைத்த ஆய்வு முடிவு\nபாகுபலி சாதனை முறியடிந்தது, சாதனை படைத்த தென்னிந்திய படம் இவர் தான் TRP கிங்\nஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருந்த படம் ட்ராப் ஆனது, எந்த படம் தெரியுமா மெகா ஹிட் படம் மிஸ் ஆனது\nதனது தந்தையின் மரணம் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட நடிகை அமலா பால், கண் கலங்க வைத்த பதிவு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nதனது காதல் குறித்து மனம் திறந்த பிக் பாஸ் பிந்து மாதவி, அவரே வெளியிட்ட பதிவு\nசிறுவயது புகைப்படத்தினை வெளியிட்ட நடிகை சிம்ரன் எப்படி இருக்கிறார் தெரியுமா\nவெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது\nஏழரை சனியில் திருமணம் செய்யலாமா.. கடலையை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா\n சூப்பர் ஸ்டார் ரஜினி செய்த மாஸ் சாதனை - எத்தனை லட்சம் மக்களை சென்றடைந்துள்ளது தெரியுமா\nபாகுபலி சாதனை முறியடிந்தது, சாதனை படைத்த தென்னிந்திய படம் இவர் தான் TRP கிங்\nகில்லி திரைப்படத்தில் விஜய்க்கு பதிலாக இந்த முன்னணி நடிகர் தான் நடிக்கவிருந்ததாம், வெளியான சுவாரஸ்ய தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/12/2011.html", "date_download": "2020-04-05T04:39:34Z", "digest": "sha1:RKKDTC2LNX4LOCRRTZRWSNOA7XQMV3PJ", "length": 38111, "nlines": 377, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011", "raw_content": "\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011\nசென்ற மாதம் தீபாவளிக்கு வெளியான ஏழாம் அறிவு, வேலாயுதம், ரா. ஒன் என்று எல்லா படங்களும் ஆளுக்கு ஆள் சூப்பர் ஹிட என்று பரபரத்துக் கொண்டிருக்க, நிஜத்தில் தமிழ் படங்கள் ரெண்டுமே வெறும் ஹிட் வகையில் மட்டுமே சேரும். ரா.ஒன் நூறு கோடி பேண்ட்வேகனில் ஏறினாலும், தயாரிப்பு செலவை கணக்கில் கொண்டால் ஒரு தோல்விப் படம் என்று தான் சொல்ல வேண்டும்.\nரொம்ப நாளாய் தயாரிப்பில் இருந்து வெளியான திரைப்படம். கரண் மிகவும் எதிர்பார்த்திருந்த படம். விதயாசாகரின் இசையில் ஒரு பாடல் சூப்பர்ஹிட். படத்தின் முதல் நாள் ஓப்பனிங் ஆவரேஜாய் இருந்ததற்கு காரணம் அஞ்சலி என்பது திரையில் அஞ்சலி தெரிந்தவுடன் கிடைத்த விசிலை வைத்தே சொல்லிவிடலாம். சுமார் நான்கரை கோடி பட்ஜெட்டில் தயாரான இத்திரைப்படம், எழுபத்தியைந்து லட்சம் எம்.ஜி. முறையில் வெளியாகி, அதுவும் கடைசி நேரத்தில் அந்த விநியோகஸ்தர் பணப்பிரச்சனையில் மாட்டி வெளிவந்த படம். இதற்கு முன்னால் வந்த படங்களைவிட சுமாரான படமாய் இருந்தும் கரண் என்கிற நடிகரின் ப்ரெசென்ஸும், கதையே இல்லாமல் படம் வரும் காலத்தில் அதிகப்படியான கதை சொல்லி குழப்படித்ததன் காரணத்தினாலும், இடைவேளைக்கு பிறகு பார்க்கிறவர்கள் கழுத்தையெல்லாம் அறுத்து கொண்டிருந்ததால் டூமச்சாகி விட்டது. மீண்டும் கரணுக்கு இது ஒரு தோல்விப்படமாய் அமைந்தது வருத்ததிற்குரியதே. விமர்சனம் படிக்க\nபார்த்திபன் நடித்து வெளிவரும் 50வது படம். வித்த”கன்” என்றெல்லாம் சுவாரஸ்யமாய் விளம்பரத்துக்கு யோசித்தவர் அதே போல வித்யாசமாய் யோசிக��கிறேன் என்று படத்தின் ரெண்டாவது பாதி முழுவதும் வித்யாசமாய் யோசித்து உட்கார முடியாமல் செய்து விட்டபடியால் படம் வேலைக்காகமல் போய்விட்டது. நல்ல பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் சுமார் இரண்டு வருடங்கள் தயாரிப்பில் இருந்தது என்று நினைக்கிறேன். பார்த்திபனின் லொல்லுக்காக பார்க்க உட்கார்ந்தாலும் பின்பாதியில் அவராலேயே தியேட்டரை விட்டு கதிகலங்கி வரும்படி படமிருந்தது வருத்தத்துக்குரியதே. விமர்சனம் படிக்க\nதீபாவளிக்கே வந்திருக்க வேண்டிய படம். தியேட்டர் கிடைக்காததாலும், பெரிய படங்களோடு வர வேண்டாம் என்று நினைத்ததாலும் இரண்டு வாரம் தள்ளி வந்தது. பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியிருந்தும், படத்தின் ரெண்டாவது பாதி மிகவும் மெதுவாக சென்று பல பேரின் பொறுமையை சோதித்ததால் படம் வெகுஜனங்களிடம் எடுபடவில்லை . சென்னை,கோவை போன்ற ஏ செண்டர்களில் படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு இருக்கிறது. என்றாலும், வசுலைப் பொறுத்தவரைக்கும் தோல்வி என்றே சொல்ல வேண்டும்.விமர்சனம் படிக்க\nஎன்ன தான் அழுது புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் என்பதற்கு இப்படம் ஒர் உதாரணம். தமிழுணர்வு, தமிழ் உறவு என்று ஜல்லியடித்தும், செண்டிமெண்ட் பேசியும் இப்படம் ஒரு தோல்விப் படமே. சில லட்சங்களில் எடுக்கப்பட்ட இப்படம் அதைக்கூட வசூல் செய்யாது என்பது வருத்ததிற்கு உரியதே. மீண்டுமொரு முறை சொல்கிறேன். படத்தில் செண்டிமெண்ட் இருந்தால் ஓடும். ஆனால் படம் ஓடுவதற்கு செண்டிமெண்ட் உதவாது. விமர்சனம் படிக்க\nஇதை தவிர, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் மழை, நான் சிவனாகிறேன் போன்று இன்னும் சில சின்னப் படங்கள் வந்தாலும் எதுவும் சொல்லிக் கொள்கிறார்ப் போல இல்லை என்பதால் அவை லிஸ்டில் வரவில்லை. மொத்ததில் இந்த மாதம் தமிழ் சினிமாவிற்கு ஒரு மோசமான மாதமே.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nஎன்னது மயக்கம் என்ன வசூல் ரீதியாக தோல்வியா...\n//படத்தில் செண்டிமெண்ட் இருந்தால் ஓடும். ஆனால் படம் ஓடுவதற்கு செண்டிமெண்ட் உதவாது.//\n//தமிழுணர்வு, தமிழ் உறவு என்று ஜல்லியடித்தும்,//\nஸ்ஸ்ஸ்..யப்பா. அவங்களோட உங்க இம்ச தாங்கல சார். :-)\nஎன்னது மயக்கம் என்ன வசூல் ரீதியாக தோல்வியா...\nயோவ்.. இப்ப எதுக்கு 'இந்திரா காந்தி எறந்துட்டாங்களா' எபக்ட்டை போடுற..\nசார் அந்த ரெண்டு படம் எதுன்னு சொல்ல வேல் இல்லையே\nவித்தகன் .. செத்த கண்\nNotePad ல விளையாடலாம் வாங்க.\n///இந்த மாதம் தமிழ் சினிமாவிற்கு ஒரு மோசமான மாதமே///\nஎன்ன பண்றது ஒவ்வொரு மாதமும் இப்படித்தான் வந்து போகுது...\n[[[சுமார் நான்கரை கோடி பட்ஜெட்டில் தயாரான இத்திரைப்படம், எழுபத்தியைந்து லட்சம் எம்.ஜி. முறையில் வெளியாகி, அதுவும் கடைசி நேரத்தில் அந்த விநியோகஸ்தர் பணப் பிரச்சனையில் மாட்டி வெளிவந்த படம். இதற்கு முன்னால் வந்த படங்களைவிட சுமாரான படமாய் இருந்தும் கரண் என்கிற நடிகரின் ப்ரெசென்ஸும், கதையே இல்லாமல் படம் வரும் காலத்தில் அதிகப்படியான கதை சொல்லி குழப்படித்ததன் காரணத்தினாலும், இடைவேளைக்கு பிறகு பார்க்கிறவர்கள் கழுத்தையெல்லாம் அறுத்து கொண்டிருந்ததால் டூ மச்சாகி விட்டது. மீண்டும் கரணுக்கு இது ஒரு தோல்விப் படமாய் அமைந்தது வருத்ததிற்குரியதே.]]]\nச்சும்மா எல்லாத்தையும் தெரிஞ்ச மாதிரி அடிச்சு விடாதீங்க கேபிள் ஸார்..\nபடத்தின் தயாரிப்புச் செலவு 3 கோடியே சொச்சம்தான்னு இயக்குநரும், தயாரிப்பாளரும் துண்டை போட்டுத் தாண்டாத குறையா சொல்றாய்ங்க.. பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே எழுதுறீங்களே.. எப்படி..\nபடம் ஒண்ணும் தோல்விப் படமில்லை.. போட்ட காசுக்கு மேல தயாரிப்பாளருக்கும், நிறைய இடத்துல வாங்கின விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தைத்தான் கொடுத்திருக்கு.. படம் இப்பவும் ஓடிக்கிட்டுத்தான் இருக்கு..\n[[[என்னதான் அழுது புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் என்பதற்கு இப்படம் ஒர் உதாரணம். தமிழுணர்வு, தமிழ் உறவு என்று ஜல்லியடித்தும், செண்டிமெண்ட் பேசியும் இப்படம் ஒரு தோல்விப் படமே. சில லட்சங்களில் எடுக்கப்பட்ட இப்படம் அதைக்கூட வசூல் செய்யாது என்பது வருத்ததிற்கு உரியதே. மீண்டுமொரு முறை சொல்கிறேன். படத்தில் செண்டிமெண்ட் இருந்தால் ஓடும். ஆனால் படம் ஓடுவதற்கு செண்டிமெண்ட் உதவாது.]]]\nஉங்களுடைய உணர்வுகளுக்கும், விமர்சனத்திற்கும் நன்றிகள் கோடி.. ஆனாலும் சில லட்சங்கள் என்று சொல்லி ஜல்லியடிக்க வேண்டாம்.. நான் முன்பே சொல்லியிருந்ததுபோல ஒன்றே கால்கூட போகவில்லை என்பதை சற்றுத் தாமதமாக தெரிந்து கொண்டேன். ஆனால் கடைசி நேர விளம்பரங்களையும் சேர்த்து 1 நோட்டு ஆகிவிட்டது..\nஇனிமேல் ரிலீஸ் ஆகப் போற படங்களையெல்லாம் எவ்வளவுக்கு தயாரிச்சாங்கன்னு உங்ககிட்ட சொ���்லிட்டு அப்புறமா ரிலீஸ் பண்ணிட்டா இந்தக் குழப்பம் தீர்ந்திரும்னு நினைக்கிறேன்.. தயாரிப்பாளர் சங்கத்துல சொல்லி பிரச்சினையை முடிச்சிரலாம்.. நோ பிராப்ளம்..\nகேபிள் சார் 1௦ லட்சம் போட்டு ஒரு படம் எடுத்து அது 50லட்சம் லாபம் தந்தால் அது எந்த வகை படம்\nஉண்மைதமிழன்..நான் அடிச்சு விடறானா..இல்லை நீங்க பாசத்துல விடறீங்களான்னு நான் ப்ரூப் பண்ண முடியும். டி.சி.ஆர். ரிப்போர்ட் காட்டட்ட்டுமா\nதுண்டைப் போட்டு தாண்டாத குறையாய் சொல்றாங்கன்னு சொல்றீங்களே யார் துண்டை..\nவிநியோகஸ்தர்கள் லாபம் பார்த்தார்கள் என்று ப்ரூப் செய்ய முடியுமா\nஇல்லை என்று 75 லட்சத்துக்கு எம்.ஜியில் தமிழ் நாடு முழுவதும் ரிலிஸ் செய்த ஆள் என்று உங்களுக்கு தெரியுமா\nசும்மா புதிய தலைமுறை சேனலில் இருந்து கொண்டு ப்ரிவியூ பர்த்து கொண்டு இருபதை விட்டு நிஜத்தை புரிந்து கொள்ள் விழையுங்க.\nஅப்படி அந்த படம் ஹிட் என்றால் இன்றைக்கு அடுத்து இரண்டு நல்ல படங்கள் கரண் நடித்து ரெடியாய் இருக்கிறது யாராவது வாங்கி ரீலீஸ் பண்ண ரெடியா\n//இனிமேல் ரிலீஸ் ஆகப் போற படங்களையெல்லாம் எவ்வளவுக்கு தயாரிச்சாங்கன்னு உங்ககிட்ட சொல்லிட்டு அப்புறமா ரிலீஸ் பண்ணிட்டா இந்தக் குழப்பம் தீர்ந்திரும்னு நினைக்கிறேன்.. தயாரிப்பாளர் சங்கத்துல சொல்லி பிரச்சினையை முடிச்சிரலாம்.. நோ பிராப்ளம்..\nதைரியமிருந்தா தயாரிப்பாளர் சங்கத்தில நான் வந்து நிக்க தயார் அவங்க ரெடியானு கேளுங்க..\nஒரு கோடிக்கு எத்த்னை சைபர்ன்னு தெரியுமா உ.தா\nமுந்தா நாள் ஒன்றேல்கால் கோடி. இன்னைக்கு ஒரு கோடி.. நாளைக்கு.. \nசரியான் காமெடி சார் நீங்க..\nஜிரோம்/ ஒரு லட்சம் போட்டு ஒருலட்சத்தி ஐம்பதாயிரம் வந்தால் லாபமான படம் தான். அது தயாரிப்பாளருக்கா, இல்லை விநியோகஸ்தருக்கா என்பதை புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு உங்களுக்கு சினிமா வியாபாரம் பற்றி தெரிய வேண்டுமென்றால் தயவு செய்து புத்தகத்தை படிக்கவும். ஜுரோம்.\nமொத்தமாய் சிக்ஸ் ஷீட், ஃபோர் ஷீட் , டூ ஷீட் , சிங்கிள் ஷீட் போஸ்டர் அடித்து சுமார் அறுபது திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய என்ன செலவாகும் என்று தெரியுமா\nஇதை சரியாக சொல்லிவிட்டால் பாலை படம் முன்று கோடி ரூபாய் பட்ஜெட் என்று ஒத்துக் கொண்டு விலகுகிறேன்.\nஉத. இயக்குனர் எனக்கும் நீங்க இங்க என்ன சொன்னீங்களோ அதையே ���னக்கும் போன் ப்ண்ணி சொன்னார்.. நீங்க ஏதோ கண்டு பிடிச்சா மாதிரி பேசாதீங்க. என் கிட்ட ப்ருப் இருக்கு.. முடிஞ்சா ப்ரூப் பண்ணுங்க..\nமயக்கம் என்ன ஒரு தோல்வி படம் என்பதை நம்ப முடியவில்லை . சமிபத்தில் வந்த மிக சிறந்த படங்களில் இதுவும் ஒன்று ..\nமயக்கம் என்ன பற்றிய கருத்து உங்களது சுய கருத்தே தவிர அதனை முழுவதுமாக தோல்விபடமாக ஒத்துக்கொள்ளமுடியாது.\n// சில லட்சங்களில் எடுக்கப்பட்ட இப்படம் அதைக்கூட வசூல் செய்யாது என்பது வருத்ததிற்கு உரியதே. மீண்டுமொரு முறை சொல்கிறேன். படத்தில் செண்டிமெண்ட் இருந்தால் ஓடும். ஆனால் படம் ஓடுவதற்கு செண்டிமெண்ட் உதவாது.]]]//\nசில லட்சம்னா எப்படி 99 லட்சமா\nசில லட்சங்களில் படம் எடுக்க முடியுமா நீங்க முடியும்னு சொல்வீங்க, ஆனா எடுக்க மாட்டிங்க, காரணம் செலவு தானா ஓடும்\nஒரு நாள் ஷூட்டிங்க் வைக்கவே ஒரு லட்சம் தேவைப்படும் இந்த காலத்தில (நடிக ,நடிகையர், இன்ன பிற குழு சம்பளம் இல்லாம) ஆபெரேட்டிங்க் காஸ்ட் அது.\nஒரு 30 நாள் ஷூட்டிங்க், பின்னர் போஸ்ட் புரடக்‌ஷன் அப்படி இப்படினு ஒரு கோடில படம் முடிச்சா இமாலய சாதனை அதுவே.\nஎன்ன கேபிள்ஜி துறைல இருக்கிங்க, லைட்டாக சில லட்சம்னு சொல்லிடுறிங்க\nஇப்போ என்ன சொல்லிட்டார் உ.தானு அவர பாயுறிங்க\nஅப்புறம் வேலாயுதம் மாபெரும் வெற்றிப்படம்னு விசய்லாம் பெருமைப்பட்டுக்கிறாராம், நீங்க வேற அது பெரிய வெற்றினே சொன்னீங்க முன்ன, இப்போ ஜஸ்ட் ஹிட் தான் சொல்றிங்க, அப்படினா என்ன (கடலூர்ல வேலாயுதம் அல்ப சொல்பமாகவே ஓடிச்சு)\n//அநேகமாய் இந்த தீபாவளிக்கு வந்த ரெண்டு படங்களில் நிதானமாய் ரேஸில் முந்தும் என்று சொல்லப் படுகிற படம். அதற்கு காரணம் படத்தின் பட்ஜெட். சுமார் 30 கோடியில் தயாரிக்கப்பட்ட படம். ஆஸ்கர் யாருக்கும் விற்கவில்லை. உலகம் முழுவதும் தானே ரிலீஸ் செய்தார். அந்த வகையில் அவருக்கு இப்படம் அறுவடைதான். எப்படி தசாவதாரத்தில் ஒரு பெரிய அறுவடையை செய்தாரோ அதே போல் இதிலும் வெற்றி பெற்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வேலாயுதம் படத்திற்கு இது வரை ஒரே ஒரு ப்ரஸ் மீட் அதுவும் படம் ஹிட் என்று பிரகடனப் படுத்த வைத்தார்கள். அவ்வளவுதான். படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம் முதல் பாதி காமெடி, மற்றும் பாடல்கள். ஒரு வெகுஜன ரசிகனின் எதிர்பார்ப்பை சரியான விகிதத்தில் கலக்காவிட்டாலும் போன விஜய் படங்களை பார்த்தால் ஒரு எரிச்சல் வருமே அது வராமல் இருந்ததே இப்படத்திற்கு ஒரு ப்ள்ஸாக அமைந்துவிட்டது என்று சொல்ல வேண்டும். போட்ட முதலை முதல் வாரத்திலே கவர் செய்துவிட்டாரக்ள் என்று கூறுகிறார்கள்.//\nஇதில சொன்னத வைத்துப்பார்த்தா வேலாயுதம் சூப்பர் ஹிட் ஆக சில இஞ்சுகள் தான் வித்தியாசம் என்பது போல இருக்கே, இத சொன்னதும் ஒரு சினிமா விற்பன்னர் தான் :-))\n//சென்ற மாதம் தீபாவளிக்கு வெளியான ஏழாம் அறிவு, வேலாயுதம், ரா. ஒன் என்று எல்லா படங்களும் ஆளுக்கு ஆள் சூப்பர் ஹிட என்று பரபரத்துக் கொண்டிருக்க, நிஜத்தில் தமிழ் படங்கள் ரெண்டுமே வெறும் ஹிட் வகையில் மட்டுமே சேரும். //\nஇதுல சொன்னத பார்த்தா ஜஸ்ட் போட்ட காச முக்கி முக்கி எடுத்த படம் வேலாயுதம் என்பது போலச் இருக்கு இத சொன்னதும் அதே விற்பன்னர் தான் என்பது ஆச்சர்யமான ஒற்றுமை\nஇப்போ எனக்கு மெய்யாலுமே ரொம்ப கொயப்பமாக இருக்கு பெரிய அறுவடைனா என்ன வெறும் ஹிட் னா என்னானு பிரியலையே :-))\n\"படத்தில் செண்டிமெண்ட் இருந்தால் ஓடும். ஆனால் படம் ஓடுவதற்கு செண்டிமெண்ட் உதவாது\" - கேபிள் சங்கர்\nமுதல்ல போட்டது எக்ஸ்பெக்டட்.. இப்போது போட்ட்து ரிசல்ட்.. ஒரு மாதத்தில் எல்லாமே மாறும்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆண்பால் பெண்பால் - தமிழ்மகன்.\nசாப்பாட்டுக்கடை – சேலம் மங்களம் மிலிட்டரி ஓட்டல்\nநான் – ஷர்மி - வைரம் -12\nபதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக.....\nசாப்பாட்டுக்கடை – பிஸ்மி ஹோட்டல்\nகொத்து பரோட்டா – 12/12/11\n25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி...\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011\nகொத்து பரோட்டா – 05/12/11\nசிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதில்லை...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்��ி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_387.html", "date_download": "2020-04-05T04:50:22Z", "digest": "sha1:T5ITDO6X7FVQWZGQJXYXSORM2QQMINKB", "length": 49406, "nlines": 177, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"உங்கள் வாக்குகளை சிறந்த, தெரிவுக்காக பிரயோகியுங்கள்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"உங்கள் வாக்குகளை சிறந்த, தெரிவுக்காக பிரயோகியுங்கள்\"\n- அஜ்மல் மொஹிடீன் -\nஉங்கள் வாக்குகள் பெறுமதியாக்கப்பட வேண்டுமெனில் சரியான வழியில் சுயமான தீர்மானத்தை எடுங்கள்.\nமுன்னிலையில் இருக்கும் சஜித் பிரேமதாஸ, நந்தசேன கோட்டாபே ராஜபக்ஸ ஆகிய இருவரது கொள்கைகளையும்,இயங்கு முறையையும் கருத்திற் கொள்ளுங்கள்.அவர்களில் ஒருவரை தெரிவு செய்யுங்கள்.\nவாக்குச் சீட்டில் நீங்கள் தெரிவு செய்பவருக்கு புள்ளடியை இடுங்கள், அடுத்த தெரிவு என்ற சிந்தனையை முற்றாக தவிர்த்து விடுங்கள்.\nதேர்தல் அவதானிப்பாளர்கள், கருத்துக் கணிப்பார்களது இன்றைய தேர்தல் கள கருத்தின்படி இரண்டாம் சுற்று எண்ணிக்கைக்கு இடம் இருக்காது என்பதும் வெற்றியடையும் வேட்பாளர் 52℅அல்லது53℅ பெற்று வெற்றி அடையும் வாய்ப்பு உள்ளதாக குறிபி���ப்படுகின்றது.\nநியமனப் பத்திரம் சமர்ப்பிக்கப் பட்டு,தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் ஒரு கயிறு இழுத்தல் போட்டி( Tug of war )நிலைமை காணப்பட்டது,ஒரு நாள் சஜித் என்றும் மறு நாள் கோட்டாபே என்ற நிலைமை காணப்பட்டது,ஆனால் இன்று நிலைமை மாறி உள்ளது.\nஇரண்டாம்,மூன்றாம் தெரிவு என்பதெல்லாம் போலித்தனமான பிரச்சாரங்களே,\nநாட்டை நேசிக்கின்ற,நாட்டின் பொருளாதாரம்,செலவினம் என்பவற்றில் கவனம் செலுத்திகின்ற எந்த குடிமகனும் இரண்டாம் சுற்றுக்காக வாக்களிக்க மாட்டான்.\nதீர்க்கமாக ஒருவரை தெரிவு செய்து வாக்களிப்பான், இல்லையேல் வாக்களிப்பில் இருந்து ஒதுங்கி இருப்பான்.\nமுதனிலை இரு வாக்காளர்களில் ஒருவரை தெரிவு செய்பவன்,இரண்டாம்,மூன்றாம் தெரிவுக்காக நிச்சயமாக வாக்களிக்கப் போவதில்லை.\nதாம்,அல்லது தாம் சார்ந்த வேட்பாளர் வெற்றி அடைய மாட்டார் என்று தெரிந்துதான் இரண்டாம்,மூன்றாம் தெரிவுமுறை மூலம் வாக்களியுங்கள் என்று பேசுகின்றார்கள்,பிரசாரம் செய்கிறார்கள்.\nஏன் முதனிலை இருவரில் யாராவது ஒருவரை ஆகக் கூடிய செயலாற்றல் உள்ளவரை தெரிந்து அவரோடு உடன்படிக்கை அடிப்படையில் இணைந்து அவர் வெற்றியடைய பிரச்சாரம் செய்ய முடியாமல் போனது,\nஅதற்கு கூறும் காரணம் முதனிலை இருவரும் ஒரே மட்டையில் ஊறிய மட்டைகள் என்று,அப்படியானால் நீங்கள் உங்கள் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னரே தயார் படுத்தியிருக்க வேண்டும்,\nஜே.வி.பி தலைவர் ஆகக் குறைந்தது 2018 ஒக்டோபரில் நடத்தப்பட்ட பாராளுமன்ற உள்ளக சதிப்புரட்சியை தொடர்ந்தாவது தாம் ஜனாதிபதி வேட்பாளராக இறங்குவேன் என்று வெளிப்படுத்தி செயலில் இறங்கியிருக்க வேண்டும்.\nகணிசமான பெரும்பான்மை வாக்குகளை திரட்டிக் கொண்டு அந்தத் தளத்தில் நின்று கொண்டு சிறுபான்மை வாக்குகளை கோரி‌ பிரசார களத்தில் இறங்கியிருக்க வேண்டும்.\nஅதை விடுத்து ஆகக்குறைந்த பெரும்பான்மை வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு தமிழ்,முஸ்லிம்,மலையக வாக்குகளை குறி வைத்துஅவர்களது பிரதேசங்களில் தீவிரமாக‌ பிரசாரம் செய்வதும்,அதற்கு துணை போகும் அணிகளும் சிறுபான்மை மக்களை ஏமாற்றும் அல்லது திசை திருப்பும் முயற்சியா என சந்தேகம் கொள்ள வைக்கின்றது.\nஅடுத்து தமிழ்,முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை மட்டும் குறி வைத்து தமிழ்,முஸ்லிம்,வேட்பாளர்கள் களம் இறங்கியிருக்கின்றார்கள்.\nஇவர்கள் இருவரும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தங்களது தொகுதிகளில் தோல்வி கண்டவர்கள்,இன்று இரண்டு லட்சம்,மூன்று லட்சம் என்று கணிப்பீட்டுக் கனவு காண்கிறார்கள்,என்ன கணிப்பீட்டு சூத்திரம் வைத்துள்ளார்களோ தெரியாது,\nஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை அவ்விருவரும் கணிப்பிடத் தவறி விட்டார்கள்.\nஅவர்கள் ஏன் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள் என்ற உள்ளக ரகசியம் அவர்களுக்கு மட்டுமே தெரிந்தது,முற்று முழுதான சுயநலம் சார்ந்த விடயம் என்பதுதான் பகிரங்கமான உண்மை.\nஎனவே அவர்கள் முதனிலை இரு வேட்பாளர்களில் தமக்கு மட்டுமே தேவையான ஒருவர் வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக அடுத்தவரின் வாக்கு எண்ணிக்கையை கொஞ்சமாவது குறைக்க முடியுமா என்ற நப்பாசையிலும்(False wish)ஜனாதிபதி வேட்பாளாராக இறங்கியிருக்கிறார்கள்.\nஎனவே மூன்றாம் நிலையில் எதிர்பார்க்கும் ஜே.வி.பி தலைவருக்கோ அல்லது,முஸ்லிம் வேட்பாளருக்கோஅல்லது தமிழ் வேட்பாளருக்கோ வாக்களித்து இரண்டாம் தெரிவை சஜித் பிரேமதாஸாவுக்கு அல்லது கோட்டாபே ராஜபக்ஸவுக்கு வாக்களிப்பது என்பது அர்த்தமற்றதும்,தங்களை தாங்களே ஏமாற்றுவதும் மட்டுமல்ல உங்கள் வாக்குகள் பெறுமதியற்றதாக்குவதும் ஆகும்.\nஎனவே இங்கு உங்கள் தெரிவு முன்னிலையில் கணிக்கப்படும் இரு வேட்பாளர்களான சஜித்,கோட்டாபே என்ற இருவரில் ஒருவருக்காகத்தான் இருக்க வேண்டும்.\nஇங்கே இனவாதத்துக்கு‌ பயந்து அல்லது பழி வாங்கப்படுவோம் என பயந்து வாக்களித்தல் கோழைத்தனமானது.\nஇனவாதம் பேசுவோர் எல்லோரும் இம்முறை ஒரே கூடாரத்துக்குள் ஒன்று சேர்ந்துள்ளனர்.\nஇனவாதத்துக்கு எதிராக வாக்களிப்பதானது இனவாதம் பேசி சிறுபான்மை மக்களை மிரட்டி ஆதரவு பெறுவதை விட இனவாதம் பேசாமல் சிறுபான்மையினரை அரவனைத்து அரசியல் செய்வதே ஆரோக்கியமானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎனவே தமிழ்,முஸ்லிம்,மலையக மக்களின் வாக்குகள் இந்த நாட்டின் இனவாதிகளுக்கு,அராஜகம் நடத்தியவர்களுக்கு சாவுமணி அடிப்பதாக இருக்க வேண்டும்.\nஉங்கள் முடிவு அழுத்தங்களுக்கும், சுயநலத்திற்கும் அப்பாற்பட்டு,தேசத்திற்காக,நீதிக்காக,சுயமாக இயங்கக் கூடிய ஆளுமை உள்ளவருக்காக இருக்கட்ட���ம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nநான் ஜனாதிபதி ஆனால், இஸ்ரேல், பலஸ்தீன அரபிகளை வைத்திருக்கிற மாதிரி இலங்கை முஸ்லீம்களை வைப்பேன். இது கலிபோரியாவில் ஒரு திருமண வைபவத்தில் கோட்டா அவருடைய நண்பனுக்கு சொன்னது.\nமேலும் கோட்டா ஜனாதிபதியானால் தமிழர்கள், முஸ்லீம்கள், இந்திய வம்சாவளி தமிழர்கள் போடுகின்ற கடைசி வாக்காக இருக்கும். ஏனென்றால், எங்களுடைய வாக்குரிமையை ஒளிப்பதட்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.\nஆகவே: மக்களே சஜித்திட்கு வாக்களித்து உங்கள் பிரஜா உரிமையையாவது காப்பாற்றி கொள்ளுழுங்கள். சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆகிவிடாதீர்கள். ரோட்டுல போற சனியனை தூக்கி தலையில போட்டுக்கொண்டு, அப்புறம், நோன்பு நோற்று குனுத் ஓதுவதில் எந்த பிரயோசனையும் இல்லை. இறைவனும் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவும் மாட்டான். ஏனென்றால் தெரிந்து கொண்டு நீங்கள் குழியில் விழுந்தால் அதட்கு நீங்கள்தான் பொறுப்பு.\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nஅல்ஜஸீரா வெளியிட்ட தகவல் - இலங்கையில் 2 முஸ்லிம்களின் உடல்கள் தகனம்\nஆழ்ந்த கவலையுடன், கோவிட்-19 காரணமாக இறப்பெய்திய முஸ்லிம்களின் பூதவுடலை இலங்கை அரசாங்கம் தகனம் செய்யும்படி வற்புறுத்தியது. அனைத்துவகையா...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nநீர்கொழும்பு வைத்தியசாலை, ஜனாஸாவை கையளிக்க மறுப்பு\nபோருதோட்டை பதுறுத்தீன் மாஸ்டர், கலீல் சேர், அஜ்மல்‌ மொஹிடீன் ஆகியோரினது சகலனும், பௌசியா டீச்சர், சூபியா டீச்சர், ஜியானாஸ் டீச்சர் ஆகிய...\n2 நாளைக்கு பிறகு நாங்கள் இன்றுதான் சாப்பிடுகிறோம் (இலங்கையில் மனதை உருக்கும், உண்மைச் சம்பவம்)\nஅநுராதபுரம் மாவட்டத்தில் அது ஒரு குக்கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் வனப்புகளும் நீர் நிலைகளும் அக் கிராமத்தின் வசீகரத் தோற்றத்தை மேலும்...\nகொரோனா தொற்று உடல்களை நல்லடக்கம் செய்வதால், பாதிப்பில்லை என அறிவியல் ரீதியாக நிரூபிக்க குழு நியமனம்\n- அன்ஸிர் - இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டு, மரணிப்பவர்ளை அடக்கம் செய்வது பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து வைத்தியர்களுக்கும், ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவ���னால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164477/news/164477.html", "date_download": "2020-04-05T03:43:28Z", "digest": "sha1:DUEWTO6KQNIX2VPFYKWPFFVBVPE2AP6T", "length": 7088, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்கள் மாதம் எத்தனை முறை உச்சம் காண வேண்டும்?..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆண்கள் மாதம் எத்தனை முறை உச்சம் காண வேண்டும்\nஇந்த ஆய்வில் 32 ஆயிரம் ஆண்கள் கலந்து கொண்டனர். இதில் அதிகளவில் சுய இன்பம் காணும் ஆண்கள், மற்றும் அதிகமாக உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் மத்தியில் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவாக இருப்பதை அவர்கள் ஆய்வின் முடிவில் அறிந்தனர்.\nமாதத்திற்கு 21 முறை சுய இன்பம் அல்லது உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் மத்தியில் 33 சதவீதம் வரை புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருக்கிறதாம்.\nமிக குறைந்த எண்ணிக்கையில் உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் மத்தியில் அல்லது குறைந்த அளவில் உச்சக்கட்ட இன்பம் அடையும் ஆண்கள் மத்தியில் தான் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த ஆய்வில், ஆண்கள் சுய இன்பம் காண்பது, ���ுரோஸ்டேட் புற்றுநோய் நோயில் இருந்து விலகி இருக்க சிறந்த பாதுகாப்பு காரணியாக இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒரு மாதத்தில் ஆண்கள் அதிகளவில் உச்சக்கட்ட இன்பம் அடைவதன் மூலம் புரோஸ்டேட் புற்றுநோய் சிறப்பாக இருக்கும் என்பதை ஆய்வாளர்கள் நூறு சதவீதம் ஊர்ஜிதமாக கூறவில்லை. ஆனால், இதன் மூலம் நன்மைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என குறிப்பிட்டுள்ளனர்.\nதற்போதைய காலக்கட்டத்தில் ஆண்கள் மத்தியில் புரோஸ்டேட் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. அதுவும் அந்த இடத்தில் புற்றுநோய் வர யார் தான் விரும்புவார்கள்.\nஎனவே, எப்படி பெண்கள் நடுவயதில் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டுமோ, அதே போல ஆண்களும் புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nமொறு மொறு முட்டை ரெஸிபி\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nமுட்டை இருக்க அப்ப இத ட்ரை பண்ணுங்க\n2 ஸ்பூன் ரவை போதும் உடனே இந்த புட்டிங் செய்து பாருங்க \nகடைக்கு போகாமல் 15 நிமிடத்தில் வீட்டிலேயே பஞ்சு போல பன்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2020-04-05T03:23:59Z", "digest": "sha1:PYRR3Y3YD4AGDQ3CEPYXT2IU3SS2LLEX", "length": 6492, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு\nபசுமை விகடன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு நிகழ்ச்சி.\nநேஷனல் அகாடமி ஸ்கூல் ராமநாதபுரம் – மண்டபம் சாலை, செக்போஸ்ட் அருகில் , ராமநாதபுரம்\n09-05-2015, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை\n50% நீர் சேமிப்பு உத்திகள், இயற்கை பூச்சி மேலாண்மை,தென்னையில் நீர் சேமிப்பு உத்திகள் , உர செலவு மிச்சபடுத்தும் வழிகள்,சிறு தானியம் சாகுபடி போன்றவை பற்றி விவசாயிகள் தம் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்\nமுன் பதிவு செய்து கொள்ள 044-66802977 எண்ணை தொடர்பு கொள்ளவும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பயிற���சி Tagged ஜீரோ பட்ஜெட்\nபுளியம் பழத்தை அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் சேமிப்பது எப்படி →\n← பாசன நீர் ஆய்வு அவசியம்\nOne thought on “ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு”\nபசுமை தமிழகம் விவசாயத் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . நன்றி \nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/business/03/168543?ref=archive-feed", "date_download": "2020-04-05T03:56:25Z", "digest": "sha1:FTDD3AJJORNNUSBRSETHUISXFLMNQC6X", "length": 7366, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம்- டிசம்பர் 28 - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- டிசம்பர் 28\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.12.2017) நாணய மாற்று விகிதங்கள்\nஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 54 சதம் விற்பனை பெறுமதி 154 ரூபா 32 சதம்.\nஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 22 சதம் விற்பனை பெறுமதி 207 ரூபா 98 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபா 13 சதம் விற்பனை பெறுமதி 184 ரூபா 79 சதம்.\nசுவிட்சர்லாந்தின் பிராங்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 72 சதம் விற்பனை பெறுமதி 157 ரூபா 79 சதம்.\nகனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 40 சதம் விற்பனை பெறுமதி 123 ரூபா 06 சதம்.\nஅவுஸ்திரேலியா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 88 சதம் விற்பனை பெறுமதி 121 ரூபா 42 சதம்.\nசிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 111 ரூபா 87 சதம் விற்பனை பெறுமதி 115 ரூபா 94 சதம்.\nஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 32 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 37 சதம்.\nமேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுர���கள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2296133", "date_download": "2020-04-05T03:49:36Z", "digest": "sha1:J5YBYMWCVLNH7IX6CM6DKHZD24574KSJ", "length": 21051, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "பூட்டு!| Dinamalar", "raw_content": "\nகொரோனா பாதித்த பாதுகாப்பு வீரர்களுடன் அமித்ஷா ...\nபூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... ...\nபயண வரலாற்றை மறைத்தால் பாஸ்போர்ட் பறிமுதல்: ...\nஅமெரிக்காவுக்கு மலேரிய தடுப்பு மருந்து: மோடியிடம் ...\nஎங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட ... 9\nதமிழகத்தில் கொரோனா பலி 4 ஆக உயர்வு 3\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் பலி 1\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை 1\nகுவைத்தில் கொரோனாவுக்கு முதல் பலி; இந்தியர் ...\nதிட்டமிட்டபடி நவம்பரில் தேர்தல்: டிரம்ப் 2\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த அமெரிக்கா\nடில்லி மாநாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி\nசீனாவில் வவ்வால் விற்பனை அமோகம்...\nசெப்டம்பர் வரை இந்தியாவில் ஊரடங்கு ... 61\nஏப்.,5 இரவில் மின்விளக்கை 'ஆப்' செய்து அகல்விளக்கு ... 321\n� கோவில் திருமண மண்டபத்திற்கு...� பணி முடிந்தும் திறக்காதது ஏன்� 6 ஆண்டுகளாக இழுத்தடிப்பு� அதிகாரிகள் மீது மக்கள் சந்தேகம்- -நமது நிருபர்- -கட்டி முடிக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளாகியும், கோவில் திருமண மண்டபம் திறக்கப்படாதது, பீர்க்கன்காரணை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.பீர்க்கன்காரணை பேரூராட்சிக்கு உட்பட்ட, ஸ்ரீனிவாசா நகரில், பிரசித்தி பெற்ற, சூராத்தம்மன் கோவில் உள்ளது.அறநிலையத்துறைஇக்கோவில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதை, 1973ல் இருந்து, முன்னாள் சபாநாயகர், முனுஆதி குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். 2009ல் அறநிலையத் துறை வசம், இக்கோவில் ஒப்படைக்கப்பட்டது.மொத்தம், 2.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, இக்கோவில் வளாகத்தினுள், பொதுமக்களின் வசதிக்காக, 4,800 சதுரடி பரப்பளவில், தனியார் பங்களிப்புடன், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், 2013ம் ஆண்டு, திருமண மண்டபம் கட்டப்பட்டது.கட்டி முடிக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளாகியும், மண்டபம் திறக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள், அறநிலையத்துறை மீது, கடும் அதிருப்தியில் உள்ளனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:மண���டபம் கட்டுமான பணிக்காக, ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய, 2.77 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை. பணத்தை வழங்கக் கோரி, பல முறை அவர் கோரிக்கை விடுத்தும், அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.கும்பாபிஷேகம்இந்த பிரச்னையால், இன்று வரை, திருமண மண்டபம் திறப்பதில் இழுபறி நீடிக்கிறது. கோவில் மண்டபம், பயன்பாட்டிற்கு வந்தால், சுற்றியுள்ள ஏழை, எளியோர் பயன்பெறுவர்.நாளை மறுதினம் இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று, அன்றே, மண்டபத்தையும் திறக்க, அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.அறநிலையத் துறை அதிகாரி, ஒருவர் கூறுகையில், 'ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய பணத்திற்கும், மண்டபம் திறப்புக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. மண்டபம் திறப்பது குறித்து, உயர் அதிகாரிகளும், அமைச்சரும் தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.அமைச்சர் கவனத்திற்கு சென்றதா� 6 ஆண்டுகளாக இழுத்தடிப்பு� அதிகாரிகள் மீது மக்கள் சந்தேகம்- -நமது நிருபர்- -கட்டி முடிக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளாகியும், கோவில் திருமண மண்டபம் திறக்கப்படாதது, பீர்க்கன்காரணை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.பீர்க்கன்காரணை பேரூராட்சிக்கு உட்பட்ட, ஸ்ரீனிவாசா நகரில், பிரசித்தி பெற்ற, சூராத்தம்மன் கோவில் உள்ளது.அறநிலையத்துறைஇக்கோவில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதை, 1973ல் இருந்து, முன்னாள் சபாநாயகர், முனுஆதி குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். 2009ல் அறநிலையத் துறை வசம், இக்கோவில் ஒப்படைக்கப்பட்டது.மொத்தம், 2.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, இக்கோவில் வளாகத்தினுள், பொதுமக்களின் வசதிக்காக, 4,800 சதுரடி பரப்பளவில், தனியார் பங்களிப்புடன், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், 2013ம் ஆண்டு, திருமண மண்டபம் கட்டப்பட்டது.கட்டி முடிக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளாகியும், மண்டபம் திறக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள், அறநிலையத்துறை மீது, கடும் அதிருப்தியில் உள்ளனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:மண்டபம் கட்டுமான பணிக்காக, ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய, 2.77 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை. பணத்தை வழங்கக் கோரி, பல முறை அவர் கோரிக்கை விடுத்தும், அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.கும்பாபிஷேகம்இ��்த பிரச்னையால், இன்று வரை, திருமண மண்டபம் திறப்பதில் இழுபறி நீடிக்கிறது. கோவில் மண்டபம், பயன்பாட்டிற்கு வந்தால், சுற்றியுள்ள ஏழை, எளியோர் பயன்பெறுவர்.நாளை மறுதினம் இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று, அன்றே, மண்டபத்தையும் திறக்க, அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.அறநிலையத் துறை அதிகாரி, ஒருவர் கூறுகையில், 'ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய பணத்திற்கும், மண்டபம் திறப்புக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. மண்டபம் திறப்பது குறித்து, உயர் அதிகாரிகளும், அமைச்சரும் தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.அமைச்சர் கவனத்திற்கு சென்றதாஅறநிலையத்துறை கோவிலுக்கு சொந்தமான மண்டபம், கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருப்பதால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவதுடன், கோவிலுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் தடுக்கப்படுகிறது. கோவில் உள்ள பகுதியில், தனியார் திருமண மண்டபங்களுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வாடகை வசூலிக்கப்படுகிறது. இதனால், அந்த மண்டப உரிமையாளர்கள், அதிகாரிகளை, 'கவனித்து' கோவில் மண்டபத்தை திறக்கவிடாமல் தடுக்கின்றனரோ என்ற சந்தேகம், மக்களுக்கு எழுந்துள்ளது. இந்த விவகாரம், அறநிலையத்துறை அமைச்சர் கவனத்திற்கு சென்றதா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags பூட்டு கோவில் திருமண மண்டபம் சூராத்தம்மன் கோவில்\nஅமெரிக்க கருத்தரங்கில் அரூர் பெண்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்பட���ம்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமெரிக்க கருத்தரங்கில் அரூர் பெண்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=180757&cat=32", "date_download": "2020-04-05T04:20:49Z", "digest": "sha1:TJVLPJ7FUMWT42P2QH4TN3NSHXWGFYKD", "length": 29360, "nlines": 606, "source_domain": "www.dinamalar.com", "title": "டில்லி கலவரம் துப்பாக்கியால் சுட்டவன் ஷாரூக் திக் திக் வீடியோ | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » டில்லி கலவரம் துப்பாக்கியால் சுட்டவன் ஷாரூக் திக் திக் வீடியோ பிப்ரவரி 25,2020 00:00 IST\nபொது » டில்லி கலவரம் துப்பாக்கியால் சுட்டவன் ஷாரூக் திக் திக் வீடியோ பிப்ரவரி 25,2020 00:00 IST\nடில்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திங்களன்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சிஏஏ எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். கடைகள், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. கற்கள், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கலவரத்தில் போலீஸ் ஏட்டு உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.\nசிஏஏவால் டில்லியில் வன்முறை; போலீஸ் ஏட்டு பலி\nமாலில் 21 பேர் சுட்டுக்கொலை; ராணுவ வீரரை தீர்த்துக்கட்டியது போலீஸ்\nகுடியுரிமை தமிழர் பொங்கல் விழா\nபோலீஸ் தேர்வுக்கு ஐகோர்ட் தடை\nCAAக்கு எதிராக ஸ்டாலின் முதல் கையெழுத்து\nபோலீஸ் அதிகாரி கார்மீது மோதிய லாரி\nமூன்று ஒளி வெள்ளத்தில் நடந்த தெப்பத்திருவிழா\nCAAவுக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\nகுடியுரிமை சட்டம் TIMELINE | CAA\nடில்லியில் போராடிய மாணவர்களை சுட்ட இளைஞர் கைது\n7 பேர் விடுதலை சுப்ரீம் கோர்ட் கைவிரிப்பு\nகிணற்றில் பாய்ந்த கார்: 3 பேர் பலி\nமுன்னாள் ஊராட்சி தலைவருக்கு போலீஸ் வலை வீச்சு\nபோலீசுக்கு பயந்தோடிய போலி போலீஸ் விபத்தில் பலி\nடில்லியில் ஆட்சியை பிடிக்க போவது யார்\n பாட்டிக்கு பாடம் நடத்திய ஆட்டோ போலீஸ்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஓமலூர் அருகே பேருந்துகள் மோதல்; 6 பேர் பலி\nகொரோனாவுக்கு 2 பேர் பலி; இத்தாலியில் கடும் பீதி\nடில்லி போராட்டத்தில் வன்முறை கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு\nதிமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி வீட்டில், ஆபீஸில் போலீஸ் சோதனை\nஒரே நாளில் ஆம் ஆத்மியில் சேர்ந்த 11 லட்சம் பேர்\nஅவிநாசி அருகே பஸ், லாரி மோதலில் 19 பேர் பலி\nபலியான 3 பேர் குடும்பத்துக்கு 1 கோடி; கமல் அறிவிப்பு\nகுடியுரிமை சட்டம் ஏன் அவசியம்\nதஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் 5.2.20ல் நடந்த கும்பாபிஷேகத்திற்கு பின் மூலவருக்கு நடந்த மகா அபிஷேகம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனாவை வெற்றி கொண்ட இளைஞனுக்கு பிரியாவிடை\nகொரோனா: 33 ம் இடத்துக்கு முன்ன��றியது இந்தியா\nகொரோனாவை கண்டுபிடித்த நானே இத்தனை பலிக்கு காரணம் | Ai Fen | Corona\nமாஸ்க் எவ்வளவு நேரம் தாங்கும்\nஇந்த 135 தனியார் ஆஸ்பிடலுக்கும் போகலாம்\nதமிழகத்தில் மேலும் 2 பலி பாதிப்பு 485 ஆக உயர்வு\nகொரோனாவுக்கு டாட்டா சொன்ன தாத்தா 104\nஅய்யய்யோ... 21 டூ 40 வயதுதான் அதிக பாதிப்பாம்\nஎமிரேட்ஸ், எடிஹட் விமான சேவை துவங்குகிறது\nதிருச்சியில் 17 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கொரோனாவுக்கு 3வது பலி\nபிளாட்பாரம் தள்ளுவண்டி கடைகளுக்கு தடை ரத்து\nசரக்குகளை பத்திரப்படுத்திய டாஸ்மாக் நிர்வாகம்\nகுளிப்பாட்டும் சுரங்க கிருமிநாசினி பாதை\nகொரோனாவை கொன்று குவிக்க பழைய மருந்தே போதுமாம்\nநெருக்கமா நின்னா ரூ.41,000 அபராதம்\nமதுரை ரூரலில் விதிமீறல் ஓவர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகொரோனாவை வெற்றி கொண்ட இளைஞனுக்கு பிரியாவிடை\nகொரோனா: 33 ம் இடத்துக்கு முன்னேறியது இந்தியா\nகொரோனாவை கண்டுபிடித்த நானே இத்தனை பலிக்கு காரணம் | Ai Fen | Corona\nஇந்த 135 தனியார் ஆஸ்பிடலுக்கும் போகலாம்\nகொரோனாவுக்கு டாட்டா சொன்ன தாத்தா 104\nஎமிரேட்ஸ், எடிஹட் விமான சேவை துவங்குகிறது\nஅய்யய்யோ... 21 டூ 40 வயதுதான் அதிக பாதிப்பாம்\nதமிழகத்தில் மேலும் 2 பலி பாதிப்பு 485 ஆக உயர்வு\nதிருச்சியில் 17 பேருக்கு கொரோனா\nபிளாட்பாரம் தள்ளுவண்டி கடைகளுக்கு தடை ரத்து\nகொரோனாவை கொன்று குவிக்க பழைய மருந்தே போதுமாம்\nநெருக்கமா நின்னா ரூ.41,000 அபராதம்\nகஸ்டமரை நம்பி கல்லா இல்லா கோவை பேக்கரி\nஊரடங்கு நீடிக்க வேண்டும் இந்தியாவுக்கு WHO அட்வைஸ்\nபுதுச்சேரியில் 1,140 வழக்குகள், 4,446 வாகனங்கள் பறிமுதல்\n20 கொரோனா ஆஸ்பத்திரிகள் எது தெரியுமா\nICU க்களாக மாறிய ரயில் பெட்டிகள் சாதிக்கும் இந்தியா\nகொரோனா பீதியை காட்டி கணவரிடம் 100 பவுன் கொள்ளை\nமதுரை ரூரலில் விதிமீறல் ஓவர்\nகுளிப்பாட்டும் சுரங்க கிருமிநாசினி பாதை\nசரக்குகளை பத்திரப்படுத்திய டாஸ்மாக் நிர்வாகம்\nசீனாவில் கொரோனா 2 வது ரவுண்ட் ஆரம்பம்\nஏப்ரல் 5 , மணி 9 விளக்கு ஏற்றனும் அறிவியல் காரணம் என்ன \nமுழு சம்பளத்துக்கு முதல்வர் பொறுப்பு\nஊரடங்கை மீறினால் சுட்டு தள்ளுங்கள் அதிபர் ஆவேசம்\nமது இல்லாமல் தவிக்கும் மக்களே\nவம்பிழுத்த இளைஞர் கெத்து காட்டிய போலீசார்\nகிராம மக்களின் சிரமம் குறைக்க காய்கறி விற்கும் ஊராட்சி தலைவர்\nடாக்டர்களுக்கான கவச உடைகள் கரூர���ல் தயாரிப்பு\nபணிக்கு வராத '54' மருத்துவ ஊழியர்கள் பணிநீக்கம்\nசீனாவில் புதிய பலி மகிழ்ச்சி செய்தியும் உள்ளது\nவீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை.\nகொரோனா பனை ஓலை மாஸ்க் பத்து ரூபாய்\nரயில் பெட்டிகளில் கொரோனா வார்டுகள்\nகிருமி நாசினி தெளிப்பு அறை தயார்\nபோதை படுத்தும் பாடு : இருவர் பலி\nதமிழகத்தில் கொரோனாவுக்கு 3வது பலி\nதமிழகத்தில் மேலும் 102 பாதிப்பு\nமாஸ்க் எவ்வளவு நேரம் தாங்கும்\nதிமுகவில் கலகம் ராமலிங்கத்துக்கு கொம்பு சீவுவது மு க அழகிரியா\nபிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை\nபிரதமர் மோடி உரை; கொரோனா முக்கிய அறிவிப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதண்ணீர் வேண்டாம் : விவசாயிகள் கெஞ்சல்\nஇடுபொருட்கள் தயாரிக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி\nலாபம் தரும் சூரியகாந்தி; விவசாயிகள் மகிழ்ச்சி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nமக்களுக்காக மக்கள் இல்லாமல் யாகம்\nகமலவல்லி நாச்சியார் கோயிலில் தெப்போற்சவம்\nபஞ்சமுக அனுமன் வாகனத்தில் ராஜகோபாலசுவாமி\nகொரோனாவை விரட்ட பைரவ யாகம்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ராதரவி\nதனி அறையில் மணிரத்னம் மகன்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை ரித்விகா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை மதுபாலா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hgfencing.com/ta/contact-us/", "date_download": "2020-04-05T04:25:07Z", "digest": "sha1:IZLBYCZ364DG4SCLWDMZT3DCPB4AYMV6", "length": 7499, "nlines": 190, "source_domain": "www.hgfencing.com", "title": "Anping கவுண்டி ஹுவா குவாங் வயர் மெஷ் உற்பத்தி கோ, லிமிடெட் - எங்களை தொடர்பு கொள்ளவும்.", "raw_content": "\nபிவிசி செயின் இ��ைப்பு வேலி\nசெயின் இணைப்பு தற்காலிக வேலி\nபற்ற கம்பி வலை குழு\nபோன்ற இசை கருவி வயர்\nAnping கவுண்டி ஹுவா குவாங் வயர் மெஷ் உற்பத்தி கோ, லிமிடெட்.\nதொழில் மண்டலம், Anping கவுண்டி, ஹெபெய், சீனா\nதிங்கள், வெள்ளி: மாலை 6 மணி காலை 9\nமுகவரி: தொழில் மண்டலம், Anping கவுண்டி, ஹெபெய், சீனா\nதேதிகளில் / திகைத்தான்: 0086-15369909785\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nதிங்ஸ் ஆர் கண்ஸ்ட்ரக்டிங் போது கவனமாக இருக்க வேண்டிய ...\n1. சதுக்கத்தில் போஸ்ட் வேலி கட்டுமான அலகு நிறுவல் செய்யும் போது, அது துல்லியமாக பல்வேறு கட்டுமான வரைபடங்கள் புரிந்து, மற்றும் சாலை புதைக்கப்பட்ட பல்வேறு குழாய்கள் துல்லியமான நோக்குநிலை மூட வேண்டும் ...\nஎன்ன முட்கம்பிகளால் ஃபே அனுகூலங்களாவன ...\nமுட்கம்பிகளால் வேலிகள் பாதுகாப்பாக ஆனால் மிகவும் அலங்கார மட்டும் இரும்பு பொருட்கள் மட்டுமே, ஆனால் பாரம்பரிய உள்ளன. டவர் வேலி சப்ளையர் முக்கியமாக பாதுகாப்பு அலங்காரங்களில் இரண்டு கோணங்களிலும் விளக்கினார்: டி கோணம் இருந்து ...\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. குறிப்புகள் ,சூடான தயாரிப்புகள் ,வரைபடம் ,AMP ஐ மொபைல் பிளாஸ்டிக் செயின் இணைப்பு வேலி, யூரோ-வேலி , பிவிசி பற்ற வயர் மெஷ், ஸ்டீல் வயர் மெஷ், துருப்பிடிக்காத ஸ்டீல் டயமண்ட் வயர் மெஷ், பற்ற வயர் மெஷ்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_23.html", "date_download": "2020-04-05T04:09:43Z", "digest": "sha1:5TDJTA2HC7DXI3OVMZFJPMM26AK6PNGP", "length": 10057, "nlines": 104, "source_domain": "www.kathiravan.com", "title": "ஜனாதிபதி தேர்தலை முந்தும் மாகாணசபை தேர்தல்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலை முந்தும் மாகாணசபை தேர்தல்\nஅனைவரும் ஜனாதிபதி தேர்தல் கனவிலிருக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என கருத்துக்கேள் பத்திரம் ஒன்றை சட்டமா அதிபர் ஊடாக உச்சநீதிமன்றத்தில் இன்று ஜனாதிபதி மைத்திரி தாக்கல் செய்கின்றார்.\nஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் அனைத்தும் மிக மும்முரமாக இடம்பெறுகின்ற அதேநேரம் தேர்தலுக்கான திகதியையும் தேர்தல்கள் திணைக்களம் வரையறுத்துள்ளது.���ந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிக கவனம் செலுத்துவதாக தெரியவருகின்றது.\nஇதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் அல்லது புதிய முறையில் உடன் நடத்துவதற்கான சந்தர்ப்பம் உண்டா என உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்பதற்காக சட்டமா அதிபரும் ஊடாக நகர்த்தல் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருகின்றார். இவ்வாறு ஜனாதிபதியினால் முன்வைக்கப்படுகின்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றத்தின் ஊடாக எதிர்வரும் 6ஆம் தேதிக்கு முன்னர் அதற்குரிய பதில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதன் காரணமாக நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கூட்டத்தில் அடுத்து இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நிர்ணயம் தற்காலிகமாக பிற்போடப்பட்டு ஜனாதிபதியின் புதிய கேள்விக்கான பதில் அறிவிக்கப்படும்.அதன் பின்னராக 6ஆம் தேதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்படலாம்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (201) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2191) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_973.html", "date_download": "2020-04-05T04:04:44Z", "digest": "sha1:57F7E3DPOLLGO4NU5EW6PCSJ3RYVK5FP", "length": 7989, "nlines": 103, "source_domain": "www.kathiravan.com", "title": "சஹ்ரானின் கீழ் - மற்றொரு குழுவா? வெளியான பகீர் தகவ - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசஹ்ரானின் கீழ் - மற்றொரு குழுவா\nமாவனல்ல முறுத்தவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை ஜமேத்துல் இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவரான ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஷிமுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்துள்ளவர் எனவும், இவர் சஹ்ரானின் இரண்டாவது குழுவின் தலைவர் எனவும் குற்றத்தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.\nஅத்துடன் இலங்கை ஜமாத்துல் இஸ்லாம் அமைப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு கோட்பாட்டு ரீதியில் ஊக்குவிப்பு வழங்கியிருப்பதாகவும் அப்பிரிவு கூறியுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் ச���கம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (201) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2191) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/pen-box/54154480.html", "date_download": "2020-04-05T02:28:03Z", "digest": "sha1:2HOSB4O4HHIK3GXWC25ZSVXLQSYZ765B", "length": 17822, "nlines": 257, "source_domain": "www.liyangprinting.com", "title": "ஒற்றை பேக் சொகுசு பேனா பரிசு பெட்டி மீள் மூடு China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:சொகுசு பேனா பரிசு பெட்டி,ஒற்றை பேக் பேனா பெட்டி,மீள் மூடியுடன் பேனா பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிபேனா பெட்டிஒற்றை பேக் சொகுசு பேனா பரிசு பெட்டி மீள் மூடு\nஒற்றை பேக் சொகுசு பேனா பரிசு பெட்டி மீள் மூடு\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா\nஒற்றை பேக் சொகுசு பேனா பரிசு பெட்டி மீள் மூடு\nஆடம்பரமான கலை காகிதம் மற்றும் 2 மிமீ கிரேபோர்டு பொருட்களால் செய்யப்பட்ட சொகுசு பேனா பரிசு பெட்டி ; ஒற்றை ப en பெட்டி வெல்வெட் சொகுசு வடிவமைப்பு கிளாம்ஷெல் வடிவம் மற்றும் ஒற்றை பேனா பொதி மற்றும் காட்சிக்கு மீள் நெருக்கம் . மீள் நெருக்கமான ஏற்றுக்கொள்ளப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பைக் கொண்ட பேனா பெட்டி . விலை கணக்கிட முழு விவரங்கள் தேவை.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு பெட்டிகள், பரிசுப் பைகள், புத்தக அச்சிடுதல், குறிப்பேடுகள், கோப்புறைகள், பெல்ட் பெட்டிகள், நெளி பெட்டி, கப்பல் பெட்டி, வண்ணமயமான பெட்டி, ஒற்றை பேனா பெட்டி, சொகுசு பேனா பெட்டிகள், பேனா பெட்டி, காகித பரிசு பெட்டி போன்ற பரிசு காகித பேக்கேஜிங் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.\nஉங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் கலந்துரையாடலுக்கு, ஸ்கைப்பில் எலிசாவை தொடர்பு கொள்ளவும்: lyprinting5\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > பேனா பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nநிர்வாக பிளாக் டிராயர் ஸ்லைடு ஒற்றை பேனா பெட்டிகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமலிவான வெள்ளை பேனா பரிசு காகித பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமடிக்கக்கூடிய அலமாரியை பேனா பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனி தட்டுடன் ஒரு செட் பேனா பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅச்சிடப்பட்ட காந்த சொகுசு பேனா பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒற்றை பேக் சொகுசு பேனா பரிசு பெட்டி மீள் மூடு இப்போது தொடர்பு கொள்ளவும்\nடை கட் மூடியுடன் பேனா பெட்டி கருப்பு நிறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதங்க வண்ண ஒற்றை பேனா காகித பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழ���குவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nசொகுசு பேனா பரிசு பெட்டி ஒற்றை பேக் பேனா பெட்டி மீள் மூடியுடன் பேனா பெட்டி சொகுசு அட்டை பரிசு பெட்டி சொகுசு வெள்ளை பரிசு பெட்டி சொகுசு தாவணி பரிசு பெட்டி ஒற்றை பேனா பரிசு பெட்டி சொகுசு தேயிலை பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nசொகுசு பேனா பரிசு பெட்டி ஒற்றை பேக் பேனா பெட்டி மீள் மூடியுடன் பேனா பெட்டி சொகுசு அட்டை பரிசு பெட்டி சொகுசு வெள்ளை பரிசு பெட்டி சொகுசு தாவணி பரிசு பெட்டி ஒற்றை பேனா பரிசு பெட்டி சொகுசு தேயிலை பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/july-10/", "date_download": "2020-04-05T03:47:21Z", "digest": "sha1:U6DCC5DNIWHA3VBXTHNXFQQX23H4JMVC", "length": 13029, "nlines": 47, "source_domain": "www.tamilbible.org", "title": "நடக்கையினால் உண்டாகும் பலன் – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nநீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியால், இவைகளைச் செய்வீர்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். யோவான் 13:17.\nகிறிஸ்தவப் பற்றுறுதியைக் குறித்துப் போதிக்கிறவர்களும், பிரசங்கிக்கிறவர்களும் தாங்கள் பிரசங்கிக்கிறவற்றிற்கு ஏற்ப நடந்து கொள்ளவேண்டும். உண்மையை வாழ்ந்து காட்டும் எடுத்துக்காட்டுக்களாக இவ்வுலகில் அவர்கள் திகழ வேண்டியது இன்றியமையாததாகும். தமது மக்களுடைய வாழ்க்கையில், வார்த்தை மாம்சமாக வெளிப்பட வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாகும்.\n‘பேச்சினால் அன்று, செயலினாலேயே இந்த உலகம் மிகுதியான தாக்கம் அடைகிறது. ஒவ்வொரு நாளும் பிரசங்கத்தைக் கேட்க அல்ல, பார்க்கவே விரும்புகிறேன்” என்று எட்கார் கெஸ்ட் என்பவர் எழுதவில்லையா ‘உங்களது நடத்தையே சத்தமாய்ப் பேசுகிறது. நீங்கள் பேசும் வார்த்தைகள் எனக்குக் கேட்கிறதில்லை”என்னும் இடித்துரைக்கும் கூற்றை நாம் நன்கு அறிவோமே\nஒரு பிரசங்கியார் மேடையில் இருக்கும் போது, அவர் அங்கிருந்து போகக் கூடாது என்று சபை மக்கள் கருதும் அளவிற்கு இனிமையாகப் பேசுவார். ஆயின் அவ���் மேடையை விட்டு இறங்கிய பிறகு அவரைக் காண்போர், அவர் ஒருக்காலும் மேடைக்குச் செல்லக்கூடாது என்று எண்ணுவர். அவருடைய நடத்தை அவ்வளவு தகாததாயிருக்கும்.\nH. A. அயன்சைடு அவர்கள், ‘நல்லதொரு வாழ்க்கையைப் போல வேறெதுவும் மற்றவர்களுடைய நாவை கட்டிவைப்பதில்லை” எனக்கூறியுள்ளார். ‘மனிதனே செய்தியாக இருக்கிறான்” என ஹென்றி டிரமண்டு என்பார் அதே கருத்தினை வலியுறுத்துகிறார். கார்லைல் என்பார் தமது சாட்சியை வழங்குகிறார், ‘உண்மைச் செய்திகளை நாடும் உலகிற்கு, பரிசுத்த வாழ்க்கையே வலுவான வாதமாக இருக்கிறது. சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு உண்மையான விளங்கும் மனிதர் இருப்பானாயின், அவனுடைய சொற்கள் வலிமையுடையவைகளாகும்” ‘வார்த்தைகள் நம்மிடத்திலிருந்து வல்லமையாக வெளிப்பட வேண்டுமாயின், அது நம்மில் மாம்சமாக விளங்கவேண்டும்” என்று E. ஸ்டேன்லி ஜோன்ஸ் என்பார் மொழிந்துள்ளார். ஒஸ்வால்ட் சேம்பர்ஸ் என்பார், ‘சரியானவற்றைச் சொல்லியும், அவற்றை என் வாழ்வில் நான் நடைமுறைப்படுத்தாவிடில், தேவனைப் பற்றி உண்மையற்றவற்றை நான் கூறுகிறவனாயிருப்பேன்” என்று உரைத்துள்ளார்.\nஉண்மையில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே தாம் போதித்தவற்றிற்கு முற்றிலும் ஏற்றபடி நடந்து கொண்டார். அவருடைய செய்திக்கும் வாழ்விற்கும் அணுவளவும் முரண்பாடு இல்லை. யூதர்கள், ‘நீர் யார்” என வினவினர். அதற்கு அவர், ‘ஆதி முதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான் நான்” என்று விடை பகிர்ந்தார் (யோவான் 8:25). அவர் வலியுறுத்தியவற்றிற்கு அவரது நடத்தை உடன்பாடாயிருந்தது. நமது வாழ்விலும் அந்நிலை பெருக வேண்டும்.\nடாக்டர் பட்டம் பெற்ற பிரபலமான பிரசங்கியார் ஒருவருக்கு மருத்துவத்தொழில் செய்யும் சகோதரர் இருந்தார். ஒருநாள் ஒரு பெண்மணி அந்தப் பிரசங்கியாரின் வீட்டின் வாசலில் பெயர்ப் பலகையைக் கண்டு அந்த இருவரில் யார் அங்கே வசிப்பது என்று அறியாது சற்றுக் குழப்பமடைந்தாள். வாசலின் அருகில் வந்து கதவைத் திறந்த பிரசங்கியாரிடம், ‘நீங்கள் பிரசங்கம் செய்யும் டாக்டரா அல்லது பிராக்டீஸ் (வைத்தியம் செய்யும் ) டாக்டரா அல்லது பிராக்டீஸ் (வைத்தியம் செய்யும் ) டாக்டரா” என்று அப்பெண்மணி வினாவினாள். அந்தக் கேள்வி பிரசங்கியாரைத் திடுக்கிடச் செய்தது. அன்றைய நாளில், சத்தியங்களைப் பிரசங்கிப்பதற்கும் மேலாக அவைகளைத் தன் வாழ்வில் கடைப்பிடிக்க (பிராக்டீஸ் செய்ய) வேண்டும் என்று தீர்மானித்தார்.\nஅறிவிக்க வேண்டிய இறை உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/01/15023243/1065141/priestthreatenkarnataka-chief-ministeryeddyurappa.vpf", "date_download": "2020-04-05T03:34:38Z", "digest": "sha1:SFYGYT7I5UJZ3IQNWGVJMERRPR36PJLW", "length": 9925, "nlines": 70, "source_domain": "www.thanthitv.com", "title": "எடியூரப்பாவை மிரட்டும் வகையில் பேசிய மடாதிபதி - பொது மேடையில் நடைபெற்ற சம்பவத்தால் பரபரப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎடியூரப்பாவை மிரட்டும் வகையில் பேசிய மடாதிபதி - பொது மேடையில் நடைபெற்ற சம்பவத்தால் பரபரப்பு\nகர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவை பொது மேடையில் மடாதிபதி மிரட்டும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் பஞ்சமாஷாலி சமுதாயத்தினரின் மாநாடு நடைபெற்றது. இதில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது பேசிய பஞ்சமாஷாலி மடத்தின் மடாதிபதி வச்சதானந்தா குருஜி, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்கா விட்டால், ஒட்டுமொத்த பஞ்சமாஷாலி சமுதாயமும் உங்களை புறக்கணித்து விடும் என முதலமைச்சர் எடியூரப்பாவை பார்த்து மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் எடியூரப்பா, இருக்கையை விட்டு எழுந்து இது போன்று பேச வேண்டாம் என கோபத்துடன் மடாதிபதியிடம் கூறினார். ஆனாலும் மடாதிபதி, முதலமைச்சர் எடியூரப்பாவை பார்த்து அமைதியாக இருக்கையில் அமரும்படி மிரட்டல் தொனியில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபின்னர் அமைதியான முதலமைச்சர் எடியூரப்பா, மடாதிபதி கூறியதை எல்லாம் செய்ய முடியாது என்றும், விண்ணப்பம் வைக்கலாம், தம்மை மிரட்ட முடியாது என்றும் கூறினார். முதலமைச்சர் இருக்கையில் தம்மை அமர வைக்க 17 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தார்கள் என்று கூறிய எடியூரப்பா, அவர்களுக்கு துரோகம் இழைக்க முடியாது என்றும் கூறினார்.\nபரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு தடை : தேவை அதிகரித்துள்ளதால் மத்திய அரசு நடவடிக்கை\nகொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மருத்துவ பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.\nகொரோனா வதந்தி - சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு : விதிகளை மீறுவோர் மீது புகார்- டிக் டாக் அறிவிப்பு\nடிக் டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்புவதை தடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.\n\"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா\" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nமுதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கும் அதிமுக\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை : மாமல்லபுரம் காவல்துறை எச்சரிக்கை\nசெங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வெளிநாட்டு பயணிகள் சிலரும், வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள உள்நாட்டு பயணிகள் சிலரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/cartoon/best-of-cartoons-2019-ananda-vikatan", "date_download": "2020-04-05T04:48:40Z", "digest": "sha1:TOAW7L3EGHH6QXSRZC33QTXEI3I7FL45", "length": 6706, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 01 January 2020 - 2019 பெஸ்ட் ஆஃப் - கார்ட்டூன்ஸ் | Best of Cartoons 2019 - Ananda Vikatan", "raw_content": "\n2019 டாப் 10 மனிதர்கள்\n2019 பெஸ்ட் ஆஃப் கார்ட்டூன்ஸ்\n2019 டாப் 25 பரபரா\n2019 பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே\nடாப் 10 பிரச்னைகள் - தலைமுறைமீது சுமத்தப்படும் தவறுகள்\nடாப் 10 பிரச்னைகள் - வன்முறைக்களமாகும் பெண்ணுடல்\nடாப் 10 பிரச்னைகள் - உள்ளும் வெளியும் ஊழல்மயம்\nடாப் 10 பிரச்னைகள் - மாசு சூழ் உலகு\nடாப் 10 பிரச்னைகள் - மொழித்திணிப்பை முறியடிக்க...\nடாப் 10 பிரச்னைகள் - ஒடுக்கப்படும் உரிமைக்குரல்கள்\nடாப் 10 பிரச்னைகள் - வறண்ட காலம்\nடாப் 10 பிரச்னைகள் - சாதி பார்த்தே நீதி\nடாப் 10 பிரச்னைகள் - மத்திய அரசு என்னும் மாற்றாந்தாய்\nடாப் 10 பிரச்னைகள் - சில நம்பிக்கைகளும் சிக்கல்களும்\n2019-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள்\n2019 அண்டை வீட்டு சாளரம்\n2019 டாப் 10 இளைஞர்கள்\n\"இந்தப் படத்திலும் ரெண்டு தனுஷ்\n“வெற்றி, தோல்வியைவிட விளையாட்டை நேசிக்கிறது முக்கியம்\n“எங்க தாத்தா பகுத்தறிவுவாதி இல்லையே\n“பெண்களின் மெளனமே அவர்களின் எதிரி\nஇறையுதிர் காடு - 56\nமாபெரும் சபைதனில் - 13\nவாசகர் மேடை: தெர்மகோல் வடிவேலு ராஜு\nசிறுகதை: கிருஷ்ணாயில் தேடிய கிருஷ்ணா\nகுறுங்கதை : 13 - அஞ்சிறைத்தும்பி\nகளைகளைக் களையாமல் பயிர்களை அழிப்பதா\nஅடுத்த இதழ்... பொங்கல் ஸ்பெஷல்\n2019 பெஸ்ட் ஆஃப் கார்ட்டூன்ஸ்\n தெரிந்துகொள்ள காலண்டரைப் புரட்ட வேண்டாம்; இந்தக் கார்ட்டூன்களைப் புரட்டினால்போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/fashion/2020-top-10-possible-fashion-trends", "date_download": "2020-04-05T03:38:49Z", "digest": "sha1:T6XJ3OKXIJA2YXZQLX5ML7RGDREDJ5DB", "length": 15384, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "நியான்,போஹோ,ஹிப்பி...பெண்களுக்கான 2020-ன் 'டாப் 10' ஃபேஷன் டிரெண்டுகள் |2020 Top 10 Possible Fashion Trends", "raw_content": "\nநியான், போஹோ, ஹிப்பி... பெண்களுக்கான 2020-ன் ‘டாப் 10’ ஃபேஷன் டிரெண்டுகள்\nஇந்த இடத்துக்கு இந்த டிரெஸ்தான் அணிய வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை மீறி, `இதுதான் எனக்கு சௌகர்யம்' எனும் `கம்ஃபர்ட் க்ளாத்திங்' முறைதான் டிரெண்டு.\nபுது வருஷத்துல நீங்க புதுசா இருக்கணும்னா, இந்த வருடத்தின் ஃபேஷன் டிரெண்டை தெரிஞ்சுக்கணும்ல 2020-ல் டிரெண்ட் ஆகக்கூடிய ஃபேஷன் விஷயங்களை கணித்துச் சொல்கிறார், ஃபேஷன் டிசைனர் பந்தனா நருலா.\nசென்ற வருடத்தில் `தோதி புடவை' டிரெண்டானதுபோல, இந்த வருடம��ம் வித்தியாசமான டிரேப்பிங் ஸ்டைல் டிரெண்டாகும்.\nபுடவைக்கு மட்டுமல்லாமல் வெஸ்டர்ன் டிரெஸ், இண்டோ-வெஸ்டர்ன் ஸ்டைல் என அனைத்து விதமான உடைகளிலும் டிரேப்பிங் முறை உருவாகும்.\nஇதுதான் டிரெண்டு, இந்த இடத்துக்கு இந்த டிரெஸ்தான் அணிய வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை மீறி, `இதுதான் எனக்கு சௌகர்யம்' எனும் `கம்ஃபர்ட் க்ளாத்திங்' முறை டிரெண்டாகும்.\nஃபிட்டாக உடையணிவது மட்டுமல்லாமல் உடையின் கைகள், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் `கட்' கொடுத்து வடிவமைக்கப்பட்ட உடைகள் விரும்பி அணியப்படும்.\nஏ லைன் டிரெஸ், பால்கவுன், மெர்மைடு ஷேப் புடவை என உடலின் வடிவத்தை அழகுபடுத்திக் காட்டும் `சில்லவுட்' எனப்படும் உடைகள் டிரெண்டாகும்.\nசென்ற வருடத்தின் டிரெண்டான `ஃப்ளோரல் டிசைன்' இந்த வருடமும் தொடரும்.\n'போல்கா' டிசைன் ( unsplash )\nஇந்த வருடம் சதுரம், செவ்வகம், வட்டம், கோடுகள் என ஜியாமெட்ரிக் வடிவத்தினாலான போஹோ ப்ரின்ட்(Geometric Boho Prints) மற்றும் வட்ட வடிவப் புள்ளிகளைக் கொண்ட `போல்கா' டிசைன்கள் பெரிய அளவில் டிரெண்டாகும்.\nபேஸ்டல் மற்றும் நியான் கலர்\nசென்ற வருடத்தில், தினசரி அணியும் உடையிலிருந்து மணமகளுக்கான உடைவரை `ஹிட்' அடித்த வெளிர் நிறங்களான `பேஸ்டல் கலர்ஸ்' இந்த வருடமும் டிரெண்டில் இருக்கும். அதே சமயம் கண்களைப் பறிக்கும் பளீர் நிறங்களான `நியான்' கலரும் ஹிட்டாகும்.\nஅனைவரும் ஒரே மாதிரியான உடையில் வலம்வருவது குறைந்து, தனித்துவமாக உடையணிவதில் ஆர்வம் அதிகரிக்கும். எனவே, தனித்துவமான டிசைனர் உடைகளுக்கு டிமாண்ட் அதிகமிருக்கும்.\nஃபிளிப் ஃபிளாப்ஸ் காலணி ( freepik )\n`தாங்' எனப்படும் `ஃப்ளிப் ஃப்ளாப்ஸ்' காலணிகளை கல்லூரிப் பெண்கள் மட்டுமல்லாமல் அனைவரும் விரும்பி அணிவர். ஹீல்ஸ் செருப்புகளைவிட இந்த மாதிரியான ஃபிளாட் செருப்புகள் அணிவதற்கும் நடப்பதற்கும் வசதியாக இருக்கும்.\nகிளாடியேட்டர் காலணி ( pexels )\nஅதிகமான அளவில் ஸ்ட்ராப்கள் இணைக்கப்பட்ட கிளாடியேட்டர் காலணியும் டிரெண்டாகும்\nஹேர் ஸ்டைலைப் பொறுத்தவரை டெகரேட்டிவ் க்ளிப், ஹேர் பேண்ட் போன்ற ஹேர் அக்ஸசரீஸ் மற்றும் மெஸ்ஸி பன், ஃபிஷ் பிரைடு போன்ற ஹேர் ஸ்டைல்களைத் தவிர்த்து, படிய தலைவாரும் முறையான `ஸ்லீக்' ஹேர் ஸ்டைல் டிரெண்டாக மாறும்.\nஹார்ஸ்டெய்ல் & பிக்டெய்ல் ( freepik )\n`ஹார்ஸ்டெயில்' எனப்படும் குதிரைவால் ஹேர் ஸ்டைலைப் போல, `பிக்டெய்ல் '(Pigtail) எனப்படும் கூந்தலின் நுனிப்பகுதி சுருண்டிருக்கும் ஸ்டைல் டிரெண்டாகும்.\n'ஹிப்பி' ஜுவல்லரி ( unsplash )\nஎப்போதும் அணிவது போன்ற கம்மல், செயின், வளையலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் `ஹிப்பி' போன்று வித்தியாசமான நகைகள் விரும்பி அணியப்படும்.\nஅளவில் பெரிதான, பல அடுக்குகளைக் கொண்ட செயின், கம்மல், வளையல் போன்ற `சங்க்கி'(Chunky) நகைகள் டிரெண்டாகும்.\n'போஹோ' ஜுவல்லரி ( pexels )\nஅதேபோல் மரம், களிமண் போன்ற இயற்கைப் பொருள்களால் ஆன `போஹோ ஜுவல்லரி (Boho Jewellery)' டீன் பெண்கள் மத்தியில் ஹாட் டிரெண்டாக வலம்வரும்.\nஎவர் கிரீன் டிரெண்டான `டோடெ பேக் (Tote Bag)' இந்த வருடமும் பரவலாகப் பயன்படுத்தப்படும். இது வித்தியாசமான மெட்டீரியல்களில் ஹிட் அடிக்கும்.\nபார்ட்டி கிளட்ச் ( freepik )\nவட்டம், சதுரம், செவ்வகம் மட்டுமல்லாமல் வித்தியாசமான வடிவங்களில் டிசைன் செய்யப்பட்ட `பார்ட்டி கிளட்ச்' டிரெண்டாகும்.\nநோ மேக்கப் லுக் ( freepik )\nசென்ற வருடத்தைப் போலவே `நோ மேக்கப் லுக்' எனப்படும் `நியூட் மேக்கப்' இந்த வருடமும் தொடர்ந்து டிரெண்டில் இருக்கும். என்றாலும் இந்த வருட டிரெண்டில் பளீர் நிற லிப்ஸ்டிக் அறிமுகமாகும்.\nபளீர் நிற லிப்ஸ்டிக் ( pexels )\nநியூட் மேக்கப்புடன் பளீர் நிற லிப்ஸ்டிக் அணிந்து டிரெண்டியாக வலம் வருவதை பெண்கள் விரும்புவார்கள்.\nஜீன்ஸ், ஸ்கர்ட் போன்ற உடைகளுடன் அணியக்கூடிய வெஸ்டர்ன் டாப்ஸின் கைப்பகுதி மிகைப்படுத்தப்பட்ட வடிவங்களில் இருக்கும்.\nகழுத்துப் பகுதியில் `போ & டை' போன்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட வெஸ்டர்ன் பிளவுஸ் `ஹாட்' டிரெண்டில் இருக்கும்.\nஇண்டோ - வெஸ்டர்ன் பிளவுஸ்\nஇண்டோ - வெஸ்டர்ன் பிளவுஸ்\nபுடவைக்கு வழக்கமான ஜாக்கெட் மற்றும் ஆரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஜாக்கெட்டைவிட, வித்தியாசமான வெஸ்டர்ன் மற்றும் இண்டோ - வெஸ்டர்ன் பிளவுஸ்கள் விரும்பி அணியப்படும்.\nஇண்டோ - வெஸ்டர்ன் டிரேப்பிங்\nபுடவை உடுத்தும் முறையிலும் இண்டோ - வெஸ்டர்ன் டிரேப்பிங் ஸ்டைல் அதிகளவில் விரும்பப்படும்.\nகவின்கலைக்கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனும் கூடுதலாக ஃபேஷன் டிசைனிங் / கலை மற்றும் அழகியலில் ஆர்வம் / லைஃப்ஸ்டைல் மற்றும் ஃபேஷன் உலகத்தைப் படித்துக்கொண்டே பகிர்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamakoti.org/tamil/7dk320.htm", "date_download": "2020-04-05T03:40:36Z", "digest": "sha1:ANNKMXK5B5WFLF5KQHV6MB3NOUPDFHJT", "length": 8836, "nlines": 51, "source_domain": "kamakoti.org", "title": "Page load depends on your network speed. Thank you for your patience.", "raw_content": "\nதற்கால நிலைமையில் அவசியமானது; பொருளாதாரத்திற்கு அருளாதாரத்தால் வரம்பு\n’நமஸ்கார மாஹாத்ம்யம்’ ஸவிஸ்தாரமாகச் சொல்லி விட்டேன். இந்த ‘டாபிக்’ எதற்காக எடுத்துக் கொண்டேனென்றால், வர வர ஜனங்களிடம் விநய குணம், பணிவு, பவ்யம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. அப்படி ரொம்ப வருத்தப்படும்படியாக இன்றைக்கு ஒருத்தர் ஒன்று சொன்னார். அதைப் பற்றியும், அதற்கு மாற்று மருந்து பற்றியும் யோஜனை போயிற்று. அதைத்தான் தெரிவிக்க நினைத்துப் பேசினேன்.\nஎன்னவென்றால்: ஸமத்வம், ஸ்வதந்திரம், ஸ்வய மரியாதை என்றெல்லாம் ரொம்பவும் முழக்க ஆரம்பித்த நாளாகவே விநய ஸம்பத்துக்கு ஹானி ஏற்பட ஆரம்பித்து இப்போது ஒரே முரட்டுத்தனத்திலும் அடங்காமையிலும் கொண்டு விட்டிருக்கிறது. Right, right என்று கிளம்பியதில் ஒரே fight ஆகியிருக்கிறது ஸமூஹ வாழ்க்கை, பொருளாதாரம் என்று பார்த்தால் இந்தப் புதுக் கொள்கைகளிலும் ஓரளவு ந்யாயம் இல்லாமலில்லை. இதை ஆக்ஷேபிக்காமல் ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும், எதற்கும் ஒரு அளவு, வரம்பு இல்லையா ஸமூஹ வாழ்க்கை, பொருளாதாரம் என்று பார்த்தால் இந்தப் புதுக் கொள்கைகளிலும் ஓரளவு ந்யாயம் இல்லாமலில்லை. இதை ஆக்ஷேபிக்காமல் ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும், எதற்கும் ஒரு அளவு, வரம்பு இல்லையா அந்த அளவு மீறாமல் வரம்பு கட்டிப் புதுக் கொள்கைகளை அமல்படுத்தினால் எல்லாம் அதனதன் இடத்தில் சீராக இருந்து, இப்போதுள்ள ஓயாத வர்க்கப் போராட்டங்கள் ஓய்ந்து லோகத்தில் சாந்தியும் ஸெளஜன்யமும் ஐக்கியமும் ஏற்படும்.\nஎப்படி அளவுபடுத்துவது, வரம்பு கட்டுவது என்றால் ஸமூஹம் முழுவதிலும் மறுபடி விநயஸம்பத்தை விருத்தி பண்ணுவதால்தான். பொருளாதாரம் மட்டும் ஒரு வாழ்க்கைக்குப் பூர்ணத்வம் தந்து விடுமா என்ன ஒரு நாளும் இல்லை. அருளாதாரத்தைப் பிடித்து அதனால் இதை அளவுபடுத்தினால்தான் பூர்ண வாழ்வின் நிறைவு ஏற்படும். அந்த அருளாதாரத்தைப் பிடிக்க வழி விநயந்தான். விநயத்தை வரவழைக்க வழி ஒரு நாளும் இல்லை. அருளாதாரத்தைப் பிடித்து அதனால் இதை அளவுபடுத்தினால்தான் பூர்ண வாழ்வின் நிறைவு ஏற்படும். அந்த அருளாதாரத்தைப் பிடிக்க வழி விநயந்தான். விநயத்தை வரவழைக்க வழி அது வேண்டும் என்ற ‘பேஸிக்’ எண்ணத்தோடு பெரியவர்களாக இருக்கப்பட்டவர்களைத் தேடிப் போய் விழுந்து நமஸ்காரம் பண்ணுவதுதான். இந்த க்ரியையே ‘பேஸிக்’காக, பேஸ்மென்டாக அடிமட்டத்தில் இருந்ததைப் பெரிய மாளிகையாக எழுப்பிக் கொடுத்து விடும்..\nஇந்த தேசத்தில் காலம் காலமாக வந்திருக்கிற மரபின் சக்தி விசேஷத்தால் எப்பேர்ப்பட்ட தன்மான சூரரானாலும் ஸரி, கொஞ்சம் மனஸு வைத்து விட்டால் தானாக அந்த ‘பேஸிக்’ மனோபாவம் ஏற்பட்டுவிடும்.\nஇப்பவுங்கூட அந்த மனோபாவம் அஸ்தமித்தே போய்விடவில்லை. அடி தளத்தில் இருந்துகொண்டே தானிருக்கிறது. ‘அவரவரும் அவரவர் இஷ்டப்படி; யாருக்கும் கீழ்ப்படியக்கூடாது’ என்றிருக்கிற ஸ்வதந்திர யுகம் இது. ஆனாலும் யாரைப் பார்த்தாலும் ஏதோ ஒரு ஸ்வாமி, எவரோ ஒரு ஸ்வாமியார் என்று போய்க் காலில் விழுந்து கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது. இல்லாவிட்டால், தங்களுக்குப் பிடித்த தலைவர், (சிரித்து) ஸினிமா ஸ்டார், (மேலும் சிரித்து) கிரிக்கெட் ஸ்டார் – இப்படி எவரையாவது ஸ்வாமியாக ஆக்கி நமஸ்காரம் பண்ணுவதாகத் தெரிகிறது நாஸ்திகர்கள், தன்மானக்காரர்கள் என்கிறவர்கள்தான் தலைவர்கள் என்கிறவர்களுக்கு ஏகமாக நமஸ்காரமாகப் பண்ணி, ஒரே புகழாரமாகப் பேச்சுத் திறமையில் சூட்டி, பாகவதம் சொன்னபடி ‘ப்ரணாம்’த்தோடு ‘நாம ஸங்கீர்த்தன’மும் செய்கிறார்கள் என்று தெரிகிறது\nஆகக்கூடி, இந்த மண்ணிலே பிறந்த வாசி எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ணுவதில் ருசி உள்ளுக்குள்ளே இருந்து கொண்டுதானிருக்கிறது. அதை ஸரியான பாத்திரங்களுக்குச் ‘சானலைஸ்’ பண்ணுவதுதான் செய்ய வேண்டியது.\nஅதற்கு அந்த நாராயணனே வழி திறந்து விட வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=6465", "date_download": "2020-04-05T03:27:29Z", "digest": "sha1:4NZTY7433CLJWQBAJS3GS4MBIMDSLI27", "length": 17786, "nlines": 67, "source_domain": "maatram.org", "title": "“அது எப்படியும் கிடைக்காது என்று சரஸ்வதிக்குத் தெரியும்…” – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇடம்பெயர்வு, சிறுவர்கள், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\n“அது எப்படியும் கிடைக்காது என்று சரஸ்வதிக்குத் தெரியும்…”\nபட மூலம், @uthayashalin (22ஆவது வருட நிறைவையொட்டி கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து பாடசாலையில் நடத்தப்பட்ட நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படம்)\nமதியம் 12.00 மணியிருக்கும். பாலர் வகுப்பு முடிந்து பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்கள். அவர்களை மேல் வகுப்பு மாணவர்கள் வரிசைப்படுத்தி வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு போக பெற்றோர்கள் சிலரும் வந்திருந்தார்கள். அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலுக்குச் சென்று வந்தவர்களும் வழமைக்கு மாறாக அந்தப் பகுதியில் திரண்டு கதைத்துக் கொண்டிருந்தார்கள். வார சந்தை வேறு.\nஉண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த திலிபனை நினைவுகூர்ந்து பாடசாலைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பந்தலிலும் சனம் கூட்டம்​.\nஎங்கோ தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்த குண்டுவீச்சு விமானத்தின் சத்தம் இப்போது அருகில் கேட்பது போன்ற உணர்வு எல்லோருக்கும். பரபரப்பு, பதற்றம் தொற்றிக்கொண்டது. ஒவ்வொருவரும் ஒளிந்துகொள்ள இடம்தேடத் தொடங்கினர். பாடசாலை மாணவர்கள் அனைவரையும் மரத்தின் கீழ் கூடுமாறு எங்கிருந்தோ ஒரு குரல் ஒலித்தது. மாணவர்கள் அனைவரும் மரத்தடியில் அடைக்கலமானார்கள், விமானம் தங்களைக் கடந்துச் செல்லும்வரை. பழக்கப்பட்ட மெளனம். பல மெளனங்களை குண்டுகள் களைத்து சிதைத்துள்ள போதிலும் இம்முறை அது போன்று நடக்காது என்ற அசட்டு நம்பிக்கை அனைவர் மனதிலும். “ஸ்கூலுக்கு அடிப்பானா…” என்ற வார்த்தையினூடாக பயத்தைப் போக்கிக் கொள்ள முயன்று கொண்டிருந்தார்கள்.\nகுண்டுவீச்சு விமானம் மிக அருகில் வந்துவிட்டது. பிற்பகல் 12.45 மணியிருக்கும். அடைக்கலம் அடைந்திருந்த மரத்தின் மீது குண்டை வீசிவிட்டு பறந்தது புக்காரா. அந்த இடத்திலேயே 24 மாணவர்களும் 15 பொதுமக்களும் உடல்சிதறிப் பலியானார்கள். பலியான மாணவர்களின் உடமைகளை வைத்தே அடையாளம் காணுமளவுக்கு அவர்களுடைய உடல்கள் சிதறிப்போயிருந்தன. பலத்த காயமடைந்தவர்கள் தொடர்ந்துவந்த தினங்களில் உயிரிழக்க மொத்தமாக 50இற்கு மேலானவர்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். 150இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். கொல்லப்பட்ட மாணவர்களுள் 6 அல்லது 7 வயதுக்கு உட்பட்ட 12 பேர் உள்ளடங்கியிருந்தார்கள்.\n“புக்காரா வார சத்தம் கேட்டு நானும் பெரியப்பாட மகளும் ஒரு மரத்துக்��ுக் கீழ மறைஞ்சிருந்தம். குண்டு விழுந்த சத்தம் ஓஞ்ச பிறகு ஒன்டையுமே பார்க்க முடியல… ஒரே புகையா கிடந்தது. “விஜி எழும்பு ஓடுவோம்… விஜி எழும்பு…” என்டு எழும்பத்தான் எனக்கு கால் இல்லையென்டு தெரியும். என்னால நிற்க முடியல்ல… அப்படியே அவட மேல்ல விழுந்திட்டன். அவ எழும்பவே இல்ல… குப்புறக் கிடந்தாள். திருப்பிப் பார்த்தப்ப வயித்தில பீஸ் இறங்கிட்டு, பெரிய காயம். அந்த இடத்திலேயே அவா செத்திட்டா.”\n22 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், நாகர்கோவில் பாடசாலையில் 8ஆவது தரத்தில் படித்துக்கொண்டிருந்த சரஸ்வதி தனது ஒரு காலை இழக்கக் காரணமாக இருந்த விமானக் குண்டுவீச்சுச் சம்பவத்தை இவ்வாறு நினைவுபடுத்துகிறார்.\n“அந்த நேரம் நிறைய சனம் இடம்பெயர்ந்து இங்க குடியிருந்தவங்க. கிட்டத்தட்ட ஆயிரம் பிள்ளைகள் கிட்ட ஸ்கூல்ல படிச்சவங்க. வெளியாக்களும் நிறைய பேர் செத்தவ. புக்காரா அடிச்சன்று வெள்ளிக்கிழம. கோயிலுக்கு போனவ, சந்தைக்கு போனவ… அவங்களும் செத்தவங்க” என்கிறார் சரஸ்வதி.\nயாழ்ப்பாணம், நாகர்கோவில் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி\nஒரு காலை இழந்து மகளுடன் வாழ்ந்துவரும் சரஸ்வதியின் வாழ்க்கை துயரம் மிகுந்தது.\nமன்னாரில் இருந்தபோது 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி வேலைக்குச் சென்ற (30 வயது) கணவர் வீடு திரும்பவில்லை. அவர்களோடு சென்றவர்கள், இராணுவத்தினர்தான் கணவரைக் கைது செய்தனர் என்று சரஸ்வதியிடம் தெரிவித்திருக்கிறார்கள். அவரைத் தேடியழைந்த சரஸ்வதி போர் உக்கிரம் பெற இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து வட்டுவாகல் வழியாக முகாமுக்கு வந்தடைந்திருக்கிறார்.\nகணவரை இழந்தவர் இடம்பெயரும் போது இடைவழியில் 6 வயதான மகனையும் இழந்திருக்கிருக்கிறார்.\n“முள்ளிவாய்கால்ல ஷெல் அடிகளுக்குப் பயந்து பங்கருக்குள் இருந்தம். பங்கருக்குள்ளேயே ஷெல் வந்து விழுந்தது. என்ட கண் முன்தான் மகன்ட உயிர் பிரிந்தது. இப்போ மகளும் அம்மாவும் மட்டும்தான் இருக்கினம். அம்மாவின்ட உடம்பெல்லாம் பீஸ் இருக்கு. என்ட உடம்பிலயும் பீஸ்.” – கண்ணீரை வரவிடாமல் தன் உணர்வுகளை சரஸ்வதி கட்டுப்படுத்துகிறார். ஆனாலும் முடியவில்லை.”\nவெளிநாட்டில் இருக்கும் அண்ணனே தனக்கு உதவிவருகிறார் என்றும், அந்த குண்டுவெடிப்பு நிகழாமல் இருந்திருந்தால் யாரிடமு���் கையேந்தவேண்டிய நிலைமை தனக்கு ஏற்பட்டிருக்காது என்றும் சரஸ்வதி கூறுகிறார்.\n“வெள்ள உடுப்போடு இருக்கிற எங்களுக்கு அடிப்பாங்கனு எதிர்பார்க்கவே இல்ல. அப்படி எதிர்பார்த்திருந்தா வேறு எங்கயாவது போய் ஒளிஞ்சிருந்திருப்பம். புக்காரா சத்தம் கேட்டு நாங்க ஓடி ஒளிஞ்ச போதும் வெள்ள உடுப்பு உடுத்தியிருந்த எங்களுக்கு, ஸ்கூலுக்கு அடிக்க மாட்டாங்க என்டு நினைச்சிருந்தனாங்கள். வெள்ள உடுப்போடு இவ்வளவு பிள்ளைகள் வெளியில திரியும் போது ஓரளவு அவங்களுக்குத் தெரியும்தானே. எதையுமே பார்க்காம அடிச்சவங்க.”\n“அதிபர் ஆறு மாசமா மனநில பாதிக்கப்பட்டு இருந்தார். பிள்ளைகளுக்கு இப்படி நடந்திட்டென்று. என்ன ஹொஸ்பிட்டலுக்கு பார்க்க வந்த நேரமெல்லாம் சுயநினைவே இல்லாமதான் வந்தவர். ஏதோ ஏதோவெல்லாம் பேசிக்கொண்டிருந்தார். இப்பவும் இருக்கார். எங்கள கண்டவுடனே கண் கலங்கிடுவார்.”\nகாலை இழந்த சரஸ்வதிக்கு இதுவரை நஷ்டஈடு கூட வழங்கப்பட்டிருக்கவில்லை. கிட்டத்தட்ட 9 வருடங்களாக கணவனைத் தேடித்தருமாறு போராடிவருகிறார். நாகர்கோவில் பாடசாலை மீதான தாக்குதலில் தன்னைப் போன்று பலர் அங்கவீனமடைந்திருக்கிறார்கள் என சரஸ்வதி கூறுகிறார். கைகளை இழந்த ஒருவர் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கமுடியாமல் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார் என்றும் அவர் கூறுகிறார்.\nநாகர்கோவில் பாடசாலை மீதான குண்டுவீச்சு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது இடம்பெற்ற சம்பவமாகும். இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, நவாலி தேவாலயத்தில் களைப்பாறிக்கொண்டிருந்த இடம்பெயர்ந்த மக்கள் மீது புக்காரா விமானம் குண்டு மழை பொழிந்திருந்தது. இதன்போது 65இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தார்கள். 150இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தார்கள்.\nஇதுபோன்ற படுகொலைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர் தற்போது தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கதிற்குமான அலுவலகத்தின் தலைமைக் கதிரையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். மறப்பதே மனிதப் பண்பு என்றோ, மீண்டும் இதுபோன்று நிகழாது என்றோ அல்லது இழப்பீடு கொடுத்துவிட்டால் அதுக்கு இது சரி என்றோ பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டோம் என்றாகிவிடாது. இந்த வார்த்தைகள் அனைத்தும் பாதிக்க���்பட்டவர்களின் வாய்வழி வரவேண்டும். அவர்கள் ஒன்றை மட்டும்தான் கேட்கிறார்கள். அது எப்படியும் கிடைக்காது என்று சரஸ்வதிக்குத் தெரியும்.\n“நான் சாகும் வரைக்கும் நீதி கிடைக்காது என்டு எனக்குத் தெரியும்.”\n## பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/archetype", "date_download": "2020-04-05T04:29:32Z", "digest": "sha1:R36FZQPJPX5JJ6ABWWIV6MRFUDJGHAIQ", "length": 4643, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "archetype - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமூலப்படிமம் - பண்பாட்டின் ஆழத்தில் இருக்கும் அடிப்படையான படிம வடிவம்\nஉளவியல். பொது நனவிலி நிலை\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 05:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/01/05185107/1063983/pakistan-seekiyam-man-killed.vpf", "date_download": "2020-04-05T03:28:25Z", "digest": "sha1:2EVEYSOF3MNV4Y4PTPO7PD4QIUWBPDID", "length": 7793, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை\nபாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா தாக்கப்பட்ட நிலையில், இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில�� சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nமோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார் டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலை பேசி வழியே பிரதமர் மோடியிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவின் வுஹான் போல் ஸ்பெயினின் மாட்ரிட்\nசீனாவின் வுஹான் நகரை போல் கொரோனாவின் மையப்பகுதியாக விளங்கும் ஸ்பெயின் மாட்ரிட் நகரம் ஊரடங்கு உத்தரவு காரணமாக களையிழந்து வெறிச்சோடி காணப்படுகிறது.\nஅரைக் கம்பத்தில் பறந்த சீன தேசிய கொடி - கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களுக்கு 3 நிமிடம் மவுன அஞ்சலி\nசீனாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் மூன்று நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, துக்கம் அனுசரிக்கப்பட்டது.\nசீனாவின் வுஹான் போல் ஸ்பெயினின் மாட்ரிட் - 28 நாள் ஊரடங்கு - வெறிச்சோடிய வீதிகள்\nசீனாவின் வுஹான் நகரை போல் கொரோனாவின் மையப்பகுதியாக விளங்கும் ஸ்பெயின் மாட்ரிட் நகரம்.\nஇத்தாலி மக்கள் பணத்தை வீசி எறிந்தார்களா\nசமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும் காட்சிகளும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.\nநிதிச்சிக்கலில் டிரம்ப் குடும்ப நிறுவங்கள்...\nகொரோனா அச்சுறுத்தலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு சொந்தமான தொழில் நிறுவனங்களும் தப்பவில்லை.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/parents-action-against-his-sons-drug-addict-wins-heart", "date_download": "2020-04-05T04:32:53Z", "digest": "sha1:5OF43VPZ6EDBBGDEBKOJ2MIHMEEBE5Z4", "length": 11443, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`போதைக்கு அடிமையான 15 வயது மகன்!’ - தந்தையின் செயலைப் பாராட்டிய கே��ள போலீஸ் | Parent's action against his sons drug addict wins heart", "raw_content": "\n`போதைக்கு அடிமையான 15 வயது மகன்’ - தந்தையின் செயலைப் பாராட்டிய கேரள போலீஸ்\nமகன் குடித்துவிட்டு தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்தால் கண்டித்து தண்டிக்கும் தந்தைகளைப் பார்த்திருப்போம். ஆனால், பத்தாம் வகுப்பு படிக்கும் தன் 15 வயது மகன் போதையின் பாதையில் பயணித்தபோது தந்தை செய்த செயலுக்காக போலீஸாரிடம் பாராட்டைப் பெற்றுள்ளார்.\nகேரள மாநிலம் கொச்சி வடுதலையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் நடவடிக்கையில் கடந்த சில வாரங்களாக மாற்றம் ஏற்பட்டது. தினமும் இரவு வீட்டுக்குத் தாமதமாகத் தள்ளாடிக்கொண்டு வந்திருக்கிறான். பெற்றோர் கேட்டதற்கு நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குச் சென்று வருகிறேன் எனச் சமாளித்திருக்கிறான். ஒருநாள் நள்ளிரவு தாண்டி வீட்டுக்கு வந்த மாணவன் ரூமில் சென்று படுத்திருக்கிறான். காலையில் பார்த்தபோது ரூமில் இல்லை. பெற்றோர் வீடுமுழுவதும் தேடிப் பார்த்தும் மகனைக் காணவில்லை.\nகைது செய்யப்பட்ட டெறின் பீட்டர்\nவீட்டு மொட்டை மாடியில் சென்று பார்த்தபோது தண்ணீர் தோட்டியின் மீது சுருண்டு படுத்திருக்கிறான். அவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் பெற்றோர். பின்னர் அவனுக்கு கவுன்சலிங் கொடுக்கும் படலம் அரங்கேறியது. அதன்பிறகு தந்தை செய்த செயல்தான் பாராட்டுக்குக் காரணம். இதுகுறித்து கொச்சி போலீஸ் கூறுவதைக் கேட்போம், ``பத்தாம் வகுப்பு மாணவன் தினமும் தாமதமாக வீட்டுக்கு வருவதும் கேட்டால் நண்பனின் பிறந்தநாள் எனக் கூறி சமாளிப்பதும் தொடர்ந்தது. ஒருநாள் தாமதமானதால் அவனின் அம்மா போன் செய்திருக்கிறார். போனை எடுத்த மாணவன் வழக்கம்போல நண்பனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் இருக்கிறேன் எனக் கூறியுள்ளான்.\nஅதன்பிறகு போனை கட்பண்ணாமல் மதுகுடிப்பதை தொடர்ந்திருக்கிறான். அம்மா போனை தந்தையிடம் கொடுத்திருக்கிறார். தந்தை அங்கு நடந்த உரையாடலை வைத்து மகன் தவறான சகவாசத்தால் மது குடிக்கிறான் என புரிந்துகொண்டார். அன்று நள்ளிரவுக்கு மேல் வீட்டுக்கு வந்தவன் மொட்டைமாடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு மேல் சுருண்டு கிடந்திருக்கிறான். மகனை மருத்துவமனையில் சேர்த்து கவுன்சலிங் கொடுத்தபோது தனக்குப் போதைப்பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் குறித��து கூறியிருக்கிறான்.\nவழக்கமாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மகனைத் திட்டி இனி குடிக்காமல் இரு என அறிவுரை கூறுவார்கள் பெற்றோர். ஆனால், அந்தத் தந்தை காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் தன் மகன் 18 வயது பூர்த்தியாகாத சிறுவன். சிறுவனுக்குப் போதை வஸ்து, மது போன்றவைகளைக் கொடுத்து தவறான வழிக்குக் கொண்டு சென்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். 15 வயது சிறுவனுக்குப் போதை மருந்து வழங்கி தவறாக வழி நடத்திய கொல்லம் வேலியாத்தைச் சேர்ந்த டெறின் பீட்டர் (18), குறுவந்துறையைச் சேர்ந்த அதுல் அஜு(19), அலன் பிராங்கிளின் ஆகிய மூன்றுபேரைக் கைது செய்துள்ளோம். 10-ம் வகுப்பு மாணவன் மற்றும் அவனின் நண்பர்களுக்குப் போதைப் பொருள்கள் வழங்குவதை இந்த மூன்றுபேரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தந்தையின் தைரியமான முடிவால் போதை சப்ளை செய்த ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று அனைத்துப் பெற்றோரும் விழிப்போடு செயல்பட்டால் பிள்ளைகளைத் திருத்தலாம். மாணவனின் நலன் கருதி பெற்றோரின் பெயரை வெளியிடவில்லை\" என்றனர்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/coronavirus-news-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2020-04-05T02:51:01Z", "digest": "sha1:W7A3RTVUSDS4ODNUCEIKUVPI4LVYIOZO", "length": 24091, "nlines": 227, "source_domain": "ilakkiyainfo.com", "title": "Coronavirus News: சீனாவில் அதிகரித்த மரணங்கள்: ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு | ilakkiyainfo", "raw_content": "\nCoronavirus News: சீனாவில் அதிகரித்த மரணங்கள்: ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு\n‘கோவிட்-19′ என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவின் ஹூபே மாகாணத்தில் புதன்கிழமையன்று 242 பேர் இறந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை நடந்த மரணங்களில் புதன்கிழமைதான் மிக அதிகம்.\nஇதேபோல் கொரோ��ா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட நபர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக அதிகரித்துள்ளது.\nமேலும் 14,840 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஜப்பானில் சிக்கியுள்ள டைமண்ட் பிரின்ஸஸ் என்னும் கப்பலில் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர்களும் உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n“டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் இந்த கப்பல் பணியாளர்கள் மற்றும் பயணிகளிடம் தொடர்பில் உள்ளது.\nதற்போது பயணிகளும், கப்பல் ஊழியர்களும் ஜப்பான் அதிகாரிகளால் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்,” என்றும் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.\nசீனாவில் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சீராக இருந்துவந்த நிலையில், புதன்கிழமையன்று இந்த எண்ணிக்கையில் கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளது.\nமுன்னதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் செவ்வாய்க்கிழமையன்று கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த செய்தியை வெளியிட்டது.\nஅதில் செவ்வாயன்று கடந்த இரண்டு வாரங்களில் மிகவும் குறைவாக 2015 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது.\nஹூபே மாகாணத்தில் புதன்கிழமை பதிவான மரணங்களால் சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1350-ஐ கடந்தது.\nமேலும் வைரஸ் தாக்குதலால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் சீனாவில் ஏறக்குறைய 60,000 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே, ஹூபே மாகாணத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான ஜியாங் சோலியாங் மாற்றப்பட்டு அந்த இடத்தில் ஷாங்காய் மாகாணத்தின் தலைவரான யிங் யாங் நியமிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.\nஅதேபோல் கொரோனா வைரஸ் தாக்குதலின் மையமாக உள்ள வுஹான் நகர கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் அப்பகுதியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், தற்போதைய நிலையில் இந்த வைரஸ் தொற்று எப்போது கட்டுப்படுத்தப்படும் என்று கணிப்பது இயலாது என்று கூறியுள்ளது.\nஇது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், ”தற்போதைய நிலையில் இந்த தொற்று பரவல் எந்த திசையிலும் செல்லலாம்” என்று எச்சரித்துள்ளார்.\nசிங்கப்பூர் வங்கி ஊழியருக்கு கொரோனா – வீட்டுக்கு அனுப்பப்பட்ட 300 ஊழியர்கள்\nஇதனிடையே ஒரு ஊழியருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதால் குறிப்பிட்ட வங்கிக் கிளையில் வேலை செய்யும் 300 பேரையும் உடனடியாக வீட்டுக்கு அனுப்பிவைத்தது சிங்கப்பூரில் உள்ள டி.பி.எஸ். என்னும் ஒரு மிகப்பெரிய வங்கி.\nசிங்கப்பூர் வணிக மாவட்டத்தில் கட்டடப் பராமரிப்பு ஊழியர்கள் மக்களின் உடல் வெப்ப நிலையைப் பரிசோதிக்கின்றனர்.\nஇந்த வங்கிக் கிளை அமைந்திருக்கும் கட்டடத்தின் 43வது மாடியில் வேலை செய்யும் 300 ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிடும்படி புதன்கிழமை கேட்டுக்கொள்ளப்பட்டனர்.\nசிங்கப்பூரில் ஏற்கெனவே 47 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சீனா தவிர்த்து, அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.\nகொரோனா வைரஸ்: புதிய உச்சத்தை தொட்ட உயிரிழப்புகள் 0\nபிரான்சில் கத்திக்குத்து தாக்குதல்- இருவர் பலி 0\nபிரிட்டனில் 9 நாட்களில் நிர்மாணிக்கப்பட்ட 4,000 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலை திறக்கப்பட்டது 0\nபிணவறையாக மாறும் உலகின் மிகப்பெரிய சந்தையொன்றின் ஒருபகுதி \nகொரோனாவை கட்டுப்படுத்த போராடும் அமெரிக்கா; ஒரே நாளில் 1100 பேர் மரணம் 0\nஉயிரிழந்தவர்களுக்கு 3 நிமிட மௌன அஞ்சலி செலுத்திய சீனா 0\nகொரோனா சிகிச்சை: ‘மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து’\nபிரான்ஸ் – சுவிஸ் – அரியாலை: பரவியது எப்படி\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எ���்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ – நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/02/39.html", "date_download": "2020-04-05T03:46:12Z", "digest": "sha1:JXQJ6N6HGOMIGFVISZRSVAN4YME6FV2X", "length": 24918, "nlines": 239, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: 39 ஊழியா்கள் நியமனம்: காரைக்குடி~ திருவாரூா் தடத்தில் விரைவில் முழுமையான ரயில் சேவை!", "raw_content": "\nஅதிராம்பட்டினம் அருகே காரில் கடத்தப்பட்ட 6 மூட்டை ...\nஅதிராம்பட்டினத்தில் 11-வது நாள் தொடர் போராட்டம் ~ ...\nஅதிராம்பட்டினத்தில் நடந்த எழுச்சிப் பேரணியில் பெண்...\nஅதிராம்பட்டினம் தொடர் போராட்டத்தில் அனைத்து சமூகத்...\nCAA,NRC,NPR க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரமாண...\n39 ஊழியா்கள் நியமனம்: காரைக்குடி~ திருவாரூா் தடத்த...\nடெல்லி சம்பவத்தை கண்டித்து அதிராம்பட்டினத்தில் பேர...\nடெல்லி சம்பவத்தை கண்டித்து, கண்ணில் கறுப்புத்துணி ...\nஅதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்க...\nஅதிராம்பட்டினத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா...\nCAA, NRC, NPR க்கு எதிராக பேராவூரணியில் சட்டமன்ற உ...\nகாதிர் முகைதீன் கல்லூரி வணிகவியல் துறை முன்னாள் மா...\nஅதிராம்பட்டினம் கண்டனப் பேரணியில் குழந்தைகளுடன் பெ...\nஅதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி (ப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 'உலக அமைதி மற்றும் புர...\nஅதிராம்பட்டினத்தில் பேச இயலாத ~ காது கேளாதோர் நலச்...\nஅதிராம்பட்டினம் தொடர் போராட்டக் களத்தில் ஆவணப்படம்...\nCAA, NRC, NPR க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் கண்ட...\nபிலால் நகரில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை சி.வி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி ஏ.எம் சம்சுதீன்\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மீன் வளர்ப்பு குறித்து...\nகண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 83 பேர் பத்திரமாக வ...\nபட்டுக்கோட்டையில் ரயில்வே துறை வேலைவாய்ப்பு குறித்...\nCAA, NRC, NPR க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் கண்ட...\nஅதிராம்பட்டினத்தில் 4-வது நாளாக வீரியமடையும் பொதும...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உலக சமூக நீதி நாள் கரு...\nஅதிராம்பட்டினம் தொடர் போராட்டத்தை ஆதரித்து முத்தம்...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக சார்பில் வாழ்வாதார உதவி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ரெட் கிராஸ் நூற்றாண்டு...\nCAA,NPR,NRC க்கு எதிராக அதிராம்பட்டினம் பேருந்து ந...\nமரண அறிவிப்பு ~ சபுரா அம்மாள் (வயது 75)\nஅதிராம்பட்டினம் தொடர் போராட்டம் ~ 2-வது நாள் UPDAT...\nமாநில கைப்பந்து போட்டிக்கு தகுதிபெற்ற அதிரை ESC அண...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nஅரிமா சங்கம் சார்பில் ஷிஃபா மருத்துவமனையில் 714 பே...\nCAA,NRC,NPR க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரமாண...\nCAA,NRC,NPR க்கு எதிராக முத்துப்பேட்டையில் 4-வது ந...\nமாவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம் (படங்கள்)\nஅதிரை அனைத்த��� மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகளின் ஆலோ...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ மஹபூபா (வயது 70)\nஷிஃபா மருத்துவமனையில் பிப்.19 ந் தேதி இலவச கண் அறு...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி மாணவர்களின் ஒரு நாள் க...\nகால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அதிராம...\nஒற்றைக்கோரிக்கையை வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் ...\nவண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து அதிராம்பட்டினத...\nஅதிராம்பட்டினத்தில் புதிதாய் மலர்ந்தது JK வுட் ஒர்...\nகாதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம...\nமாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி\nவண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து மதுக்கூரில் ஆர...\nவண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து அதிராம்பட்டினத...\nவண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக கொடியேற்றல் நிகழ்ச்சி (...\nஇறுதி பட்டியல் வெளியீடு: பட்டுக்கோட்டை தொகுதியில் ...\nவண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து அதிராம்பட்டினத...\nCAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் நடந்...\nமரண அறிவிப்பு ~ 'பப்பரிசி' அப்துல் அஜீஸ் (வயது 55)...\nCAA, NRC, NPR ஐ எதிர்த்து மதுக்கூரில் போராட்டம் (ப...\nமரண அறிவிப்பு ~ பாவா பகுருதீன் (வயது 65)\nரூ.5 லட்சத்தில் குடிநீர் போர்வெல்: எம்.எல்.ஏ சி.வி...\nCAA,NRC,NPR ஐ எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய புது...\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா ஆய்ஷா அம்மாள் (92) ...\nஇறகுப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் அரசுப் பள்ள...\nகாதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்...\nபட்டுக்கோட்டையில் 5 வயது சிறுவன் கரோனா வைரஸ் விழிப...\nசாலையோரங்களில் மண்டிக்கிடந்த கருவை மரங்கள் அகற்றம்...\nமரண அறிவிப்பு ~ ஜஹர்வான் பீவி (வயது 77)\nமரண அறிவிப்பு ~ ஹபீப் ரஹ்மான் (வயது 58)\nமரண அறிவிப்பு ~ ராபியத்துல் பஜ்ரியா (வயது 92)\nதனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 423 பேருக்கு பண...\nஅதிராம்பட்டினம்~பட்டுக்கோட்டை வழித்தடத்தில் புதிய ...\nCAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரம...\nரூ.3.12 கோடியில் அதிராம்பட்டினம்~மகிழங்கோட்டை கிரா...\nபுதிதாக தேர்வான காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பே...\nஅதிராம்பட்டினம் இளைஞரின் கோரிக்கையை தமிழக முதல்வர்...\nஅதிராம்பட்டினத்தில் மமக சார்பில் கொடியேற்றம் ~ வாழ...\nஅதிரையின் பிரபல 'வாடா' ��ிற்பனையாளர் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ அ.இ.செ சபியுல்லா (வயது 64)\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி 22-வது ஆண்டு விழா நிகழ...\nதஞ்சையில் நாளை (பிப்.08) தனியார் துறை வேலைவாய்ப்பு...\nமரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் (வயது 75)\nஅதிராம்பட்டினத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை தொடக்...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 7-வது ஆண்டு விழா (படங்க...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.மு முகமது ஹனீபா (வயது 7...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nபட்டுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி\nஅதிராம்பட்டினத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில...\nமரண அறிவிப்பு ~ பரிதா பீவி (வயது 80)\nஅதிராம்பட்டினத்தில் நடந்த PFI ஒற்றுமை அணிவகுப்பு ஒ...\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜெமிலா அம்மாள் (வயது 64)\nமதுக்கூரில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nமதுக்கூரில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம், கேள்வ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் மரக்கன்றுகள் நடும்...\nகாங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக கே....\nCAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரம...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\n39 ஊழியா்கள் நியமனம்: காரைக்குடி~ திருவாரூா் தடத்தில் விரைவில் முழுமையான ரயில் சேவை\nகாரைக்குடி ~ திருவாரூா் ரயில்வே வழித்தடத்திலுள்ள பல்வேறு ஊா்களில் 39 ஊழியா்களை பணியமா்த்தி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதனால் மிக விரைவில் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.\n2019, ஜூன் 1-ஆம் தேதி முதல் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் , மொபைல் கேட் கீப்பா்களைக் கொண்டு டெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இத்தடத்தில் உள்ள 72 ரயில்வே கேட்டுகளுக்கு நிரந்தர ஊழியா்கள் நியமிக்கப்படாததால், 150 கி.மீ. தொலைவைக் கடக்க இந்த ரயில் ஆறரை மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. மேலும், இத்தடத்தில் இதுவரை முழுமையான ரயில் சேவையும் தொடங்கப்படவில்லை. சரக்குப் போக்குவரத்தும் நடைபெறவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா்.\nஇச்சூழலில், காரைக்குடி-திருவாரூா் தடத்திலுள்ள பல்வேறு ஊா்களில் இயங்கும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் நிரந்தர கேட் கீப்பா்களை நியமித்து, முழுமையான ரயில் சேவையைத் தொடங்க வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.\nஇதையடுத்து, காரைக்குடி-திருவாரூா் வழித்தடத்தில் தேவைப்படும் ஊழியா்களை நியமிக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.\nமுதல்கட்டமாக, 2013 ஆம் ஆண்டுக்கு முன்னா் இவ்வழித் தடத்தில் பணியாற்றி, தற்போது பல்வேறு ஊா்களில் பணியாற்றும் பல்வேறு நிலையிலான 39 ஊழியா்களை மீண்டும் இவ்வழித்தடத்தில் பணியமா்த்தி தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட பா்சனல் அதிகாரி எஸ். வெங்கட்ராமன் திங்கள்கிழமை (பிப். 24) உத்தரவிட்டுள்ளாா். இதனால், விரைவில் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என தெரிகிறது.\nஇதுகுறித்து, பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்க நிா்வாகிகள் கூறியது:\n39 ஊழியா்களை பணியமா்த்தி தெற்கு ரயில்வே அதிகாரி எஸ்.வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம். அடுத்து, காரைக்குடி-திருவாரூா் தடத்தில் தேவைப்படும் இதர அலுவலா்கள் மற்றும் பணியாளா்களையும் உடனடியாக நியமனம் செய்து, காரைக்குடி- சென்னை, ராமேசுவரம்- சென்னை மற்றும் அந்தியோதயா, கொல்லம்- வேளாங்கண்ணி விரைவு ரயில்களையும், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூா், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக மதுரைக்கு பயணிகள் ரயில்களையும் இயக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.\nLabels: அதிரை ரயில் நிலையம்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்��ங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-04-05T03:37:57Z", "digest": "sha1:R3KT3E7SLJHKPNGEUIV6KVUDB25ZY6QT", "length": 9351, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மகிந்த ராஜபக்ச | vanakkamlondon", "raw_content": "\nசமுர்த்திக் கடன்: அம்பலத்துக்கு வந்த கோத்தபாயவின் திருகுதாளம்\nகொரோனா நிவாரணமாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா கடன் மற்றும் உலர் உணவுப் பொருள் விநியோகத்தில் அரசு மேற்கொண்ட…\nஒரே தடவையில் 3 ஆயிரம் சிப்பாய்களை இணைத்து போர் செய்தேன்: கோத்தாபய\nஇராணுவத்திற்கு ஒரே தடவையில் 3000ற்கும் அதிகமான படைவீரர்களை இணைத்துக் கொண்டு யுத்தத்தினை நிறைவு செய்தோம். இதனடிப்படையில் ஏன் உயர்தரம் பரீட்சைக்கு…\nகோட்டாவுக்கு தனிய வர பயமென்றால் சகோதர்களுடன் வரலாம்: சஜித்\nகோத்தாபய ராஜபக்ஷ தனித்து வருவதற்கு அச்சம் என்றால் தனது சகோரதரர்களுடன் இணைந்தேனும் முடிந்தால் பகிரங்க விவாதத்துக்குவரட்டும் என மீண்டும் அழைப்பு…\nயுத்த வெற்றி யாருக்குச் சொந்தம்\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியிருப்பவர்களில் பிரதான வேட்பாளர்களாக விளங்கும் கோத்தாபய ராஜபக்க்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் யுத்த வெற்றியை…\nராஜபக்ஷர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான இறுதி தருணமே இந்த தேர்தல்- ஹிருணிகா\nராஜபக்ஷர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான இறுதி தருணமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காணப்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்ச���்திர தெரிவித்துள்ளார். கொழும்பில்…\n சண்டே ஒப்சேவர்; தமிழில் ரஜீபன்\nசண்டே ஒப்சேவர். தமிழில் ரஜீபன் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரின் முதலாவது செய்தியாளர் மாநாட்டின் முதல் 15 நிமிடங்கள் மிகுந்த…\nசரணடைந்த அனைத்துப் புலிகளையும் விடுவித்துவிட்டோம்: கோத்தபாய\nஇராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ…\nகூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை: மஹிந்த\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய…\nநாட்டில் கைவைக்க விடமாட்டேன் | இன்று கோத்தாவும் மகிந்தவும் கூறியது\nஎன்னுடைய சகோதரனை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன் வெறுப்பின் மூலம் கிடைக்கக்கூடிய எந்தவொரு விடயமும் தற்போதைய அரசாங்கத்தினுள் தனக்கு இல்லை என…\nகோட்டாபாய ஜனாதிபதி வேட்பாளர் | மகிந்த மொட்டுத் தலைவர் | இலங்கை அரசியலில் திருப்பம்\nஇலங்கை அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மகிந்த ராஜபக்ச அக்…\nவணக்கம் London on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nDr.M.Jothilakshmi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nஜட்ஜ்மென்ட் சிவா. on இரண்டே நாட்களில் உங்களை பிடித்த இருமல் சுகமாக…\nஜட்ஜ்மென்ட் சிவா. on கத்தரிக்காய் எல்லோரும் எப்போதும் சாப்பாட்டுக்கு எடுக்கலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2013/12/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-04-05T02:34:48Z", "digest": "sha1:BQPYG7QEGFOTQO7HBGDLYSRVC7KM2PQ2", "length": 41386, "nlines": 166, "source_domain": "hemgan.blog", "title": "தமிழின் நிலை – மகாகவி பாரதியார் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nதமிழின் நிலை – மகாகவி பாரதியார்\nகல்கத்தாவில் “ஸாஹித்ய பரிஷத்” (இலக்கியச் சங்கம்) என்றொரு சங்கமிருக்கிறது. அதை தென்னாட்டிலிருந்து ஒருவர் சிறிது காலத்திற்கு முன்பு போய் பார்த்து விட்டு வந்து அச் சங்கத்தார் செய்யும் காரியங்களைப்பற்றி “ஹிந்து” பத்திரிகையில் ஒரு விஸ்தீர்ணமான லிகிதம் எழுதியிருக்கிறார்.மேற்படி பரிஷத்தின் நிலைமையையும் காரியங்களையும் அவர் நமது மதுரைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ் நாட்டு “முயற்சிகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, நம்மவரின் ஊக்கக் குறைவைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறார். தெலுங்கர்,மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்தரப் பெருங்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவற்றால் விளையும் பயன் நமது சங்கத்தாரின் காரியங்களால் தமிழ் நாட்டிற்கு விளையவில்லை. வங்காளத்திலுள்ள ‘ஸாஹித்ய பரிஷத்’தின் நோக்கமென்னவென்றால், ‘எல்லா விதமான உயர்தரப் படிப்புக்களும் வங்காளப் பிள்ளைகளுக்கு வங்காளி பாஷையில் கற்றுக் கொடுக்கும் காலத்தை விரைவில் கொண்டு வந்து விடவேண்டும்’ என்பது ‘விரைவாகவே இந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றிவிடுவார்கள்’ என்பது பல அடையாளங்களினால் நிச்சயமாகத் தோன்றுகிறது என்று அந்த லிகிதக்காரர் சொல்லுகிறார். வங்காளிகளின் விஷயம் இப்படியிருக்க, மைலாப்பூரில் சிறிது காலத்திற்கு முன்னே நடந்த ஸ்ரீ வைஷ்ணவ சபைக் கூட்டத்தில் பெரும்பான்மையோர் இங்கிலீஷ் தெரியாத வைதீக பிராமணராக இருந்தும் அதிலே சில இங்கிலீஷ் உபந்நியாஸங்கள் நடந்ததைஎடுத்துக்காட்டி மேற்படி லிகிதக்காரர் பரிதாபப்படுகிறார். ‘நமது ஜனத் தலைவர்கள் இங்கிலீஷில் யோசிப்பதையும் பேசுவதையும் நிறுத்தினால் ஒழிய நமது பாஷை மேன்மைப்பட இடமில்லை’ என்று அவர் வற்புறுத்திச் சொல்லுகிறார்.\nமேற்படி லிகிதக்காரர், தமது கருத்துக்களை இங்கிலீஷ் பாஷையில் எழுதி வெளியிட்டிருப்பது போலவே தமிழில் எழுதித் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஸபைகள், ஸங்கங்கள், பொதுக் கூட்டங்கள், வருஷோத்ஸவங்கள், பழஞ்சுவடிகள் சேர்த்து வைத்தல், அவற்றை அச்சிடல் இவையெல்லாம் பாஷைவளர்ச்சிக்கு நல்ல கருவிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ் மக்கள் தமது மொழியைமேன்மைப்படுத்த விரும்பினால் அதற்கு முதலாவது செய்யவேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது கால விசேஷத்தால் நமது தேசத்திலே விசாலமான லௌகீக ஞானமும் அதனைப் பிறருக்கு உபயோகப்படும்படி செய்வதற்கு வேண்டிய அவகாசம் பதவி முதலிய ஸௌகரியங்களும் படைத்திருப்பவராகிய இங்கிலீஷ்படித்த வக்கீல்களும், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும், தமது நீதி ஸதலங்களையும், பள்ளிக் கூடங்களையும் விட்டு வெளியேறியவுடனே இங்கிலீஷ் “பேச்சை விட்டுத் தாம் தமிழரென்பதை அறிந்து நடக்க வேண்டும். பந்தாடும் போதும், சீட்டாடும் போதும், ஆசாரத் திருத்த ஸபைகளிலும், வர்ணாச்ரம ஸபைகளிலும், எங்கும், எப்போதும், இந்தப் “பண்டிதர்கள்” இங்கிலீஷ் பேசும் வழக்கத்தை நிறுத்தினால், உடனே தேசம் மாறுதலடையும். கூடியவரை, இவர்கள் தமிழெழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் அத்தனை பேரும் தமிழ் பத்திரிகைகளில் லிகிதங்களாகவும், இவர்கள் எழுதுகிற கதைகாவியம், விளையாட்டு வார்த்தை, வினை வார்த்தை, சாஸ்திர விசாரணை, ராஜ்ய நீதி எல்லாவற்றையும் தமிழில் எழுதவேண்டும். தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோர் இப்போது படுங் கஷ்டம் சொல்லுந்தரம் அல்ல. வெளியூர் வர்த்தமானங்களைத் தவிர மற்றபடி எல்லா விஷயங்களும் பத்திராதிபர்கள் தாமே எழுதித் தீரவேண்டியிருக்கிறது.\nவெளியூர்களிலுள்ள “ஜனத்தலைவரும்” ஆங்கில பண்டித”சிகாமணிகளும்” தமிழ்ப் பத்திரிகைகளைச் சரியானபடி கவனிப்பதில்லை. அந்தந்த ஊரில் நடக்கும் பொதுக்காரியங்களையும், அவரவர் மனதில் படும் புதுயோசனைகளையும் தெளிந்த தமிழிலே எழுதி தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அனுப்புதல் மிகவும் ஸுலபமான காரியம். ஜனத்தலைவர்களால் இக்காரியம் செய்ய முடியாத பக்ஷத்தில் பிறருக்குச் சம்பளம் கொடுத்தாவது செய்விக்க வேண்டும்.\nபத்திராதிபரின் கஷ்டங்கள் அதிகமென்று சொன்னேன். இக்காலத்தில் தமிழ் நூலாசிரியர் படுங் கஷ்டங்களை ஈசனே தீர்த்துவைக்க வேண்டும். உண்மையான கவிதைக்குத் தமிழ் நாட்டில் தக்க மதிப்பில்லை. இங்கிலீஷ் பாஷையிலிருந்து கதைகள் மொழிபெயர்த்துப் போட்டால் பலர் வாங்கி வாசிக்கிறார்கள். அல்லது, இங்கிலீஷ் முறையைத் தழுவி மிகவும் தாழ்ந்த தரத்தில் பலர் புதுநாவல்கள் எழுதுகிறார்கள்; அவர்களுக்குக் கொஞ்சம் லாப மேற்படுகிறது. தமிழில் உண்மையான இலக்கியத் திறமையும் தெய்வ அருளும் பொருந்திய நூல்கள் எழுதுவோர் ஒரு சிலர் தோன்றியிருக்கிறார்கள்; இவர்களுடைய தொழிலை அச்சடிப்பாரில்லை; அச்சிட்டால் வாங்குவாரில்லை. அருமை தெரியாத ஜனங்கள்புதிய வழியில் ஒரு நூலைக் ��ாணும் போது அதில் ரஸ மனுபவிக்க ” வழியில்லை. இங்கிலீஷ் படித்த “ஜனத்தலைவர்” காட்டும் வழியையே மற்றவர்கள் பிரமாணமென்று நினைக்கும்படியான நிலைமையில் தேசம் இருக்கிறது. இந்தப் ‘பிரமாணஸ்தர்கள்’ தமிழ் நூல்களிலே புதுமையும் வியப்பும் காணுவது சாத்தியமில்லை என்ற நிச்சயத்துடனிருக்கிறார்கள். ஆகவே, நூலாசிரியர், தமக்குத் தெய்வம் காட்டிய தொழிலிலே மேன்மேலும் ஆவலுடன் பாடுபட வழியில்லாமல், வேறு தொழில் செய்யப்போய் விடுகிறார்கள்.\nகாலம் சென்ற ராஜமையர் புதிதாகத் தமிழ்க் கதை எழுதுவதில் உண்மையான திறமை காட்டியிருக்கிறார். அவருக்குத் தகுந்த சம்மானமில்லை. ஆதலால், அவர் அந்தத் திறமையை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு போக இடமில்லாமல், ஆரம்பத்திலேயே கைவிட்டு, இங்கிலீஷ் மாதப்பத்திரிகை நடத்தப் போய்விட்டார். ஜமீன்தார்கள் மீதும், பிரபுக்கள் மீதும், ‘காமா சோமா’ என்று புகழ்ச்சிப் பாட்டுகள் பாடினால், கொஞ்சம் ஸன்மானம் கிடைக்கிறது. உண்மையான் தொழிலுக்குத் தகுந்த பயன் கிடைக்கவில்லை. மேற்படி ‘பிரமாணஸ்தர்’ தமிழ் மணத்தை விரும்பாமல் இருந்ததால், இந்த நிலைமை உண்டாய் விட்டது. ஆகையால், இங்கிலீஷ் படித்த தமிழ் மக்கள்-முக்கியமாக, வக்கீல்களும் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும் – தமது வாக்கிலும் மனத்திலும் தமிழரசியைக் கொலுவிருக்கும்படி செய்து வணங்கவேண்டு மென்றும், அதுவே இப்போதுள்ள ஸ்திதியில்தமிழ் வளர்ப்புக்கு மூலஸ்தான மாகுமென்றும் அறிக்கையிட்டுக் கொள்ளுகிறேன்.\nகும்பகர்ணன் தூங்கினானாம். இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது. “ராமராவண யுத்தத்திற்கு ராமராவண யுத்தமே நிகர்’ என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சண்டையின் அதிர்ச்சியிலே கூட, கும்பகர்ணனுடைய தூக்கம் கலையவில்லை. ஆயிரக்கணக்கான ஆடுமாடுகுதிரைகளின் காலில் கூர்மையான கத்திகளைக் கட்டி அவன் மேலே நடக்கச் சொன்னார்கள்; தூக்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை அவன் காதுக்குள்ளே போய் இடியிடிக்கச் சொல்லி ” ராவணன் கட்டளையிட்டானாம்; மேகங்கள் போய் இடித்தனவாம்; கும்பகர்ணன் குறட்டை நிற்கவே யில்லை.\nமேற்படி கும்பகர்ணனைப்போலே சில தேசங்கள் உண்டு. அண்டங்களத்தனையும் இடிந்து விழுந்தாலும் காதுகேட்காத செவிடர் வாழும் தேசங்கள் சிலவுண்ட��. அந்த தேசங்களிலே வாஸம் செய்வோர் மஹா பாவிகள். மாதுர் துரோகம், பிதுர் துரோகம், சகோதரத் துரோகம், தெய்வத் துரோகம், சுதேசத் துரோகம் முதலிய பெரிய பாதகங்கள் செய்து சீரழிந்த மானிடர் அப்படிப்பட்ட தேசங்களில் வாழ்கிறார்கள்.\nஆனால், ஹிந்து தேசம் அப்படி…………….யில்லை இங்கு தமிழ் நாட்டைப்பற்றி முக்யமாகப் பேச வந்தோம்; தமிழ் நாடு மேற்படி மஹா பாதக ஜாப்தாவைச் சேர்ந்ததன்று, அன்று\nராமலிங்க சுவாமிகளும், ‘சுதேசமித்திரன்’ சுப்பிரமணிய அய்யரும், இவர்களைப்போன்ற வேறு சில மகான்களும் தமிழ் நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினர். ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகாநந்தர் ஆரம்பம் செய்தார். அவரைத் தமிழ் நாடு முதலாவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகு தான், வங்கம், மாஹாராஷ்ட்ரம் முதலிய ஹிந்து தேசத்துமாகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.\nபூமண்டல முழுதிலும் பெரிய விழிப்பொன்று வரப் போகிறது. அதற்காதாரமாக ஹிந்துஸ்தானம் கண்ணை விழித்து இருபதாண்டுகளாயின. ஹிந்துஸ்தானத்துக்குள் தமிழ் நாடு முதலாவது கண் விழித்தது. ஆனால், இன்னும் புத்தி சரியாகத் தெளியாமல் கண்ணை விழிப்பதும் கொட்டாவி விடுவதுமாக இருக்கிறது.\nஒரு தேசத்தின் பொதுப்புத்தியை அளந்து பார்க்க வேண்டுமானால், அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்ம ஸ்தாபனங்களின் நிலை, கோயில்களின் நிலை முதலிய எத்தனையோ அடையாளங்களால் ஒரு தேசத்தாரின் பொது ஞானத்தை அளவிடலாம். இவற்றுள்ளே சமாசாரப் பத்திரிகைகளையும் ஓரடையாளமாகக் கருதத்தகும். ஆனால் ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களில் நடக்கும் பத்திரிகைகளுடன் தமிழ்நாட்டுப் பத்திரிகையை ஒப்பிட்டுப் பார்த்து, இவற்றின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு, ‘ஆஹா’ இப்படிப் பட்ட தமிழ் நாடுஎங்கே பிழைக்கப்போகிறது’ என்று எண்ணி பாழும் நெஞ்சு “உடைந்து போகவேண்டாம். ஏனென்றால், வர்த்தமானப் பத்திரிகை நாமாக உண்டாக்கிய கருவியன்று. பிறரிடமிருந்து கற்றுக்கொண்டதந்திரம்; சென்ற முப்பது வருஷங்களாகத்தான்தெரிந்து கொண்டிருக்கிறோம். இன்னும், சரியாக முதிர்ச்சி அடையவில்லை.தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் உதவி கிடையாது. பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் எத்தனைக் கெத்தனை மதிப்புக் கொடுக்கிறார்களோ, அத்தனைக்கத்தனை நாட்டில் மதிப்பேறி, அதனால் பத்திரிகைகளுக்கு தகுந்த லாபமுண்டாய், அதிலிருந்து சரியான வித்வான்களின் கூட்டம் யதேஷ்டமாய்ச் சேர்ந்து, அந்தத் தொழில் மேன்மையடைய இடமுண்டாகும்.\nதமிழ்நாட்டில் இப்போது நடைபெறும் ராஜாங்கம் தமிழ் பாஷையில் தேர்ச்சியுடைய தன்று. தமிழ் பாஷையை முதலாக மதிப்பதன்று. ‘தமிழ் முழு நாகரீக முடையதா, இல்லையா’ என்பதைப் பற்றி சந்தேகங்களுடையது; ஆதலால், தமிழ்ப் படிப்பில்லாமலும், தமிழ் மணமில்லாமலும் ஸந்தோஷமடைந்திருக்கும் இயல்புடையது.\nதவிரவும், தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோருக்குச் சரியான திரவிய லாப மில்லாமலிருப்பதற்கு வேறு பல காரணங்களும் உள. அவற்றுள் பத்திராதிபர்களின் அஜாக்கிரதை (சோம்பேறித்தனம்) ஒன்று எனக்கு நாலைந்து முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. அவற்றுள் ஒன்று வாரப் பத்திரிகை. அது பழுத்த சுதேசீயக் கக்ஷியைச் சேர்ந்தது. ஆனால் தக்கபயிற்சியில்லாதவர்களால் நடத்தப்படுவது. சில தினங்களின் முன்பு அந்தப் பத்திரிகையில் யுத்த சம்பந்தமான தலையங்கம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில் ருஷியாவில் “போல்ஷெவிக்” என்ற ஒரு மனுஷ்யன் இருப்பதாகவும், அவன் ஒரு கக்ஷி ஏற்படுத்தி நமது நேசக் கக்ஷிக்கு விரோதம் செய்வதாகவும் சொல்லியிருந்தது அஃது அந்நாட்டில் ராஜ்யப் புரட்சிக் கூட்டங்களில் ஒன்றாகிய’மகிஸிமிஸ்த்’ கக்ஷிக்கு மற்றொரு பெயரென்றும் ஒரு மனுஷ்யனுடைய பெயர் அல்லவென்றும் அந்தப் பத்திராதிபர் தெரிந்து கொள்ளவில்லை. மேலும், அதே பத்திரிகையில் ஒவ்வொரு வியாசத்துக்கும் தமிழ் மகுடத்துக்கு மேலே இங்கிலீஷ்மகுடமொன்று சூட்டியிருக்கிறது. “ருஷியாவின் நிலைமை” “The Situation in Russia, ” “தாய்ப்பாஷையின் மூலமாகக் கல்வி பயிற்றல்” “The Vernaculars as media of instruction.” ஆஹா அஃது அந்நாட்டில் ராஜ்யப் புரட்சிக் கூட்டங்களில் ஒன்றாகிய’மகிஸிமிஸ்த்’ கக்ஷிக்கு மற்றொரு பெயரென்றும் ஒரு மனுஷ்யனுடைய பெயர் அல்லவென்றும் அந்தப் பத்திராதிபர் தெரிந்து கொள்ளவில்லை. மேலும், அதே பத்திரிகையில் ஒவ்வொரு வியாசத்துக்கும் தமிழ் மகுடத்துக்கு மேலே இங்கிலீஷ்மகுடமொன்று சூட்டியிருக்கிறது. “ருஷியாவின் நிலைமை” “The Situation in Russia, ” “தாய்ப்பாஷையின் மூலமாகக் கல்வி பயிற்றல்” “The Vernaculars as media of instruction.” ஆஹா நான் மாற்றி எழுதுகிறேன். தமிழைமுதலாவது போட்டு, இங்கிலீஷை பின்னே போட்டேன். அந்தப் பத்திரிகைகளில் அப்படியில்லை. இங்கிலீஷை முன்னே போட்டு, தமிழைக் கீழே போட்டிருக்கிறது. “அமெரிக்கா ஸ்திரீ” பார்த்தாயா நான் மாற்றி எழுதுகிறேன். தமிழைமுதலாவது போட்டு, இங்கிலீஷை பின்னே போட்டேன். அந்தப் பத்திரிகைகளில் அப்படியில்லை. இங்கிலீஷை முன்னே போட்டு, தமிழைக் கீழே போட்டிருக்கிறது. “அமெரிக்கா ஸ்திரீ” பார்த்தாயா என்னைத் தெரியாமலே என் கை முதலாவது தமிழ் வார்த்தை “எழுதுகிறது “American woman” “அமெரிக்கா ஸ்திரீ”, “Our Mathadhipaties” “நமது மடாதிபதிகள்,” என்று எழுதியிருக்கிறது. காயிதப் பஞ்சமான காலம்; என்ன அநாவசியம் பார்த்தீர்களா\nஇங்கிலாந்தில் வர்த்தமானப் பத்திரிகைகள் ப்ரான்ஸ் தேசத்து மந்திரிகளுடைய உபந்யாசங்களையும் பெரிய சாஸ்திரிமார், பெரிய கைத்தொழில் நிபுணர், த்ரவ்ய சாஸ்திர நிபுணர், ஜனத்திருத்தத் தலைவர் முதலியவர்களின் உபந்யாசங்களையும், பல ப்ரெஞ்சு ராஜாங்க சம்பந்தமான விவகாரங்களையும், ப்ரெஞ்சு பத்திரிகைகளிலிருந்து மொழி பெயர்த்துப் போடுகின்றன. அப்படியே பிரான்ஸ் தேசத்துப் பத்திரிகைகள் ஜெர்மன் பாஷையிலிருந்து பல விஷயங்களை மொழிபெயர்த்து எழுதுகின்றன. ஆனால் அந்த மொழி பெயர்ப்புகளில் ஸ்வபாஷையின் வழக்கங்களையும் பிரயோகங்களையும் கைவிட்டு அன்னிய பாஷையின் வசன நடையைப் பின்பற்றும் வழக்கம் கிடையாது. ஆனால் தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையைவிட்டு இங்கிலீஷ் நடையில்தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம்காணப்படுகிறது. முதலாவது, நீ எழுதப்போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு.\nபஞ்ச பூதங்களின் இயற்கையைப் பற்றின ஆராய்ச்சிகளிலே, நம்மைக்காட்டிலும் ஐரோப்பியர் முன்னே நிற்பது தெரிந்த விஷயம். ஆதலால் ஐரோப்பாவில் வழங்கும்லௌகிக சாஸ்திரங்களைத் தமிழில் எழுதவேண்டுமென்று பல பண்டிதர் மிகவும் ஆவலோடிருக்கிறார்கள். ஏற்கெனவே, சில பகுதிகளின் ஆரம்பம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது. இந்த முயற்சி மேன்மேல் வளரும்; வளர்ந்து தீரவேண்டும். அந்த சாஸ்திரங்களையெல்லாம் ஏக காலத்திலே தமிழில் எழுதி முடிப்பதற்காக ஒரு பண்டித-சங்கம் ஏற்படக்கூடும். நமது ராஜாக்களுக்கும், ஜெமீன்தார்களுக்கும், செட்டிகளுக்கும் நல்ல புத்தியுண்டாகித் தமிழில் நவீன சாஸ்த்ரம் சேர்ப்பதாகிய காரியத்தை அவர்கள் தக்க பண்டிதர்களின் உதவி கொண்டு, “விரைவில் நிறைவேற்றி மேன்மை பெறக்கூடு.\nஇதற்கெல்லாம் முன்னதாகவே பண்டிதர்கள் செய்து வைக்கவேண்டிய அடிப்படைக் காரியம் ஒன்றுண்டு. கூடியவரை சாஸ்த்ர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால், பிறகு மொழிபெயர்ப்புத் தொடங்குவோர்க்கு அதிக சிரமமிராது;ஸங்கடமிராது. பரிபாஷை, ஸங்கேதம், குழூவுக்குறி என்ற மூன்று சொல்லும் ஒரே பொருளைப் பல வகையிலே குறிப்பன; அதாவது, ஒரு கூட்டத்தார் அல்லது ஒரு சாஸ்த்ரக்காரர் விசேஷார்த்தம் தோன்றும்படி உடன்பட்டு வழங்கும் பொதுவழக்கமில்லாத சொல். இங்ஙனம் பரிபாஷையை நிச்சயப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன், சேலத்தில் வக்கீல் ஸ்ரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாசார்யரும், ஸ்ரீ வெங்கட சுப்பையரும் சேர்ந்து ஒரு மாதப் பத்திரிகையைத் தொடங்கி யிருக்கிறார்கள். இந்தப் பத்திரிகையின் பெயர் ‘தமிழ் சாஸ்த்ர-பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிகை’. மேற்கண்ட பெயருடன் ஒரு சங்கம் சேலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அந்த சங்கத்தின் கார்யஸ்தர், அந்த ஊர்க் காலேஜில் ப்ரகிருதி சாஸ்த்ர பண்டிதராகிய ஸ்ரீ ராமநாதய்யர்.\n‘தமிழில் சாஸ்த்ர பரிபாஷை மாஸப்பத்திரிகை’ என்ற சேலத்துப் பத்திரிகையின் முதலாவது சஞ்சிகை இங்கிலீஷில் வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலே தமிழில் எழுதாமல் தமிழருக்கு “வேண்டிய இக்காரியத்தை இங்கிலீஷ் பாஷையிலே தொடங்கும்படிநேரிட்டதற்கு ஸ்ரீ ராஜகோபாலாசார்யர் சொல்லும் முகாந்தரங்கள் எனக்கு முழு நியாயமாகத் தோன்றவில்லை. ஆனால் கூடிய சீக்கிரத்தில் தமிழ்ப்பகுதி யொன்று அந்தப் பத்திரிகையில் சேருமென்று தெரிகிறது. அநேகமாக, இரண்டாம் ஸஞ்சிகையிலே தமிழ்ப்பகுதி சேருமென்று கேள்விப்படுகிறேன். அங்ஙனம், தமிழ் சேர்ந்து நடக்கும் சாஸ்த்ரப் பத்திரிகையினால், தமிழ் நாட்டாருக்கு மிகப்பெரிய பயன் விளையுமென்பதில் சந்தேகமில்லை.\nஸ்ரீீகாசியிலே, ‘நாகரி ப்ரசாரிணி சபையார்’ ஐரோப்பிய ஸங்கேதங்களை யெல்லாம் எளிய ஸம்ஸ்கிருத பதங்களில் போட்டு, மிகப் பெரியதோர் அகராதி உண்டாக்கி வருகிறார்கள். அந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்றவரை, தேச பாஷைகள்எல்லாவற்றிலும் ஏககாலத்தில் கைக்கொண்டு வழங்கலாம். ஐரோப்பாவில் எல்லா பாஷைகள���ம் இவ்விதமாகவே லத்தீன், யவன பரிபாஷைகளைக் கைக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு செய்வதால் நமது தேச பாஷைகளில் ஸங்கேத ஒற்றுமை யேற்படும். அதனால் சாஸ்த்ரப் பயிர் தேச முழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளிதாகும்.\n← மறைந்தார் மடிபா ஓ புல்லாவே நான் யாரென்று நான் அறியேன் நான் யாரென்று நான் அறியேன்\n1 thought on “தமிழின் நிலை – மகாகவி பாரதியார்”\nதமிழ் சாஸ்த்ர-பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிகை உட்பட பல அறியாத தகவல்கள்… நன்றி…\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nAbout Elly - சில குறிப்புகள்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nஅர்ஜுனன் காதல்கள் – சுபத்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/valimai-is-biggest-announcement-in-my-career-but-prasanna-opens-up.html", "date_download": "2020-04-05T03:37:11Z", "digest": "sha1:MANIXZLKTQB542OISVRFG6ZPOK5AV7TC", "length": 6022, "nlines": 89, "source_domain": "www.behindwoods.com", "title": "Valimai is Biggest Announcement in my Career, But...! - Prasanna Opens Up", "raw_content": "\nமன்னிப்பு கேட்க முடியாது சிரித்த படி எச்சரித்த ரஜினி | Rajini latest speech\n தல Dhoni-யின் Bike-ஆ இது - தோனியின் மனைவி வெளியிட்ட வீடியோ | RK\nவாழ்க்கையை சொல்லிக்கொடுத்ததே என் பொண்ணுதான்\nPolice-க்கு Shock கொடுத்த பிச்சைக்காரர்.. இப்படியும் நடக்குமா\nதல அஜித்-ஹெச்.வினோத்தின் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் - டைட்டில் லுக் இதோ\nதல அஜித்தின் 'வலிமை' படத்துல நடிக்கிறாரா 'மாஃபியா' நடிகர் \nதல அஜித் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள் இந்த ஜனவரி 10 - ஏன் தெரியுமா \n''விஜய்யை அட்டாக் பண்ற மாதிரியே அந்த பாட்டு இருக்கும்'' - பிரபல இசையமைப்பாளர் பேட்டி\nதல அஜித்தின் மகளுக்காக களமிறங்கிய ரசிகர்கள் - நேஷனல் லெவல் டிரெண்ட்\n'தல அஜித் சார் இத பண்ணனும்னு விரும்புறேன்' - ஆசையை வெளிப்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்த்\nஅஜித்தின் 'வலிமை' படத்தில் இணையும் 'வட சென்னை' பிரபலம்\nகாவலர்களுடன் Thala Ajith - வெறித்தனமாக Ready ஆகும் Valimai\nAjith Sir இத பண்ணனும் - கோரிக்கை வைக்கும் பிரபலங்கள்\nVijay Sir-ட்ட இருக்க சில விஷயங்கள் பெரிய Gift\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/hbddranbumanimp-hashtag-in-trending", "date_download": "2020-04-05T03:16:27Z", "digest": "sha1:GZLD7TDKF7LPETXEJV7QGUI7JRHVP7TC", "length": 8301, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "தோற்றுப்போன தல தளபதி.! கெத்து காட்டும் அன்புமணி.! 'இனிமே இப்படி தான்' பாமகவினர் உற்சாகம்.! - Seithipunal", "raw_content": "\n 'இனிமே இப்படி தான்' பாமகவினர் உற்ச��கம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇணையதளத்தில் தற்போது பல்வேறு விதமான சண்டைகள் ஏற்பட்டு வருகின்றது. அதில் நடிகர்களின் ரசிகர்கள் சண்டையானது இணையத்தில் பெரும்பான்மையாக காணப்படும்.\nஇதில் தல தளபதி ரசிகர்கள் நேருக்கு நேர் மோதிய காலம் போய், தற்போது சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாகவும் பிக்சர் மூலமாகவும் இவர்கள் மோதி வருகின்றனர். இதன் காரணமாக இந்த மோதல் பல சமயங்களில் இணையதள போராகவே மாறிவிடும்.\nஅந்த வகையில் இன்று அஜித் ரசிகர்கள் Liveandletliveinajithway என்ற ஹாஷ் டேக் ஒன்றை ட்விட்டரில் டிரண்ட் செய்து முதலிடம் பிடிக்க செய்தனர். இந்நிலையில், அந்த ஹாஷ் டேக்கை முறியடிக்கும் வகையில், ஒரு டேக் ட்ரெண்டாகி வருகின்றது.\nஇன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாள் என்பதால் HBDDrAnbumaniMP என்ற ஹாஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஹாஷ்டேக் தான் அஜித்தின் புகழை பின்னுக்கு தள்ளியது. இதுவரை இந்த HBDDrAnbumaniMP என்ற டேக்கை 17 ஆயிரத்து 400 பேர் டுவிட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nகரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..\nகரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..\nதமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. மகிழ்ச்சியில் மக்கள்.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு.\nவாகனங்கள் ஓடாத நிலையில்... மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல்.\nஅச்சாங்கல்.. கிராமத்து விளையாட்டு.. விளையாடி பார்ப்போமா\nஇன்றைய நாள் எப்படி இருக்கப் போகிறது\n சேரனின் ட்விட்டுக்கு பதிலளித்த ரசிகர்\nவீட்டிலேயே இருந்தால் இப்படித்தான் யோசிக்க தோணும் இந்த கொடுமையை நீங்களே பாருங்கள்\nநடிகை நயன்தாரா அளித்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\n பார்ட்னர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்\nசினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த நயன்தாரா.. ரசிகர்கள் உற்சாகம்.. தொழிலாளர்கள் நெகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2020/02/05193709/1067426/Thiraikadal.vpf", "date_download": "2020-04-05T03:52:53Z", "digest": "sha1:ONJGOSAPT6Y66HACZI6TXSY3DYDR3YV3", "length": 6346, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "(05/02/2020) திரைகடல் : பரபரப்பாக உருவாகும் தலைவர் பாடல்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(05/02/2020) திரைகடல் : பரபரப்பாக உருவாகும் தலைவர் பாடல்...\n(05/02/2020) திரைகடல் : 'வானம் கொட்டட்டும்' திரைப்படக் காட்சி\n* பாண்டியில் இறங்கிய 'பொன்னியின் செல்வன்'\n* 'வானம் கொட்டட்டும்' திரைப்படக் காட்சி\n* இணையத்தில் 'சீறு' திரைப்படத்தின் புதிய காட்சி\n* சிரிக்கவைக்கும் நான் சிரித்தால் பாடல்\n* திருமண நாளில் வெளியான 'காக்டெயில்' அப்டேட்\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\n(03/04/2020) திரைகடல் : வாழ்த்து மழையில் நனையும் பிரபு தேவா\n(03/04/2020) திரைகடல் : ரசிகர்கள் கொண்டாடும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்\n(02/04/2020) திரைகடல் : உலக அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள்\n5வது இடத்தில் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்'\n(01/04/2020) திரைகடல் : திருட்டு - மோசடியை மையமாக கொண்ட படங்கள்\n'மாஸ்டர்' படத்தின் விஜய் சேதுபதி பாடல்\n(31/03/2020) திரைகடல் - \"சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா\nபாடகர் வேல்முருகனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\n(30/03/2020) திரைகடல் - சத்யதேவாக அஜித் மிரட்டிய 'என்னை அறிந்தால்'\n(30/03/2020) திரைகடல் - இணையத்தில் பரவும் குட்டி ஸ்டோரி - கொரோனா வெர்ஷன்\n(26/03/2020) திரைகடல் : இரத்தம் ரணம் ரௌத்திரம்' என பெயர் அறிவிப்பு\n(26/03/2020) திரைகடல் : பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\n���ங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/si-wilson-family-worried-about-their-irreplaceable-loss", "date_download": "2020-04-05T04:51:12Z", "digest": "sha1:IOBMIJOX4YM6FEGQQGWA2YWQWWMSDXQI", "length": 14915, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "``எங்க அப்பா எப்ப வருவார்?'' - டி.ஜி.பி திரிபாதியிடம் கலங்கிய எஸ்.ஐ.வில்சனின் இரண்டாவது மகள் | SI Wilson family worried about their irreplaceable loss", "raw_content": "\n``எங்க அப்பா எப்ப வருவார்'' - டி.ஜி.பி திரிபாதியிடம் கலங்கிய எஸ்.ஐ.வில்சனின் இரண்டாவது மகள்\nஇனிமேல் மனநலம் பாதித்த அவரின் இரண்டாவது மகளை எப்படிச் சமாளிப்பது என உறவினர்கள் கலங்கியுள்ளனர். தூத்துக்குடியில் முதலில் பணியாற்றி வந்த வில்சன், மகளின் சிகிச்சைக்காகவே கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பணி மாற்றம் கேட்டு வாங்கியிருக்கிறார்.\nகளியக்காவிளையில் எஸ்.ஐ வில்சன் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்சன் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட குண்டுகள், பெங்களுரூவில் பிடிபட்ட தீவிரவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் ரகம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, எஸ்.ஐ. வில்சனின் கொலையில் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஎஸ்.ஐ குடும்பத்துக்கு திரிபாதி ஆறுதல்\nஇதற்கிடையே, எஸ்.ஐ வில்சன் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. வில்சன் இறுதிச்சடங்கின்போது நடந்த உருக்கமான நிகழ்வைப் பார்த்து போலீஸ் அதிகாரிகள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். வில்சனின் இறுதிச்சடங்கில் தமிழக டி.ஜி.பி திரிபாதி கலந்துகொண்டார். திரிபாதியிடம், வில்சனின் மனநிலை பாதிக்கப்பட்ட இரண்டாவது மகள், 'எங்க அப்பா எப்ப வருவார்' என்று கேட்டு அழுதுள்ளார். இதைக் கண்டு, இரும்பு மனம் படைத்த போலீஸ் அதிகாரிகளே கண் கலங்கி விட்டனர்.\nவில்சனுக்கு இரு மகள்கள் உண்டு. மூத்த மகளுக்குத் திருமணமாகி குழந்தை உள்ளது. வில்சனின் 26 வயது இளையமகள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இதனால், வில்சன் இரண்டாவது மகள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்திருக்கிறார். குழித்துறையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பள்ளியில் சேர்த்துள்ளார். வில்சன் டியூட்டி முடிந்து வீட்டுக்கு வந்ததும் நேராக இளைய மகளைத்தான் பார்ப்பார். மகளுக்கு உணவை தன் கையால் ஊட்டி விடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்பாவைக் கண்டதும் மகளும் உற்சாகமாகிவிடுவார். வில்சன் இறுதிச்சடங்கின்போது, அப்பாவுக்கு ஏதோ ஒன்று நடந்துள்ளது என்பதைப் புரிந்துகொண்ட வினிதா அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். இதைக் கண்டு அங்கே குழுமியிருந்தவர்கள் மிகுந்த மன வேதனையடைந்துள்ளனர்.\nகலங்கி நிற்கும் எஸ்.ஐ வில்சன் குடும்பம்\n`அந்தப் பெண்ணிடம் ஏமாந்தது நான் மட்டுமல்ல' -என்ன சொல்கிறார் கோடம்பாக்கம் ஸ்ரீ\n'என் மகள் இன்னும் குழந்தையாகவே இருக்கிறாள். ஓய்வுக்குப் பிறகு, அவளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று வில்சன் அடிக்கடி தன் நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். வில்சன் ஓய்வு பெற, இன்னும் 15 மாதங்கள்தான் இருந்தன. அதற்குள், சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். இதனால், மகளை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற அவரின் கடைசி ஆசையும் நிறைவேறாமலேயே போய்விட்டது. இனிமேல், மனநலம் பாதித்த அவரின் இரண்டாவது மகளை எப்படிச் சமாளிப்பது என உறவினர்கள் கலங்கியுள்ளனர். தூத்துக்குடியில் முதலில் பணியாற்றி வந்த வில்சன், மகளின் சிகிச்சைக்காகவே கன்னியாகுமாரி மாவட்டத்துக்கு பணி மாற்றம் கேட்டு வாங்கியிருக்கிறார்.\nஇதற்கிடையே, எஸ்.ஐ வில்சன் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க, கேரள மற்றும் தமிழக போலீஸார் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். கொலை விவகாரத்தில், இடலாக்குடி கிராமத்தைச் சேர்ந்த தவுபிக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் தேடப்படும் நபர்களாக போலீஸார் அறிவித்துள்ளனர். இவர்களின் புகைப்படமும் வெளியிடப்பட்டு தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தவுபிக் மற்றும் அப்துல் சமீம் வீடுகளில் கடந்த மாதம் தேசிய பாதுகாப்பு முகாமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கம்ப்யூட்டர் போன்றவற்றை கைப்பற்றிச் சென்றது குறிப்பிடத்தக்கது.\nதிருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை பெங்களூருவில் தமிழக போலீஸார் கைது செய்தனர். இந்தக் கைது நடவடிக்கைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக வில்சன் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதேவேளையில், குற்றவாளிகளுக்கு தக்கத் தண்டனை கண்டிப்பாக வழங்க வேண்டும். அந்தத் தண்டனை வேறு விதமாக இருக்க வேண்டுமென்று தமிழக போலீஸ்துறை கொந்தளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/10/blog-post_89.html", "date_download": "2020-04-05T04:22:42Z", "digest": "sha1:ZPGQKMY3F4KIKGEZBJ32H3ZJIIB54Z2A", "length": 8634, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு~சஜித் அசத்தல் ! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு~சஜித் அசத்தல் \nமாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு~சஜித் அசத்தல் \nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு எல்லா நாடுகளின் உறவுகளையும் மதிக்கின்ற வெளிவிவகாரக் கொள்கை, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம் ஆகிய வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று (வியாழக்கிழமை) காலை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிட்டார்.\nதேர்தல் விஞ்ஞாபனத்தின் முதல் பிரதிகளை அவர் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பித்தார்.\nஇதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட���ட சஜித் பிரேமதாச, “புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதும், எல்லா இருதரப்பு உடன்பாடுகளையும் மீளாய்வு செய்யப்போவதாக கூறினார்.\nநவம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் செய்துகொள்ளப்படும் எந்த உடன்பாட்டுக்கும் தாம் கட்டுப்படவில்லை என்றும் இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தல் எனக் கருதும் எந்த உடன்பாடு குறித்தும் கவனம் செலுத்தி அதில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஇதேவேளை, தேர்தல் அறிக்கை மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து, கண்டி குயீன்ஸ் விடுதியில் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.\nஇதில் ஐ.தே.க. தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 565 உயிரிழந்தனர் \nஅமெரிக்காவில் நேற்றையதினம் ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பாதிக்...\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் விசேட நடைமுறைகள்\nபொலிஸ் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில்...\nமட்டக்களப்பில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியவர் பூரண குணமடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார்.\nபிரித்தானியாவில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்தவர் கொரோனா நோய் தொற்று இருப்பதாக கடந்த 17.03.2020 அன்று உறுதிப்படுத்தப்பட்டது. மட்டக்களப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/9394/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-04-05T03:59:46Z", "digest": "sha1:45OGC4B7URPUV2BSDPISNDIFTKO4FJN5", "length": 9321, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "விகிதாசார முறையில் தேர்தலை நடாத்துமாறு வலியுறுத்து - Tamilwin.LK Sri Lanka விகிதாசார முறையில் தேர்தலை நடாத்துமாறு வலியுறுத்து - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nவிகிதாசார முறையில் தேர்தலை நடாத்துமாறு வலியுறுத்து\nவழமையான விகிதாசார முறையிலேயே உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கோரி கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஅக்கடிதத்தில் தெரிவிக்க���்பட்டுள்ளதாவது, நாட்டில் முன்னரைப் போன்று அல்லாது தற்போது தேர்தல்கள் பிற்போடப்பட்டு வருகின்றன. இது நல்லாட்சிக்கும் ஜனநாயகத்துக்கும் ஏற்புடையதல்ல என்பதை கருத்திற் கொண்டே இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியினை தோற்றுவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅரசாங்கம் தற்போது அறிமுகப்படுத்த முயலும் கலப்பு தேர்தல் முறைமையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதனாலேயே அதற்கு எதிராக அடிக்கடி மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாகவும், எனவே, அது தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்போது வெளியாகி எப்போது தேர்தல்கள் நடக்கும் என்பது யாரும் அறியாத விடயம் என்பதுடன், மக்களின் உயரிய உரிமையான வாக்குரிமையை பாதுகாப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதை நாம் இலகுவாக கருத முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.\nசர்வஜன வாக்குரிமை மறுக்கப்பட்டமை தொடர்பான கசப்பான அனுபவத்தை கிழக்கு மாகாண மக்கள் கடந்த சில தசாப்தங்களாக உணர்ந்துள்ளமையை இந்த இடத்தில் சுட்டிக்காட்டியாக வேண்டும் எனவும், இந்த சந்தரப்பத்தில் நாம் விகிதாசார முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதன் ஊடாக மக்களுக்கு தற்போது தமது வாக்குரிமை தொடர்பில் ஏற்பட்டுள்ள அதீத அச்சம் மற்றும் சந்தேகத்தை போக்க முடியும் என்றும் முன்னாள் முதலமைச்சர் தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்கும��று தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-04-05T05:19:33Z", "digest": "sha1:IHZBBILMISSDXUEFTYEL3LNHGFS3EPJG", "length": 5646, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:படங்களுள்ளவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 15 துணைப்பகுப்புகளில் பின்வரும் 15 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பன்மொழி-படங்களுள்ளவை‎ (2 பக்.)\n► தமிழ்-படங்களுள்ளவை‎ (5,314 பக்.)\n► ஆங்கிலம்-படங்களுள்ளவை‎ (1 பகு, 6,376 பக்.)\n► இந்தி-படங்களுள்ளவை‎ (73 பக்.)\n► கன்னடம்-படங்களுள்ளவை‎ (39 பக்.)\n► சமசுகிருதம்-படங்களுள்ளவை‎ (18 பக்.)\n► தெலுங்கு-படங்களுள்ளவை‎ (644 பக்.)\n► மராத்தி-படங்களுள்ளவை‎ (1 பக்.)\n► மலையாளம்-படங்களுள்ளவை‎ (60 பக்.)\n► எசுப்பானியம்-படங்களுள்ளவை‎ (2 பக்.)\n► கொரியன்-படங்களுள்ளவை‎ (1 பக்.)\n► சீனம்-படங்களுள்ளவை‎ (3 பக்.)\n► பிரெஞ்சு-படங்களுள்ளவை‎ (8 பக்.)\n► ரஷியன்-படங்களுள்ளவை‎ (6 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 திசம்பர் 2014, 01:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2483246", "date_download": "2020-04-05T04:41:38Z", "digest": "sha1:VVALM6U3GQWSEJQ5ZQLQPKJ7ZLRZXDV4", "length": 18267, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "கிராம பொருளாதாரம்: ஜனாதிபதி பெருமிதம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 3,374 பேருக்கு கொரோனா: 77 பேர் பலி 2\nகொரோனா பாதித்த பாதுகாப்பு வீரர்களுடன் அமித்ஷா ... 2\nபூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... ... 2\nபயண வரலாற்றை மறைத்தால் பாஸ்போர்ட் பறிமுதல்: ... 4\nஅமெரிக்காவுக்கு மலேரிய தடுப்பு மருந்து: மோடியிடம் ... 4\nஎங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட ... 15\nதமிழகத்தில் கொரோனா பலி 4 ஆக உயர்வு 5\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் பலி 1\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை 1\nகுவைத்தில் கொரோனாவுக்கு முதல் பலி; இந்தியர் ...\nகிராம பொருளாதாரம்: ஜனாதிபதி பெருமிதம்\nடாமன்: ''கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது,'' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.\nயூனியன் பிரதேசமான டாமன் மற்றும் டையூவில், பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: டாமன் - டையூ மற்றும் தாத்ரா - நாகர் ஹவேலி ஆகியவற்றை ஒரே யூனியன் பிரதேசமாக இணைத்து, மத்திய அரசு பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்றியுள்ளது.\nவளர்ச்சி திட்டங்கள் முழு வீச்சில் நடக்கவும், நிர்வாகம் விரைவாக நடக்கவும், இந்த நடவடிக்கை பெரிதும் உதவும். நாடு முழுவதும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விவசாயத் துறையில், 25 கோடி ரூபாய் அளவிலான முதலீடு செய்யவுள்ளதாகவும் அறிவித்து உள்ளது. விவசாயிகள் மானிய விலையில் விதைகள் வாங்கவும், கருவிகள் வாங்கவும் பல அறிவிப்பு கள் வெளியிடப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபெட்ரோல், டீசல் விலை குறைவு(1)\nசச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎல்லாம் காங்கிரஸ் பெருமைக்கு ஒரு அடையாளம் என்று குரல் உயர்த்தி சொல்லுங்கள் முதல் குடிமகனே\nகுறைவான நீரில் நவீன முறையில் உணவுப்பொருள் உற்பத்தியை பெருக்கவேண்டும். மக்கள் மூன்று வேளையும் அரிசி உணவு சாப்பிடுவதை குறைத்துக்கொண்டு, குறைவான நீரில் விளையும், கம்பு, ராகி, சோளம் ஒருவேளை சேர்த்துக்கொண்டால் நீரின் தேவை குறையும், ஆரோக்கியமும் பெருகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம��.\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\nசச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/feb/17/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3359597.html", "date_download": "2020-04-05T02:42:08Z", "digest": "sha1:R44S7NB4M6AC2ZKW22O4UCX5VVWEMZQI", "length": 6627, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n04 ஏப்ரல் 2020 சனிக்கிழமை 12:09:13 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் ஜமாத் அமைப்பினா்.\nசென்னை, வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து போராடியவா்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் ஜமாத் சாா்பில் வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nஜமாத் அமைப்பின் தலைவா் காதா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செபீா், அலி (மனிதநேய மக்கள் கட்சி), பால்பாண்டி (திமுக), காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் உள்பட பல்வேறு கட்சி நிா்வாகிகளும், முஸ்லிம் அமைப்பைச் சோ்ந்தவா்களும் திரளாகக் கலந்துகொண்டனா்.\nஊரடங்கு உத்தரவு - 11வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 11வது நாள்\nகரோனா தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு\nசென்னைக்கு ரயில் மூலம் வந்த நிவாரண பொருட்கள்\nரேஷன் கடைகளில் நிவாரண நிதி\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/25133533/1273088/Melavalavu-murdered-case-High-Court-Madurai-Bench.vpf", "date_download": "2020-04-05T03:39:21Z", "digest": "sha1:GM2VUXO5XRRVBYIESKX2EZLF2C3ACP6I", "length": 8903, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Melavalavu murdered case High Court Madurai Bench issued notice to 13", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேலவளவு கொலை வழக்கு - எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ்\nபதிவு: நவம்பர் 25, 2019 13:35\nமேலவளவு கொலை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமதுரை மாவட்டம், மேலவளவு கிராமத்தில் 1997-ம் ஆண்டு பஞ்சாயத்து தலைவர் உள்பட 6 பேர் கொலை செய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகள் உறுதி செய்தன.\nஇந்த நிலையில் இந்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த 13 பேர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பான அரசாணை நகல் கேட்டு மூத்த வக்கீல் ரத்தினம், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஅதை விசாரித்த ஐகோர்ட்டு, அரசாணையையும், வழக்கு ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீல் தினேஷ்பாபு ஆஜராகி 13 பேர் விடுதலை தொடர்பான அரசாணை மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தார்.\nஅப்போது மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, சூப்பிரண்டு ஊர்மிளா ஆகியோரும் ஐகோர்ட்டில் ஆஜரானார்கள். பின்னர் நீதிபதிகள் மேலவளவு கொலை கைதிகள் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்\nஅதன் பிறகு இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 13 பேரையும் வழக்கின் எதிர்மனுதாரர்களாக இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து சேர்க்கிறது என்று அறிவித்தனர்.\nமேலும் வழக்கு விசாரணையை இன்று (25-ந் தேதிக்கு) ஒத்திவைத்தனர்.\nஅதன்படி வழக்கு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்தவெங்கடேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேலவளவு கொலை வழக்கில் முன் கூட்டியே விடுதலையான 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.\nமேலும் இந்த நோட்டீசை சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டின் பொறுப்பு என்றும் அரசின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி கூறி வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nமின்விளக்கை அணைத்துவிட்டு டார்ச் அடிப்பது கொரோனாவுக்கு தீர்வாகாது - பிரதமருக்கு ராகுல் கண்டனம்\nமக்கள் உயிரை பணயமாக வைத்து மலிவான அரசியல் செய்பவர்களை ஒதுக்குங்கள் - மு.க.ஸ்டாலின்\nஒரே நாளில் ஆயிரம் பேர் பலி - 33 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று - திகைத்து நிற்கும் அமெரிக்கா\n12 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/02/14070327/1285853/renuka-devi-parameswarar-temple.vpf", "date_download": "2020-04-05T04:30:18Z", "digest": "sha1:UKA2GEPUKO43FTKQNDFXV27WOKHGIFWE", "length": 22646, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "தங்கம் தழைக்கச் செய்யும் ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் கோவில் || renuka devi parameswarar temple", "raw_content": "\nசென்னை 05-04-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதங்கம் தழைக்கச் செய்யும் ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் கோவில்\nசெம்பனார் கோவில் கடை வீதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசெம்பனார் கோவில் கடை வீதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசெம்பனார் கோவில் கடை வீதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் ஆலயம். செம்பனார் கோவில், கீழையூர், முடிகண்டநல்லூர், மேலபாதி என நான்கு கிராமங்களின் எல்லையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. எனவே இந்த ஆலயத்தை ‘எல்லையம்மன் கோவில்’ என்றும் அழைக்கின்றனர்.\nவிதர்ப்ப தேசத்து மன்னனான இறைவத வேந்தன், பிரம்ம தேவனின் அருள்பெற்றவன். இவனது மகள் ரேணுகா, காண்பவர் மயங்கும் அழகுப் பதுமையாக இருந்தாள். பருவம் வந்ததும் தனக்கு ஏற்ற கணவரை தேர்வு செய்ய, தந்தையின் அனுமதியுடன் குண்டலிபுரம் வனத்திற்கு வந்தாள்.\nஅங்கே இறைவனின் அருளைப் பெற கடுந்தவம் செய்து கொண்டிருந்த ஜமதக்னி முனிவரைக் கண்டு, அவ���் அழகில் மயங்கினாள். அவரையே கணவனாக அடைய வேண்டும் என முடிவு செய்தாள். ஜமதக்னி முனிவரிடம், தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டவே, அவர்கள் இருவரும் மணம் புரிந்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.\nஇவர்களின் மூத்த மகனான பரசுராமர், தவம் புரிவதற்காக மகேந்திர மலைக்குச் சென்றுவிட்டார். மற்ற மகன்களுடன் ஜமதக்னி முனிவரும், ரேணுகாவும் வசித்து வந்தனர். கற்புக்கரசியான ரேணுகா, ஆற்றங்கரைக்குச் சென்று அங்குள்ள மணலில் ஒரு குடம் செய்து, அதில் நீர் பிடித்து வருவாள். அதைக் கொண்டு ஜமதக்னி முனிவர் சிவபூஜை செய்வார். ஒரு முறை நீர் எடுக்கச் சென்ற ரேணுகா, நீரில் ஒரு கந்தா்வனைக் கண்டு மனம் மயங்கினாள். இதனால் அவள் செய்த மண் குடம் உடைந்தது. இதை தன் தவ வலிமையால் அறிந்த ஜமதக்னி முனிவர், தன் மூன்று மகன்களிடமும் தாயின் தலையை வெட்டி விடும்படி உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர்.\nஉடனே பரசுராமரை, தன் தவ சக்தியால் அழைத்து, தாயின் தலையை துண்டிக்கச் சொன்னார். மறுபேச்சு பேசாது, தாயின் தலையை துண்டித்தார் பரசுராமர். இதனால் மகிழ்ந்த முனிவர், “உனக்கு வேண்டிய வரம் கேள்” என்றார். உடனே பரசுராமன், “தாயை உயிரோடு திருப்பித் தாருங்கள்” என்றார்.\nஅதன்படியே ரேணுகாவை உயிரோடு கொண்டு வந்தார் ஜமதக்னி முனிவர். மேலும் “உன்னை நினைப்பவர்களை நீ காத்து அருள்புரிவாய்” என்ற வரத்தையும், ரேணுகாவுக்கு வழங்கினார்.\nஇந்த ரேணுகா தேவியின் ஆலயம்தான் முடிகண்டநல்லூரில் உள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் சுமார் 60 அடி உயரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். எதிரே நந்தியும், வலதுபுறம் பிள்ளையாரும் இருக்க, அடுத்து மகாமண்டபம் உள்ளது. மகாமண்டபத்தின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்கிறார்கள். தனி சன்னிதியில் ஜமதக்னி முனிவர், ரேணுகாதேவி, பரசுராமர் வீற்றிருக்கின்றனர்.\nஇதையடுத்து அர்த்த மண்டபமும், தொடர்ந்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை ரேணுகாதேவி கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்கு அன்னையின் தலை பகுதி மட்டுமே கருவறை தெய்வமாய் அருள்பாலிக்க அன்னையின் பின்பறம் பல நூற்றாண்டுகளை கடந்த மண்புற்று ஒன்��ு அன்னையின் சிரசைவிட உயரமாக வளர்ந்து நிற்கிறது.\nஅன்னைக்கு நடைபெறும் சொர்ணாபிஷேகம், இங்கு வெகு பிரசித்தம். புதியதாக நகைகள் வாங்கும் பெண்கள் அதை அன்னைக்கு அணிவித்து, அன்னைக்கு சொர்ணாபிஷேகம் செய்து தங்கள் நகைகளை திரும்ப வாங்கிச் செல்கின்றனர். இதனால் தங்கள் வீட்டில் தங்கம் மேலும் தழைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.\nஆலயத்தின் தலவிருட்சம் வேம்பு. தீர்த்தம் வடக்கே உள்ள குளம். தவிர ஆலயத்தின் பின்புறம் காவிரி நதி தெற்கு வடக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆலய திருச்சுற்றில் தெற்கில் எல்லையம்மன் என அழைக்கப்படும் ரேணுகாதேவியின் சன்னிதியும், வடக்கில் ஜமதக்னி முனிவரின் சன்னிதியும் உள்ளன. தேவக்கோட்டத்தில் தெற்கில் ஐந்து தலை நாகத்தின் சிற்பமும், மேற்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்க, வடக்கில் நாகம் சிவனை பூஜை செய்யும் அற்புத சிற்பம் காணப்படுகிறது.\nதன்னை நாடும் பக்தர்களின் குறைகளை குறைவின்றி தீர்த்துவைப்பதில், இத்தல அன்னைக்கு நிகரில்லை என்று பக்தர்கள் நம்புவது உண்மையே.\nஇந்த ஆலயம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை- திருக்கடையூர் சாலையில் உள்ளது செம்பனார் கோவில். இதன் அருகே உள்ளது முடிகண்டநல்லூர் ஜமதக்னி ரேணுகாதேவி ஆலயம்.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- அமெரிக்க அதிபர் டிரம்ப்வுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி\nமார்ச் 24-ந்தேதி இண்டிகோ, ஏர் ஏசியா விமானத்தில் பயணித்தோர் 28 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்\nதமிழகத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nஅத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கான நேரம் குறைப்பு- முதல்வர் பழனிசாமி\nகேரள மக்களுக்கு உற்ற துணையாக தமிழகம் இருக்கும்- எடப்பாடி பழனிசாமி\nசிறப்பு மிக்க செந்தூர் கிணற்று நீர்\nகிரகங்களின் செயல்பாட்டால் உருவாகும் வைரஸ்\nசகல செல்வங்களும் கிட்ட வெங்கடேஸ்வரா தியான மந்திரம்\nதிருமண தடை நீக்கும், குழந்தை பாக்கியம் அருளும் தலம்\nதிருக்கூடலூர் ஆடுதுறை பெருமாள் கோவில்\nபொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம்\nதிருத்தெளிச்சேரி - பார்வதீஸ்வரர் கோவில்\nவெள்ளூர் நடுநக்கர் கோவில்- ஸ்ரீவைகுண்டம்\nஅருள்மிகு வெள்விடை நாதர் ஆலயம்- சீர்காழி\nமருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nகொரோனா வைரசை கடந்த ஆண்டே கணித்த குட்டி ஜோதிடருக்கு குவியும் பாராட்டுக்கள்\nஅடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nதமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு\nஊரடங்கு - 500 கி.மீ. நடைபயணம்... சொந்த ஊருக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நாமக்கல் வாலிபர்... அதிர்ச்சி சம்பவம்\nபிரபல நடிகருடன் சுனைனா காதல்\nஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nஅத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கான நேரம் குறைப்பு- முதல்வர் பழனிசாமி\nஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தால் கொரோனா வைரசை அழிக்க முடியும்- மருத்துவ ஆய்வில் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/corona-virus-medicine.html", "date_download": "2020-04-05T04:15:22Z", "digest": "sha1:UJOTKOXA6Y4RRIZ3DFC7HP7WBHAJ2UAE", "length": 13905, "nlines": 148, "source_domain": "youturn.in", "title": "கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்தா ?| வைரலாகும் புகைப்படம். - You Turn", "raw_content": "WHO-வின் ஊரடங்கு கால நெறிமுறை என வைரலாகும் தகவல் உண்மையா \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nஉணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ \nமுஸ்லீம் வியாபாரி பழத்தை எச்சில் செய்வதாக வைரலாகும் வீடியோ| எங்கு நிகழ்ந்தது \nமுஸ்லீம்கள் தும்மல் மூலம் கொரோனாவை பரப்புவதாக வதந்தி வீடியோ \nமருத்துவர்களை தாக்கும் மக்களின் வைரல் வீடியோ| எங்கு நடந்தது \nஇத்தாலி நாட்டின் மக்கள் பணத்தினை வீதிகளில் வீசி சென்றார்களா \nகோவாவில் மக்கள் வெளியே வருவதை தடுக்க போலீசின் முயற்சியா \nபாட்டி வைத்தியத்தில் கொரோனா மாத்திரையா \nகொரோனா நிதியாக விப்ரோ நிறுவனர் 50,000 கோடி அளித்தாரா \nகொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்தா \nகொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பு மருந்து என இணையத்தில் ��லாவும் புகைப்படம்.\nஉலகளாவிய தொற்றாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களை குணப்படுத்தவும், வைரசை தடுக்கவும் குறிப்பிட்ட மருந்துகள் பயன்படுத்தி வருவதாக கியூபா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்து வருகின்றனர். எனினும், அதிகாரப்பூர்வமாக கொரோனா வைரசிற்கு எதிரான மருந்து என பொதுவான மருந்து ஒன்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஇந்நிலையில், நோவல் கொரோனா வைரசிற்கு (COVID-19) எதிரான தடுப்பு மருந்து என மேற்காணும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.\nவைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அவை தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக உருவாக்கி உள்ள டெஸ்ட் கிட் என்பதை அறிய முடிந்தது.\nமார்ச் 22-ம் தேதி newtelegraphng என்ற இணையதளத்தில் வெளியான செய்தியில் , ” தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் கொரோனா வைரஸ் நோய் கண்டறிதல் சோதனைக்கு விரைவான சோதனை கிட்டை தயாரித்து உள்ளதாக ” வைரல் புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.\nஃபிளோரியன் விட்டல்ஸ்கி எனும் பத்திரிகையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” 10 நிமிடத்தில் கோவிட்-19 நோயறிதல் கிட்டை உருவாக்கும் முயற்சியை கொரியா முடித்துள்ளது. வாரத்திற்கு 3,00,000 கிட்களை ஏற்றுமதி செய்ய அவர்கள் திட்டமிட்டு உள்ளதாக ” கூறப்பட்டுள்ளது.\nவைரலாகிக் கொண்டிருக்கும் புகைப்படத்தில் இருக்கும் டெஸ்ட் கிட் அட்டையில் ” sugentech ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நிறுவனம், கொரோனா வைரஸ் டெஸ்ட் கிட்டை எப்படி உபயோகிப்பது என யூடியூபில் வீடியோ ஒன்றினை மார்ச் 5-ம் தேதி பதிவேற்றி உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு மருந்துகள் இணையத்தில் உலாவி வருகிறது. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறோம்.\nYouturn கடந்த மூன்றாண்டுகளாக உண்மைகண்டறிதல் பணியை செய்கிறது. இதற்கு உங்கள் துணையும் அவசியமாகிறது. அதற்கு நீங்கள் உறுப்பினர் சேர்க்கை மூலம் அதை சாத்தியமாக்கலாம். உறுப்பினர்களுக்கு சில சலுகையும் சிறப்புத்திட்டமும் உண்டு. சேர்ந்து எங்கள் பணியை நம் பணியாக மாற்றி மக்களின் ஊடகமாய் நாம் இருக்க வழி செய்யுங்கள்\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பத��வில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nWHO-வின் ஊரடங்கு கால நெறிமுறை என வைரலாகும் தகவல் உண்மையா \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nஉணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ \nமுஸ்லீம்கள் தும்மல் மூலம் கொரோனாவை பரப்புவதாக வதந்தி வீடியோ \nஇத்தாலி நாட்டின் மக்கள் பணத்தினை வீதிகளில் வீசி சென்றார்களா \nகோவாவில் மக்கள் வெளியே வருவதை தடுக்க போலீசின் முயற்சியா \nஅரபு நாட்டில் பெண்களை விற்பனை செய்யும் சந்தையா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nசவூதியில் 6 பள்ளி மாணவிகளின் தலை வெட்டப்பட்டதா \nஇந்தியாவில் ஊரடங்கு உத்தரவின் பின்னணி காரணம் உண்மையா \nஏப்ரல் 5-ம் தேதி இரவு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள்-மின்சார வாரியம்.\nWHO-வின் ஊரடங்கு கால நெறிமுறை என வைரலாகும் தகவல் உண்மையா \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nஉணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ \nமுஸ்லீம் வியாபாரி பழத்தை எச்சில் செய்வதாக வைரலாகும் வீடியோ| எங்கு நிகழ்ந்தது \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nWHO-வின் ஊரடங்கு கால நெறிமுறை என வைரலாகும் தகவல் உண்மையா \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nஉணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ \nமுஸ்லீம் வியாபாரி பழத்தை எச்சில் செய்வதாக வைரலாகும் வீடியோ| எங்கு நிகழ்ந்தது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/iwd2020-kanali-exclusive/", "date_download": "2020-04-05T04:30:57Z", "digest": "sha1:OKUDGPJL2XRSLXSXYCFK3MIH7RGTAHPI", "length": 216892, "nlines": 355, "source_domain": "kanali.in", "title": "தமிழிலக்கியத்தில் இயங்கும் பெண் படைப்பாளிகளின் கருத்துப் பகிர்வுகள் | கனலி", "raw_content": "\nHomeபடைப்புகள்கட்டுரைகள்தமிழிலக்கியத்தில் இயங்கும் பெண் படைப்பாளிகளின் கருத்துப் பகிர்வுகள்\nதமிழிலக்கியத்தில் இயங்கும் பெண் படைப்பாளிகளின் கருத்துப் பகிர்வுகள்\nகனலி கலை-இலக்க���ய இணையதளம் சார்பாக தோழர்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.\nமகளிர் தினத்தை முன்னிட்டு கனலி கலை-இலக்கிய இணையதளத்தின் சார்பாக தமிழிலக்கியச் சூழலில் இயங்கும் அனைத்து பெண் படைப்பாளிகளிடமும் கருத்துப் பகிர்வுகளை பெற்று தொகுப்பாக ஒரு சிறப்புப் பதிவை வெளியிட விரும்பினோம். எங்களால் தொடர்புகள் பெற முடிந்த படைப்பாளிகளிடம் ஒரு கேள்வியை முன் வைத்தோம்.\n”நவீன இலக்கியத்தில் ஆண் உயிரி, பெண் உயிரி என்கிற பாகுபாடுகள் இல்லையென்றாலும்., இன்னும் முழுமையான பெண் விடுதலை என்கிற எட்டாக்கனியை தன் வசம் வைத்திருக்கும் தமிழிலக்கியச் சூழலில் பெண் உயிரி தனித்து உள்ளது போல ஒரு தோற்றம் இருக்கிறது.\nநவீன தமிழிலக்கியத்தில் பெண் படைப்பாளிகளின் பங்கு இன்றியமையாதது. அதே நேரத்தில் பெண்கள் தொடர்ந்து தமிழிலக்கியச் சூழலில் இயங்குவது என்பது எவ்வளவு சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது பெண் எழுத்தாளர்கள் பெண்ணியம் என்கிற வட்டத்திலிருந்து வெளியேற மறுக்கிறார்கள் என்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் பெண் எழுத்தாளர்கள் பெண்ணியம் என்கிற வட்டத்திலிருந்து வெளியேற மறுக்கிறார்கள் என்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஇதற்கு பெறப்பட்ட பதில்களை கொண்டு இத்தொகுப்பை வெளியிடுகிறோம். இந்த கேள்வி-பதில் பதிவின் உண்மையான நோக்கம் என்பது தமிழிலக்கியச் சூழலில் இயங்கும் பெண் படைப்பாளிகளின் இன்றைய நிலை, அவர்கள் சந்திக்கும் சவால்கள் என பல்வேறு கருத்துகளை அவர்களிடம் பெற்று அதன் வழியே மேலும் சில இலக்கியம் சார்ந்த அறிதல்களை அனைவரிடம் கொண்டு போய் சேர்ப்பதாகும். இவ்விதமான முன்னெடுப்புகளை மீண்டும் மீண்டும் செய்ய விரும்புகிறோம். கனலியின் கேள்விகளுக்குப் பதில்கள் அளித்த படைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.\nபெண் படைப்பாளிகளின் பங்களிப்பு நீங்கள் சொல்வது போல சவால் நிறைந்ததுதான்.\nசமூகத்தில் குடும்பத்தில் பெண்களின் இடம் எப்படி இருக்கிறது என்பதை இலக்கியத்தில் வெளிப்படும் பெண்களின் பங்களிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். பொருளாதாரப் பங்களிப்பில் இணைத்துக் கொண்ட பெண்களுக்கு இரட்டைச் சுமையாக குடும்பமும் பணியிடமும் இருக்கிறது.இதனிடையில் இலக்கியம் இளைப்பாற, ஆறுதல் அடைய உதவுகிறது. அதே நேரம் ப��ண்கள் காத்திரமாக எழுத, சிந்திக்க, செயல்பட போதுமான இடத்தை இச்சமூகக் கட்டமைப்பு அளிக்கவில்லை. இதைப் புரிந்துகொள்ளாதவர்களே பெண்கள் மீண்டும் மீண்டும் சுய புலம்பல்களை எழுதுவதாகவும் அவர்கள் எழுத்தில் என்ன இருக்கிறது என்கிற விமர்சனத்தையும் வைக்கிறார்கள்.\nஎழுத வருகிற பெண் எழுத்தாளர்களின் படைப்புகளில் முதலில் குடும்பம், தனிப்பட்ட அனுபவம் சார்ந்தவை வெளிப்படுகிறது. அவர்கள் தன் அனுபவத்தை சமூகப்பிரச்சினையாக , சமூகம் சார்ந்து சிந்தித்து எழுதும்போது அப்படைப்பு இலக்கிய உலகில் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. சமூகத்திற்கான படைப்பாக வெளிப்படுபவையே இலக்கிய உலகில் கவனிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறது.\nஎழுத்தின் உச்சமான வடிவம் கவிதை. பெண் படைப்பாளர்கள் கவிதைகள் அதிகம் எழுதி நூல்கள் வெளிவருகின்றன. சிறுகதைகளும் எழுதிவருகின்றனர். ஆனால் அதிக உழைப்பை வேண்டி நிற்கும் குறுநாவல் மற்றும் புதினங்கள் எழுதுவோர் விரல் விட்டு எண்ணும் நிலையே இருக்கிறது. இனிவரும் காலங்களில் புதினங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும். பெண்கள் மீது கவியும் பல்வேறு அழுத்தங்களை உடைத்துக் கொண்டு எழுத ஆங்காங்கே பெண் படைப்பாளர்கள் களத்தில் இறங்க ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் பெண்கள் கவிதைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதைப்போல இந்த நூற்றாண்டில் சிறுகதை, புதினத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். பெண்ணியம் என்பதை இங்கே தவறாகப் புரிந்துகொள்ளும் போக்கு இருக்கிறது. மேற்குலக நாடுகளில் பெண்ணியத்தில் பல வகைகள் இருப்பதாகச் சொல்லப்படுவதை வைத்து இங்கும் இப்படி எனப் பொருத்திப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆணுக்கு எதிரான செயல்பாடு பெண்ணியம் அல்ல. ஆணாதிக்கம் என்கிற கருத்தியலை மாற்றி, ஆண்களுக்கு உள்ள உரிமைகள் பெண்களுக்கும் வேண்டும் என்ற பால் சமநிலைக்காக இயங்குவதாகும். பெண்கள் மீது காலங்காலமாகச் சுமத்தப்பட்டவை வேகமான வாழ்வியல் மாற்றங்களுக்கு முன் பொருளற்றவையாக நிற்கும்போது அதைக் கேள்விக்கு உள்ளாக்குவது ; மாற்ற முயற்சிப்பது.\nபெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் காத்திரமாக எழுதினால் அது இங்குப் பெண்ணியம் எனப்படுவதையும் பார்க்கிறேன். இங்குப் பெண்கள் நினைத்ததை எழுத முடியாத சூழலைத் தகர்த்து எதையும் எழுதலாம் என்ற நிலையை நோக்கிய இயங்குதல் நடந்ததைத் தமிழிலக்கியத்தில் இலக்கியத்தின் பெண்ணிய செயல்பாடு என்பேன். வை.மு.கோதை நாயகி தன் எழுத்து பிரசுரிக்க மறுக்கப்பட்டபோது தனித்து இதழ் ஒன்றைத் தொடங்கியது பெண்ணிய செயல்பாடு. ஆனால் பெண் எழுத்தாளர்கள் எழுதுவது எல்லாம் பெண்ணியம் இல்லை.\nஅவ்வப்போது காத்திரமான பெண்ணியப் படைப்புகள் வருகின்றன. அவர்கள் பெண்ணிய வட்டத்துக்குள் இல்லை.\nதமிழிலக்கியச்சூழல் ஆண் பெண் இருபாலருக்குமே சவால்கள் நிறைந்ததுதான். சமுதாயம் என்ற பெரும் மக்கள் திரளுக்கு கிட்டத்தட்ட அதிகம் அறிமுகமில்லாத துறை இலக்கியம். இலக்கியம், எழுத்து என்பதெல்லாம் மொழியோடு தொடர்புப்படுத்திக் கொள்ளும் போக்கே இங்கு நிலவுகிறது. எழுத்தாளர் என்று யாரிடம் கூறிக் கொள்வது உறவினர்களிடமா.. அட.. அதைச் சொல்வதில்தான் என்ன லாபம் இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். உலகிலேயே, யார் வேண்டுமானாலும் அணுகலாம், அணுகி கருத்துக்களை வாரி இறைக்கலாம், அறிவுரைகள் வழங்கலாம், அதற்கென தகுதியேதும் தேவையில்லை என்று ஏதேனும் ஒரு துறையை கருதுவோமாயின், அது இலக்கியத்துறை ஒன்றாக தானிருக்க முடியும்.\nதமிழில் எழுதும் ஒருவரை, ‘அவுகளுக்கு தமிழ் நல்லா வரும்.. ’(அப்பாடி.. ஒருபடி எறக்கியாச்சு)\n‘ஓஒ.. நீங்கத் தமிழ் டீச்சர்ன்னுல்ல நெனச்சேன்..’ (அப்டீன்னா காலேஜ்ல வொர்க் பண்றீங்களா..\n(நம்மைப் புத்தகமும் கையுமாகப் பார்க்கும்போது) ‘பரவால்ல.. புக் படிக்கல்லாம் ஒங்களுக்கு இன்ரெஸ்ட் இருக்கே.. ’ (நாம் ஒரு எழுத்தாளர் என்பதை ஏடாகூடமாகத் தெரிந்து வைத்திருந்தும்) இப்படியாக சமூகம் சிலாகிக்கும்போது, அதிலிருந்து விலகி ஓடவே தோன்றுகிறது. ஒரு சிலரைத் தவிர்த்துப் பொருளீட்டலுக்கோ வேறு எவ்வித ஆதாயத்திற்கோ லாயக்கற்ற இத்துறைக்கென தேவைப்படும் நேரமோ அதிகம். வாழ்வாதார தேவைக்கு ஒதுக்கப்பட வேண்டிய காலமும் சமயங்களில் செலவாகி விடுவதுண்டு (இதிலும் விலக்குண்டு). தனிமனித அகத்தின் நிலைப்பாடுகளுக்கு, புறத்தின் சூழல்களைப் பலியாக்கிவிடுவதில் இலக்கியத்திற்க்கென்னவோ இலாபம்தான். ஆயின், இலக்கியம் எனில் யாது இத்தனை சிடுக்குகளையும் மீறி இதை வளர்க்க வேண்டிய தேவையென்ன இத்தனை சிடுக்குகளையும் மீறி இதை வளர்க்க வேண்டிய தேவ��யென்ன அல்லது இருக்க வேண்டிய தேவை தானென்ன.. அல்லது இருக்க வேண்டிய தேவை தானென்ன..\nஇலக்கியம் தனி மனிதனுக்கானது தான். ஓருருவில், பல வாழ்வை இலக்கியத்தின் வழிவாழ்ந்து விட முடியும் என்ற போதையிலிருந்து அத்தனை எளிதாக இலக்கியவாதியால் விலகி விட முடியாது. சுயதேடல்களின் புறவெளிப்பாடாக மொழியின் துணையைக் கொண்டு சமைக்கப்படுவது இலக்கியமெனில், தேடல் கொண்ட அம்மனம், அதற்கென சிறு கூட்டம் ஒன்று ஏங்கி நிற்பதையும் உணர்ந்து கொள்ளும். (எதிலும் விலக்குகளும் போலிகளும் உண்டு என்பதையும் கருத்திற்கொள்வது நன்று).\nஅச்சிறுக்கூட்டத்தை நம்பியே எழுதவும், பதிப்பிக்கவும், படிக்கவும் என வாசகர்களே தங்களைப் பிரித்துக் கொள்ள வேண்டிய அவலம் இலக்கியத்தில் மட்டுமே உண்டு. எழுத்தாளர் ஒருவர் எழுதிக் கொண்டே இருந்து விட முடியாது. சக எழுத்தாளரின் படைப்புகளைப் படிக்கவும், கருத்துச் சொல்லவும் வேண்டியிருக்கும். கூடவே, சந்தையாக்கம் தெரிந்திருக்கும் பட்சத்தில், விருதுகளின் வழியாக லேசாகத் தெரிய வரும் பெயரைக் கொண்டு, பதிப்பாளரும் ஆகி விடலாம். இதன்வழி கூட்டங்கள் நடத்தப்படும். தொழிற்நுட்பம் உயர்ந்திருப்பது உண்மையில் எழுத்தை, எழுத்தாளர்களை ஒன்றிணைக்கிறது எனலாம். சிறுசிறு வாட்ஸ்ஆப் குழுக்களின் மூலமும், முகநூல் போன்ற தொழிற்நுட்பங்களின் மூலமும், (சிலநேரம் முக்கியமான பத்திரிக்கைகளின் முக்கிய ஆளுமைகளை அறிந்து வைத்திருப்பதன் மூலமும்) தங்களின் படைப்புகளை முன் வைப்பதோடு, அடுத்தடுத்து நுழையும் புதிய படைப்புகளுக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ அல்லது எவையெல்லாம் சொல்ல வேண்டும் என்று முன் முனைப்போடோ விமர்சனங்களை எழுத அமரும்போது அச்சிறுசிறு குழுமங்கள் சார்ந்த பெருந்தலைகள் அடுத்தடுத்த (இலக்கியக் குண்டுசட்டிக்குள்தான்) நிலையை எய்த முடியும்.\nஇங்குதான் ஆண், பெண் என்ற பேதமை வருகிறது எனத் தோன்றுகிறது. ஆண் உடலால் பயணிக்குமளவுக்கும், இலக்கியம் நோக்கி இயங்குமளவுக்கும் பெண்ணால் இயங்க முடிவதில்லை. சமுதாய அமைப்பிலிருந்து விலகி விடாமல், குடும்பத்தளைகளிருந்து அறுந்து விடாமல், அலுவலகப் பணியிலிருந்து நகர்ந்து விடாமல், கூடவே நச்சரிக்கும் ஆழ்மன சிடுக்கை விடுவிக்க வேண்டிய நிலைக்கு (பெரும்பாலும்) பெண் எழுத்தாளர்கள் தள்ளப்படுவது சம���க யதார்த்தம். ஆனால், இவற்றைச் சாதகமாக்கியோ, அல்லது தர்க்கமாக்கியோ பெண்கள் சலுகைகள் கோரல் என்பது அருவருக்கத்தக்கது. பெண் எழுத்தாளர்கள் தங்களை அதிகம் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள் (விலக்குகள் இல்லாமலா..) என்றொரு பழி, பேரிரைச்சலாகக் கேட்கிறது. ஆனால் ஆண்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளச் செய்யும் லாபி, அவர்கள் படைப்புக்கு ஒதுக்கும் நேரத்தை விட அதிகமானதாக உள்ளது என்ற உண்மையை மறைத்துக் கொள்ளவே, திட்டமிட்டு அப்பேரிரைச்சலை தாங்கள் உருவாக்குகிறோம், என்பதை அவர்களும் அறிந்தேயிருப்பர். (இதிலும் விலக்குகள் உண்டு). நீங்கள் கூறும் சவால் இதுவாகதானிருக்கலாம். சவால்கள் என்பதே சமாளிப்பதற்கு தானே.\nபெண்கள் பெண்ணிய சிந்தையிலிருந்து வெளியேற மறுக்கிறார்கள் என்ற கேள்வி ஆண்டாண்டு காலமாகப் பெண்ணிடம் தொடர்ந்து வைக்கப்படும் கேள்விதான். இதற்கு நானே நிறைய முறை பதிலளித்திருக்கிறேன்.\nபெண்கள் அதைத்தாண்டி வேறேதும் எழுதியதில்லை என்று கூறுகிறீர்களா கூறுவீர்களெனில், அதை வன்மையாக நான் மறுக்கிறேன்.\nகூறுபொருள் என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்வோமெனில், பெண்ணிய சிந்தை என்ற நிலைப்பாடு என்னைத் தொந்தரவு செய்வதை விட, வேறு பலவையே என்னை எழுதத் தூண்டுகிறது. பெண்ணியம் பேசக்கூடாது என்ற நோக்கமின்றியே, பெண்ணியக்கதைகளை நான் எழுதுவதில்லை.\nபெண்கள் சார்ந்த பிரச்சனைகள் எல்லாமே தீர்ந்து விட்டதா.. அல்லது அவரவர் பிரச்சனை சார்ந்து அவரவர் பேசுவதில் தவறிருப்பதாகக் கருதுகிறீர்களா.. அல்லது அவரவர் பிரச்சனை சார்ந்து அவரவர் பேசுவதில் தவறிருப்பதாகக் கருதுகிறீர்களா.. சரி.. பெரும்பாலான பிரச்சனைகள் என்பது யாரிடமிருந்து சரி.. பெரும்பாலான பிரச்சனைகள் என்பது யாரிடமிருந்து விலங்குகளின் தாக்குதலினாலா சக உயிரான ஆணிடமிருந்துதானே. அதை எழுதியெல்லாம் அவ்வளவு எளிதில் தீர்த்து விட முடியாது.\nபெண்கள் எதை எழுத வேண்டும், எதை எழுதுகிறார்கள் என்று ஆண்கள் ஏன் கருத்துக் கூற வேண்டும்.. ஆண் எழுத்துகளைக் குறித்து எங்களிடம் கருத்து ஏதுமில்லை. எங்கள் வேலை அதுவுமன்று.\nஎழுத்தாளர் உமா மோகன் :\nபடைப்பாளிகளில் பாலின பேதம் வேண்டாம் என்பது எனது பொதுவான நிலைப்பாடு.ஆனால் இதற்கான அடிப்படையை நாம் இன்னும் எட்டவ���ல்லை. ஆகவேதான் பெண் என்ற அடையாளத்தோடு ஒவ்வொன்றையும் அணுக வேண்டி வருகிறது.\nபொதுவான சமூகச் சிக்கல்களை மனிதர் என்று நின்று எழுதலாம். பேசலாம். ஆனால், பெண் வாழ்வு, குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் இன்னும் கூரிய அணுகுமுறையும், தெளிவான வெளிப்பாடும் தேவைப்படுகிறது. சட்டென எல்லாவற்றையும் நகைப்புக்கு உள்ளாக்குவதோ, பொருட்படுத்தாது போவதோ, தாழ்வாகச்சுட்டுவதோ நடக்கிறது. ஆண்மைச் சிந்தனையில் இன்றும் வாழும் சமுதாயத்தில், சமயத்தில் பண்பட்ட சிந்தனை கொண்டவர்களாக அறியப்பட்டவர்களும் இதில் வீழ்கிறார்கள்.\nசிலசமயம் பெண்களும் கூட. பெண்ணியச் சிந்தனையில் நின்று பேசுவது குற்றமல்ல. அது ஒரு தார்மீகப் பொறுப்பு. வலியின் வெளிப்பாடு எழுத்துக்காக எந்தப் பொறுப்பையும் விட்டுவிடாது, இல்லம், அலுவல் என இயங்குவோர் இன்றைய பெரும்பான்மை. கூட்டங்கள், குழு உரையாடல்கள், எழுத்தோடு தொடரும் சமுதாயப் பொறுப்பு எனவும் பலரும் முற்படுகிறார்கள். இணையம் நிச்சயமாக நல்வாய்ப்பு நேரந்தின்னி நடவடிக்கைகளில் சிக்கிக்கொள்ளாது, வறட்டு தர்க்கங்களில் கவனம் சிதறாது இயங்கும் பட்சத்தில்.\nபெண்களுக்கு அடிப்படையில் இரண்டு சவால்கள் உள்ளன. ஒன்று அகவயமானது; மற்றொன்று புறவயமானது; அகவயமானது எனும்போது பெண்களின் ஹார்மோன்கள் நிகழ்த்தும் உளவியல் ரீதியான எண்ணஅலை மாறுபாடுகளுக்கு படைப்பூக்கத்தில் முக்கியப் பங்குண்டு. பொதுவாக பாலினம் சாராமல் ஒரு படைப்பாளியின் உளஊசல்கள் கலைகளிலும் இலக்கியத்திலும் உச்சதருணங்களை நிகழ்த்தக்கூடியதாக அமையும். அதே உளஊசல்கள் படைப்பாளிக்கு எதிர்நிலையாக மாறவும் வாய்ப்புண்டு. பெண்களைப் பொறுத்தவரை உடல் மற்றும் உளம்சார்ந்த நிலைப்பின்மை விளைவுகள் அதிகமாக இருக்கும். ஒரு சமயம் உளஊசல்கள் அதீத ஆர்வத்தையும் தீவிரத்தன்மையையும் அளிக்கும். மற்றொரு சமயம் உளச்சோர்வையும் துயரையும் உருவாக்கும். எனவே மனதளவில் அகவயமாக ஒரு பெண் படைப்பாளி துயர் மற்றும் உளச்சோர்விலிருந்து தன் படைப்பூக்கத்தை மீட்க வேண்டும்.\nபுறவயமான சிக்கல்கள் குடும்பம், சூழல், எதிர்கொள்ளும் விமர்சனங்கள் முதலியன. இவற்றில் குடும்பம் மற்றும் பொருளாதார சூழல் படைப்பூக்கத்துக்கு ஒத்திசைவாக இல்லாத பட்சத்திலும் இலக்கிய செயல்பாடுகளுக்கு எதிராக அன்ற��� இருந்தால் படைப்பாளிக்கு எளிதாக இருக்கும். இதிலும் பாலின பேதமின்றி ஆண் பெண் இருவருக்குமே சிக்கல்கள் உண்டு. பெண்ணை விடவும் ஆண் எதிர்கொள்கிற பொருளாதாரச் சிக்கல் என்பது மிகக் கொடியது.\nபாலியல் ரீதியிலான சவால்கள் இன்றைக்கு எல்லா துறைகளிலும் பெண்கள் எதிர்கொள்ளக்கூடியது. அதுவும் கலை இலக்கிய ஆர்வம் கொண்டவள் என்றால் பாலியல் ரீதியாக எளிதாக அணுகலாம் என்கிற சமூக வழக்கு நிலவுகிறது. ஆனால் பெண் படைப்பாளிகள் தங்கள் கலை இலக்கியச் செயல்பாடுகளுக்காக ஒருபோதும் பாலியல் ரீதியான அணுகுதல்களுக்குச் செவி சாய்க்கக் கூடாது. ஏனெனில் ஆண்களுக்கு அதுவொரு தொடர் பழக்கமாகிவிடுகிறது. “அவள் வந்தாள், உனக்கென்ன” என்கிற ரீதியிலான கட்டாய உடன்படிக்கைகள் இங்கே பேசுபொருளாக இருக்கின்றன. தனிப்பட்ட பாலியல் விழைவு கட்டற்றதாக இருக்கலாம்; ஆனால் தொழில் அல்லது கலை இலக்கியம் பொருட்டு செயல்படும்போது பெண்கள் பாலியல்சார் அழைப்புகளுக்கு முற்றிலும் எதிராக நிற்கவேண்டும். ஏனெனில் தொழில்சார் இசைவுகள் நமக்குப் பின் இப்பாதையைத் தொடரவிரும்பும் பெண்களையும் வீணாக்கக் கூடியது.\nஅடுத்து பெண்ணியம் என்ற வட்டத்திற்குள்ளிருந்து வெளியேற மறுக்கிறார்கள் என்பதை முற்றிலும் ஆதரிக்கிறேன். ஏனெனில் தி.ஜாவாலும் லா.ச.ராவாலும் ஜெயமோகனாலும் பெண்ணின் அமைப்பு நலன்களையும் உளநலன்களையும் வெற்றிகரமாக எழுதமுடியும்போது ஏன் சமகாலத்தில் பெண்களால் வெற்றிகரமாக ஆண் உள்நிலைகளைப் பிரதிபலிக்க முடியவில்லை ஏனெனில் தன்னைப் பற்றி தன் பாலினத்தைப் பற்றிய விழிப்பில் மட்டுமே எழுத வருகிறார்கள். ஒரு விஷயம் கலையாகும் தருணம் என்பது தான் கொண்ட அடையாளங்களை விடுத்து புனிதங்களை விடுத்து எழுகின்ற நிலையாகும். உதாரணமாகக் கோவில் சிற்பங்களையும் தேவாலய ஓவியங்களையும் இன்னபிற மதச்சின்னங்களின் கலை வேலைப்பாடுகளையும் நாம் அழகியல் நோக்கோடும் கலையம்சத்தோடும் காண்பதற்குக் காரணம் தன் புனிதங்களையும் அடையாளங்களையும் கடந்து வேறொன்றாக அங்கே மிளிர்கிறது. பெண்களின் எழுத்தில் அத்தகைய தன்மை கைகூட வேண்டும். கலையை அணுகுபவர் தன் பாலினத்தைக் களைந்து தொட்டால் மட்டுமே அதன் அத்தனை கோணங்களையும் முழுமையாகக் காணவியலும். ஆஷா பூர்ணா தேவியும் குல் அதுல்ஐன் ஹைதரும் அவ்வா��ு தங்கள் மொத்த அடையாளங்களையும் புனிதங்களையும் துறந்து கலையின் உச்சமென எழுந்து நின்றவர்கள். எனவே நான் உட்பட மற்ற பெண் படைப்பாளிகள் அனைவரும் அகவயமான மற்றும் புறவயமான தளைகளைக் கடந்து அப்பாதையை நோக்கிப் பயணித்தால் மட்டுமே கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஆணுக்கு நிகர் பெண் எனும் நிலையை அடையவியலும்.\nகனலி வாசகர்களுக்கு என் வணக்கங்களும், இனிய மகளிர் தின வாழ்த்துகளும்\n‘பெண்ணியம் என்கிற வட்டத்திலிருந்து பெண் எழுத்தாளர்கள் வெளியேற மறுக்கிறார்கள்’ என்னும் விமர்சனத்தை என்னால் முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் எழுத வரும் பெண்கள் கவிதையைத் தான் தனது தளமாகப் பெரும்பாலும் தேர்வு செய்கின்றனர். அதில் காமம், காதல், சமூகம், குடும்பம் முதலியவையே முக்கிய எழுது பொருளாக இருக்கின்றன. ஆனால் உண்மையில் அதையெல்லாம் பெண்கள் எழுதுவதை சமூகம் விரும்புவதில்லை. பத்திரிக்கைகளிலும், நாளிதழ்களிலும் அவர்களை எழுதக்கேட்கும் போது, பொதுக் கருத்துக்களையும், பிரச்சினைகளையும் ஆண்கள் எழுதுகிறார்கள், நீங்கள் பெண்களைப் பற்றி எழுதித்தர முடியுமா என்கிற கேள்வியுடன் தான் அணுகுகின்றனர்.\nஇன்னொருபுறம், பெண்களைப் பற்றி எழுதும் மற்ற பாலினத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால், பெண்களின் பிரச்சினைகளைப் பெண்கள் பேசியாக வேண்டிய சூழல் இயற்கையாகவே எழுந்துவிடுகிறது. அவர்கள் மற்ற விஷயங்களை எழுத நினைத்தாலும், நம் பிரச்சினைகளை எழுதவோ பேசவோ யாரும் இல்லையே என்கிற ஆதங்கம் அவர்களைத் தடுக்கிறது.\nஇலக்கியத்தைப் பொருத்தமட்டில், ஹெலன் சிக்‌ஷு கூறுவது போல் பெண்கள் இன்னும் விளிம்பு நிலையில் தான் நிறுத்திவைக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் மையத்தை நோக்கி நகர்ந்து வரப் பெண்ணியத்தின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டிய நிலை தேவை இன்றளவும் இருக்கிறது. ஆண்களின் சாதனைகளைத் தனி மனிதனுக்கானது என்னும் நோக்கில் அணுகும் சமூகம் பெண்களின் சாதனைகளைப் பெண்ணினத்திற்கானது என்று பரப்புரை செய்வதனால், பெண்களின் மற்ற பிரச்சினைகள் மட்டுப்பட்டு விடுகிறது. தனிநபர் சாதனைகள் எப்படி பெண்ணினத்தின் சாதனைகளாகும் தனியொருவர் சாதித்ததைக் கூறி பெண்ணினமே சாதித்துவிட்டதாய் ஒரு மாயையை உண்டாக்குவதால் மற்ற அனைத்துப் பெண்கள் த���ருப்தி அடைந்துவிட வேண்டுமா\nகடையனுக்கும் கடைத்தேற்றம் என்று காந்தியடிகள் சொல்லுவதைப் போல, ரஸ்கினின் ‘Unto This Last’ எடுத்துக்காட்டுவதைப் போல, இலக்கியத்திலும், சமூகத்திலும் பெண்கள் தனிநபராக இயங்கவும் சாதிக்கவும், இட ஒதுக்கீடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பரந்த வெளி அமைய வேண்டும். அப்படிப்பட்ட சூழல் உருவாகும் போது பெண்களுக்கான புதிய திறப்புகளும் உருவாகும்.\nஇன்றைய இலக்கியச் சூழலில் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனங்களும், அவர்கள் எழுத்தைக் குறைத்து மதிப்பிட்டு பகடிகளாகவும் பலர் கருத்திடுவதைக் காண முடிகிறது. பெண் எழுத்தாளர்களுக்கு ஆழ்ந்த வாசிப்பு இல்லை, அவர்கள் எழுத்து அடர்த்தியற்ற ரொமாண்டிக் குப்பை என்னும் கருத்தும் உலவுகிறது. அதுவும் சமூக வலைத் தளங்களை அனைவரும் பரவலாகப் புழங்கும் இந்த காலகட்டத்தில் அது போன்ற வேறுபாடும், சார்பு மனநிலையும் அதிகரித்திருக்கிறதென்றே சொல்ல முடியும், முதலில் ஒரு பெண் எழுத வருகிறார் என்பதையே ஏற்று வரவேற்க வேண்டும். ஏனென்றால், இன்றும் கூட ஒப்பீட்டளவில் அதிகமான பெண் எழுத்தாளர்கள் இல்லையென்றே சொல்லலாம். பெண்கள் எழுத வருவதற்கு அவர்கள் குடும்பச் சூழல் மட்டுமன்றி, புறச் சூழலும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களால் மேலும் சிறந்த பல படைப்புகளை அளிக்க இயலும். எந்தப் பெண்ணுக்கும் , வாசிப்பின்றியும், வெளி உலகத்துக்குச் செல்லாமல் வீட்டிலேயே தான் முடங்கிக் கிடக்க வேண்டும் என்னும் ஆசையும் இருப்பதில்லை.ஆனால், ஆண்டாண்டு காலமாக அவள் மீது திணிக்கப் பட்ட கட்டுப் பாடுகள், மற்றும் தெய்வீகத்தன்மை ஆகிய இரு முனைகளுமே பெண்களின் சமூக இருப்பையும், எழுத்து சார்ந்த அரசியலையும் நிர்ணயிக்கின்றன.\nஅதிலிருந்து மீண்டு எழுத வருகையில் முதலில் ஒரு பெண் தன் படைப்பில் வெளிப்படுத்த நினைப்பது தன் இனம் சார்ந்த அவலங்களையும், அதன் பொருட்டு அவள் சக உயிரிகள் படும் இன்னல்களையும் தான். எழுதக் கூடிய சுதந்திரமான, வசதியான இடத்தில் இருக்கிறோம் என்று நினைத்து எந்தப் பெண் படைப்பாளிகளும் மற்ற பெண்களைப் பற்றி எழுதாமல் இருப்பதில்லை. வீட்டுச் சூழலில் இருக்கும் பெண், குடும்ப அமைப்புகள் பற்றியும், பணிச்சூழலில் இருக்கும் பெண் அங்கு நடக்கும் விஷயங்களைப் பற்றியும், சமூகச் சூழலில் இ��ங்கும் பெண் படைப்பாளிகள் பொதுவாக இன்றுள்ள பெண்களின் நிலையைப் பற்றியும் எழுதிக் கொண்டேதான் இருக்கிறார்கள். மனம், உடல் சார்ந்த வன்முறைகளிலிருந்து இன்னும் முற்றிலும் மீண்டு வராத, சம உரிமைக்காக இன்றும் போராடிக் கொண்டிருக்கும், பெண் இனத்தைப் பற்றி பெண்கள் எழுதாமல் இருந்தால் தான் வியப்படைய வேண்டும். பெண்ணியம் என்பது அவர்கள் எழுத்தில் இயல்பாகப் பொருந்திப் போவதன் காரணமும் இதுதான். பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் இருக்கும் பெண் வலி, சமூகத்தை நோக்கி அவர்கள் வைக்கும் கேள்வி, அவர்களின் ஆழ்மன உணர்வுகள்,காதல், பாலியல் தேடுதல் பற்றிய அக வெளிப்பாடு , ஆகியவற்றை அவர்கள் படைப்பில் காண்கையில் இவற்றையே அதிகம் எழுதுகிறார்களே என்று ஆய்வுக்குட்படுத்தாமல், இன்றும் இவற்றை எழுதி வெளிப்படுத்தும் சூழல்தான் இருக்கிறதா என்று ஒவ்வொருவரும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.\nநவீன தமிழிலக்கியத்தில் பெண் படைப்பாளிகளின் பங்கு இன்றியமையாதது அதே நேரத்தில் பெண்கள் தொடர்ந்து தமிழிலக்கியச் சூழலில் இயங்குவது என்பது எவ்வளவு சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது பெண் எழுத்தாளர் பெண்ணியம் என்கிற வட்டத்திலிருந்து வெளியேற மறுக்கிறார்கள் என்கிற விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்\nபெண்கள் தமிழிலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்குவது நிச்சயம் சவால்கள் நிறைந்ததாகத்தான் இருக்கிறது. எழுத்தை வைத்து பெண்ணை எடைபோடும் பொதுப்புத்தி இன்றும் தொடர்கிறது. படைப்பைத் தாண்டி ஒரு பெண் படைப்பாளியின் மீது வைக்கப்படும் பாலியல் ரீதியிலான விமர்சனங்கள் இலக்கிய உலகில் அவர்களுக்கான இடத்தை அடையவிடாமல் போடப்படும் முட்டுக்கட்டைகள். பெண்கள் இதைத்தான் எழுதவேண்டும், இப்படிதான் எழுதவேண்டும் போன்ற சமூகக் கட்டுப்பாடுகளைத் தகர்த்துப் பல பெண்கள் தற்போது எழுத்து வெளியில் ஓரளவு சுதந்திரமாய் இயங்க ஆரம்பித்திருப்பது சற்று ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது. காதல், குடும்பம், சமையல், பக்தி, அழகுக்கலை எனக் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இயங்கிக்கொண்டிருந்த பெண்கள் இன்று அரசியல், சமூகம், திரை இலக்கியம், பொருளாதாரம், பயணம், அறிவியல், ஆராய்ச்சி, காமம், கலவியல், உலக இலக்கியம், மொழிபெயர்ப்பு என அனைத்துத் தடங்களிலும் எழுத்தால�� தங்கள் முத்திரைகளைப் பதித்துவருவது பெரிதும் வரவேற்கத்தக்க விஷயம்.\nபெண் எழுத்தாளர்கள் பெண்ணியம் என்கிற வட்டத்திலிருந்து வெளியேற மறுக்கிறார்கள் என்பது ஏற்கவியலாதது. பெண் வாழ்வை ஆண் எழுதுதலென்பது, பார்வையற்றவர்கள் யானையைத் தடவி உணர்தல் போன்றது. பெண் வாழ்வை, பெண் மனத்தை, பெண்ணின் நுண்ணுணர்வை, பெண் சிந்தனைகளை, பெண் உடலை, பெண்ணின் வலியை, அவளது வேட்கைகளை, அவளது அந்தரங்கத்தை, பெண்ணுக்குரிய பிரச்சனைகளை, பெண்ணின் போராட்டத்தை வடிகட்டப்படாத பெண்ணெழுத்தில் வாசித்துப் பாருங்கள். இதுவரை புலப்படாத மாற்றுக்கோணங்கள் புலப்படும். புரியாத, தமக்குப் பிடிபடாத பெண்ணியலை பெண்ணியம் என்ற வட்டத்துக்குள் அடக்க முற்படுவது அபத்தம்.\nஎழுத்தாளர் ஷாலின் மரிய லாரன்ஸ் :\nதற்போதைய சூழலில் தமிழ் இலக்கிய உலகில் அதிகமான பெண்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர் அது ஒருவகையில் மகிழ்ச்சி அளித்தாலும் எழுத வரும் பெண்கள் எத்தனை காலத்திற்கு நீடிக்கிறார்கள் என்கின்ற கேள்வி சிறிது கவலையைக் கொடுக்கிறது. குறிப்பாக நிறையப் பெண்கள் ஒரு தொகுப்பு கவிதைத் தொகுப்பு ஒரு நாவலோ எழுதியபின் எழுதுவதை நிறுத்திக் கொள்கிறார்கள் அதன் காரணங்கள் என்னவென்று தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அறிய ஆராய வேண்டிய கடமை இருக்கிறது. முக்கியமாக இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும் எந்த ஒரு விஷயமும் மேலே சொன்ன பெண்கள் தொடராமல் போவதற்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கலாம். இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒரு படைப்பை விமர்சனம் செய்யலாம் அந்த படைப்பில் உள்ள நிறை குறைகளைப் பேசலாம் அதற்கு முழு தகுதியும் வாசகர்களுக்கு உள்ளது அதற்கு மேலே சக எழுத்தாளர்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வைக்கலாம் வரவேற்கத்தக்கது. ஆனால் தமிழ் இலக்கியத்தில் மட்டும் மூத்த படைப்பாளிகள் என்று சொல்லப்படுகிற சில படைப்பாளிகள் இங்கே நாட்டாமை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஊர் பெருமை பேசும் படைப்பாளிகள் தமிழ்நாட்டின் பேசப்படாத பகுதிகளிலிருந்து எழுத எத்தனிக்கும் பொழுது அவர்கள்மேல் தனிமனித தாக்குதல் நடத்துகிறார்கள் கும்பலாக ஆல் சேர்த்துக்கொண்டு அந்த குறிப்பிட்ட பெண் எழுத்தாளர்களை ட்ரால் செய்கிறார்கள். இதெல்லாம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த விஷயங்���ள்.\nஇது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பெண்கள் தங்களின் தோற்றத்தை வைத்துத் தான் புகழ் பெறுகிறார்கள் இல்லை தாங்கள் பெண் என்கின்ற காரணத்தினால் அவர்கள் புத்தகங்கள் விற்கின்றன என்று பினாத்த கூடிய எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள். ஏற்கனவே பெண்கள் எழுதுவது என்பது குடும்பங்களின் கூடாத ஒரு விஷயம் அதையும் தாண்டி பெண்கள் பொதுவெளியில் எழுத்தாளர்களாக உருவெடுக்கும் பொழுது இங்கே பெண்களை நக்கல் நையாண்டி செய்வது அவர்களை Bully செய்வது என்று ஆரம்பத்திலேயே அவர்களை ஒடுக்கி விடுகின்றனர். மனதைரியம் உற்ற சில பெண்கள் இதையெல்லாம் கடந்து விட்டாலும் பல பெண்கள் இதற்குப் பயப்படத் தான் செய்கின்றனர். இதிலும் பாருங்கள் மூத்த பெண் எழுத்தாளர்கள் இளம் ஆண் எழுத்தாளர்களை இதுபோல் ராகிங் bully செய்வது கிடையாது. இதுபோன்ற மனரீதியான டார்ச்சர் கொடுப்பது ஆண் எழுத்தாளர்கள் மட்டுமே.\nஎன் விஷயத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. என்னுடைய புத்தகம் வெளியான பொழுது அந்த புத்தகம் டாப் செல்லர் ஆக இருந்தது அந்த புத்தகம் பலருடைய பாராட்டையும் பல நல்ல விமர்சனங்களையும் பெற்றது ஆனால் மூத்த எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய முகநூல் விமர்சனத்தில் அந்த புத்தகத்தில் ஒன்றுமே இல்லை எனக்கு எழுதவே வரவில்லை என்று முடித்துவிட்டார். ஒரு நிமிடம் எனக்கு ஏதோ போலாகி விட்டது அதை மறுக்க முடியாது உடனே நான் எனது பதிப்பாளருக்குத் தொடர்பு கொண்டு அந்த எழுத்தாளரின் பெயரைச் சொல்லி இதைத் தெரிவித்ததும் என்னுடைய பதிப்பாளர் சொன்னார்” அந்த ஆளு புக் கொஞ்சம் வருஷமா விக்கல,உன் புக்கு வித்திருக்கு. அந்த விமர்சனத்திற்குக் காரணமும் இதுதான்’. அவர் சொன்ன காரணம் உண்மை என்று நான் பிற்பாடு உணர்ந்து கொண்டேன். ஆனால் இதுபோன்ற சலசலப்புக்கள் அதெல்லாம் நான் அஞ்ச மாட்டேன் ஆனால் என்னைப்போன்ற எல்லோரும் இருப்பார்கள் என்று எண்ண முடியாது அல்லவா இலக்கிய உலகத்தில் அறம் என்கின்ற எழுத்தை எழுதுவது சுலபம் ஆனால் அறம் கொண்டு வாழ்வது கடினம். இங்கே பாதிப்பேருக்கு அறம் என்கின்ற சொல்லின் அர்த்தம் கூட தெரியாது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் பெண் எழுத்தாளர்கள் தொடர்ச்சியாகப் பெண்ணியம் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்கின்ற ஒரு விமர்சனமும் எழுகிற��ு. அதை நானே ஏற்றுக் கொள்கிறேன். ஆமாம் நாங்கள் அதிகமாகப் பெண்ணியம் பற்றி எழுதுகிறோம் ஏனென்றால் இன்னும் இலக்கிய உலகத்தில் பெண்களுக்கான இடத்திற்காகக் கூட போராட வேண்டியிருக்கிறது மேலே சொன்னது முக்கியக்காரணம் எல்லா இடத்திலும் பெண்கள் இன்னும் ஒடுக்கப்படுகிறார்கள் ஆகவே பெண்கள் பெண்ணியம் எழுதத்தான் வேண்டும் பெண்கள் பெண்ணியம் எழுதினால் வாசகர்கள் படிக்கத்தான் செய்கிறார்கள் சக எழுத்தாளர்களும் தான் அலர்ஜி. ஒருவேளை பெண்ணியம் அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ என்னமோ.\nபெண்களுக்கு எது வருகிறதோ எழுத விடுங்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் சார்ந்த விஷயங்களை எழுதட்டும். ஒரு எழுத்தாளராக எனக்கு இது பற்றி விமர்சனம் இல்லை ஆனால் ஒரு வாசகியாகப் பெண்கள் என்னவெல்லாம் அதிகம் எழுத வேண்டும் என்று எனக்கு சில கோரிக்கைகள் இருக்கின்றன. குறிப்பாகப் பெண்கள் புற உலகைப் பற்றி அதிகம் எழுத வேண்டும் என்று எனக்குத் தோன்றிக்கொண்டே இருக்கிறது. சினிமா பற்றி எழுத்துக்கள் பெண்களிடம் குறைவு, அரசியல் சார்ந்த புனைவுகள் பெண்களிடம் குறைவாக இருக்கின்றன, அதுதவிர வாழ்வியல் உணவு உலகம் என்று பரிந்து விரிந்த இந்த உலகத்தில் எழுத அனேகமான விஷயங்கள் இருந்தாலும் பெண்கள் தொடர்ச்சியாக கவிதையைத் தேர்ந்தெடுப்பதும் அதில் அதிகமாகப் பெண் பூ புஷ்பம் ஆப்பிள் என்று எழுதுவது சிறிது வருத்தத்தைக் கொடுக்கிறது. எதையெல்லாம் பெண்களுக்கு எழுத வராது என்று ஆண்கள் சிரித்துக் கொக்கரிக்கிறார்களோ அதையெல்லாம் எழுதி அவர்களின் செவிலில் ஒன்று விட வேண்டாமா\nமிகத் தாமதமாக கல்வி கற்றபின் எழுத்துத் துறையில் பெண்கள் முன்னேறி வந்திருக்கிறார்கள் என்பது ஒரு ஆரம்ப செய்தி. என்றபோதிலும் எண்ணிக்கை அளவில் குறைவாகவே இயங்குகிறார்கள். தமிழில் மட்டுமல்ல உலகளவில் இது தான் யதார்த்தம். உயரிய இலக்கிய விருது பெற்ற சர்வதேச பெண் எழுத்தாளர்களுமே தனிப்பட்ட வாழ்வில் பல அசௌகரியங்களுக்கு இடையில் தான் எழுதுகிறார்கள். தமிழ்ச் சூழல் பொறுத்தவரைக் குறிப்பிட்ட காலகட்டம் வரை ஒரு பெண் தன்னுடைய சுயத்தை மறைத்து எழுதியதெல்லாம் நடந்திருக்கிறது. புனைபெயரில் எழுதி தன் வீட்டாரிடமே தான் எழுத்தாளர் என்பதை மறைத்தவர்கள் இருக்கிறார்கள். இப்போது சூழல் மாறியிருக்கிற��ு.\nசமகாலத்தில் பெண் எழுத்தாளர்கள் சொற்பம் என்று சொல்லிவிடவும் இயலவில்லை. குடும்ப நாவல்கள் சார்ந்து ஒரு பெரிய வட்டம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் எண்ணிக்கையில் அதிகளவு இயங்குகிறார்கள். குடும்ப நாவல்கள் நன்றாகவும் விற்பனையாகின்றன. ஆனால் அவர்கள் பேசும்பொருள் குறுகிய வட்டத்தைச் சார்ந்தது. பெண்கள் அதிகம் வாசிப்பதாலேயே இவர்கள் அதிகம் எழுதுகிறார்கள். ஆக பெண் எழுத்தாளர்களும், பெண் வாசகிகளும் கணிசமாக இருக்கத் தான் செய்கிறார்கள். எதை எழுதுகிறார்கள் எது வாசிக்கப்படுகிறது என்பது தான் கேள்விக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.\nஇலக்கியத்தை எடுத்துக் கொண்டால், பெண் எழுத்தாளர்கள் அனைவருமே வாசிப்பு பழக்கத்தை ஒரு பயிற்சியென வளர்த்துக் கொண்டவர்கள். பெண்கள் சமகால இலக்கியம் வாசிப்பதை ஊக்குவிக்காத குடும்ப அமைப்பு தான் நமக்கு வாய்த்திருக்கிறது. இதிலிருந்து கட்டுடைத்து வந்திருக்கிற பெண்கள் தான் இன்று இயங்குபவர்கள். இரண்டாவது எழுத்து இங்குத் திரும்ப என்ன தருகிறது என்பதும் முக்கியம். ஒரு புத்தகம் எழுதினால் வருமானம் வரும் என்றால் இங்கே பல பெண்கள் எழுத அனுமதிக்கப்படுவார்கள். இல்லை என்றால் ‘எழுதி என்ன கிழிக்கப்போற” என்கிற கேள்வி தான் தாக்கும். ஒரு ஆண் எழுத வரும்போது அந்த ஆண் மட்டுமே முடிவெடுத்தால் போதுமானது. ஒரு பெண் எழுத வருகிறபோது மொத்த குடும்பத்தையும் சமாதானம் செய்ய வேண்டியிருக்கிறது. கேள்விகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.\nமிக யதார்த்தமான ஒன்றைச் சொல்ல வேண்டும். பெண் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும்போது ஒரு ஆண் கதவை மூடிக்கொண்டு மணிக்கணக்கில் எழுத முடியும். ஒரு பெண்ணை நம்மால் இந்த சூழலில் கற்பனை கூடச் செய்ய முடியாது. பொருளாதார சுதந்திரம், படைப்பின் மீதான பற்று, தொடர் உழைப்பு, அதற்கான சூழல் இவையெல்லாம் வாய்க்கப்பெற்ற பெண்கள் தொடர்ந்து இயங்குவார்கள். அதற்கான வாய்ப்பு தரப்படுகிறதா என்பது பெண்கள் சார்பாக நான் வைக்கிற எதிர்க்கேள்வி.\nஇந்த இரண்டு பத்திகளுக்கு குழந்தைகளை உறங்க வைத்து நடு இரவில் தான் எழுத முடிகிறது என்பதும் ஒரு யதார்த்தம்.\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில்கூட பெண்கள் தன்மரியாதையோடு தற்சிந்தனையோடு இருப்பதைப் பெரிதும் யாரும் விரும்புவதில்லை. மறைமுகமாகவாவது தாக��கத்தை எதிர்கொள்ளத்தான் செய்கிறார்‌கள். அவர்களின் இலக்குகளை அடைய நிறையச் சிரமப்படவேண்டியிருக்கிறது. அப்படிச் சிரமப்பட்டுப் பெறுகிற அந்த இடத்தையும்கூட தவறுதலான சித்தரிப்பை அதாவது நடத்தைகளைக் குறைகூறிக் கொச்சைப்படுத்தி கொள்வதில் பேரின்பம் அடைகிற சமூகம்தான் இது.\nஅவர்களுக்கென்று இருக்கிற தனிப்பட்ட உணர்வு மதிப்பென்பது குறைவுதான். இதற்கு யாராவது மறுப்பு தெரிவித்தால் அங்கிருந்து எழுகிற ஒட்டுமொத்த குரலும் அதிகாரத்திற்கு உட்பட்டதாகவேதான் இருக்கும். அதன் ஆழம்தான் காலகாலமாக பெண் அடக்குமுறைக்கு ஏதுவானதாக‌ அமைகிறது. அப்படியான இன்னல்களை எதிர்த்து வென்ற பெண்கள் போற்றப்படுபவர்கள்.\nபெண்ணியவாதி என்கிற சொல்லுக்குப் பின்னே வைக்கப்படுகிற குறு நகைப்பு எத்தனை ஆபத்தானது என்பதை நகைப்பவர்கள் உணரவேண்டும். அந்த நகைப்பு அவர்களை எத்தனை ஆண்டுக்கால பின்னோக்கிய மனநிலையில் இன்னும் வைத்திருக்கிறது என்றும் காண வேண்டும். அவள் ஒரு போராளி என்றாலே “பஜாரி” என்பதை மறைமுகச் சொல்லாக வைக்கிறார்கள். அவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இந்த இலக்கியச் சூழலில் பெண் எத்தகைய மனவலிமையைத் தன்னோடு வைத்திருக்கிறாள் என்பதைப் பெண்ணாக நான் நிறையப் பார்த்திருக்கிறேன். அவர்களின் வழிகாட்டலில் பல ஆண் எழுத்தாளர்களுமே கூட முன்னோடியாக இருக்கிறார்கள். ஆனால் ஓர் ஆண்கூட ஒரு பெண் எழுத்தாளரை மன இசைவுடன் முன்னோடியாகக் கொண்டு இங்கே பின் நடந்த காலம் இப்போதும் வெகு குறைவுதான்.\nஅதே வேளையில் பெண்ணியம் என்பது சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறதா என்பது கேள்விக்குறி. “ஆண் அதைச் செய்வதால் நானும் அதைச் செய்வேன் என்னை யாரும் தடுக்க முடியாது, பெண்ணியம் பேசுபவர்கள் எல்லாவற்றிற்கும் அணியமாய் இருப்பவர்கள் எவ்விதக் கட்டுப்பாடுமற்றவர்கள்” (பாலியல் சார்ந்து உட்பட) – இப்படிச் சில போலிப் பெண்ணியப் புரிதல்கள் தவறான வழிகாட்டுதலுக்குத்தான் அழைத்துச் செல்லும். இதிலிருந்து தெளிய வேண்டிய தேவையிருக்கிறது.\nஒரு பெண் எழுதவருகிற போது அவள் மீண்டும் பிறக்கத்தொடங்குகிறாள். அவள் மீண்டும் மாற்றி வளர்க்கப்படுகிறாள். அவள் மீண்டும் தனது உடலைப் பார்க்கத் தொடங்குகிறாள். அவள் மீண்டும் மீண்டும் தன்னிடம் பெண் என்பது வெறும் பாலி��� வேறுபாட்டுக்கான சொல்தான் எனச் சொல்லிக் கொள்கிறாள். அந்தச் சொல்லை வெறுமனே அவள் அவளுக்கானதாக மட்டும் வைக்கவில்லை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் வைக்கிறாள். ஆனால் அதைக் கேட்கிற காதுகள் அத்தனையும் தூய்மையானவையல்ல.\nஒரு பெண் எழுதுவதென்பதற்கு இந்தச் சூழல் அவளுக்கென்று கொடுத்திருக்கிற பணியிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச் செயல்பட வேண்டுமென்று. அவள் அவளுக்காக எழுதுகிறாள் அவளது சுமைக்கும் இன்னலுக்கும் இடையே எழுதுகிறாள்‌. அவள் மீது வைக்கப்படுகிற பாசாங்குத்தனமான, வெற்றுப் பாராட்டெல்லாம் உடல் மீதான ,கவர்தலுக்கான முயல்வாகத்தான் இருக்கிறது.\nபெண்ணியம் பேச வேண்டிய தேவையை இந்தச் சூழல் மீண்டும் மீண்டும் உருவாக்கித் தந்து கொண்டுதான் இருக்கிறது. அப்போதெல்லாம் பெண்ணியக் குரல் ஓங்கி ஒலிக்கத்தான் வேண்டும். அதனோடு கூட தங்களின் வட்டம் இன்னும் பெரிது என்பதைப் பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள். அவர்களின் கருப்பொருள்களும், சிந்தனை ஓட்டமும் காலத்திற்கு ஏற்ப விரிவாகிக்கொண்டு இருக்கிறது.\nமுதலில் இந்த நல்ல கேள்விக்கு நன்றி\nபெண்கள் இயங்குதளம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான சவால் இருக்கத்தான் செய்கிறது. அதனதன் சவால் அது அதற்கு.\nஒரு பெண் படைப்பாளியாகும் முன் வாசகக் கட்டத்திலேயே இந்தச் சவால்கள் தொடங்கிவிடுகின்றன. புத்தகங்களின் தலைப்பு வெளித்தெரியாமல் பாடப்புத்தகங்களைப் போல அட்டை அணிவித்து வாசிக்கும் பெண்களை நானறிவேன். இது அவசியமா, இதெல்லாம் தேவையா, இதற்கு இவ்வளவு நேரம்/பணம் செலவிடுவதா இதிலிருந்து என்ன கிடைத்துவிடும், என்பதெல்லாம் எழுத்துக்கு மட்டுமல்ல, வாசிப்புக்குமே கேட்கப்படும் கேள்விகளாகத்தான் இன்னும் நம் சமூகத்தில் இருக்கின்றன. குடும்ப அமைப்பு சார்ந்து எழும் இந்தச் சிக்கல்கள் இருபாலருக்கும் பொதுதான், என்றாலும் அடர்த்தி வேறுபடும்.\nநவீன தமிழிலக்கியச் சூழலில் பெண் படைப்பாளிகளுக்கும் சமமான வரவேற்பு இருப்பதாகவே நான் உணர்கிறேன். எழுத்துக்கள் பரவலாக வாசிக்கப்படுகின்றன, வாழ்த்துகளும் விமர்சனங்களும் சமூக ஊடகப் பரப்பில் தாராளமாகப் பகிரப்படுகின்றன.\nபெண்ணியம் என்கிற வட்டத்திலிருந்து வெளியேற மறுக்கிறார்கள் என்பதான விமர்சனங்களை, இதை மட்டுமே விமர்சிப்பது என்கிற விமர்சன வட்டத்துக்குள் இருப்பவையாக மட்டுமே நான் பார்க்கிறேன். அடிப்படையில் பெண்ணியம் என்பதே வட்டத்துக்குள் இருக்க மறுப்பதுதானே “முந்தைய தலைமுறைப் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்துவிடவில்லை. அவர்களுக்கு வெளியுலகம் தெரியும். அப்படிப் பார்த்தால் இந்தத் தலைமுறை மேலும் தன்னை விடுவித்துக்கொண்டுள்ள நிலையில் இன்னமும் பெண்ணியம் பேசுவதா “முந்தைய தலைமுறைப் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்துவிடவில்லை. அவர்களுக்கு வெளியுலகம் தெரியும். அப்படிப் பார்த்தால் இந்தத் தலைமுறை மேலும் தன்னை விடுவித்துக்கொண்டுள்ள நிலையில் இன்னமும் பெண்ணியம் பேசுவதா” என்பதாகச் சில கேள்விகளைச் சந்திக்க நேர்ந்துள்ளது.\nமுந்தைய தலைமுறைப் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்துவிடவில்லை. ஆனால், வெளியில் சென்றாலும் அது வீட்டுக்காகத்தான் இருந்தது. வேலைக்குப் போகவும், வங்கிக்கும், வரி கட்டவும், வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கிவரவுமே பயணப்பட்டார்கள். எனில், எழுதுகையில் தான் பார்த்த, பங்குபெற்ற அனுபவங்களை எழுதத் தலைப்பட்டார்கள், அல்லது எழுதத் தலைப்படுகிறோம். இதைத்தான் எழுதவேண்டுமா என்ற கேள்விக்கு இதை எழுதி முடித்தாயிற்றா என்றொரு எதிர்வினாதான் தட்டுப்படுகிறது.\nநிற்க. சமீபத்தில் “இதையெல்லாம் எழுத ஆண்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஆயிரம் ஆண்டுகாலமாக அடக்கப்பட்டுள்ளீர்கள். அதைப் பற்றி எழுதலாமே” என்ற ஒரு விமர்சனத்தைக் கேட்க நேர்ந்தது. எதை யார் எழுதுவது என்று பிரித்தளிக்கும் துலாத்தட்டு எங்கிருக்கிறது என்று தெரிந்தால் சௌகரியமாக இருக்கும்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, உள்ளடக்கத்தைத் தவிர்த்து, வடிவத்திலும், மொழியிலும், நடையிலும் எப்படியெல்லாம் பெண்ணெழுத்தை நவீனப்படுத்திக்கொள்ள, பாதிப்பை ஏற்படுத்துவதாக்கிக்கொள்ள, சுவாரசியமானதாக்கிக்கொள்ள இயலுமோ, அதற்கு உதவும் விமர்சனங்களை, ஆலோசனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்கவே ஒவ்வொரு படைப்பாளியும் தயாராயிருக்கிறார். ஆக்கப்பூர்வமான இத்தகைய பரிமாற்றங்கள் இலக்கியச் சூழலையும் மேலும் செழுமைப்படுத்தும் என்பதில் சந்தேகமிருக்க வாய்ப்பில்லை.\nஉண்மையில் பெண்ணியம் எழுதவேண்டிய அவசியமற்றுப் போகும் ஒரு சமூகத்தை நோக்கித்தான் இலக்கியமும் பயணப்படுகிறது, இல்லையா ஒருநாள் அங்கிருப்போம் தோ��ர்களே. ஆனால், அதுவரை எல்லாவற்றையும் எழுதிவைப்போம். இந்தப் பயணத்தின் ஒவ்வோர் அடியும் இன்றியமையாததுதான்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் என் எழுத்துக்களையும், வாசிப்பையும் மதிக்கும் இலக்கிய உலக சகபயணிகள் அனைவருக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து வரவிருப்போருக்கு நல்வரவு. வாசித்து, எழுதி மேற்செல்வோம். வாழ்தல் இனிது.\nஇலக்கியம் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் பெண்கள் நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள். நவீன தமிழிலக்கியத்தில் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்பது ஆறுதலானது. ஆனால், அதைப் புரிய வைப்பதற்குத்தான் பெருமளவில் போராட வேண்டியிருக்கிறது. எழுத்து கண்ணாடி போன்றது உங்கள் மனதை அப்படியே வெளிக்காட்டிவிடும். சமூகம் அதை எப்படி தனக்கேற்ற பிம்பமாக்கிக் கொள்கிறது என்பது முக்கியம். இங்குதான் எங்களுக்குச் சிக்கல் உருவாகிறது. கதையோ, கவிதையோ ஒரு பெண் எழுதுகிறபோது தன்னியல்பாக விட்டுச்செல்கிற வெற்றிடம் கவனிக்கப்படுகிறது. உண்மைத்தன்மையோடு கூடிய புனைவை தங்களின் அனுபவத்தோடும் வாழ்க்கையோடும் வாசகர்கள் பொருத்திப் பார்ப்பதில்லை. மாறாக, வெற்றிடம் நிரப்புவதற்கான கூழாங்கற்களாகக் கண்ணீரையும் ஆறுதல் சொற்களையும் நிரப்புவதோடு ஒரு பெண்ணை அங்கே தேடத்தொடங்குகிறார்கள். இலக்கியச்சூழலில் இது மிக மிக ஆபத்தான இடம்.\nஆணோ, பெண்ணோ எழுத்தாளர்கள் அழக்கூடாதென்று விதிமுறை உள்ளதா என்ன அழுகை வந்தால் அழவேண்டியதுதான். குடும்பத்திலிருந்து எழுதுவது, சில வரையறைகளுக்குள் எழுதுவது இதெல்லாம் பழைமை என்கிற வகைமைக்குள் கொண்டு போகிறார்கள். முற்போக்கு என்பதே பெண்களுக்கானது என்று தமிழ்ச் சூழலில் தவறாகத்தான் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. என் வாசிப்பிலும் வாழ்க்கை அனுபவத்திலும் பெண்ணியம் என்பதற்குத் திட்டமான வரையறை கொடுக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணின் வாழ்வியல் கூறுகளுக்கேற்ப மாறுபடக்கூடியது. என்னைப்பொருத்தவரை பெண் விடுதலை என்பது மனவிடுதலையும் கூட. அதற்கான போராட்டத்தைப் பெண்ணியம் என்றால் எழுத்தில் அது தவிர்க்க முடியாதுதான்.\nகதைக்கான கரு முழுமையடைந்து வெளிவருவதற்குள் நம்மை நச்சரித்து ஒருவழி ஆக்கிவிடும். அது ஒரு அழகான தருணம். எந்த நேரத்திலும் கிளர்ந்து எழும். எழுதுகி��� ஆண் அந்த தருணத்தை எந்தக் கீறலும் இல்லாமல் லாவகமாகப் பிடித்துவிடுவார். பெண்ணுக்கு அதற்கான சாத்தியம் கிடையாது. அலுவலகப் பணி, வீட்டுப்பணி, உபசரிப்புகள் முடித்து எழுத உட்கார்ந்தால் அதன் விளைவு வேறு. இதில் எப்படி இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கமுடியும் இலக்கியக் கூட்டங்கள், விமர்சனங்களை அணுகும் முறை, தொடர் வாசிப்பு, பல்வேறு மனிதர்களின் வேறு வேறான நிலவியல் உணர்தல், இதெல்லாம் எழுத்தாளர்களுக்குத் தேவையான அம்சங்கள். இன்றைக்கும் பெண்களால் தொலைதூர இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் பயணிக்க முடியாது. ஆண்களும் பெண்களுமாக சமத்துவத்தோடு செயல்படவேண்டிய இலக்கிய வெளியில் எங்கேனும் ஒன்றிரண்டு பெண்கள் கலந்து கொள்கிறார்கள். முழுவதும் ஆண்கள் நிறைந்த அரங்கத்தில் நான் மட்டும் நூல் குறித்து விமர்சனம் செய்கிற சூழல் இருந்திருக்கிறது. புகைப்படங்கள் எடுப்பதில்கூட கவனமாக இருக்க வேண்டியுள்ளது. இலக்கியம் சார்ந்து பெண்களுக்கு என்ன தெரியும் என்கிற அழிக்க முடியாத அலட்சிய பொதுப்புத்தியும் உண்டு. இவைகளைத் தகர்த்து நாங்கள் இயங்க வேண்டும். இயங்கவும் செய்கிறோம்.\nதேர்ந்த எதிரி இல்லையென்றால் போட்டிகளில் சுவாரசியம் இல்லை. கிட்டத்தட்ட இந்த நிலையை இங்கே பார்க்கிறேன். பெண்கள் தொடர்ந்து தமிழிலக்கியச் சூழலில் இயங்குவதென்பது கத்தி மீது நடக்கும் வித்தை போன்றது தான். களைத்துப் போய் ஓய்ந்தவர்களுக்கு மத்தியில் காயப்படாமல் நின்று நிலைத்திருப்பது பெருஞ்செயல். இதில் துரோகிகளுக்கு நண்பர்களின் முகம் வேறு. எல்லாரும் தன்னை கவனிக்க வேண்டும் என்பதில் செலுத்தும் கவனத்தைப் படைப்புகளில் செலுத்தத் தவறி விடுகின்றனர். குறுகிய காலத்தில் இல்லாமல் பொறுமையுடன் காத்திருந்து கிடைக்கும் வெற்றி சற்று அலாதியானது. தொகுப்பு வெளியான உடனேயே அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்கிற போக்கு மாறிட வேண்டும். ஒரு பெண்ணின் முன்னேற்றத்தைத் தடுத்திட உளவியல் ரீதியாகத் தொல்லை கொடுப்பதெல்லாம் இப்போது பலிக்காது. அவள் அவர்களுக்கு அப்பனாகி விட்டாள். மற்றபடி எனக்குத் தனிப்பட்ட பால்பேதத்தில் நம்பிக்கை இல்லை. கவிதை கவிதையாகவே பார்க்கப்படும்.\nநான் பெண்ணியம் என்ற வட்டத்துக்குள் எழுதுவதில்லை. பெண்ணியம் என்ற வட்டத்துக்குள் எழுதியவர��கள் செய்த தாக்கம் இவ்வாறு கேட்க வைக்கிறது என்று நம்புகிறேன். ஆனால் தொடக்கத்திலிருந்தே எனது இலக்கு சமூகமாகவே இருக்கிறது. அதனால் இந்த விமர்சனங்களை வைப்பவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெண்ணியம் தாண்டி எழுதக்கூடிய பெண் எழுத்தாளர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இன்னமும் முழுமையாக அடையாளப்படுத்தப் படவில்லை. பழைய கூற்றுகள் மாறிவிட்டன. சிலரின் எழுத்துக்கள் அவற்றைத் தெளிவுபடுத்தும்.\nகனலி அமைப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.\nஇன்றைய இலக்கியச் சூழலில், பெண் எழுத்தாளர்கள், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கடுமையானவை.\nமுதலாவது, எழுதுவதற்குக் குடும்பத்தினரின், முக்கியமாகக் கணவரின் சம்மதமும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். மீறி எழுதிய காரணத்தினால், மணிக்கட்டு முறிக்கப்பட்ட சம்பவம், விரல்கள் முறிக்கப்பட்ட கொடுஞ்செயல், நாம் வாழும்காலத்திலேயே நடந்தேறியிருக்கிறது.\nபெண் எழுதுவது தேவையில்லாத வீண் வேலை என்கிற அளவிலேயே குடும்பத்தினரால் பார்க்கப்படுகின்றது. எனவே வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தை பராமரிப்பு என எல்லாவற்றையும் முடித்த பிறகு, தான் தூங்கும் நேரத்தைத் தியாகம் செய்து தான், பெண் எழுத முடியும். “குழந்தையை நான் தூங்க வைக்கிறேன் அல்லது சமையலை நான் கவனிக்கிறேன், நீ போய் எழுது,” என்று, எந்தக் கணவனாவது சொல்வானா\nஅடுத்தது எழுத்தை மதிப்பீடு செய்யும் போது, எழுதுபவர் பெண், என்பதே பிரதானமாகிறது. அவர் எழுத்தின் வீச்சும், அந்த வட்டத்துக்குள்ளே புழங்குவது எனக் கொள்ளப்படுகின்றது. ஆண் எழுத்தாளர், ஆணைப் பற்றி எழுதும் போது, அது உலகளாவியதாகக் கொண்டாடப்படுகின்றது; அதுவே ஒரு பெண் எழுத்தாளர், பெண்ணைப் பற்றி எழுதும் போது, பெண்ணியம் என்ற வட்டத்துக்குள் குறுக்கப்படுகின்றது.\nபெண்ணின் உடல்மொழி, காமம், திருமணத்துக்கு வெளியேயான கள்ள உறவு போன்றவற்றைப் பற்றியெழுதும் பெண்கள், எதிர்கொள்ளும் விமர்சனங்கள் கடுமையானவை. அவர்கள் எழுதுவதைப் புனைவென்று கருதாமல், அவர்களுடைய தனிப்பட்ட சொந்த வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி, நடத்தையைக் கேவலமாக விமர்சிக்கும் போக்கும், தமிழ் இலக்கியச் சூழலில் காணப்படுகின்றது.\nபெண்ணின் உடல் மொழி குறித்துத் தைரியமாக எழுதிய கவிஞர்கள் குட்டி ரேவதி, சல்மா, மாலதி மைத்ரி, சுகிர்தராணி போன்றோர் எதிர்கொண்ட கண்டனங்கள், மிகக் கடுமையானவை என்றும் அவர்களை அண்ணாசாலையில் நிற்க வைத்து, மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்த வேண்டும் என்று ஆண் கவிஞர் ஒருவர், வெளிப்படையாகக் கூறினார் என்றும், அம்பை ‘உடலெனும் வெளி,’ எனும் நூலில் கூறியிருக்கிறார்.\nபோட்டிகளில் ஏதாவது பரிசோ, விருதோ பெற்றால், பெண் என்பதால் கிடைத்துவிட்டது என்று இகழ்ச்சியுடன் பேசும், சில சைக்கோ இலக்கியவாதிகளும் நம்மிடையே உண்டு.\n“ஓர் ஆணைப் பெண்ணும், ஒரு பெண்ணை ஆணும் சமமாக நடத்த எதுவெல்லாம் தடையாக இருக்கிறதோ, அதையெல்லாம் நீக்கிவிட்டால் போதும்; இருவருமே சேர்ந்து பயணிக்கலாம்,” என்று முகநூலில் பெண் ஒருவர், இரு தினங்களுக்கு முன் பதிவிட்டிருந்தார்.\nஇதில் என்ன தவறு இருக்கிறது ஆனால் பெண்கள் பெயரில் ஃபேக் ஐடி போட்டுக் கொண்ட சில கழிசடைகள், இந்த வாசகத்தைப் பெண்ணுடலுடன் சம்பந்தப்படுத்தி, எதையெல்லாம் நீக்க வேண்டும் எனக் கேட்டு, மிகவும் கீழ்த்தரமாகப் பின்னூட்டம் இட்டிருந்தனர், அவருக்கு அது எப்படிப்பட்ட மன உளைச்சலைக் கொடுத்திருக்கும் என்பதை ஒரு பெண்ணாக என்னால் உணரமுடிகின்றது.\nபெண்கள் எதை எழுதினாலும், அதைப் பெண்ணுடலுடன் சம்பந்தப்படுத்தி அவர்களைக் கேவலமாக விமர்சிப்பது, காலங்காலமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது. அதுவும் சமூக ஊடகங்களில் இயங்கும் பெண்கள் என்றால், அத்தனை கேவலம் பொழுது போகாமல், வெற்று அரட்டைகளில் ஈடுபடுபவர்கள் என்ற எண்ணம் பொழுது போகாமல், வெற்று அரட்டைகளில் ஈடுபடுபவர்கள் என்ற எண்ணம் எவள் மாட்டுவாள் என்று பித்துப் பிடித்து அலையும் கூட்டம் எவள் மாட்டுவாள் என்று பித்துப் பிடித்து அலையும் கூட்டம் பெண்களின் உள்டப்பிக்கு வந்து , தனிப்பட்ட முறையில் நலம் விசாரிப்பது, ஆபாசப் படங்கள் அனுப்புவது எனத் தொடர்ந்து இம்சைகள் பெண்களின் உள்டப்பிக்கு வந்து , தனிப்பட்ட முறையில் நலம் விசாரிப்பது, ஆபாசப் படங்கள் அனுப்புவது எனத் தொடர்ந்து இம்சைகள் இத்தகைய ஒரு ஆபத்தான சூழலில், பெண்கள் தொடர்ந்து எழுதுவதே, மகத்தான ஒரு சாதனை தான்.\nபெண் தன் அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதில், மிக முக்கியப் பங்கு வகிப்பது உடல். உடலை மீள் வாசிப்பு செய்ய, உடலை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இது சாதாரண வேலையில்லை. ஏனென்றால் முட்படுக்கையில் கிடத்தி, முட்களால் போர்த்தப்பட்ட உடல். பண்பாட்டு முட்கள், மொழி முட்கள், இலக்கண முட்கள், சம்பிரதாய முட்கள், சடங்கு முட்கள், அரசியல் முட்கள், வேலி என்று நினைத்துத் துளைக்க விட்ட முட்கள், அரண் என்று நினைத்து, அரவணைக்க விட்ட முட்கள்.\n–அம்பையின் ‘உடலெனும் வெளி’ யிலிருந்து.\nஇலக்கியம் என்பது ஒரு சூழலுக்குள் நிகழும் பணி. ஒரு காலகட்டத்தில், தேடல் கொண்ட, படைப்பு மனநிலை கொண்ட, அக்காலத்திய மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய எத்தனிக்கும் சிலர், தங்களுக்குள் பேசி, உரையாடி, சண்டைபோட்டு, சிலவற்றை ஏற்று, சிலவற்றை மறுத்து, தங்களுக்கான அழகியலை வடிவமைத்துக்கொள்கிறார்கள். படைப்புகளை உருவாக்குகிறார்கள். இவ்வாறு தான் எங்கும் இலக்கியம் நிகழ்கிறது, வளர்கிறது.\nஇலக்கிய அரட்டையும் சச்சரவும் இல்லாமல் இலக்கிய இயக்கம் என்பது சாத்தியம் இல்லை. இதற்கு மிகக்குறைவானவர்களே விதிவிலக்குகள். ஒரு சூழலுக்குள்ளே தான் ஒருவருக்கு இலக்கிய அறிமுகம் அமைகிறது. ரசனை கூர்தீட்டப்படுகிறது. புதிய படைப்பு சாத்தியங்கள் சோதனை செய்யப்படுகிறது. ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வழியாக அடுத்தக்காட்ட எழுத்து உருவாகி வருகிறது. உலகம் முழுவதும் இப்படித்தான் படைப்பாளிகள் உருவாகின்றார்கள். காப்ரியல் கார்சியா மார்குவெஸ் இளைஞனாக இருந்தபோது காபிக்கடைகளில் மூத்த எழுத்தாளர்களின் அரட்டைகளை ஒட்டுக்கேட்டபடி எழுத்தாளர் ஆனார். ஹெமிங்வே 1920-களில் பாரிஸ் நகரின் இலக்கியச்சூழலுக்குள் மூழ்கியபின் தான் தன் எழுத்தைக் கண்டடைந்தார். இந்திய மொழிகள் அனைத்திலும் இலக்கிய இயக்கங்கள் வழியாகவே படைப்பாளிகள் உருவாகி வந்துள்ளனர்.\nஇங்கு நூறாண்டுக்கால தமிழ் இலக்கியச்சூழலில், பெண்களைப் பொறுத்தவரை, இலக்கியம் என்ற இயக்கத்துக்குள் பெரிய அளவில் நுழையாமல் இருந்ததே அவர்கள் இயங்குவதில் முக்கியமான பிரச்சனையாக நான் நினைக்கிறேன். ஒரு உரையாடலுக்குள் வராதவர்களுக்கு அந்த மொழி பேசத்தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. படைப்பிலக்கியத்தில் ஆர்வம் உள்ள பெண்களின் எண்ணிக்கை இன்றும் ஒப்புநோக்கக் குறைவாக இருக்கலாம், ஆனால் அவ்வாறு ஆர்வமுள்ளவர்களுக்கு உள்ளே நுழையவோ இயங்கவோ தடைகள் இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். அப்படி இருக்குமென்றால் அதுவே இன்றைய சூழலில் பேசித்தீர்த்தாகவேண்டிய முக்கிய சவாலாகக் கருதுகிறேன். அமைப்புரீதியாகவோ, கலாச்சாரரீதியாகவோ, யாரொருவரும் இலக்கியச் சூழலில் இயங்க வாசல் பூதங்கள் இருக்கலாகாது.\nமுன்பைவிட இன்று அதிக எண்ணிக்கையில் பெண்கள் வாசிக்கிறார்கள், எழுதுகிறார்கள், இலக்கியப்பேச்சுக்குள் வருகிறார்கள். இலக்கியச்சூழலும் அமைப்புகளும் அதற்குத் தகுந்தாற்போல் மாறியுள்ளன. பொதுவாக இன்று எல்லா இலக்கிய அமைப்புகளிலும் வாசகிகள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கான அத்தியாவசியங்கள் ஒருங்கித்தரப்படுகின்றன. இலக்கிய சஞ்சிகைகளில் பெண்களின் பெயர்களில் எழுத்துகள் தொடர்ந்து வெளிவருகின்றன. அவை அசல் பெண்களாலேயே எழுதப்படுகின்றன என்பது மேலதிகமான மகிழ்ச்சி.\nஅதே நேரம் இலக்கியம் அமைப்புரீதியாக நடைபெறும் செயல்பாடு அல்ல. ஒரு படைப்பாளி தன்னை கண்டடைவதற்கு முறைசாராத, தன்னியல்பாக நிகழக்கூடிய, சில நேரங்களில் கட்டுமீறிச்செல்லக்கூடிய, இலக்கிய அரட்டைகள் இன்றியமையாதவை. தொடர்ந்து ஒரு சூழலில் தங்குதடையின்றி தன்னை வெளிப்படுத்தக்கூடிய ஒருவராலேயே தன் தேடலைத் தெளிவுபடுத்தி தரமான படைப்பை உருவாக்க முடியும். இந்த விவாதங்களின் முறைசாரா தன்மையினாலேயே அவற்றுக்குள் பெண்கள் இயல்பாக நுழைவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. கலாச்சார ரீதியாக நம் சமூகத்தில் ஆண்களும் பெண்களும் வெவ்வேறு வட்டங்களில் இயங்குவதே வழக்கமாக இருந்தது. அவற்றை மீறி இயல்பாகப் புழங்குவதில் நமக்கு, இருபாலருக்கும், மனத்தடைகள் உள்ளன. இன்றைய தலைமுறையில் அவை சற்று நெகிழத்தொடங்கியுள்ளது என்றாலும், ஒரு வாசகியோ எழுத்தாளரோ பல நேரங்களில் பெண்ணாகவே வரவேற்கப்படும் சங்கடத்தை உணர்கிறாள். ஒரு வாசகன் தான் ஆண் என்பதினாலேயே தன் பேச்சை இவள் தவறாகப் புரிந்துகொள்வாளோ என்று ஒதுங்குகிறான் அல்லது குறைத்துப் பேசுகிறான்.\nஇவை நுண்மையான சவால்கள். ஆனால் ஆண்கள் அதிக எண்ணிக்கையில் புழங்கும் எந்தவொரு அறிவுச் செயல்பாட்டிலும் பெண்கள் நுழைகையில் இந்த ‘boys club’ தன்மையை எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. அவர்களின் நுழைவுக்கு ஒரு சவாலாக அமைகிறது, ஆகவே இதை வெறும் gender politics என்று ஒதுக்கிவிட முடியாது. இவை பேசப்படவேண்டும், மெல்ல மெல்லத் தீர்க்கப்படவேண���டும் என்று நினைக்கிறேன்.\nஇரண்டாவது, கலை குடும்பப் பெண்களின் இடமல்ல என்ற எண்ணம் நம் கூட்டு மனநிலையில் உள்ளது. கண்ணகியும் மாதவியும் நமக்கு வெவ்வேறானவர்கள். அதே நேரம் கற்பு என்ற விழுமியமும் அது சார்ந்த பதற்றமும் நம் கூட்டு மனநிலையில், குறிப்பாகப் பெண்களின் மனக்கணக்குகளில், உள்ளது. இவ்விரு மனப்பதிவுகளில் ஒரு அடிப்படை முரண்பாடு உள்ளது. தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரைப் பெண்கள் இலக்கியத்தில் அதிக எண்ணிக்கையில் இயங்குவதற்கு இவ்வகை மனப்பதிவுகளும் பெரிய சவால்களே. 70-80-களில் எழுதிக்குவித்த நட்சத்திர பெண் படைப்பாளிகளுக்கு தங்களுடைய குடும்ப அடையாளத்தைப் பேணி முன்னிறுத்த வேண்டிய கட்டாயம் இருந்ததை அம்பை பதிவுசெய்துள்ளார். இவ்வகை பிம்பங்களை எதிர்க்கும் ரீதியாகவே பெண்ணிய சிந்தனைகள் இங்கு உருவாகி வந்தன. கண்ணகியுமில்லாமல் மாதவியுமில்லாமல் ஒரு மூன்றாம் வகை மாதிரிக்கான டெம்பிளேட்டை பெண்ணியத்தின் சொற்களஞ்சியம் அளித்தது. அவற்றில் நின்றபடி முந்தைய தலைமுறை கவிஞர்களும் எழுத்தாளர்களும் எழுதினார்கள்.\nஇவை இரண்டுமே எழுத்தாளராக இயங்கும் பெண் தன் பெண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் சமூகத்தின் கண் முன்னால் தன்னை நிறுவிக்கொள்ளச் செய்யும் செயல்பாடுகளாக எனக்குத் தோன்றுகின்றன. சமூக பிம்பமும் சுயபிம்பமும் சேர்ந்து ஊதிப்பெருகி தன் முன் எழுந்துள்ள மிகப்பெரிய வாசல் பூதத்தைச் சாந்தப்படுத்தவே தன் ஆற்றலையெல்லாம் செலவழிக்கிறாள். இப்பிம்பங்கள் எவற்றையும் தரிக்காமல், எதிர்க்காமல், தன் பால் அடையாளத்தின் நிர்ப்பந்தங்களைப் பற்றி யோசிக்காமல், இயல்பாக, தளையில்லாமல், கட்டில்லாத கற்பனைத்திறம்கொண்டு ஒரு எழுத்துக்காரி எழுதமுடியுமா என்பதுதான் அவளுக்கு முன் இன்றுள்ள பெரிய சவால் என்று தோன்றுகிறது.\nஇலக்கியம் என்பது எப்போதுமே சற்று கலக மனநிலை கொண்டவர்களுக்கான வெளி தான். கலை ரசனையும், புத்திக் கூர்மையும், சொல் வல்லமையும், தொடர்ச்சியின் விழிப்பும் ஒருவரில் கூடுகையில் இயல்பாக வெளிப்படும் ஞானச்செறுக்கின் முன்னால் இச்சவால்கள் பெரிய விஷயங்களல்ல. இருந்தாலும், முன்பு சொன்னது தான். அந்த இடத்தை அடைவதற்குத் தடையாகத் தோன்றும் வாசல் பூதங்கள் இருக்கலாகாது. பெண்களின் இலக்கிய செயல்பாடுகளைப் பற்றிய அக்கரை கொ��்டவர்கள் இவற்றைப் பரிசீலிக்கலாம், விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.\nபெண் என்பதற்காக அளிக்கப்படும் அங்கீகாரத்தைப் புறந்தள்ளுவது போலவே பெண் எழுத்தாளர்கள் என்ற அடையாளத்தை மறுக்கிறேன். ஆணியம் பெண்ணியம் என்பது இலக்கியத்தில் இல்லை என்பதே இந்த விமர்சனங்களுக்கு நான் முன் மொழியும் பதில்.\nதரமான இலக்கியம் இந்த விமர்சனங்களைக் கடந்து நிற்பவை. அப்படியான படைப்புகளை நோக்கிப் பயணிப்பதே ஒரு எழுத்தாளராக என் விருப்பம்.\nசமகாலத்தின் அரசியல் சமூக வாழ்க்கை ஆண் பெண் இருபாலரும் சந்திக்கும் அக வாழ்வின் நெருக்கடிகள் நெகிழ்வுகள் கொண்டாட்டங்கள் இவைகளைப் பற்றிய வெளிப்பாடாக இலக்கியம் மிளிர வேண்டும் என்பதை மட்டுமே ஒரு படைப்பாளியாக எனது இலக்காகக் கொண்டு பயணிப்பேன்.\nவிமர்சனங்களுக்கு எதிர் வினையாற்றுவதால் விளைவது ஏதுமில்லை. தேவையற்ற மன உளைச்சல் தவிர, கால விரயம். படைப்பூக்கம் சிதைவுறுதல் இவைத் தவிர இந்த விமர்சனங்கள் சாதிப்பது எதுவும் இல்லை. நிறைய இளம் எழுத்தாளர்கள் புதிதாக வருகிறார்கள். அவர்கள் இந்த விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட்டு முனைப்புடன் முன்னேற வேண்டும். உலகத்தரமான எக்காலத்திலும் பேசப் படுகின்ற இலக்கியத்தைப் படைக்க முயன்ற வண்ணம் இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். நானும் இதையே பின்பற்றுகிறேன்.\nதனித்து இயங்குவது சவாலான விஷயம் தான் அதை அவர்கள் சமாளித்துத் தான் ஆகவேண்டும். அவர்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருக்கலாம்.\nஅதனால் பெண்ணியம் என்ற வட்டத்திலிருந்து வெளிவர மறுக்கலாம். அதற்கான போராட்டம் அது.\nஎன் வீட்டில் பெண் என்பதால் எந்த பாதிப்பும் பிரச்சினை இல்லை. சமூகம் சார்ந்த பிரச்சினைகளைச் சந்தித்ததில்லை. என்னைச் சுற்றி உள்ள ஆண்கள் பெண் என்பதால் என்னை எந்த இடத்திலும் மரியாதைக் குறைவாகவோ வேறு மாதிரி பிரச்சனைகளோ கொடுக்கவில்லை.\nஎன்னைப் பொறுத்தவரைப் பெண்ணியம் என்பது, ஒரு பெண் தான் விரும்பும் செயலை மேற்கொள்ளத் தடையாக இருப்பவற்றை உடைத்தெறிவது எதைச் செய்ய விரும்புகிறோம் என்பதைப் பொறுத்து இந்தப் பெண்ணியத்தின் அளவுகோல் மாறுபடுகிறது.\nநினைத்தால் காலையில் இரண்டு மணிநேரமோ அல்லது பணிமுடித்து வந்து இரண்டு மணிநேரமோ ஒதுக்கி எழுத ஆண்களுக்கு இருக்கும் வாய்ப்பு பெரும்பால���ன பெண்களுக்குக் கிடைப்பதில்லை. எழுதுவதென்றால், இலக்கியக் கூட்டங்களுக்கு வருவதென்றால் உடனிருப்பவர்களின் தேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் அனைத்து முன்தயாரிப்புகளையும் செய்து விட்டே வரும் சூழலில் இன்றும் அவர்கள்.\nஇருக்கும் சூழல் எழுத்தைப் பாதிக்கிறது. பெண்களுக்கு, சிறுமிகளுக்கு எதிராக சமூகத்தில் நிகழ்ந்து வரும் வன்முறைகளும் மனதை வருத்துகின்றன.\nதன் மனதைச் சலனப்படுத்தும் எதைப் பற்றியும் எழுதும் உரிமை எழுத்தாளருக்கு உண்டு. அது மற்றவர்களுக்குள் பலகாலமாய் ஊறியிருக்கும் கருத்துகளைத் தொந்தரவு செய்யும் போது அவ்வெழுத்தைச் சுற்றி பெண்ணியம் என்ற வட்டம் வரையப்படுகிறது. இது சமூகம் வரையறுக்கும் பெண்ணியம்.\nதான் விரும்பும் எதையும் எழுதும் உரிமை ஆண் பெண் என்று யாருக்கும் உண்டு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதைப் புறக்கணித்துச் செல்லுங்கள். அவ்வெழுத்து உங்களுக்கானது அல்ல\nதொடர்ந்து தமிழிலக்கிய விமர்சனம் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவரும் ஒருவரிடம் அம்பையின் ’உடலெனும் வெளி’ வாசித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, ‘பெண் எழுத்தாளர்கள் மேல் எனக்குப் பொதுவாகப் பெரிய அபிப்ராயம் இல்லை. பெண்கள் எழுத ஆரம்பித்தே கொஞ்ச காலம்தான் ஆகிறது. அது ஒரு காரணம், மேலும் என்ன எழுதிவிடப் போகிறார்கள் என்ற எண்ணமும் ஒரு காரணம்’ என்று குறிப்பிட்டார். இதுபோன்ற ‘சமூகக் கற்பிதக் கூட்டுப் புத்தி’ மனப்பான்மையுடனோ அல்லது பெண்கள் என்பதாலேயே ‘பெரிய மனிதத்தனமான’ அங்கீகாரம் அளிப்பது போன்றோ இல்லாமல் படைப்புகளைப் படைப்புகளாக மட்டுமே அணுகும் நிலை இன்னமும் வரவில்லை. பெண் எழுத்து என்று ஒதுக்கி வைக்கப்படுவதும் புறக்கணிக்கப்படுவதுமான சூழலே நிலவுகிறது. இதைப் பெண்களுக்கான சவாலாக மட்டும் நான் பார்க்கவில்லை. பெண்களின் பார்வையிலான படைப்பிலக்கியம் உருவாகிக் கவனம் பெற முடியாத நிலையில் ஒரு சாராரின் வாழ்வியல் நிலைப்பாடுகளை, உணர்வுகளை, கலைத்திறனை, மெய் வெளிப்பாட்டைத் தமிழிலக்கியம் இழந்துவிடும்.\nபெண்ணியம் பற்றிய புரிதலின் போதாமையில் எழும் விமர்சனமாகவே இதைப் பார்க்கிறேன். பெண்ணியம் என்பது ஏதோ பெண்களுக்கான பிரச்சனை என்பது போலவும் அதற்கு அவர்கள் குரல் கொடுக்கிறார்கள் என்பது போலவும் பார��க்கப்படுகிறது. பெண்ணியம் என்பது ஒரு வாழ்வியல் முறை, கோட்பாடு. எதிர் பாலினங்கள் இரண்டும் அவற்றின் தனித்தன்மைகளையும் இயல்புகளையும் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு சுமுகமாக வாழ்வதற்கான ஒரு வழி. சில சமூகக் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் அதை நோக்கி நகர முடியும். ஆணோ பெண்ணோ யார் எழுதினாலும் இந்தப் புரிதலுடன் எழுதப்படும் அனைத்துமே பெண்ணியப் படைப்புகள்தான். மேலும் ஒரு படைப்பாளி எதை எழுத வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அசோகமித்திரனின் படைப்புகளை ‘நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வியல் என்னும் வட்டத்திலிருந்து வெளியேறவில்லை’ என்று விமர்சிப்பது எப்படியோ, அதைப் போலத்தான் இதுவும் புரிதலற்ற விமர்சனம். படைப்புகளை அதன் இலக்கியத் தரத்தை வைத்து மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும்.\nபெண்களின் உலகம் வீட்டுக்குள் வித்தாரமானது. அவர்கள் உலகம் அது தான். அதற்குள்ளான அனுபவங்களே கடலினும் பெரிது. அதை எழுதும் போது நீங்கள் அதை ஏன் எழுதவில்லை அப்படி எழுதியிருக்கலாமே என்று சொல்லப்படுவதே பெண் படைப்பாளிகள் எதிர்கொள்ளும் சவாலாக நினைக்கிறேன். இந்த உலகம் பெண்களால் இயக்கப்படுவது. பெண்களே மாபெரும் சக்தி இதை பெரும்பாலான பெண்கள் நம்ப மறுப்பதே பெண் படைப்பாளிகளான இன்னொரு சவால். பெண்களில் படைப்புகள் சக படைப்பாளிகளால் பேசப்படாது அடுத்த சிக்கல்.\nஅப்படி தனக்குரிய சிறிய உலகத்திலிருந்து விஷயங்களை எழுதும் போது அது உணர்வுப் பூர்வமாக வெளிப்படுகிறது. அது பெண்ணியமாகப் பார்க்கப்படுவது அவரவர் பார்வையை பொறுத்தது. ஆனால் பெண் படைப்பாளிகள் பெண்ணியம் மட்டுமல்லாது இன்னும் பல்வேறு விஷயங்களை எழுதியிருக்கின்றார்கள்.\nஇங்கு, எல்லாமே மனமும் அறிவும் சார்ந்தது. சவால்கள் கொட்டிக்கிடக்கின்றன. எல்லாத்தையும் தூக்கிச்சுமக்கத் தேவையில்லை. எது நமக்குப் பிடிக்கின்றதோ அதை மனம் ஏற்றுக்கொண்டு அறிவின் வழி செய்ய முனைகின்ற போது சவால்கள் சாத்தியப்பட்டுக் கைக்குள் அடங்கிப்போகும். சுலபமாக, தூரங்களை அளவிடத் தெரிந்தவள் பெண். அனுமானிப்பதில் தனித்தவள். இடர்ப்பாடுகள் எதிலும் இருக்கும். நமக்கானது எது என்ற அளவுத் தெரிந்து செயலாற்றினால், உள்ளார்ந்த உந்து சக்தி கிடைக்கும். சதா பிரச்சினையில் சிக்குண்டு கிடந்தால���ம் வாசிப்பும், தேடலும் இயங்குதலை வெற்றியாக்கும். நவீனத் தமிழிலக்கியத்தில் பல கற்பிதங்களுக்கு நடுவே,துணிச்சலாக ஒரு கருத்தை முன் வைப்பதே சவால் தான். அந்தச் சவாலைக் காலத்திற்கேற்ற வகையில் நவீனத் தமிழிலக்கியத்தில் பெண்கள் எதிர் கொண்டே வருகின்றன என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.\nமனிதக்குல வரலாறு என்பதே பெண்ணுடன் தான் தொடங்குகின்றது. பரவெளியில் பெண்களின் வரலாற்றிற்கானத் திறவுகோல் சமூகத்திற்கானது. கற்காலச் சூழலிலிருந்து தற்காலச்சூழல் வரை பெண்கள் அடைப்புக்குறிக்குள் அடைபட்டு விடாமல் வீரியமாகவே இருக்க விரும்பியுள்ளனர். நாளையும் அதையே விரும்புவர். அனைத்து உயிரிகளிலும் பெண் உயிரினம் தான் கூர்மையானது. மனிதர்களுக்கான இனப்பகுப்பில் பெண் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்ட போது பெண்ணியம் பேசத் தேவையானது. பெண்ணியம் பேசியே தான் பெண் என்ற அடையாளத்தை யாரும் சுட்ட விரும்பவில்லை. இங்கு,முகமூடி போடவும் வேலையில்லை. தனக்கான விரும்புதலை, அவசியத்தை நிர்ணயம் செய்துகொண்டால் போதும். பெண், பெண் தான். அங்கு,அவள் மட்டுமே ஆதியானவள். பெண்ணியம் பேசாமலே, பெண்ணியம் என்ற வட்டத்துக்குள் நுழைந்து தான் நம் புரிதலை வெளிக்காட்ட எவ்வித நிர்ப்பந்தமுமில்லை. “பெண்ணியம் ” என்பது அவரவர் பார்வையிலுள்ளது. ஒருவருக்குப் பிடித்தது மற்றவருக்குப் பிடிக்காமல் போகும். சுமைகளும்,புறக்கணிப்பும், அடக்குதலும் அதிகமாகத் தோள்களில் ஏறும் போது பெண்ணியத்தைக் கையிலெடுக்க வேண்டியுள்ளது. அவரவர் நினைப்பதை, விரும்புவதை அதைச் சுதந்திரமாகச் செயலாற்றுவதே போதுமானது. அதற்கு “பெண்ணியம் ” என்ற விமர்சன இருப்பு அடையாளப்படுத்தப்படும் சூழலிருப்பதைப் பார்க்கத் தேவையில்லை.\nஒரு ஆணின் வீரத்தைவிட ஒரு பெண்ணின் கர்வத்திற்கு அதிக மதிப்புண்டு என்று நினைப்பவள் நான்.\nதமிழிலக்கியத்தில் மட்டும் அல்ல உலகளவில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு என்பது இன்று மிக முக்கியமாக உள்ளது. அதிலும் இலக்கியத்தில் ஏன் பெண்கள் முக்கியமாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்றால் இச்சமூகத்தினர் முன் தங்களுடைய சுய சிந்தனை, கருத்து, அனுபவத்தை முன் வைப்பதால் தான். அவர்கள் சொல்லவரும் கருத்தை ஒட்டி விவாதிக்காமல் அல்லது கண்டுகொள்ளலாமல் ஒதுக்குவதில் கூட சவால்கள் நிறைந்து உள்ளது. அவர்களுக்கே உரிய மிகப்பெரிய சவால் முழு நேர இலக்கிய வாதியாக வாழ்வது என்பதும் இயலாத ஒன்றாகவே உள்ளது. சுயமரியாதை/ சிந்தனை முன் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை .\nஆனால், அனுபவம் என்கிற போது கண்டிப்பாக வேறுபாடு வரும் . அதை முன் வைத்துத்தான் அவள் படைப்புகள் அதிகளவில் படைக்கப்படும் . அதற்குப் பெண்ணியம் என்று பெயர் சொல்லுவது அவரவர் பார்வையைப் பொறுத்து. நாம் பகுத்தறிவில் உயர்ந்துவிட்டோம் , நாகரீகத்தில் வளர்ந்து விட்டோம் என்று எவ்வளவு சத்தமாகச் சொன்னாலும் பெண் உழைப்பும், உடலும் சுரண்டப்படுவதை இல்லை என்று மறுக்க முடியவில்லையே.\nபெண்களைப் போற்ற வேண்டாம் மரியாதை கொடுங்கள். அது போதும்..\nஊடகவியலாளர்/ எழுத்தாளர் அபிநயா ஸ்ரீகாந்த்:\nபெண் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் பல தடைகளையும் இடையூறுகளையும் தாண்டித்தான் எழுதப்படுகின்றது. எழுத்தால் ஏதேனும் பொருளாதார வருவாய் கிடைக்கிறது என்கின்ற பட்சத்தில் அவர்கள் எழுத அனுமதிக்கப்படுகின்றார்கள். எழுத்தின் மீதான வேட்கையை, சமூகத்தின் மீதான தன் உள்ளக் குமுறல்களை எழுத்து அல்லது காட்சி ஊடகங்களில் பணியாற்றுவதன் வழியாகத் தான் தணித்துக்கொள்ளும் சூழல் இருக்கின்றது. அப்படியே ஒரு பெண் எழுத அனுமதிக்கப்பட்டாலும், அவள் எதை எழுத வேண்டும் என்பதை அவள் பணிபுரியும் சூழலும், அவள் சுற்றமும் தீர்மானிக்கின்றது . உளவியல் சார்ந்தோ , அரசியல் சார்ந்தோ எழுதினால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள அவள் தன்னை தயார்ப் படுத்த வேண்டியுள்ளது. பெண்ணால் பகடிகளை எளிதாக எடுத்துக்கொள்ள இயலாது என்று குற்றப்பத்திரிக்கை வாசிப்பவர்களுக்குப் பெண்களின் நகைச்சுவைகளையும் கிண்டல்களையும் ஏனோ இரசிக்க மனம் வருவதில்லை.\nஎழுத்தை அவள் தனிப்பட்ட வாழ்க்கையுடன் பொருத்திப் பார்த்து அவளது ஒழுக்கம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகின்றது. வாசிப்பும், எழுத்தும் ஒன்றோடொன்று இயைந்தவை என்பதால் அதிக நேரத்தையும், உழைப்பையும், கோருபவை. பெண்ணின் பரந்துபட்ட வாசிப்பு சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தக்கூடியவை. அடிப்படையில் சிறப்பான மொழிவளம் இருப்பதனால் தேர்ந்த சொற்களின் வழி தன் அகத்தைச் சுருக்கமாக வெளிப்படுத்த பெரும்பாலும் கவிதை என்னும் வகைமையைத் தேர்ந்தெடுக்கின்றார்க���். குறியீடு, படிமங்களின் வழியேனும் பூடகமாக தங்களின் ஆற்றாமையைப் பிரசவித்து விடுகின்றார்கள். எதிர்வினைகள் உடனுக்குடன் கிடைக்கப்படுவதால் சிறுகதைகளில் அலசப்படும் நுட்பமான களங்களையும் அவள் சிரத்தையுடன் தேர்வு செய்ய வேண்டியதாய் உள்ளது. கட்டுரைகள் எனில் தரவுகளைத் திரட்டுதல் சவாலானது. நாவலுக்கான களங்கள் எனில் கதை மாந்தர்களுடனும் அவர்களது தீவிர உணர்வுகளுடனான அவளது பயணம் பலவருடம் நீடிக்கக்கூடியவை. மொழிபெயர்ப்பு படைப்புகளில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை உள்வாங்குவதுடன் மொழி ஆற்றலை நுட்பமாய் வெளிப்படுத்துவது முக்கியத்துவம் பெறுகின்றது. படைப்பு மனநிலையில் பயணிக்கையில் குடும்பம், சமூகம், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் மீதும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் தவிர்க்க முடியாதவையே.\nகுடும்பத்திற்கான பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்துவிடுவதனால் மட்டும் அவளது கடமைகள் நிறைவு பெறுவதில்லை‌. அவளின் நடவடிக்கைகளின் மீதான எதிர்பார்ப்புகளுக்கும், சுமத்தப்படும் பொறுப்புகளுக்கும் என்றுமே அளவுகள் இருந்ததில்லை. எழுத்திற்காக அவள் ஒதுக்கும் நேரங்கள் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. அவள் படைப்புகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரங்கள் விமர்சிக்கப்படுவதற்கு அவள் பெண் என்பதே போதுமானதாக இருக்கின்றது. படைப்புகளை விடப் படைப்பாளர்களை விமர்சிக்கும் போக்கு பெண்களுக்கான முக்கியமான அச்சுறுத்தல். தனக்கான அடிப்படை உரிமைகளே கேள்விக்குறியாகிப் போகும் பொழுது பெண்ணியம் பேசப்படத்தான் வேண்டும். ஆனால் அது ஆண்களுக்கு எதிரானது அல்ல. பெண்ணின் முன்னேற்றத்தைச் சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க மனநிலை கொண்ட அனைத்துத் தரப்பினருக்குமானது. அதில் அவளைச் சுற்றியுள்ள ஆண்கள் மட்டுமல்லாது பெண்கள், குழந்தைகள் என அனைவருமே அடங்குவர்.\nபெண் எழுத்துக்கள் பெரும்பாலும் கண்ணீர் புலம்பல்களாக வெளிப்படுகின்றன என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவள் புழங்கும் சூழலில் அவள் சந்திக்கும் பிரச்சினைகளையும் , இன்னல்களையும் அவள் தானே வெளிப்படுத்தியாக வேண்டும். கொண்டாடப்படும் இலக்கியங்களும் , எழுத்துக்களும் ஆணின் பார்வையில் படைக்கப்படுவதுடன் அவனின் புரிதலிலேயே வாசிக்கவும் படுகின்றது. பெண்ணின் எழுத்துக்களே பிரச���சினைகளின் தீர்வுக்கான பாதையைச் செப்பனிட்டுச் செல்லும்.\nமுதலில் நவீன தமிழிலக்கியத்தில் பெண் எழுத்தாளர்கள் அனைவருமே இயங்கிக் கொண்டிருக்கிறார்களா ( அ) இயங்க முடிகிறதா என்ற கேள்வியையும் உங்கள் கேள்வியோடு தொடர்ந்து முன்வைக்கின்றேன். பெண் கவிஞர்கள் தாங்கள் தேர்வு செய்யும் பாடுபொருள்களில் பெரும்பாலும் அவர்களது நான்கு சுவர்களுக்குள் வந்து போவதைத் தடுக்க முழுமையாக உத்வேகப்படமுடியவில்லை..வீடு என்கிற அவர்களது தனியுலகத்தைக் கடந்து சில நேரங்களில் படி தாண்டுகிறது நவீன கவிதைகள்.. என்றாலும் கூட அதற்கும் தனிப்பட்ட முரணியலில் அவர்களின் மீதான விசாரணைகள் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன.. இத்தகைய அரிய வேளைகளில் பெண்கள் உளவியல் சார்ந்து அவர்களின் வாழ்வாதாரச் சூழ்நிலைகளிலிருந்து தாங்கள் கண்டும் கேட்டும் வந்த வீடல்லாத கவிதைகளை எழுத முடிகின்றது… கவிதைகளின் மீது எந்த நிர்ப்பந்தமுமில்லாமல் இந்த நவீன இலக்கியச் சூழலிலும் பெண்களால் இயங்க முடிகிறதென்றாலும் திரும்பத் திரும்ப பொதுச் சமூகம் ,பெண்கள் மீது வைக்கின்ற சித்தரிப்புகளைக் கட்டுப்பாடுகளை அவ்வப்போது சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கிறது…குறிப்பாக கவிதையெழுதும் பெண்கள் பெரும்பாலும் முழுச் சுதந்திரமாக இயங்க முடிகிறதா என்றால்,இல்லை என்றே சொல்ல வேண்டும்….ஒரு பெண் கவிஞருக்கும் கவிஞரல்லாத பெண்ணிற்குமான மெல்லிய இடைவெளியென்பது கட்டுடைத்தலின் சாத்தியமே தவிர வேறொன்றுமிருப்பதாகத் தெரியவில்லை… தொடர்ந்து பெண் கவிஞர்களும் தங்களுக்கான நவீன இலக்கியச் சூழலியலில் இயங்க நகர்வுகளுக்கு மட்டுமே உள்ளாக முடிகின்றது.\nஉங்கள் கேள்வியிலேயே அதற்கான பதிலும் இருக்கிறது. 2020 ஆம் ஆண்டும் இத்தகைய கேள்வியை எதிர்கொள்ளும் அளவிற்கு இலக்கியச் சூழல் சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது.\nஒரு பாலினத்தின் அகவுணர்வுகளை அந்த பாலினமே எழுதவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எங்கிருந்து வருகிறதோ அங்கிருந்தே பெண் எழுத்தாளர்கள் பெண்ணியம் என்கிற வட்டத்திலிருந்து வெளிவருவதில்லை என்ற விமர்சனமும் வருகிறது. இத்தகையை முன்முடிவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் வெளியில் நேர்மையான எழுத்தாளர்கள் சிந்திக்கத் தொடங்கியே பல காலம் ஆகிவிட்டது.\nஉலகில் உள்ள எல்லா ஜீவராசிகள���க்கும் தனித்தனியான பிடித்த பிடிக்காத பண்புகளும் பழக்கங்களும் உணர்வுகளும் உண்டு. மனிதக் குலத்திற்கும் அப்படித்தானே இருக்க வேண்டும். ஆண் பெண் என்கிற உடல் கூறுகளில் மாறுபட்டு இருக்கலாம் ஆனால் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் வாழ்வின் மீதான அன்பும் காதலும் ஒன்றுதானே. ஆனால் காலங்காலமாக ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கொரு நீதியுமென ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் வேறுபடுத்தியே நாம் வைத்திருக்கிறோம். இரு மனங்களும் ஒன்றல்ல.. இருவரின் வாழ்வும் ஒன்றல்ல.. என்பதே இந்த நிமிடம் வரை உலகம் முழுவதும் ஆணுக்கும் பெண்ணுக்குமான போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதற்குக் காரணமாகும். இன்றைய தேதியில் சொல்லவேண்டியதே இல்லை நான் இங்கு எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் ஒரு பெண் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருப்பாள்… இரண்டில் ஒரு பெண் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கலாம்.. கற்பழித்து ஏதோ ஒரு மறைவிடத்தில் வீசப்பட்டு அவளின் அடையாளங்களை நம்முடைய அரசாங்கம் தேடிக் கொண்டிருக்கலாம் இன்னும் பல உங்கள் வேலை செய்யும் அலுவலகங்களில் ஏதோ ஒரு ஆணின் அடக்குமுறைக்கும் அதிகாரத்திற்கும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கலாம்.\nஇதே போலத்தான் இன்றைய தேதியில் பொதுவெளியில் கவிதை எழுதுவதும் கட்டுரை எழுதுவதும்… பொது அரங்கங்களில் பேசுவது கூட…. அரங்கம் தாண்டிய பிறகு பல ஆண்களால் அவளைப்பற்றி அந்த நபரைப் பற்றி ஆரோக்கியமான விமர்சனங்களைக் கடந்து அவளின் அந்தரங்களைப் பற்றிப் பேசுவதுதான் இயல்பாகவும் இருக்கிறது.ஊரில் நமது பாட்டிமார்கள் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு அந்தப் பிள்ளைக்கு வாய் அதிகம்.. வாய் நீளுது… அடக்க ஒடுக்கமா நடந்துக்க தெரியல.. என்று பத்தாம் பசலிதனமாகப் பேசுவதைத் தான்…இன்று பொதுவெளியில் கொஞ்சம் நாகரீகமான சொற்களோடு எழுத வருகிறவர்களைப் பற்றி… போராட்டக்களங்களுக்கு வருகிற பெண்களைப் பற்றியும் புறம் பேசிக் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம் ‌. இலக்கியத்தைப் பொறுத்தவரை இங்கு இரண்டுவிதமான மனோபாவங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது என்னதான் ஒரு பெண் தன் எழுத்துகளின் மூலம் தன் பலத்தை நிரூபிக்கும் திறமையானவளாக இருந்தாலும் புறக்கணிப்பின் மூலம் அவளை நிலைகுலையச் செய்வது ஒருவகை. பொதுவெளியில் இயங்கும் பெண்கள்தானே உடல் ரீதியான பாலியல் வேட்கைகளை அவள்மேல் எளிதில் திணிக்கலாம் என்ற பொதுப்புத்தி மற்றொரு வகை. இப்படியானவர்களைப் புறந்தள்ளி தங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்கும் பெண்களின் மீது பாயும் இறுதி அம்பு உடலரசியல். இது இலக்கியத்துறையில் இயங்கும் ஆண்களால் மட்டுமல்ல சில பெண்களாலும் பெண்கள் மீது எய்தப்படலாம்.ஒட்டுமொத்த ஆண் உலகத்தையும் இங்கே கூண்டிலேற்றத் தேவையில்லை எல்லா நிலைகளிலும் சில விதிவிலக்குகள் இருப்பார்கள்..இருந்து கொண்டும் இருக்கிறார்கள். சமூக ஊடகங்களுக்கும் இதில் பெரும்பான்மையான பங்கிருக்கிறது ஆண் எழுத்தாளர்களை கலைஞர்களை வெகுஜனங்களிடம் கொண்டு செல்வது போல் பெண் எழுத்தாளர்களையும் கொண்டு செல்ல வேண்டும்.இறுதியாகப் பெண்ணியம் என்ற வட்டத்தைப் பெண்களாகப் போட்டுக் கொள்ளவில்லை என்பதே நிதர்சனம். ஒரு வட்டத்தை வரைந்து வைத்து அதைச் சுற்றி முள்வேலியை அமைத்து வைத்து எப்போதெல்லாம் பெண்மை சுதந்திர தாகத்தோடு வேலியைத் தாண்ட முற்படுகிறதோ அப்போதெல்லாம் முள்வேலியில் மின்சாரத்தைப் பாய்ச்சி பெண்களை நிலைகுலையச் செய்யும் இந்தச் சமூகம் தன்னை மாற்றிக்கொள்ளும்வரை பெண்ணியத்தை நாங்கள் தூக்கிப் பிடித்துத்தான் ஆகவேண்டும்.\nகவிஞர் ஜான்ஸி ராணி :\nஎது பெண்ணியம் என்ற கேள்விக்கு இதுதான் என்ற வரையறுத்துக் கூறத்தக்கப் பதில்கள் இல்லை.சமூகத்திலும் குடும்பத்திலும் ஒரு ஆணுக்கு என்ன உரிமைகள்(rights) இருக்கின்றதோ அவை சக உயிரியான பெண்ணுக்கும் தரப்படவேண்டும் மற்றும் குடும்பத்தின் பொறுப்புகள் (responsibilities) சரிசமமாகப் பகிரப்பட வேண்டும். இதுவே என் எளிய புரிதலாய் இருக்கின்றது.\n“இயற்கை”இனப்பெருக்கத்தின் பொருட்டே “ஆண் ” “பெண்” என்ற இரண்டுவிதமான உயிரிகளை உருவாக்கி இருக்க வேண்டும்.இனக்கவர்ச்சியின் பொருட்டே தோற்றத்தில் வேறுபாடுகளும். சமூக பரிணாமத்தில் குடும்ப அமைப்பு தோன்றிய பின்பே ஆண் கோலோச்சுதல் தொடங்கியிருக்கின்றது.தாய்வழி சமூகத்தில் கூட்டமாய் வாழ்ந்த போது பெண்ணியம் என்ற சொல் இருந்திருக்குமா என்ன\nஇலக்கியச் சூழலில் சரிவிகிதமாகப் பெண்களின் படைப்புகள் வெளிவரவில்லை என்பதே என் மனக்குறை. மற்றபடி சவால்கள் எதுவும் சந்தித்ததில்லை. ஆனால் சமூகச் சூழலும் குடும்பச் சூழலும் அவள�� “பெண்” என்பதாலேயே பல சவால்களை முன் வைத்தபடியேதான் இருக்கின்றது. உயரம் தாண்டும் விளையாட்டில் அந்த சட்டம் உயர்த்தப்பட்டுக் கொண்டே வருவதைப் போல் அவள் மேலான சவால்கள் கூடிக் கொண்டே தானிருக்கின்றன.\nதன்னைச் சுற்றி நிகழும் விஷயங்கள் மனதில் உண்டாக்கும் தாக்கத்தின் விளைவே படைப்பு எனச் சொல்லலாம்.\nபெண் படைப்பாளர்கள் பெண்ணியம் என்கிற வட்டத்திலிருந்து வெளியேற மறுக்கிறார்கள் என்பதை விட தங்களைச் சுற்றிலும் பெண்ணிற்கு எதிராக அரங்கேறும் நிகழ்வுகளே மீண்டும் மீண்டும் அவ்விதமாக எழுத வைக்கிறது.\n“பெண்ணியம்” , “ஆணாதிக்கம்” போன்றவை எல்லாம் outdated என்று உணரத்தக்கவையாக நம் சமூகச்சூழல் மாறும் காலத்தை எதிர்நோக்குகிறேன்.\nஎழுத்தாளர் கோ.லீலா. (மறைநீர் நூலாசிரியர்)\nபெண்கள் இலக்கியத்தில் மட்டுமல்லாது வேறு தளங்களிலும் இயங்குவது என்பது சவாலான ஒன்றே. சவால்கள் என்று பார்த்தால் பெண்கள் எழுதத் தொடங்கும்போதே,ஆண் படைப்பாளிகளிடமிருந்து விமர்சனமும், உன் படைப்பு எதைப் பற்றிப் பேசினால் கவனப்படும் என்றும் வகுப்பெடுக்கத் தொடங்கி விடுகின்றனர். மேலும் எதைப் பாடுபொருளாகப் பாடவேண்டும் கவிதை என்றால் வடிவத்தில் திருத்தம் செய்வது எழுதப்பட்ட கவிதைகளை, கட்டுரைகளை இலக்கிய விமர்சகர்களின் வாசிப்புகள் திணித்து வடிவமைப்பது என்பதாக இருக்கிறது. பாலியல் சுதந்திரம் பேசும் பெண்களுக்கோ தன்னை பெண்களுக்கு ஆதரவாளர்களாகச் சொல்லிக்கொண்டு சுதந்திரத்தில் குளிர் காயலாம் என்று நெருங்கி வருபவர்கள் சில நேரங்களில் ஆகச் சிறந்த படைப்பாளிகள் ஆகவும் விமர்சகர்களாகவும்‌ கூட இருக்கிறார்கள். அதே நேரத்தில் சுதந்திரம் என்பதைப் பெண்கள் உணர்ந்து விடக்கூடாது எனக் கவனமாகவும் செயல்படுகிறார்கள். பெண்களுக்கான இலக்கியத்தில் வாழ்வு சவாலாகிப் போனதிலிருந்து எழுதத் தொடங்கும் எழுத்துக்கள் வாழ்வை விடவும் பெரிய சவாலாக அரசியலை எதிர்கொள்ள வைக்கிறது. பெண் எழுதவேண்டிய தேவை நேரம் அரசியல் என அனைத்தையும் பெண்ணே வெளிப்படுத்த வேண்டிய தேவை பெண்ணின் வாசிப்புத் தளத்திற்கும் அது குறித்தான விமர்சனம் பகுதி இருக்கும் நேரத்தைக் குறைத்து விடுகின்றது என்பது ஒரு சவால். விமர்சனம் என்று வருகின்ற பொழுது எந்த வார்த்தையில் பெண் விமர்சனம் செய்தால் ஒப்புக்கொள்வாரோ அந்த பாணியில் இறங்கி அவர்கள் ஒப்புக் கொள்ள வைப்பது ஒரு விமர்சன உத்தி என்றாலும் என் ரசனை என் விமர்சனம் எதுவென்று உனக்குப் புரிய வைப்பேன் என்பதும் எனக்கான புது அளவுகோல்களை நானே நிர்ணயிப்பேன் என்பதெல்லாம் வெற்றி தான்.ஆனாலும் அந்த வெற்றி புதிய அளவு கோலை நிர்ணயம் செய்யும் சவாலால் அடையப் படுகின்ற வெற்றி.\nஇரண்டாவது கேள்வி பெண் படைப்பாளர்கள் பெண்ணிய வட்டத்திலிருந்து வெளியேற மறுக்கிறார்களா என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்ல இயலும்.\nபெண் படைப்பாளிகளின் படைப்பு அவர்கள் வாழுகின்ற அல்லது வாழ நேர்ந்து விடுகின்ற வாழ்வியலின் வேரிலிருந்து தான் கிளை விடுகிறது. சிலருக்கு கலை,இலக்கியம் பெண்ணியம் என வாழ்க்கை அமைந்து விடுகிறது. பெரும்பாலோனோருக்கு வாழ்க்கை யதார்த்த போராட்டங்களில் தினம் இருந்து கிளம்பி வருகிறது. சங்க காலத்தில் பெண்பாற் புலவர்களும், இலக்கியவாதிகளுக்கும் அரசுக்கும்,அமைச்சுக்கும்‌ அறிவுரை வழங்கியதோடு, போராளிகளாகவும்‌ இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன தமிழிலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் பல்வேறு கருப் பொருட்களைக் கொண்டு பாடினாலும் எழுதினாலும் கூட, அதிகமான பெண் படைப்பாளிகள் பெண் என்பவள் தன்னையே உடல் மட்டுமானவளாக பார்த்துக்கொள்ள வைக்கின்ற படைப்புகளையே செய்திருக்கிறார்கள். மேலும் ஆண் மையபுனைவு‌ எதிர்ப்பு மட்டுமானதாக நவீன தமிழிலக்கிய பெண் படைப்பாளிகளின் படைப்புகளும் மாறிப் போயிருக்கின்றன. பெண் கல்வி பெண்,உடல் சார்ந்த பிரச்சனைகள், பெண் கொடுமைகள் போன்றவற்றை மட்டுமே வேறு வேறு சொற்களைக் கொண்டு எழுதிக் குவிக்கப்படுகின்றது என்பது உண்மையே…. தேவைகளை‌ அடிப்படையாகக் கொண்டிருந்தாக இருக்கலாம். எனினும் காமத்தை, காதலை, உடலை மட்டுமே எழுதும் பலருக்கு வயிற்றுப் பசி,வறுமை, பன்னாட்டு அரசியல், நீரும் சோறும் படும்பாடு, ஆண் பெண் அரசியல் போன்றவற்றைப் பற்றிய பார்வை பெரிதாக இல்லை என்பதாக ஆந்திரா எழுத்தாளரான சுபத்ரா சொல்லியிருப்பதை நான் இங்கு நினைவுகூர விரும்புகிறேன். பெண்ணியம் என்பது அக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி பெண்ணின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும்,சமுதாய, அரசியல்,பொருளாதார சூழ் நிலையிலும் அவள் ஆண்களுக்குச் சமமானவள் எனும் உ���ர் நெறியை நிலைநாட்டும் நோக்கத்தைக் கருவாகக் கொண்டிருந்தாலும்… அதிகமாக அரசியல், சமுதாயம், பொருளாதார சூழ்நிலை, சூழலியல் அதன் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் அவலங்களைப் பெண் படைப்பாளிகள் பெருமளவு பாடவில்லை அல்லது எழுதவில்லை என்றே கூறவேண்டும். பொதுத்தன்மை வாய்ந்த படைப்புகளைப் பெண் படைப்பாளிகள் தன் படைப்புகள் மூலம் உரத்துப் பேசவில்லை என்ற வகையில் தான் இதைப் பார்க்கிறேன். இதற்குக் காரணம்,நினைவில் காடுள்ள விலங்கு என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது. பெண் எங்கு சென்றாலும் வீட்டை நினைவில் சுமந்து செல்பவளாக அல்லது சுமந்து செல்ல வேண்டியவளாக‌ இருப்பதால் அவளின் சிந்தனைகள் அதைச் சுற்றியே அமைந்துவிடுவது இயல்பு. இதற்கு சமூகமும்‌ ஒரு‌ காரணமே. பெண்ணின்றி ஏதுமில்லை என்பதால் பொதுத்தன்மை உள்ள படைப்புகளில் கூட ஒரு சிறு பகுதி அந்த பொதுத்தன்மை கருப்பொருளுக்கும், பெண்ணிற்கும் உள்ள தொடர்பை எழுதாமல் இருக்க முடியாது. குறிப்பாகப் பெண் படைப்பாளிகளால். இனி வரும் காலங்களில் பெண்‌ புறம் சார்ந்த கருப்பொருளைக் கொண்டு அதிக இலக்கியம் படைக்க பெண் படைப்பாளிகள் முன்வர வாழ்த்துகிறேன்.\nபெண் என எழுதும் போது கூட அந்த எழுத்துக்களில் ஊடுருவியிருக்கும் போதைத் துளிகள் தெறித்து விசிறப்பட்டுவிடுமோ எனத் தோன்றுமளவிற்குப் பெண்ணுடலும் பெண்களின் உணர்வுகளும் விமர்சிக்கப்படுகின்றன. அல்லது அத்தகையதொரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளன.\nகால மாற்றங்களுக்கு அமைவாக ஒரு பெண் ஒப்பீடட்டளவில் தன்னை சகல உரிமைகளும் சுதந்திரமும் உடையவளாக எண்ணிக் கொண்டிருந்தாலும் எவருக்கும் தெரியாததொரு நொடியில் தலைதூக்கத் தயாரான நிலையில் அடக்குமுறைகள் தொக்கு நிற்கின்றன என்பதை நிச்சயமாய் மறுப்பதற்கில்லை. அது ஒரு ஆணினால் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்பதைத் தாண்டி பெண்களாலும் சமயங்களில் ஏற்படுத்தப்படுகின்றன.\nநிஜமாகவே என்னளவில் ஒரு பெண்ணிற்குச் சமுதாயத்தினரால் (தமிழ் சமுதாயத்தினரால்) வழங்கப்படும் சுதந்திரமானது கயிற்றால் கட்டி மேய விடப்பட்ட ஒரு பசு மாட்டிற்கு ஒப்பானதென்றே கருத முடிகிறது. என்ன… கால மாற்றம் அந்த கயிற்றைச் சூழலுக்கு ஏற்றாற் போலச் சற்றே நீளமாக்கியிருக்கிறது அவ்வளவேதான்.\nஇலக்கிய உலகைப் பொறுத்தவரைப் பெண்ணி��து உணர்வுகளை அப்படியே உணர்ந்து எழுதிவிடத் துணியும் எந்த ஒரு ஆணினாலும் முழுமையான அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்ளவோ வெளிப்படுத்திவிடவோ முடியுமென்பதில் எனக்குச் சிறிதும் உடன்பாடில்லை. ஒரு பெண்ணினால் மட்டுமே அவளை அல்லது அவளினத்தை முழுமையாய் வெளிப்படுத்துதல் சாத்தியமாகிறது. இந்த புள்ளியில்தான் பெண் படைப்பாளிகளின் இன்றியமையா தன்மையும் அவள் முகங்கொடுக்கக்கூடிய சவால்களும் பேசப்பட வேண்டிய ஒரு எண்ணக்கருவாக உருமாறுகிறது.\nகுறிப்பாகத் தமிழ் இலக்கியப் பரப்பில் தம்மை வெளிப்படுத்தும் பெண்களுக்கான சவால்கள் ஏராளமானவை என்பதுவும் பேசப்படவேண்டிய ஒரு விடயமாகவே கருதப்படுகிறது. தான் எதனை எழுத வேண்டுமென்பதைத் தீர்மானிக்க அல்லது அவளைத் தட்டி வீழ்த்திவிடச் சந்தர்ப்பம் பார்த்து ஒரு ஆண்வர்க்கம் எப்பொழுதுமே அருவமாய் உலா வந்தபடியேதான் இருக்கிறது. இதனை வெளிப்படையாக எவரும் வெளிக்காட்டிக் கொள்வதில்லையெனினும் அவளை… அவள் நடத்தையை… அவள் எழுதும் கருப்பொருளை… அவளது அந்தரங்க வாழ்க்கையை என்று அலசி ஆராய்ந்து விமர்சிக்கச் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு அந்த ஆதிக்க இனம் காத்துக்கொண்டேயிருக்கிறது.\nஇது வெறுமனே ஒரு ஊகமென்றோ என் தனிப்பட்ட அனுபவமென்றோ கருதுவதற்கு நிச்சயமாய் இடமில்லை. ஒரு பெண் தன்னை மீறிச் செயற்படும்போதோ தன்னிலும் அதிகமான திறமையைக் கொண்டிருக்கிறாள் என உணரும் போதுதான் அந்த ஆதிக்க இனம் தமக்கே தெரியாமல் தமது செயற்பாடுகளினூடாக தம் சுயத்தை வெளிப்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர். இந்த அனுபவத்தை ஒவ்வொரு பெண்ணுமே வாழ்வின் ஏதோ ஒரு காலகட்டத்தில் உணரப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமென்பதை அறிய முடிகிறது.\nஅண்மையில் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘தேவகி சித்தியின் டயறி’ எனும் சிறுகதையைப் படிக்கக் கிடைத்தது அந்த கதையின் சம்பவங்கள், கதையை வாசித்து சில நாட்களுக்கு பிறகுமாய் கூட என்னைச் சூழ்ந்து சுழன்றபடியே இருந்ததை என்னால் தவிர்த்துக்கொள்ளவே இயலவில்லை. தனது எண்ணத்தை ஒரு டயறியில் யாருக்கும் தெரியாமல் எழுதி வைத்துக்கொள்ள முடியாத அந்த தேவகி சித்தியின் நிலை வெறும் கற்பனையாய் மட்டுமே இருந்துவிடுமென்று எனக்குத் தோன்றவில்லை.. எத்தனையோ தேவகிகளின் கைப்பேசி உரையாடல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் ஆராயப்படுகின்றன. அச்செய்திகளின் நன்மை தீமைகள் ஆங்காங்கே விவாதிக்கப்பட்டபடியேதான் இருக்கின்றன.\nதன் கணவனால் உளவு கண்காணிப்பில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை அறிந்த பின் எழுத்தாளர் நரன் அவர்களால் படைக்கப்பட்ட கவிதையொன்றையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுதல் தகுமென எண்ணுகிறேன்.\nவளைந்த உன் ஆண்குறியில் முடிச்சிட்டு\n“உன்னை நடுநடுங்க வைக்கும் ஒரேயொரு\nதற்போது மாற்றுச்சாவி தயாரிப்பவனொருவன் என் நண்பனாக\nஇதனை எழுதிவிட உந்தும் இதே இந்த உணர்வினை எழுத்தாளுமையுள்ள எத்தனையோ பெண்கள் கடந்திருக்கக்கூடும். அல்லது கண்டோ கேட்டோ ஆவது இருக்கக்கூடும். எனினும் அப்பெண்ணினால் இலகுவில் அவ்வுணர்விற்கு வடிவம் கொடுத்துவிட முடிவதில்லை. விரும்பியோ விரும்பாமலோ பால் ரீதியான வேறுபாடுகள் மட்டுமல்ல அதற்குள் ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட ஒரு சமூக அமைப்பில்தான் ஒரு பெண் தமது படைப்பைத் தீர்மானிக்க முயல்கிறாள். ஏனென்றால் அனேகமான சந்தர்ப்பங்களில் ஆணாதிக்க மயமாக்கப்பட்ட சமூகமானது பெண்களின் துணிச்சலான இலக்கிய வெளிப்பாடுகளைப் பண்பாட்டு மீறலாகத்தான் பார்க்கப் பழக்கப்பட்டிருக்கிறது. (எனது படைப்புகளினூடாகவும் இத்தகைய போலி கலாச்சார காவலர்களை எதிர் கொண்டிருக்கிறேன் என்பதையும் மறுப்பதற்கில்லை.)\nஇதன்படி பெண் எழுத்தாளர்கள் அனைவருமே பெண்ணிய வட்டத்திற்குள் தான் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்ற போதிலும் பெண்ணிய செயற்பாட்டாளர்களுக்கு இலக்கியமும் ஒரு பேராயுதமாகவே அமைகிறதென்பதையும் பெண்ணியத்தைப் பெண்கள் தெரிவு செய்தலென்பது ஒரு பெண்ணினது தனிப்பட்ட தெரிவாக மாத்திரம் அமையாமல் அது ஆணாதிக்கத்தின் விளைவாகவோ அல்லது அத்தகைய சமூகத்தின் ஒரு உந்தலாகவேதான் இருக்கின்றதென்பதையும் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.\n‘நான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பதில்லை. என் எதிரியே தீர்மானிக்கிறான்’ என சே.குவாரா கூறியதை போலப் பெண்ணியம் என்பது ஆணாதிக்க சமூகம் எமக்குத் தந்த தெரிவு. இதற்கமைவாக எமது சமூக அமைப்பானது எப்போது சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் என்பவற்றைச் சகல மட்டத்திலும் நிறுவத் தயாராகிறதோ அப்போதே சமூக மேம்பாட்ட��� நாம் எமது அடுத்த சந்ததியினருக்கு விட்டுச்செல்லத் தயாராக முடியுமென்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.\nநவீன தமிழிலக்கியத்தில் பெண்கள் கொஞ்சம் பாதுகாப்பாகவே இருப்பதாக உணர்கிறேன். சவால்கள் எதில் தான் இல்லை எல்லாத்துறைகளிலும் சவால்கள் உள்ளன. பெண் என்ற காரணத்துக்காக அத்தகைய சவால்களைக் குறித்து சுயகழிவிரக்கம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நவீன இலக்கியம், பழமைவாத இலக்கியம் என்றெல்லாம் வகைப்பிரிக்க வேண்டியதும் இல்லை. பெண்ணின் சிந்தனையில் உதிக்கும் எல்லாமே இலக்கியம் தான். ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும் அவர் படைக்கும் ஒரு தரமிக்க படைப்பு என்பது அவரது வாசகருக்கு மிக நெருக்கமாகவும், புதிய சிந்தனைகளைத் தூண்டுவதாகவும் இருக்க வேண்டும். அவ்வளவு தான். அப்போது ஆண் அல்லது பெண் என்கிற பேதமெல்லாம் வாசகருக்குத் தெரியப்போவதில்லை. சவால்கள் பற்றிப் பார்க்கும் போது வெகுஜன மக்களின் நம்பிக்கைகள் அல்லது அவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களுக்கு எதிராகவோ அல்லது மாற்றுக்கருத்தாகவோ ஒரு எழுத்தாளர் ஏதேனும் ஒன்றைச் சொல்லும் போது எதிர்வினைகள் வருவது இயற்கையான ஒன்றே. அந்த எழுத்தாளர் ஒரு பெண்ணாக இருக்கும்பட்சத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இதைக் கடக்கவும் தாண்டிவரவும் ஒதுக்கிப்புறந்தள்ளவும் தேவையான தன்னம்பிக்கை இருந்தாலே போதும்.\nபெண்ணியம்: பெண்ணியம் குறித்து காந்தி, பெரியார், பாரதியார் போன்ற ஆண்களெல்லாம் பேசாத ஒன்றையா இன்னும் நாம் பேசப்போகிறோம். பெண்ணியம் என்ற வட்டத்துக்குள் சிலர் அதாவது வெகு குறைவான பெண்கள் வேண்டுமானால் இன்னுமே இருக்கலாம். ஆண்களின் பார்வை அப்படி இருக்குமேயொழிய பெண் படைப்பாளிகள் எல்லாக் கோணத்திலும் தங்கள் சிந்தனைகளையும் கருத்துக்களையும் முன்வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பெண்ணியத்தைத் தாண்டி எவ்வளவோ படைப்புக்களைப் பெண்கள் அளித்துள்ளனர்.\nபடைப்புகளில் பெண், ஆண் என்ற பாகுபாடு இல்லை. படைப்புகளை ரசித்த வாசகர் ஒருவரின் பார்வையிலேயே பேதம் முதலில் தீர்மானிக்கப்படுகிறது. எவ்வாறு வெகுஜன சூழலில் பெண்கள் வேலைக்குப் போவது 50 ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கப்பட்டதோ அதே மனநிலைதான் இன்றும் இலக்கியத்துறையில். ஒருவரின் படைப்பு படைப்பாளியின் ரசனையையோ, அறிவ��த்திறனோ, மொழி ஆளுமையோ அதன் செயல் விளைவுகளையோ (impact) பொறுத்தே அமைய வேண்டுமே தவிர அது யார் சொன்னது என்பதைப் பொறுத்ததல்ல.. இந்த இடத்தில்தான் பெண் படைப்பாளிகள் பெண்ணியத்தில் சிக்கிக் கொண்டுவிடுகிறார்கள். பெண்ணியம் பேசாத படைப்பாளிகள் யாருமே இருக்க முடியாது. உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத மனம் எவ்வாறு ஒரு படைப்பை வழங்கிட முடியும். ஒரு ஆண் சுதந்திரமாய் செய்யும் ஒரு செயலை பெண் செய்ய முடியாத நிர்ப்பந்தங்களில்தானே பெண்ணியம் முன்னெடுக்கப் படுகிறது அது எதற்கான செயலுக்கான முன்னெடுப்பு என்பதில் வரும் தடுமாற்றம்தான் சில பெண் படைப்பாளிகளை ஒரு கவசம்போல் பெண்ணியத்தை அணியக் கட்டாயப்படுத்துகிறது. சிலபேர் நினைப்பது போலப் பெண்ணியமென்பது முழுக்க பெண்களுக்கான விஷயம் மட்டுமேயன்று. நிஜமான ஒரு நண்பன் பெண்ணடிமைத்தனத்தால் தன் சகமனுஷி தீங்கிழைக்கப்படுகிறானெனில் அங்குக் குரல் எழுப்புகிறவனும் பெண்ணியமே பேசுகிறான். திறமையிருந்தும் பெண் என்ற காரணத்தினால் நிராகரிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணின் கண்ணீரைத் துடைக்கவும் ஓர் ஆணுள்ளம் இருக்கும்தானே அது எதற்கான செயலுக்கான முன்னெடுப்பு என்பதில் வரும் தடுமாற்றம்தான் சில பெண் படைப்பாளிகளை ஒரு கவசம்போல் பெண்ணியத்தை அணியக் கட்டாயப்படுத்துகிறது. சிலபேர் நினைப்பது போலப் பெண்ணியமென்பது முழுக்க பெண்களுக்கான விஷயம் மட்டுமேயன்று. நிஜமான ஒரு நண்பன் பெண்ணடிமைத்தனத்தால் தன் சகமனுஷி தீங்கிழைக்கப்படுகிறானெனில் அங்குக் குரல் எழுப்புகிறவனும் பெண்ணியமே பேசுகிறான். திறமையிருந்தும் பெண் என்ற காரணத்தினால் நிராகரிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணின் கண்ணீரைத் துடைக்கவும் ஓர் ஆணுள்ளம் இருக்கும்தானே அதற்குப் பிறகு பெண்ணுக்கும் பெண் இலக்கியவாதிகளுக்கு மட்டுமே பெண்ணியம் முழங்கக் கடமையும் உரிமையுமுள்ளது என்ற எண்ணம் அநாவசியமானது. சமகால எழுத்தாளர்களில் பலர் தங்கள் படைப்புகளைச் சமரசமின்றி முன்னெடுத்துச் செல்கின்றனர். அதில் வரும் சில அருவருக்கத்தக்க விமர்சனங்களுக்காகவும் அவளின் ஒழுக்க சம்பந்தமான குற்றச்சாட்டுகளுக்காகவுமே ஒரு மாயகவசமாய் தன் முரட்டுத்தனத்தை மேலங்கியாய் அணியத் துவங்குகிறாள். ஆனால் அதுவே அவளின் முழுமையான பெண்மையை மறைக்கும் பெண்ணியமென்ற பெய��ிலான முகமூடியாக மாறிவிடுவதே அதன் அவலம். அந்த வகையிலான விமர்சனங்களுக்குத் தொடர்ந்து நம் படைப்பை முன்னெடுப்பதே சிறந்த வழியாகும். பெண்ணியம் மட்டுமே பேசுபொருளாக இல்லாமல் மனிதத்துவத்தைக் கொண்டாடுவதே ஒரு படைப்பாளியின் மிகச்சிறந்த பண்பாக இருக்க முடியும் என்பதே என் கருத்து.\nஇன்று இலக்கியத்தில் பெண்களின் சாதனை அதிகம்.. அதுவும் முகநூல் என்ற இந்தத் தளம் இப்போதைய தலைமுறைகளில் நிறைய பெண் எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது.. முதலில் இப்படியொரு அறிவியல் தொழில் நுட்பத்திற்கு நன்றி சொல்லிக் கொள்வோம்.\nசாதாரணமாக ஒரு ஆணின் படைப்பைப்போல பெண்ணின் படைப்பை யாரும் எளிதாகக் கடந்து போவதில்லை…\nகாதலைப் பற்றிப் பேசினால் அவளுடைய நடத்தையின் மேல் சந்தேகம் கொள்ளும்.\nதைரியமாகத் தனது கருத்தைப் பயமின்றிச் சொல்வாளானால் அங்கு அவள் அடங்காப்பிடாரியாக உருவகப் படுத்தப்படுவாள்.\nஅரசியல் பேசினால் எதிர்க்கட்சிக்காரன் சண்டைக்கு வருவான்.\nஆங்கிலேயனிடமிருந்து கிடைக்கப்பெற்ற சுதந்திரம் சக சமூகத்திடமிருந்து கிடைக்கப் பெறவில்லை தான்.. ஆண்களால் மட்டுமல்ல..சிலநேரம் பெண்களால் கூட… பல பெண்களுக்கு முதல் முட்டுக்கட்டையே வீட்டிலிருந்து தொடங்கும். பின் எங்கிருந்து தொடர்வாள் அவள் தன் இலக்கியப் பணியை..\nசில வீடுகளில் பல்நோக்கு சிந்தனைக்காரியை பணநோக்கின் அடிப்படையிலே அவளின் இலக்கியம் சார்ந்த திறமைகள் நிரூபிக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். மீறினால் நயாபைசாவுக்கு பிரயோஜனமில்லாத வேலை உனக்கெதுக்கு என்று வீட்டிலே அடைத்து விடுகிறார்கள்.\nநிறைய ஆண்கள் பாதுகாப்பு தருகிறேன், வழிகாட்டுகிறேன் என்று சொல்லி குறுக்கே வந்து அவளின் அத்தனை திறமைகளையும் பொசுங்கச் செய்துவிடுவர்.\nதலைமுறைத் தலைமுறையாகப் பெண் வட்டத்திற்குள் மட்டுமே இயங்கத் தெரிந்தவளாகப் பழக்கப்படுத்தியிருக்கிறாள். அந்த அடங்கிக் கிடக்கும் பழக்கம் அவளுக்குப் பிடித்திருக்கிறதோ பிடிக்கவில்லையோ எதிர்ப்புகளைக் காட்டத் துணிவின்றி இருக்கிறாள்.மீறினால் இழி சொல்லுக்குப் பழியாகக் கூடும் என்ற அச்சம்தான் காரணமாக இருக்கிறது.\nதொகுப்பு : கனலி கலை- இலக்கிய இணையதளக்குழு\n-*இப்பதிவிலுள்ள கருத்துக்கள் படைப்பாளிகளின் தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே.\niwd2020Kanali Exclusiveசிறப்புப் பதிவுபெண் படைப்பாளிகள்பெண்ணியம்மகளிர் தினம்\nபுத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் – பகுதி 2\n“இந்த புத்தாண்டில் யாருக்காவது புத்தகம் பரிசளிக்க அல்லது பரிந்துரைக்க\nபுத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் – பகுதி 1\nகனலி கலை - இலக்கிய இணையதளம் வாசிப்பு பழக்கத்தை\nநாஞ்சில் நாடனின் “எட்டுத் திக்கும் மதயானை”\nநரேன் கவிதையினை தக்க தருணத்தில் மேற்கோள் சுட்டியது அருமை…\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். அதே போல சித்திரக் கதைகளுக்கும்(காமிக்ஸ்) முக்கியத்துவம் கொடுக்கும் இணையதளமாக கனலி இருக்கும்.\n“மனிதனை விட மேன்மையான ஒருவனை எனக்கு சொல்லுங்கள்” – பவா செல்லத்துரை\n”பகடியை நிறுத்து என்கிறவர்கள் அடிப்படையில் ஒருவனை எழுதுவதை நிறுத்து என்�...\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே, வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/03/blog-post_17.html", "date_download": "2020-04-05T03:08:29Z", "digest": "sha1:BRO5VLGZ3YTLWA6D425LEDK7ANHAU7IT", "length": 22670, "nlines": 274, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: வத்திக்குச்சி", "raw_content": "\nஎங்கேயும் எப்போதும் படத்திற்கு அடுத்து ஃபாக்ஸ் ஸ்டாரும், முருகதாஸ் புரடக்‌ஷனும் இணைந்து தயாரித்து அளித்துள்ள படம். முதல் படத்தைப் போலவே இப்படத்தின் மூலமாக தன்னுடய உதவியாளரான கின்ஸ்லியையும், தன் தம்பியை கதாநாயகனாய் அறிமுகப்படுத்தியிருக்கிறார் முருகதாஸ். ஆனால் முதல் படம் கொடுத்த நற்பெயரை தக்க வைத்துக் கொண்டாரா என்று கேட்டீர்களானால் இல்லை என்று வருத்தத்துடன் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது.\nஷேர் ஆட்டோ டிரைவரான ஹீரோவை ஒர் தாதா, ஒர் மார்வாடி தொழிலதிபர், பக்கத்துவீட்டில் குடியிருக்கும் இன்சூரன்ஸ் இளைஞன் ஆகியோர் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். ஏன் எதற்கு எப்படி அதிலிருந்து அவன் தப்பித்தான் என்பதை நான் லீனியர் முறையில் கதை சொல்லியிருக்கிறார்கள்.\nபுதுமுகம��� திலீபனுக்கு நடிக்க கிடைத்த வாய்ப்பை விட ஓட, துரத்த, அடிக்க கிடைத்த வாய்ப்பே அதிகம் என்பதால் அதை ஒழுங்காகவே செய்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். சண்டைக்காட்சிகளில் நல்ல வேகம். ஆனால் நடிப்பில் ரொம்பவும் சுமார். சண்டைக்காட்சிகளில் அவரால் அடிபடுகிறவர்கள் குறைந்த பட்சம் அந்தரத்தில் மூன்று சுத்தாவது சுத்தித்தான் கீழே விழுகிறார்கள். விழுந்து ஒரு அடி எகிறிவிட்டுத்தான் சாய்கிறார்கள். ஜுனியர் என்.டி.ஆர். ரேஞ்சுக்கு இருக்கிறது முடியலை. ஆட்டோ ட்ரைவர் கேரக்டருக்கு ஓகே ஆனால்.. அஞ்சலிக்கு ஜோடி என்று நினைக்கும் போது.. ம்ம்ம்ம்ம்\nஒர் புதுமுக ஹீரோவுக்கு அஞ்சலி ஜோடி. படத்தின் ஹூயூமருக்கு இவர் வரும் காட்சிகள் தான். காலேஜுக்கு போகிறேன் என்று வீடா இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸில் படிக்கும் அஞ்சலி பேசும் அரை குறை ஆங்கிலமும், தன்னை திலீபன் லவ் செய்வதாய் சொன்னதும் சரி என சொல்லிவிட்டு, பின்பு திலீபன் வந்து வா வண்டலூர் ஜூவுக்கு போகலாம் என்று கூப்பிட்டதும் “நான் எதுக்கு உன் கூட வரணும்” என்று கேட்க, நாம லவ்வர்ஸ் இல்லை அதான். எனும் தீலீபனிடம், “அலோ.. ரோட்டுக்கு நாலு பேர் என்னை லவ் பண்றேன்னு சொல்றாங்க.. அதுக்காக எல்லாரையும் நான் லவ் பண்ண முடியுமா நீ வேணா என்னை லவ் பண்ணிக்க, ஆனா நான் பண்ணலை என்று சொல்லுமிடம் க்யூட். அதே போல தன்னை ஏன் கொல்ல துரத்துகிறார்கள் என்று திலீபன் சொல்லும் ப்ளாஷ்பேக்கை சுவாரஸ்யமாய் கேட்டுவிட்டு “உனக்கு பொய் சொல்லவே வரலைடா” என்று கிண்டலடித்துவிட்டு, தான் எப்படி பொய் சொன்னேன் என்று கூறுமிடம் செம க்யூட். அஞ்சலி தான் படத்தின் பெரிய ரிலீப். சரண்யா பொண்வண்ணனுக்கு இதே மாதிரி அம்மா கேரக்டரில் பார்த்து போரடிக்கிறது. யானை பசிக்கு சோளப் பொறி கொடுக்காதீங்கப்பா.. சம்பத், ரவிமரியா, ஜெயபிரகாஷ், நண்டு ஜெகன் ஆகியோரின் கேரக்டர்கள் பெரிதாய் மனதில் நிற்கவேயில்லை. காரணம் அவர்களது நடிப்பினால் இல்லை அவர்களின் பாத்திரப்படைப்பினால்.\nஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு சிறப்பு. ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்லோமோஷனில் நிறைய இடங்களில் ஸ்லோ மோஷனின் ஸ்டண்ட் ஆட்கள் அந்தரத்தில் சுற்றும் போது சும்மானாச்சும் கையை வைத்து கொண்டு பாவ்லா காட்டுவது நன்றாக தெரிவதை தவிர்த்திருக்கலாம். கிப்ரானின் இசையில் ஒன்றிரண்டு ���ாடல்கள் நன்றாக இருக்கிறது. பாடல்களை விட பின்னணியிசையில் ஸ்கோர் செய்திருக்கிறார்.\nஎழுதி இயக்கியவர் கின்ஸ்லின். ஒர் சாதாரண ஷேர் ஆட்டோ இளைஞனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி தோன்ற ஆரம்பித்ததுமே சூடு பிடிக்க ஆரம்பித்த கதை அதற்கான முதல் காரணம் தெரிய ஆரம்பித்ததுமே எல்.ஐ.சி அளவிற்கு ஏறிய எதிர்பார்பிலிருந்து தொபுக்கடீர் என்று கீழே விழ ஆரம்பித்தது, இடைவேளைக்கு பிறகு தரையில் மோதி ரத்தகளறியாகி செத்தேவிட்டது. அப்பாவியான ஒர் இளைஞன் கேரக்டருக்கு பின் இவ்வளவு பெரிய துரத்தல் எனும் போது புது முகத்தை தேர்வு செய்தது ஓகே தான் ஆனால் அவரை ஒர் மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் செய்து வளையவிட்டதுதான் முதல் தவறு. அடுத்து தன்னிடம் கத்தி முனையில் திருடிய பணத்தை திரும்ப் வாங்க ரவுடியின் வீட்டிற்கு போய் நிற்பதும், அவனிடம் அடிவாங்கிவிட்டு வந்து மீண்டும் சண்டையெல்லாம் கத்துக் கொண்டு அவனையும் அடியாட்களையும் அடித்துவிட்டு பணத்தை வாங்கி செல்வதும் செம காமெடி. ரவுடி சம்பத்தும் அவனது ஆட்களும் அவரது வீட்டில் தனியேத்தான் அடிவாங்குகிறார்கள். அப்படியிருக்க, திலீபன் அடித்ததினால் அவருக்கு மார்கெட்டில் பெயர் போய் யாரும் அடிதடி வேலைகள் தராமல் நொந்து போனதால் திலீபனை கொல்ல அலைகிறார் எனபதை பற்றி என்ன சொல்ல. அதே போல சாதாரண எல்.ஐ.சி ஏஜெண்டாக இருக்கும் நண்டு ஜெகனுக்கு ஏன் ஒர் பணக்காரனின் குழந்தையை கடத்த ஆசை வர வேண்டும். அப்படியே வந்தாலும் அதற்கு ஏன் நான்கு நண்பர்கள் ஒத்துழைக்க தயாராக இருக்க வேண்டும். அப்படியே வந்தாலும் அதற்கு ஏன் நான்கு நண்பர்கள் ஒத்துழைக்க தயாராக இருக்க வேண்டும். அந்த குழந்தையின் ஆட்டோ ஓட்டுனராய் ஹீரோ வந்ததாலும், அவர் சும்மாவே ஊருக்கு நல்லது பண்ணுவான். இப்போ இந்த பையனுடன் அவன் இருப்பதால் நம்மால் கடத்த முடியாது எனவே முதலில் அவனைக் கொன்றுவிட்டு, பையனை கடத்த முயற்சி செய்யலாம் என்று திலீபனை கொல்ல முயற்சிப்பது மகா அபத்தம்.\nஒர் சுவாரஸ்யமான லைனை எடுத்துக் கொண்டு, அசுவாரஸ்யமான திரைக்கதையில், தேவையில்லாத ஹீரோயிசத்தை ஏற்றிவிட்டதினால் ஆங்காங்கே ஒரு சில நல்ல காட்சிகள் இருந்தும் படம் முழுக்க நெளிய வைத்துவிட்டார். முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சி.. அப்பப்பா.. ம்ம்ம்ம் முடியலை.. ஒரு வேளை வேற ஒருத்தர் காசுதானே சும்மா எடுத்துப் பார்ப்போம்னு தம்பிக்காக முருகதாஸ் எடுத்துட்டாரோ..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகேடி பில்லா கில்லாடி ரங்கா\nசாப்பாட்டுக்கடை - A.V.K. வீட்டு சாப்பாடு.\nகொத்து பரோட்டா - 18/03/13\nசாப்பாட்டுக்கடை - மகாலட்சுமி மெஸ்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-04-05T03:13:34Z", "digest": "sha1:S2QG2PBPPRSHE7NXI73J7PCJWKJ5NOAM", "length": 40441, "nlines": 122, "source_domain": "www.vocayya.com", "title": "தொண்டை நாடு – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்���ு அழைக்கப்பட்டார்\nTag Archive: தொண்டை நாடு\nசைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras\nLike Like Love Haha Wow Sad Angry 61 சைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள் : 1.சைவ வேளாளர் (பிள்ளை ) 2.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் 3.தொண்டை மண்டல சைவ வேளாளர் 4.சைவ குருக்கள் 5.சைவ ஓதுவார் 6.சைவ தேசிகர் 7.சைவ கவிராயர்…\n#ThondaimandalaVellalar, #VellalaMudhaliyaar, Cherar, Chittiyaar, Chozhalar, Deshikar, Gurugal, Kaviraayar, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pallava, Pandiyaa, Pillai, PTR பழனி வேல் தியாகராஜன், Saiva Vellalar, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, vellalar issue, அரியநாத முதலியார், ஆம்பூர், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு, உத்தமப்பாளையம், ஓதுவார், கவிராயர், காஞ்சிபுரம், காணியாளர், குன்றத்தூர், குருக்கள், சிங்களவர், செட்டியார், சென்னை, செய்யாறு, சேக்கிழார், சேரர், சைவ நயினார், சோழர், தத்துவாச்சேரி, தமிழர், திருவண்ணாமலை, தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டலம், நடுநாடு, பல்லவ நாடு, பாண்டிய நாடு, பிரபாகரன், பிரபாகரன் சாதி, பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிள்ளை, புரசைவாக்கம், பேராசிரியர் அன்பழகன், முதலியார், வஉசி, வடஆற்காடு, வடபழனி, வாணியம்பாடி, வேலூர்\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்களின் நில அதிகாரம்\nLike Like Love Haha Wow Sad Angry 1 தொண்டை மண்டலம் என அழைக்கப்பட கூடிய வடஆற்காடு, தென்ஆற்காடு எனப்படும் தற்போதைய தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலம் சார்ந்த அதிகாரத்தை வெள்ளாளர்கள் செலுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு அருமையாக விளக்கியுள்ளார் ஆய்வாளர் வடதமிழகத்தில் தற்பொழுது ஆண்ட பரம்பரை என சொல்லி திரியும், நாங்கள்…\n#பல்லவராயர், Aarya, Caste, Community, Hindhuja, Illuminaty, Maha Muni, Mahima Nambiyaar, RockFeller Foundation, Tamil Vellala Kshatriya, vellalar, அக்னி குல சஷத்திரியர், அக்னி குலம், அன்புமணி ராமதாஸ், அபிநந்தன், அரியநாத முதலியார், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆர்யா, ஆறுநாட்டு வேளாளர், ஆற்காடு, இந்துஜா, இலங்கை, இலுமினாட்டி, ஈழத்தமிழர், ஈழம், ஊற்றுவளநாட்டு வேளாளர், ஓதுவார், கச்சத்தீவு, கலிப்பகையார், களப்பிரர்கள், கவுண்டர், காஞ்சிபுரம், காடுவெட்டி குரு, காளஹஸ்த்தி, குருக்கள், குலோத்துங்க சோழன், கோவியர், சமணம், சாதி, சுங்கம் தவிர்த்த சோழன், செங்கற்பட்டு, செட்டியார், சேக்கிழார், சேரன், சேரர், சைவம், சோழநாடு, சோழன், சோழர், ஜாதி, ஜைனம், டாக்டர் ராமதாஸ், தத்துவாச்சேரி, திரிகோணமலை, திருநாவுக்கரசர், திருப்பதி, திருவண்ண���மலை, திருவள்ளூர், திருவேங்கடமலை, துளுவ வேளாளர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நயினார், நாயகர். சம்புவரையர், நித்தியானந்தா, படையாச்சி, பரஞ்சோதியார், பறையர், பல்லவன், பல்லவர், பள்ளி, பாசுபதம், பாணர், பாண்டியன், பாண்டியர், பிள்ளை, பௌத்தம், மகாமுனி, மட்டக்களப்பு, மழவர், மஹீமா நம்பியார், மாம்பழம், முதலியார், முத்தரையர், முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், ரஞ்சிதா, ராக்பெல்லர் பவுண்டேஷன், வடஆற்காடு, வன்னிய கவுண்டர், வன்னிய குல சஷத்திரியர், வன்னிய புராணம், வன்னியர், வாணாதிராயர், வானவராயர், வீரகோடி வெள்ளாளர், வீரசைவம், வீரவைணவம், வெள்ளாளர், வேலூர், வேளாளர், வைணவம்\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் (முதலியார், நயினார், தேசிகர், குருக்கள், ஓதுவார், பிள்ளை பட்டம் உடையோர்)\nLike Like Love Haha Wow Sad Angry *தொண்டை மண்டல வெள்ளாளர்கள் (வடஆற்காடு, தென்ஆற்காடு)* : தொடர் கட்டுரை : 5 கடந்த கட்டுரையில் *பல்லவ மன்னனின் படைதளபதியும், திருநாவுக்கரசரின் அத்தானுமாகிய (மச்சான்) சைவ வெள்ளாளர் குலத்தில் உதித்த கலிப்பகையார் பற்றி பார்த்தோம்* கலிப்பகையார் புகழ் பற்றி *தொண்டை…\nA.C.சண்முகம், Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, Vellala Kshatriya, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அனுராதபுரம், அபிநந்தன், அம்பி வெங்கடேஷன், ஆத்தூர், ஆம்பூர், ஆரணி, இராணிப்பேட்டை, இலங்கை, உடையார், உளூந்துர்பேட்டை, ஓதுவார், கச்சத்தீவு, கடலூர், கண்டி, கண்ணமங்கலம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காளஹஸ்த்தி, கிளிநொச்சி, குமுடிபூண்டி, குருக்கள், கைக்கோள முதலியார், கொழும்பு, சங்கராப்புரம், சமணர், சமூக மக்கள் கட்சி, சின்ன மருதூ, சின்னசேலம், சிவகங்கை, செங்கம், செங்கற்பட்டு, செங்குந்த முதலியார், செஞ்சி, செட்டியார், சேலம், சைவர்கள், ஜைனர், தத்துவாச்சேரி, தாம்பரம், திண்டிவனம், திருக்கோவிலூர், திருத்தணி, திருப்பதி, திருவண்ணாமலை, திருவள்ளூர், துளுவ வெள்ளாளர், தென் ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நயின��ர், நவாப், நாயக்கர், படையாச்சி, பத்ரபாகு, பல்லவன், பல்லவர்கள், பள்ளி, பாணர், பாண்டிச்சேரி, பால முருகன் அகமுடையார், பிரபாகரன் ஜாதி, பிள்ளை, பெரிய மருது, மகாவீரர், மட்டக்களப்பு, மருது சகோதரர்கள், மருது பாண்டியர்கள், மாம்பலம், முதலியார், முல்லைத்தீவு, மைலாப்பூர், யாழ்பாணம், ரிஷிவந்தியம், ரெட்டியார், வட ஆற்காடு, வன்னியர், வவுனியா, விஜயக்குமார், விடுதலை புலிகள், விழுப்புரம், வெள்ளாளர், வேங்கடமலை, வேட்டவலம், வேலூர், வேளாளர், வேளாளர் குல வேந்தர்\nபலராமர், கிருஷ்ணர் பற்றி சில சுவாரஸிய விஷயங்கள்\nLike Like Love Haha Wow Sad Angry கலப்பை உடன் கூடிய பலராமர் யது குலம் 👆🏽 *பலராமன்* – நீலாம்பரன் 🔵என்றும் நீல உடை அணிபவன். *கிருஷ்ணன்* – பீதாம்பரன் என்றும் மஞ்சள்🇻🇦 உடை அணிபவன். *பலராமன்* – வெள்ளை👨🏼‍🌾 நிறம். *கிருஷ்ணன்* – கருநீல 👨🏿‍🌾வண்ணன். *பலராமன்*…\nEelam, Former, Sri Lanka, Tamil Vellala Kshatriya, Tamilnadu, Velir, vellalar, அக்கினி குலம், அத்தி மரம், அனுமன், அம்பி வெங்கடேஷன், அரசமரம், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆலமரம், இராவணன், இலங்கை, ஈழம், உழவன், உழுவு, ஏர்கலப்பை, ஓதுவார், கங்கா குலம், கச்சத்தீவு, கண்டி, கலப்பை, கலிங்கம், கவுண்டர், கிரககுலங்கள், கிரகங்கள், கிரகசாதிகள், கிரகதேவதை, கிரகதொழில், கிருஷ்ணர், கிளிநொச்சி, குருக்கள், கொழும்பு, கோனார், கௌமாரம், சந்திர குலம், சனீஸ்வரன், சமூக மக்கள் கட்சி, சீதா, சீதை, சுத்தசைவம், சூட்சமம், சூரிய குலம், சூரிய தேவன், செட்டியார், தமிழ், திரிகோணமலை, திருவாச்சி, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டைமான், நயினார், நாகலிங்கமரம், நாஞ்சில், பகவத்கீதை, பனை மரம், பலராமர், பாசுபதம், பிச்சி மரம், பிரபாகரன் ஜாதி, பிள்ளை, மகாபாரதம், மட்டக்களப்பு, முதலியார், முல்லைத்தீவு, மேழி, யது குலம், யாதவர், யாழ்பாணம், ராஜபுத்திரர், ராஜ்புட், ராமர், ராமாயணம், வவுனியா, விடுதலை புலிகள், வில்வங்க மரம், விவசாயம், விவசாயி, வீரசைவம், வெள்ளாளர், வேப்ப மரம், வேளாளர், வேளிர்\nதமிழரில் குலம் காக்க குலத்தெய்வ வழிபாடு அவசியம் என்பதை விளக்கும் கட்டுரை\nLike Like Love Haha Wow Sad Angry 1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. 2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது. 3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு. 4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. 4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி…\nAmman, DNA, Hindu, LTTE, srilanka, Tamil Vellala Kshatriya, அங்காள அம்மன், அனுராதபுரம், அமாவாசை, அம்மன், அம்மன் வழிபாடு, அய்யனார், ஆடி, ஆதிசைவம், ஆதீனம், இந்து, இனத்தெய்வ வழிபாடு, இராஜபக்ஷே, இராமேஸ்வரம், இலங்கை, ஈழம், உத்தண்டராயர், உத்திரம், ஊர்தெய்வ வழிபாடு, ஐயனார், ஐயன், ஐய்யப்பன், கச்சத்தீவு, கந்த சஷ்டி, கருணா, கருப்பசாமி, கருப்பராயன், கிராமம், கிர்த்திகை, கிளிநொச்சி, கிளை, குடும்ப தெய்வ வழிபாடு, குண்டலனி, குலத்தெய்வம், குலம், கூட்டம், கொழும்பு, கோத்தபய ராஜபக்ஷே, கோத்திரம், சக்தி, சங்கடாசதுர்த்தி, சபரிமலை, சாஸ்தா, சிந்து, சிறுத்தெய்வ வழிபாடு, சிவன், சுத்தசைவம், தமிழர், திருச்செந்தூர், திருப்பறங்குன்றம், தீட்ஷை, தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நந்தி, நாய், நீலகிரி, பங்குனி, பசுபதி, பழங்குடியினர், பழனி, பாசுபதம், பானிபட், பிரபாகரன் சாதி, பிரபாகரன் ஜாதி, பெருந்தெய்வ வழிபாடு, பைரவர், பௌர்ணமி, மருதமலை, மாடத்தி, மாடன், முத்தய்யா முரளிதரன், முல்லைத்தீவு, மொகஞ்சதாரோ, யாழ்பாணம், லிங்காயத்து, வவுனியா, விடுதலை புலிகள், விநாயக சதுர்த்தி, விரதம், வீரசைவம், வெள்ளாளர், வெள்ளைக்குதிரை, வேட்டை சாதி, வேளாளர், ஹரப்பா, ஹீந்து\nகொங்கு பகுதி வெள்ளாளர் / வேளாளர் தொடர் கட்டுரை 5\nLike Like Love Haha Wow Sad Angry *கொங்கு நாடும் பிரிவுகளும்:* தமிழகம் என்பது வரலாற்று ரீதியாக மூவேந்தர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் ஆட்சி வசதிக்காக அது பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு…\nArticle 370, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil Surname, Tamil Vellala Kshatriya, vellalar, அசத்சூத்திரர், அன்னூர், அபிநந்தன், அம்பேத்கார், அரிஜன், அவினாசி, ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதிசைவர், ஆறைநாடு, ஆலங்குடி குரு பகவான், இந்து, ஈரோடு, ஈழம், உப்பிலியப்பன் கோவில் பெருமாள், ஐயா வாடி, ஓதுவார், கரூர், கவுண்டர், காந்தி, கானாடு, காரமடை, காரைக்கால் அம்மையார் கோ���ில், காஷ்மீர், கிளிநொச்சி, கும்பகோணம், குருக்கள், கொழும்பு, கோ - வைசியர், கோனாடு, கோவை, கௌமாரம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாங்கியம், சாதி, சிங்களவர்கள், சித்திர மேழி பட்டர், சித்திரமேழி நாட்டார், சிவபிராமணர், சுத்த சைவம், செட்டியார், சேர நாடு, சேரன், சேலம், சைவ ஆகமம், சைவ சித்தாந்தம், சைவர்கள், சோழ நாடு, சோழன், ஜம்மு, ஜாதி, தன - வைசியர், தமிழர், தமிழ், தமிழ் தேசியம், தலீத், தாழ்த்தப்பட்டோர், திண்டுக்கல், திருக்கணமங்கை, திருக்கண்ணப்புரம், திருச்சரை கடன் நிவர்த்திஸ் தலம், திருச்செங்காட்டாங்குடி, திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், திருப்புகலூர், திருப்பூர், திருப்பெற்றங்குடி, திருமறுகல், திருவளூவூர், திருவாரூர், திருவிற்குடி, திருவையாறு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடு நாடு, நாட்டார், நாமக்கல், நீலகிரி, பஞ்சமர், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன், பழனி, பாசுபதம், பாண்டிய நாடு, பாண்டியன், பிரபாகரன், பிரம்ம சஷத்திரியர், பிள்ளை, பூ - வைசியர், பூனா ஒப்பந்தம், பொன்மேழியார், பொள்ளாச்சி, மட்டக்களப்பு, மாயனூர், முதலியார், யாழ்பாணம், யோகம், ரகு தலம், லடாக், வவுனியா, விடுதலை புலிகள், விநாயக சதுர்த்தி, வீரசைவம், வெள்ளாளர், வேளாளர், வைசியர், வைணவ ஆகமம், வைணவம், ஸ்ரீவாஞ்சியம்\nகொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர்கள் தொடர் கட்டுரை 4\nLike Like Love Haha Wow Sad Angry *கொங்க வேளாளர் உட்பிரிவுகளும் வேறுபாடுகளும்:* அரசாங்கம் தரும் சாதிச் சான்றிதழ்களில் கொங்க வெள்ளாளரின் உட்பிரிவுகள் எனக் குறித்திருப்பவர்கள் அனைவரும் கொங்க வேளாளர்கள் அல்ல. பின்வரும் பிரிவுகள் கொங்கு வெள்ளாளர் என சேர்க்கப்பட்டு இருக்கிறது. 1) வெள்ளாள கவுண்டர் 2) நாட்டுக் கவுண்டர் 3)…\nDNA, MAdurankuli, Sri Lanka, Tamil Caste, Tamil History, Tamil kings, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, tamildesiyam, vellalar, அக்னி குலம், அசத்சூத்திரர், அனுராதாபுரம், ஆணவக்கொலை, இடை தமிழ் சங்கம், ஈழம், உடையாளூர், கங்கா குலம், கடை தமிழ் சங்கம், கருணா, காஞ்சிபுரம், கிளிநொச்சி, கீழடி, கீழை சாளுக்கியர், குடி, குலம், கொங்கு, கொழும்பு, கோ - வைசியர், கோத்திரம், கௌரவக்கொலை, சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சனாதன தர்மம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாதி, சாதி கட்டமைப்பு, சிங்களவர்கள், சூரிய குலம், செங்கற்பட்டு, சேரன், சோழன், ஜாதி, தஞ்சாவூர், தத்துவாச்சேரி, தன - வைசியர், தமிழர், தமிழ், தமிழ் சங்கம், தமிழ் தேசியம், தருமைபுரம், திரிகோணமலை, திருவாவடுதுறை, துளாவூர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நான்கு வர்ணம், பல்லவராயன் காடு, பல்லவர்கள், பாண்டியன், பிரபாகரன், பிரம்ம சஷத்திரியர், பிராமணர், புதுகுடியிருப்பு, புளியங்குளம், பூ - வைசியர், பெருங்குளம், மதுரை, மரப்புக்குடி, மாங்குளம், முதல் தமிழ் சங்கம், முல்லைத்தீவு, மேலை சாளுக்கியர், யாழ்பாணம், ராஜபக்ஷே, வடக்கு மாகாணம், வர்ணம், வர்ணாசிரமம், வவுனியா, விக்னேஸ்வரன், விடுதலை புலிகள், வைசியர்\nகொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர் தொடர் கட்டுரை 2\nLike Like Love Haha Wow Sad Angry *கொங்கர் பண்பாட்டுக் குழுமத்தின் தொடர் கட்டுரை* : *கொங்கு நாடு – தோற்றமும் பிரிவுகளும்.* *கொங்க வேளாள கவுண்டர்கள்* கொங்கு நாட்டின் தனிப் பெரும் குடிகள் ஆவர். கொங்கு நாடு அடர்ந்த வனமாய் இருந்த போது முதன் முதலில் காடு கொன்று நாடாக்கி குளம்…\nAjith, America, Austrilia, Canada, Caste, Community, Dhanush, England, French, Hindu, Jermany, London, News land, Rajini, Sri Lanka, Surya, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, vellalar, Vijay, அஜீத், அனுராதாபுரம், ஆரிய சக்கரவர்த்தி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்து, இராமர், இராவணன், இலங்கை, ஈழத்தமிழர், ஈழம், கனடா, கன்னடம், கமல், கார்காத்த வேளாளர், கிளிநொச்சி, கீர்த்தி சுரேஷ், கொங்கு, கொங்கு தமிழ், கொங்கு நாடு, கொங்கு வேளாளர், கொழும்பு, கோவை, சிங்கப்பூர், சிங்களவன், சிங்களவர்கள், சீதை, சுவிடன், சூர்யா, சேர நாடு, சேரன், சைவ நயினார், சைவ வேளாளர், சைவர்கள், சோழ நாடு, சோழன், சோழிய வெள்ளாளர், ஜாதிகள், ஜெர்மனி, தமிழ் சாதிகள், தமிழ் தேசிய அமைப்பு, தமிழ்தேசியம், தீரன் சின்னமலை வேளாள கவுண்டர், தெலுங்கு, தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நயன்தாரா, நாமக்கல், நார்வே, நெல்லை, பாகுபலி, பாசுபதம், பாண்டிய நாடு, பாண்டியன், பிரபாகரன், பிரான்ஸ், புத்தர், பௌத்தம், மலேசியா, மலையாளம், யாழ்பாணம், லண்டன், வவுனியா, விஜய், விடுதலை புலிகள், வீரகோடி வேளாளர், வைணவம், ஹீந்து\n காளை கட்டி உழுது உலகிற்கு படி அளக்கும் வேளாளர்கள்\nLike Like Love Haha Wow Sad Angry *வேளாளர் புராணச் சுருக்கம்:* ஆதி காலத்தில் அண்டங்களையும், அகாசங்களையும், கல், மலை, ஆறு, முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் என உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் *இறைவன்(பரமசிவன்)* படைத்தார். சிறிது காலம் கழிய உலக மக்களும் உயிர்களும் *பசியால் வாடினர்*. இதனால் மனிவர்கள் தவம் இயற்ற முடியாமலும்,…\nஅச்சுக்கரை வேளாளர், அபிநந்தன், அரிசிக்கார வேளாளர், அருவாளர் நாடு, ஆரிய சக்கரவர்த்தி, ஆறுநாட்டு வேளாளர், இலங்கை, ஈழம், ஓ.பா.சி வேளாளர், ஓதுவார், கடாரம் கொண்டான், கனடா, கரையாள வேளாளர், காணியாள வேளாளர், கானாடு, காரைக்காட்டு வேளாளர், கார்காத்த வேளாளர், கிளிநொச்சி, குருக்கள், கொங்கு நாடு, கொங்கு வேளாளர், கொழும்பு, கோட்டை வேளாளர், கோனாடு, சமணம், சிங்கப்பூர், சிங்களவர்கள், சூரியா, சேர நாடு, சேரர்கள், சைவ கவிராயர், சைவ செட்டியார், சைவ நயினார், சைவ பிள்ளை, சைவ முதலியார், சைவ வெள்ளாளர், சைவ வேளாளர், சோழ நாடு, சோழன், ஜல்லிக்கட்டு, ஜாவா, தமிழர்கள், தமிழ், துளுவ வேளாளர், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நன்குடி வேளாளர், நாஞ்சில் வேளாளர், நாட்டு மாடுகள், பா.ரஞ்சித், பாண்டிய நாடு, பாண்டியர்கள், பால வேளாளர், பிரபாகரன், பொடிக்கார வேளாளர், மலேசியா, யாழ்பாணம், வவுனியா, வீரகோடி வேளாளர், வெள்ளாளஞ் செட்டியார், ஸ்ரீலங்கா\nசைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :\nசைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras\nபணத்திற்காக பெண்களை விலை பேசும் நாடக காதல் கும்பல்கள் கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste\nதடை செய்யப்பட்ட Prank show என்ற பெயரில் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் நாடக காதல் youtube சேனல்கள்\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்க��்பட்ட வரலாறு\nnagaraj .p on கொங்கு பகுதி வெள்ளாளர்கள் ஐயா வஉசிக்கு மரியாதை\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/archive/merilturock/1380585600/1383264000", "date_download": "2020-04-05T03:11:26Z", "digest": "sha1:QBTFLUSZUHJ4XD36DNG5PXABATPV3UKS", "length": 10645, "nlines": 178, "source_domain": "connectgalaxy.com", "title": "October 2013 : Connectgalaxy", "raw_content": "\nசெரிமானக் கோளாறைப் போக்கும் ஓமம்\nசெரிமானக் கோளாறைப் போக்கும் ஓமம்\nஓமம் (ajwain) உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த செடியின் அனைத்து பாகங்களும் யுனானி, ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியமானதாக பெரிதும் பயன்படுகிறது.\nசாப்பிட்டதும் ஜில் தண்ணீர் வேண்டாமே\nசாப்பிட்டதும் ஜில் தண்ணீர் வேண்டாமே\nசாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது.\nகழுத்து வலியும் டிஸ்க் விலகலும்\nகழுத்து வலியும் டிஸ்க் விலகலும்\nகழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது,...\nகீரைகள் தினமும் எடுத்து கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள் முதியோர்கள். சில முக்கிய கீரைகளின் பயன்கள் உங்களுக்காக\nதைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள்\nதைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள்\nஅமெரிக்க புற்றுநோய் அமைப்பு ஒன்றின் சார்பில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் புற்றுநோய் தைராய்டுகளினால் 6000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்\nஅம்மை நோய் தாக்காமல் விடுபடும் வழிகள்\nஅம்மை நோய் தாக்காமல் விடுபடும் வழிகள்\nசூரிய கதிரின் நேரடி தாக்குதலால் மயக்கம், தலை சுற்றல், தோல் வியாதி, வேர்க்குரு, கட்டி போன்றவைகள் ஏற்படக்கூடும்.\nமூக்கடைப்பு, தும்மல், தலைவலிக்கு சித்த மருத்துவ மூலிகை தீர்வு\nசைனஸ் தொந்தரவில் பல வகை உள்ளது. அந்நோய் மூக்கை மட்டும் தாக்குவதில்லை. தலையில் உள்ள அனைத்து உறுப்புகளையுமே பாதிக்கிறது.\nமனிதனுடைய அன்றாட வாழ்க்கையின் எல்லா இயக்கங்களும் முதுகெலும்பை சார்ந்தே இருப்பதால் முதுகெலும்புக்கு அதிகமான வேலைப் பளுவாகிறது. இதனால் முதுகெலும்பின் மேற்பகுதியும் கீழ்பகுதியும் பலவீனமான பகுதியாகிறது.\nதமிழர்கள் உணவு பரிமாறும் விதம்\nதமிழர்கள் உணவு பரிமாறும் விதம்\nதமிழன் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தவர்கள். தாம் உண்ணும் உணவை கூட எவ்வாறு இலையில் இட்டு உண்ணவேண்டும் என்று ஒரு முறையை கையாண்டவர்கள்.\nஉடல் எடையை குறைக்க கொடம்புளி\nஉடல் எடையை குறைக்க கொடம்புளி\nவாழ்க்கை முறை மாறியதால் உடல் பெருத்த மக்களின் பெரும் கனவுக்கு இங்கே விடை காண முயலும் விதமாக இந்த கொடம்புளி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/123136?ref=archive-feed", "date_download": "2020-04-05T02:47:19Z", "digest": "sha1:KGBJ6HD57N5MU2JFVATVQUOYP3UJ4IYZ", "length": 8368, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க தமிழகம் வந்த டென்மார்க் பாட்டி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூதாதையர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க தமிழகம் வந்த டென்மார்க் பாட்டி\nடென்மார்க்கை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது மூதாதையர்களை பார்ப்பற்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.\nநாகை மாவட்டம் தரங்கம்பாடியில் 1750ம் ஆண்டுகளில் டென்மார்க் நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வந்தனர்.\nஅவர்களில் ஒருவர்தான் ஓட்டோ கிறிஸ்டியன் பைன்ஸ்டிக்கர்ஸ்.\nஇந்நிலையில் இவர் குடும்பத்தின் 8வது தலைமுறையை சேர்ந்த பியாகிட் என்ற 75 வயது மூதாட்டி தன்னுடைய மூதாதையர்கள் தரங்கம்பாடியில் வாழ்ந்த பகுதியை பார்க்க நேற்று தரங்கம்பாடி வந்துள்ளார்.\n1800ம் ஆண்டு தயாரித்த வரைபடத்தின் உதவியுடன் தன்னுடைய மூதாதையர் ஓட்டோகிறிஸ்டியன் பைன்ஸ்டிக்கர்ஸ் வாழ்ந்த பகுதியை கண்டுபிடித்துள்ளார்.\nதோட்டமாக இருந்த பகுதிகள் அனைத்தும் தற்போது குடியிருப்பாக மாறியுள்ளது.\nஇதுகுறித்து பியாகிட் கூறியதாவது, எங்களின் மூதாதையர்கள் தரங்கம்பாடியில் செல்வந்தர்களாக வாழ்ந்தார்கள் என்பதை நாங்கள் கேள்விபட்டுள்ளோம்.\nஅந்த குடும்பத்தின் 8வது தலைமுறையை சேர்ந்த நான் தரங்கம்பாடியில் அவர்கள் வாழ்ந்த பகுதியை பார்க்க வந்தேன்.\nஇந்த இடத்தை பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனது குடும்பத்தை சேர்ந்த மற்றவர்களும் தரங்கம்பாடி வர ஆர்வமாக உள்ளனர் என்று தெரிவித்தார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-04-05T02:34:31Z", "digest": "sha1:HWRGJSCZLEI6OMG5VMA2G44VH6GDEDNV", "length": 10842, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "நயன்தாரா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nதிரைப்படத் தொழிலாளர்களுக்கு நயன்தாரா 2 மில்லியன் ரூபாய் உதவி\nசென்னை – கொவிட்-19 பாதிப்பால் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களைப் பிரதிநிதிக்கும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்திற்கு (பெப்சி) நட்சத்திரங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதி உதவிகளை...\nமூக்குத்தி அம்மன்: யோகி பாபுவுக்கு அடுத்து நயந்தாராவை வறுத்தெடுக்கும் இரசிகர்கள்\nஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் தோற்றத்தில் நடிகை நயந்தாரா அம்மன் வேடத்தில் இருக்கும் முதல் தோற்றம் வெளியிடப்பட்டதை அடுத்து அதே பாணியிலான விமர்சங்கள் எழுந்தன.\n“காத்து வாக்குல ரெண்டு காதல்” விக்னேஷ் சிவன் புதிய படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா,...\nசென்னை - இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்திற்கு \"காத்து வாக்குல ரெண்டு காதல்\" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெயருக்கேற்ப இரண்டு நாயகிகள் இந்தப்...\nபிகில்: ‘உனக்காக’ பாடல் வரி காணொளி வெளியிடப்பட்டது\nபிக���ல் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு, அப்படத்தில் இடம்பெற்ற 'உனக்காக' எனும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nநயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’ தடைகளுக்குப் பிறகு ஜூலை 26 வெளியீடு\nசென்னை: உன்னைப் போல் ஒருவன், பில்லா 2 ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய சக்ரி டொலட்டி கடந்த ஆண்டு இயக்கிய திரைப்படம் ‘கொலையுதிர் காலம்'. நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு...\nமிஸ்டர் லோக்கல்: ஹிப்ஹோப் தமிழா, அனிருத் கூட்டணியில் ‘டக்குனு டக்குனு’ பாடலுக்கு வரவேற்பு\nசென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை ஒட்டி கடந்த பிப்ரவரி மாதம், அவர் நடித்து வெளியாக உள்ள மிஸ்டர் லோக்கல் எனும் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது. சீமராஜா படத்தைத் தொடர்ந்து இயக்குனர் எம்.ராஜேஷ்...\nதளபதி 63 கதை திருடப்பட்டது, விசயத்தை பெரிதாக்க வேண்டாமென அட்லி தரப்பு கெஞ்சல்\nசென்னை: இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குனர் கே.பி செல்வா குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் பேட்டி...\nரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு\nசென்னை: பேட்ட திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைக்கோர்த்துள்ளனர். அண்மையில் இத்திரைப்படத்தின் புகைப்பட பதிவின் போது அவர் காவல் அதிகாரியாக அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் சமூகப் பக்கங்களில் பரவலாகப்...\nரஜினி167-இல் காவல் அதிகாரியாக களம் இறங்கும் ரஜினி\nசென்னை: பேட்ட திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைக்கோர்த்துள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளியாகியது. இன்னமும் பெயரிடப்படாத அந்த படத்தின் புகைப்பட பதிவு அண்மையில் தொடக்கப்பட்டது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் அவர் காவல்...\nகண்டனம் தெரிவித்த ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி\nசென்னை: திரையுலக நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நயன்தாராவை இழிவாகப் பேசிய நடிகர் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்ததோடு அவரைக் கட்சியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார். அதே...\nகொவிட்-19 : சிங்கப்பூரில் 75 புதிய பாதிப்புகள் – அதில் மூவர் மலேசியர்கள்\nகொவிட்-19 : தமிழ் நாட்டில் 74 புதிய பாதிப்புகள் – அதில் 73 புதுடில்லி நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள்\nஇரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம் கண்டுபிடிப்பு\nதிரைப்படத் தொழிலாளர்களுக்கு நயன்தாரா 2 மில்லியன் ரூபாய் உதவி\nகொவிட்-19: காவல் துறையினரின் சேவையைப் பாராட்டிய தெனெரா தங்கும் விடுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/09/03/", "date_download": "2020-04-05T03:57:04Z", "digest": "sha1:HYTZW63HAW2SXXAK32FHDK5E3U4BKSIG", "length": 21316, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "03 | செப்ரெம்பர் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅந்த நேரத்தில உடலுறவு கொண்டால் இவளோ நன்மைகள் கிடைக்குமாம்\nஉலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் உடலுறவில் ஈடுபடுகின்றன. மனிதனை தவிர பிற உயிரினங்கள் அனைத்தும் தங்கள் தேவைக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் மட்டுமே உறவில் ஈடுபடுகின்றன. ஆனால் மனிதான்தான் ஆசை\nPosted in: படித்த செய்திகள்\nவிளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா\nசிறிய காயம், கத்தி அல்லது பிளேடால் ஏற்பட்ட வெட்டுக் காயம், கீழே விழுந்து அடிபட்டது என ரத்தக் கசிவு எப்படி ஏற்பட்டாலும், எங்கிருந்து ரத்தம் வருகிறது என்பதை முதலில் கண்டறிந்து, ரத்தம் வருவதை நிறுத்த வேண்டும். வாய், மூக்கு, கை, கால், நெற்றி என எங்கிருந்து ரத்தம் வந்தாலும் சுத்தமான துணியைவைத்து அழுத்தி, ரத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nPosted in: படித்த செய்திகள்\nவீட்டில் சாதாரணமாக கிடைக்கும் இது உங்கள் ஆண்மையை பல மடங்கு அதிகரிக்க உதவும் என தெரியுமா\nஇன்றைய இளைஞர்கள் பலருக்கு பிரச்சனையாக இருப்பது ஆண்மை குறைவு. குழந்தை உண்மை, ஆண்மை குறைவு போன்ற காரணங்களால் பல தம்பதிகள் விவாகரத்துவரை செல்கின்றனர்.\nஎச்சரிக்கை – பாண்ட் பாக்கெட்டில் செல்போனை வைக்காதீங்க..\nபொருள் இல்லார்க்கு இவுலகம் இல்லை …என்பது போய் “செல் இல்லார்க்கு இவுலகம் இல்லை” என்ற அளவுக்கு நாம் வந்துவிட்டதால், எங்கே சென்றாலும் அதைக் கையோடு எடுத்துச் செல்கிறோம்; செல்போன் இல்லாமல் நமக்கு கையுடைந்தது போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது.\nமேலும் அதை நம்மோடு பாதுகாப்பாக எடுத்துச் செல்ல, பாண்ட் பாக்கெட்டில் வைக்கிறோம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nகுழந்தை இன்மைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதை சரியென என்ன செய்ய வேண்டும்\nமனிதனின் நானகாரிகம் மிகவும் வளர்ந்துவிட்டது. அதுபோல மனிதனின் வியாதிகளும் வளர்ந்துகொண்டே போகிறது. குறிப்பாக ஆண்மை குறைவு, குழந்தை இன்மை.\nPosted in: படித்த செய்திகள்\nவாழைப்பூவின் அற்புத மருத்துவப் பலன்கள்\nவாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.\nஇரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅழகிரியின் ஆவேசம்… ஆரம்பமானது குடும்பப் பேச்சுவார்த்தை\nமாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்\nஅடி தூள்.. வேகம் காட்டும் எடப்பாடியார்.. அதிரடியில் தமிழக அரசு.. புது டீமை களம் இறக்கி அசத்தல்\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்…\n அப்ப தினமும் இந்த ஆசனங்களை செய்யுங்க…\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஆண்டிற்கு, 10 முறையாவது சளி பிடிக்கும்\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nமுன் தயாரிப்பு இல்லாத தமிழக சுகாதாரத் துறை\nகொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா – விரிவான அலசல்–BBC Tamil\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி – சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer\nகொரோனா வைரஸ்: கோவிட் – 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன\nகொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி\nஉளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… ஆடிப்போன விஜயபாஸ்கர்… அதிரடி உத்தவு போட்ட எடப்பாடி..\nவீட்டுக்குள்ளே வித்தியாசமாக சில புராஜெக்ட் ஒர���க்… உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே\nஎன்ன செய்யபோகிறார்… ரஜினிக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்… அதிமுகவிற்கு உதவும் ரஜினி தரப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவீட்டுக்குள்ளயே இருக்கறது கடுப்பா இருக்கா இத பண்ணுங்க… டைம் போறதே தெரியாது…\nவீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்\nபவளமல்லி தரும் மருத்துவ குணங்கள்\nஉடலில் உள்ள பிரச்னைகளை கண்கள் காட்டிக் கொடுக்கும்\nஇரவில் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா\n தினமும் காலையில் எழுந்தவுடன் இதை கடைபிடியுங்கள்.\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் பூமியைக் காக்க தொடர்ந்து உழைக்கும் அனைவர்க்கும் நன்றி: பிரதமர் மோடி ட்விட்\nகொனோராவிற்காக புதிதாக google’s verily வெப்சைட் அறிமுகம்\nசோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா. பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..\nகண்டிப்பு, காமெடி, கெடுபிடி… `ஆல்ரவுண்டர்’ எடப்பாடி பழனிசாமி\nஒரே ஒரு பேட்டி… டோட்டல் க்ளோஸ் ரஜினி உடைத்த ஃபர்னிச்சர்கள் என்னென்ன\nவாசனுக்கு சீட் கொடுத்ததைதானே பார்த்தீங்க.. இன்னொரு மேட்டரை கவனிச்சீங்களா\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம்\nகைகளைக் கழுவுவது ஏன் அவசியம்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Flip-cantai-toppi.html", "date_download": "2020-04-05T03:30:46Z", "digest": "sha1:UQMHNG5HZX7JT75ZYCFSFX4RGE7TWWW5", "length": 9339, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "FLIP சந்தை தொப்பி", "raw_content": "\n3769 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nFLIP இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் FLIP மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nFLIP இன் இன்றைய சந்தை மூலதனம் 503 635 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nFLIP இன்று ஆன்லைனில் மூலதனமாக்கல் டாலர்களில். FLIP மூலதனமாக்கல் ஒரு நாளைக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. FLIP மூலதனம் என்பது திறந்த தகவல். அனைவரின் மதிப்பு FLIP கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( FLIP சந்தை தொப்பி) by குறைந்தது -41 565.\nஇன்று FLIP வர்த்தகத்தின் அளவு 159 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nFLIP வர்த்தக அளவு இன்று - 159 அமெரிக்க டாலர்கள். FLIP வர்த்தக தொகுதி விளக்கப்படம் இணையதளத்தில் தினமும் வழங்கப்படுகிறது. FLIP பல கிரிப்டோ பரிமாற்றங்களில் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது, ஒரு நாளைக்கு FLIP வர்த்தகத்தின் மொத்த அளவைக் காட்டுகிறோம். FLIP சந்தை தொப்பி குறைகிறது.\nFLIP சந்தை தொப்பி விளக்கப்படம்\nFLIP வாரத்திற்கு மூலதனமயமாக்கல் 2.96%. -1.64% - மாதத்திற்கு FLIP இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். FLIP ஆண்டிற்கான மூலதன மாற்றம் -19.01%. இன்று, FLIP மூலதனம் 503 635 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nFLIP இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான FLIP கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nFLIP தொகுதி வரலாறு தரவு\nFLIP வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை FLIP க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nFLIP இன்று அமெரிக்க டாலர்களில் சந்தை மூலதனம் 04/04/2020. FLIP 02/04/2020 இல் சந்தை மூலதனம் 545 200 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 01/04/2020 இல் FLIP இன் சந்தை மூலதனம் 464 762 அமெரிக்க டாலர்கள். 31/03/2020 இல், FLIP சந்தை மூலதனம் $ 499 810.\nFLIP 30/03/2020 இல் மூலதனம் 382 261 US டாலர்களுக்கு சமம். 29/03/2020 இல் FLIP இன் சந்தை மூலதனம் 472 767 அமெரிக்க டாலர்கள். 28/03/2020 இல் FLIP இன் சந்தை மூலதனம் 489 155 அமெரிக்க டாலர்கள்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/china", "date_download": "2020-04-05T02:38:49Z", "digest": "sha1:B3Q4JMXUVNRN6Q3CYGLHJFSDU7LUJGR2", "length": 6354, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nகரோனா பாதிப்பில் இருந்து மீண்ட சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்..\nசுழற்றியடித்த காற்றால் நாலாபுறமும் சூழ்ந்த தீ.. 19 தீயணைப்பு வீரர்கள் பரிதாப பலி.\nஇனி ஓடுவதையும், ஊர்வனவையும் சாப்பிட்டால் அவ்வுளவுதான்... சீனாவில் அமலாகும் சட்டம்..\nசீனாவில் இருக்கும் வைரஸ் கிடங்கு. உண்மையை போட்டுடைத்த அமெரிக்க ஊடகம்.\nநாங்கள் தான் கொரோனாவை பரப்பினோம்.\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சீனா.\nசிகிச்சையளித்த மருத்துவரை பற்றிக்கொண்ட கரோனா.. சோதனையில் உறுதி.\nகரோனாவில் இருந்து ரஷியா தப்பித்தது எப்படி\nகரோனாவை தொடர்ந்து கட்டவிழ்ந்த ஹாண்டாவைரஸ்.. அறிகுறிகள் என்னென்ன\nவந்த வேகத்தில் கட்டுக்குள் வைத்த சீனா... மளமளவென குறைந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.\nசீனாவில் கொரோனா வைரஸை தொடர்ந்து ஏற்பட்ட சம்பவம்.. பீதியில் சாலையில் தஞ்சமடைந்த மக்கள்.\nஉலகை உலுக்கிய கரோனா.. இந்தியாவில் உயர்ந்த பலி எண்ணிக்கை.. இந்திய அரசு வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு.\nகரோனா கண்காணிப்பு மையம் இடிந்து விழுந்த விவகாரம்... 26 பேர் பரிதாப பலி.\nகொடுக்காபுளி சாப்பிட்டால் கொரோனா வராதா இன்னும் இவ்வளோ இருக்கா\n'கொரோனா அப்டேட்' : அமைச்சரின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் தமிழக மக்கள்\nசமூக சேவையாக வாழ்ந்து வந்த மனிதர்களையும் கொன்று குவித்த கரோனா.. 53 ஆர்வலர்கள் பரிதாப பலி.\nகரோனா கண்காணிப்பு மையம் இடிந்து விழுந்த விபத்து... 10 பேர் பரிதாப பலி.. 23 பேர் நிலை என்ன\nஇன்றைய நாள் எப்படி இருக்கப் போகிறது\nகொரோனா வைரஸை தொடர்ந்து புரட்டி எடுக்கப்போகும் இரண்டு புயல்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இந்த வயது உள்ளவர்களை அதிகம் தாக்குகிறது.\nதமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு.\nஏழரை சனியில் திருமணம் செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-04-05T02:38:01Z", "digest": "sha1:H4LCLPRBLNSWMQ77MNQ7VXWRKZJ2ERKH", "length": 8001, "nlines": 48, "source_domain": "www.thandoraa.com", "title": "ஜவுளித் தொழில் வளர்ச்சியில் வங்கிகளின் முக்கிய பங்கு குறித்து கலந்துரையாடல் - Thandoraa", "raw_content": "\nதமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை\nரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல்\nஎன்.பி.ஆர் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை – ஸ்டாலின்\nஜவுளித் தொழில் வளர்ச்சியில் வங்கிகளின் முக்கிய பங்கு குறித்து கலந்துரையாடல்\nஇந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பும் பிக்கியும் இணைந்து ஜவுளித் தொழில் வளர்ச்சியில் வங்கிகளின் முக்கிய பங்கு பற்றியும் தற்போது மாறிவரும் வணிகச் சூழலில் புதிய ஒழுங்கு முறைகள் பற்றியும் வங்கிகளின் மேலாண்மை உயர் அதிகாரிகளுடன் இணைந்து புதிய ஆலோசனை மற்றும் தீர்வு காண கலந்துரையாடல் நிகழ்ச்சியை கோவையில் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇந்திய ஜவுளி கூட்டமைப்பை சேர்ந்த 110 ஸ்பின்னிங்,லிவிங்,மற்றும் அப்போல் பிரிவைச் சேர்ந்த தொழில்முனைவோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் இந்திய வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பத்மஜா சந்துருவுடன் நடந்த கலந்துரையாடலில் ஜவுளித் துறையில் தற்போது உள்ள தேவைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டன. ஐவுளித்துறையினருடன் பேசிய இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் தனது வங்கி ஜவுளித்துறைக்கு பல்வேறு வகையில் உதவி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.\nபின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,\nசிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மின்சாரத்திற்கு சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரித்து தொழில் செய்ய கடனுதவி வழங்கப்பட உள்ளதாகவும் சிறு குறுந்தொழில்களை விரிவு படுத்த தேவையான மூலதனத்திற்கும், இந்தியன் வங்கி கடன் உதவி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இதுவரை 48 ஆயிரம் யூனிட்டுக்கு ஆயிரத்து 700 கோடி ரூபாய் மறுசீரமைப்புக்கான கடன் கொடுக்கப் பட்டுள்ளதாகவும்,மேலும் 400 யூனிட்டுகளுக்கு கடன் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.இந் நிகழ்ச்சியில் சென்னை இந்திய வங்கியின் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பிரிவு பொது மேலாளர் கே எஸ் சுதாகர் ராவ்,கோவை கள பொது மேலாளர் ஜபியா பரிட் உள்பட ஜவுளித்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.\nகோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா கண்காணிப்பில் இருந்து ஓடிய சிறுவன் மீட்பு\nவட இந்தியர்களால் நோய் பரவுவதற்கு முன் அவர்களை, வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை\nஇறைச்சி கடைகளில் 30 வினாடிக்கு மேல் நிற்கக்கூடாது – கோவை மாநகராட்சி அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்வு\nகொரோனாவிற்கு தமிழகத்தில் 3வது பலி\nதமிழ்நாட்டில் கொரோனாவிற்கு 2வது பலி\nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nசிபி சத்யராஜின் வால்டர் படத்தின் டிரைலர் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/10/04224834/1054125/Radhapuram-Vote-ReCounting--Who-will-Win.vpf", "date_download": "2020-04-05T04:10:29Z", "digest": "sha1:6476SV5UGU4SH2F62DEK4EEIWO7A6H43", "length": 8411, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(04/10/2019) ஆயுத எழுத்து - ராதாபுரம் : யாருக்கு ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(04/10/2019) ஆயுத எழுத்து - ராதாபுரம் : யாருக்கு \nசிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // தமிழ்மணி, வழக்கறிஞர் // சிவ.ஜெயராஜ், திமுக\n* நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை\n* எண்ணுவதற்கு தடை கேட்ட அதிமுக\n* முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் தடை\n* என்ன செய்யப்போகிறது தேர்தல் ஆணையம் \nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அட���த்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\n(04.04.2020) ஆயுத எழுத்து - கேள்விக்குறியாகிறதா ஊரடங்கு : காரணம் யார்\nசிறப்பு விருந்தினராக - சரவணன்,நெல்லை காவல் து.ஆணையர் || ஜெகதீஷ்,சமூக ஆர்வலர் ||ராஜேந்திரன்,ஐஏஎஸ்(ஓய்வு) || விக்கிரம ராஜா,வணிகர் சங்க பேரமைப்பு\n(03.04.2020) ஆயுத எழுத்து - கோர முகம் காட்டுகிறதா கொரோனா \nசிறப்பு விருந்தினராக - Dr.குகநாதன், மருத்துவர் // கமலகண்ணன்,சாமானியர் // ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // செந்தில் ஆறுமுகம், அரசியல் விமர்சகர்\n(02.04.2020) ஆயுத எழுத்து - கொரோனா : காணாமல் போகிறதா கட்டுப்பாடுகள்..\nசிறப்பு விருந்தினராக - கணபதி சுப்ரமணியம், சாமானியர் // தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // Dr.விஜயகார்த்திகேயன், திருப்பூர் ஆட்சியர் // பொன்ராஜ், அரசியல் விமர்சகர்\n(01.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : வேகமெடுக்கிறதா கொரோனா பரவல்...\nசிறப்பு விருந்தினராக - ராசாமணி, கோவை ஆட்சியர் // சந்திரசேகரன், மருத்துவர் // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // விக்னேஷ்வர், சாமானியர்\n(31.03.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : பழகிய மக்கள் - விலகுகிறதா கொரோனா...\nசிறப்பு விருந்தினராக - Dr.ஜெயராமன், மருத்துவர் // அண்ணாதுரை, விழுப்புரம் ஆட்சியர் // ஜான் ஜோயல், சாமானியர் // அய்யநாதன், பத்திரிகையாளர்\n(30.03.2020) ஆயுத எழுத்து - விஸ்வரூபம் எடுக்கிறதா கொரோனா \nசிறப்பு விருந்தினராக - சிவசங்கரி, அதிமுக // உமா மகேஷ்வரி, புதுக்கோட்டை ஆட்சியர் // டாக்டர்.விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் எம்.பி // துரைராஜ், பாதிக்கப்பட்டவர் // டாக்டர் ராஜா, மருத்துவர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/11/30224835/1059811/Ezharai.vpf", "date_download": "2020-04-05T03:33:32Z", "digest": "sha1:VE554MX6U4VLGNTEP536RD5AUXH4C74E", "length": 5614, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (30.11.2019) : தெனாலி படத்துல உள்ள கமலஹாசன் மாதிரி ஸ்டாலினுக்கு தேர்தல்னு கேட்டாலே பயம் வந்துருது...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - (30.11.2019) : தெனாலி படத்துல உள்ள கமலஹாசன் மாதிரி ஸ்டாலினுக்கு தேர்தல்னு கேட்டாலே பயம் வந்துருது...\nஏழரை - (30.11.2019) : தெனாலி படத்துல உள்ள கமலஹாசன் மாதிரி ஸ்டாலினுக்கு தேர்தல்னு கேட்டாலே பயம் வந்துருது...\nஏழரை - (30.11.2019) : தெனாலி படத்துல உள்ள கமலஹாசன் மாதிரி ஸ்டாலினுக்கு தேர்தல்னு கேட்டாலே பயம் வந்துருது...\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nஏழரை - (03.04.2020) : கொரோனா என்பது புது பெயர், இதோட பழைய பெயர் உங்களுக்கு தெரியுமா... சொல்றேன் கேட்டுக்கோங்க மகாமாரி\nஏழரை - (03.04.2020) : கொரோனா என்பது புது பெயர், இதோட பழைய பெயர் உங்களுக்கு தெரியுமா... சொல்றேன் கேட்டுக்கோங்க மகாமாரி\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_18.html", "date_download": "2020-04-05T03:42:29Z", "digest": "sha1:R7YFQKUX6LVUQIT4NCODK3G3ZLZU6GX3", "length": 8364, "nlines": 43, "source_domain": "www.vannimedia.com", "title": "இவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS இலங��கை இவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இரு கோஷ்டிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 இளைஞர்கள் காருக்குள் வைத்தே கொல்லப்பட்டுள்ளார்கள். இளகிய மனம் கொண்டவர்கள் வீடியோவைப் பார்க்க வேண்டாம்.\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள் Reviewed by VANNIMEDIA on 13:51 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nகேணல் ஜெயம் அண்ணாவின் அம்மா லண்டனில் சற்று முன்னர் காலமானார்\nவிடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும். தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான கேணல் ஜ...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு - மீசாலையை பிறப்பிடமாக கொண்டவர்\nலண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சியாமளன் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. . யாழ்ப்பாணம் – ம...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நட...\nபிரான்சில் தமிழீழ பற்றாளர் போலா அம்மையார் கொரோனாவல் மரணம்: அனைத்து தமிழரும் இரங்கல்\nபிரான்ஸ் நாட்டில் நீண்ட காலமாக தமிழீழ ஆதரவாளராக செயல்பட்டு வந்தவர் போலா அம்மையார். இவரை தமிழர்கள் சந்திக்காமல் இருந்திருக்கவே மாட்டார்கள்...\nசிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது \nகடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத...\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ கசிந்தது: கொரோனாவை இப்படி தான் செய்தார்கள்\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ ஒன்று தற்போது கசிந்துள்ளது. இந்த ஆராட்ச்சி 2019ம் ஆண்டு நடைபெற்று. மனிதர்கள் இதுவரை செல்லாத 12 குகைக்குச் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_19.html", "date_download": "2020-04-05T03:02:32Z", "digest": "sha1:ZUI6CV5LRLDFHT2DIQLMADFRHGN755SR", "length": 9917, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "யாழ் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS யாழ் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்\nயாழ் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்\nகொழும்பில் இருந்து மிகவும் குறுகிய நேரத்தில் யாழ்ப்பாணத்தை சென்றடையும் வகையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வகையில் ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\n120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் ரயிலை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேரத்தை மீதப்படுத்தவே பயணிகள் எதிர்பார்க்கின்றனர். அதனை நிறைவேற்றும் வகையில் புதிய ரயில் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில் ரயில் வீதி ஒன்று அமைத்து சிறந்த போக்குவரத்து சேவை ஒன்றை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ��வர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதன் முடிவாக பொல்கஹவெல ரயில் நிலையத்தில் இருந்து குருணாகல் ரயில் நிலையத்திற்கும், குருணகால் ரயில் நிலையத்தில் இருந்து மஹவ ரயில் நிலையம் வரையிலும் விரைவில் இரண்டு ரயில் வீதியாக மாற்றவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் பின்னர் மஹவ ரயில் நிலையத்தில் இருந்து ஓமந்தை ரயில் நிலையம் வரையில் ரயில் வீதி ஒன்றை அமைத்து, மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nயாழ் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய் Reviewed by CineBM on 07:10 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nகேணல் ஜெயம் அண்ணாவின் அம்மா லண்டனில் சற்று முன்னர் காலமானார்\nவிடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும். தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான கேணல் ஜ...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு - மீசாலையை பிறப்பிடமாக கொண்டவர்\nலண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சியாமளன் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. . யாழ்ப்பாணம் – ம...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நட...\nபிரான்சில் தமிழீழ பற்றாளர் போலா அம்மையார் கொரோனாவல் மரணம்: அனைத்து தமிழரும் இரங்கல்\nபிரான்ஸ் நாட்டில் நீண்ட காலமாக தமிழீழ ஆதரவாளராக செயல்பட்டு வந்தவர் போலா அம்மையார். இவரை தமிழர்கள் சந்திக்காமல் இருந்திருக்கவே மாட்டார்கள்...\nசிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது \nகடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத...\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ கசிந்தது: கொரோனாவை இப்படி தான் செய்தார்கள்\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ ஒன்று தற்போது கசிந்துள்ளது. இந்த ஆராட்ச்சி 2019ம் ஆண்டு நடைபெற்று. மனிதர்கள் இதுவரை செல்லாத 12 குகைக்குச் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=24552&page=18&str=170", "date_download": "2020-04-05T04:34:25Z", "digest": "sha1:ODND3IHTC5QN36T4TZZ3R6NJWCEZGYXO", "length": 6262, "nlines": 129, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகாஷ்மீர்: நீர்வீழ்ச்சியில் பாறைகள் உருண்டு விழுந்து 7 பேர் பலி\nஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் திடீரென பாறைகள் உருண்டு விழுந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் சியார் பாபா எனும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.\nஇந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அந்த நீர்வீழ்ச்சியில் திரண்டனர். அவர்கள் அனைவரும் அருவியில் உற்சாகமாக நீராடிக் கொண்டிருந்தனர்.\nஅந்த சமயத்தில் திடீரென மலை உச்சியில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் மேலும் 30 பேர் காயமடைந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.\nபுதுச்சேரி: நியமன எம்எல்ஏ.,க்களுக்கு தடை\nபாக்.கில் தலைபாகையை கழற்ற வைத்து சீக்கியருக்கு அவமதிப்பு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nகனமழை: வால்பாறை- பந்தலூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட நிர்வாகம் உத்தரவு\nயாருக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மீண்டும் முறையீடு\nபருவமழை தீவிரம் : வேகமாக நிரம்பும் தமிழக அணைகள்\nபிரெக்சிட் விவகாரத்தில் திருப்பம்: இரு பிரிட்டன் அமைச்சர்கள் விலகல்\nஓரின சேர்க்கை விவகாரம்: இன்று உச்சநீதிமன்றம் பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_191543/20200323161442.html", "date_download": "2020-04-05T04:07:27Z", "digest": "sha1:GIBCYMVH3GWTH3ZERRCIOWWIMJ6JWLKA", "length": 22652, "nlines": 78, "source_domain": "nellaionline.net", "title": "கரோனா வைரஸ் விளைவு: இந்தியாவில் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி - பல லட்சம் கோடி இழப்பு!!", "raw_content": "கரோனா வைரஸ் விளைவு: இந்தியாவில் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி - பல லட்சம் கோடி இழப்பு\nஞாயிறு 05, ஏப்ரல் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகரோனா வைரஸ் விளைவு: இந்தியாவில் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி - பல லட்சம் கோடி இழப்பு\nகரோனா தாக்குதல் காரணமாக ஒவ்வொரு துறையிலும் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தொழில் அதிபர்கள், வர்த்தகர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட மத்திய-மாநில அரசுகள் சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகரோனா வைரஸ் நோய் தாக்குதல் பீதியால் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளின் வருகை, மக்கள் வெளியூர்களுக்கு செல்வது நிறுத்தம், மக்கள் அதிகம் கூடும் மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பெரிய கடைகள் திறப்பதற்கு தடை, வாகன நடமாட்டங்களுக்கு கட்டுப்பாடு, மூலப்பொருட்கள் வருவதில் தடை போன்ற காரணங்களால் அனைத்து பிரிவு வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் ஒவ்வொரு துறையிலும் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட மத்திய-மாநில அரசுகள் சலுகைகளையும், பல்வேறு உதவிகளையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் எந்தெந்த துறைகளில் எவ்வளவு வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன, அவர்கள் அரசிடம் கேட்கும் ��தவிகள், சலுகைகள் என்ன என்பது பற்றிய விவரங்கள் வருமாறு: இந்த துறையில் சுமார் 4.2 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. கரோனா பிரச்சினையால் இந்த பொருட்களின் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது.\nஇதன் விற்பனை சங்கிலி தொடரும் அறுந்து உள்ளது. ஏற்கனவே கிராமப்புறங்களில் இதன் விற்பனை கடும் சரிவில் இருந்த நிலையில் கரோனா பாதிப்பு மோசமான நிலையை எட்டி உள்ளது. இதனால் வர்த்தகர்களுக்கான வரியை ரத்து செய்ய வேண்டும். வரி செலுத்தும் அவகாச காலத்தை 90 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த துறையில் ரூ.60 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும். கரோனா பிரச்சினையால் 2 லட்சம் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.\nசில்லரை வர்த்தக விற்பனை 70 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த துறையினரும் சில சலுகைகளை அரசிடம் கேட்டுள்ளனர். அதாவது வரி செலுத்துவதற்கு 90 நாள் அவகாசம் வேண்டும். கடன்களை திருப்பி செலுத்த 4 மாதம் அவகாசம் தர வேண்டும். ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையில் ஊழியர்களுக்கான சம்பளத்தில் 50 சதவீதத்தை அரசு தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.\nசுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் ரூ.18 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும். கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலான தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், உணவுக்கூடங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக வருமானம் முற்றிலும் நின்றுவிட்டது. அதாவது இந்த துறையில் உள்ள 5 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இது, 70 சதவீத வேலை இழப்பாகும்.\nஎனவே, இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஜி.எஸ்.டி. வரியில் ஒரு வருடத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். கடன் திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க ஒரு வருடத்துக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்று கேட்கின்றனர்.\nஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் 1.82 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கும் துறையாகும். சினிமா, டி.வி. ஷூட்டிங் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு உள்ளது. பெரும்பாலான வர்த்தக விளம்பரங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த துறையில் சுமார் 80 சதவீத நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 3 வருடத்துக்கு கடன்களுக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும். கடன்களை திருப்பி செலுத்த கூடுதலாக ஒரு வருடம் அவகாசம் வேண்டும்.\nபத்திரிகை காகிதத்துக்கான வரியை ரத்து செய்ய வேண்டும். வரிகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர். இந்த துறையில் 2.25 லட்சம் கோடியில் வர்த்தகம் நடைபெறும். பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இயக்கப்படுகின்ற விமானத்திலும் பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது. இதனால் வருவாய் இழப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, இவர்களும் சில கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.\nவிமான நிலையங்களில் தரை இறங்குதல், விமானங்களை நிறுத்துவதற்கான கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். எரிபொருளுக்கான வரியை ரத்து செய்ய வேண்டும். தள்ளுபடி விலையில் எரிபொருள் மற்றும் வசதிகளை தரவேண்டும் என்று கேட்டுள்ளனர்.ரூ.13.5 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் துறை ஆகும். கரோனா பிரச்சினையால் 18 ஆயிரம் பெரிய கட்டுமான திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 30 சதவீதம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள். கட்டுமான துறையில் பண நடமாட்டம் முற்றிலும் நின்று விட்டது.\nஎனவே, கடன்களை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை 3 மாதம் நீடிக்க வேண்டும். வட்டிகளை குறைக்க வேண்டும். கட்டுமானத்தை முடித்து ஒப்படைக்கும் காலத்துக்கான அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். சுமார் ரூ.30 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் துறை ஆகும். கரோனாவால் பெரும்பாலான உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் தேவையும் குறைந்து விட்டது. மூலதன இருப்பு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஎனவே, கடன் செலுத்தும் காலத்தை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரி செலுத்தும் காலத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். வங்கி மற்றும் வங்கி அல்லா நிதி நிறுவனங்கள் துறையில் ரூ.233 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. கரோனாவால் இவற்றில் கடன் வாங்கியவர்கள் முதல் மற்றும் வட்டியையும் திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.\nகுறிப்பாக விமான நிறுவனம், ஓட்டல்கள், போக்குவரத்து துறைகள் கடுமையான பாதிப்பில் இருக்கின்றன. ���தனால் அவர்களால் கடனை சரியாக திருப்பி செலுத்த முடியாது. இது போன்ற காரணங்களால் வங்கிகளின் கடன் வளர்ச்சி 10 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கடன் வசூலுக்கான காலத்தை நீடிக்க வேண்டும். ஒப்பந்த விதிமுறைகளில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும். சில சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர்.\nஇந்த துறையில் 2.55 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. தற்போது 20-ல் இருந்து 30 சதவீதம் வரை வர்த்தக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உணவு பொருட்கள் மற்ற வகை சேவை பொருட்கள் சப்ளை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் தங்கள் தொழில்களை தடை ஏற்படாமல் நடத்துவதற்கு உதவ வேண்டும் என்று கேட்டுள்ளனர்.\nஅழைப்பின் பேரில் வாடகை கார்களை அனுப்பும் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. சுமார் 60 சதவீதம் வரை தொழில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. மேலும் இதன் டிரைவர்கள் வருமானம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கார்களுக்கான கடனில் 2 மாதாந்திர தவணையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nதகவல் தொழில்நுட்பதுறை (ஐ.டி.) துறையில் ரூ.14.32 லட்சம் வர்த்தகம் நடைபெறும் துறையாக இது உள்ளது. கரோனா பிரச்சினையால் பல்வேறு ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்கள் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அதுவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த துறையில் ரூ.45 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. தற்போது எரிபொருள் தேவை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் வருமான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மின் உற்பத்தி துறைகளும் பல்வேறு வகையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ரூ.4.5 லட்சம் கோடி புழங்கும் துறை ஆகும். கல்விக்கூடங்கள் மூடல், வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில் பிரச்சினை போன்றவற்றால் இவை பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அரசு விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நு��்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியாவில் 15-ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை ஊழியர்கள் பணிக்கு தயாராக உத்தரவு\nவீட்டிலேயே தயாரித்த முகக் கவசங்களை அணியலாம்‍: மத்திய அரசு அறிவுறுத்தல்\nஇந்தியாவில் செப்டம்பர் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்\nமருத்துவமனையில் ஆபாச நடத்தை: தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள்6 பேர் மீது என்எஸ்ஏ வழக்கு\nஆயுர்வேத மருந்தால் இளவரசர் சார்லஸ் கரோனாவில் இருந்து மீண்டார்: மத்திய அமைச்சர் தகவல்\nஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு மின் மிளக்குகளை அணைக்க வேண்டும் : பிரதமர் மோடி\nஊரடங்கு முடிந்த பின்னரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் : பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=26674", "date_download": "2020-04-05T02:31:20Z", "digest": "sha1:ZC4TLN27GYGJ6RAIUZSVL462USMTNTW6", "length": 22077, "nlines": 199, "source_domain": "rightmantra.com", "title": "பிள்ளையார் எழுதிய திருமண பத்திரிக்கை! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > பிள்ளையார் எழுதிய திருமண பத்திரிக்கை\nபிள்ளையார் எழுதிய திருமண பத்திரிக்கை\nஒளவையாரை பெரிதும் மதித்த பாரி – ஆம் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி – வாழ்ந்த பகுதி பறம்பு மலை. இன்று இது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். பாண்டிநாட்டு தலங்களில் இது ஐந்தாவது தலமாகும்.\nபாரி போரில் மாண்ட பிறகு அவரது பெண்கள் அங்கவையும் செங்கவையும் திருக்கோவலூரில் திக்கற்றவர்களாக வாழ்நாட்களை கழித்து வந்தனர்.\nஒளவையார் அப்பெண்களைக் கண்டார். ஒரு முறை மழையில் நனைந்து வந்த ஔவைக்கு அங்கவை சங்கவையர் நீலச் சிற்றாடை தந்து பேணினர். அது ஒளவைக்கு நினைவுக்கு வந்தது. ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.\nபலரிடம் சென்று பேசி, இருவருக்கும் ஏற்ற ஒரு மணமகனை தேர்ந்தெடுத்தார். திருமண அழைப்பிதழை இப்போது போல எழுதி அனுப்��ும் வசதியெல்லாம் அக்காலத்தில் இல்லை. பனையோலையில் எழுதி ஆட்களிடம் கொடுத்தனுப்பவேண்டும். ஒளவையாரால் ஓலையை எழுதமுடியவில்லை. யாரைக் கொண்டு எழுதச் செய்யலாம் என்று எண்ணமிட்டார். அப்போது அவருக்கு நினைவுக்கு வந்தவர் நம் ஆனைமுகக் கடவுள்.\nஉடனே விநாயகப் பெருமானை நினைத்துப் பாடல் ஒன்றை பாடினார். விநாயகர் தாமதித்துவிட்டால் என்ன செய்வது எனவே விநாயகரையே சபிப்பது போல பாடலை இயற்றினார் ஒளவை. அது ஒளவையின் உரிமை அல்ல. தமிழுக்கு முழுமுதற் கடவுள் மீதிருந்த உரிமை.\nகரியுரிவைக் கங்காளன் காளாய் – பரிவுடனே\nகண்ணால ஓலை கடிதெழுத வாராயேல்\n– ஒளவையார் (தனிப்பாடல் திரட்டு)\nஇதன் பொருள் : ஆனைமுகா உன் தந்தங்களில் ஒன்றை முரித்து எழுத்தாணி ஆக்கிக்கொண்டுள்ளாய் என்பர். அங்கவை சங்கவை கண்ணாலத்துக்கு நீ வந்து அழைப்போலை எழுதவேண்டும். இல்லாவிட்டால் உன்னைச் சபித்து உன் ஆற்றலை அழித்துவிடுவேன்\nஅப்பன் எளியோர்க்கு எளியோன் என்றால் இவன் அதனினும் எளியோன் அல்லவா\n“ஒளவையே… இதோ வந்துவிட்டேன்… என்னை சபித்துவிடாதே” என்று முன் நின்றான் மூஷிகவாகனன். ஒளவையின் வேண்டுகோளுக்கேற்ப திருமண பத்திரிக்கைகளை எழுதித் தந்தான். கொம்பை ஒடித்து வியாசர் சொல்லச் சொல்ல பாரதத்தையே எழுதியவனுக்கு இது எம்மாத்திரம்…\nபரிகாரங்கள் என்பது ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் செலவு செய்து தான் செய்யவேண்டும் என்பதில்லை. நமக்கு அருகில் உள்ள பிள்ளையாருக்கு ஆத்மார்த்தமாக பக்தியுடன் செய்தாலே போதுமானது.\nபிள்ளையாரின் திருவுருவத்தில் நவக்கிரகங்களும் அடங்கிவிடுவர்.\nநெற்றியில் சூரிய பகவான். நாபியில் சந்திரன். வலது தொடையில் செவ்வாய். வலது கீழ்க்கையில் புதன். சிரசில் குரு அமர்ந்து அருள்பாலிக்கிறார். இடது கீழ் கையில் சுக்கிரனும், வலது கீழ்கையில் சநீஸ்வரரும் அமர்ந்திருக்கிறார்கள். இடது மேல் கையில் ராகு பகவான்.\nகுரு பெயர்ச்சியை காட்டி சில குறிப்பிட்ட ராசிக்கார்களை மிரட்டும் வேலை தொடங்கிவிட்டது. கணபதி இருக்க கவலையே வேண்டாம். பல்வேறு கிரகப் பெயர்ச்சி மற்றும் தோஷங்களால் தாம் அவதிப்படுவதாக கருதுபவர்கள் வீண் மன உளைச்சலை விடுத்து செவ்வாய் தோறும் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து விநாயகர் அகவல் படித்துவந்தாலே போதும். அவர்களுக்கு ஏற்பட்டு���்ள பிரச்சனைகள் யாவும் நீங்கி, தன்னம்பிக்கை பெருகி, இல்லறம் சிறக்க வாழ்வார்கள். இந்த செவ்வாய் வழிபாடு நவக்கிரக தோஷத்திற்கு மட்டுமல்ல புத்திர தோஷத்திற்கும் சிறந்த பரிகாரமாகும். இதிலும் வேம்பும் அரசமரமும் இணைந்துள்ள மரத்தின் கீழுள்ள பிள்ளையார் என்றால் மிகவும் விசேஷம். அது போன்ற இடங்களை பார்த்தால் குறைந்தது பத்து நிமிடங்களாவது அங்கு அமர்ந்து (தக்க துணையுடன்) பிரார்த்தனையோ தியானமோ செய்வது கருத்தரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.\nஅண்மையில் நாம் சென்ற வயலூர் மற்றும் புதுவைப் பயணத்தில் பல இடங்களில் இத்தகு பிள்ளையாரை பார்க்க முடிந்தது.\nவிநாயகப் பெருமானை பொருத்தவரை அவர் அதிகம் எதிர்பார்க்காத எளிமையான தெய்வம்.\nஅக்காலங்களில் உழவர்கள் அறுவடை செய்து நெல்லை பிரித்தெடுக்கும்போது காற்றில் தூற்றுவார்கள். அப்போது போதிய காற்று வராமல் பணி தடைப்பட்டால், உடனே பசுஞ்சாணத்தில் பிள்ளையாரை பிடித்து, களத்து மேட்டில் வைத்து “காற்று வரவேண்டும் பிள்ளையாரப்பா” என்று வேண்டிக்கொள்வார்கள். உடனே காற்று பலமாக வீசும். அந்தளவு பிள்ளையார் எளிய மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போனவர்.\nஇது தவிர வீட்டிலேயே சுத்தமான கஸ்தூரி மஞ்சள் அல்லது குங்குமத்தில் பிள்ளையாரைப் பிடித்து அருகம்புல் கொண்டு பூஜித்து வருவது நலம்.\n(* உங்கள் பகுதிகளில் பூஜை காணாத, வருவாய் இல்லாத பிள்ளையார் கோவில் இருந்தால் நமக்கு தெரியப்படுத்தவும். நாம் வந்து நேரில் பார்த்து ஆனைமுகன் அருளால் பூஜைக்கும் அபிஷேகத்திற்கும் ஏற்பாடு செய்கிறோம்.)\nநல்வாழ்வுக்கு சில டிப்ஸ் – 28\nநமது டிப்ஸ் பகுதி நீண்ட நாட்களாக அளிக்கவில்லையே ஏன் ஒவ்வொரு முறையும் ஆவலோடு அதை எதிர்பார்த்து ஏமாந்து போகிறோம் என்று பல வாசகியர் கேட்டபடி உள்ளனர். நமது பதிவுகளே ஒரு டிப்ஸ் போல அமைந்துவிட்டதால் டிப்ஸ் என்று தனியாக எதுவும் அளிக்கவில்லை. இருப்பினும் ஆவலுடன் கேட்டவர்களுக்காக…\n‘உப்பு கட்டினால் லோகம் கட்டும்’ என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவு உப்பு ஒரு முக்கியமான பொருள். செல்வங்களுள் ஒன்று. அந்த உப்பை எப்போது வாங்கவேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில், தமிழ் மாதத்தின் துவக்க நாளில் வாங்கவேண்டும். முகூர்த்த நாளில் வாங்குவது சாலச் சிறந்தது. முகூர்த்த நாட்களில் வாங்கினால் வீட்டில் தனவிருத்தி அதிகரிக்கும்.\nஉப்பை கீழே சிந்துவது வீணாக்குவது கூடவே கூடாது. கல்யாணம், கிரகப் பிரவேசம் போன்ற விருந்துகளில் சாப்பிடும் இலையில் உப்பு வைக்கப்பட்டு நீங்கள் அதை உபயோகிக்கவில்லை என்றால் அதில் சிறிது நீரை விட்டு கரைத்துவிடுங்கள்.\nபாலசங்கரன் நடத்தி தந்த பிள்ளையார் பூஜையும் அபிஷேகமும்\nவிநாயகனே வினை தீர்ப்பவனே – பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் பிள்ளையார்\nதும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்\nதேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)\nவாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு\nவாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்\nகுன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்\nஅருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nமானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)\nஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)\nநெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)\nதேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)\nவயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்\nபல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE\nஇளநீர் வியாபாரி செய்த தானம்\nஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….\nமனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\n‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\nயார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்\nபல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE\nஇளநீர் வியாபாரி செய்த தானம்\nமனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\n“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்\nஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….\nஇறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது \n“கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை\nமகாபாரதத்திலேயே மிக நல்லவன் யார்\nவாக்களிப்பது நம் உரிமை, கடமை, பெருமை\nபிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்\nபண்டிகை, விஷேட நாட்களும் ஆலய தரிசனமும்\n2 thoughts on “பிள்ளையார் எழுதிய திருமண பத்திரிக்கை\nபுதிய கோணத்தில் புகை படத்தில் காணும் பிள்ளையார் உள்ள கோவிலை பற்றி விபரம்\nஸ்ரீ மங்களாம்பிகை சமேத சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில், மதனந்தபுரம், போரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2017/03/28/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-04-05T03:41:46Z", "digest": "sha1:P3RRVZFVQ54N4WCYEY5G2HQ32YDAW5WB", "length": 6166, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "ஈரானுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிராட்டல்! | Netrigun", "raw_content": "\nஈரானுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிராட்டல்\nஈரான் நாட்டில் ஷியாட் முஸ்லீம்கள் அதிக அளவில் காணப்படுகிறனர். சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ், அமைப்பினர் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாடிக்குள் வைத்துள்ளனர்.\nஇந்நிலையில், ஈரான் நாட்டிற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் கொலை மிரட்டல் வீடியோ ஒன்றினை அனுப்பியுள்ளனர்.\nஅது 36 நிமிட வீடியோ. அதற்கு,”த பார்சி லேண்ட்: நேற்று முதல் இன்று வரை” என்று தலைப்பு இருந்தது. ஈராக் அருகில் தியாலா மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். அமைப்பின் சமூக ஊடகம் மூலம் இந்த வீடியோ வெளியிடப்பட்டது.\nவீடியோவில் முகமூடி அணிந்த மனிதன் ஒருவர் ஈரான் தலைவர் அயாடோல்லா அலி கமெனெய்க்கு இந்த மிரட்டல் செய்தியை கூறினார்.\nவீடியோவில் மேலும் சிலர் கரம் கோர்த்து இருந்தனர். அதில் ஒருவர் யா ஹோசியன் பேஜ் அணிந்திருந்தான். அது ஷியாட் போராளி என்பதை வெளிப்படுத்துகிறது.\nPrevious articleரஷ்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: கைதான எதிர்க்கட்சி தலைவருக்கு 15 நாள் சிறை\nNext articleஅமெரிக்காவில் கல்வி பயில இந்திய மாணவர்களிடையே ஆர்வம் குறைகிறது\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு.\nஏழரை சனியில் திருமணம் செய்யலாமா\nகொரோனா வைரசால் பாதித்தவர்கள் மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு.\nகொரோனா வைரஸை தொடர்ந்து புரட்டி எடுக்கப்போகும் இரண்டு புயல்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இந்த வயது உள்ளவர்களை அதிகம் தாக்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/wedding-of-baby-star-actress-sheila-photo-taken/c76339-w2906-cid484146-s11039.htm", "date_download": "2020-04-05T03:12:22Z", "digest": "sha1:2WGP6DBM722KB25QQGBXGUWXMDEXCSKK", "length": 3051, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "குழந்தை நட்சத்திரம் நடிகை ஷீலாவுக்கு திருமணம் - வைரலாகும் பு", "raw_content": "\nகுழந்தை நட்சத்திரம் நடிகை ஷீலாவுக்கு திருமணம் - வைரலாகும் புகைப்படம்\nதம��ழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடிகை ஷீலா கார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் இவர் நடித்து வந்தார்.\nஇந்நிலையில், கடந்த புதன் கிழமை தொழிலதிபர் சந்தோஷ் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சென்னையில் நடந்தது.\nஇது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவருக்கு திரைத்துறையை பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/167460", "date_download": "2020-04-05T05:21:46Z", "digest": "sha1:XFVO5MGTIDZYDQXRFHA6IA2ZGVXIFCGH", "length": 6912, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "டோனி மீது 6-ஆம் தேதி காவல் துறை விசாரணை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் டோனி மீது 6-ஆம் தேதி காவல் துறை விசாரணை\nடோனி மீது 6-ஆம் தேதி காவல் துறை விசாரணை\nபுதுடில்லி – எதிர்வரும் ஜூன் 6-ஆம் தேதி ஏர் ஆசியாவின் தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் இந்தியாவின் மத்தியக் காவல் துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து ஏர் ஆசியாவின் இந்திய வணிக விரிவாக்கத் திட்டங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.\nஅதே நேரத்தில் டோனி பெர்னாண்டஸ் மீது இந்தியக் காவல் துறையின் புலன் விசாரணை மற்றும் வழக்குப் பதிவு ஆகியவை காரணமாக, மலேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஏர் ஆசியா பங்குகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு படுவீழ்ச்சியடைந்தன.\nஜூன் 6-ஆம் தேதி டோனி பெர்னாண்டஸ் விசாரணைக்காக புதுடில்லி செல்வாரா இல்லையா என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.\nடான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் (*)\nPrevious articleமாரா சர்ச்சை: அன்வார் பதில் என்ன\nNext articleரோஸ்மா ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவார்\nடோனி பெர்னாண்டஸ், கமாருடின் மெரானுன் ஏர் ஆசியா உயர் பதவியிலிருந்து 2 மாதத்திற்கு விலகல்\nடெங்கியால் பாதிக்கப்பட்ட டோனி பெர்னாண்டஸ் நலம் பெற ஒபாமா வாழ்த்து\nமுகநூல் பக்கத்தில் இருந்து விலகினார் டோனி பெர்னாண்டஸ்\nகசானா நேஷனல் பெர்ஹாட்டின் தலைவராக மொகிதின் யாசின் நியமனம்\nகொவிட்-19 : “சமூக இடைவெளி” – வணிக முத்திரை மாற்றங்களால் செய்தியைப் பரப்பும் பன்னாட்டு நிறுவனங்கள்\nகொவிட்-19 : 30 ஆயிரம் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை\nபொருளாதார ஊக்கத் திட்டம்: இலவச இணைய தொகுப்புகளின் தரம் குறையாமல் இருக்க வேண்டும்\nகொவிட்-19: மலேசியாவின் பொருளாதார வலிமை பெரிதாகப் பாதிக்கப்படவில்லை\n“அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – சரவணன் வேண்டுகோள்\nகொவிட்-19 : சிங்கப்பூரில் 75 புதிய பாதிப்புகள் – அதில் மூவர் மலேசியர்கள்\nகொவிட்-19 : தமிழ் நாட்டில் 74 புதிய பாதிப்புகள் – அதில் 73 புதுடில்லி நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள்\nஇரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/q8/pictures", "date_download": "2020-04-05T05:15:12Z", "digest": "sha1:M24QLMKBNEDJ2X4Q2NLYLWLW6SLYUSG7", "length": 10213, "nlines": 242, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ8 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஆடி க்யூ8\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி க்யூ8படங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nக்யூ8 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nக்யூ8 வெளி அமைப்பு படங்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா க்யூ8 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nஆடி க்யூ8 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்யூ8 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ8 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nக்யூ8 இன் படங்களை ஆராயுங்கள்\nபிஎன்டபில்யூ 7 series படங்கள்\n7 சீரிஸ் போட்டியாக க்யூ8\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n2019 with prices ... இல் 10 உபகமிங் லூஸுரி suvs இந்தியாவில்\nஎல்லா ஆடி க்யூ8 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஆடி க்யூ8 நிறங்கள் ஐயும் காண்க\nக்யூ8 on road விலை\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/endeavour/user-reviews", "date_download": "2020-04-05T04:46:07Z", "digest": "sha1:J2LTSYUG4SLLJ6H25GCTA3TAT6SNUI3Q", "length": 12818, "nlines": 345, "source_domain": "tamil.cardekho.com", "title": "Ford Endeavour Reviews - (MUST READ) 9 Endeavour User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand போர்டு இண்டோவர்\nமுகப்புநியூ கார்கள்போர்டு கார்கள்போர்டு இண்டோவர்மதிப்பீடுகள்\nபோர்டு இண்டோவர் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி போர்டு இண்டோவர்\nஅடிப்படையிலான 9 பயனர் மதிப்புரைகள்\nபோர்டு இண்டோவர் பயனர் மதிப்புரைகள்\n இல் What ஆல் அம்சங்கள் are there\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of போர்டு இண்டோவர்\nஇண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி Currently Viewing\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி Currently Viewing\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி Currently Viewing\nஎல்லா இண்டோவர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 20 க்கு 35 லட்சம்\nஇண்டோவர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 945 பயனர் மதிப்பீடுகள்\nbased on 235 பயனர் மதிப்பீடுகள்\nbased on 101 பயனர் மதிப்பீடுகள்\nஅல்ட்ரஸ் ஜி4 பயனர் மதிப்பீடுகள்\nbased on 519 பயனர் மதிப்பீடுகள்\nbased on 34 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2483248", "date_download": "2020-04-05T02:47:23Z", "digest": "sha1:TNEJY2JUBDQZ2NHQGEUSAXVXZXBITQKR", "length": 19425, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "லோக்சபாவில் ராகுல்; ராஜ்யசபாவில் பிரியங்கா? | Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு மலேரிய தடுப்பு மருந்து: மோடியிடம் ...\nஎங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட ...\nதமிழகத்தில் கொரோனா பலி 4 ஆக உயர்வு 2\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் பலி 1\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை 1\nகுவைத்தில் கொரோனாவுக்கு முதல் பலி; இந்தியர் ...\nதிட்டமிட்டபடி நவம்பரில் தேர்தல்: டிரம்ப்\n21வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nமஹராஷ்டிராவில் சில இடங்களில் ஊரடங்கை நீட்டிக்க ...\nகொரோனாவில் பலியானோருக்கு சீனாவில் 3 நிமிட அஞ்சலி 3\nலோக்சபாவில் ராகுல்; ராஜ்யசபாவில் பிரியங்கா\nபுதுடில்லி: மத்திய அரசை எதிர்த்து, காங்., முன்னாள் தலைவர் ராகுல் லோக்சபாவில் குரல் கொடுக்கும் நிலையில், விரைவில் ராஜ்யசபாவில், காங்., பொது���் செயலர் பிரியங்கா அந்த பணியை செய்யக்கூடும். இதற்காக, பிரியங்கா, சத்தீஸ்கரிலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.\nடில்லி சட்டசபை தேர்தலில், காங்., படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலும், இளம் தலைமுறையினரை கொண்டு வர, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.\nஇதன்படி, பிரியங்காவை, ஏப்., மாதம் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில், சத்தீஸ்கரிலிருந்து தேர்ந்தெடுக்க, காங்., தீர்மானித்துள்ளது. அதேபோல், 2019 லோக்சபா தேர்தலில், குணா தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த ஜோதிராதித்ய சிந்தியாவும், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, மிலிந்த் தியோரா மற்றும் ராஜிவ் சதவ் ராஜ்யசபாவிற்கு தேர்வாக வாய்ப்பிருக்கிறது.\nராஜ்யசபாவின் தற்போதைய காங்., உறுப்பினர்கள் மோதிலால் வோரா, அம்பிகா சோனி, குலாம்நபி ஆசாத் ஆகியோரின் பதவிக்காலம், இந்த ஆண்டு நிறைவடைகிறது. இவர்களில், குலாம் நபி ஆசாத் மட்டும், ராஜஸ்தானில் இருந்து மீண்டும் தேர்வு செய்யப்படுவார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags Congress Rahul Priyanka PriyankaGandhi RahulGandhi காங்கிரஸ் ராகுல் ராகுல்காந்தி பிரியங்கா பிரியங்காகாந்தி\nசச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது(3)\n'கொரோனா' வைரஸ் கொடூரம்: 1,868 பேர் பலி(8)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகான்-க்ராஸ் கட்சியின் கடைசி ஈமக்கிருமைகளை செய்ய சோனியாவுடன் மகனும், மகளும் வருகின்றனர். நல்ல முடிவு. அடுத்தமுறை இவர்களுக்கு ஸீரோ இடங்கள்தான்.\nஇப்ப காங்கிரஸ் இருக்கிற நிலையில அப்படி வந்தாத்தான் உண்டு. சோனியா வந்திருக்காக. ராகுல் வந்திருக்காக மற்றும் நம்ம ஊழல் உறவினர்களெல்லாம் வந்திருக்காக. வாம்மா மின்னல்.\nதமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா\nஎங்கள் கிராமத்தில் வருடந்தோறும் திருவிழா நடக்கும்.....ஒவ்வொரு ஊர் காவடிகளுக்கும் தனித்தனி கோமாளிகள் உண்டு...........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆ��ால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது\n'கொரோனா' வைரஸ் கொடூரம்: 1,868 பேர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4445%3A2018-03-12-21-16-53&catid=70%3A2016-07-08-04-21-49&Itemid=86", "date_download": "2020-04-05T03:27:50Z", "digest": "sha1:4KIBYMZMSE2RHVSKV2FZL6ZWZV57OS6W", "length": 55102, "nlines": 179, "source_domain": "www.geotamil.com", "title": "எழுத்தாளர் தேசபந்து தெ. ஈஸ்வரன்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nஎழுத்தாளர் தேசபந்து தெ. ஈஸ்வரன்\nMonday, 12 March 2018 16:14\t- (குரு அரவிந்தன் (கனடா) -\tகுரு அரவிந்தன்\n- சென்ற மாதம் அமரரான திரு. ஈஸ்வரன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு பற்றி எழுதிய கட்டுரை ஒன்று அவரது நினைவாக இக்கட்டுரை\nமதிப்புக்குரிய மனிதர் தெ. ஈஸ்வரன் அவர்கள் கொழும்பில் இருந்து தனது சிறுகதைத் தொகுப்பைத் தனது நண்பர் மூலம் எனக்கு அனுப்பியிருந்தார். அதனால் அவரது சிறுகதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. முதற்கதையை வாசித்ததில் ஏற்பட்ட ஆர்வம் எல்லாக் கதைகளையும் வாசிக்கத் தூண்டியது. வர்த்தகத் துறையில் ஈடுபட்டிருக்கும் இவரது எழுத்தாற்றல் இவரை ஒரு படைப்பாளியாக இனங்காட்டி என்னை வியக்க வைத்தது. தனது வாழ்க்கை அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியிருக்கும் மனிதாபிமானியின் இந்த நூலைப்பற்றி எழுத வேண்டும், இதைக் கட்டாயம் ஆவணப் படுத்த வேண்டும், இச்சிறுகதைகளை வாசிப்பதால் வாசகர்கள் பலனடைய வேண்டும் என்பதால் இதை எழுதுகின்றேன்.\nஇந்த நூலுக்கு ‘ஈஸ்வரனின் சிறுகதைகள்’ என்று தலைப்புக் கொடுக்கப் பட்டிருக்கின்றது. வானதி பதிப்பகத்தார் அழகாக ஒழுங்கமைத்து வெளியிட்டிருக்கிறார்கள். காந்தளகம் நிறுவனத்தினர் இந்த நூலை அச்சேற்றி இருக்கிறார்கள். இதற்கான படங்களை ஓவியர் ராஜே அவர்கள் வரைந்திருக்கிறார்கள். இதற்கான அணிந்துரைகளை சொல்வேந்தர் சுகிசிவம், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்��ர சுப்பிரமணியம், வீரகேசரி பிரதம ஆசிரியர் ஆர் பிரபாகரன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். இவர் நல்ல நட்புக்கு முதலிடம் கொடுப்பதால் தனது நண்பர்களாகிய எழுத்தாளர் ஈழத்து சோமு என். சோமகாந்தன், மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகியோருக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார். திரு. ஈஸ்வரனின் பதினாறு சிறுகதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.\nசின்னச் சின்னச் சம்பவங்கள், சிறிய அதிர்வுகள், வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் பார்வை, மனிதவாழ்வின் தீராத பிரச்சனைகள், சோகம், ஆசை, எதிர்பார்ப்பு இவை எல்லாவற்றையும் ஆசிரியர் ஈஸ்வரன் பதிவு செய்திருப்பதாக சுகி சிவம் அவர்கள் தனது அணிந்துரையில் குறிப்பிடுகின்றார். இச் சிறுகதைத் தொகுப்பு ஆசிரியரின் கன்னி முயற்சி, இது போன்ற ஆக்கங்களை அடிக்கடி படைத்து வாசகர் மனதில் நீங்காத இடம் பெற வேண்டும் என்று வீரகேசரி வார இதழ் ஆசிரியர் ஆர். பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார். இந்தச் சிறுகதைகளைப் படிக்கும் போது இதனைப் பொழுது போக்கிற்கான படிப்பு என்று எண்ணாமல், வாழக்கைக்குப் பாடமாகத் தெரிகின்ற கதைகள் என்று எண்ணிப் படிக்குமாறு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே நூலாசிரியர் பற்றி சிறு குறிப்பு ஒன்றைத் தருகின்றேன்.\nஇச் சிறுகதைத் தெகுப்பின் நூலாசிரியர் தெய்வநாயகம்பிள்ளை ஈஸ்வரன் அவர்கள் 1942 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் வல்லநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர். 1949 ஆம் ஆண்டு கொழும்புக்குச் சென்ற இவர் புனித பெனடிக்ற் கல்லூரியில் கல்வி கற்றார். அதன்பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கற்றுத்தேர்ந்து இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றவர். பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு கொழும்பிற்கு வந்த இவர் இவரது தந்தையால் நவம்பர் 1963 ஆம் ஆண்டு தொடக்கி வைக்கப்பட்ட தேயிலை ஏற்றுமதி நிறுவனமான ‘ஈஸ்வரன் பிரதர்ஸ்’ நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இன்று சுமார் 50 நாடுகளுடன் ஏற்றுமதி உறவினைக் கொண்டுள்ள வர்த்தக நிறுவனமாக இது திகழ்கின்றது. இந்த நிறுவனத்தை ஆரம்பித்து வைத்த இவரது தந்தையார் பற்றி இச் சந்தர்ப்த்தில் குறிப்பிட வேண்டும். உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகப் பிரமுகர்களிடையே பிரப��்யமானவர் வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை. இலங்கை அரசிடமிருந்து தேசபந்து விருதினைப் பெற்ற இவர், தமிழகத்தின் திருச்செந்தூர் மாவட்டத்தில் சாத்தான்குளம் அருகில் உள்ள சிற்றூரான பன்னம்பாறை இவரது பிறப்பிடமாகும். 1911 ஆம் ஆண்டு ஒக்ரொபர் 7 திகதி பிறந்த வி.ரி.வி.தெய்வநாயகம் பிள்ளையின் வாழ்வும் உழைப்பும் இன்று வி.ரி.வி. நிறுவனத்தின் உரமாக இருக்கின்றது.\nதிரு. ஈஸ்வரனின் சிறுகதைகளின் கருப்பொருட்கள் அவரது பல்வேறு அனுபங்களைக் கொண்டதாக இருக்கின்றன. சிறுகதைளின் தளம் இலங்கை, இந்தியா, உலகம் என்று விரிந்து செல்கின்றது. ஆத்மீகத்தில் ஈடுபாடு கொண்ட, மனிதாபிமானியான இவரது இலக்கிய ஆக்கங்களை தினக்குரல், வீரகேசரி, ஞானம், கலைமகள் போன்ற இதழ்களில் நான் வாசித்திருக்கின்றேன். ஈழத்து எழுத்தாளர் பலருக்கு இவர் நூல்கள் வெளியிடுவதற்கு தானாகவே வலிந்து உதவிகள் செய்திருக்கின்றார். கலைமகள் ராமரத்தினம் குறுநாவல் போட்டியில் எனது குறுநாவலான ‘தாயுமானவர்’ என்ற குறுநாலுக்குப் பரிசு கிடைத்த போது பாராட்டி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் கனடாவில் எனது 25 வருட இலக்கிய சேவையைப் பாராட்டி விழா எடுத்த போது திரு. ஈஸ்வரன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியையும் ‘கனடா தமிழர் இலக்கியம்’ என்ற நூலில் இடம் பெறச் செய்தது எனக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதுகின்றேன். இச் சிறுகதைத் தொகுப்புப் போல இன்னும் பல ஆக்கங்கள் அவரிடம் இருந்து வெளிவர வேண்டும் எனத் தமிழ் இலக்கிய ஆர்வர்கள் சார்பாக எதிர்பார்க்கின்றேன்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்ல���ு சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்த��� வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இ���ைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு ���ொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசத��களினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/02/13225305/1078417/Kutrasarithiram.vpf", "date_download": "2020-04-05T03:40:17Z", "digest": "sha1:TGWJCU3VU3I63ECREYXKRVMEGMIAP6MV", "length": 6697, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குற்ற சரித்திரம் - 13.02.2020 : எச்சரித்தும் தொடர்ந்த தகாத உறவு.. மாமியாரின் காதலனை வெட்டிக்கொன்ற மருமகன்..", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுற்ற சரித்திரம் - 13.02.2020 : எச்சரித்தும் தொடர்ந்த தகாத உறவு.. மாமியாரின் காதலனை வெட்டிக்கொன்ற மருமகன்..\nகுற்ற சரித்திரம் - 13.02.2020 : எச்சரித்தும் தொடர்ந்த தகாத உறவு.. மாமியாரின் காதலனை வெட்டிக்கொன்ற மருமகன்..\nகுற்ற சரித்திரம் - 13.02.2020 : எச்சரித்தும் தொடர்ந்த தகாத உறவு.. மாமியாரின் காதலனை வெட்டிக்கொன்ற மருமகன்..\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\n(03/04/2020) குற்ற சரித்திரம் - 8 நாள் ஊடரங்கில் 1,20,766 வாகனங்கள் பறிமுதல்... என்ன வழக்கு\n(03/04/2020) குற்ற சரித்திரம் - 8 நாள் ஊடரங்கில் 1,20,766 வாகனங்கள் பறிமுதல்... என்ன வழக்கு\n(27/03/2020) குற்ற சரித்திரம்: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் தற்கொலை... கொரோனா அச்சம் காரணமா...\n(27/03/2020) குற்ற சரித்திரம்: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் தற்கொலை... கொரோனா அச்சம் காரணமா...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/local-bodies/minor-problems-at-theni-polling-booth-in-local-body-election", "date_download": "2020-04-05T04:06:13Z", "digest": "sha1:7LRIGFS7MNRP3Q532KMTWYNCEQRXCFCW", "length": 11455, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "கரன்ட் இல்லை… பெயர் இல்லை… தேர்தலில் புலம்பிய தேனி மக்கள்! | Minor problems at Theni polling booth in local body election", "raw_content": "\nகரன்ட் இல்லை… பெயர் இல்லை… தேர்தலில் புலம்பிய தேனி மக்கள்\nதேனியில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே சிறு சிறு பிரச்னைகள் இருந்தன.\nஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், தேனி மாவட்டத்தில், வாக்குப்பதிவு தொடங்கியது முதலே சிறு சிறு பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்தன.\nஅ.தி.மு.க-விலிருந்து அ.ம.மு.க சென்று தற்போது தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்கும் தங்க.தமிழ்ச்செல்வன், தனது சொந்த ஊரான கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார்.\nவாக்குச்சாவடியில் கரன்ட் இல்லாததால், மக்கள் மிகுந்த சிரமத்துடன் சின்னங்களைக் கண்டுபிடித்து முத்திரை இட வேண்டிய சூழல் நிலவியது. அதைக் கண்ட தங்க.தமிழ்ச்செல்வன், ``உடனே மின்சாரம் வழங்குங்கள்… இல்லையென்றால் வாக்குப்பதிவை நிறுத்துங்கள்…’’ என்றார்.\nஅதிகாரிகளுடனான சமரசத்தினை அடுத்து, அமைதியான தங்க.தமிழ்ச்செல்வன், தனது ஆதரவாளர் ஒருவர் கொண்டுவந்திருந்த டார்ச் லைட் வெளிச்சத்தில் வாக்களித்தார். பின்னர், மின்தடை சரிசெய்யப்பட்டது. இதே போல, எண்டப்புலி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியிலும் மின்தடை இருந்ததால், மக்கள் வாக்களிக்க மிகவும் சிரமப்பட்டுப் புலம்பிக்கொண்டே வாக்களித்தனர்\nமாவட்டத்தின் ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வாக்குப்பதிவினைப் பார்வையிட, வாக்குச்சாவடிகளுக்கு திடீர் விசிட் அடித்தார் மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ்.\nஅரண்மனைப்புதூர் அரசுப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியினைப் பார்வையிட்ட அவரிடம், ``தனக்கு வாக்கு இல்லை என அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், வாக்குச்சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.” எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் உதயகுமார் என்பவர். உடனே, அதிகாரிகளை அழைத்து, ``பிரச்னையைச் சரி செய்யுங்கள்.” எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் உதயகுமார் என்பவர். உடனே, அதிகாரிகளை அழைத்து, ``பிரச்னையைச் சரி செய்யுங்கள்.\n`ஊரைக் காணவில்லை', `தி.மு.க பிரமுகரின் மண்டை உடைப்பு' -திகைக்கவைத்த தேனி வாக்குச்சாவடிகள்\nநம்மிடம் பேசிய உதயகுமார், ``அரண்மனைப்புதூர் 7வது வார்டில் வசிக்கிறேன். எனது மனைவி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறா���். கடந்த மாதம் எனக்கு என்னுடைய பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்தது. ஆனால், இப்போது வாக்களிக்க வந்தால், உங்கள் பெயர் இல்லை எனக் கூறுகிறார்கள்.\nஅதனால்தான் கலெக்டரிடம் கேட்டேன். ஓட்டுப்போட வழிவகை செய்வதாகக் கூறியுள்ளார். ஒரே முகவரியில், ஒரே வீட்டில் இருக்கும் என் மனைவி வாக்களித்துவிட்டார். என்னால் வாக்களிக்க முடியவில்லை எனக் கூறுவது முறையாக இல்லை.\n'- தேனி பிரச்சாரத்தில் ஆவேசமான ரவீந்திரநாத் குமார்\nதேர்தலுக்கு முன்பாக குலுக்குச் சீட்டு முறையில் ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த ஸ்ரீரங்காபுரம் கிராமத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்துகொடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, வாக்களிக்க மறுத்து, தேர்தலைப் புறக்கணித்த முதுவாகுடி மலைகிராம மக்கள், இந்தமுறை, குரங்கணியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/152265-discuss-about-one-nation-one-election-issue", "date_download": "2020-04-05T02:35:24Z", "digest": "sha1:EENJL2GPWIZICBCG2XSFADIWD43A5GCJ", "length": 6528, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 30 June 2019 - ஒரே நாடு... ஒரே தேர்தல்! - விபரீதமான யோசனையா, அபரிமிதமான யோசனையா? | Discuss about One nation, one election issue - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n - அழைக்கும் காங்கிரஸ்... தயங்கும் ஜி.கே.வாசன்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nஒரே நாடு... ஒரே தேர்தல் - விபரீதமான யோசனையா, அபரிமிதமான யோசனையா\nஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு\nசிதைக்கப்படும் அரிக்கமேடு துறைமுகம்... அழிக்கப்படும் அலையாத்திக் காடுகள்\nமுப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை\nஅகதிகளுக்கு அடைக்கலம்... வளரும் நாடுகளே புகலிடம்\n“வனச் சரகருக்கு 10 லட்சம் ரூபாய்... வனப் பாதுகாவலருக்கு 20 லட்சம் ரூபாய்\nவிஜய் மல்லையாவைப்போல ஓடியா போய்விட்டோம் - விஜயகாந்த் குடும்பம் கொந்தளிப்பு... ஏல அறிவிப்பின் பின்னணி இதுதான்\nபாதையை அடைத்து சுவர்... சாதியப் பாகுபாடா - பரிதவிக்கும் பட்டியல் இன மக்கள்\n” - நெகிழும் மகன்\n” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை\nபார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்\n - சென்னையில் கழிவறை தேடுவோரின் கண்ணீர்க் கதை\nஅன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்\nஒரே நாடு... ஒரே தேர்தல் - விபரீதமான யோசனையா, அபரிமிதமான யோசனையா\nஒரே நாடு... ஒரே தேர்தல் - விபரீதமான யோசனையா, அபரிமிதமான யோசனையா\nஒரே தேசம் ஒரே தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/education/jawaharlal-nehru-university-faces-yet-another-controversy", "date_download": "2020-04-05T04:42:11Z", "digest": "sha1:BIR3JF3YG2IFASNMEHGN7HGFNACEAGXF", "length": 6548, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 18 September 2019 - அறிவுத்துறைக்கு நிகழ்ந்த அவமானம்! | Jawaharlal Nehru University faces yet another controversy.", "raw_content": "\nஓர் இரவு... ஒரு காடு... ஒரு கைதி\nசினிமா விமர்சனம்: சிவப்பு மஞ்சள் பச்சை.\n100 நாள்கள்... 9 நாடுகள்... 28 மசோதாக்கள்\nதனித்தனிக் கட்சிகள்... தனித்தனி வீடுகள்\n“என் கட்சியிலும் வாரிசு அரசியலா\nடைட்டில் கார்டு - 13\nஇறையுதிர் காடு - 41\nபரிந்துரை: இந்த வாரம்...பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கான உடைகள்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஅன்பே தவம் - 46\nஇது சறுக்கல் அல்ல; சாதனைகளுக்கான படிக்கல்\nதேசத்துரோகச் சட்டப் பிரிவில் மாணவர் தலைவர் கன்ஹையா குமார் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய அளவில் சர்ச்சையின் மையமாக விளங்கிய டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ), மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/06/blog-post_01.html?showComment=1243919656134", "date_download": "2020-04-05T03:50:17Z", "digest": "sha1:5YX2Z7EKWBJNXRYE3MBWVXSFWI6M6GT5", "length": 17007, "nlines": 180, "source_domain": "www.kummacchionline.com", "title": "பீனாவின் நிலை | கும்மாச்சி கும்மாச்சி: பீனாவின் நிலை", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசுதீஷை நான் ஒரு பார்ட்டியில் சந்தித்தேன். அவன் என்னுடன் பேசிய விதமும் நடந்து கொண்ட முறையும் என்னுள் எப்பொழுதும் எழுந்து அடங்கும் நிராசையை மறுபடியும் தூண்டிவிட்டது. அவன் என்னைவிட ஒரு நான்கு வயது அதிகம் இருப்பான் போலத் தோன்றியது. அந்தப் பார்ட்டிக்கு நான் அழைக்கப்பட்டாலும் அங்கு எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய வாழ்க்கை நான் வாழவில்லை.\nநான் கேரளா மாநிலத்தில் பிறந்து, சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள். என்னுடைய தாய் என்னையும் என் தம்பியையும் நன்றாகவே வளர்த்தாள். என்னை நன்றாக படிக்க வைத்தாள். ஆனால் நான் வேலைக்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்ட பொழுது, என் தாய் தவறான அறிவுரைகளால் என்னை நடிகையாக ஆக்க ஆசைப்பட்டாள். என்னுடைய உடல்வாகும், நிறமும், அழகும் பார்ப்போரின் கண்ணை உறுத்தியிருக்க வேண்டும்.\nஅவள் என்னை ஒரு தயாரிப்பாளரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அவர் என்னை போட்டோ சூட் என்று ஏதேதோ சொல்லி என்னை தனிமைப் படுத்தி அவர் தேவையை முடித்துக் கொண்டார். அவர் எடுக்கப் போகும், படத்தில் நான் தான் கதாநாயகி என்றும் என்னை ஆசைக் காட்டி மேலும் இரண்டு மாதங்களுக்கு என்னை உபயோகப் படுத்திய பின் ஒரு நாள் படப்பிடிப்பில் எனக்கு மேக்கப் எல்லாம் போட்டு, நடிக்க வைத்தார் ஆனால் கதாநாயகியின் ஆறு தோழிகளில் ஒருத்தியாக. அந்தப் படம் இன்றுவரை வெளிவரவில்லை. கதாநாயகி மற்ற தோழிகளின் கதியும் தெரியவில்லை. இவை எல்லாம் என் அன்னையின் மேல் எனக்கு தீராத கோபத்தை உண்டாக்கியது. நான் என் அன்னையிடம் விவரத்தை சொன்ன பொழுது அவளின் மெத்தனம் மேலும் என்னை வெறுப்படைய செய்தது.\nஎல்லா சராசரிப் பெண்களுக்கும் தோன்றும் கல்யாணம், குடும்பம் போன்ற ஆசைகள் எனக்கு நிராசையாக தோன்ற ஆரம்பித்தது. அப்பொழுது தான் எங்கள் குடும்பத்திற்கு தெரிந்த ஒரு நபர் என் வீட்டிற்கு வந்தார், அவர் அம்மாவிடம் என்னை கல்யாணம் செய்து கொள்வதாகவும், இரண்டு மாதம் கழித்து சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதாகவும் சொன்னார். ஆதலால் என்னை அவருடன் ஜாலியாக இருக்கச் சொல்லி அம்மா கட்டாயப் படுத்தினாள். அந்தக் கயவன் இரண்டு மாதம் கழித்து காணாமல் போனான்.\nஇப்பொழுது ஒரு தொழிலதிபக் கிழவனுக்கு வைப்பாட்டியாக இருக்கிறேன். கிழவன் எங்கள் குடும்பத்தை நன்றாகவே கவனித்துக் கொள்கிறான். எங்களை இப்பொழுது சென்னையில் செட்டில் செய்து விட்டு தம்பியை படிக்க வைத்துக் கொண்டிருக்��ிறான். எனக்கும் டூ வீலர், கம்ப்யூட்டர் எல்லாம் வாங்கிக் கொடுத்து குடும்ப செலவிற்கு ஏராளமாகவே பணம் தருகிறான். ஆனால் என் உணர்ச்சியை குழிதோண்டி மண்போட்டு மூடிவிட்டான், படுபாவி. அன்னை என் நிலைமையை புரிந்து கொண்டு நான் எப்போதாவது ஜிம்மில் பார்க்கும் ஏதாவது ஒருவனை மாட்டி, கிழவன் ஊரில் இல்லாத நாளில் அழைத்துக் கொண்டு வந்தால், அவர்கள் கொடுக்கும் எச்சில் பானத்தை குடித்து அவர்களுக்கு கோழி வறுவல் கொடுத்து, எங்களை முதலிரவு அறைக்கு அனுப்பும் தோழி போல அனுப்பிவைப்பாள்.\nஎன் வாழ்க்கையை விமர்சிக்கும் முன்பு, என்னை ஒரு முறை பார்த்து என்னுடன் பேசிப் பாருங்கள் ஒவ்வொரு ஆண்மகனும் என்போன்ற ஒருத்திக்கு ஏதாவது ஒரு சமயத்தில் ஏங்குவீர்கள்.\nசுதீஷும் நானும் அந்தப் சந்திப்பிற்குப் பின் நன்றாக பழக ஆரம்பித்தோம். அவன் வேலை நிமித்தமாக வெளி ஊர்களுக்கு சென்று தங்கும் பொழுது என்னையும் கூட்டிச்செல்ல ஆரம்பித்தான். சில சமயம் இரண்டு மூன்று நாட்களுக்கு தங்கும் பொழுது அவன் அலுவலகம் செல்லும் நேரங்களில் அவனுடைய உடைகளை ஒழுங்குப்படுத்தி அவனுக்காக ஒரு மனைவியைப் போலக் காத்துக் கொண்டிருப்பேன். சுதீஷ் என்னை மிகவும் நன்றாகவே நடத்தினான்.\nசுதீஷ் என்னை நன்றாக புரிந்துக் கொண்டான். நான்தான் சுதீஷிடம் என்னைக் கொடுத்தேன். நான் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் கொடுத்தான். நான் முன்பு சொன்ன என் கல்யாண ஆசை மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது.\nகிழவனுக்கு நான் ஊர் மேயும் சேதி தெரிய ஆரம்பித்து விட்டது. என் அம்மாவிடம் ஆசை காட்டி எங்களை கூண்டோடு ஐதராபாடுக்கு மாற்றி விட்டான். அங்கு என் அம்மாவின் பெயரில் ஒரு பிளாட் வாங்கி என் உணர்ச்சிக்கு மேலும் சமாதிக் கட்டிவிட்டான்.\nசுதீஷ் எனக்காக காத்திருந்து, வெறுத்து கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டான். மறுபடியும் நான் அவனை சந்தித்த பொழுது அவன் சொல்லிய வார்த்தைகள் என்னை வாழ்நாள் முழுவதும் தொடருவது திண்ணம்.\n“பீனா நம் சந்திப்பு நீ படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடந்திருந்தால் நம் இருவர் வாழ்வும் நன்றாக இருந்திருக்கும்”.\nஎனக்குள் இருக்கும் \"சினிமா எடுக்கும் தொழிலதிபராக ஆகும்\" ஆசையை தூண்டி விட்டது.\nநல்ல கதை, நல்ல நடை, தொடர்க\nவைரஸ் தாக்குதலில் மீண்டு வந்த கும்மாச்சியே ... வருக... வருக...\nதிரட்டிகளை இணைக்கும் போதும், புது டெம்ப்ளேட் போடும் போதும் மிகக் கவனமாக இருங்கள்.\nமேலும் ஃபயர்பாக்ஸ், கூகுள் கிரோம் உலவிகளை பாவியுங்கள். நல்லா இருக்கும்.\nநைஜீரியா ராகவன், தங்கள் வருகைக்கு நன்றி.\nஇந்த வலைத் தளத்தில் என்னை முதல் நபராக தொடர்வதற்கு, மேலும் நன்றி.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகவுஜ மெய்யாலுமே (சென்னை செந்தமிழில் ஒரு வசனக்கவிதை...\nஅழகிய அலைகள் (பாகம் இரண்டு)\nஅழகிய அலைகள் (பாகம் ஒன்று)\nமீள் பதிவு-ஒரே முறை வோட்டு போடப் போய் ஆனால் போடாம...\nஅமரா...(வதி) போட்ட வோட்டு....(இப்படித்தான் வோட்டுப...\nநாங்கள் கண்ட அம்மண. கு....... நடனம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65730/WhatsApp-rolls-out-dark-mode-for-Android--iOS-users-globally", "date_download": "2020-04-05T05:17:32Z", "digest": "sha1:XSWHJFXDWCJGMD6AOYBXGMZTZQRB7YRT", "length": 8542, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வந்துவிட்டது வாட்ஸ்அப் டார்க் மோட்! | WhatsApp rolls out dark mode for Android, iOS users globally | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவந்துவிட்டது வாட்ஸ்அப் டார்க் மோட்\nடார்க் மோட் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது\nஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியது முதல் பல்வேறு அப்டேட்ஸ்களை பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் பீட்டா பயன்பாட்டாளர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட சில புதிய வசதிகளை 2020-ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் நிறுவனம் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் வழங்கிக் கொண்டு வருகிறது. அதன்படி, டார்க் ��ோட் வசதியை பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு தற்போது வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது.\nவாட்ஸ்அப் அப்டேட்டில் பயனாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அப்டேட்டாக டார்க் மோட் உள்ளது. ட்விட்டர், ஃபேஸ்புக் மெசஞ்சர், அமேசான் கிண்டில் போன்ற ஆப்கள் ஏற்கெனவே டார்க் மோட் வசதியை அறிமுகப்படுத்திவிட்ட நிலையில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் இன்னும் அந்த வசதியை அறிமுகம் செய்யவில்லை. அதேசமயம் விரைவில் டார்க் மோட் வசதி அறிமுகம் செய்யப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்திருந்த நிலையில் சோதனை முயற்சியாக பீட்டா வெர்ஷனில் டார்க் மோடை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.\nஉங்களது வாட்ஸ்அப் செயலியில் WhatsApp Settings > Chats > Theme > Dark சென்று டார்க்மோட் வசதியைப் பெறலாம். தற்போது பீட்டா வெர்ஷனுக்கு மட்டுமே வந்துள்ளதாகவும் கூடிய விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் அறிமுகமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.\n‘கடைசி விவசாயி’ படத்தில் இருந்து இளையராஜா விலகல்\n2 வருடங்களில் 15 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத்தில் பரிதாபம்\n'' - விளக்கம் அளித்த ஜாக்கிசான்\n\"எல்லைகளைத் திறந்தால் மரணம் உறுதி\"- எடியூரப்பா காட்டம் \nதமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 5 ஆக உயர்வு\n: அரசு சார்பில் கையில் வைக்கப்பட்ட சீல் புண்ணாக மாறிய அவலம்\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு - நடிகை மீனா\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஇனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்... எப்படி \n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2 வருடங்களில் 15 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத்தில் பரிதாபம்\n'' - விளக்கம் அளித்த ஜாக்கிசான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66646/Unknown-dead-body-founded-in-Vellore-Castle", "date_download": "2020-04-05T02:52:38Z", "digest": "sha1:2MZR7K35TIPFXXQBW46LYAOHZIXSKKAO", "length": 7842, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத சடலம் : பெண்ணா ? திருநங்கையா ? என விசாரணை | Unknown dead body founded in Vellore Castle | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு\nவேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத சடலம் : பெண்ணா திருநங்கையா \nவேலூர் கோட்டை அகழியில் மிதந்த அடையாளம் தெரியாத சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவேலூர் கோட்டைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் வருகை தருவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா எதிரொலியால் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோட்டை அகழியில் அடையாளம் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து கோட்டை அகழிக்கு சென்ற காவல்துறையினர் அடையாளம் தெரியாத சடலத்தை கைப்பற்றினர். பின்னர் அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசடலமாக மீட்கப்பட்ட உடல் சுடிதார் மற்றும் பெண்கள் அணியும் பேண்ட் உடுத்திருந்ததால், அது பெண்ணா அல்லது திருநங்கையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அகழியில் குதித்து தற்கொலையா அல்லது திருநங்கையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அகழியில் குதித்து தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டு அகழியில் வீசப்பட்டரா அல்லது கொலை செய்யப்பட்டு அகழியில் வீசப்பட்டரா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.\nபதவி ஆசைக்காக தன்னை தானே வெட்டிக்கொண்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி\nமனிதனுக்குள் கொரோனா வைரஸ் நுழைவது எப்படி \nகொரோனா எதிரொலி : சிபிஎஸ்சி தேர்வுகள் மார்ச் 31 வரை தள்ளிவைப்பு..\nதமிழகத்தில் 4 ஆக அதிகரித்த கொரோனா உயிரிழப்பு\nகொரோனா சிகிச்சைக்கான மருந்தை இந்தியாவிடம் கேட்டுள்ளேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n#TopNews பிரதமரின் கோரிக்கை முதல் எடியூரப்பாவின் எதிர்ப்பு வரை..\nஊரடங்கு உத்தரவு: 1000 கி.மீ நடந்தே திருச்சி வந்த இளைஞர்கள்..\n“என் குடும்பத்த���னரை வாசலில் நின்று பார்த்துவிட்டு வந்தேன்” - பஞ்சாப் மருத்துவரின் சோகம்\n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\n‘Lights on idea’- பிரதமரின் வேண்டுகோள் குறித்து பேசிய வேலைக்காரன் பட இயக்குநர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமனிதனுக்குள் கொரோனா வைரஸ் நுழைவது எப்படி \nகொரோனா எதிரொலி : சிபிஎஸ்சி தேர்வுகள் மார்ச் 31 வரை தள்ளிவைப்பு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/jayamybestie?referer=trendingFeed", "date_download": "2020-04-05T05:11:01Z", "digest": "sha1:4MKH6JPXAUD7KF45TFHFBRXEYTOHTSKH", "length": 3416, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "sharmi - Author on ShareChat - I love my family & friends", "raw_content": "\n#💪Single Vs Lovers🥰 #👌அருமையான ஸ்டேட்டஸ் #😫சோக ஸ்டேட்டஸ் #😘என் அன்பு காதலி #😍ஒன்றான இதயங்கள்\n16 மணி நேரத்துக்கு முன்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/07/29/", "date_download": "2020-04-05T04:19:18Z", "digest": "sha1:2FLCISN7HO66QFBWSPHQG7NU6D4HKTXR", "length": 12980, "nlines": 117, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "29 | ஜூலை | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nபூமியின் மைய பகுதியில் என்ன இருக்கும்\nபூமியின் மையபகுதியை நோக்கிச் செல்லும்போது அழுத்தம் அதிகரிக்குமா குறையுமா பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் பலர் முழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் காற்றின் அழுத்தம் மட்டுமே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், பூமிக்கு உள்ளே அந்த இடத்தின் மேலுள்ள பாறைகளின் அழுத்தமும், காற் றின் அழுத்தமும் சேர்ந்திருக்கும்தானே இதனால் தான் சுரங்கத்தின் உள்ளே கூட அழுத்தம் அதிக மாக உள்ளது. பூமியின் மையபகுதியை நோக்கி செல்லச் செல்ல அழுத்தமும் அதிகரிக்கிறது; வெப்பமும் அதிகரிக்கிறது. பூமியின் மையபகுதி வெப்ப குழம்பாக இருப்பது தான் இதுபோன்ற வெப்பத்துக்குக் காரணம்.\nபெரும்பாலும் இரும்பு மற்றும் நிக்கலால் ஆனது தான் பூமியின் உட்பரப்பு. அதன் உட்பகுதி திட பொருளாகவும், வெளிபகுதி திரவமாகவும் இருக்கும் என்று கருதபடுகிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் மேல் ஓடு குளிர்ந்து உறைந்து போய் விட்டது. அதுதான் நாம் இப்போது பார்க்கும் பாறைகள், குன்றுகள் மற்றும் மலைகள்.\nபூமியின் உள்ளகத்தைச் சுற்றி சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் பருமன் உள்ள `மாடில்’ எனும் அடுக்கு உள்ளது. இந்த அடுக்கின் பலம் குன்றிய சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்படும். அந்த விரிசல்களில் அவ்வப்போது பீறிட்டு எழும் நெருப்பு பிழம்புகள் தான் `எரிமலைகள்’.\nதிருப்பதியில் திகில் சம்பவம்-குழந்தையை க வ்வி ஓடிய சிறுத்தை-பாய்ந்து பிடித்து மீட்ட த ந்தை\nதிருப்பதி: திருப்பதி மலைப் பாதையில், 2 வயதுக் குழ்நதையை சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு ஓட முயன்றபோது, குழந்தையின் தந்தை மிகவும் துணிச்சலுடன் சிறுத்தையிடமிருந்து தனது குழந்தையை மீட்டார்.\nஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்தவர் சோபன்பாபு (35). இவருக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், கோகிலா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இவர் நேற்று மாலை தன்னுடைய மனைவி, மாமியார் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் காளஹஸ்தியில் இருந்து திருப்பதிக்கு வந்தார்.\nஅலிபிரியில் இருந்து திருமலைக்கு கால்நடையாக சென்றனர். முதலாவது மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். தனது இரு கைகளிலும் இரு குழந்தைகளைப் பிடித்து நடக்க வைத்தபடி வந்து கொண்டிருந்தார் சோபன்பாபு.\nஇரவு ஏழரை மணியளவில் அவர்கள் 7வது மைல் அருகே வந்தனர். அப்போது மலைப்பாதை வேலிக்கம்பிக்கு அருகே விற்றுக் கொண்டிருந்த வேர்க்கடலையை மகள் கோகிலா கேட்டதால் வாங்கிக் கொடுத்தார் சோபன்பாபு. பின்னர் பர்ஸிலிருந்து பணத்தை எடுப்பதற்காக கோகிலாவின் கையை விலக்கி பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார்.\nஅந்தசமயத்தில் திடீரென வேலிக்கு அப்பாலிருந்து ஒரு சிறுத்தை திடீரென வெளியே பாய்ந்தோடி வந்தது. சிறுமி கோகிலாவை அப்படியே வயிற்றில் கவ்விய சிறுத்தை மீண்டும் வேலியைத் தாண்டி ஓட எத்தனித்தது.\nஇதைப் பார்த்து பதறிப் போன சோபன் பாபு, மகா துணிச்சலுடன் தனது இன்னொரு மகளின் பிடியை உதறி விட்டு விட்டு கோகிலாவின் கால்களைப் பிடித்து வேகமாக இழுத்தார். அவரது கதறல் குரலைக் கேட்ட அப்பகுதி வியாபாரிகளும், பக்தர்களும் திரண்டு வந்து சத்தமாக குரல் கொடுக்கவே பயந்து போன சிறுத்தை, குழந்தையை கீழே போட்டு விட்டு ஓடி விட்டது.\nகண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையின் வயிற்றில் சிறுத்தையின் பற்கள் பதிந்திருந்தன. உடனடியாக குழந்தையை திருப்பதி ரூயா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.\nரத்த வாடை பார்த்து விட்டதால் மறுபடியும் சிறுத்தை வரலாம் என்ற அச்சத்தால் மலை மீதிருந்த பக்தர்கள் கீழே இறங்க வேண்டாம் எனவும், கீழிருந்து மலைப் பாதை வழியாக யாரும் வர வேண்டாம் எனவும் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை தகவல் விடுத்தது.\nஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் இங்கு இருந்திருக்கிறது. அப்போது புகை போட்டும், நெருப்பை மூட்டியும் சிறுத்தையை விரட்டி வந்துள்ளனர்.\nஆனால் தற்போதுதான் முதல் முறையாக மனிதர்கள் மீது சிறுத்தை தாக்குதல் நடத்தியிருக்கிறது.\nகடவுள்தான் தனது குழந்தையை காப்பாற்றியதாக அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில் இருந்த சோபன்பாபு கூறினார்\n« ஜூன் ஆக »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/08/06/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-04-05T04:04:25Z", "digest": "sha1:L7U4JBE6KKLHV3Y4QWID4LGI7WRQP6UB", "length": 17036, "nlines": 134, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "கூகுள் அதிரடியால் சரியும் பயர்பாக்ஸ் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← இளசுகளின் இன்னொரு கிக் முகம்\nபினாயக் சென்:விடுதலையான பழங்குடி போராளி\nகூகுள் அதிரடியால் சரியும் பயர்பாக்ஸ்\nபயர்பாக்ஸ் பிரவுசரில் இதுவரை இயங்கி வந்த கூகுள் டூல்பார், தற்போது புழக்கத்தில் இருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 5 தொடங்கி, இனி வர இருக்கும் பிரவுசர்களில் கிடைக்காது என கூகுள் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த டூல்பார் மூலம் தான��, தானியங்கி மொழி பெயர்ப்பு, கிளவ்ட் புக்மார்க், ஹிஸ்டரி சேவ் செய்தல், தேடல் வசதி போன்றவை பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைத்து வந்தன. இனி இவை பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைக்காது. இதற்குக் காரணம் குரோம் பிரவுசரை, கூகுள் முன்னுக்குக் கொண்டு வர ஆசைப்படுவதே ஆகும்.\nதொழில் நுட்ப ரீதியாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை கூகுள் நிறுவனத் தினைப் பார்த்துத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு அந்நிறுவனம் வழங்கும் குரோம் பிரவுசரே சாட்சி. இதன் பயன்பாடு தொடர்ந்து அதிக வாடிக்கை யாளர்களைக் கவர்ந்து வருகிறது. அறிமுகப்படுத்தப் பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், இதன் பயன்பாடு வேகமாக உயர்ந்து உள்ளது. பிரவுசர் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடும் இணையதளமான நெட்மார்க்கட் ஷேர் (http://www.netmarketshare.com/ source=NASite) அண்மையில் வெளியிட்ட தகவல்கள் குரோம் வளர்ந்து வருவதனை உறுதி செய்துள்ளன.\nகடந்த ஓராண்டில், குரோம் பிரவுசர் பயன்பாடு 7.24%லிருந்து 13.11% ஆக உயர்ந்துள்ளது. சில குறிப்பிட்ட தகவல் தொழில் நுட்ப தளங்களில், இதன் பயன்பாடு இன்னும் கூடுதலாக 15% லிருந்து 24.4% ஆக உள்ளது.\nமற்ற பிரவுசர்களில் சபாரி பிரவுசர் நல்ல வளர்ச்சியைக் கொண்டுள்ளது. 2.6% கூடுதலாக இதற்கு வாடிக்கையாளர்கள் மாறி உள்ளனர். தொழில் நுட்ப தளங்களில் சபாரி பிரவுசரின் பயன்பாடு 10.5% ஆக உள்ளது.\nகுரோம் வளர்ச்சியில் அதிகம் பாதிக்கப்பட்டவை பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் களாகும். மொஸில்லா பயர்பாக்ஸ் பயன்பாடு 23.8% லிருந்து 21.7% ஆகக் குறைந்தது. தொழில் நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு 34.4% லிருந்து 30.9% ஆகக் குறைந்திருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் 10% அளவிற்குக் குறைந்தது இந்த ஆண்டில் தான். அதிகம் பாதிக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பிரவுசர், தானாகவே இந்த வீழ்ச்சியைத் தேடிக் கொண்டது எனக் கூறலாம். இதன் பயன்பாடு 60.3%லிருந்து 53.7% க்குச் சென்றுள்ளது. தொழில் நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு, 37.9% லிருந்து 31.1% ஆகக் குறைந்துள்ளது. மொத்தத்தில் இதன் பயன்பாடு விரைவில் 50% க்கும் கீழாகச் செல்லலாம். இதற்குக் காரணம், மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9னை, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயக்க முடியாத நிலையில் வடிவமைத்ததுதான்.\nஅடுத்தபடியாக பாதிப்பு பயர்பாக்ஸ் பிரவுசருக்குத்தான். கடந்த ஆண்டுகளில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருடன் ஒப்பிடுகையில், பயர்பாக்ஸ் பிரவுசர் தான் மிகவும் பாதுகாப்பான, நிலையாக இயங்கும் பிரவுசராக மதிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு அம்சங்களை குரோம் எடுத்துக் கொண்டுள்ளது.\nமேலும் கூகுள் திட்டமிட்டே பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆதரவை விலக்கி வருகிறது. அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் (http://www.google.com/support/toolbar/bin/answer.pyanswer= 1342452&topic=15356%29), பயர்பாக்ஸ் பிரவுசருக்கான கூகுள் டூல்பார், பயர்பாக்ஸ் பிரவுசர் 5 மற்றும் இனி வெளியிடப்பட இருக்கும் அடுத்த பதிப்பு களில் இயங்காது என அறிவித் துள்ளது. பதிப்பு 4 வரை மட்டுமே கூகுள் டூல் பார் இயங்கும். தற்போது பயர்பாக்ஸ் 5 பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. பயர்பாக்ஸ் 6, ஆகஸ்ட் மத்தியிலும், அதன் பின் 6 வாரங்கள் சென்ற பின்னர், பயர்பாக்ஸ் 7 பதிப்பும் வெளியிடப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nபயர்பாக்ஸ் பதிப்பு 5 கூகுள் டூல்பார் இல்லாமல் இருப்பதனாலேயே, பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்களில் பலர், புதிய பதிப்பு 5க்கு மாறாமால் உள்ளனர். இவர்கள் புதிய கூகுள் டூல்பாரினை எதிர்பார்க்கின்றனர் என்று மொஸில்லா நிறுவன வல்லுநர் ஒருவர் கூறியுள்ளார்.\nபயர்பாக்ஸ் பிரவுசரில் பல விஷயங்கள் கூகுள் டூல் பார் மூலமே இயக்க முடிந்தது. எடுத்துக் காட்டாக, பலர் கூகுள் டூல் பார் மூலம் தான் புக்மார்க்ஸ் சேவ் செய்தனர். இப்போது அந்த டூல் பார் இயங்கவில்லை என்றால், புக்மார்க்ஸை இழக்க வேண்டியதுதான் என எண்ணுகின்றனர். ஆனால், அவை www.google.com/bookmarks என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் என்பது பலருக்குத் தெரியவில்லை.\nமொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் பிரவுசர் மூலம், பிரவுசர் பயன்பாடு மற்றும் தேடுதல் குறித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்களை, கூகுள் நிறுவனத்தின் ஆய்வுக்குத் தொடர்ந்து தந்து வந்தது. இதற்கான ஒப்பந்தம் 2004ல் மேற்கொள்ளப்பட்டு, மூன்று முறை புதுப்பிக்கப்பட்டு, தற்போது முடிவிற்கு வந்துள்ளது. இதற்கு முன்னர், மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரை, கூகுள் டூல்பாருடன் சேர்த்தே வழங்கி வந்தது. இதற்கு கூகுள் நிறுவனம் கணிசமான பணத்தை மொஸில்லாவிற்கு வழங்கி வந்தது. இப்போது அனைத்தும் முடிவிற்கு வந்துள்ளது.\nஆனால், மொஸ��ல்லா இதனால் கலவரம் அடையவில்லை. மீண்டும் தன்னுடைய மொஸில்லா பயனாளர் களின் தொழில் நுட்ப குழுவினை உயிர்ப்பித்துள்ளது. இதன் மூலம், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் பல தகவல்களை விவாதித்து தங்கள் படைப்புகளில் பயன்படுத்த முடியும். இவை பயர்பாக்ஸ் பிரவுசர் கட்டமைப் பில் மாற்றங்களை ஏற்படுத்த பயன்படும். உடனடியாகச் செயல்பட்டு மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க வேண்டியுள்ளது. உடனே அவர்களின் பயத்தைப் போக்க, சில மாற்றங் களையும் வசதிகளையும் பயர்பாக்ஸ் தராவிட்டால், அது பிரவுசர் சந்தையில் தன் பங்கினை இழக்கும் என்பது உறுதி\n← இளசுகளின் இன்னொரு கிக் முகம்\nபினாயக் சென்:விடுதலையான பழங்குடி போராளி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூலை செப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-52044562", "date_download": "2020-04-05T04:23:22Z", "digest": "sha1:2RXPSO76XBD4IF6O45BHLTGVEJVPDYHC", "length": 15677, "nlines": 146, "source_domain": "www.bbc.com", "title": "கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்? - BBC News தமிழ்", "raw_content": "\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்.\nஅவற்றின் மேற்பரப்பில் ஒருவேளை கொரோனா வைரஸ் கிருமி இருந்தால் அதை தொற்றிக்கொள்ளாமல் இருக்க இவ்வாறு செய்கின்றனர். ஆனால், எந்தெந்த பொருட்கள் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்\nஇருமல் மற்றும் தும்ம���ின்போது மூக்கு மற்றும் வாய் வழியாக, மிகச்சிறிய, சுமார் 3,000 எண்ணிக்கை அளவிலான உமிழ்நீர்த் துளிகள் வெளிவரும்.\nஇந்தத் துளிகளின் அளவு 1-5 மைக்ரோ மீட்டர் மட்டுமே. அதாவது மனிதர்களின் சராசரி மயிரிழை ஒன்றின் அகலத்தில் 30இல் ஒரு பங்கு.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஆடைகள், பொருட்கள் மீது மட்டும் படியாமல் காற்றிலும் கலக்கும் இந்தத் துகள்கள், காற்றில் மூன்று மணிநேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும்.\nஒரு துளியில் எத்தனை வைரஸ்கள் இருக்கும் என்பது குறித்த சரியான தரவுகள் இல்லை.\nஇன்ஃபுளூயென்சா வைரஸ்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பாதிக்கப்பட்டவரின் தும்மலில் வெளியாகும் ஒரு சிறு துளியில் பல பத்தாயிரம் வைரஸ் கிருமிகள் இருப்பது தெரிந்தது.\nஇந்த அளவு ஒவ்வொரு வகை வைரஸுக்கும் வேறுபடலாம்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகொரோனா வைரஸ் மலத்தில் எவ்வளவு நேரம் உயிர்வாழும்\nமனித மலத்தின் மீதும் நீண்ட நேரம் இந்த வைரஸ் உயிர்வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பான நேர அளவு எதுவும் இல்லை.\nஇந்த கொரோனா வைரஸ் பரவியுள்ள கழிவறையை பயன்படுத்திய ஒருவர், முழுமையாக கைகளை சுத்தம் செய்யாமல் எந்தப் பொருட்களைத் தொட்டாலும் அவற்றின்மீது இந்த வைரஸை பரவச் செய்ய முடியும்.\nஅதைவிட முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது, வைரஸ் தொற்றியுள்ள இடத்தை தொட்டுவிட்டு முகத்தை தொடுவதுதான் மனித உடலுக்குள் இந்த Sars-CoV-2 கொரோனா வைரஸ் செல்வதற்கான முக்கியமான வழியாக உள்ளது என்பது.\nகொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி - விரிவான அறிவியல் விளக்கம்\nகொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா\nமுறையாக கை கழுவுதல் எப்படி\nகொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும்\nகொரோனா குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு வைரஸ்களும், முறையாக சுத்தம் செய்ய்யப்படாத உலோகங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் மீது ஒன்பது நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.\nகுளிர்ச்சியான சூழல்களில் அவை 28 நாட்கள் வரைகூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.\nஅமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் தற்போது பரவி வரும் Sars-CoV-2 வகை கொரோனா வைரஸ் உலோகம���, பிளாஸ்டிக் ஆகியவற்றின் மேற்பரப்பில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை உயிர்ப்புடன் இருப்பது தெரியவந்துள்ளது.\nஎனினும், தாமிர உலோகத்தால் ஆன பொருட்களின் மேற்பரப்பில் நான்கு மணி நேரம் மட்டுமே இவை தாக்குப்பிடிக்கின்றன.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகொரோனா வைரஸ் ஆடைகள் மீது எவ்ளவு நேரம் இருக்கும்\nதுணிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.\nஎனினும், ஈரத்தை உறிஞ்சிக்கொண்டு விரைவில் காய்ந்துவிடும் தன்மையுடைய கார்டுபோர்டு அட்டைகளின் மேற்பரப்பில் பிளாஸ்டிக், உலோகம் ஆகிவற்றைவிட குறைவான நேரமே இந்த கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும்.\nசுற்றியுள்ள காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவற்றில் உண்டாகும் மாற்றம் இந்த நேர அளவின் மீது தாக்கம் செலுத்தும்.\nSars-CoV-2 கொரோனா வைரஸை பொருட்கள் மீது அழிப்பது எப்படி\nதற்போது பரவி வரும் Sars-CoV-2 கொரோனா வைரஸ் 62-71% ஆல்கஹால் அளவுள்ள கிருமி நாசினி அல்லது 0.5% ஹைட்ரஜன் பெராக்ஸைடு பிளீச்சிங் பவுடர் அல்லது 0.1% சோடியம் ஹைட்ரோகுளோரைட் உள்ள வீட்டுப் பயன்பாட்டுக்கான பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்து ஒரு நிமிடத்துக்கும் குறைவான காலத்தில் ஒழித்து விடலாம்.\nSelf isolation ஏன் அவசியம் தெரியுமா\nகடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil\nஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nமுடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil\nகொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவிடும் - இந்திய துயரம்\nஹண்டா வைரஸ்: சீனாவில் பரவும் தொற்று உலகுக்கு அடுத்த அச்சுறுத்தலாக மாறுமா\nகொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி\nகொரோனா மரணங்கள்: இத்தாலி மின்மயான ஊழியர்களின் நெகிழ்ச்சி அனுபவம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/12692", "date_download": "2020-04-05T03:07:21Z", "digest": "sha1:3WIDGS27VXBGLEWQVLUMHHDM34HQSUBE", "length": 5844, "nlines": 136, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | madras high court judge", "raw_content": "\n\"கார்த்திகை தீபம் ஏற்ற வெள்ளியங்கிரி மலையில் அனுமதி இல்லை\" - உயர் நீதிமன்றம்\n\"திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல\" - உயர் நீதிமன்றம் தீர்ப்பு\n'கொலீஜியத்தின் முடிவை தஹில் ரமானி மதிக்க வேண்டும்'- இந்திய பார் கவுன்சில்\nமோசடி மன்னன் வின்ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கு ஒத்துழைக்க மறுப்பு\nஏழு பேர் விடுதலை... இடியாப்ப சிக்கலில் தமிழக அரசு\nநீர்நிலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை உயர்நீதிமன்ற நீதிபதி பாராட்டி கௌரவப்படுத்தினார்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nமுற்பிறவி சாப தோஷங்களும் தீர்க்கும் பரிகாரங்களும் -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\nவிருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்\nகொரோனாவைத் தடுக்கும் சித்தர் மூலிகை - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nஜாதகப் பலனைப் பொய்யாக்கும் திதிசூன்ய தோஷம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2013-29753007297029903021298629923021-299729923016/palasingam", "date_download": "2020-04-05T04:49:23Z", "digest": "sha1:6VBJUTRBQHHWEQRQNXQXBLMYU4LOD7H3", "length": 20764, "nlines": 431, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மரண அறிவித்தல் 2013 - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nபிறப்பு : 5 ஏப்ரல் 1936 —\nஇறப்பு : 13 செப்ரெம்பர் 2013\nமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு மயிலியதனையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசிங்கம் அவர்கள் 13-09-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற பொன்னையா ராசாலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,\nகுமாரகுலசிங்கம்(கனடா), ��ெயபாலசிங்கம்(கனடா), வனிதசிங்கம்(இலங்கை), குமாரசிங்கம்(லண்டன்), வதனி(இந்தியா), பவாசிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற தனபாலசிங்கம், குருகுலசிங்கம்(கனடா), ரசிகசிங்கம்(லண்டன்), சிறிதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற கைலங்கிளி நாதன், பாக்கியவதி, மல்லிகாதேவி, துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற ஜெயபாலசிங்கம், சாந்தகுமாரி, தனலக்சுமி, தேவகி, விஜயகுமாரி, கெளரி, சுஜிபா, பிரவீனா, நிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற சற்குணதேவன், தர்மதேவன், சந்திராதேவி, காலஞ்சென்ற இலங்கநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nதர்சினி, தாரகா, அனுசியா, விதுசா, தர்சிகன், சங்கீதா, கண்ணன், இளங்குமரன், திருக்குமரன், சுகன்யா, டெனிஷா, முத்துக்குமாரி, சிவகுமாரி, ஜெயந்தன், ஜெயவதனன், தினுசன், தனுசன், துஸ்யந்தன், நிவ்யா, சாமினி, அனுசன், அபிரா, றெகிட், அபிசா, சுதா, அசோக் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,\nஉசானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகனடா தொலைபேசி : +14162477528\nபிரித்தானியா தொலைபேசி : +442088439926\nஇந்தியா செல்லிடப்பேசி : +919790257365\nஇலங்கை செல்லிடப்பேசி : +94775184392\nஇலங்கை செல்லிடப்பேசி : +94775547218\nஅன்னாரின் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரின் ஆத்ம சாந்திக்கு இறைவனை வேண்டுகின்றோம்.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/november-03/", "date_download": "2020-04-05T04:32:49Z", "digest": "sha1:SEALI3O5G73IBKHXZ7DBOXICKIJ2XGZN", "length": 14794, "nlines": 51, "source_domain": "www.tamilbible.org", "title": "கர்த்தரால் அறியப்பட்டவர்கள் – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது. கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்த���ச் சொல்லுகின்ற எவனும் அநியாயத்தை விட்டுக் விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாக இருக்கிறது. 2.தீமோத்தேயு 2:19.\nஅப்போஸ்தலர்களுடைய நாட்களிலும்கூட, சமய உலகத்தில் பெரும்குழப்பம் நிலவியது. எடுத்துக்காட்டாக, விசுவாசிகளின் உயிர்தெழுதல் நடந்தாயிற்று என்று இருவர் விபரீதமான உபதேசத்தைக் கற்ப்பித்தனர். இது மிகுதியற்ற கருத்து என்பதை நாம் அறிவோம். ஆனாலும், சிலருடைய விசுவாசம் தகர்ந்து போவதற்கு அது போதுமானதாயிருந்தது. ‘அந்த இருவரும் உண்மையான கிறிஸ்தவர்களா” என்னும் கேள்வி எழுவது இயற்கையே.\nஇன்றைய நாட்களில் இத்தகைய கேள்விகளை நாம் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மிகவும் புகழ்வாய்ந்த கிறிஸ்தவச் சமய போதகர் ஒருவர் இங்கே இயேசு கிறிஸ்துவின் கன்னிவயிற்றின் பிறப்பை மறுத்துரைக்கிறார். வேதத்தில் பல தவறுகள் இருக்கின்றன என்;று சமயக் கல்லூரி ஆசிரியர் ஒருவர் கற்பிக்கிறார். ஒரு கல்லூரி மாணவன், தான் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டதாகக் கூறுகிறான், ஆனாலும் இரட்சிப்பின் முழுமைக்கு ஒய்வுநாளை அனுசரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறுகிறான். ஒரு தொழில் அதிபதி தான் மனமாற்றமடைந்த அனுபவத்தை விவரிக்கிறார். ஆனாலும் சிலை வணக்கத்தை மேன்மையாகக் கருதக்கூடிய ஆலயத்திற்குச் செல்கிறார். அந்த ஆலயத்தில் புனிதச் சடங்குகளால் இரட்சிப்பு கிடைக்கும் என்றும் போதிக்கிறார்கள். சமயக் குருத் தலைவர் அப்பழுக்கற்றவர் என்றும் சிலர் கூறுகின்றனர். இவர்கள் யாவரும் உண்மையான கிறிஸ்தவர்களா\nவெளிப்படையாகச் சொல்ல வேண்டுமாயின், சிலருடைய கிறிஸ்தவ விசுவாசம் உண்மையானதா அல்லது பொய்யானதா என்று நாம் உறுதியாக சொல்லமுடியாது. உண்மைக்கும் பொய்க்கும், வெண்மைக்கும் கருமைக்கும,; இடையே ஒரு மங்கலான பகுதி உள்ளது. இதனை நாம் அறியமாட்டோம். தேவன் ஒருவரே அறிவார்.\nநிலையற்ற உலகில் தேவனுடைய அஸ்திபாரமே உறுதியானது. அவர் கட்டினது நிலைத்திருக்கும், அது மிகவும் வலிமை வாய்ந்தது. அந்த அஸ்திபாரத்தில் முத்திரை விளங்கும். அந்த முத்திரையில் இரண்டு வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று தேவனைச் சார்ந்தது, மற்றதோ மனிதனைச் சார்ந்தது. ஒன்று அறிக்கையாகும். மற்றதோ நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்.\nதம்முடையவர்கள் யாவர் என்பதைக் ���ர்த்தர் அறிவார் என்பது தெய்வீக பக்கமாகும். உண்மையாகவே அவரைச் சார்ந்தவர்கள் யாவர் என்பதை அவர் அறிவார். அவர்களுடைய செயல்பாடுகள் ஒருவேளை இருக்கவேண்டியபடி இல்லாதிருக்கலாம். எவரெல்லாம் நடிக்கிறார்கள், மாய்மாலம் செய்கிறார்கள், வெளியரங்கமான அவர்களது நடத்தை வெறும் நாடகமே, உள்ளான நிலையில் பொய் என்பதை அவர் அறிவார். வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளை அவர் பிரித்தறியக் கூடியவர். ஆயினும் அதனை நம்மால் அறியக்கூடாது.\nமனிதனுடைய பங்கு யாதெனில், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகின்ற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவன் என்பதேயாகும். தான் செய்கின்ற அறிக்கையை, அநியாயத்தை விட்டுவிலகுவதன் மூலமாகவே அவன் நிரூபிக்கக் கூடும். தான் கிறிஸ்தவன் என்று அறிக்கை செய்கிறவன் தொடர்ந்து பாவத்தில் நிலைத்திருப்பானாயின் தனது நம்பகத்தன்மையை இழந்துபோவான்.\nகோதுமைப் பயிர் எது, களை எது, என்று வேறுபடுத்திக் காண கண்டறியும் ஆற்றல் நமக்கு இல்லாதிருக்கலாம். தம்முடையவர்கள் யாவர் என்பதைக் கர்த்தர் அறிவார். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அறிக்கை செய்கிறவர்கள் பாவத்திலிருந்து பிரிந்து வாழ்ந்து தங்களுடைய அறிக்கையை மற்றவர்களுக்கு முன் மெய்ப்பித்துக் காட்ட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/q8/price-in-kolkata", "date_download": "2020-04-05T05:16:04Z", "digest": "sha1:XM2IDQZZJ3AJI2EHPVXR5HAC4P6Z7CBQ", "length": 11485, "nlines": 252, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ8 கொல்கத்தா விலை: க்யூ8 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஆடி க்யூ8\nமுகப்புநியூ கார்கள்ஆடிஆடி க்யூ8road price கொல்கத்தா ஒன\nகொல்கத்தா சாலை விலைக்கு ஆடி க்யூ8\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n55 tfsi quattro (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.1,53,72,349*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகொல்கத்தா இல் ஆடி க்யூ8 இன் விலை\nஆடி க்யூ8 விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 1.33 சிஆர் குறைந்த விலை மாடல் ஆடி க்யூ8 55 tfsi quattro மற்றும் மிக அதிக விலை மாதிரி ஆடி க்யூ8 55 tfsi quattro உடன் விலை Rs. 1.33 Cr. உங்கள் அருகில் உள்ள ஆடி க்யூ8 ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ எக்ஸ7் விலை கொல்கத்தா Rs. 92.5 லட்சம் ��ற்றும் போர்ஸ்சி கேயின்னி விலை கொல்கத்தா தொடங்கி Rs. 1.19 சிஆர்.தொடங்கி\nக்யூ8 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் எக்ஸ7் இன் விலை\nகொல்கத்தா இல் கேயின்னி இன் விலை\nகொல்கத்தா இல் எக்ஸ்ஜெ இன் விலை\nகொல்கத்தா இல் ஏ8 இன் விலை\nகொல்கத்தா இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக க்யூ8\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆடி க்யூ8 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்யூ8 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ8 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகொல்கத்தா இல் உள்ள ஆடி கார் டீலர்கள்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் க்யூ8 இன் விலை\nராஞ்சி Rs. 1.48 சிஆர்\nபுவனேஷ்வர் Rs. 1.56 சிஆர்\nகவுகாத்தி Rs. 1.49 சிஆர்\nராய்ப்பூர் Rs. 1.52 சிஆர்\nவிசாகப்பட்டிணம் Rs. 1.58 சிஆர்\nலக்னோ Rs. 1.53 சிஆர்\nபோபால் Rs. 1.58 சிஆர்\nஐதராபாத் Rs. 1.59 சிஆர்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2020/mar/14/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE-3381460.html", "date_download": "2020-04-05T04:26:33Z", "digest": "sha1:YQ6P3FVDYWVMW4GQNUTEEAGXYN2VV64B", "length": 8632, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n04 ஏப்ரல் 2020 சனிக்கிழமை 12:09:13 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nகேள்வி: உலகின் சிறந்த கண்டுபிடிப்பாக \"சக்கரம்' கருதப்படுகிறது. இது எப்படி புழக்கத்திற்கு வந்தது\nபதில்: சக்கரம் எப்போது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றி நிச்சயமாகச் சொல்ல முடியாது. மனிதன், உயரமான மலைகளிலிருந்து, உருண்டு ஓடி வரும் கற்கள் சீக்கிரம் நிலத்தை அடைவதைப் பார்த்திருக்கலாம் வட்ட வடிவ இலைச் சருகுகள் வேகமாகச் சுழல்வதைப் பார்த்திருக்கலாம். வெடித்துச் சிதறும் விதைகளின் சுழற்சியைக் கண்டிருக்கலாம் வட்ட வடிவ இலைச் சருகுகள் வேகமாகச் சுழல்வதைப் பார்த்திருக்கலாம். வெடித்துச் சிதறும் விதைகளின் சுழற்சியைக் கண்டிருக்கலாம் சக்கரத்தின் கண்டுபிடிப்பு சுழற்சியைப் பார்த்ததால்தான் ஏற்பட்டிருக்கக்கூடும்\nசரி, சக்க���ம் கண்டுபிடித்தபின் அதைக் குயவர்கள்தான் முதலில் பயன்படுத்தினர். ஒரு சக்கரத்தைப் படுக்க வைத்து அதன் மையப் பகுதியில் களிமண்ணைக் குவித்து வைத்து சக்கரத்தைச் சுழல விட்டு கைகளால் அக்களிமண்ணை வனைந்து, வழுவழுவென்று மண் பானைகளை உருவாக்கினர்.\nஇது நடந்த காலம் சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு. மெஸபடோமியாவில் இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பிறகு அதற்கு ஓர் அச்சாணி பொருத்தி, ஒற்றைச் சக்கர வண்டியாகச் செய்தனர். இதன் மூலம் பாரமான பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தினர். பிறகு இரண்டு சக்கரங்கள்.... ரயில் வண்டிகளில் ஏராளமான சக்கரங்கள் சக்கரம் இன்று வரை மாறவே இல்லை. அதை இயக்குவதற்கான சக்திகள் வேறுபடலாம். அந்த முதல் கண்டுபிடிப்பு இன்று வரை உலகை ஆட்டி வைக்கிறது சக்கரம் இன்று வரை மாறவே இல்லை. அதை இயக்குவதற்கான சக்திகள் வேறுபடலாம். அந்த முதல் கண்டுபிடிப்பு இன்று வரை உலகை ஆட்டி வைக்கிறது உலகின் முதல் கண்டுபிடிப்பும், சிறந்த கண்டுபிடிப்பும் சக்கரம்தான் உலகின் முதல் கண்டுபிடிப்பும், சிறந்த கண்டுபிடிப்பும் சக்கரம்தான் இந்திய தேசியக் கொடியில் சக்கரம் நடுவில் இருப்பது இந்நேரத்தில் நினைவில் வருகிறது இந்திய தேசியக் கொடியில் சக்கரம் நடுவில் இருப்பது இந்நேரத்தில் நினைவில் வருகிறது தர்ம சக்கரம்\nஊரடங்கு உத்தரவு - 11வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 11வது நாள்\nகரோனா தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு\nசென்னைக்கு ரயில் மூலம் வந்த நிவாரண பொருட்கள்\nரேஷன் கடைகளில் நிவாரண நிதி\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/63571", "date_download": "2020-04-05T05:18:59Z", "digest": "sha1:7MRJKLGGGMERQMTJNUFYMT4CHLTW75MJ", "length": 63307, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 2", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘��ிரயாகை’- 1\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 2\nபகுதி ஒன்று : பெருநிலை – 2\nமிகமெல்லிய ஒலிகளைப்போல துல்லியமாகக் கேட்பவை பிறிதில்லை. அன்னையின் மடியின் ஆடைமடிப்புக்குள் அழுந்தி ஒலித்த துருவனின் விம்மலோசையைக் கேட்டபோது அதை உத்தானபாதன் உணர்ந்தான். அவன் தலையில் சிறு பூச்சிகள் ஊர்வதுபோல உணரச்செய்தது அவ்வொலி. திரும்பி துருவனைப்பார்க்க எண்ணினான். ஆனால் கழுத்து இரும்பாலானதுபோல பூட்டப்பட்டிருந்தது. செயற்கையாகப் பெருமூச்சு விட்டு கால்களை நீட்டிக்கொண்டு அந்த இறுக்கத்தை வென்றான்.\nஉத்தமனின் தலையை மெல்ல வருடினான். “தந்தையே என் குதிரை” என்று அவன் கையை விரித்து “எனக்கு அவ்வளவு பெரிய குதிரைவேண்டும்…” என்றான். உத்தமன் முழுக்கமுழுக்க சுருசியின் வார்ப்பு என்று உத்தானபாதன் எண்ணிக்கொண்டான். நினைவு தெளிந்த நாளிலிருந்தே அவன் கேட்டுக்கொண்டே இருக்கிறான். பெற்றுக்கொள்வது தன் உரிமை என்பதுபோல அடையும்தோறும் ஆசைகொள்கிறான்.\nஉத்தமனின் மென்மையான வியர்த்த உள்ளங்கைகளைப் பிடித்து முத்தமிட்டான். ஆனால் அச்செயல் அப்போது அவன் மேல் எழுந்த கடும் வெறுப்பை வெல்வதற்கான பாவனையா என்றும் ஐயுற்றான். இவனில் என்னுடைய ஒரு துளிகூட இல்லை. வாழ்நாளெல்லாம் என்னிடம் விளையாடும் மாயத்தின் சிறிய துளிதான் இது. அவன் சாயல் சுருசியைப்போல இல்லை. அவன் அனைத்திலும் உத்தானபாதனையே கொண்டிருந்தான். ஆனால் விழிகளில் சுருசியின் அந்தத் தீராவிழைவு இருந்தது. அந்த விழைவு மட்டும்தான் அவள். அவளுடைய அந்நெருப்பை எந்த உடலிலும் அவளால் பற்றிக்கொள்ளவைக்கமுடியும். அடைந்தவற்றுக்கு அப்பால் எப்போதும் கனவுகண்டுகொண்டிருப்பவர்கள் எதை நிரூபிக்க எண்ணுகிறார்கள்\nதுருவனின் உடல் மெல்ல அசைந்ததை அவன் ஓரக்கண் அறிந்தது. சட்டென்று பெரும் கழிவிரக்கம் அவனுள் வந்து நிறைந்தது. துருவனாக ஒருகணம் நின்று உத்தானபாதன் அச்செயலின் குரூரத்தை முற்றிலும் உணர்ந்தான். ஏன் அதைச்செய்தான் என அவன் அகம் பிரமித்தது. துருவனை ஒருநாளும் கையில் எடுத்துக் கொஞ்சியதில்லை. உடலோடு அணைத்துக்கொண்டதேயில்லை. விழிகளைச் சந்திப்பதையே தவிர்ப்பான். மைந்தனின் தொடுகை உத்தானபாதனைக் கூசவைத்தது. ஏன் அந்த வெறுப்பு\nஏனென்றால் அவனுடைய சொந்த ஆற்றலின்மைக்கும் அவன் தன்னுள் எப்போதும் உணரும் தன்னிழிவுக்கும் கண்முன் நின்றிருக்கும் சான்று அச்சிறுவன். அந்தச் சிறு உடல் அவன் முன்னால் நீட்டப்பட்ட சிறிய சுட்டுவிரல். அவனைப்பற்றிய ஒரு இழிவாசகம் பொறிக்கப்பட்ட ஓலை. அவன் சென்றபின் அவனைப்பற்றி பூமியில் எஞ்சியிருக்கும் கீழ்நினைவு. உண்மையில் அந்தச் சான்றை முற்றாக மண்ணிலிருந்து அழிக்கவே அவன் அகம் எழுகிறது. அது தன் குருதி என்பதனால் அதை தவிர்த்துச்செல்கிறது.\n அச்சொல் அப்போது நெஞ்சில் எழுந்ததை உத்தானபாதன் அச்சத்துடன் உணர்ந்தான். அப்போது தெரிந்தது, அந்த மெலிந்த பெரியவிழிகள் கொண்ட சிறுவனே உண்மையில் தன் முழுமையான வழித்தோன்றல் என்று. அவன் நானேதான். என் அச்சங்களும் ஐயங்களும் கூச்சங்களும் கொண்டவன். என்னைப்போலவே ஆற்றலற்ற உள்ளம் கொண்டவன். என்னைப்போல எஞ்சிய வாழ்நாள் முழுக்க விரும்புவதற்கும் வெறுப்பதற்கும் காரணங்கள் தேடி அலைபாயப்போகிறவன். அவனை வெறுத்தது நான் என்னை வெறுப்பதனால்தான்.\nதலையைத் திருப்பாமல் விழியை மட்டும் திருப்பி உத்தானபாதன் துருவனை நோக்கினான். அன்னையின் மடியில் முகம்புதைத்து இறுக்கிக் கொண்டிருந்தான். திரும்பவும் கருவறைக்குள் புகவிழைபவன் போல அவன் உடல் துடித்தது. சுநீதி அவன் தலையை மீண்டும் மீண்டும் கைகளால் தடவியபடி மெல்லிய குரலில் காதில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். என்ன சொல்வாள் எப்போதும் அத்தருணத்தில் சொல்லப்படுபவற்றை மட்டும்தான். அச்சொற்கள் ஒவ்வொன்றும் அவன் மேல் எரித்துளிகளாக விழும் என அறியமாட்டாள். அச்சொற்களில் உள்ள மாற்றமற்ற மரபார்ந்த தன்மை காரணமாகவே இப்போது அவன் அவளையும் வெறுத்துக்கொண்டிருப்பான்.\nவெறுப்பும் விருப்பும் அவ்வயதிலேயே ஆழப்பதிந்து விடுகின்றனவா என்ன நிலைபெற்ற மதிகொண்ட தந்தையிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டதா இந்நிலையின்மை நிலைபெற்ற மதிகொண்ட தந்தையிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டதா இந்நிலையின்மை நான் விலக்கியவையும் நான் விரும்பியவையும் இணைந்துதான் மைந்தனாகி என் முன் வந்து நிற்கின்றதா நான் விலக்கியவையும் நான் விரும்பியவையும் இணைந்துதான் மைந்தனாகி என் முன் வந்து நிற்கின்றதா தன் மனம் உருகிக்கொண்டிருப்பதை உத்தானபாதன் உணர்ந்தான். என் மகன். என் சிறுவடிவம். ஆனால் நான் அவன் ஆன்மாவில் காறி உமிழ்ந்தேன்.\nஇது இறப்பின் கணம். அதன்பின் மானுடர் மறுபிறப்பு கொள்கிறார்கள். அதுவரை இருந்த அனைத்திலிருந்தும் அறுத்துக்கொள்கிறார்கள். எரிந்து அழிகிறார்கள், அல்லது உருகி மறுவார்ப்படைந்து விடுகிறார்கள். அருகே அவன் அழலாகிக் கொண்டிருக்கிறான் என உத்தானபாதன் உணர்ந்தான். அங்கிருந்து உடல் கரைந்து விழிகளில் இருந்து மறைந்துவிட விழைகிறான். உலகத்தையே தனக்கு எதிர்தரப்பாக நிறுத்தி முழுமையான தனிமையில் இருக்கிறான். அவமதிக்கப்பட்ட மனிதன் தெய்வங்களால் பழிவாங்கப்பட்டவன்.\n செய்யவேண்டியது அது அல்ல. அவனை அள்ளி எடுத்து மார்போடணைக்கவேண்டும். நெஞ்சில் அவன் நெஞ்சத்துடிப்பை அறியவேண்டும். நீ நான் என்று உடலாலேயே சொல்லவேண்டும். அதைத்தவிர எது செய்தாலும் வீணே. அவன் அதை நோக்கிச் சென்றான். நெடுந்தொலைவில் இருந்தது அந்தக்கணம். ஆனாலும் அவன் அங்கேதான் சென்றுகொண்டிருந்தான்.\nஒரு செருமலோசையால் கலைக்கப்பட்டு தலைதூக்கி அவையை நோக்கினான். அங்குள்ள அத்தனை கண்களுக்கும் முன்னால் ஒருபோதும் மீளமுடியாதபடி சிறுமைகொண்டுவிட்டதை உணர்ந்த கணமே அவனுக்கு தன்னை அங்கே கொண்டு நிறுத்திய துருவன் மீதுதான் கடும் சினம் எழுந்தது. எளிய புழு. மெலிந்த தோள்களும் வெளிறிய தோள்களும் கொண்டவன். அப்போது அவனுக்கு ஒன்று தெரிந்தது. அவனை அத்தனை சினம் கொள்ளச்செய்தது எது என. அவன் மடியில் ஏற முயன்ற துருவனின் கண்களில் இருந்தது அன்புக்கான விழைவு அல்ல, ஆழ்ந்த சுயஇழிவு. உரிமை அல்ல, அவமதிக்கப்படுவேனோ என்ற அச்சம்.\nஅவையை மீட்டுச்செல்ல விரும்பிய அமைச்சர் சுருசி சொன்ன கருத்தில் ஒரு சிறு நடைமுறை இக்கட்டைச் சொன்னார். அவையிலிருந்த அனைவருமே அந்தத் தருணத்தைக் கடந்துசெல்ல விழைந்தனர் என்பதனால் அதை ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டு விரித்து விரித்துக் கொண்டு சென்றனர். ஒவ்வொருவரும் அந்த விவாதத்தை பாவனைதான் செய்யத் தொடங்கினார்கள். ஆனால் எதிர்ப்பு வந்தபோது அவர்களின் உணர்ச்சிகள் உண்மையாக மாறின. அவ்வுணர்ச்சிகள் வளர்ந்தன. சற்றுநேரத்தில் அங்கே அப்படி ஒரு நிகழ்வுக்கான சான்றே இருக்கவில்லை.\nஉத்தானபாதன் ஓரக்கண்ணால் சுருசியை நோக்கிக் கொண்டிருந்தான். ஒரு கணமேனும் அவளில் சிறு வெற்றிப்புன்னகை ஒன்று வரும் என அவன் எதிர்பார்த்தான். இன்று இச்செயலுடன் அவள் விழைந்தது முழுமை அடைந்துவிட்ட���ு. மணிமுடிக்கும் செங்கோலுக்கும் உரியவன் எவன் என இனி எவருக்கும் ஐயமிருக்கப்போவதில்லை. ஆனால் அவள் மிகுந்த பரிவுடன் சிலமுறை துருவனை நோக்கினாள். ஒன்றுமே நிகழாததுபோல விவாதங்களில் கலந்துகொண்டாள். நினைத்ததை அடைந்த உவகையின் சாயல் கூட அவள் கண்களில், குரலில், உடலசைவுகளில் வெளிப்படவில்லை.\nஅவள் அறிவாள், மொத்த அவையும் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதைத்தான் நோக்கிக்கொண்டிருக்கிறது என. கண்கள் இல்லாதபோதுகூட உடல்கள் நோக்கின. அவளுடைய ஒரு சிறு அசைவுகூட அதுவரையிலான பயணத்தை முறியடித்துவிடும். ஆகவே அவள் அங்கே சிறுமியாகவும் கனிந்த அன்னையாகவும் விவேகம் கொண்ட அரசியாகவும் மாறிமாறித் தோற்றமளித்தாள். ஆனால் எப்படி அத்தனை உணர்ச்சிகளையும் முழுமையாக வென்று செல்கிறாள் எப்படி ஒரு சிறு தடயம் கூட வெளிப்படாமலிருக்கிறாள். உடலுக்கும் உள்ளத்துக்கும் நடுவே அத்தனை பெரிய இடைவெளியை எப்படி உருவாக்கிக்கொள்கிறாள் எப்படி ஒரு சிறு தடயம் கூட வெளிப்படாமலிருக்கிறாள். உடலுக்கும் உள்ளத்துக்கும் நடுவே அத்தனை பெரிய இடைவெளியை எப்படி உருவாக்கிக்கொள்கிறாள் அக்கணம் அவளை உத்தானபாதன் மிகவும் அஞ்சினான்.\nமரக்குதிரையை கையில் வைத்து திருப்பித் திருப்பி நோக்கிக்கொண்டிருந்த உத்தமனை நோக்கினான். சுயம்புமனுவின் குருதிவழி இனி அவனில் நீடிக்கப்போகிறது. ஆனால் அவனுக்கும் அதற்கும் எத்தொடர்பும் இல்லை. ஒருவகையில் அவனும் அவன் அன்னையும் நிலைபேறு கொண்டவர்கள். ஊசலாட்டங்களேதும் அற்றவர்கள். சுயம்புமனு விண்ணில் கருத்தூன்றி அடைந்த நிலைப்பேற்றை மண்ணில் காலூன்றி அடைந்தவர்கள். விழைவதெல்லாம் இப்புவியில் பருப்பொருளாகவே காணப்பெற்றவர்கள் எத்தனை நல்லூழ் கொண்டவர்கள். அவர்களுக்கு சஞ்சலங்களே இல்லை.\nசங்கும் பெருமுரசும் ஒலிக்க நிமித்திகன் மன்று எழுந்து முடிகாண் நிகழ்வு முழுமைகொண்டது என அறிவித்தான். குடிகள் வந்து உத்தானபாதனை வணங்கினர். ஓரிருவர் சென்று சுருசியிடம் சில சொற்கள் பேசினர். சுருசி பணிவும் நாணமுமாக அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டாள். அவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குடியையும் மைந்தர்பெயரையும் அவள் அறிந்திருந்தாள். அவளிடம் பேசியவர்கள் அதன்பின்னர்தான் சுநீதியிடம் வந்து பேசினர் என்பதை உத்தானபாதன் கண்டான்.\nஆனால் ஒவ்வொருவராலும் திட்டமிடப்படவில்லை. முதலில் செய்தவர் வகுத்த நெறியை பிறர் இயல்பாகவே கடைப்பிடித்தனர். அது கூட்டத்தின் இயல்பு. அப்போதுதான் அதுவரை அவன் கருத்தூன்றாத ஒன்றை அறிந்தான். எப்போதும் சுருசிக்கு நெருக்கமான குடித்தலைவர்தான் முதலில் எழுந்துவந்து விடைபெற்றார். அதையும் அவள்தான் முன்னரே சொல்லிவைத்திருக்கிறாளா சிலந்தி வலையைப் பார்க்கையில் எழும் பெரும் அச்சத்தை அவன் அடைந்தான். எளிய பூச்சிகளுக்காகவா இத்தனை நுட்பமான வலை\nவெண்குடை ஏந்திய வீரன் வந்து உத்தானபாதன் பின்னால் நிற்க, நிமித்திகன் முன்னால் சென்று அவன் அவை விலகுவதை அறிவித்தான். வாழ்த்தொலிகள் முழங்க உத்தானபாதன் நான்குபக்கமும் திரும்பி அவையை வணங்கி இடைநாழி நோக்கிச் சென்றான். அவனுக்குப்பின்னால் ஒவ்வொருவரிடமும் மென்னகையால் வணங்கி விடைபெற்று சுருசி வந்தாள். ஒவ்வொரு வேலையாளிடமும் ஓரிரு சொற்கள் பேசினாள்.\nஉத்தமனை இடைசேர்த்து அணைத்து அவனிடம் மிகமெல்ல ஏதோ பேசியபடி சுருசி வந்ததை அவன் கேட்டுக்கொண்டிருந்தான். அவள் பின்னால் வருவதை அவன் உணர்ந்தாகவேண்டும் என்பதற்காகத்தான் அப்படிப் பேசுகிறாளா மிகமெல்லப் பேசும்போது அவன் மேலும் செவிகூர்வான். அவன் சிந்தை முற்றிலும் அவள் மீதே இருக்கும். அப்போது அவன் அவளைப்பற்றி மட்டுமே எண்ண அவள் விழைகிறாள். அந்த மெல்லிய பேச்சில் ஒருவன் பெயரை சொல்லிவிட்டாளென்றால் அவன் அவளையன்றி பிற எதையும் என்ணமாட்டான். தன்னைச்சூழ்ந்தவர்களின் எண்ணங்களைக்கூட அவளே தீர்மானிக்கிறாள்.\nசுருசிக்குப் பின்பக்கம் சுநீதி தலைகவிழ்ந்து வந்தாள். அவள் ஆடையைப்பற்றி முகத்தை அதற்குள் மறைத்தபடி துருவன் வருவதை உத்தானபாதன் எதிரே தெரிந்த வெண்கலத் தூண்கவசத்தில் பார்த்தான். கால்களில் தொற்றியிருந்த துருவனை இழுத்துக்கொண்டு வந்ததனாலோ, அகம் தளர்ந்திருந்ததனாலோ சுநீதி மெல்லத்தான் வந்தாள். அவளுடைய கால்கள் மரத்தரையில் இழுபட்ட ஒலியின் மாறுபாட்டை உணர்ந்தவனாக உத்தானபாதன் அனிச்சையாகத் திரும்பி அவளைப்பார்த்தான்.\nஅவன் உதடுகள் அசைவதற்குள்ளாகவே சுருசி திரும்பி சுநீதியின் சேடியிடம் “மூத்தவரின் ஆடையைப்பற்றிக்கொள்ளுங்கள்” என்றாள். சுநீதியின் முகம் சிவந்து கண்களில் ஈரம் படர்ந்தது. சுருசி குனிந்து துருவனை நோக்கி “என்ன, இன்னுமா அழுகிறான்” என்றாள். துருவன் தாயின் ஆடையிலிருந்து தலைதூக்கி அவளை நீர்நிறைந்த பெரிய கண்களால் பார்த்தான். உத்தானபாதன் நெஞ்சு அதிர்ந்தது. அடுத்து அவள் என்னசெய்யப்போகிறாள்” என்றாள். துருவன் தாயின் ஆடையிலிருந்து தலைதூக்கி அவளை நீர்நிறைந்த பெரிய கண்களால் பார்த்தான். உத்தானபாதன் நெஞ்சு அதிர்ந்தது. அடுத்து அவள் என்னசெய்யப்போகிறாள் மிகநுண்ணிய ஒரு சொல், எஞ்சியவாழ்நாள் முழுக்க சுநீதியின் நெஞ்சில் இருந்து அது சீழ்கட்டும்.\nஆனால் சுருசி முகமெங்கும் விரிந்த இளக்காரப்புன்னகையுடன் துருவனிடம் “அரசரின் மடியில் அமர விரும்புகிறாயா அதற்கு நீ என் வயிற்றில் அல்லவா பிறந்திருக்கவேண்டும் அதற்கு நீ என் வயிற்றில் அல்லவா பிறந்திருக்கவேண்டும்” என்றாள். அந்த நாணமில்லாத நேரடிப் பேச்சை ஒருபோதும் அவளிடம் கேட்டிருக்காத உத்தானபாதன் திகைத்து நின்றுவிட்டான். அவன் கைவிரல்கள் அதிரத் தொடங்கின. சுநீதியின் முகம் வெளுத்து தலை குளிரில் நடுங்குவதுபோல ஆடியது. “எது உன்னால் எட்டமுடிவதோ அதை எட்ட முயல்க” என்றாள். அந்த நாணமில்லாத நேரடிப் பேச்சை ஒருபோதும் அவளிடம் கேட்டிருக்காத உத்தானபாதன் திகைத்து நின்றுவிட்டான். அவன் கைவிரல்கள் அதிரத் தொடங்கின. சுநீதியின் முகம் வெளுத்து தலை குளிரில் நடுங்குவதுபோல ஆடியது. “எது உன்னால் எட்டமுடிவதோ அதை எட்ட முயல்க உனக்குரியதல்லாதவற்றை நோக்கி எழமுயன்றால் பாதாள இருளே உனக்கு எஞ்சும்” என்றாள் சுருசி.\nமிச்சமின்றி அழித்துவிட்டாள் என உத்தானபாதன் எண்ணிக்கொண்டான். இந்த இறுதி அடிக்காகத்தான் அவள் இத்தனைநாள் காத்திருந்தாள். இந்தக்கணத்திற்குப்பின் ஒரு சிறு தன்மதிப்பும் சுநீதியிடம் எஞ்சலாகாது என்று விரும்புகிறாள். சட்டென்று மெல்லிய விம்மலுடன் வாயைப்பொத்திக்கொண்டு சுநீதி தோள்குறுக்கிக் குனிந்தபோது அது நிகழ்ந்துவிட்டது என்றும் அவன் அறிந்தான். சொற்களையே கத்தியாக்கி அடிவயிற்றில் செலுத்தி சுழற்றி இழுத்து எடுத்ததுபோல.\nமேலும் விரிந்த புன்னகையுடன் “அன்பையும் மதிப்பையும் இரந்து பெறமுடியாது மைந்தா. அவை உன் தகுதியால் உனக்குக் கிடைக்கவேண்டும். உனக்கு உன் அன்னையின் அன்பும் உன்னைப்போன்ற சிலரின் மதிப்பும் அன்றி வேறேதும் எழுதப்பட்டிருக்கவில்லை. செல். நூல்களைப்படி. அகப்பாடமாக்கு. அதைச்சொல்லி சிறுபாராட்டுகளைப் பெறு” என்றபின் திரும்பி இனிய புன்னகையுடன் உத்தானபாதனிடம் “அவனுடைய நலனுக்காகவே சொன்னேன் அரசே. அவன் இதேபோல மேலும் ஏமாந்து துயரடையக்கூடாதல்லவா” என்றாள். விரிந்த புன்னகையுடன் “செல்வோம்” என்று சொல்லி முன்னால் நடந்தாள்.\nஅது அவளுடைய உணர்ச்சிகளே அல்ல. அந்த ஏளனமும் ஆணவமும் அவளுடைய துல்லியமான நடிப்புகள். அவள் அதை முன்னரே திட்டமிட்டிருப்பாள். எப்படிச் சொல்லவேண்டும், எப்படி தலை திருப்பவேண்டுமென நூற்றுக்கணக்கான முறை ஒத்திகை செய்திருப்பாள். வெறுப்பாலோ ஏளனத்தாலோ சொல்லப்படும் சொற்களுக்கு இத்தனை கூர்மை இருக்காது. அப்படி இருக்கவேண்டுமென்றால் அவை உச்சகட்ட அழுத்தத்தை அடைந்திருக்கவேண்டும். இவை ஒரு கவிஞன் எழுதிய நாடகத்தில் நன்கு செதுக்கப்பட்ட சொற்கள் போலிருக்கின்றன.\nசுநீதியை திரும்பிப்பார்த்த உத்தானபாதன் தவிப்புடன் விழி விலக்கிக்கொண்டான். அவள் சரிந்துவிழப்போகிறவள் போல மெல்லிய அசைவுடன் நின்றுகொண்டிருந்தாள். சேடியர் இருவர் அவளை நோக்கிச் சென்றனர். அவர்கள் அவளை கூட்டிச்சென்றுவிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டு அவன் முன்னால்நடந்தான். ஓரிரு அடி வைத்தபின்னர்தான் அவன் இறுதியாக நோக்கிய துருவனின் கண்களை நினைவுகூர்ந்தான். அவை அச்சிறுவனில் அதுவரை இருந்த விழிகள் அல்ல. நெஞ்சுநடுங்க தன்னை முழுமையாக விலக்கிக்கொண்டான்.\nஅதுவரை நடந்தவற்றை மீண்டும் ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டபோதுதான் அந்த இறுதி நாடகத்துக்கும் சரியான இடத்தை சுருசி தேர்வுசெய்திருப்பதை உணர்ந்தான். குடிமக்கள் அவையினருக்கு அவள் அச்சொற்களைச் சொல்பவள் என்றே தெரிந்திருக்காது. ஆனால் அரண்மனைப்பணியாளர்களுக்கு அவளை நன்குதெரியும். அங்கு நிகழ்வதும் தெரியும். அவர்கள் முன் அது நிகழ்ந்தாகவேண்டும். அந்நிகழ்வு அவர்களின் கற்பனை வழியாக பெருகிப்பெருகிச் செல்லும். இனி எவராலும் அதை அழிக்க முடியாது. திரும்பத்திரும்ப அது சுநீதியிடம் வந்து சேரும். எத்தனை விலக்கினாலும் மறையாது. ஒவ்வொருமுறையும் மேலும் வளர்ந்திருக்கும்.\nஒன்றும் செய்வதற்கில்லை என்று உணரும்போது மட்டும் எழும் ஆழ்ந்த அமைதியை உத்தானபாதன் அடைந்தான். தன் தனியறைக்குச் சென்று ஆடையணிகளை கழற்றிவிட்டு அமர்ந்துகொண்டான். அவன் உள்ளத்தை உணர்ந்த அணுக்கச்சேவகன் ஊற்றித்தந்த மதுவை அருந்திவிட்டு படுக்கையில் படுத்து கண்களை மூடிக்கொண்டான். மது அவனுக்கு எதையுமே அளிப்பதில்லை. மது அருந்தியிருக்கிறோம் என்னும் உணர்வு மெல்லிய விடுதலையை அளிக்கும்.\nஅணுக்கச்சேவகனின் மெல்லிய குரலைக்கேட்டு அவன் கண்விழித்தான். திரைச்சீலை போல ஆடியபடி அவன் நிற்பதாகத் தோன்றியது. “சொல்” என்றான். “இளவரசர் வந்திருக்கிறார்.” அச்சொல்லைக் கேட்டதுமே அது துருவன்தான் என அவன் உணர்ந்தான். அன்னையின் ஆடைபற்றி நின்ற துருவனின் கண்களில் இறுதியாக அவன் பார்த்தது ஒரு எரிதலை. அவனைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்திருக்கிறது அகம்.\n“வேண்டாம். நான் ஓய்வெடுக்கிறேன்” என்றான் உத்தானபாதன். தலைவணங்கி அவன் சென்றதுமே நான் அஞ்சுகிறேனா, என் மைந்தனையா என்ற எண்ணம் எழுந்தது. மறுகணம் ஒருபோதும் அவனை அஞ்சவேண்டியதில்லை என்று எண்ணிக்கொண்டான். துருவனைப்போன்ற மைந்தன் எந்நிலையிலும் தந்தையை அவமதிக்கத் துணியமாட்டான். தந்தை வருந்தும் ஒன்றைச்செய்ய நினைத்தாலும் அவனால் முடியாது. ஏனென்றால் அவன் சுநீதியின் மைந்தன். எழுந்து “வரச்சொல்” என்று சொல்லிவிட்டு தன் மேலாடையை எடுத்து அணிந்துகொண்டான்.\nதுருவன் உள்ளே வந்து அமைதியாக தலைவணங்கினான். உத்தானபாதன் கைதூக்கி சொல்லில்லாமல் ஆசியளித்தபின் ஒருகணம் அவன் பார்வையைச் சந்தித்து திடுக்கிட்டு விலகிக்கொண்டான். அப்போதிருந்த அதே நோக்கு சித்திரத்தில் இருப்பதுபோல அப்படியே இருந்தது அவ்விழிகளில். ஒருவினா, அல்லது ஒரு பெரும் திகைப்பு, அல்லது ஓர் அறைகூவல். திருப்பும்தோறும் வண்ணம் மாறும் வைரம்போன்ற விழிகள்.\n என்னை ஏன் வெறுக்கிறீர்கள் என்றா அவன் சுநீதியின் மைந்தன் என்றால் அதைத்தான் கேட்பான். மிகநேரடியாக. அந்த நேரடித்தன்மை காரணமாகவே திரும்பமுடியாத சுவரில் முட்டச்செய்து கடும் சினத்தை மூட்டுவான். அவனை அச்சினம் மேலும் சிறுமை கொள்ளச்செய்வதனால் அதை வெல்ல அவன் துருவனைத்தான் அவமதிப்பான். அதுவே நிகழவிருக்கிறது. ஆனால் அவன் விழிதூக்கி நோக்கியபோது அறிந்தான். அது வேறு சிறுவன் என. அந்த மெல்லிய உடலைக் கிழித்து வீசிவிட்டு உள்ளிருந்து முற்றிலும் புதிய ஒருவன் பிறந்து வந்து நின்றிருந்தான்.\n“அன்னையிடம் கேட்டேன் தந்தையே, நான் இப்புவியில் அடைய முடியாதது எது என்று. மானுடர் அடையமுடிவது அனைத்தையும் நான் அடையமுடியும் என்றாள். இல்லை, அதுவல்ல பதில் என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். இப்புவியிலுள்ள அனைத்துமே மானுடர் அடையக்கூடுவதுதான். அதன்பொருட்டே அவை இங்கு உள்ளன. ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஒருபோதும் அடையமுடியாத ஒன்று உண்டு என நான் உணர்கிறேன்.”\nஅதைச் சொல்பவன் ஐந்துவயதான சிறுவன் என்று நம்ப அவன் சிந்தை தயங்கியது, அதற்குள் உணர்ச்சி அதை ஏற்றுக்கொண்டுவிட்டது. காலகாலங்களுக்கு ஒருமுறைதான் மாபெரும் வினாக்கள் மானுட உள்ளங்களில் முற்றிலும் குவிகின்றன. அக்கணமே அவை தடுக்கவியலாத ஆற்றலாக ஆகிவிடுகின்றன. அவற்றால் மலைகளை அசைக்க முடியும். வானை துளைத்தேறமுடியும். படைத்து அழித்து விளையாடும் பரம்பொருளையே வரவழைத்து விடைசொல்லவைக்க முடியும். ககனவெளியில் எங்கோ கூர்மைகொள்ளும் அவ்வினா அங்கே ஒரு மானுட உடலை தேர்ந்தெடுக்கிறது. அது ஆணா பெண்ணா குழந்தையா பெரியவனா என்று பார்ப்பதில்லை.\n“தந்தையே, இப்புவியில் அனைத்தையும் வெல்ல என்னால் முடியும் என நான் இன்று சற்றுமுன் உணர்ந்தேன்” என்றான் துருவன். “இளைய அன்னை என்னை அவமதித்தபோது அவர்களுக்கு எதிரக என்னுள் இருந்து தடைகளைமீறிப் பொங்கி எழுந்த சினத்தின் பேராற்றலைக் கண்டு நானே அஞ்சினேன். அந்த ஆற்றலுக்கு முன் நீங்கள் ஆண்டுகொண்டிருக்கும் இந்தச் சின்னஞ்சிறிய நாடும் இதன் அரியணையும் ஒரு பொருட்டே அல்ல. இந்தப் பாரதவர்ஷமேகூட என் காலடி மண்ணுக்கு நிகர்தான்.”\nஅவன் விழிகளை நோக்கி உத்தானபாதன் அகம் உறைந்து அமர்ந்திருந்தான். மிக மெல்லிய குரலில் அத்தனை ஆற்றல் திகழமுடியுமென்பதை உத்தானபாதன் அறிந்தான். துருவன் “ஏனென்றால் என்னால் எதையும் செய்யமுடியும். இதோ இந்த வாளை உருவி உங்கள் நெஞ்சில் பாய்ச்சிவிட்டு ஒரு கணம்கூட மீண்டும் உங்களைப்பற்றி நினைக்காமலிருக்க முடியும். லட்சக்கணக்கான பச்சிளம் குழந்தைகளின் சங்கை சிறு நடுக்கமும் இல்லாமல் அறுக்க என் கைகளால் முடியும். கோடிக்கணக்கானவர்களைக் கொன்றுகுவித்து அச்சடலங்களின் நடுவே அவர்களின் மனைவியரின் சாபச்சொற்கள் சூழ சஞ்சலமின்றி என்னால் துயில முடியும்.”\nஉத்தானபாதனின் விழிகளை நேருக்குநேர் நோக்கி துருவன் சொன்னான் “என் ஆணையை எளிய உயிர்கள் மீறமுடியாது. இப்போ��ே உங்கள் படைத்தலைவனை கைசொடுக்கி அழைத்து உங்களையும் உங்கள் இரு அரசிகளையும் மைந்தனையும் கொல்லும்படி ஆணையிடுகிறேன். அவன் தன் குலதெய்வத்துக்குப் பணிவதுபோல எனக்குப் பணிவான்” . தன்னையறியாமலேயே கைகூப்பி “ஆம்” என்றான் உத்தானபாதன்.\n“தந்தையே, இப்புவியிலுள்ள எல்லாம் என் கையருகே என்றால் நான் ஒருபோதும் வெல்லமுடியாத அந்த ஒன்று எது அதை என் அன்னையிடம் கேட்டேன். உங்களிடம் கேட்கும்படி சொன்னாள். ஆகவேதான் இங்கு வந்தேன். சொல்லுங்கள், அது எது அதை என் அன்னையிடம் கேட்டேன். உங்களிடம் கேட்கும்படி சொன்னாள். ஆகவேதான் இங்கு வந்தேன். சொல்லுங்கள், அது எது\nஉத்தானபாதன் கூப்பிய கை நடுங்க “வேண்டாம் மைந்தா” என்றான். “அதுவன்றி அனைத்துமே உன்னால் அடையக்கூடுவது என்றால் அதை அறிந்து என்ன பயன்” சொல்லநினைப்பதற்கெல்லாம் சொற்கள் அமையாத பெருந்தவிப்பு அவன் உடலில் அசைவாக அலைமோதியது.\nஎளிய புன்னகையில் துருவனின் இதழ்கள் வளைந்தன. “தந்தையே, மாமனிதர்களின் உள்ளம் செயல்படுவதை நீங்கள் உணர முடியாது. நான் இப்புவியில் யுகயுகங்களுக்கொருமுறை பிறப்பவன். மானுடம் என்றும் நினைத்திருக்கும் பெயர் நான். மானுடமும் இப்புவியும் காலத்தில் ஒரு வெற்றுக் குமிழியாக வெடித்தழிந்தாலும் எஞ்சி என்றுமிருப்பவன். ஒரு கண்ணிமைப்பால் அடையக்கூடுவனவற்றில் என்னைப்போன்றவர்களின் சித்தம் தங்காது.”\n“நீ யாராக இருந்தாலும் என் மைந்தன்” என்றான் உத்தானபாதன். “நீ நானேதான். நான் செல்லக்கூடும் எல்லையற்ற பாதையில் நெடுந்தொலைவில் எங்கோ நீ இருக்கிறாய் என்றாலும் உன்னில் நானே இருக்கிறேன். என்றும் நான் என்னுள் உணரும் எல்லையைத்தான் உனக்கும் இறைவல்லமைகள் அமைத்திருக்கும்.” கூர்ந்து நோக்கும் மைந்தனின் விழிகளைக் கண்டு “நீ அனைத்தையும் அடைவாய், நிலைபேறு ஒன்றைத்தவிர” என்றான்.\nதுருவனின் விழிகளில் மிகமெல்லிய அசைவொன்று நிகழ்ந்ததை அறிந்ததும் பெரும் களிப்பு உத்தானபாதன் நெஞ்சுக்குள் ஊறியது. இதோ நான் என் விராடவடிவையே வென்றுவிட்டிருக்கிறேன். ஒருகணமேனும் அவனைக் கடந்துவிட்டிருக்கிறேன். “மைந்தா, என்றும் நீ என்னைப்போல் அலைபாய்ந்துகொண்டுதான் இருப்பாய். நான் விருப்புவெறுப்புகளில் அலைபாய்ந்தேன். நீ அனைத்து இருமைகளையும் கடந்துசெல்லக்கூடும். காலத்தையும் வெளிய���யும், இருப்பையும் இன்மையையும் நீ ஒன்றாக்கிக்கொள்ளவும்கூடும். ஆயினும் உன்னில் ஓர் நிலையின்மை இருந்துகொண்டேதான் இருக்கும்.”\n“நிலைபேறன்றி எதையுமே நான் நாடமுடியாது என்கிறீர்கள் தந்தையே. அதுவே உங்கள் அருள்மொழி என்று கொள்கிறேன். அறிக இவ்வுலகு அறிக தெய்வங்கள் அதுவன்றி பிறிது கொண்டு அமையமாட்டேன்” என்று சொல்லி தன் இடைசுற்றிய ஆடையை எடுத்தான். அதன் நுனியைக் கிழித்து கௌபீனமாக்கி கட்டிக்கொண்டு ஒரு விழியசைவால்கூட விடைபெறாமல் திரும்பி நடந்துசென்றான்.\nஅவன் பின்னால் ஓடவேண்டும் என்று பதைத்த கால்களுடன் அசையாத நெஞ்சுடன் உத்தானபாதன் அங்கேயே நின்றான். பின்னர் உரத்தகுரலில் “துருவா, மைந்தா” என்று கூவியபடி இடைநாழிக்குப் பாய்ந்தான். அவன் அரண்மனை முற்றத்துக்கு வரும்போதே எங்கும் செய்தி பரவிவிட்டிருந்தது. அரண்மனையின் மரத்தரை அதிர்ந்து பேரொலி எழுப்ப அமைச்சர்களும் தளகர்த்தர்களும் சேடிகளும் சேவகர்களும் முற்றத்தைச் சூழ்ந்தனர். திகைத்து சொல்லிழந்து நின்றிருந்த அவர்கள் நடுவே எவரையும் நோக்காமல் நடந்து சென்றான். அரண்மனை முற்றத்தில் நின்றிருந்த பட்டத்துயானை மட்டும் அவனைக் கண்டு துதிக்கை தூக்கி பிளிறியது.\nநகைகளும் சிலம்பும் ஒலிக்க மூச்சிரைக்க ஓடிவந்த சுருசி முற்றத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் அவனைக்கண்டு நெஞ்சில் கைவைத்து திகைத்து நின்றாள். அவளுக்குப்பின்னால் வந்த உத்தமனை நோக்கி “என்னுடன் வா” என்று கூவி பின்னால் ஓடினாள். அவன் காவலர்முகப்பை கடக்கும்போது அவன் முன் வந்து “உத்தமரே, எளியவளாகிய எனது மைந்தனுக்கு உங்கள் வாழ்த்துக்களை அளியுங்கள்” என்று கூவி மண்ணில் முழந்தாளிட்டு அவன் கால்களைத் தொட்டாள்.\nதுருவன் புன்னகையுடன் திரும்பி உத்தமன் தலையைத் தொட்டு “நலம் பெறுக” என்று வாழ்த்தினான். சுருசியின் தலையைத் தொட்டு “நிறைவடைக” என்று வாழ்த்திவிட்டு நடந்து சென்றான். நகரெங்கும் செய்திகேட்ட மக்கள் அவன் செல்லும் சாலையின் இருமருங்கும் நின்று கைகூப்பி வாழ்த்தொலி எழுப்பினர். அன்னையர் கண்ணீர் விட்டு அழுதனர். நகரெல்லை நீங்கி காட்டுக்குள் சென்று அவன் மறையும்வரை நகர்மக்கள் உடனிருந்தனர். காட்டுக்குள் அவன் சென்றதைக் கண்ட மலைவேடர் வந்து செய்தி சொன்னார்கள். பிறகு உத்தானபாதன் அவனைப்பற்றி கேள்விப்படவேயில்லை.\nவெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 1\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 21\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 20\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 5\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32\nTags: உத்தமன், உத்தானபாதன், சுநீதி, சுயம்புமனு, சுருசி, துருவன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–16\nபத்மஸ்ரீ - இறுதியாகச் சில சொற்கள்\nஇலக்கிய முன்னோடிகள் - ஒரு விமர்சனம்\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nஎண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–22\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\nஆடகம், தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருத�� விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/local-bodies/tanjore-admk-councilor-in-shock-over-courts-stay", "date_download": "2020-04-05T03:26:51Z", "digest": "sha1:EDXZWS5JJFOTTJ76H7KZNTRZIF3V4NRQ", "length": 13074, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "TN Local Body Election 2019: `மறைமுகத் தேர்தலில் வாக்களிக்கத் தடை!' - தஞ்சை அ.தி.மு.கவினர் அதிர்ச்சி | Tanjore ADMK councilor in shock over court's stay", "raw_content": "\n`மறைமுகத் தேர்தலில் வாக்களிக்கத் தடை' - தஞ்சை அ.தி.மு.க-வினர் அதிர்ச்சி\nதஞ்சாவூரில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.தி.மு.க வேட்பாளர் ஒருவரை சேர்மன் பதவிக்கு நடைபெறும் மறைமுகத் தேர்தலில் வாக்களிக்க நீதிமன்றம் தடை விதித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அரசு முறைகேட்டில் ஈடுபடுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் புகார் கூறினார். அதற்கு தமிழக தேர்தல் ஆணையம் துணைபோவதாகவும் குற்றம்சாட்டினார். இதேபோல் வாக்குகள் எண்ணும்போதும் பல்வேறு அத்துமீறல்களில் அ.தி.மு.க அரசு ஈடுபடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.\n`சறுக்கிய ஆல் இன் ஆல்; வருத்தத்தில் வைத்திலிங்கம்' - புலம்பும் தஞ்சை அ.தி.மு.கவினர்\nஇந்த நிலையில், தஞ்சாவூரில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.தி.மு.க பிரமுகரான வினுபாலன் என்பவருக்கு வரும் 11-ம் தேதி நடைபெற இருக்கும் மறைமுகத் தேர்தலில் வாக்களிக்கத் தடைவிதித்து தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம். ``தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 28 மாவட்ட கவுன்சிலர் வார்டுகள் உள���ளன. இதில் 22 இடங்களை தி.மு.க-வும் 6 இடங்களை அ.தி.மு.க-வும் கைப்பற்றின. 15-வது வார்டில் தி.மு.க சார்பில் பொன்னுசாமியும், அ.தி.மு.க சார்பில் அதன் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கத்தின் உறவினர் வினுபாலன் என்பவரும் போட்டியிட்டனர். தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகளிடம் வினுபாலன் வெற்றிபெற்றே தீர வேண்டும் என வைத்திலிங்கம் கூறியதுடன் தீவிரமாக பிரசாரமும் செய்தார். `கட்சியில் சீனியர் பலர் இருக்கும்போது ஜூனியரான சின்ன பையனுக்கு சீட்டு கொடுத்ததுடன், ஜெயிப்பதற்காக இப்படி வேலை செய்கிறாரே' என அப்போதே நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு இருந்தது. 15 வார்டில் மொத்தம் 62,313 வாக்காளர்கள் உள்ள நிலையில், 39,158 வாக்குகள் மட்டுமே பதிவாகின. வாக்கு எண்ணிக்கையின்போது 2,680 வாக்குகள் செல்லாத வாக்குகளாக பதிவாகியிருப்பதாகக் கூறப்பட்டன.\nஅத்துடன் தி.மு.க வேட்பாளர் பொன்னுசாமி 12,554 ஓட்டுகளும் அ.தி.மு.க வேட்பாளர் வினுபாலன் 12,753 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இதனால், 199 வாக்குகள் வித்யாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் வினுபாலன் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் பிரபாகரன் அறிவித்தார். ஆனால், அப்போதே செல்லாத ஓட்டுகளைச் சேர்த்து எண்ணி வினுபாலன் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டனர் எனக் கூறி தி.மு.க வேட்பாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.\nநள்ளிரவில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதால், அப்போது ஏற்பட்ட சலசலப்பு கட்சிக்காரர்களுக்குத் தெரியவில்லை. ஆனாலும், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலையும் உருவானது. அப்போது அவர்களைக் காவல்துறையினர் தடுத்து அனுப்பினர். வைத்திலிங்கம் தரப்பில் அனைவரையும் நல்ல முறையில் கவனித்து, இது வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டனர். அப்போதே பொன்னுசாமி, `இதற்கெல்லாம் நீதிமன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்' எனக் கூறிவிட்டே வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே சென்றார்.\nஇதையடுத்து, வினுபாலன் வெற்றியை எதிர்த்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பொன்னுசாமி வழக்கு தொடர்ந்தார். தி.மு.க மாவட்ட வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நேற்று மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சிவஞானம், அ.தி.மு.க வேட்பாளர் வினுபாலன் வரும் 11-ம் தேதி நடைபெறும் சேர்மனை தேர்வு செய்யும், மறைமுகத் தேர்தலில் வாக்காளிக்கத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு அ.தி.மு.க வட்டாரத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வைத்திலிங்கமும் இதனால் அப்செட் ஆகி விட்டார்'' எனத் தெரிவித்தனர்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_355.html", "date_download": "2020-04-05T03:20:26Z", "digest": "sha1:K6ARYMTXPJQ5ZU5IVQAKIE2FXPBZTQPN", "length": 9111, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "நடிகை தற்கொலை! காதலன் சிக்கினார் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS நடிகை தற்கொலை\nநடிகர் விமல் நடிப்பில் வெளியான மன்னார் வகையறா படத்தில் துணை நடிகையாக நடித்தவர் யாஷிகா. திருப்பூரை சேர்ந்த இவர் சில சீரியல்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.\nஇவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பரபரப்பாக பேசப்பட்ட இந்த தற்கொலையில் முக்கிய ஆதாரமாக யாஷிகா அவரது அம்மாவிற்கு வாட்சப் மூலம் அனுப்பிய குறுஞ்செய்தி அமைந்தது.\nஅந்த செய்தி மூலம் யாஷிகா பெரம்பூரை சேர்ந்த மோகன் பாபு என்பவரை காதலித்து அவருடன் ஒரே வீட்டில் தங்கி வந்ததும் அதன்பின் அவர் யாஷிகாவை தனியாக விட்டு சென்றதும் அதனால் தான் இவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.\nஇதனால் மோகன் பாபுவை போலீஸார் தேடி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டார். மேலும், யாஷிகா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டதால், அவரைப் பிரிந்து சென்றதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்வார் என எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nகேணல் ஜெயம் அண்ணாவின் அம்மா லண்டனில் சற்று முன்னர் காலமானார்\nவிடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும். தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான கேணல் ஜ...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு - மீசாலையை பிறப்பிடமாக கொண்டவர்\nலண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சியாமளன் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. . யாழ்ப்பாணம் – ம...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நட...\nபிரான்சில் தமிழீழ பற்றாளர் போலா அம்மையார் கொரோனாவல் மரணம்: அனைத்து தமிழரும் இரங்கல்\nபிரான்ஸ் நாட்டில் நீண்ட காலமாக தமிழீழ ஆதரவாளராக செயல்பட்டு வந்தவர் போலா அம்மையார். இவரை தமிழர்கள் சந்திக்காமல் இருந்திருக்கவே மாட்டார்கள்...\nசிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது \nகடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத...\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ கசிந்தது: கொரோனாவை இப்படி தான் செய்தார்கள்\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ ஒன்று தற்போது கசிந்துள்ளது. இந்த ஆராட்ச்சி 2019ம் ஆண்டு நடைபெற்று. மனிதர்கள் இதுவரை செல்லாத 12 குகைக்குச் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-05T03:26:52Z", "digest": "sha1:FXHQPCMGRKFHPO7XY5CVQH7EWFTQ5AXV", "length": 2782, "nlines": 39, "source_domain": "arasumalar.com", "title": "வீட்டில் புகுந்து ஸ்மார்ட் செல் போன் திருட்டு – Arasu Malar", "raw_content": "\nகண்காணிப்பு பணியில் ஊர்காவல் படை தீவிரம்\nபத்திரிகையாளர்கள்களுக்கு யார் உதவி செய்ய போகிறீர்கள்\nஇலவச பொருட்கள் சத்தரை ஊராட்சியில் வழங்கப்பட்டது,\nTag: வீட்டில் புகுந்து ஸ்மார்ட் செல் போன் திருட்டு\nவீட்டில் புகுந்து ஸ்மார்ட் செல் போன் திருட்டு\nதிருப்பூர் மார்ச் 25 வீட்டில் புகுந்து ஸ்மார்ட் செல் போன் திருட்டு திருப்பூர் போயம்பாளையம் பழனிச்சாமி நகரிலுள்ள காமாட்சி அம்மன் கோயில் அருகிலுள்ள வீட்டில் ஐயனார் என்பவர் வீட்டில் உள்ளே இருந்துள்ளார். இன்று காலை சுமார் 7.30 மணியளவில் தூங்கி இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து வீட்டின் உள்ளே புகுந்து திடீரென்று ஸ்மார்ட் செல் போனை திருடி சென்றுள்ளனர். திருட்டு போன (சாம்சங் A 50 ) செல்போன் எண் 8778944626 ஆகும்.\nHomeவீட்டில் புகுந்து ஸ்மார்ட் செல் போன் திருட்டுLeave a comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/61782", "date_download": "2020-04-05T04:18:23Z", "digest": "sha1:2FXRBBWLYPRFEXVBAYH7I4BO5GLPF3ZG", "length": 25174, "nlines": 241, "source_domain": "www.arusuvai.com", "title": "நம் குழந்தைக்கு (வெளிநாட்டில்) நமது கலச்சாம், பண்பாடுடன் எப்படி வளர்ப்பது | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநம் குழந்தைக்கு (வெளிநாட்டில்) நமது கலச்சாம், பண்பாடுடன் எப்படி வளர்ப்பது\nதோழிகளே வெளிநாட்டில் வாழும் நம் குழந்தைக்கு நமது கலச்சாம், பண்பாடுடன் எப்படி வளர்ப்பது. உங்கள் ஆலேசனை பிலீஸ்.\nதோழிகளே இந்த டாப்பிக்கை நான் எடுத்ததுக்கு பலபேருடைய மன வருத்ததை தீர்க்கத்தான்.\nஆம். இங்க உள்ள தோழிகள் தன்பிள்ளையை குறிப்பிட்ட வயது வரை தன்னுடன் வைத்து கொள்கிங்ரனர். பிறகு ஊருக்கு அனுப்புகின்ரனர். பிள்ளைகலுக்கு பெற்றவருடன் இருக்கமுடியவில்லை, இதனால் இருவருக்கும் மன வேதனை அதிகம். கேட்டாள் பெண் பிளைகள் இவர்களை பார்த்து கேட்டு விடுவார்கள் என்று கூறுகின்ரனர்.\nஆண்பிள்ளைகலை தனுடன் வைத்து கொள்கின்ரனர்.\nவெளிநாட்டில் இருந்துக்கெண்டு நம் பிள்ளைகலை (கலச்சாம், பண்பாடுடன் ) வளர்க்கமுடிமா. கூறுங்கள் please............\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஉங்களது குழந்தைகளை இந்திய கம்யூனிட்டி மக்களுடன் அதிக நேரம் செலவிடுவது,இந்திய கலாச்சாரங்கள், பாட்டு, நடனம்,வரலாறு முதலியன கற்றுக்கொடுப்பது என நிறைய உள்ளது.கோயில்களுக்கு சென்று அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்க,பங்கேற்க செய்வது என அதிகம் உள்ளது.........உங்களுக்கு கண்டிப்பாக அறுசுவை தோழிகள் அனைவரும் நிறைய பதிலும் ஆலோசனையும் வழங்குவர்.\nமுதல் பதிவு பொட்டதுக்கு நான்றி உமா. (என் அக்காவின் பெயர்)\nஇந்த கேள்வி எனக்காக இல்லை மற்ற தோழிகலுக்கா கேட்டேன். நான் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிரேன்.\nஉங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றிப்பா.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nவெளிநாட்டில் கலாச்சாரம், பண்பாட்டுடன் குழந்தைகள் வளர்ப்பது\n ப்ரபாவ எங்க பிடிக்கறதுனு தெரியாம தேடீட்டிருந்தேன், புதுசா த்ரெட் ஓபன் பண்ண வேண்டியிருக்குமோனு நினைச்சேன், ஒருவழியா இங்க பிடிச்சிட்டேன்ப்பா. நானும், ஒவ்வொரு அரட்டை பாகத்திலும் விசாரிச்சு களைச்சிட்டேன். எங்கூட பேசி நாளாச்சுனு சொல்லியிருந்ததை கவிசாரா&சுரேஜினி த்ரெட்ல பார்த்தேன்ப்பா, அந்த இடத்தை அரட்டையா மாத்தக்கூடாதுனு விட்டுவிட்டேன். உங்க சிங்கை தோழிகளுக்குள்ள தான் நுழையனும் போலனு நினைச்சு எழுத்துதவி ஓபன் பண்ணப்போகும் போதுதான், இதென்னவோ புதுசா முக்கியமான த்ரெட்டா இருக்கேனு வந்தேன். நம்ம ப்ரபாவோடதுனு தெரிஞ்சவுடனே, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்க வந்துட்டேன். நானும், ப்ரபாவைப் பத்தி யோசிச்சேங்கறதுக்கு விளக்கம் போதுமா.... இப்ப, விஷயத்துக்கு வரலாமா\nப்ரபா, எல்லோருக்கும் உபயோகமான, பலரையும் யோசிக்கவைத்துக் கொண்டிருக்கும் விஷயத்தை முன்வைத்ததற்கு முதலில் வாழ்த்துக்கள்.\nநம்மில் பலர், விரும்பியோ அல்லது சூழ்நிலையின் பிடியில் சிக்குன்டதாலோ வெளிநாடுகளில் வாழவேண்டியுள்ளது. என்னைப் பொருத்தவரை முதலில் நாம் நம் குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது நம் தாய்மொழி. அது தமிழ், மலையாலம், தெலுகு, கன்னடா எதுவாகயிருந்தாலும் சரி, இல்லாவிட்டால் நமது அடையாளத்தை, நாமே தொலைத்தவர்களாகி விடுவோம்.\nமுதலில் பெரியவர்களாகிய நாம் கலாச்சாரம், பண்பாடு இவற்றை விட்டுக் கொடுக்காமல் இருக்கவேண்டும். குழந்தைகளிற்கு விபரம் தெரிவதற்கு முன்பிருந்தே கடவுள் பக்தியை வளர்த்து விடவேண்டும். நமக்குத் தெரிந்த தேவாரப் பாடல்களைச் சொல்லிக் கொடுத்து தினந்தோறும் பிரார்த்தனை செய்யப் பழக்கவேண்டும். வாரந்தவறாமல், வாரத்தில் ஒருநாளாவது கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டும். பெரியவர்களான பின் கடவுளின் மீதுள்ள பக்தியும், பயமும் அவர்களை மீறி நடக்கவிடாது. ஊரில் இருக்கும்பொழுது எப்படி ஒவ்வொரு திருவிழாவும் கொண்டாடினோமோ அதேபோல் இங்கும் நேரத்தை சரிப்படுத்திக் கொண்டு கொண்டாட வேண்டும். ஒவ்வொன்றையும் எதற்காகச் செய்கிறோம் என்பதை விளக்கிச் சொல்லவேண்டும்.\nநம்நாட்டில் இருந்தால் சுற்றுப்புற சூழலே அவர்களிற்கு தேவையான பாடத்தைக் கற்றுக் கொடுக்கும். ஆனால் தற்சமயம் அங்குமே வித்தியாசமாகிக் கொண்டுதானிருக்கிறது. நாம் எங்கிருக்கிறோம் என்பதைவிட, எப்படியிருக்கிறோம் என்பதே எல்லா மாற்றத்திற்கும் காரணம் என்பது எனது கருத்து. நாம்தான், நம் குழந்தைகளுக்கு முதல் முன்னோடி என்பதை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ளவேண்டும்.\nநல்ல பழக்கவழக்கங்களையும், பெரியவர்களிடம் மதிப்பு மரியாதையோடு நடக்கவும் பழக்கவேண்டும். நாம் பழகும் நண்பர்கள் வட்டாரமும் இதற்கு பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட வயதிற்குப் பின் அவர்களின் நட்பு வட்டாரத்தை, நமக்குப் பரிட்சயமாகவும், ஓரளவு கண்காணிப்பிலும் வைத்துக் கொள்ளவெண்டும்.\nஒருகாலகட்டத்திற்குப் பின் நமது பொருளாதாரச் சூழ்நிலை, சுய விறுப்பு, வெறுப்புக்களெல்லாம் நமது குழந்தைகளுக்காக ஒதுக்கி வைக்கவேண்டிய அவசியமேற்பட்டால் அதற்கும் தயாராக இருக்கவேண்டும்.\nப்ரபா ஓரளவிற்கு எனக்குத் தோன்றியதைச் சொல்லியிருக்கிறேன். இன்னும் ஏதாவது புல��்பட்டால் திரும்பவும் வருகிறேன். நம் தோழிகள் வந்து அவர்களின் கருத்துக்களைச் சொல்வார்கள்.\nப்ரபா எனக்கு சரியா சொல்ல தெரியல..ஆனால் உத்தமி சொன்னது போல் பெரியரவர்கள் நடந்துகொள்ளும் விதம்,பிள்ளைகளுக்கு புரியவைக்கும் விதம்,,கலாச்சாரத்தின் மதிப்பு இதெல்லாம் புரிந்துவிட்டால் வெளிநாட்டில் வளரும் பிள்ளைகள் தான் நம்மூர் கலாச்சாரமும் தாய்நாட்டுப்பற்றும் சிறிதும் குறையாமல் வளருவார்கள்.\nஏன் இன்னும் சொல்லப்போனால் பர்வீன் ஒருமுறை சொன்னதுபோல இங்கு நமக்கு நம் நாட்டை குறித்து கலாச்சாரத்தை குறித்து கற்பிக்க இன்னும் கொஞ்சம் ஈசி..நம்மூரில் இருந்தால் சில விஷயங்களால் வெறுத்துப்போய் அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டோம்..ஆனால் தேசப்பற்று கூட வெளிநாட்டில் இருக்கும்பொழுது தான் அதிகமாகிறது\nஉத்தமி எப்படி இருக்கிங்க. என்கிட்ட பேசவேண்டும் என என்னியதுக்கு நான்றிப்பா.... உங்கல் உரைக்கு நன்றிப்பா... நால்ல கருத்து சென்னிங்கள்.\nதாளிக்கா அக்கா எப்படி இருக்கிங்க. உங்க ரீமாகுட்டி எப்படி இருக்கு. நீங்க செல்லும் கருத்தும் கரைட்டுதான் அக்கா.\nஇங்க இருக்கும் தோழிகள் பெண் பிள்ளைகளை ஊரில் படிக்க வைக்கிங்ரனர். கேட்டால் பிள்ளைகள் கேட்டு விருவார்கள் என கூறுகின்ரனர். அதனால் தான் கேட்டேன். உங்கள் ஒத்து உழைப்புக்கு நான்றிகள் பல....\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஒவ்வொரு முறையும் உங்களுடன் பேசனும் என்று நினைப்பேன்.உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனே அறுசுவை தோழிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் விதம் அருமை.ஆர்வத்துடன் கூடிய சின்ன பெண்ணேப்ரபா என்றால் உங்கள் ஆர்வம் தான் நினைவிற்கு வரும்.உங்களிடம் பேசவே இந்த லின்க் வந்தேன்.எப்பவும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.\nஆசியா அக்கா எப்படி இருக்கிங்க. நான் நல்லா இருக்கேன். உங்க குழந்தை எப்படி இருக்கு. நீங்க என்கிட்ட பேசும் போது உங்க குழந்தை பெயர் செல்லனும். ஓகேவா.\nஉங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சென்னதுக்கு ரொம்ப நன்றிக்கா.....\nஇனிமே உங்கல எங்க பார்த்தாலும் வந்து உங்கல புடிச்சி பேசிடரேன். அப்பரம் வேனா நான் அழுதுடுவன் செல்லுவிங்க. ஓகேவா....\n(நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க. நீங்க உங்க சமையல் குறிப்புல உங்க photos அனுப்பி��ிங்க நான் பார்த்தேன்.)\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஎன் மகன் பெயர் ஷகீல்,ஸாஹித் என்று கூப்பிடுவோம்,மகள் - ருமானா ருகையா,ருமானா என்று கூப்பிடுவோம்.ருகையா எங்க மாமியார் பெயர்.நீ எப்ப பேசினாலும் எனக்கு மகிழ்ச்சி தான்,நான் பார்த்தால் நிச்சயம் பதில் போடுவேன்.\nஅக்கா உங்கலுக்கு ஒரு மகன் மகளா. பெயர் நால்லா இருக்குகா......\nஉங்கலுக்கு 2 பிள்ளைகள் என்று செல்லவே முடியாது. அவ்வளவு அழகா இருக்கிங்க.\nகரைக்டா உஅடம்ப மேயிட்டன் பன்னுரிங்கன்னு நனைக்கிரேன். உங்க கூட பேசினது ரொம்ப சந்தேஷம்க்கா.....\n(நான் உங்கல அக்கான்னு கூப்பிடலாமா)\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஅழகர் கோவில் தோசை பிரசாதம்\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/06/24.html", "date_download": "2020-04-05T03:17:16Z", "digest": "sha1:PXLQYDDLTTBTSBJBSSQH5WMNIP7O6EMB", "length": 24072, "nlines": 252, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி-பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் பாகம் 24 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » காவி , டி.என்.பி.எஸ்.சி , பச்சை , பலா , பொதுத்தமிழ் , மா , வாழை , வெண்மை » டி.என்.பி.எஸ்.சி-பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் பாகம் 24\nடி.என்.பி.எஸ்.சி-பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் பாகம் 24\nநான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே\nபொருளையோ ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும். ஒரு சொல் மட்டும் பொருந்தாமல் தனித்து நிற்கும். அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும்.\n(எ.கா) மெய், வாய், கண், கன்னம்\nமெய், வாய், கண் போன்றவை ஐம்புலன்களுள் அடங்குபவை. ஆகவே கன்னம் என்ற சொல் இதில் பொருந்தாச் சொல் ஆ���ும்.\nமேலும் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை தெரிந்து கொண்டால் இன்னும்\nமூவண்ணம் - காவி, வெண்மை, பச்சை\nமூவேந்தர்கள் - சேரன், சோழன், பாண்டியன்\nமுக்கனி - மா, பலா, வாழை\nமுத்தமிழ் - இயல், இசை, நாடகம்\nமுப்பால் - அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்\nமுக்காலம் - இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்\nமுந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்\nமூன்று முரசு - கொடை முரசு, படை முரசு, மங்கள முரசு\nமுச்சங்கம் - முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்\nமூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை\nநாற்திசை - கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு\nநாற்பால் - அரசன், அந்தணன், வணிகன், வேளாளன்\nநால்வகை உணவு - உண்ணல், தின்னல், பருகல், நக்கல்\nநால்வகை சொல் - பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்\nநான்மறை - ரிக், யஜூர்,சாமம், அதர்வணம்\nநான்கு குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு.\nநாற்படை - தேர், யானை, குதிரை, காலாட்படை.\nபாவகை - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா\nஐம்பெருங்காப்பியங்கள்- சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி.\nஐஞ்சிறுங்காப்பியங்கள்- சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம்,\nநாககுமார காவியம், உதயணகுமார காவியம்.\nஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி\nஐந்தொகை - முதல், மரபு, செலவு, இருப்பு, ஆதாயம்\nஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால்\nஐம்பெரும்பொருள் - நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்\nஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி\nஐம்புலன் - ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை\nஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை\nஐம்பெருங்குழு - சாரணர், சேனாதியார், தூதர், புரோகிதர், அமைச்சர்\nஅறுசுவை - இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு\nபெரும்பொழுது - கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பணி,\nசிறுபொழுது - காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை\nஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம்\nபெண்களின் ஏழு பருவங்கள்- பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,\nஎட்டுத்தொகை - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து,பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு\nநவரத்தினங்கள் - மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்,\nகோமேதகம், நீலம், பவளம், புட்பராகம்\nநவதானியங்கள் - நெல், துவரை, பச்சைப்பயறு, உளுந்து, எ��், அவரை,\nஆண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் 10\n- காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை,\nஅம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.\nபெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் 10\n- காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை,\nஅம்புலி, அம்மாணை, கழங்கு, ஊசல்\nபத்துப்பாட்டு - திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை,\nநாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது,\nஇனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை,\nபழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி, திருக்குறள்,\nமுதுமொழிக்காஞ்சி, ஐந்தினை ஐம்பது, ஐந்திணை\nஎழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை\nநூற்றைம்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, கைந்நிலை.\nபுறத்திணை - வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை,\nதும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை,பெருந்திணை\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nபதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: காவி, டி.என்.பி.எஸ்.சி, பச்சை, பலா, பொதுத்தமிழ், மா, வாழை, வெண்மை\nஐம்பொன் விடுபட்டுவிட்டதா கீர்த்தி..இதோ இணைத்துவிடுகிறேன்..\nகாப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை,\nஅம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர். ஆகியவை ஆண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் ,பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் என்று உள்ளதை மாற்றுங்கள் ...நன்றி\nஓ..இரண்டுக்கும் பெண்பால் பிள்ளைத்தமிழ் என்றே தலைப்பு கொடுத்துவிட்டேனா..இதோ மாற்றிவிடுகிறேன்..குறிப்பிட்டு சொன்னமைக்கு நன்றி..\nபல தகவல் அடங்கிய ஊற்று.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதெரிந்த விசயங்களை விட தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளவே ...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் ���ிருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nபதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்\nவ ணக்கம் தோழமைகளே.. நல்லபடியாக பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. உடனுக்குடன் பல பதிவர்கள் சூடான இடுகைகளை இதைப் பற்றி இட்டு வந்ததால் இப்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஉயிரைத்தின்று பசியாறு க்ரைம்..க்ரைம்..க்ரைம் - மதுமதி 2011 ம் வருடம் ராணிமுத்து நாவலில் வெளியான எனது க்ரைம் நாவலை இங்கே த...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nஇப்படி தலைப்பிட்டால்தான் ஹிட்ஸ் கிடைக்குமா\nதமிழ்மண நட்சத்திர இடுகை -7 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/11/blog-post.html", "date_download": "2020-04-05T02:26:36Z", "digest": "sha1:KH3BWHW3FPVTIUFOZGOBKUKQTUQWRGK5", "length": 23041, "nlines": 602, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: சீலம் ஆல்ல உன்செயலே – ஏன் செய்தாய் இப்படி வன்புயலே!?", "raw_content": "\nசீலம் ஆல்ல உன்செயலே – ஏன் செய்தாய் இப்படி வன்புயலே\nநீலம் புயலும் வந்தாயே –மக்கள்\nஆலம் விழுதொடு ஆடியதே –கடல்\nசீலம் ஆல்ல உன்செயலே – ஏன்\nவாழைகள் முறிந்து வீழ்ந்தனவே –உழவர்\nவிளைந்த நெல்லும் மூழ்கியது –நாற்றும்\nகளைந்திட வேண்டும் அரசிதனை –உடன்\nLabels: நீலம் புயல் அழிவு அரசு உடன் உதவி செய்தல்\nஒவ்வொரு முறையும் இது போன்ற புயல் வரும்போது இழப்பவை ஏராளம். இயற்கையின் சீற்றத்தால் எத்தனை எத்தனை கஷ்டம்....\nபாடல் மூலம் ஏழைகள் குரல் ஒலிக்கிறது.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nஇதுதான் இயற்கையின் வரவுசெலவுக் கணக்கு போலும்..\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nகளைந்திட வேண்டும் அரசிதனை –உடன்\nஅரசின் கருணை பாதித்த அனைவருக்கும் வேண்டும்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nபுயலின் சீற்றம் கவிதையில் அதிகமாவே இருக்கு,\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nசேதத்தை வரிகள் உணர்த்துகின்றன ஐயா.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nமோகன் நேரடி ரிப்போர்ட் போல...உங்களது சுடச் சுட கவிதை...\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nஇயற்கை இடித்துரைத்து பாடம் புகட்டும் போது\nபுரிகிறது அதன் அருமையும் , பெருமையும் \nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nவரிகளில் வலி தெரிகிறது ஐயா...\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nபுயல் விளைவிக்கும் பாதிப்பை உங்களின் வரிகள் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளன ஐயா. அரசு உடன் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்போம். எதிர்பார்ப்பில்தானே வாழ்க்கை ஓடுகிறது\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nஒவ்வொரு வரியும் மிக வலியுடன் எழுதி இருக்கிறிர்கள்......இந்த வலி கண்டிப்பா நம் அரசுக்கும் இருந்தா கண்டிப்பா உதவி செய்வார்கள்......நம்புவோம்...\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nநீலம் புயலின் தாக்கத்தை நெஞ்சுருகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nபாடலின் வாயிலாக தாக்கத்தை தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள் ஐயா..\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nபுயலின் தாக்கம் வரிகளில் அதிகமாகவே தெரிகிறதுகவிதை வரிகள் ஒவ்வொன்றும் .புயலின் தாக்கத்தை .தெளிவாக கூறுகிறது .\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nஇயர்கையின் சீற்றத்தைக் கவிதைஅழகாகச் சொல்லி நிற்கிறது.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\n// ஆழ்மனதை தட்டிய வரிகள் ஐயா.. அருமை...\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று November 4, 2012 at 6:26 PM\nநீலப்புயலின் தாக்கத்தை அப்படியே கூறுகிறது பாட்டு. மிக நன்று அய்யா\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் November 6, 2012 at 12:31 AM\nவரிகளில் வலி தெரிகிறது ஐயா...\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார்\n��றுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார் அவ்வாறே தம்வாழ்வில் அவரும் நின்னார் மாறுவது மனிதகுணம் மாற்றமில்லை இன்றுவரை இந்தத் தன...\nஏனோ தொடங்கினேன் வலைப் பூவே\nஏனோ தொடங்கினேன் வலைப் பூவே-பலவும் எழுதிட நாளும் களைப் பாவே தேனாய் இனித்தது தொடக் கத்தில்-ஏதும் தேடுத லின்றி இதயத் தில் ...\nஇன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன் இதயம் திறக்க மறுக்கின்றாள்\nதொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில் தொல்லையா இன்பம் தந்ததுவே கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை கண்முன காணா ஏக்கந்தான் விளைந்தது மீ...\nஆளும் அரசு இருக்கிறதா-இங்கே ஆட்சி ஒன்று நடக்கிறதா\nஆளும் அரசு இருக்கிறதா-இங்கே ஆட்சி ஒன்று நடக்கிறதா நாளும் மக்கள் படும்தொல்லை-காணில் நவின்றிட இயலா\nசீலம் ஆல்ல உன்செயலே – ஏன் செய்தாய் இப்படி வன்ப...\nவிளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67031/IPL-Can-Be-Cancelled-If-Corona-Crisis-Deepens-in-India", "date_download": "2020-04-05T02:25:49Z", "digest": "sha1:RXT4JG74D2KXGBSCPZ5AOPCTRHSOXQOC", "length": 11340, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா கொடூரத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக்; ஐபிஎல் நிலை என்ன? | IPL Can Be Cancelled If Corona-Crisis Deepens in India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா கொடூரத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக்; ஐபிஎல் நிலை என்ன\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் ஐபிஎல் மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கொரோனா அச்சம் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மக்கள் கூடுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடப்பதே கேள்விக்குறியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் நடத்துவதில் பிசிசிஐ மற்றும் மத்திய அரசுகளுக்கிடையே இரு வேறு கரு��்துகள் நிலவுகின்றன. முன்னதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை குறைத்து நடத்தப்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக கூறியிருந்தார்.மேலும் இந்த ஆண்டு ஜூலை அல்லது செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.\nஆனால் ஐபிஎல் குறித்து பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ \" ஏப்ரல் 15-ம் தேதிக்குப் பிறகு நிலைமைக்கு ஏற்ப புதிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை அரசாங்கம் கொண்டு வரும். ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைபோல பார்க்கிறது. ஆனால், நாம் இப்போது விளையாட்டை மட்டும் பார்க்கவில்லை குடிமக்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை அமலில் இருக்க உள்ளது. அதற்கு பிறகு கொரோனாவின் தீவிரம் குறைந்து மீண்டும் பழைய நிலைக்கு இந்தியா திரும்பினால்தான் ஐபிஎல் குறித்து யோசிக்க முடியும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் என்றால் வெளிநாட்டு வீரர்களும் வருகை தர வேண்டும். அப்படியென்றால் கொரோனாவின் தாக்கம் உலகளவில் அடங்கி சகஜ நிலைக்கு திரும்பினால் தான் வழக்கமான ஐபிஎல் நடக்கும் என்கின்றனர் விளையாட்டு விமர்சகர்கள்.\nஜப்பானிலுள்ள டோக்கியோவில் ஜூன் மாதம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள்கூட அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளே ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளை அவ்வளவு அவசரமாக நடத்துவார்களா அப்படி நடத்த வேண்டிய அவசியம் தான் என்ன என்றும் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.\nபேச்சைக் கேட்காவிட்டால் கண்டதும் சுட உத்தரவிட வேண்டிவரும் - சந்திரசேகர ராவ் எச்சரிக்கை\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு - தமிழக முதல்வர் ஆலோசனை\nசென்னையில் அத்தியாவசிய பணியாளர்களுக்காக 200 பேருந்துகள் இயக்கம்\n“என் குடும்பத்தினரை வாசலில் நின்று பார்த்துவிட்டு வந்தேன்” - பஞ்சாப் மருத்துவரின் சோகம்\nகரவொலி எழுப்பி வீட்டுக்கு அனுப்பப்பட்ட கொரோனா நோயாளி - கேரள நெகிழ்ச்சி\n“விரைவில் வேலைக்குச் செல்வேன்” - கொரோனாவில் இருந்து மீண்ட கேரள நர்ஸ் பேட்டி\nஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிய சீக்கி��ர் - வீடியோவை பகிர்ந்து ஹர்பஜன் நெகிழ்ச்சி\n‘வகுப்புவாத விஷம பிரச்சாரம் செய்வோரை கடுமையாக எச்சரிக்கிறேன்’ - உத்தவ் தாக்ரே\n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\n‘Lights on idea’- பிரதமரின் வேண்டுகோள் குறித்து பேசிய வேலைக்காரன் பட இயக்குநர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு - தமிழக முதல்வர் ஆலோசனை\nசென்னையில் அத்தியாவசிய பணியாளர்களுக்காக 200 பேருந்துகள் இயக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/02/blog-post_7.html", "date_download": "2020-04-05T03:34:02Z", "digest": "sha1:GVFBVVLMGHALHADO56FXN7TPPXXTNORK", "length": 22717, "nlines": 350, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ... ~ Theebam.com", "raw_content": "\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nதலைப்பினைப் பார்த்ததும்நான் ஒரு தமிழனா என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம்.மன்னிக்கவும்.அதற்கு நான் பொறுப்பாளி அல்லவே அல்ல. ஏனெனில் தமிழரின் அழிவுக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக காரண கர்த்தாக்களாக விளங்கியவர்கள், இருப்பவர்கள் மதிப்புக்குரிய தமிழர்களே என்பது வரலாறுகளும்,\nகாட்சிகளும் சான்று பகர்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் வேதனையுடன் ஒரு உதாரணத்தினை இங்கே குறிப்பிட்டுக் கொள்ள விளைகிறேன்.புலம்பெயர்ந்து வந்த விட்டில் பூச்சிகளான\nஎம்முடன் தமிழ் மொழி அணைகிறது-{நெஞ்சில்} புரிகிறது. பிறந்த நாட்டிலும் அது அரசியலுக்குள் அழிந்து கொண்டிருக்கிறது-{நெஞ்சில்} தெரிகிறது. தமிழ்நாடும் ஆங்கில நாடாகிக்கொண்டிருக்கிறது - {நெஞ்சில்}எரிகிறது. மேலும் அரசியல் நோக்கில் தமிழரின் ஒற்றுமை இன்மை ஒளிர்கிறது. அது வளர்கிறது, அது தொடர்கிறது. எப்படியென்று மீதியினை படியுங்கள்.தென் ஆசியாவில் பலமான நாடாக வளர்ந்துவரும் இந்தியாவில் அரசியல் கட்சிகள் \"தேசியக் கட்சிகள்\", \"மாநிலக் கட்சிகள்\" என இரண்டு பிரிவுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த இந்தியாவில் 09 தேசியக்கட்சிகளே உள்ளன.ஆனால் மாநிலவாரியான கட்சிகளை கீழே உற்று நோக்குங்கள்.\nஅசாம் கன பரிசத் (முற்போக்கு)\nஇந்திய கம்��ூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்)(விடுதலை)\nமுஸ்லிம் லீக் கேரளா மாநிலக் குழு\nஐக்கிய கோவன் ஜனநாயகக் கட்சி\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nபாரதிய ஜனதா கட்சி (பி.ஜே.பி.)\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (எம்.டி.எம்.கே.)\nஇந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.)\nஅகில இந்திய பார்வார்டு பிளாக்\nசோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா\nதேசிய முற்போக்கு திராவிடக் கழகம்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\n2018 இல் மேலும் பல\nதிரிபுரா பழங்குடி தேசியவாதக் கட்சி\nசிரோமணி அகாலி தளம் (சிம்ரன்ஜித் சிங் மான்)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஅகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்\nமலைநாட்டு மக்கள் ஜனநாயகக் கட்சி\nஇந்திய தேசிய லோக் தளம்\nஜம்முவும் காஷ்மீரும் தேசிய மகாநாட்டுக் கட்சி\nஜம்முவும் காஷ்மீரும் தேசிய சிறுத்தைகள் கட்சி\nஜம்முவும் காஷ்மீரும் மக்கள் ஜனநாயகக் கட்சி\nபார்த்தீர்களா, தமிழ் நாட்டுத் தமிழரின் சாதனையை எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத பெரும் எண்ணிக்கையிலான கட்சிகளுக்கு தமிழர் காரண கர்த்தாக்களாகி விட்டனர்.மேலும் 2018 இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரிவு,கமலஹாசனின் கட்சி ,ரஜனிகாந்த் கட்சி எனப் பல உருவாகிக் கொண்டு இருக்கின்றன.இதிலும் பதியப்படாத சாதிகள் சார்ந்த கட்சிகளும் பல கணக்கில் வராதவை.தமிழர் ஒற்றுமை மேலும் ஓங்கட்டும் என்று வருத்தத்துடன் வணக்கம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஉங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க..\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22\nமுழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nவெறும் வயி���்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nஅரசியல் பிரவேசம்: ரஜினிகாந்த் நடிப்பது தொடருமா\nதீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்பட...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19\nதமிழ் திரைப் பட நடிகர்களும், பட்டங்களும்.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nநாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்\nவயல் ஓசை [காலையடி அகிலன்]\nஓய்வில்லாத உழைப்பில் நாம் தொலைத்தவைகள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:17\n சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி \n🔻🔻🔻🔻🔻🔻🔻 ⤻ ⤻ ⤘ ⤘ ⤘ ⤘ இலங்கையில் கொரோனா (கொவிட்- 19) வைரஸ் தொற்று இன்று [4] மேலும் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nகொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல நாடுகளும் நக...\nசீனாவில் ஆரம்பித்த [ covid-19] கொரோனா வைரஸ் இன்று இனம் , சாதி , மதம் , நாடு என்ற பேதமின்றி உலகில் அனைவரையுமே உயிரிழப்புக்களின் மத்தி...\nஅன்புள்ள தங்கைச்சிக்கு , 28.03.2020 நான் நலமுடையேன். அதுபோல் உனது சுகமும்...\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா- ஒரு பார்வை\nசிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று [ 29/03/2010] அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். அ...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 11A\n7] வரலாறு அழிப்பு [ Erasure of History] ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர் , ஜார்ஜ் சண்டயானா ( 1863 - 1952) என்பவர் [ George Santaya...\n‘மூக்கும் மூக்கும் மோதி உராய'\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\n' நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ' \" நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நினைவில் அகலா ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://epicvenmurasu.wordpress.com/2016/03/15/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-05T04:33:21Z", "digest": "sha1:MKMPSKHZSPFXWZEODL5V62NRJQK2GOEZ", "length": 23590, "nlines": 131, "source_domain": "epicvenmurasu.wordpress.com", "title": "வெண்முரசு கலந்துரையாடல்-மார்ச் 2016 | நிகழ்காவியம்", "raw_content": "\nஇம்மாத கலந்துரையாடலுக்கு வந்த முப்பது பேர்களில் ஏழு பேர் இந்த கூட்டத்திற்கு புதியவர்கள் ஆனால் அனைவரிடமும் தேர்ந்த வாசிப்பும் கலந்துரையாடல் குறித்த ஆர்வமும் இருந்தது.\n4 மணிக்கு ஆரம்பிக்க வேண்டியது 4:30 ஆயிற்று. ஜானகிராமனும் ரகுராமனும் பேசுவதாக இருந்த்து.\nஜானகிராமன், தனது உரையை கவியரங்க பாணியில் வாசித்தார். ஒவ்வொரு கதாபாத்திரமும் எந்த குணத்தை தேடி செல்கின்றன என்பதை வைத்து எழுதப்பட்ட கட்டுரை. ‘முடிவிலியை தேடி’ என்கிற அந்த கட்டுரையை விரைவில் பதிவேற்றுவார்.\nஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் விவாதிக்க பல காரணங்கள் இருந்தன. ஆனால் 90 நிமிடங்களில் அனைவரையும் விவாதிக்க இயலவில்லை. இயல்பாகவே, அதில் துரோணர் மற்றும் துரியனை பற்றி மட்டும் விவாதிக்க இடமிருந்தது.\nதுரோணர் குறித்து உரையாடல் துவங்கியது.\nதுரோணர் பிராமணராவதையே தன் வாழவின் குறிக்கோளாக கொண்டிருந்தாரா என்ற கேள்வியை அது எழுப்பியது. துரோணர், தன்னை பிராமணர் என கருதி கொண்டாலும் அதை அவர் தன் வாழ்வின் லட்சியமாக கொண்டிருந்தார் என கூற இயலாது. அப்படியிருந்தால் அவர் அஸ்வதாமனை சத்ரியனாக ஆக்கியிருக்க மாட்டார். ஆகவே அவர் ஏதோ ஒரு அங்கீகாரத்திற்கு மட்டுமே ஏங்குபவராக ஆரம்பத்தில் வருகிறார்.அவர் தன்னை பிராமணராக உணர்கிறார் என்பதை அறிந்து துருபதன் அவர் பாதம் பணிந்து சீடனாகிறான். ஆனால் நாளடைவில் அவருக்கு தன் லட்சியத்தைவிடவும் மகனுக்கான அங்கீகாரம் முதன்மையாகிறது என்பதை பீஷ்மரிடம் துரோணர் ” என் மகன் பாரதவர்ஷத்திற்கே சக்கரவர்த்தியாவான்” என சொல்லும் இடத்தில் வெளிப்படுகறது என்பதை விவாதித்தோம்..\nஇங்கே “சதுர்வர்ணம்’ என குறிப்பிடப்படுபவை வெறும் பிறப்பை மாத்திரம் வைத்து வருவதில்லை என்பதை ஜாஜா எடுத்துக்கூறினார். பரசுராமரோ,சரத்வானோ அவரை பிராமணராக்க முடியும்.. அவர் மகன் சத்ரியனாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக ஒரு வர்ணத்தில் இருந்து இன்னொரு வர்ணத்திற்கு மாற முடிகிறது. இது அப்போதைக்கு நடைமுறையில் இருந்த ஒரு சமூக வழக்கத்தை குற���ப்பிடுகிறது என்பதையும் அவர் கூறினார்.\nதுருபதன் அவரின் உள்ளத்தை அறிந்து அவர் சீடனானது போல பீஷ்மரும் அவர் பலவீனம் அவர் மகன்தான் என்பதைஅறிந்து அவரை தன் கட்டுக்குள் வைத்துக்கொண்டிருப்பதை தியாகராஜன் விளக்கினார். இருந்தாலும் தன் மகன் மீதான அவரின் பாசமே அஸ்வத்தாமனை சிரஞ்சீவியாக்கியது என ராகவ் எடு்த்துரைத்தார். இன்றுவரை பாவத்திற்கு அஸ்வத்தாமன் என குறிப்பிடப்படுவது அதில் ஒரு முரண்நகைதான்…\nஅடுத்து ஜானகிராம்,துரியன் தன் உடல் பலத்தாலேயே முடிவிலியை நோக்கி போவதாக வண்ணக்கடலின் அத்தியாயங்களோடு விளக்கினார். இதுவும் விவாதிக்கப்பட்டது. துரியன் இயல்பாகவே எதிரி என்றொருவனை உணராதவரை, மிகவும் அன்பானவனாகவும் உணரந்தபின் அப்படியே கட்டுக்கோப்பாகவும் மாறுகிறான்.\nஆகவே, அவன் அகங்காரமே அவனை கொண்டு செல்கிறதேயன்றி புஜபலம் இல்லை. கர்ணன் அவனையும் ஜராசந்தனையும் ஒரு கையால் தூக்கி வீசுவது அவனுக்குள் ஆச்சரியத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது. ஆனால் பீமன் வனத்தி்ல் கரடியை விலக்கியது அவனுள் ஏற்படுத்தியது ஒரு பகை உணர்வு அது அவனை வாரணாவதம் வரை இட்டுச்செல்கிறது. ஜானகிராமன் தன் கட்டுரையில் இந்த விவாதங்கள் சார்ந்தும் சற்று மாற்றியமைத்து பதிவதாக கூறினார்.\nஅடுத்து பேசவேண்டியிருந்த ரகுராமன் மார்ச் மாத ஆடிட்டிங் வேலைகளால் தனது கட்டுரையை செம்மை படுத்த முடியவில்லை ஆதலால் அடுத்த மாதத்தில் தான் பேசுவதாக சொன்னார். எனவே பங்கேற்காளர்களிடம் தங்கள் வாசிப்பனுபவத்தை கேட்டறிந்தோம்.\nபாலசுப்ரமணியன், முன்பு வெண்முரசு விவாத தளத்தில் குறிப்பிட்டிருந்த அருணாசலத்தின் கடிதம் குறித்து கூறினார். காய்ந்த பழம் எந்த காற்றுக்கு கீழே விழும் என்கிற திருதராஷ்டிரன் குறித்தான வரிகள் அவை. அதுபோன்ற உவமைகளையும், குறியீடுகளையும் நாம் விவாதிக்கவேண்டும் என குறிப்பிட்டார். இந்த சமயத்தில் எப்போதும் சொல்வது போல, ” யோகமுறைகளை விளக்கும் இந்திரநீல சுயம்வரம் ஏழு நாகர் உலகம் ( காண்டீபம்)”ஆகியவற்றை தான் விளக்குவதாக செளந்தர் குறிப்பிட்டார். இப்படி இவர் சொல்லுவது இதோடு நூற்றியெட்டாவதுமுறை என்பது அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.\nஐஐடியில் வரிசையில் நிற்கும் போது அன்றைய வெண்முரசு அத்தியாயம் குறித்து பேசிக்கொள்வதை அங்கு பயிலும் அரசன��� குறிப்பிட்டார். உயர்கல்வி நிறுவனங்கள், எந்த காலத்தில் மற்ற கல்விநிறுவனங்களை போல் subject ஐ மட்டும் படிக்கபோகிறார்களோ என்ற சமூக அக்கறையை பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு வாசகர் வெளியிட்டார். 🙂\nஇந்த கூட்டத்தில் தத்துவம் குறித்து விவாதிக்கவே இல்லை இதை எதிர்பார்த்து வந்து தான் மிக ஏமாற்றமடைந்ததாக தன் ‘மனக்குமுறலை’ மலைச்சாமி தெரவித்தார். இதற்கு முன் ஈரட்டியில் புதியவர்கள் சந்திப்பில் வைத்து ஜெ.விடம் அம்பை காதல் கொள்வது கருப்பையின் விழைவு என்று ஏன் கூறினீர்கள்.. பெண்களுக்கு மனதே இல்லையா என ‘ஹார்ஷாக’ கேட்டபோது இதேபோல் ஒரு ‘மனக்குமுறல்’ வந்ததை நினைவு கூர்ந்தார். அப்போது, எழுத்தாளரிடமே விளக்கம் கேட்பதை விட கீழான செயல் ஒன்றில்லை என ஜெ. ‘புன்முறுவலோடு’ தெரிவித்ததால் அந்த கேள்வியையும் இந்த சபையில் வைத்தார்..\nஅந்த கேள்விக்கான பதிலையும் பின் இதற்கு முன் கூட்டங்களில் நடந்த தத்துவ விசாரங்களை எடுத்துரைத்து ஸ்ரீநிவாசன் சாரும், ஜாஜாவும் தியாகராஜனும் ‘சாந்த’ப்படுத்தினார்.\nகுறிப்பாக பிரகலாதனுக்கும் ஹிரண்யகசபுவிற்கும் நடந்த உரையாடல் குறித்து அவர் விவாதிக்க விரும்பினார். பலரும் பேசிய அந்த விவாதத்தில் விஷ்ணுபுர கெளஸ்துப தத்துவ விசாரத்திலிருந்து இன்னும் மீண்டுவராத இந்த கட்டுரையாளர் மட்டும் வாயை திறக்கவில்லை. அவைகளை அனுபந்தங்களாக தோகுத்ததில்,\nஅ) ஒரு கூட்டத்தில் முழுக்க முழுக்க தத்துவத்தை விவாதிக்க இயலாது அதற்கான பல கேள்விகளும் / பதில்களும் ஏற்கனவே விவாதிக்கபட்டிருக்கும். அவைகளை படித்தவர்கள் மட்டும்விவாதிக்க மற்றவர்கள் அவற்றை கவனித்து அறியலாம்\nஆ) வெண்முரசு தத்துவத்தை மட்டும் சொல்லுவதில்லை. அது ஒட்டு மொத்த பாரத பண்பாட்டையும் திரும்ப எழுதும் முயற்சி. அதில் தத்துவங்களை மட்டும் ஒரு அமர்வில் விவாதிக்கலாமேயன்றி ஒவ்வொரு வாரமும் அதை விவாதிப்பது என்பது வெற்றியடையாது.\n( வெங்கட்ராமணன், ஜெ. சொன்ன வாதம், விதண்டாவாதம் ஆகியவை பற்றிய விளக்கத்தை அளித்தார்)\nஇ) நான்நினைக்கிறேன் அல்லது என்னளவில் என்கிற வார்த்தைகளை கொண்டு தத்துவ விவாதம் செய்யலாகாது.\nஈ) தத்துவங்களை விவாதிக்கும் முறை பற்றிய நித்யா / டாகடர் தம்பான் ஆகியோர்களின் கருத்துக்களை ஸ்ரீநிவாசன் விளக்கினார்.\nஉ) அஜிதன் தத்துவங்களை படம் வரைந்து பாகங்களை குறித்து விளக்கிய நவம்பர் மாத கூட்டம் போல் இன்னொன்று அல்லது அதன் தொடர்ச்சியாக ஒன்று அடுத்தடுத்த மாதங்களில் உரையாற்றுவதாக சொல்லியிருக்கிறார்.\nஅதன்பின் இறுதியாக, அஜிதன் சுட்டிக காட்டியபடி பிரயாகையில் (77ம் அத்தியாயம்)சரஸ்வதி கோயிலில் திரெளபதியும் கல்பகனும் (யுதிஷ்டிரன்) நீதி/ அறம் குறித்து உரையாடும் அத்தியாயம் விவாதிக்கப்பட்டது. நீதி வழங்கப்படும் போது அது வெறும் அற நூல்களை வைத்து வழங்கப்படலாகாது அப்படியென்றால் அந்த இடங்களில் நீதிபதிக்கு பதிலாக ஒரு கணினியை வைத்து விடலாம். நீதி எப்போதும் அந்த சூழ்நிலையையும் கருத்தில் கொண்டே வழங்கப்படுவதால் அங்கே மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். சில நேரங்களில் மூன்று நான்கு நீதிபதிகளும் அமர்ந்து விவாதிக்கிறார்கள். இந்த விவாதம் நீண்டு கொண்டு போய் நடப்பு அரசியலின் இரு வேறு தீர்ப்புகள் குறித்து உரையாடும் வரை வந்து அங்கேயே தானாக நின்றது.\nசென்னை கலந்துரையாடலில் ஒருவித கட்டுக்கோப்பு இருப்பதை தாம் உணர்ந்த்தாக மாரிராஜ் குறிப்பிட்டார்..சில நேரங்களில் அரசியலோ, உலக சினிமாவோ பேச்சில் இடைப்பட்டாலும் அங்கேயே நின்று மீண்டும் வெண்முரசுக்குள் வருவது மற்றும் ஒருவர் பேசி முடிக்கும் வரை யாரும் குறுக்கே பேசாமலிருப்பது ஆகியவைகளை தான் உணரந்ததாக கூறினார். அதற்கு காரணம் முன் மாதிரியாக நாம் கொள்வது ஊட்டி இலக்கிய முகாமின் ஒழுங்குகளைத்தான் என கூற வேண்டும். இருந்தாலும் துவக்கத்தில் ஏற்படும் அரைமணி நேர காலதாமத்தை தவிர்க்க வேண்டும் என தோன்றியது.\nஅடுத்த மாதம் தங்கமும் ரகுராமனும் பேசுவதாக சொல்லியிருக்கிறார்கள். ‘அண்டை மாநிலத்திலிருந்து’ சிவாத்மா கலந்து கொண்டு சிறப்பித்தார். கவிதா, சுதா மேடம், அறிவழகன் தனா ஆகியோர் சிற்றுண்டி கொண்டு வந்திருந்தார்கள். அதை உண்டு களைத்து புறப்பட்டோம்.\nPrevious சிறியன சிந்தியாதான் – மகராஜன் அருணாசலம் Next வெண்முரசில் காமமும் வஞ்சமும் – ரகுராமன்\nTrackback: சென்னை வெண்முரசு கலந்துரையாடல் பதிவு\nஅருட்செல்வ பேரரசனுடன் மகாபாரத உரையாடல்\nதற்பிரிந்து அருள்புரி தருமம் – அருணாச்சலம் மகராஜன்\nமகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு\nவெண்முரசின் வெகுமக்கள் – சுனீல் கிருஷ்ணன்\nA.P.Raman. on மீண்டும் ஒரு காவிய குகன்\nK.Muthuramakrishnan on அருட்செல்வ பேரரச���ுடன் மகாபாரத…\nganapathymsa on அருட்செல்வ பேரரசனுடன் மகாபாரத…\nA.SESHAGIRI on அருட்செல்வ பேரரசனுடன் மகாபாரத…\nஅரசனின் மகாபாரதம்- ஓ… on அருட்செல்வ பேரரசனுடன் மகாபாரத…\nஅருட்செல்வ பேரரசனுடன் மகாபாரத உரையாடல்\nதற்பிரிந்து அருள்புரி தருமம் – அருணாச்சலம் மகராஜன்\nமகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு\nவெண்முரசின் வெகுமக்கள் – சுனீல் கிருஷ்ணன்\nA.P.Raman. on மீண்டும் ஒரு காவிய குகன்\nK.Muthuramakrishnan on அருட்செல்வ பேரரசனுடன் மகாபாரத…\nganapathymsa on அருட்செல்வ பேரரசனுடன் மகாபாரத…\nA.SESHAGIRI on அருட்செல்வ பேரரசனுடன் மகாபாரத…\nஅரசனின் மகாபாரதம்- ஓ… on அருட்செல்வ பேரரசனுடன் மகாபாரத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-04-05T04:11:55Z", "digest": "sha1:J4PAO2M7VAGW65MBRVRNR66HVCFM7ANY", "length": 5106, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பாரிசு பச்சை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாரிசு பச்சை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபாரிசு பச்சை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபூச்சிக்கொல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனிக் மூவாக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பூச்சிக்கொல்லிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமிர(II) ஆர்சனேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரீய ஐதரசன் ஆர்சனேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-04-05T04:48:36Z", "digest": "sha1:YVVKK7YLQK5GQL7HBHSB2XRKJL6IFEPM", "length": 4885, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஸ்ரெபனி றைஸ்\" பக்கத்து��்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஸ்ரெபனி றைஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஸ்ரெபனி றைஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசூன் 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்டெஃபனி ரைஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரெபினி றைஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125739", "date_download": "2020-04-05T05:15:09Z", "digest": "sha1:FAX4XKK2FMUWAJNMPUCWMJN7V6HXB2MS", "length": 33168, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்துமத விவாதங்கள்", "raw_content": "\n« மோடி முதலை பாலா- கடிதம்\nபாலா- வைகுண்டம் -பொருளியல்- விவாதம் »\nநான் இந்துமதம் பற்றிய சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவன். நான் இந்துமதம் பற்றித்தெரிந்துகொண்டதெல்லாம் என் அப்பாவிடமிருந்து. அப்பா கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர். ஆகவே மிகவும் எதிர்மறையான நாத்திகப்பார்வையே எனக்கு அளிக்கப்பட்டது. புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. எனக்கு உங்கள் தளம் வழியாகவே இந்துமதம் அறிமுகமாகியது. இதிலுள்ள கலை, தத்துவம், மெய்யியல் எல்லாமே தெரியவந்தது. உங்கள் நூல்களை வாசித்திருக்கிறேன். நாம் பாண்டிச்சேரியில் ஒருமுறை சந்தித்திருக்கிறோம்\nஆனால் இப்போது இந்துமதம் சார்ந்து நடக்கும் விவாதங்களைப் பார்க்கையில் திகைப்பு ஏற்படுகிறது. சமீபத்தைய விவாதங்களைச் சொல்கிறேன். இந்துமதம் பற்றி ஒரு கருத்தைச் சொன்னார் என்பதனால் பழ கருப்பையா, சுகி சிவம் போன்றவர்களை மிகக்கேவலமாக வசைபாடுகிறார்கள். உள்ளே போய் பார்த்தால் அவர்களே ஒருவரை ஒருவர் வசைபாடிக்கொள்கிறார்கள். சிறு குழுக்களாக நின்று வெறுப்பை உமிழ்கிறார்கள். இவர்களை புரிந்துகொள்ள அடிப்படை என்ன நான் இதை உங்களிடம் கேட்கக்கூடாது என எண்ணினேன். சமீபத்தில் வாசித்த ஒரு கட்டுரையே இதை உங்களிடம் கேட்க வைத்தது\nஇந்த வகையான விவாதங்களைப் புரிந்துகொள்ள முதலில் இங்குள்ள கருத்துத் தரப்புக்களைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்துமதம் என நாம் இன்று சொல்வது ஒருபோதும் ஒற்றைப்படையான ஒரு கருத்துத்தரப்பாக, அல்லது அமைப்பாக இருந்தது இல்லை. உள்ளூர முரண்பட்டு கடுமையாக விவாதித்துக்கொள்ளும் மாறுபட்ட தரப்புக்களின் பெருந்தொகையாக, ஒருவகை கருத்துவெளியாகவே இருந்துள்ளது. இந்தப் பன்மைத்தன்மையை புரிந்துகொண்டாலொழிய நாம் இந்துமதத்தையும் புரிந்துகொள்ளமுடியாது. அதன் உள்விவாதங்களையும் புரிந்துகொள்ளமுடியாது.\nஇந்துமதம் என நாம் சொல்வது இந்தியாவில் தொல்பழங்காலம் முதல் இருந்துவந்த வெவ்வேறு தொல்குடிவழிபாடுகள் மற்றும் அவை திரட்டியெடுத்த மெய்ஞானங்கள் ஒன்றுடன் ஒன்று விவாதித்தும் இணைந்தும் உருவான ஒரு அறிவுப்பரப்பு. அந்தத் தரப்புகள் ஒன்றிலிருந்து ஒன்று பெற்றுக்கொண்ட பொதுக்கூறுகளால் ஆனவை. அதேபோலவே தங்கள் தனித்தன்மையைப் பேணிக்கொள்ளவும் முயல்பவை. இச்சித்திரத்தை நாம் வரலாற்றுரீதியாக உருவாக்கிக் கொள்ளமுடியும். அதற்கு சென்ற நூறாண்டுகளில் இந்துத் தொன்மங்களையும் வழிபாட்டுமுறைகளையும் ஆராய்ந்த அறிஞர்கள் நமக்கு வழிகாட்டுவார்கள்.\nஇந்த வரலாற்றுரீதியான அணுகுமுறைக்கே எதிர்த்தரப்புக்கள் உண்டு. முதன்மையாக இரண்டு. ஒன்று மரபார்ந்த மதநிறுவனங்களையும் மதநம்பிக்கைகளையும் சார்ந்தவர்களின் தரப்புக்கள். இன்னொன்று, இந்துத்துவ அரசியல்வாதிகளின் தரப்பு.\nமரபார்ந்த மதநம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை அவர்களின் தெய்வங்களும் சரி, மரபுகளும் சரி சனாதனமானவை, அனாதியானவை, தெய்வங்களால் உருவாக்கப்பட்டவை, மெய்யாசிரியர்களால் விளக்கப்பட்டு வரையறைசெய்யப்பட்டவை. அவை காலத்தில் பரிணாமம்கொண்டு வந்தவை என்றோ வெவ்வேறு பண்பாட்டுக்கூறுகளின் முயங்கல்வழியாகத் திரண்டவை என்றோ அவர்களால் ஏற்கமுடியாது. அவர்கள் அதை மதநிந்தனை என்றே கருதுவார்கள். ‘பல்லும் நகமும்’ கொண்டு எதிர்ப்பார்கள். அது அவர்களின் நம்பிக்கை.\nநம்பிக்கைகளுடன் விவாதிக்கக்கூடாது என்பது என் நிலைபாடு. ஏனென்றால் நம்பிக்கையும் ஆராய்ச்சியும் நேர் எதிரானவை. நம்பிக்கையாளர்கள் ஆராய்ச்சி என்னும் அணுகுமுறையையே எதிர்க்கையில் எதை விவாதிக்கமுடியும் அவ்வாறு எதிர்க்காமல் அவர்களால் செயல்படவும் முடியாது.\nஅவர்களின் ஆராய்ச்சி என்பது அவர்களின் மதமரபுகளில் மூலநூல்களும் ஆசிரியர்களும் என்ன சொல்லியிருக்கிறார்கள், சடங்குகளும் ஆசாரங்களும் சரியான வடிவில் என்ன என்பதாகவே இருக்கமுடியும். இரண்டு தலைப்புக்களிலேயே அவர்களின் ஆராய்ச்சி இருக்கும். நடைமுறைகள்சார்ந்த நம்பிக்கைகள் [சம்பிரதாயங்கள்] அவற்றுக்குரிய தொல்சான்றுமுறைகள் [பிரமாணங்கள்] ஆகியவை சார்ந்ததாக மட்டுமே இருக்கும். அவற்றைப்பற்றி அறிய அவர்கள் உதவியானவர்கள்.\nஇந்துத்துவ தரப்பினர் இந்துமதத்தின் வேறுபாடுகள் முரண்பாடுகள் அனைத்தையும் மழுங்கடித்து இந்துமதம் என்னும் ஒற்றைப்பரப்பை உருவாக்கமுயல்பவர்கள். இவர்களுக்கு மதமோ ஆன்மிகமோ உண்மையில் முக்கியமே அல்ல. இவர்களுக்கு அரசியலும் அதனுடாக வரும் அதிகாரமுமே முக்கியமானவை. அதற்கான களமே மதமும் ஆன்மிகமும். அதற்கான கருவிகளைத் தேடியே அவர்கள் மத, ஆன்மிக தளங்களுக்குள் நுழைகிறார்கள். அவர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களின் பரப்பாகவே மதத்தைப் பார்க்கிறார்கள். அது எந்த அளவு சமப்படுத்தப்பட்டுள்ளதோ அந்த அளவு சிக்கலற்றது. ஆகவே இடைவெளியே இல்லாத ‘தரப்படுத்தல்’ மட்டுமே அவர்களின் பணியாக இருக்கும்.\nஇத்தரப்படுத்தலால் இந்துமதம் போன்ற பிரிந்துபிரிந்து வளர்ந்து செல்லும் தன்மைகொண்ட மதம் இறுக்கமாக அமைப்பாக ஆகிவிடுவதைப்பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. உள்விவாதங்கள் மறுக்கப்படும்போது காலப்போக்கில் ஒற்றை அதிகார மையமாக இது மாறிவிடும் என்றும் அவர்கள் அறிவார்கள், அதையே அவர்கள் விழைகிறார்கள். மூர்க்கமான விவாத மறுப்பு இந்துமதத்தின் ஞானம் செயல்படும் முறைமைக்கே எதிரானது என அறிவார்கள், ஞானம் செயல்படக்கூடாதென்றே எண்ணுகிறார்கள். அவர்கள் இந்துமெய்ஞான மரபின் எந்த ஞானியையும் எந்த பேரறிஞரையும் தங்கள் அரசியலுக்கு ஒத்துவராதவர்கள் என்றால் இழிவுசெய்ய, வசைபாட எந்தத் தயக்கமும் கொள்வதில்லை. அவர்களும் வரலாற்றுரீதியான அணுகுமுறையை அஞ்சுகிறார்கள். வசைபாடியே அதை ஒழிக்க நினைக்கிறார்கள்.\nஎன்னைப்பொறுத்தவரை மதநிறுவனங்கள் சார்ந்த, ஆசாரத்தில் ஆழமான பிடிப்புள்ள பழைமைவாதிகளை மதிக்கிறேன். அவர்களே மெய்யான தூய்மைவாதிகள். அவர்களுக்கு எந்தக்கருத்துச்சூழலிலும் தவிர்க்கமுடியாத இடமுண்டு. அவர்கள் சென்றகாலத்தின் பிரதிநிதிகள். மரபின் தொடர்ச்சிகள்.நிலைச்சக்திகள். அவர்கள் இல்லையேல் எந்த மத- தத்துவ – ஆன்மிக அமைப்பும் அடித்தளமில்லாமல் காகிதவீடுபோல பறந்துசெல்லும். ஆனால் அரசியல்ரீதியாக மத – ஆன்மிக செயல்பாடுகளை தரப்படுத்த முயல்பவர்களை எதிர்க்கிறேன். அவர்கள் காலப்போக்கில் இந்துமெய்யியலின் அடிப்படையையே அழித்துவிடுவார்கள். இதையே எப்போதும் சொல்லிவருகிறேன்.\nஒட்டுமொத்தமாக மதம்சார்ந்த விவாதங்களில் நம் சூழலில் கேட்கும் குரல்கள் என்னென்ன ஐந்து பெருந்தரப்புக்களாக இவற்றை ஒழுங்கமைத்துப் பார்க்கலாம்.\nஒன்று இந்துமதத்தின் ஏதேனும் ஒரு பிரிவின்மேல் ஆழ்ந்த பற்றுகொண்டு அதில் ஈடுபடுபவர்கள் பிறரை மறுத்து எழுப்பும் விவாதங்கள். உதாரணமாக, சைவ வைணவ பிரிவுகளின் குரல்கள்.. அவை நம்பிக்கை வெளிப்பாடுகள், ஆகவே பொதுவிவாதத்திற்குரியவை அல்ல என்பதே என் எண்ணம். ஆனால் அவ்விவாதம் எழுவதை தடுக்கவும் முடியாது. ஏனென்றால் அது நம்பிக்கையின் இயல்பு. அந்த விவாதம் நாகரீக எல்லையைக் கடக்காதவரை, இந்துமத எல்லைகளை இழிவுசெய்யாதவரை நன்று.\nஇரண்டாம்வகை விவாதம் இந்துத்துவ அரசியலாளர்களுடையது. அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஒற்றைப்படையான ஒரு இந்துமத உருவகத்திற்கு எதிரானது என அவர்கள் எண்ணும் அனைத்தையும் வசைபாடி மறுப்பார்கள். தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அனைத்துக்குரல்களையும் எதிரிக்குரல்கள் என்று சித்தரிப்பது அவர்களின் பாணி. இவர்களுக்கு மதப்பிரிவுகளில் நம்பிக்கைகொண்டவர்களும் எதிரிகள்தான். மதத்தை ஆய்வுநோக்கில் அணுகுபவர்களும் எதிரிகள்தான்.\nமூன்றாவது தரப்பு, இந்தியவியலாளர்களுடையது. இந்தியவியல் என்பது இந்தியவரலாறு, தத்துவம், மெய்யியல் ஆகியவற்றை புறவயமான ஓர் அறிவுத்துறையாகப் பயிலும்பொருட்டு ஐரோப்[ப்பிய அறிஞர்களால் உருவாக்கப்பட்டது. மோனியர் விலியம்ஸ் முதல் நார்மன் போலக்,வெண்டி டானிகர் வரை அதன் அறிஞர் நிரை மிகப்பெரியது. இந்துமெய்யியலை கண்டடைய, தொகுக்க அவர்கள் எடுத்த முயற்சி போற்றற்குரியது. அவர்கள் இல்லையேல் இந்தியமெய்ஞானம் அழிந்திருக்கும். இந்திய மெய்ஞானம் ஒற்றை கருத்தமைப்பாகத் தொகுக்கவும்பட்டிருக்காது.\nஅவர்களுக்குள் பலதரப்பினர் உண்டு. பலகருத்துநிலைகளை அவர்கள் முன்வைப்பதுண்டு. அது சார்ந்த விவாதங்களும் உண்டு. அவர்கள் ஒவ்வொருவரையும் பயின்று அவர்களின் கருத்துக்களை புறவயமாக பரிசீலித்து ஏற்றுக்கொள்ளுவதே நாம் செய்யவேண்டியது.\nநான்காவது, மதத்தை அழிக்க எண்ணும் நாத்திக அரசியல் தரப்பு. இவர்களுக்கு மதம் என்பது மூடநம்பிக்கை. பழைமை. நிலப்பிரபுத்துவம். அதை அழிக்கும் அரசியலே விடுதலைக்குரியது. இவர்களில் பல உட்தரப்பினர் உண்டு. திராவிட இயக்கம்போல மதத்தை ஒட்டுமொத்தமாக வெறும்மூடநம்பிக்கை என எதிர்ப்பவர்கள். மதம்சார்ந்த அறிதல்களோ அதற்கான அறிவார்ந்த முயற்சியோ இவர்களுக்கு இருப்பதில்லை. இன்னொரு தரப்பினர் இடதுசாரிகள். இவர்களில் மதத்தை வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் ஒரு முரணியக்கப் பரிணாமத்தால் உருவாகி வந்தது என கருதும் பேரறிஞர்கள் முதல் எளிய தொண்டர்கள் வரை உண்டு. மூன்றாம் தரப்பு அயோத்திதாசர்- அம்பேத்கர் வழிவந்த தலித் ஆய்வாளர்கள். இவர்களுடையது சமூகவியல்கோணத்தில் மட்டுமே இந்துமதத்தை அணுகுவது.\nதிராவிட இயக்கத்தவருக்கு இந்துமதம் பற்றிய அறிதல்கள் பெரும்பாலும் முழுச்சூனியம். அவர்கள் தங்கள் கருவிகளை இடதுசாரிகளிடமிருந்தும் அயோத்திதாசர்- அம்பேத்கர் போன்றவர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்கிறார்கள். திராவிட இயக்கத்தினரின் மதம்சார்ந்த ஆய்வுகளும் கருத்துக்களும் எவ்வகையிலும் கவனத்திற்குரியன அல்ல. தலித் ஆய்வாளர்களின் மதம்சார்ந்த கருத்துக்கள் இந்துமதம் குறித்த சித்தரிப்பில் விடுபட்டுவிடும் சில முக்கியமான தளங்களை கருத்தில்கொள்வதற்கு மிகமிக இன்றியமையாதவை.\nமார்க்ஸிய நோக்கில் மதத்தை ஆராய்பவர்களின் குரல்களை மதத்தை அறியவிரும்புபவன் ஒருபோதும் தவிர்க்க முடியாது. அவர்களின் ஆய்வுக்கருவிகள் புறவயமானவை. சான்றுகளை தொகுப்பதற்கு அவர்கள் கைக்கொள்ளும் முறைமைகள் இந்தியவியலாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டவை. அவர்கள் ஒருவகையில் இந்தியவியலாளர்களின் நீட்சிகள். அவர்களின் பார்வைக்கோணத்தை மறுப்பதற்குக்கூட அவர்களைப் பயின்றாகவேண்டும். இந்துமெய்மரபின் உள்ளடுக்குகளை, அவை உருவாகிவந்த சமூகப்பொருளியல் சூழலை, அவற்���ுக்கிடையேயான முரண்பாட்டையும் விவாதங்களையும் , அவற்றின் தத்துவார்த்தமான மதிப்பை புரிந்துகொள்ள இவர்கள் இன்றியமையாதவர்கள். எந்தத் தரப்பினருக்கானாலும்.\nஐந்தாவது தரப்பு, மாற்றுமதத்தினர். இவர்களுடையது பெரும்பாலும் மதவெறி.தன் மதமே உயர்ந்தது, அதை நிறுவுவது மதக்கடமை என்னும் எண்ணம். தமிழ்ச்சூழலில் இவர்கள் தங்களை திராவிட இயக்க ஆதரவாளர்களாகவோ தலித் இயக்க ஆதரவாளர்களாகவோ மாற்றுருக்கொண்டு முன்வைப்பார்கள். சிலர் அரிதாக தங்களை இடதுசாரிகளாகச் சித்தரித்துக்கொள்வார்கள்.இவர்கள் அடையாளம்கண்டுகொள்ளப்படவேண்டியவர்கள்.\nஇவற்றில் நீங்கள் எங்கே நின்றிருக்கிறீர்கள், உங்கள் அணுகுமுறை எதனுடன் ஒத்துப்போகிறது என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். அது இல்லாமல் இப்படி அவ்வப்போது எழும் பொதுவான விவாதங்களில் ஈடுபடுவதும் நிலைபாடு எடுப்பதும் குழப்பத்தையே உருவாக்கும். உங்கள் நிலைபாடும் எதிர்வினையும் தெளிவாகியது என்றால் அத்தனைபேரையும் ஒட்டுமொத்தமாக ‘இந்துமதம் பற்றி பேசுபவர்கள்’ என்னும் அடையாளத்திற்குள் அடைக்கமாட்டீர்கள்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 15\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 8\nபுதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு - உதகை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nஎண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–22\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\nஆடகம், தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடக��் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_892.html", "date_download": "2020-04-05T04:07:16Z", "digest": "sha1:YECR4V3AZB74ESXTYMDQG36GOLMZKVZA", "length": 7986, "nlines": 103, "source_domain": "www.kathiravan.com", "title": "இலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி! தவிக்கும் பிள்ளைகள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இருப்பவர்) அவரது மனைவியான புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தை சேர்ந்த நடராசரின் கௌரி எனும் கேதாரகௌரி ஆகிய இருவரும் மரணமடைந்தவர்களென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅவர்களின் இரு பிள்ளைகளில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nஇது தொடர்பில் சுவிட்சலாந்து அரசாங்கத்தின் தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணி���்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (201) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2191) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/spiritual/monthly-rasi-palan/", "date_download": "2020-04-05T04:25:40Z", "digest": "sha1:WSG3XWCMW6LNK6RBXOUX7LUUIFJLPBMK", "length": 4307, "nlines": 126, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் ���ரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/maha-periyava-spiritual-series-45", "date_download": "2020-04-05T04:13:29Z", "digest": "sha1:5UQKKXTYBGTH3BU32KH33Y6N3MPYRKYJ", "length": 7159, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 14 January 2020 - மகா பெரியவா - 45| Maha periyava spiritual series 45", "raw_content": "\nவியதீபாத யோகம் - யோகநாளில் பிறக்கும் புத்தாண்டு..\nதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாளுக்கு அவல் நைவேத்தியம்\nமஞ்சள் இடித்தால் மாங்கல்யம் கிடைக்கும்\nநாரதர் உலா: நடவடிக்கைகள் தொடருமா\nசிவமகுடம் - பாகம் 2 - 41\nரங்க ராஜ்ஜியம் - 46\nகண்டுகொண்டேன் கந்தனை - 20\nகேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்\nமகா பெரியவா - 45\nபுண்ணிய புருஷர்கள் - 20\nமகா பெரியவா - 45\nமகா பெரியவா - 45\nமகா பெரியவா - 50\nமகா பெரியவா - 48\nமகா பெரியவா - 47\nமகா பெரியவா - 46\nமகா பெரியவா - 45\nமகா பெரியவா - 44\nமகா பெரியவா - 43\nமகா பெரியவா - 42\nமகா பெரியவா - 40\nமகா பெரியவா - 39\nமகா பெரியவா - 38\nமகா பெரியவா - 37\nமகா பெரியவா - 36\nமகா பெரியவா - 33\nமகா பெரியவா - 32\nமகா பெரியவா - 31\nமகா பெரியவா - 30\nமகா பெரியவா - 29\nமகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது\nமகா பெரியவா - 27 - ‘எது ஜனநாயகம்\nமகா பெரியவா - 26: ‘திருவுள்ளச் சீட்டு’\nமகா பெரியவா - 25: ‘நாம் வேறு பிறர் வேறு அல்ல’\nமகா பெரியவா - 24: ‘பிரபஞ்சமும் லிங்கோத்பவரும்\nமகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு\nமகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு\nமகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்\nமகா பெரியவா - 20 - சகலமும் ஈஸ்வரார்ப்பணம்\nமகா பெரியவா - 19 - பதியே பரமேஸ்வரன்\nமகா பெரியவா - 18 - ‘அம்பாள் கவலையை அழிச்சுட்டா\nமகா பெரியவா - 17\nமகா பெரியவா - 16\nமகா பெரியவா - 15\nமகா பெரியவா - 14\nமகா பெரியவா - 13\nமகா பெரியவா - 12\nமகா பெரியவா - 11\nமகா பெரியவா - 10\nமகா பெரியவா - 9\nமகா பெரியவா - 8\nமகா பெரியவா - 7\nமகா பெரியவா - 6\nமகா பெரியவா - 5\nமகா பெரியவா - 4\nமகா பெரியவா - புதிய தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/mootaipoochikal/", "date_download": "2020-04-05T03:51:46Z", "digest": "sha1:CUAKTNMERY366OB5ZTRI4OFSCSAEVG7Y", "length": 49792, "nlines": 241, "source_domain": "kanali.in", "title": "மூட்டைப்பூச்சிகள் | கனலி", "raw_content": "\nஇன்று இரவுதான் முதன் முதலாக அந்த கட்டிலிலிருந்த மூட்டைப்பூச்சிகள் அவரை கடிக்கத் தொடங்கின. எத்தனை அசதியில் தூங்கினாலும் அவருக்கு முழுமையான தூக்கம் கிடைப்பதில்லை.\nஇரண்டாம் லயன் பதினெட்டாவது வீடு (எண் கொஞ்சம் வண்ணம் மங்கியிருக்கும்) இருக்கிறதே, அதான் வாசலிலிருந்த வேப்ப மரம்கூட போன வாரம் கூரையில் விழுந்து சிவக்குமார் மகன் செத்துப்போனானே அந்த வீடு. தனித்து நிற்கும் மருமகளுக்குப் பாதுகாப்பாகவும் வீட்டிற்குக் காவலாகவும் சிவக்குமாரின் அப்பா மட்டுமே இருக்கிறார் . வேலை வீடு என்பதில் எந்த மாற்றமும் இதுவரையில் இருந்ததில்லை.\nமகன் சென்றதிலிருந்து மருமகளைக் கண்போல காத்துக்கொண்டிருந்தார். தன் மகள் போல நினைத்தார். பேரன் என்றால் கொள்ளை ஆசை அவருக்கு. எல்லாம் கொஞ்ச நாள்தான் இருந்தது. ஏனோ மருமகளிடம் பேசுவது குறைந்துகொண்டே வந்து ஒரு சமயத்தில் பேசுவது முழுதாக நின்றும் விட்டது. அடுத்தடுத்த கொஞ்ச நாளில் வீட்டினுள் இருந்த தனது கட்டிலையும் வெளி வாசலில் போட்டுவிட்டார். பேரனைக் கொஞ்சும் போதும் சரி, ஒரு வேளை உணவுக்கும் சரி எல்லாமே அந்த வாசல் கட்டிலில்தான். அதிகாலை பால்மரம் வெட்டச் செல்வார். நண்பகல் தோட்டத்திலேயே தூங்கிவிடுவார். நண்பகலிற்குக் கையில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிட்டுக்கொள்வார். அங்கிருக்கும் ஊற்றுநீரைத் தாகத்திற்கு பருகிக்கொள்வார். இத்தனை வயதில் முறுக்கு குறையாத மனிதர் அவர். பழைய உடம்புகளுக்கே உரிய வரம் அது. பால் வாளிகளைச் சகஜமாக கைகளில் பிடித்து நடந்துவருவார். அந்த மிடுக்கும் அந்த வேகமும் அவருக்கே உரித்தான அழகைக் கொடுத்தது. இந்த வயதிலேயே இப்படியென்றால் இளம் வயதில் எப்படியெல்லாம் இருந்திருப்பார் என்று நினைத்து ஏங்காதவர்கள் குறைவுதான்.\nநரம்பில்லா நாக்கு கொண்டவர்கள் வாழும் இடத்தில் எதற்கு நாமே சென்று வாய்க்குத் தின்ன எதையாவது கொடுக்க வேண்டும் என நினைத்துப் படுக்கையை வெளியில் போட்டுக்கொண்டார். இருந்தும் ஊர்வாய் பேசியது. ஊர்க்கதைகளைப் பேசியும் உருப்படாத கதைகளைக் கேட்டும் பழகிவிட்டவர்களுக்கு எதில்தான் திருப்தி கிடைத்துவிடப்போகிறது. மகனும் மகளும் இருக்கும் போது பயன்படுத்திய கட்டிலை மகன் வெளியூர் சென்ற பின் திண்ணையில் போட்டுப் படுத்துக்கொண்டு மருமகளையும் பேரனையும் தரையில் படுக்க வைத்துவிட்ட கிழவனுக்கு பழையபடி திண்ணையில் கிழிந்த பாய் போட்டுப் படுப்பதில் என்ன வலிக்குதாம். பாவம் ராஜம் புருஷன் வாடையைக்கூட முகர்ந்து படுக்கக் கட்டில் இல்லாமல் தவிக்கிறாள்.\nகருப்பையா எதையும் காதில் போட்டுக்கொள்ளும் நிலையில் இல்லை. ஆனாலும் மனதில் ஏதோ நெருடிக்கொண்டே இருந்தது. எங்குமே இல்லாத மூட்டைப்பூச்சிகள் கட்டில் முழுக்க ஊடுருவுவதாக நினைத்தார். எத்தனை முறை சுத்தம் செய்தாலும். எரிக்கும் சூரியனிடம் ஒப்புக்கொடுத்தாலும், ஒவ்வொரு இரவும் அவரால் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை. கடித்து எழுப்பிவிடும் மூட்டைப்பூச்சிகள் காலையில் தென்படுவதில்லை. பூச்சிகள் மட்டுமல்ல அவை கடித்து விட்ட அடையாளங்களும் தெரிவதில்லை. ஆனால் வலி மட்டும் மதிய தூக்கம் போடும் வரை இருக்கும்.\nஒரு நாள் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அவரை ரங்கநாயகி மெல்லியக் குரலில் எழுப்பினாள். அவருக்கு எழுவதற்கு மனமில்லை. இந்த நேரத்திலுமா கண்ட கதைகளைப் பேசவேண்டும். மகன் வரவரைக்குமாவது மருமகளை நிம்மதியாக இருக்க விடலாம்தானே. எல்லாவற்றையும் குறை சொன்னால் எப்படி.\n“ரங்கு என்னய தூங்க விடறயா..\n“காலைல சீக்கிரமா போவுனும், ஒரு பக்கம் மூட்டை பூச்சின்னா இன்னொரு பக்கம் நீ…”\nபட்டென்று கட்டிலிலிருந்து எழுந்தார். ஏதோ ஒன்று அவர் மேலிருந்து விழுந்து விறுவிறுவென ஊர்ந்து புதருக்குள் மறைந்தது.\nகுரல் வந்த திசையை அவரால் கணிக்க முடியவில்லை. நான்கு புறத்திலிருந்தும் ஒரு சேர வந்த குரலை எங்கிருந்து பார்ப்பது. உடல் கூச ஆரம்பித்தது. கை கால்கள் எல்லாம் நடுங்கின. நிலவு வெளிச்சத்தில் இப்போதுதான் ஓரளவிற்குத் தன்னைச் சுற்றிலும் பார்க்க முடிந்தது. கட்டிலில் தன் பின்பக்கத்தில் யாரோ அமர்வதை உணரமுடிந்தது. தன் கழுத்தில் பெருமூச்சின் உஷ்ணம் படவும் உடல் சிலிர்த்தது. மெல்லத் தலையைத் திருப்பினார். காலில் ஏதோ கடித்துவிட, சட்டெனத் தலையை காலுக்குத் திருப்பி பட்டென அடித்தார். கையில் எதுவும் அகப்படவில்லை. ஆனால் கடித்த வலியை விட இவர் அடித்துக்கொண்ட வலிதான் மண்டையில் சுருக்கென்றது.\nரங்கநாயகி பாம்பு கடித்து இறந்தது முதல் அந்த கட்டில் அவளது நினைவுகளைச் சுமந்துகொண்டு கருப்பையாவிட��் பேசிக்கொண்டே இருக்கிறது. தனக்கென ஒரு குடும்பம் உருவாகும் சமயத்தில் தன் சொந்த உழைப்பிலும் ரங்கநாயகியின் ஆலோசனையிலும் வீட்டிற்குத் தேவையான ஒவ்வொன்றாகச் சேர்த்து வைக்க ஆரம்பித்தார்கள். அதிலும் முதன்மையாக வந்தது இந்த கட்டில்தான். சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கருப்பையாவிற்கும் ரங்கம்மாவிற்கும் உறவினர்கள் யாரும் அதிகமாக இல்லாததால் எந்தச் சிக்கலும் இன்றி அவர்களுக்குத் திருமணம் முடிவானது.\nதாங்கள் பார்த்து வளர்ந்த பிறரின் கஷ்டம் போல தாங்களும் அனுபவிக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் முதல் தீர்மானம்.\n“ஏங்க இப்ப எதுக்கு கட்டிலைப்போயி முதல்ல வாங்கிப்போடறீங்க.. எல்லோரும் ஏதும் நினைச்சிக்க போறாங்க..”\n“உங்களுக்கு என்ன.. எனக்குத்தான் அசிங்கமா இருக்கு..”\n“ஆமா.. இன்னும் கலியாணமே கட்டல.. அதுக்குள்ள கருப்பையாக்கு கட்டில் ஆசை வந்துடிச்சின்றாங்க…”\n“ஓ.. அப்போ கருப்பையாக்குத்தான் அந்த ஆசையா… இந்த கருத்தம்மாக்கு இல்லன்றயா..\n“என்ன ரங்கு சத்தத்தையே காணோம்..\n“யாருக்குத்தான் ஆசை இல்ல.. ஆசை இல்லாமலா.. உங்க பின்னாடி சுத்திகிட்டு இருக்கேன்..”\n“அப்ப விடு.. காட்டுலயும் தோட்டத்திலும் அவசர அவசரமா பயந்து படுக்கறதை விட நம்ம வீட்டுல நம்ம கட்டில்ல அவசரமில்லாம பயப்படாம படுத்துக்கலாம்..”\n“அட போயா…. எதைச் சொன்னாலும் இங்கயே வந்து நின்னுக்கோ… உன்னைய…”\n“அடிப்பாவி… கலியாணத்துக்கு முன்னாடி அடிக்கலாம் ஆனா ப…”\nமுடிப்பதற்குள், ரங்கநாயகி கருப்பையாவின் வாயை மூடினால். அவர்களின் நெருக்கம் அதிகமானது. வாயை மூடியதற்குப் பதில் அவனது கையை கட்டிப்போட்டிருக்கலாம் என நினைத்தாள். அதற்குள் இருவருக்கும் மூச்சு வாங்கிவிட்டது. ஆளுக்கு ஆள் தங்களின் ஆடைகளை மீண்டும் அணிந்து கொண்டார்கள். கட்டிலில் எங்கெல்லாம் சத்தம் வரும் எங்கிருந்தெல்லாம் சத்தத்தைக் குறைக்கலாம் என்ற நுணுக்கங்களை ஒரே நாளில் இருவரும் கற்றுக்கொண்டார்கள்.\nநேற்றுவரை காட்டிற்கும் தோட்டத்திற்கும் புற்பூச்சிகளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் இன்று கட்டிலுக்கும் தெரிந்தது. இன்று முதல் அதற்கான முழு பொறுப்பையும் கட்டில் எடுத்துக் கொண்டது. அவர்களும் சும்மா இருக்கவில்லை. விரைவாகவே சேர்ப்பதைச் சேர்த்துப் பார்ப்பதைப்பார்த்து முடிப்பதை முடித்துக்கொண��டார்கள்.\nகாதல் ஜோடிகளாக இருந்தவர்கள் கணவன் மனைவியாக உலா வருவதை எல்லோரும் பார்த்து ரசித்தார்கள். தோட்ட வேளையில் கங்காணியின் பார்வை சரியில்லை என ரங்கநாயகி சொல்லிக்கொண்டிருந்தாள். ஒன்றாக வேலை செய்தவர்கள் டிவிஷன் மாறி வேலை செய்வதற்கும் கங்காணிதான் காரணம் என்பதையும் கண்டறிந்து சொன்னாள்.\nகாதலனாக இருக்கும் போது இருந்த ‘விடு விடு அப்பறம் பார்த்துக்கலாம்’ என்கிற பழக்கம் இப்போது அவனிடம் இல்லை என்பதை அவள் யோசித்திருக்க வேண்டும். முழுவதும் சொல்லி முடிக்கும் முன்பாகவே கருப்பையா வீறு கொண்டு கிளம்பினான். என்ன செய்வது என்று தெரியாமல் ரங்கநாயகி சிலையானாள். என்ன நடக்குமோ என்கிற பதட்டம் அவளைத் தொற்றிக்கொண்டது. போதாததற்கு சாலையில் கருப்பையாவைக் கண்ட சிலர் நேராக ரங்கநாயகியின் வீட்டிற்கே வந்து அவளிடம்,\n“ரங்கு எங்கடி உம் புருஷன்.. எங்க இவ்வளவு வெறியோட போறான் என்ன ஆச்சி..” என்றார்கள்.\nஅவள் எப்படிச் சொல்வது எங்கிருந்து சொல்வது எனப் புரியாமல் தவித்தாள். அழுகை ஆறாக வந்தது. வந்தவர்கள் யாவரும் தலையும் தெரியாமல் வாலும் தெரியாமல். அவளுக்கு ஆறுதலும், புருஷன் மனசு நோகாதபடி எப்படி நடப்பது எனவும் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.\nஎல்லோரும் பரபரப்பானார்கள். கையில் வெட்டுக்கத்தியுடன் வந்து நின்றான் கருப்பையா. அதுவரை அவளுக்குப் பக்கத்திலிருந்தவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக எழுந்து நின்றுகொண்டார்கள். எப்படியும் ஒருவரை வெட்டி இன்னொருவருக்கு வருவதற்கு முன்பாகவே ஓடிவிடக்கூடிய தூரம் அது.\n“ஐயோ என்னய்யா இப்படி பண்ணிட்டு வந்திருக்க.. கடவுளே”\nஎன அவனின் காலில் விழுந்து கதறினாள். நின்றவர்கள் கால்கள் நடுங்க ஆளுக்கு ஆள் பார்த்துக் கொண்டார்கள்.\nபின்னால் அந்த கங்காணியும் மோட்டாரில் வந்து நின்றான். ரங்கநாயகிக்கு ஒன்றும் புரியவில்லை. எழுந்து நின்று கருப்பையாவையும் கங்காணியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.\nமோட்டாரை நிறுத்திய கங்காணி, இருவருக்கும் அருகில் வந்து நின்றான்.\n“என்ன தங்கச்சி.. தோட்டத்துல யாரோ உன்னை ‘கச்சாவ்’ பண்ணாங்களாமே..”\nகங்காணியின் வாயிலிருந்து வந்த தங்கச்சி என்னும் வார்த்தை அவளை மட்டுமல்ல அங்குக் கூடியிருந்த எல்லோரையும் ஏதோ செய்தது. நின்றவர்களுக்கு நடந்திருந்த கதை புரிந்தது ஆனால், முழுமையாகப் புரியவில்லை. கங்காணி முழுதாக வந்திருப்பதும். கருப்பையாவின் கையிலிருந்த வெட்டுக்கத்தி ரத்தக் கறை இல்லாமல் இருப்பதுதான் காரணம்.\n“அட சும்மா சொல்லு தங்கச்சி.. அண்ணன் மாதிரி நான் ஒருத்தன் உனக்கு இருக்கேன். நல்லவேளையா கருப்பையாவ வர வழியில பார்த்தேன். கைல கத்தியோட போய்க்கிட்டு இருந்தான். என்னன்னு நின்னு விசாரிச்சுப்பார்த்தா… எவனோ உன்னை கச்சாவ் பண்றான், அவன் தலையை எடுக்காம விடமாட்டேன்றான்.. எனக்கு உசுரே போயிருச்சி.. இருப்பா பேசிக்கலாம்ன்னும் கூட்டிவந்திருக்கேன்.. இனிமே யாரு கச்சாவ் பண்ணாலும் அண்ணன்கிட்ட சொல்லு.. எதுக்கு மத்த வம்பெல்லாம். ”\n“தங்கச்சிங்களா நீங்களும்தான் , தீம்பார்ல ஏதும் பிரச்சனைன்னா அண்ணன்கிட்ட சொல்லனும் சரியா..”\nஎன எல்லோரும் ஒருசேரக் கத்தினார்கள். அந்த கத்தலில் இருந்த நையாண்டி எல்லோர்க்கும் புரிந்தது.\nகருப்பையா ரங்கநாயகியைப் பார்த்துச் சிரித்தவாறு முன்னேறி நடக்கலானான்.\nஇரவு. கட்டிலில் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.\n“நீ போன வேகத்துல அவனை வெட்டிட்டுதான் வருவேன்னு நினைச்சேன்”\n“ ஏன் ரங்கு, நான் உன் கூட இருக்கும் போதே ஒருத்தன் உன்னை ‘கச்சாவ்’ பண்றான்னா.. நான் இல்லாதப்ப யாரெல்லாம் உன்னை ‘கச்சாவ்’ பண்ண வருவானுங்க.. அதை யோசிச்சேன்…”\n“யோவ்.. இவ்வளவு அறிவா உனக்கு…\n“பின்ன இன்னும் கொஞ்ச நாள்ல நமக்குன்னு புள்ளைகுட்டின்னு வந்திடும். அப்பான்னா பொறுப்பா இருக்கனும்ல..”\n“என்னது இன்னும் கொஞ்ச நாளா.. என்னமோ ஒளிச்சு வச்சிருக்கற மாதிரில சொல்லிக்கற… ”\n“விதைக்கறவனுக்கு தெரியாதா மண்ணோட பலமும் விதையோட வேகமும்..”\nகொஞ்ச நேரம் கழித்ததும்தான் ரங்கநாயகிக்கு புரிந்தது. கட்டில் அந்த பேச்சில் குலுங்கி தன் பங்கிற்கும் சிரிக்கத் தொடங்கியது.\nமகனை முதலாம் ஆண்டு சேர்ப்பதற்குத் தேவையான ஆவணங்களுடன் நடக்கலானார்கள்.\nஐந்தாம் ஆண்டு படிக்கும் சிவக்குமாருக்கு எந்த குறையும் இருக்கவில்லை. அவர்களுக்குத்தான் ஒரு குறை அறிவுக்கு ஓர் ஆண் குழந்தை போல அழகுக்கு ஒரு பெண் குழந்தை கிடைக்கவில்லை. அந்த குறையும் தீர்ந்தது. ரங்கநாயகி கர்ப்பமானாள்.அதற்கிடையில் தான் அவர்கள் வாழ்வின் தடம் மாறியது.\nமகனின் பள்ளியில் அன்று ஒன்று கூடல் நிகழ்ச்சி. தோட்ட மக்கள் அனைவரும் வண்ண வண்ண ���டைகளில் கூடியிருந்தார்கள். வகுப்பறைகள் போதவில்லை என்பதால் விளையாட்டுத் திடலில் மரங்களின் நிழலில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பள்ளிக்கூடத்தில் அடுத்தடுத்த மாற்றங்களைப் பற்றி ஆசிரியர்கள் பேசினார்கள். பாடத்திட்டத்தில் மாற்றம் நிகழவுள்ளதால் அடுத்த ஆண்டு மாணவர்களுக்குக் கூடுதல் வகுப்பு இருக்கலாம். அதே சமயத்தில் புதிய புத்தகங்களும் வாங்க வேண்டிவரும் என பேசியபொழுது கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. கடந்த ஆண்டும் இப்படித்தான் பாடத்தில் மாற்றம் என்று சொல்லி புத்தகங்களைப் புதிதாக வாங்க வைத்தார்கள். இவ்வாண்டும் இதையே சொல்கிறார்கள்.\nஅமளிதுமளி ஆனது. அந்நேரம் பார்த்து கூட்டத்தில் புகுந்த விஷப் பாம்பு ரங்கநாயகியைக் கடித்துவிட்டது. அங்கு முதலுதவிப் பெட்டியும் இல்லை. முதலுதவி செய்யவும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. உடனே சிகிச்சை கொடுக்க இயலாததால் காப்பற்ற முடியவில்லை.\nஅன்று முதல் சிவக்குமார் தான் கருப்பையாவிற்கு உலகம். அவனுக்காகவே வாழ்ந்தார். அவனாலேயே வாழ்ந்தார். அவன் விரும்பியதைப் படித்தான் விரும்பும் போதெல்லாம் படித்தான். படித்து முடித்த கொஞ்ச நாளில் வேலையும் கிடைத்தது. கல்யாண வயசும் வந்து அதுவும் நடந்தது. ஒரு குழந்தை என்றானது.\nகருப்பையா, சிவக்குமார்,ராஜத்திற்கு மட்டுமே அந்த வீடு போதுமானதாக இருந்தது. வீட்டின் இரண்டு அறைகளை ஆளுக்கு ஒன்றென எடுத்துக்கொண்டார்கள். வரவேற்பறையை இரண்டாகத் தடுத்து கடைசியை சமையல் அறையாக மாற்றிக்கொண்டார்கள். பின் வாசலைத் திறந்ததும் தெரியும் சிறு தோட்டத்தை ஏதும் செய்துவிட அவர்களுக்கு மனது வரவில்லை. அதுவும் அங்கிருக்கும் சாக்கடையின் வழிப்பாதையை மாற்றுவது என்பது அத்தனை எளிதல்ல.\nசிவக்குமாருக்கு மகன் பிறந்தான். குடும்பத்தில் இதைவிட வேறென்ன வேண்டும். குடும்ப சுமை அதிகமானது. ஆனாலும் ராஜம் வேலைக்குப் போவதை சிவக்குமார் விரும்பவில்லை. வேலைக்குச் செல்லும் பல பேர்களைக் குறித்து பலவிதமாகப் பேசுவதைக் கேட்டிருக்கிறான். மகன் தொழிற்சாலைக்கும் கருப்பையா தோட்ட வேலைக்கும் சென்றாலும் சமாளிக்க முடியவில்லை.\nநிலமையை புரிந்துகொண்ட செல்வராஜு சிவக்குமாருக்கு ஒரு யோசனை சொன்னான். யோசனையா தியாகமா எனத் தெரியவில்லை. தனக்குக் கிடைக்கவிருந்த ‘ஹவாய்’ வேலையை நண்பனுக்கு விட்டுக்கொடுத்தான். ஆனால் ‘ஹவாய்’ செல்வதாகத் தெரிந்தால் செல்வராஜுவின் குடும்பத்தினர்க்குத் தெரிந்துவிடும். அதனால் மனக்கஷ்டம் வரலாம் ஆக துபாய் செல்வதாக ஊரில் சொல்லிக்கொண்டார்கள்.\nநண்பனின் தியாகத்தை ராஜத்திடம் மட்டுமே சொல்லிக்கொண்டான். ஏற்பாடுகள் வேகமாயின. விற்க முடிந்த எல்லாவற்றை விற்றான். அடகுக்குக் கொடுக்க வேண்டிய எல்லாவற்றையும் கொடுத்தான்.\nகருப்பையாவைச் சம்மதிக்க வைப்பதுதான் பெரும்பாடாக ஆயிற்று. ஐந்தாறு வருடங்களின் வந்துவிடலாம் என்றார்கள். குழந்தைக்காகவாவது கூடுதல் வருமானம் வேண்டும் என்றார்கள். விற்றவற்றையும் ஓராண்டுகளில் வாங்கிவிடலாம் என்றார்கள். அடகு வைத்தவைகளை ஓராண்டில் மூட்டிவிடலாம் என்றார்கள். எதற்கும் அவர் சம்மதிக்கவில்லை.\nராஜம் மட்டுமே வேறு மாதிரி சொன்னாள்.\n“மாமா, இது என்னோட, என்னோட பிள்ளையோட எதிர்காலம்.. அதை கெடுத்துடாதீங்க.. நானே போய்ட்டு வரட்டும்னு சொல்றேன்.. நீங்க ஏன் தடுக்கறிங்க..”\nமருமகளின் கண்களை ஊடுருவிப்பார்த்தவர் சரி என்று தலையாட்டினார். தன் பங்கிற்கும் முடிந்ததை ஏற்பாடு செய்து கொடுத்தார். சிவக்குமார் புறப்பட்டான்.\nமுதல் சில மாதங்களில் சரிவரப் பணம் அனுப்ப முடியவில்லை. மீண்டும் செல்வராஜின் உதவி தேவைப்பட்டது. வீட்டிற்குத் தேவையானதை அவ்வப்போது கொடுத்தும் நம்பிக்கையான சில வார்த்தைகளையும் பேசிவிட்டுப் போக ஆரம்பித்தான்.\nஇரண்டு ஆண்டுகளில் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் அளவில் கருப்பையாவிற்கு மகனிடம் இருந்து கடிதங்கள் ஏதும் வருவது இல்லை. செல்வராஜு மூலமாகவே சிவக்குமார் குறித்து அவர்கள் தெரிந்துகொண்டார்கள். தன் பேரனின் அகால மரணத்திற்குக்கூட மகன் வராதது அவருக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. துபாயில் ஏதோ பிரச்சனை என்று கேள்விப்பட்டவர்கள் பதறினார்கள். செல்வராஜு தனக்குத் தெரிந்தவர்களிடம் விசாரித்து வருவதாகச் சொல்லி, நிலைமையைக் குறித்து இவர்களுக்குத் தெரியப்படுத்தினான்.\nகருப்பையாவையும் தோட்ட மக்களையும் பொருத்தவரை மகன் துபாயில் இருக்கிறான். ஆதலால் அவர்கள் பதட்டமாகிறார்கள். ‘ஹவாயில்’ மிகவும் ஆரோக்கியமாகவும் கைநிறைய சம்பாதிப்பதும் தெரிந்த ராஜமும் செல்வராஜும் ஊருக்கும் கருப்பையாவிற்கும் ஏற்ற மாதிரி முன்னமே பேசி ஒரு கதையைத் தயார் செய்து பேசிக்கொள்வார்கள். சமயங்களில் இரவில் கூட யாருக்கும் தெரியாமல் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். சிவக்குமார் கொடுத்தனுப்பும் பணபட்டுவாடாக்கள் எல்லாம் அந்த இரவில்தான் ராஜத்திற்குக் கிடைக்கும். இப்படியாக அவள் சேர்த்து வைத்திருப்பதே இன்னொரு கல்யாணம் செய்வதற்குத் தேவையான பணம் வந்திருக்கும்.\nவழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே வீட்டிற்கு வந்தார் கருப்பையா. மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கி வந்தவர் திண்ணையில் அமர்ந்தார். அப்போதும் மூச்சு வாங்கினார். அவருக்குப் போட்டியாக இன்னொரு மூச்சு சத்தம் அவருக்குக் கேட்டது. அது அசதியில் வரும் மூச்சல்ல என்பதை அவரின் வயது கூறியது. அத்தனை வேகமாய் வீட்டிலிருந்து வரும் மூச்சுக்காற்று அவரைச் சுட்டது.\nஅது அவரது கட்டிலின் மூச்சு. தானும் தனது ரங்கநாயகியும் பார்த்துப்பார்த்துச் சேர்த்த இந்த கயிற்றுக்கட்டில்தான் அவர்களின் முதல் சொத்து. தங்களுக்குப் பின் தன் வம்சம் வளர மகனுக்குக் கொடுத்துவிட்ட கட்டில். தன் வம்சத்தை காலாகாலத்துக்கும் காக்கும் ரங்கநாயகியின் ஆன்மா ஆசீர்வதித்த கட்டில்.\nகொஞ்ச நேரத்தில் மூச்சு சத்தம் நின்றது. பின் வாசல் கதவு திறந்து மூடப்படுகிறது. வாசல் கதவு திறந்ததும் ராஜம் அதிர்ச்சியானாள். என்ன பேசுவதென்று தெரியவில்லை. கருப்பையா எழுந்தார். அவளது கண்களை ஆழமாகப்பார்த்தார். உள்ளேச் சென்றார். கட்டிலை வெளியில் கொண்டு வந்து போட்டார்.\n“இனி நான் வெளியவே படுத்துக்கறேன் மா..”\nஎன்றார். அதுதான் அவர் மருமகளிடம் பேசிய கடைசி வார்த்தைகள். பக்கத்திலிருந்த வாளியைக் கொண்டுவந்தார். அதில் இருந்த தண்ணீரை எடுத்துக் கட்டிலைக் கழுவலானார். கட்டில் முழுக்க ஈரமானது. முடிந்தவரை கைகளாலேயே பிழிந்தும் அடித்தும் தண்ணீரை வெளியேற்றினார். நல்ல வெயில் அவருக்கு உதவியது. சில மணி நேரத்தில் மிச்சமிருந்த நீர்ப்பசைகள் ( ஈரமெல்லாம் ) எல்லாம் நீராவியாகிப்போனது.\nஇன்று இரவுதான் முதன் முதலாக அந்த கட்டிலில் இருந்த மூட்டைப்பூச்சிகள் அவரை கடிக்கத் தொடங்கின. எத்தனை அசதியில் தூங்கினாலும் அவருக்கு நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை. இன்றுவரை அந்த மூட்டைப்பூச்சிகள் யார் கண்களுக்கும் தென்பட்டதில்லை.\nபாம்புக்குப் பயந்து நகர வீதிகளில��, திரையரங்குகளில், மதுக்கூடங்களில், கைவிடப்பட்ட\nமாபெரும் நாவல் குறைதீர்ப்பு முகாம்\nசன்னமான காற்றில் அலைந்துக்கொண்டிருந்த புளிய மரத்திலிருந்து, அதன் நிழலில்\nசின்னவள் அவ்வளவாக யாருடனும் பேசமாட்டாள். ஆனால் ஐந்தாவது படிக்கும்\nமாபெரும் நாவல் குறைதீர்ப்பு முகாம்\nதேர்ந்த ஒரு நடை.சல சலவென நீரோடையில் அடித்து செல்லும் இயலாத ஒரு மீனின் நுட்பம்.கதை அதன் போக்கில் விட்டுக்கொடுதே போகிற மனநிலையில் ஏதார்த்தமாய் செல்கிறது.கருப்பையாவின் பாத்திர படைப்பு. தன் மன ஓட்டத்தை சரியாக சொல்கிறது.சேரம் போகும் மருமகளை ஒரு வார்த்தை பேசாமல் கட்டிலை தூக்கி வந்து வெளியில் போடுவது கதையின் உச்சம்.\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். அதே போல சித்திரக் கதைகளுக்கும்(காமிக்ஸ்) முக்கியத்துவம் கொடுக்கும் இணையதளமாக கனலி இருக்கும்.\n“மனிதனை விட மேன்மையான ஒருவனை எனக்கு சொல்லுங்கள்” – பவா செல்லத்துரை\nஅரசியல் எப்போதும் வாழ்க்கைக்கு வெளியிலிருப்பதாக தோன்றவில்லை.\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே, வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B4%E0%AF%88:_%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF_175_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_(1820-1995)", "date_download": "2020-04-05T02:53:09Z", "digest": "sha1:2DTBBG2KOZ73PP5C6ACRL3LMRGJNTW77", "length": 12653, "nlines": 150, "source_domain": "noolaham.org", "title": "பேழை: மட்/வின்சன் மகளிர் கல்லூரி 175 ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலர் (1820-1995) - நூலகம்", "raw_content": "\nபேழை: மட்/வின்சன் மகளிர் கல்லூரி 175 ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலர் (1820-1995)\nபேழை: மட்/வின்சன் மகளிர் கல்லூரி 175 ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலர் (1820-1995)\nபேழை: மட்/வின்சன் மகளிர் கல்லூரி 175 ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலர் (1820-1995) (எழுத்துணரியாக்கம்)\nவடக்கு - கிழக்கு மாகாண கல்வி, கலாசார, விளையாட்டு அமைச்சின��� செயலாளர் திரு. க. தியாகராஜா அவர்களின் ஆசிச்செய்தி\nமண்முனை வடக்கு, பிரதேச பிரதிக்கல்விப் பணிப்பாளர், கே. ஜே. முத்துராஜா அவர்களின் ஆசிச்செய்தி\n175ம் ஆண்டுவிழா அமைப்புச் செயலாளரின் அறிக்கை - ஜோர்ஜ் பிள்ளை J.P.\nமுதல் வணக்கம் - மலர் வெளியீட்டுக்குழு\nகல்விப் பணியில் வின்சன்ற் மகளிர் உயர்தரப் பாடசாலை - க. தியாகராஜா\nமலரும் நினைவுகள் 1977-1990 - திருமதி ப. பாக்கியராசா\nசாதனையின் பாதையிலே - திருமதி சா. பவளகாந்தன் (அதிபர்)\nஇலங்கையில் பெண்கள் கல்வியின் ஆரம்பமும்... - சித்திரலேகா மெளனகுரு\nகலைக்கு எங்கள் கல்லூரி - திருமதி. ப. சங்கரப்பிள்ளை\n175 ஆண்டு காணும் மட்/ வின்சன் மகளிர் கல்லூரி - திருமதி. ம. பேரின்பநாயகம்\nஇன்றைய மாணவரும் இன்றைய பெற்றோரும் ஒரு நோக்கு - செ. யோகராசா\nஆசிரியர் தினம் - திருமதி பு. சிறிராஜசிங்கம்\nவின்சன்ற் மகளிர் கல்லூரியும் வில்லுப்பாட்டும் - மாஸ்டர் சிவலிங்கம்\nசகோதர பாடசாலை - அ. குணரெட்ணம்\nபச்சைக் கிளி - தயாழினி, ஆண்டு 3\nசிறுவர் நாம் - க. நர்த்தனா, ஆண்டு 3\nசந்தை - பொ. சங்கரி, ஆண்டு 4\nசிரவணகுமாரன் - நா. சுஜித்தா, ஆண்டு 4\nநான் கண்ட கனவு - நுஸ்கியா ஆதம் லெப்பை, ஆண்டு 4\nசுத்தம் சுகம் தரும் - ஜனனி தில்லைநாதன், ஆண்டு 4\nநான் உடைந்த ஒரு தளபாடம் - லக்ஷினி சிவலிங்கம், ஆண்டு 4\nகாகம் - காயத்திரி இலட்சுமிசுந்தரம், ஆண்டு 4\nசெய்நன்றி மறத்தல் - கிருத்தியா யோகராஜா, ஆண்டு 4\nஒளவையார் - யோ. தாட்சாயினி, ஆண்டு 5\nஒன்றும் ஒன்றும் - கோ. பவதாரணி, ஆண்டு 5\nநிலா - உதயகுமார் கவிதினி, ஆண்டு 6\nபுகழ் சமாதானம் - சிறிஸ்கந்தராஜா தாட்சாயினி, ஆண்டு 6\nபூமித்தாய் பற்றிய சில புதுமைகள் - மேகானந்தி சிவராஜா, ஆண்டு 10\nமரங்களை நடுவோம் - செல்வி. எச். நிஷாணி, ஆண்டு 6\nஎங்கள் கல்லூரி - தேனுஜா சந்திரன், ஆண்டு 7\nஅம்மா என்றழைத்தேன் - கங்காதரி சிவபாதம், ஆண்டு 7\nஎனது அன்னை - கஜேந்திரி தங்கவடிவேல், ஆண்டு 7\nதந்தை தாய் பேண் - க. யாழினி, ஆண்டு 6\nபேழையே நீ வழி - ப. தனுஜா, ஆண்டு 7\nபச்சிலையின் மகிமை - கு. கீர்த்தனா, ஆண்டு 6\nமறக்க முடியாத விஞ்ஞானிகள் - ப. பிரஜண்யா, ஆண்டு 9\nகல்வி அழகே அழகு - சுபதர்ஷினி கந்தசாமி, ஆண்டு 10\nஅயடீன் குறைபாட்டால் ஏற்படும் மாற்றங்கள் - சுஜாந்தினி கெறேறா, ஆண்டு 9\nமனித உரிமையே நீ படும் பாடு - செளமினி கிருஷ்ணானந்தன், ஆண்டு 11\nவரலாறு படைத்த வின்சன்ற் - சீவரெட்ணம் யாழினி, ஆண்டு 12 (விஞ்ஞானம்)\nமாணவர் நலம் பேணும் ஆசான் - ஜி. குளோடியா ரதி, ஆண்டு 12 (விஞ்ஞானம்)\nஒன்றிணைந்து வாழ்வோம் - மோ. கிருத்திகா, ஆண்டு 12 (கலைப்பிரிவு)\nதேவரும் காணாத தேவி - சு. வினோதினி, ஆண்டு 12 (கலை)\nவாவி நீ வாழி - ம. சரண்யா, ஆண்டு 9\nசூழல் மாசடைதல் - பு. வாசுகி, ஆண்டு 11\n21ம் நூற்றாண்டில் உலகம் எதிர்நோக்கும் சவால்கள் - ஆர்த்திகா இரகுநாதன், ஆண்டு 12 (விஞ்ஞானம்)\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர் - செல்வி. லக்ஷ்ண்யா பவளகாந்தன், ஆண்டு 8\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அபிவிருத்து - உமா மனோகரன், ஆண்டு 13 (விஞ்ஞானம்)\nவின்சன் மகளிர் கல்லூரியில் ஓர் இந்து மன்றம் - திருமதி. எம். சீவரெட்ணம்\nமாணவமணிகளும் எதிர்காலமும் - திருமதி S. L. ஹரிதாஸ்\nபாடசாலையில் உடற்கல்வியின் அவசியம் - செல்வி. மாலதி அன்றனி\nகவிமணியின் சமுதாய நோக்கமும் கவிப்புலமையும் - திருமதி. செளமினி. சிவலிங்கம்\nபொன்விழாக் கொண்டாடும் ஐ. நா. சபை - திருமதி. ராஜேஷ் டிலிமா\nநிலாவும், விண்மீனும், காற்றும் - திருமதி. நி. சங்குணம்\n1995 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://safefoodalliance.blogspot.com/2015/06/response-to-ms-swaminathans-comment-and.html", "date_download": "2020-04-05T02:55:44Z", "digest": "sha1:KFS2AWJB7V4QQHBTTCFP4DKI5GSHYKM2", "length": 17138, "nlines": 138, "source_domain": "safefoodalliance.blogspot.com", "title": "SAFE FOOD ALLIANCE: response to MS Swaminathans comment and teh article on GMOs in thuglak!", "raw_content": "\nசென்ற ஆண்டு மரபணுவை எதிர்க்கும் சில ஆர்வலர்கள் சேர்ந்து ஒரு புத்தகத்தை வெளியிட்டனர்: 400க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின்/அறிவியல் அறிஞர்களின் ஆய்வுகள், படிப்பினைகள் அடங்கியது. இவையாவும் உலகின் பல பெரும் பரிசோத்னைக்கூடங்களின் ஆய்வுகள்- மரபணு மாற்றுப்பயிர்களால் மனித ஆரோகியத்திற்கு, சுற்றுச்சூழலுக்கு, விவசாயிக்கு, விவசாயதிற்கு, அடுத சந்ததிக்கு, மண்ணுக்கு, நீர் ஆதாரத்திற்கு, தேனிக்களுக்கு விளையும் கேடுகள் என பல பாகுபாடுகளாக ப்பிரித்து வடிவமைக்கப்பட்ட இந்த விஞ்ஞானிகளின் தொகுப்பிற்கு முன்னுரை எழுதியவர் நமது ம.ச.சாமிநாதன் அவர்கள். அந்த 400ல் ஒன்று அவரது மகளின் ஆய்வு (மரபனு பருத்தியில் ஒரு பருப்பும் வேகவில்லை என்று கூறும் ஆய்வு) ஒன்று ஆப்படியானல் சென்ற துக்ளக் இதழில் அவர் அப்படி கூறியிருந்தாரே என்றால் - சாமிநாதன் போன்றவர்களுக்கும் பல அரசியல்வாதிகளுக்கும் வசதிக்கு ஏற்ப கருத்தை மாற்றிக்கொள்வது சர்வ சாதாரணம் அல்லவா ஆனால் உண்மை என��ன என்று துக்ளக் வாசகர்கள் அறிவது முக்கியம் என 70களிலிருந்து வாசகனாக இருக்கும் நான் விரும்புகிறேன்.\nமரபணு பயிர்களை/உணவை உலகளவில் எதிர்ப்பது பெரும்பாலும் அறிவியலாளர்களே.விஞ்ஞானிகளே ஏதோ சில தன்னார்வலர்களும் 'ஆக்டிவிஸ்டுகளும்\" அல்ல. இந்தியாவின் மரபீனிப் பொறியியலின் தந்தையான டாக்டர்.புஷ்பா பார்கவா (Father of geneteic engineering) அவர்கள் இதனை வன்மையாக எதிர்க்கிறார். எந்த‌ விதமான ஒழுங்கு வழிமுறைகள் மற்றும் கண்காணிப்பு அற்ற இந்த \"வளர்ச்சி\" இந்தியாவிற்கு தேவை இல்லை என்பதே பல அறிவியலாளர்களின் கருத்தும். உலகளவில் பல விஞ்ஞானிகள் பல சோதனைகள் மூலம் இந்த தொழில்நுட்பம் இப்பொழுது விவசாயத்திற்கு தேவை இல்லை, இது பல சீரிய பின் விளைவு கொண்டது என்று எச்சரிக்கின்றனர்.\nஅப்படி என்றால் மேலை நாடுகள் இந்த தொழில் நுட்பத்தை அனுசரிக்கவில்லையா இதனை பெரு வியாபாராமாக, லாப வெறியாக பார்க்கும் சில பெரும் அமெரிக்க கம்பனிகளின் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வெகு சில நாடுகளில் மட்டுமே செல்லுபடி ஆகியுள்ளது. 5 நாடுகள் மட்டுமே இன்றைய 90 சதவிகித மரபணு மாற்றுப்பயிர்களை உற்பத்தி செய்கின்றன. அதிலும் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் கானடா இதனை மிருக உணவாக மட்டுமே பாவிக்கின்றன. ஆனால் நம் போன்ற நாடுகள் மீது எல்லா உணவு வகைகளுக்கும் அழுத்தம் கொடுக்கின்றன, அரசியல் ரீதியாகவும். ஏழை ( நாடு)கள் எக்கேடு கெட்டுப்போனால் அவர்களுக்கு என்ன இதனை பெரு வியாபாராமாக, லாப வெறியாக பார்க்கும் சில பெரும் அமெரிக்க கம்பனிகளின் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வெகு சில நாடுகளில் மட்டுமே செல்லுபடி ஆகியுள்ளது. 5 நாடுகள் மட்டுமே இன்றைய 90 சதவிகித மரபணு மாற்றுப்பயிர்களை உற்பத்தி செய்கின்றன. அதிலும் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் கானடா இதனை மிருக உணவாக மட்டுமே பாவிக்கின்றன. ஆனால் நம் போன்ற நாடுகள் மீது எல்லா உணவு வகைகளுக்கும் அழுத்தம் கொடுக்கின்றன, அரசியல் ரீதியாகவும். ஏழை ( நாடு)கள் எக்கேடு கெட்டுப்போனால் அவர்களுக்கு என்ன அந்த உணவை பாவிக்கும் அமெரிக்கா என்ன ஆகிவிட்டது என்று கேட்போருக்கு: அமெரிக்கா தான் இன்று வியாதியஸ்தர்கள் நிரம்பிய நாடு. ஐரொப்பா போன்ற நாடுகள் இவற்றை தீவிரமாக எதிர்கின்றன. இவற்றை பாவித்த சில நாடுகளும் வாரம் ஒரு நாடாக சமீபத்தில் தடை செய்துள்ளன. (பொலிவியா, போலந்து, ருச்சியா, சுவிட்சர்லாந்து, என்று..)\nமொத்ததில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் உணவு பல வகையான கேடு விளைவிப்பவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை- மனித மற்றும் சுற்றுசூழல் ஆரோக்கியத்திற்கு, நம் அடுத்த தலை முறைக்கு, நமது நாட்டின் பொருளாதாரத்திற்கும். இதெற்கெல்லாம் மேலாக நமது விவசாயிகளின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் அழிப்பவை. முற்றிலும் இயற்கைக்கு எதிரான,இயற்கையை பெரிதும் பாதிக்கும் ஒரு தொழில் நுட்பம். காந்தியும் குமரப்பாவும் கூறியது போல், தொழில்நுட்பம்- பொருந்திய தொழில்நுட்பமாக இருத்தல் முக்கியம். மாற்று வழிகள் அதுவும் எளிதான தன்னிறைவை ஈட்டக்கூடிய வழிகள் இருந்தால் இந்த கொடிய விலை உயர்ந்த தீர்வு வேண்டுமா\nஇன்றளவில் நமது நாட்டில் மரபணு மாற்றுப்பயிர் பருத்தியில் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு பி டி பருத்தி என்று (ராசி, பன்னி, ரம்யா, போல்கார்ட் என பல பெயர்களில் உலா வரும் இந்த பருத்தி விதை எல்லாம் ஒரே ஒரு கம்பனியின் சொத்து. ஆம் மொன்சான்டோவினுடையது) 10 வருடங்களாக உலா வருகிறது. இந்த 10 வருடங்க‌ளில் 95 சதவிகிதம் இந்த பி டி பருத்தி தான் சந்தையில்- ஆனால் அது பெரும் லாபமோ நல்லதோ என்று அல்ல, வேறு தேர்வு (choice) இல்லாததால் மற்றும் பெரும் விளம்பரங்களினால் மட்டுமே) 10 வருடங்களாக உலா வருகிறது. இந்த 10 வருடங்க‌ளில் 95 சதவிகிதம் இந்த பி டி பருத்தி தான் சந்தையில்- ஆனால் அது பெரும் லாபமோ நல்லதோ என்று அல்ல, வேறு தேர்வு (choice) இல்லாததால் மற்றும் பெரும் விளம்பரங்களினால் மட்டுமே இன்று நிகழும் விவசாயிகளின் தற்கொலையில் 70 சதவிகிதம் மேல் பருத்தி விவசாயிகளே என்பது மிகவும் கொடுமையான விஷயம்.\nஆக மரபணு மாற்றுப்பயிர்களும் உணவும் எல்லா வகையிலும் கேடு விளைவிப்பவையே நமது அரோக்கியம் மற்றும் சின்னஞ்சிரார்களின் உடல் நலம் மற்றும் எதிர்கலாம் வரை. இதை எல்லா அரசியல் கட்சியினரும் நன்க‌றிவர் அதனால் தான் எல்லா அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மரபணுவை அனுமதிப்பதில்லை என்றே கூறி விட்டு ஆட்சியில் அமர்ந்ததும் மறந்து \"வேறு சில காரணங்களால்\" இதனை நம் மீது திணிப்பர். காங்கிரஸ் ஆட்சியிலிருந்த பொழுது பிஜேபி வன்மையாக கண்டித்தது. இன்றைய நிதி மந்திரி மற்றும் உள்துறை அமைச்சர் விவசாயிகளுடன் (ஆக்டிவிஸ்டுகள���டனும் தான்) தர்ணாவில் சில மாதங்களுக்கு முன் அமர்ந்து எதிர்ப்பை தெரிவித்தனர் அதனால் தான் எல்லா அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மரபணுவை அனுமதிப்பதில்லை என்றே கூறி விட்டு ஆட்சியில் அமர்ந்ததும் மறந்து \"வேறு சில காரணங்களால்\" இதனை நம் மீது திணிப்பர். காங்கிரஸ் ஆட்சியிலிருந்த பொழுது பிஜேபி வன்மையாக கண்டித்தது. இன்றைய நிதி மந்திரி மற்றும் உள்துறை அமைச்சர் விவசாயிகளுடன் (ஆக்டிவிஸ்டுகளுடனும் தான்) தர்ணாவில் சில மாதங்களுக்கு முன் அமர்ந்து எதிர்ப்பை தெரிவித்தனர்\nஒரு நாட்டின் இறையாண்மை அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பைப் பொறுத்தது. உணவுப் பாதுகாப்பு அங்கு நடைபெறும் வேளாண்மையைப் பொறுத்தது. வேளாண்மைக்கான இறையாண்மையோ விதைகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே விதைகள் மிகவும் இன்றியமையாதவை. இந்த விதைத் துறையில் நுழைந்துள்ள பெரும் நிறுவனம் மான்சாண்டோ. அது அறிமுகப்படுத்தியுள்ள பருத்திவிதை-பாசில்லஸ் துரிஞ்சியஸ் (Bt) மூலம் பல கோடிகளை சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டது விதை ஒரு லாப மற்றும் ஆளுமைக்கான கருவி என்று மட்டுமே செயல்படும் கம்பனி விதை ஒரு லாப மற்றும் ஆளுமைக்கான கருவி என்று மட்டுமே செயல்படும் கம்பனி உலக விதை மற்றும் உணவு மேல் இப்படி ஆதிக்கம் செலுத்தி உலகின் குரல்வளையை பிடிக்கும் எண்ணம். பின்ன, படை எடுத்தா நம்மை வீழ்த்த முடியும் உலக விதை மற்றும் உணவு மேல் இப்படி ஆதிக்கம் செலுத்தி உலகின் குரல்வளையை பிடிக்கும் எண்ணம். பின்ன, படை எடுத்தா நம்மை வீழ்த்த முடியும் (கிழக்கிந்திய கம்பனி ஞாபகம் வருகிறதா (கிழக்கிந்திய கம்பனி ஞாபகம் வருகிறதா\nஉடனே நமது நாட்டு கம்பனிக்களே மரபணு விதைகள் கொண்டு வந்தால் என்று கெட்க வேண்டாம். விஷத்தை தாய் ஊட்டினால் விஷத்தன்மையற்று போய்விடுமா\nஆக இந்த தேவையற்ற பதுகாப்பற்ற, பாதிப்புகள் நிறந்த தொழில்னுட்பம் நமது நாட்டிற்கும் விவசாயத்திற்கும் வரராமல் இருப்பது நலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_438.html", "date_download": "2020-04-05T05:08:51Z", "digest": "sha1:WNBZRISG5WR5YBTVWERXNIQXTWIP5JAP", "length": 38394, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதி கோத்தாபயவின் அழைப்பில், கிழக்கு ஆளுநராக திஸ்ஸ விதாரண..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதி கோத்தாபயவின் அழைப்பில், கிழக்கு ஆளுநராக திஸ்ஸ விதாரண..\nகிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பதவிப்பிரமானம் செய்துக்கொள்ளவுள்ளார்.\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே, இந்த நியமனத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.\nபுதிய ஜனாதிபதி தெரிவையடுத்து ஏற்கனவே பதவி வகித்த 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்களை உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் கடதந்த வாரத்தில் உத்தரவு கடிதம் ஒன்றை அனுப்பியது.\nஇதற்கு அமைவாக அனைத்து ஆளுநர்களும் பதவி விலகினர். இதனடிப்படையில் 6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.\nஆனால் வடக்கு ,கிழக்கு மற்றும் தென் மாகாணத்திற்கான ஆளுநர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்க வில்லை.\nஇந்நிலையில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கிழக்கு மாகாண ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇதற்கான நியமனத்தை இவ்வாரம் பெற்றுக்கொள்ளவுள்ளார். மேலும் வடக்கு மற்றும் தென் மாகாணத்திற்கான ஆளுநர்கள் குறித்த தீர்மானம் நாளை திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணாவும் வியாழேந்திரனும் சொன்னதைச் செய்துள்ளனர்.எதிர்பார்த்திருந்த முன்னை நாள் அமைச்சருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள் போலும். அவர்களின் தேர்தல் பிரச்சாரம் முஸ்லீங்கள் இனி முதலமைச்சராகவோ கவர்ணராகவோ வர முடியாது என்பதே.\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nஅல்ஜஸீரா வெளியிட்ட தகவல் - இலங்கையில் 2 முஸ்லிம்களின் உடல்கள் தகனம்\nஆழ்ந்த கவலையுடன், கோவிட்-19 காரணமாக இறப்பெய்திய முஸ்லிம்களின் பூதவுடலை இலங்கை அரசாங்கம் தகனம் செய்யும்படி வற்புறுத்தியது. அனைத்துவகையா...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nநீர்கொழும்பு வைத்தியசாலை, ஜனாஸாவை கையளிக்க மறுப்பு\nபோருதோட்டை பதுறுத்தீன் மாஸ்டர், கலீல் சேர், அஜ்மல்‌ மொஹிடீன் ஆகியோரினது சகலனும், பௌசியா டீச்சர், சூபியா டீச்சர், ஜியானாஸ் டீச்சர் ஆகிய...\n2 நாளைக்கு பிறகு நாங்கள் இன்றுதான் சாப்பிடுகிறோம் (இலங்கையில் மனதை உருக்கும், உண்மைச் சம்பவம்)\nஅநுராதபுரம் மாவட்டத்தில் அது ஒரு குக்கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் வனப்புகளும் நீர் நிலைகளும் அக் கிராமத்தின் வசீகரத் தோற்றத்தை மேலும்...\nகொரோனா தொற்று உடல்களை நல்லடக்கம் செய்வதால், பாதிப்பில்லை என அறிவியல் ரீதியாக நிரூபிக்க குழு நியமனம்\n- அன்ஸிர் - இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டு, மரணிப்பவர்ளை அடக்கம் செய்வது பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து வைத்தியர்களுக்கும், ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகன���், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2009/01/blog-post.html", "date_download": "2020-04-05T02:57:31Z", "digest": "sha1:GNDPZED2WPZQLDREZXDFRCV7SPAOL32B", "length": 11681, "nlines": 147, "source_domain": "www.mugundan.com", "title": "மான, ரோசமற்ற பா.ம.க, தி.மு.க! | முகுந்தன்| Mugundan", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல | Lessons learnt from life is not only for me...\nமான, ரோசமற்ற பா.ம.க, தி.மு.க\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (4)\nபுதுடில்லி வரை சென்று கெஞ்சிவிட்டு வந்து ஒரு மாதத்திற்குமேல் ஆகி விட்டது.இன்னமும் மத்திய அரசு சட்டை செய்யவில்லை.தமிழர்கள் \"இளி���்சவாயர்கள்\" என்று நன்கு புரிந்துவைத்துள்ளனர்.இந்த கூத்தில் இன்னமும் பதவி வெறி பிடித்து அட்டை போல் ஒட்டிக்கொண்டுள்ள பாமக கேலி கூத்தாகி உள்ளனர். சுய மரியாதையை இழந்து என்ன சாதிக்கப் போகிறார்களோ\nஇந்த இரு கட்சியும் இனியும் தமிழக மக்களை ஏமாற்றாமல் மத்திய அரசில் இருந்து வெளியேறுவது தான் மானமுள்ள தமிழனின் எதிர்பார்ப்பு.சட்டசபை அனைத்துக் கட்சி தீர்மானத்தைக்கூட அசட்டை செய்த மத்திய அரசு கண்டிக்கத்தக்கது.இதில் நாடகமாடும் திமுக,பாமக வெட்கப்பட வேண்டியவர்கள்.\nமத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுங்கள்,அரசுக்குகொடுத்த வாக்கு காப்பற்ற வேண்டுமெனில். அரசில் இருந்துவெளி வந்தால் மட்டும் என்ன நடக்கப்போகிறது என்று கேட்காதீர்கள்.அதை நாடாளுமன்ற தேர்தலில் காண்பிப்போம்.\nபாலஸ்தீனத்தில் \"காசா\" பகுதியில் இஸ்ரேல் , அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை உலகமே கண்டிக்கிறது.இதில்கொடுமை என்னவென்றால் இன அழிப்பு( GENOCIDE ) செய்யும் இலங்கை கூட கண்டித்துள்ளது. ஆனால் தமிழ் ஈழத்தில், இலங்கை படைகள்செய்யும் பயங்கரவாதத்துக்கு, கண்டனம் தெரிவிக்க நாதி இல்லை.ஏனென்றால் அவன் தமிழன்.\nநான்கு மாதங்களாக \"வன்னியில்\" நடைப் பிணங்களாக வாழும்தமிழனுக்கு , உதவி செய்ய எந்த உலகமும் காணோம்.இருப்பது தமிழகம் தான், அவன் கூட வாயை மூடிக்கொண்டிருந்தால்யார் காப்பற்றுவது\nகலைஞர் அவர்களே, மருத்துவர் ராமதாசு அவர்களே......விரைவாக முடிவெடுங்கள்.\nஇந்த தமிழின ஒழிப்புக்கு, இலங்கைக்கு ஆதரவளிக்கும் கீழ்கண்ட பயங்கரவாதிகளை தயவு செய்து வெளியேற்றுங்கள். துணிவிருந்தால்,\n1.அலோக் பிரசாத், இந்திய தூதர்-இலங்கை\nநாராயணன் - இந்திய பாதுகாப்பு ஆலோசகர்\nசிவசங்கர் மேனன் - வெளியுறவு செயலாளர்,மத்திய அரசு\nநிங்கள் சொல்வது முற்றிலும் உண்மை உங்கள் கருத்தில் எனக்கு எந்த வித மாற்று கருத்தும் இல்லை. அதுவும் அந்ந நாரயணன் பொறம் போக்க இருக்கறவரைக்கும் நம் தமிழ் மக்களுக்கு சனிதான்\n//பாலஸ்தீனத்தில் \"காசா\" பகுதியில் இஸ்ரேல் , அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை உலகமே கண்டிக்கிறது.இதில்கொடுமை என்னவென்றால் இன அழிப்பு( GENOSIDE ) செய்யும் இலங்கை கூட கண்டித்துள்ளது. ஆனால் தமிழ் ஈழத்தில், இலங்கை படைகள்செய்யும் பயங்கரவாதத்துக்கு, கண்டனம் தெரிவிக்க நாதி இல்லை.ஏனென்றால் அவன் தமிழன்//\nஇவ்விஷயத்தில் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் வெட்கப்பட்டுத் தலைகுனிய வேண்டிய நிலைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள் அரசாங்கத்தினர்\nCPI (M) ல் உள்ள நேர்மையான தோழர்கள் இதற்கு பதில் சொல்லலாம் (சந்திப்பு என்ற போலிப்பெயரில் (ie, இயற்பெயர் அல்லாத) இயங்குபவரும் பதில் சொல்லலாம்.) அனைத்து\nசிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா \nCPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா \nகட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா\n-யாராவது சமூக அக்கறை உள்ளவங்களாவது கேட்டு சொல்லுங்கப்பா \nதோழர் சிபி மற்றும் ஜாக்கி,\nநம் அரசியல்கட்சிகள் மீண்டும் நிரூபித்து உள்ளன.\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nதமிழ்ப் பிணங்களில் நடக்கும் இந்திய கிரிக்கெட்\nவிஜயகாந்த்‍ + ஒபாமா கூட்டணி\n\"அய்யகோ\"- தமிழன் சுயமரியாதைக்கு சமாதி\nமான, ரோசமற்ற பா.ம.க, தி.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66169/Apples-travel-restrictions-may-delay-iPhone-12-launch", "date_download": "2020-04-05T04:58:38Z", "digest": "sha1:5NLAIRLVYNFIE4LWKQXMD2QVOXUF5WWP", "length": 8193, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா எதிரொலி : ஐபோன் 12 வெளியாவதில் தாமதம் | Apples travel restrictions may delay iPhone 12 launch | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு\nகொரோனா எதிரொலி : ஐபோன் 12 வெளியாவதில் தாமதம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 வெளியீட்டில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.\nஆப்பிள் நிறுவனம் தங்கள் புதிய உற்பத்தியான ஐபோன் 12 மாடலை ஆசியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக தங்கள் நிறுவன சோதனை பொறியாளர்களை ஆசியாவிற்கு பயணம் அனுப்ப அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதற்கிடையே சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது.\nஇதன் எதிரொலியாக அனைத்து தொ��ில் நிறுவனங்களின் பயணங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் பொறியாளர்கள் ஆசியாவிற்கு பயணிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆப்பிள் போனின் புதிய உற்பத்தியான ஐபோன் 12 மாடல் செல்போன் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஅத்துடன் ஆசியாவில் தங்கள் பொறியாளர்கள் பயணம் மேற்கொள்வதற்காக ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டிருந்த ஒப்பந்தம் ஏப்ரல் இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் 5ஜி டெக்னாலஜி வசதி கொண்ட ஐபோன் 12 மாடல் வெளியாவதில் தாமதம் உருவாகியுள்ளது.\nகொரோனா பாதிப்பு எதிரொலி : சபரிமலையில் மார்ச் 14 முதல் 18 வரை பக்தர்களுக்கு தடை\nசொந்த மண்ணில் தென்னாப்ரிக்கா தொடர்: மீண்டெழுமா இந்திய அணி\n“வெளிநாடுகளுக்கு ஊழியர்களை அனுப்பாதீர்கள்” - கர்நாடக ஐடி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு\nதமிழகத்தில் 4 ஆக அதிகரித்த கொரோனா உயிரிழப்பு\nகொரோனா சிகிச்சைக்கான மருந்தை இந்தியாவிடம் கேட்டுள்ளேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n#TopNews பிரதமரின் கோரிக்கை முதல் எடியூரப்பாவின் எதிர்ப்பு வரை..\nஊரடங்கு உத்தரவு: 1000 கி.மீ நடந்தே திருச்சி வந்த இளைஞர்கள்..\n“என் குடும்பத்தினரை வாசலில் நின்று பார்த்துவிட்டு வந்தேன்” - பஞ்சாப் மருத்துவரின் சோகம்\n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\n‘Lights on idea’- பிரதமரின் வேண்டுகோள் குறித்து பேசிய வேலைக்காரன் பட இயக்குநர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசொந்த மண்ணில் தென்னாப்ரிக்கா தொடர்: மீண்டெழுமா இந்திய அணி\n“வெளிநாடுகளுக்கு ஊழியர்களை அனுப்பாதீர்கள்” - கர்நாடக ஐடி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sri-lanka-news/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-04-05T04:15:51Z", "digest": "sha1:ZNBTS3KVPH5P2AWMU6V5LKAIDOZR45ET", "length": 7454, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சட்ட முரண்பாடுகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது! அம��ச்சர் பந்துல குணவர்த்தன - Tamil France", "raw_content": "\nசட்ட முரண்பாடுகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம், தற்போது சட்டமா அதிபருக்கும் பொலிஸ் பதில் அதிபருக்கும் இடையில் இடம்பெறும் சட்டமுரண்பாடுகளில் தலையிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும், நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பில் நீதிபதியை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணித்திருந்தார்.\nஎனினும் அதனை பொலிஸ் பதில் அதிபர் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.\nஇந்த நிலையிலேயே இந்த பிரச்சினையில் அரசாங்கம் தலையிடப் போவதில்லை என்று பந்துல தெரிவித்துள்ளார்.\nஒரு கோடி கொடுத்த யாழ் தமிழன்\nசீனா அதிபரை பின்பற்றும் ஜனாதிபதி\nசுனிலின் பொது மன்னிப்பை கண்டித்தது சிவில் சமூக அமையம்\nஅரியாலைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் – இராணுவம்\nசளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்\nஇலங்கைக்கு 48 மணி நேர ஓய்வு… மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா\nஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாது\nமலையகத்தில் தளர்த்தபட்ட ஊரடங்குச் சட்டம்…\nவவுனியா சந்தையில் பெண் ஒருவருக்கு நடந்த அநியாயம்\nமிகவும் மோசமான நிலையை எதிர்கொள்ளப் போகின்றோம்\nசீனா அதிபரை பின்பற்றும் ஜனாதிபதி\nவட மாகாண மக்களுக்காக 1.6 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கிய…… இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார…..\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nவடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பெளத்த வழிபாட்டுத் தலங்கள் தொடர்பில் மஹிந்த அதிரடி நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Digifinextoken-cantai-toppi.html", "date_download": "2020-04-05T03:26:20Z", "digest": "sha1:2NNR4I6BI4OTICZL4Y5LLRGFPJEB2T5H", "length": 7644, "nlines": 70, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "DigiFinexToken சந்தை தொப்பி", "raw_content": "\n3769 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமா��்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nDigiFinexToken இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் DigiFinexToken மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nDigiFinexToken இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nDigiFinexToken இன் சந்தை மூலதனத்தில் மாற்றம் எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு ஒரு முறை பிடிக்கிறது. எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து DigiFinexToken மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. DigiFinexToken எங்கள் வலைத்தளத்தில் இன்றைய குறிப்புக்கான மூலதனமாக்கல். DigiFinexToken மூலதனம் $ 0 ஆல் வளரும்.\nஇன்று DigiFinexToken வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nDigiFinexToken வர்த்தக அளவுகள் இன்று மொத்தம் $ 0. DigiFinexToken வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. DigiFinexToken பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் DigiFinexToken இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. DigiFinexToken சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nDigiFinexToken சந்தை தொப்பி விளக்கப்படம்\nDigiFinexToken வாரத்திற்கு மூலதனமயமாக்கல் 0%. 0% - மாதத்திற்கு DigiFinexToken இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். DigiFinexToken ஆண்டிற்கான மூலதன மாற்றம் 0%. இன்று, DigiFinexToken மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-04-05T04:43:39Z", "digest": "sha1:A4GYDAA4LTGM5DDBPUX2AUFOPWMT7FKW", "length": 20692, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "விண்வெளிப் போட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஸ்புட்னிக் 1, உலகின் முதலாவது செய்மதி. இது 1957 இல் ஏவப்பட்டது.\nநீல் ஆம்ஸ்ட்ராங்,1969 இல் முதலாவதாக நிலவிற்கு சென்ற இருவரில் ஒருவர்; நிலவில் முதலாவதாக காலடி வைத்தவர்.\nவிண்வெளிப் போட்டி என்பது 20ஆம் நூற்றாண்டுகளின் மத்தியில் இருந்து அதற்கு பிறகான காலங்களில் சோவியத் ஒன்றியத்திற்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளி ஆய்வுப் பயணத்தில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டியாகும். 1957 மற்றும் 1975களின் இடையே பனிப்போரின் எதிர் நாடுகளான இவ்விரு நாடுகளும் முதலில் விண்வெளி ஆய்வுப் பயணத்தை ஆரம்பிப்பதை குறிக்கோளாய்க் கொண்டிருந்தன. இது தேசிய பாதுகாப்பு, தொழில்நுட்ப மற்றும் கருத்தியல் மேன்மையை நிலைநாட்ட இருநாடுகளுக்கும் மிகவும் தேவையானதாக இருந்தது. இந்த விண்வெளிப் போட்டியில் செயற்கைக்கோள் அனுப்புதல், பூமியைச் சுற்றி சுற்றுப்பாதை மற்றும் துணை சுற்றுப்பாதை மனித விண்வெளிப்பறப்பு மற்றும் நிலவிற்கு பயணம் செய்தல் போன்றவைகளுக்கு இருநாடுகளும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தன. இப்போட்டி சோவியத் ஒன்றியத்தின் ஸ்புட்னிக் 1 செயற்கைக்கோள் ஏவுதலுடன் 4 அக்டோபர் 1957ல் ஆரம்பித்து, சூலை 1975 ல் இருநாடுகளின் கூட்டுத் திட்டமான அப்பல்லோ-சோயூஸ் சோதனைத் திட்டத்துடன் முடிவுக்கு வந்தது.\nஅமெரிக்காவல் உருவக்க்கபட்ட இந்த ராணுவ ஆபரேஷன் காகித கிளிப் என்பது நாஜி ஜெர்மனி மீது படையெடுத்து அங்கு இருக்கும் வின்வெளிக்கலன் தயார் செய்யும் குழுவின் தலைமை வடிவமைப்பாளர் மற்றும் அதனைச் சார்ந்த விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள் போன்ற பொறுப்பை வகித்த பலரையும் வேலைக்குச் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்தது. அவ்வாறு பலரையும் தேடிபிடித்து வேளைக்கு அமர்த்தியது .ஜூன் 1941முதல் ஜெர்மானிய படைகள் முதலில் ருசியவில் தோல்வியை சந்திக்க தொடங்கியது. ரஷ்யாவின் செஞ்சேனை ஜெர்மானிய படைகளை முறியடித்து பல இடங்களில் முன்னேறி கொண்டு வந்தது .அவ்வாறு முன்னேறி வரும் செஞ்சேனை இடம் அகபடாமல் இருக்கவும். நாஜி ஜெர்மனி படைகளால் சுட்டு கொள்ள படாமல் இருக்கவும் தங்கள் உயிரை காப்பற்றி கொள்ள பலரும் அமெரிக்க படைகளிடம் சரண் அடைந்தனர் . வேர்நஹெர் வான் பிரான் என்பவர் ராக்கெட் அறிவியலின் தந்தை என்று கூறுவார்கள் அவரும் அவருடைய சகோதரரும் அவர்களுடன் 126 நபர்கள் அந்த பட்டியலில் அடங்குவார்கள் .சோவியத்து யூனியன் மற்றும் அமெரிக்காவின் இடையில் யார் வல்லரசு என்ற போட்டி மற்றும் அதிகளவில் வி -2 ராக்கெட் பாகங்களை மற்றும் அதன் ஊழியர்கள்சிறை எடுப்பதில் தீவிரம் காட்டினர் இரண்டாம் உலக போர் முடியும் தறுவாயில் இந்த நிலை பெரும் அளவில் வளர்ந்து இருந்தது .அமெரிக்காவின் இந்த ராணுவ ஆபரேஷன் போது 300 தொடர்வண்டி பேட்டியின் அளவு வி -இரண்டு ராக்கெட் உதிரி பாகங்கள் மற்றும் ராக்கெட்டுகள் சிறைபிடிகபட்டு அமெரிக்காவிற்கு அணுபிவைகபட்டது. இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்க மற்றும் அமெரிக்க மற்றும் சோவியத்து யூனியன் ராக்கெட் வடிவமைப்புக்கு அடித்தளமாக அமைந்தது .போரின் முடிவில் இங்கிலாந்தும் இந்த போட்டியில் ஈடுபட்டது .எ4 ராக்கெட் நாஜி ஜெர்மனியர்களால் தயார் செய்யப்பட்டது வின்பெளிக்கு சென்ற முதல் ராக்கெட் என்ற பெருமை இதற்கு உண்டு.அமெரிக்க பெரும் அளவில் வி-இரண்டு ராக்கெட்டுகளை முழுவதுமாக கை பற்றியது அது மட்டும் இன்றி பல ராக்கெட் வடிவமைபாளர்கலையும் தான் வசம் கை பற்றியது அதுவே அந்நாட்டின் விண்வெளி ஆய்வுபயனதிற்கும் அவுகனை தயாரிப்புக்கும் அடித்தளமாக அமைந்தது\nவிண்வெளி சென்ற முதல் மனிதர்கள்[தொகு]\n1959ஆம் ஆண்டு அமெரிக்கர்கள் நம்பிக்கை சோவியத் யூனியன் தான் மனிதர்களை விண்ணில் ஏவுவதில் முதன்மை பெரும் என்றனர் என் என்றல் அவர்கள் தயாரித்து வந்த மெர்குரி என்ற திட்ட்டம் செயல் பாட்டுக்கு வருவதற்கு மேலும் பல நாள் பிடிக்கும் என்று கருதினர் ஏப்ரல் 12 1961 ஆம் ஆண்டு சோவியத் யுனான் தனது முதல் விண்கலன் ஆனா வோஸ்டாக் -1 விண்ணில் ஏவியது அதில் விண்வ��ளியில் பயணம் செய்த முதல் மனிதர் என்ற பெருமை இதன் மூலம் யூரி காகரின் அவர்கட்கு கிடைத்தது .இதன் மூலம் விண்வெளி போட்டியில் முதலில் விண்ணுக்கு சென்றது .சோவியத் யூனியன் என்பது உறுதியாகிறது .ருசியர்கள் காகரின் இந்த சாதனை மூலம் அவரை ரஷ்ய மொழியில் பிரபஞ்சத்தின் முதல் மாலுமி என்று அழைக்கப்பட்டார் . விண்வெளி பயணத்தை முடித்து பூமி திரும்பும் போது விண்கலனின் கட்டுப்பாடு இவரிடம் இருந்த போது இவர் தானியங்கி மூலம் இயக்கும் மறு அதை செய்துவிட்டார் .எச்சரிக்கை கருதி இவர் இதை செய்தார் என்று கூறபடுகிறது .அப்போது இருந்த மருத்துவ அறிவியல் விண்வெளியில் இருக்கும் கனமின்மை காரணமாக மனிதர்களுக்கு என்ன ஏற்பட கூடும் என்பதை கணிக்க முடியவில்லை.வோஸ்டாக் -1 பூமியை 108 நிமிடத்தில் வளம் வந்து பின் சோவியத் யூனியன் திரும்பியது .காகரின் விண்கலம் பூமியில் இருந்து 23000அடியை வந்து அடைந்ததும் .கலனை விடு வெளியேறி பாரசூட் மூலம் தரைஇறங்கினார் மே மாதம் 5 ஆம் தேதி 1961 ஆம் ஆண்டு ருசியர்கள் அனுப்பிய காலத்தில் இருந்து சரியாக மூன்று வாரங்களுக்கு பிறகு அமெரிக்காவின் முதல் விண்வெளி பயணம் தொடங்கியது இவர்களது விண்கலனின் பெயர் ப்ரீடம் 7 இது துணை சுற்றுபதை இலக்காக கொண்டு அனுப்பட்டது .இது சுற்றுபாதை சென்று அடியாத போதும் இதன் விண்வெளி வீரர் விண்கலனின் கட்டுப்பாட்டை தான் கட்டுபாட்டில் வைத்து இருந்த முதல் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு .ருசியர்கள் இதன் வோஸ்டாக் இரண்டு விண்கலத்தில் சுகுஸ்ட் 6 1961 ஆம் ஆண்டு க்ஹெர்மன் திடோவ் மூலம் செயல் படுத்தினர் .இதில் இருந்து ஒரு வருடத்திற்கு பிறகு தான் அமெரிக்கர்கள் அனுப்பிய விண்கலம் சுற்றுபதை சென்று அடைந்தது அதில் பயணம் செய்த விண்வெளி வீரர் அலன் ஷெபர்ட் செய்யமுடியாத செயலை முடித்தார் .பூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்க வீரர் ஜான் க்லென் பிப்ரவரி 2 1962ஆம் ஆண்டு ஆகும்.விண்வெளி பயன்போடியில் பின்னடைவு கொண்டதாக கருதியது அமெரிக்க இரண்டாவதாக அவர்கள் விண்வெளியில் வீரர்களை செலுத்தியதே இதற்கு காரணம்.ஆகையால் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சியில் இடுபட்டது .ஜூலை மாதம் 1969ஆம் ஆண்டு முதல் டிசம்பர் மாதம்1972ஆம் ஆண்டு வரை நிலவுக்கு அமெரிக்க அரசு ஆறு முறை விண்வெளி பயணதிட்டம் மேற்கொண்டது இந்த திட்ட���்திற்கு அபோல்லோ என பெயர் இட்டது.இந்த பயன்களில் இது வரை 12மனிதர்கள் பங்கு பெற்று உள்ளனர்.சோவியத் யூனியனும் தனது நிலவுக்கு மனிதர்களை அனுப்பு திட்டத்தை செயல் படுத்த தொடங்கியது அமெரிக்க ஜனாதிபதி கென்னெடி இருந்த போது அமெரிக்காவும் சோவியத் யூனியனும் சேர்ந்து நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ஒன்று இருந்தது .கென்னெடி மறைவுக்கு பின் அந்த திட்டம் கைவிட பட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2020, 14:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajya-sabha-election-2020-why-dmdk-ask-one-rajya-sabha-seat-in-from-aiadmk-in-this-time-378316.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-05T03:59:49Z", "digest": "sha1:TRYMUJNK65LYU6OPD3F6MRE4UCGG6FVV", "length": 20529, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூட்டணிகள் மாறும்.. வாய்ப்பை மிஸ்பண்ணக்கூடாது.. தேமுதிகவின் எம்பி சீட் கணக்கு இதுதான்! | rajya sabha election 2020: why dmdk ask one rajya sabha seat in from aiadmk in this time - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தியாவில் கொரோனா மரணங்கள் 100ஐ எட்டியது.. மகாராஷ்டிராவில் 32; தமிழகத்தில் 5 பேர் பலி\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\n12 லட்சம் பேருக்கு பாதிப்பு.. அமெரிக்காவில்தான் அதிகம்.. திணறும் வல்லரசுகள்.. தற்போதைய நிலை என்ன\nஎங்களுக்கு அந்த மருந்து தேவை.. ஹைட்ராக்சிகுளோரோகுய்னுக்கு குறி வைத்த டிரம்ப்.. மோடியிடம் கோரிக்கை\nTechnology ரொம்ப போர் அடிக்குதா Nikon உடன் இலவசமாக போட்டோகிராபி கற்றுக்கொள்ள நல்ல சான்ஸ்\nMovies பார்ட்டியில் கலந்து கொண்டு, போதையில் வேகமாக கார் ஓட்டினேனா விபத்தில் சிக்கிய பிரபல நடிகை ஆவேசம்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பா���ிக்குமாம் கவனமாக இருங்க...\nSports ஐபிஎல் நடந்தே தீரணும்.. இதுதான் என் பிளான்.. துடிக்கும் முன்னாள் வீரர்\nAutomobiles ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம் இது உங்களுக்கு தேவைதானா மேடம்\nFinance இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூட்டணிகள் மாறும்.. வாய்ப்பை மிஸ்பண்ணக்கூடாது.. தேமுதிகவின் எம்பி சீட் கணக்கு இதுதான்\nசென்னை: எப்படியாவது இந்தமுறை ராஜ்யசபா எம்பி பதவியை அதிமுகவிடம் வாங்கி விட வேண்டும் என்று தேமுதிக முட்டிமோதி வருகிறது. ரஜினி கமலால் இனி கூட்டணி கணக்குள் எல்லமே மாறும் என்பதால் தேமுதிக அதிமுகவிடம் ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு நெருக்கி வருகிறது.\n2011ல் தேமுதிகவுக்கு இருந்த மவுசு, 2016 சட்டமன்ற தேர்தல் வரை குறையாமல் இருந்தது. ஆனால் அதன்பிறகு தொடர் படுதோல்விகளால் சரிய ஆரம்பித்தது.\nஅதிமுக கூட்டணியில் இருந்து 2011ம் ஆண்டிலேயே வெளியேறி தேமுதிக அதன்பிறகு தொடர்ந்து அந்த கட்சியை கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திடீர் திருப்பமாக தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்தது. 4 இடங்களில்போட்டியிட்ட போதும் ஒரு இடத்தில் கூட தேமுதிக வெல்லவில்லை. இதேபோல் பாமாகவும் போட்டியிட்ட 7 தொகுதிகளில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.\nஎனினும் பாமகவுக்கு அதிமுக கடந்த ஆண்டு நடந்த ராஜ்யசபா தேர்தலில் எம்பி பதவி அளித்தது. இதன்படி அன்புமணி எம்பியாக பதவியேற்றார். அப்போதே தேமுதிகவும் தங்களுக்கும் ராஜ்யசபா எம்பி சீட் வேண்டும் என்று கோரி வந்தது. ஆனால் அப்போது அதிமுக சமாதான பதில்களை சொல்லி வாயடைக்க வைத்தது.\nஇந்நிலையில் தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மொத்தம் ஆறு இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக, திமுக ஆகியவை தலா 3 இடங்களில் வெற்றி பெற முடியும். அதிமுகவிடம் 3ல் ஒரு இடத்தை எப்படியாவது கேட்டு வாங்க வேண்டும் தேமுகதிக பிடிவாதமாக உள்ளது.\nரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ளதால் கூட்டணி நிலைப்பாடும் என்பது தேமுதிகவின் கணக்கு. இதேபோல் கமலும் தீவிரமாக கட்சி பணிகளில் இறங்கி உ��்ளார். ஒரு பக்கம் திமுகவும், இன்னொரு பக்கம் அதிமுகவும் வலுவான கூட்டணி அமைக்க முயன்று வருகின்றன. தற்போது உள்ள கூட்டணியே நீடிக்காது என்பதால் எப்படியும் எம்பி பதவியை அதிமுக தரும் என தேமுதிக எதிர்பார்க்கிறது. எனவே கூட்டணி மாறுதல்கள் நடைபெற வாய்ப்பு உள்ள இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிவிடாமல் எம்பி சீட்டை வாங்கி விட வேண்டும் என பிரேமலதா கணக்கு போடுவதாக கூறப்படுகிறது..\nசென்னை வேப்பேரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்தது கொண்டார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் பேசுகையில், \"டெல்லி வன்முறை என்பது முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது ஆகும். இங்கே குடியுரிமை சட்டம் பற்றி சரியான புரிதல் இல்லை. குடியுரிமைச் சட்டம் நாட்டிற்கு நலன் என்றால் அதனை நாங்கள் வரவேற்போம் அதேநேரத்தில் அது பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்றால், அதனை முதல் ஆளாக தேமுதிகவே எதிர்க்கும்.\nகுடியுரிமைச் சட்டம் எந்த ஒரு மதத்திற்கும் எதிரானது இல்லை. இச்சட்டத்தால் இங்கு வாழும் மக்களுக்கு பிரச்சினை இல்லை என்பதைப் புரியவைக்க வேண்டும். இதனை வைத்து அரசியல் செய்யக்கூடாது.டெல்லி வன்முறை தொடர்பாக ரஜினி கூறிய கருத்திற்கு நான் பதில் கூற விரும்பவில்லை.\nதமிழகத்தில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலைப் பொறுத்தவரை, லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது ஒரு ராஜ்யசபா எம்பி பதவி கொடுப்பதாகக் கூறினார்கள். நாங்கள் கூட்டணி தர்மத்தோடு உள்ளோம். இன்னும் இரு தினங்களில் தேமுதிக நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து எங்கள் உரிமையைக் கேட்போம்\" இவ்வாறு பிரேமலதா கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. அன்றே எச்சரித்தார் விஜயபாஸ்கர்\nதெளிவு, தன்னம்பிக்கை.. பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் செம பாராட்டு\nமனிதர்களே.. இதெல்லாம் ���த்துக் கொடுக்காம உங்களை விட்டு போக மாட்டேன்.. உலகை எச்சரிக்கும் கொரோனா\nகொரோனா பாதிப்பில் சென்னைக்கு முதலிடம்.. 88 பேருக்கு பாதிப்பு.. மாவட்ட வாரியாக பட்டியல் இதோ\nநல்லா இருக்கிறார்கள்.. தி்டீரென உடல்நிலை மோசமாகிறது.. கணிக்க கஷ்டம்.. கொரானா பலி பற்றி பீலா ராஜேஷ்\n#KidsAreCool.. தனிமைப்படுத்தலின் அவசியம்.. விஜய் பாட்டை கையில் எடுத்த ஸ்வேத்திகா.. செம\nதமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம்: இன்று 74 பேருக்கு பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 485ஆக உயர்வு.. 3 பேர் பலி\nஇனி காய்கறி, மளிகை பொருட்களை மதியம் 1 மணி வரை மட்டுமே வாங்கலாம்.. தமிழக அரசு\nஅடுத்த ஷாக்.. கொரோனாவால் பெண்களை விட.. ஆண்களே அதிகம் பலியாகிறார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் \"X\"..\nவிளக்கேத்தினா.. கொரோனா செத்து போய்ரும்.. ஐஐடி பெயரை சொல்லி வதந்தி.. நம்பாதீங்க.. அது பொய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/police-firing-reported-near-aruppukottai-373238.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-05T05:12:55Z", "digest": "sha1:PRJ4LZF4CFDLU3GBN6GAFN4LKPWC3TBX", "length": 15293, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்டபொம்மன் சிலைக்கு அஞ்சலி.. கோஷ்டி மோதல்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு! | police firing reported near aruppukottai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\nஅடக் கொடுமையே.. பிக்பாஸ் சீசன் எல்லாமா மறு ஒளிபரப்பு செய்வாங்க\nடியர் மோடி.. விளக்கு ஏற்றுகிறோம்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. ப.சிதம்பரம் போட்ட அதிரடி ட்வீட்\nஎனக்கு இப்போ கல்யாணமா அவசியம்.. எப்பன்னாலும் பண்ணிக்கலாம்.. ஆனால் உசுரு.. ஷிபாவுக்கு ராயல் சல்யூட்\nசார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் ராசிக்கு வெற்றி மீது வெற்றி வரும்\nசூப்பர்.. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி.. என்னன்னு பாருங்க\nSports சந்தேகப்பட்ட தோனி.. போட்டுக் கொடுத்த முன்னாள் இங்கிலாந்து வீரர்.. பொங்கி எழுந்த கேப்டன் கோலி\nMovies நடிகை சிம்ரன் பர்த்டே ஸ்பெஷல்.. தளபதி விஜய்யுடன் சிம்ரன் இணைந்து நடித்த அசத்தலான 6 படங்கள்\nLifestyle உலக வரலாற்றில் ஒரு ஓட்டால் முடிவு மாறிய தேர்தல்கள்... இந்தியாவில் எத்தனை தெரியுமா\nAutomobiles பிரம்மாண்டமான ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவி இந்தியா வருகிறது\nFinance கை கொடுக்கும் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பங்குச் சந்தை சொதப்பினாலும் பரவாயில்லை\nTechnology மஜா அறிவிப்பு: 90 நாள் வேலிடிட்டியோடு Vodafone அறிமுகம் செய்த ரூ.47, ரூ.67, ரூ.78 திட்டங்கள்\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகட்டபொம்மன் சிலைக்கு அஞ்சலி.. கோஷ்டி மோதல்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு\nகட்டபொம்மன் சிலைக்கு அஞ்சலி.. கோஷ்டி மோதல்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் கும்பலைக் கலைக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கூலாங்கல் பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள்.\nமதுரை அருகே வீரபாண்டியன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரும்பொழுது பரளச்சி பகுதியில் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தியதால் இரண்டு சமூகத்திற்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டது.\nஅதைத்தொடர்ந்து அங்கிருந்த வாகனங்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. பின்பு அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேஷ் மற்றும் போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.\nதகவல் கிடைத்ததைத் தொடர்ந்து விருதுநகர் எஸ் பி பெருமாள், மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பரளச்சி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nடெல்லி சென்று வந்தவர்களுக்கு கொரோனா அறிகுறி.. ராஜபாளையத்தில் சங்கிலி போட்டு ஒரு ஏரியாவுக்கே சீல்\nசிப்பிபாறையில் பயங்கரம்.. திடீரென வெடித்து சிதறிய பட்டாசுகள்.. 6 பேர் பரிதாப பலி.. 4 பேர் உயிர் ஊசல்\n3 அமைச்சர்கள்.. மொத்தம் 3 கேள்விகள் \"சிஏஏவுக்கு ஆதரவா ஏன் சார் ஓட்டு போட்டீங்க\".. திணறடித்த பெண்கள்\nவிருதுநகரில் செய்தியாளர் கார்த்திக் மீது கொடூரத் தாக்குதல்- சீமான் கடும் கண்டனம்\nமாநகராட்சி ஆகும் சிவகாசி.. 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல்.. முதல்வர் பழனிசாமி அசத்தல் அறிவிப்பு\nஎன்ன, கலவரத்த தூண்டுறீங்களா.. கல்ல விட்டு அடிப்பான் அதிமுகக்காரன்.. அனல் கக்கிய ராஜேந்திர பாலாஜி\nஅதிமுகவுடன் கூட்டணி தொடரும்: சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு\nவாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மார்ச் இறுதிக்குள் ரூ 30-க்கு மூலிகை பெட்ரோல்.. ராமர் பிள்ளை\n\"தாலி கட்டும்போதே நான் 7 மாச கர்ப்பம்.. அதான்\" அதிர வைத்த சுஷ்மிதா.. விக்கித்த விருதுநகர் போலீஸ்\nவாயில் பஞ்சு.. 8 வயது சிறுமியை காட்டில் சீரழித்த கும்பல்.. அசாம் இளைஞர் கைது.. உலுக்கும் சிவகாசி\nஅண்ணா முதல்வராக எம்.ஜி.ஆர். தான் காரணம்... அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nநடுக்காட்டில் பிணம்.. வாயில் பஞ்சு.. உடம்பெல்லாம் காயங்கள்.. சிவகாசியை பதற வைத்த படு பாவிகள்\nஎஸ்டேட் பொண்ணுதான் வேணும்.. அதான் மனைவியை வெட்டி சுடுகாட்டில் வீசிட்டேன்.. பதற வைத்த குணசேகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolice aruppukottai viruthunagar போலீஸ் அருப்புக்கோட்டை விருதுநகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74661", "date_download": "2020-04-05T05:19:24Z", "digest": "sha1:ZDT3MTUHIGHCK54LI6Y363RBJCINYLYI", "length": 16982, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெண்களின் நகரம்", "raw_content": "\n« வரலாறும் இலக்கியமும் – ஒருவிவாதம்\nஅழியும் பாரம்பரியம், மார்க்ஸியம் »\nவெண்முகில்நகரம் தொடங்கும்போது வழக்கம்போல ஒரு மெல்லிய கதைக்கட்டுமானமே உள்ளத்தில் இருந்தது. இது பிரயாகையின் தொடர்ச்சி போன்ற நாவல். திரௌபதியின் குணச்சித்திரம் முழுமையடைவதை காட்டுவது. பிரயாகையில் திரௌபதி பிறப்பதற்கான முகாந்திரமும் அவள் இளமையும் அவளுடைய திருமணமும் சொல்லப்பட்டிருக்கின்றன. வெண்முகில்நகரம் அவளுடைய ஆளுமை முதிர்ச்சியடைந்து, அவளுடைய மிகப்பெரிய கனவாக இந்திரப்பிரஸ்தம் எழுவதுவரை செல்கிறது.\nஆனால் வழக்கம்போல எழுதும்போது நாற்புறமும் விரிந்துசென்று மெல்ல ஒருங்கிணைந்து வடிவம்கொண்டது வெண்முகில்நகரம். இன்று இது பாஞ்சாலியின் கதைமட்டும் அல்ல, கூடவே அஸ்தினபுரிக்கு வந்துசேரும் இளவரசிகளின் கதை. அவர்களைச் சுற்றி விரியும் அரசியல் நாற்கள ஆடலின் கத���. அவர்கள் சிக்கிக்கொள்ளும் வலை இது.\nமகாபாரதத்தில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் அனேகமாக இல்லை. நூறு உடன்பிறந்தவர்களின் தங்கையாகிய துச்சளையைப்பற்றியும் அஸ்தினபுரியின் அரியணை அமர்ந்த துரியோதனனின் அரசி பானுமதி பற்றியும் ஓரிரு வரிகளுக்குமேல் வியாசன் சொல்லவில்லை. பானுமதி என்ற பெயரே ஓர் ஊகம்தான். பிற்காலப்புராணங்களில்தான் அவள் பெயர் சொல்லப்பட்டுள்ளது. தூயமகாபாரதப் பிரதியில் சொல்லப்படவில்லை. ஏனென்றால் வியாசன் எழுதியது வீரகதை, குலக்கதை. இரண்டிலும் பெண்களுக்கு இடமில்லை.\nஆனால் மகாபாரதத்தை அதன் உணர்வுமுழுமையுடன் அணுகமுயலும் வெண்முரசுக்கு பெண்கள் மிகமுக்கியமானவர்கள். அவர்கள் வழியாக நிகழும் நிகர்வரலாறு இதில் வந்தபடியே உள்ளது. ஆகவே மகாபாரதத்தின் பிற்பகுதியான சாந்திபர்வம், பிற்கால இணைப்பான ஸ்த்ரீபர்வம், ஸ்காந்தம் போன்ற புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட சிறியதகவல்கள் கற்பனைமூலம் விரிவாக்கப்பட்டு பெண்களின் விரிவான சித்திரம் அளிக்கப்பட்டுள்ளது.\nகாட்டை ஆளும் பிடியானை போல திரௌபதிதான் இதில் முதன்மைப்பெண். மகாபாரதம் அவளுடைய ஆடரங்கு. ஆனால் அவளுடன் ஆடுபவர்கள் அவளால் ஆட்டுவிக்கப்படுபவர்கள் என பெண்களின் நீண்ட நிரை உள்ளது. அவர்கள் வழியாகவே வெண்முகில்நகரம் விரிந்து செல்கிறது. அவர்களை பெருவிருப்புடனும் மதிப்புடனும் அணுகும் ஆண்களின் கண்கள் வழியாக அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் உண்மையில் இப்பெண்களை இணைக்கும் சரடுகள் மட்டுமே என்று சொல்லலாம்.\nமுதல்நாவலான முதற்கனல் முதல் அஸ்தினபுரியில் பெண்கள் நுழைந்துகொண்டே இருக்கிறார்கள். அம்பை அம்பிகை அம்பாலிகை முதலில். காந்தாரியும் குந்தியும் பிறகு. மூன்றாம் தலைமுறையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள். அவர்களில் களமாடியவர்கள் உண்டு. திகைத்து ஒதுங்கியவர்கள் உண்டு. தோற்று உதிர்ந்தவர்கள் உண்டு. திரௌபதியின் பெரிய சித்திரம் திரண்டு வரும்போதே ஒவ்வொருவருக்கும் அவர்களின் தனியாளுமைகள் உருவாகி எழுவதையும் காணலாம். வெண்முகில்நகரம் இந்திரனுக்குரியது. குன்றாத வீரியமுடைய இந்திரனுக்குரியவர்கள் பெண்கள்.\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-2\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–7\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-23\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-19\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-18\nTags: அம்பாலிகை, அம்பிகை, அம்பை, காந்தாரி, குந்தி, திரௌபதி, துச்சளை, பானுமதி, பெண்களின் நகரம், வெண்முகில்நகரம்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 68\nபிற பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான இந்திய நாவல்கள்\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (2)\nஎண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–22\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\nஆடகம், தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் ��ெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/?page_id=1230", "date_download": "2020-04-05T03:37:19Z", "digest": "sha1:34AQ2LZGVISPALJTW6GOWZNZQLWMAFUI", "length": 19322, "nlines": 153, "source_domain": "www.pathivu.com", "title": "www.pathivu.com", "raw_content": "\nகொரோனா; முதல்முறையாக இத்தாலியில் இறக்கம்; அமெரிக்காவில் ஏற்றம்\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 300,000 ஐ தாண்டியது, அத்தோடு இறப்பு எண்ணிக்கை 8,100 ஐ தாண்டியுள்ளது. இத்தாலியில் ...மேலும்......\nகொரேனா வைரஸ் தொற்று நோயினால் இன்று சனிக்கிழமை உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்களை மேலும்......\nயாழில் 17 பேருக்கு உறுதியானது கொரோனா இல்லையென்பது\nயாழ்ப்பாணத்தில் இன்று கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய 17 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ் போதனா பணிப...மேலும்......\nஇலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் நால்வருக்கு இருப்பது இன்று (04) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று 7 பேர...மேலும்......\n24 நாட்கள் கடந்து வந்த கொரோனா\nதென் கொரியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் 14 நாட்கள் கண்காணிப்பில் இருந்து வீடு திரும்பிய மத்துகமையை சேர்ந்த ஒருவருக்கு 10 நாட்களின்...மேலும்......\nகொரோனா தொற்று இந்து ஆலயங்களை��ும் முடக்கி வைத்துள்ள நிலையில் திருகோணமலை பத்திரகாளி கோவில் சப்பறத்திருவிழா ஜவருடன் இன்று நடைபெற்றுள்ளது....மேலும்......\nயாழில் தொடர்ந்தும் நல்ல சமிக்ஞை\nஅடுத்து வரும் மூன்று மாதங்களிற்கு முற்றாக இலங்கையில் ஊரடங்கை தொடர ஆலோசகை வழங்கப்பட்டுள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று அனு...மேலும்......\nயாழில் பரிசோதனை:எவருக்கும் இன்று தொற்றில்லை\nகொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனைகள் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண...மேலும்......\nஇலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (04) சற்றுமுன் மேலும் இருவர் குணமடைந்து வெளியேறியுள்ளனர். இன்று மட்டும் மூவர...மேலும்......\nகொரோனா பரிசோதனை மீள ஆரம்பிக்கிறது\nகொரோனா தொற்று சந்தேக நபர்கள் மற்றும் தொற்றாளிகளுக்கு நெருங்கியோரை மீளப் பரிசோதிக்கவும் கண்காணிக்கவும் அரசாங்கம் இன்று (04) தீர்மானித்துள்ள...மேலும்......\nகொரோனா காரணமாக நாட்டை முற்றுமுழுதாக முடக்கப்போவதாக பரவும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இதனை பொலிஸ் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா ...மேலும்......\n3 ஆயிரம் கைதிகளை விடுவித்த கொரோனா\nகொரோனா காரணமாக சிறைச்சாலை நெரிசலை குறைக்கும் வகையில் இதுவரை 2,961 கைதிகள் பிணையில் விடுதலை. கடந்த 17ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதில...மேலும்......\nஇலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் மூவருக்கு இருப்பது இன்று (04) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி இப்போது கொரோன...மேலும்......\nஆராதனை சென்று ஒழிந்தோரே பதிவு செய்க\nயாழ்ப்பாணம் - அரியாலை பிலதெல்பியா தேவாலயஆராதனை சென்று ஒழிந்தோரே பதிவு செய்க ஆராதனைக்கு சென்று இதுவரை தனிமைப்படுத்தலுக்குச் உட்படாமல் மறைந்...மேலும்......\nயாழில் கொரோனா தொற்றிய மூவரும் ஒரே குடும்பம்\nநேற்றைய தினம் யாழ்ப்பாணம் - பலாலி தனிமை மையத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் மற்ற...மேலும்......\nசாதாரண சுவாசத்தின் மூலம் பரவும் கொரொனோ; விஞ்ஞானிகள் தகவல்\nகொரோனா வைரஸ் சாதாரண சுவாசம் மற்றும் பேசுவதன் மூலம் காற்றின் வழியாக பரவக்கூடும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானிகளில் ஒருவர் வெள்...மேலும்......\nஊரடங்கை ���ீறிய 12 ஆயிரம் பேர் கைது\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 12 ஆயிரத்து 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 3,017 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 20ம் திக...மேலும்......\nஇலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியோரில் இன்று (04) ஒருவர் குணமடைந்து வெளியேறியுள்ளார். இதன்படி இதுவரை 25கொரோனா நோயா...மேலும்......\nபஹ்ரைன் வழியான பன்னாட்டு வானூர்தி போக்குவரத்து ஆரம்பம்\nபஹ்ரைன் சர்வதேச விமான நிலையம் வழியாக போக்குவரத்து சர்வதேச பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. மனோமாவை தளமாகக்...மேலும்......\nகோரொனா அச்சத்தில் நாடு முடங்கியுள்ள நிலையில் கசிப்பு உற்பத்தியாளர்களுக்காக ஆஜராகுவதை தவிர்த்திடுமாறு மேலும்......\nசுவிஸ் போதகருடன் தொடர்புபட்டவர்கள் பதுங்கியுள்ளனர்\nசர்ச்சைக்குரிய சுவிஸ் மதபோதகரின் அரியாலை தேவாலயத்தின் ஆராதனைகளில் கலந்து கொண்ட பலர் தொடர்ந்தும் மறைந்து மக்களுடன் வாழ்வது கண்டறியப்பட்ட...மேலும்......\nவடமராட்சி கிழக்கின் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் கொரொனோ நெருக்கடிகள் மத்தியிலும் சமூர்த்தியை சுருட்டிக்கொண்ட மேலும்......\nமுல்லையில் இளைஞன் கொலை; காரணம் நாயா\nமுல்லைத்தீவு - குமுழமுனையில் திருடிய அயல் வீட்டு நாயை கட்டி வைத்ததால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளைஞர் ஒருவர் அடித்து மேலும்......\nவெளியேற படையினரின் பாஸ்:சிங்கள யாத்திரீகர்கள் வீட்டிற்கு\nயாழ்.குடாநாடு உள்ளிட்ட வடபுலத்தை முற்றாக இராணுவ மயப்படுத்தும் மேலும்......\nஅரசியல்வாதிகள் சிலர் தாம் செய்யும் உதவிகளை படம் பிடித்து வெகுஜன மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர் என்...மேலும்......\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nகொரேனாவுக்க மூன்று மருந்துகள் தயார் - ரஷ்யா அறிவிப்பு\nகொரோனா தொற்று நோயைக் குணப்படுத்தும் வாய்புள்ள மூன்று மருந்துகள் தங்களிடம் இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.\nகொரேனா வைரஸ் தொற்று நோயினால் இன்று சனிக்கிழமை உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்களை\nஊரடங்கு நேரத்தில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய சுகந்திரகட்சி உறுப்பினர்கள்\nகொறோணா நேரத்தில் நாடு தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளை தொல்புரம் வட்டுக்கோட்டை பகுதியில் சுவரொட்டியினை ஒட்டிய அங்கயன் கட்சி ஆதரவாளர்கள் வட்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா இத்தாலி கனடா கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3194:2008-08-24-17-37-22&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2020-04-05T04:12:46Z", "digest": "sha1:VNG7BKBA6UZGEJG3PXZ3M2T6D5QEWVM4", "length": 4568, "nlines": 102, "source_domain": "www.tamilcircle.net", "title": "பெண்கள் கடன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் பெண்கள் கடன்\nமேகலையும் நற்சிலம்பும் பூண்டு -- பெண்ணே\nபோகவில்லை அகம்புறமும், நாலிரண்டும் நெஞ்சம்\nபுகுந்தோறும் புகுந்தோறும் அறம் எதிரிற் கொஞ்சும்\nதமிழ்காத்து நாட்டினைக் காப்பாய் -- பெண்ணே\nகமழும் சோலையும், ஆறும் நற்குன்றமும் கொண்டாய்\nதமிழர் மரபினை உன்னுயிர் என்பதைக் கண்டாய்.\nமூவேந்தர் கொடி கண்ட வானம் -- இன்று\nஓஓஎ னப் பகை தானும்\nஓடவே காத் திடுக மானம்\nகாவெலாம் தென்றலும் பூக்களும் விளையாடும் நாட்டில்\nகதலியும் செந்நெலும் பயனைப் புரிந்தமணி வீட்டில்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/death-sentenced", "date_download": "2020-04-05T05:05:20Z", "digest": "sha1:UBEV5PXEKYPJ2KGY4QVMFBL7UXIYUW3Y", "length": 3865, "nlines": 54, "source_domain": "zeenews.india.com", "title": "Death Sentenced News in Tamil, Latest Death Sentenced news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\nதேசத் துரோக வழக்கில் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம்\nதப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்ல வேண்டும்: ராஜ் தாக்கரே\nநல்ல செய்தி....... ரயில் பயணத்திற்கு தயாராகுங்கள்...\nஇந்த உள்நாட்டு நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரித்துள்ளது\nகூகிள் 3D விலங்குகள்: புலி, கரடி, சிங்கம் என அனைத்தையும் வீட்டுக்கு கூபிட்டு வரலாம்\nBig offer LIC: ஆண்டு பிரீமியம் வெறும் ரூ .100... ஆயுள் கவர் மற்றும் ரூ .75,000 வரை கிடைக்கும்..\nTDS வரி கட்டுப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. வருமான வரித்துறை இந்த முக்கியமான அறிவிப்பு\nகொரோனா குறித்த முதல் தகவலை வழங்கிய மருத்துவர் மாயம்...மர்மம் என்ன\nவோடபோன் Rs.47, 67, 78 ப்ரீபெய்ட் திட்டங்ககள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஏப்ரல் 5 ஆம் தேதி TVs, Refrigerators, ACs-க்களை அணைக்க தேவையில்லை: மத்திய அரசு விளக்கம்\nகடுமையாக குறைந்தது CNG மற்றும் PNG விலைகள், நிலவரம் என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/naam-iruvar-namakku-iruvar/154173", "date_download": "2020-04-05T03:45:26Z", "digest": "sha1:ZKYDTDQXZYDHA65VEA6DW25TBAQLXBW3", "length": 5029, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Naam Iruvar Namakku Iruvar - 11-02-2020 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஉடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார் அற்புதமாக செயல்படுவதாக அறிவித்த விஞ்ஞானிகள்\nநடிகை சுனைனாவை கடிக்க வந்த நாய் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு நேர்ந்த கொடுமை, வீடியோவுடன் இதோ..\nயாழ்.தாவடியில் மேலும் மூவருக்கு கொரோனா\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nகொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து ராணியின் உரையாடல்கள் சில வெளியானது\nகொரோனாவை எதிர்கொள்ள அரசு நிர்வாணமாக அனுப்புகிறது\nகொரோனாவை 48 மணிநேரத்தில் அழிக்கலாம்.. அவுஸ்திரேலிய மருத்துவர்களின் வியக்க வைத்த ஆய்வு முடிவு\nபாகுபலி சாதனை முறியடிந்தது, சாதனை படைத்த தென்னிந்திய படம் இவர் தான் TRP கிங்\nஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருந்த படம் ட்ராப் ஆனது, எந்த படம் தெரியுமா மெகா ஹிட் படம் மிஸ் ஆனது\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nவெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது\nமுன்னணி நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய பார்ட்னர், அவரே வெளியிட்ட அழகிய பதிவு\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த 4 இயற்கை உணவு பொருட்கள்\nகொரோனாவை 48 மணிநேரத்தில் அழிக்கலாம்.. அவுஸ்திரேலிய மருத்துவர்களின் வியக்க வைத்த ஆய்வு முடிவு\nஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருந்த படம் ட்ராப் ஆனது, எந்த படம் தெரியுமா மெகா ஹிட் படம் மிஸ் ஆனது\nஏழரை சனியில் திருமணம் செய்யலாமா.. கடலையை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா\nஇசைக்கலைஞராக வலம் வந்த 28 வயது பெண்... 288 நாளாக உண்ணாவிரதமிருந்து உயிரிழப்பு\nவேலை இல்லாததால் காமெடி நடிகர் சூரியின் பரிதாப நிலை....\nசிறிய வயது ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு.. ஒட்டுமொத்த ரசிகர்களையும் கண்கலங்க வைத்த வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34215", "date_download": "2020-04-05T04:09:25Z", "digest": "sha1:D2POXGVGMQDGCRDY6L3JSABB3HVK2I7V", "length": 32204, "nlines": 224, "source_domain": "www.arusuvai.com", "title": "எந்த முடிவு எடுப்பது | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் 11 மாத‌ பெண்ணின் தாய், நாங்க‌ எங்களோட‌ பொண்ண அம்மா கிட்ட விட்டுட்டு பணிக்கு செல்கிறென் , நாணும் கண்வரும் தனியாகா தான் ( கண்வரின் பணியினால்) இருக்கிறோம் ,\nஅத்தை ஊரில் விவசாயம் பார்கிறார், அதோடு திருமணம் ஆன4 ஆண்டுகலில் 6மாத‌ கைக்குழந்தையுடன் வந்த‌ கண்வனை இழந்த‌ மகள் (ஒரு அரசாங்க‌ வேலயில் உள்ளார் அத்தை வீட்டிலே தான் உள்ளார் ) மற்றும் பேத்தி (ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாஅர் ), மற்ரும் அத்தையின் உடல்நிலை வலுவ்ற்ரு இருக்கும் அவரின் தாய், இவை அனைத்தையும் பார்க்கும் பெரிய‌ பொறுப்பில் உள்ளார்.\nஅம்மா, அப்பா தம்பி என் என்னுடைய குடும்பம் , திருமணமாண 3 மாதங்களில் இருந்து பணிக்கு செல்கிறேன் கண்வரி முழு சம்மதத்துடன், அவரின் அலோசனைப்படியும்,\nமருத்துவ‌ மனை உதவியுடன் தான் தாய்மை அடைந்து , எங்களின் மகளை கைகளில் ஏந்தினோம் , சவாலானா தருனத்திலும் கண்வரின் அன்பு அரவனைப்பும் இப்பவும் அப்படியே , அவர் என்னுடய‌ அம்மாவின் குடும்ப‌ தேவையையும் (பணவிசயத்தை மற்றும் உடல்நிலை சார்ந்த‌ செலவுகலை) பூர்த்தி செய்தார் ( அப்பா வார‌ வருமானம் , தம்பி மாத‌ வருமானம் , (இது 2\nஆண்டாக‌ தான் )அம்மாவிடம் எங்களுடய‌ பெண் இருப்பதால் அவருக்கு ஒரு தொகை கொடுக்கிரோம் மாதம் குழந்தயயின் அத்த்யவசிய‌ பொருட்களோடு)\nதிருமணம் முட்டிந்து 5வருடம் அகிறது, திரும்ணம் ஆன புதியதில் என் வருமான்ம் அம்மாவின் வீட்டில் குறய‌ கடன் பிரச்னை அப்பாவின் வேலையில்லாததால் , அதனால் என்னிடம் கேட்க‌ நான் அவரிட‌ சொன்னேன் அவர் பண்ம் என்னால் முடியாது செயின் குடுக்கா சொன்னார் நானும் அவ்வாறு செய்தேன், முடிந்தது நு இருந்த‌ அப்ற்மா 3 மாசம் 4 மாசம் ஒருக்கா எதோ ஒரு ப்ரச்சனைன்னு பணம் கேப்பாங்க‌ நானும் அவரிடம் சொல்லுவேன் அவங்க‌ குடுப்பாங்க‌ , குழந்தை பிறந்த‌ பின்பும் நீட்டிபதால் அவ்ர் என்னை 7வது மாததிலுருந்து பணிக்கு செல்ல‌ சொன்னார் , நான் 8 து மாததிலிருந்து செல்கிரேன் , அவர் தான் உங்க‌ அம்மானால வேலைக்கு போக கஷ்டம் அதனால‌ பாப்பாவ‌ பாத்துகட்டும் அதுக்கு ஒரு தொக‌ குடுத்துக்கலாம்னு\n2மாதங்களாக நாட்கள் ஓடிக்கொண்டிருகிறது , ஆனால் மாதத் தொகை குடுத்தும் அப்ப அப்ப‌ எதோ ஒரு பிரச்சன நு இன்னும் 2 நகைகல குடுத்தா, கண்வட் கிட்ட‌ சொல்லிட்டு தான் அவ்ங்க‌ தா பாப்பா அங்க‌ இருக்கா பண்ம் நால ச்ண்டப்போட்டு இருப்பாங்கன்னு அதனால குடுதுருன்னு , நாணும் அப்பாவிடன் வேறு ஒருத்தங்களா இருந்த‌ இப்படி இருக்க மாட்டாங்க‌ , இனியாவது கேக்காதிங்கன்னு சொன்னா ( இது முதல்ல இருந்தே சொல்லிடு தா இருக்கா) நான் பாப்பவ‌ பாக்க‌ போகும்போதெல்லாம் அப்பா ஒரு 100 வா இருந்தா குடுன்னு கேப்பாங்க‌ முதலிலும் அப்போது என்கிட்ட‌ இருந்தா குடுப்ப‌ , இப்ப‌ atm கண்வ்ர் வாங்கி கிட்டாங்க‌ ( அவ்ர் நீ குடுத்தன்னா அவ்ங்களுக்கு தொக்காயிடும் அவ்ங்க‌ அப்போதக்கு பிரச்சனைக்கு தீர்வு கிடைச்சா போதும்னு இருக்காங்கா , நா இப்ப‌ எனக்கு வேன்டி உன்ன‌ வேலைக்கு போகா சொல்லல , என்னால உங்க குடும்ப‌ தேவய‌ இன்னும் பூர்தி பன்ன‌ முடியது , அதுக்கு நீ போ சொன்னாரு ,\nஅப்பாவினால் : தண்னி அடிப்பாங்க‌ அப்பா , அதனால ஒழுங்கா வேலக்கு போகருதுல்ல‌ , அதனால் வருமான்ம் கம்மி��கறதால் இப்டி பிரச்சன\nஇப்ப‌ பாப்ப‌ அங்க‌ இவ்ங்களோட‌ டெய்லியும் சண்டைக்கு இடயில இருக்கா, என்க்கு ரொம்ம‌ கஷ்டமா இருக்கு நான் வளர்த‌ சூழழ் ல என் பொண்னு இருக்க கூடாதுன்னு இருந்த‌ , ( நான் அப்பாவின் குடியினால் இதே போன் சண்டயின் மத்தியில் வளர்ந்தே ) காசும் குடுத்துட்டு பாப்பாவ‌ விட்டு விலகியும் ரொம்ப‌ கஷ்டமா இருக்கு,நேற்ரு தான் அம்மா வீட்டிற்கு போனேன் அங்கு நடந்த‌ சண்டையினால் என்னுட‌ ய பசி மற்றும் என் பெண்னை நினைத்து மன‌ வலி மட்டுமே மிச்சம்\nஅவ்ர் வேலைக்கு போக‌ சொல்ல்றார், நா வேலைக்கு போல , அம்மா அப்பா கு காசு கேட்டா நா குடுக்கல , பாப்பாவ‌ நானெ பாத்துக்கறன்னு சொன்னா , அவங்க‌ உங்க‌ வீட்டுல பிரச்சன் இருந்துட்டே தா இருக்கும் , நீ வீட்ல இருந்தாலும் பண்ம் கேப்பாங்கன்னு சொன்னாரு ( அதுவும் உண்மை குழந்தை பிறந்து அம்மா வீட்டில் இருந்த் போதும் கூட‌ அப்பா வேலயில்லனு வீட்டுல இருந்துட்டாரு , அம்மாவும் வீட்டுல , அப்பவும் நாங்க‌ தா காசு குடுத்துட்டு தா இருந்தோம் )\nடே கே ர் ல விட‌ பயமும் உள்ளது , அம்மா பாப்பாவ‌ நல்லா பாத்துக்கறாங்க‌, ஒரு சிலது நா இப்டி பன்னிங்கன்னு சொல்லுவ‌,\nஇப்ப‌ என்ன‌ முடிவு என் பொண்ணுக்கு சிறந்தது.எனக்கும்\nஉங்கள் நிலை என்ன என்பது புரிந்து விட்டது..\nஉங்கள் குழந்தை உங்களிடம் தான் வளர வேண்டும்.இதில் நீங்கள் யோசிக்க ஒன்றும் இல்லை..\nதம்பி வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்.. இனி அம்மா தம்பி அவர்களை பார்த்து கொள்வார்கள்..\nநீங்கள் வேலையை விட்டாலும் வீட்டில் பணம் கேட்பார்கள் என்று பயப்படுவது நியாயம் இல்லை.. நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை..பெண் குழந்தை பெற்ற நீங்கள் உங்கள் நகைகளை குழந்தைக்காக வைத்து கொள்ளுங்கள்..\nஇப்படி மனதை காயப்படுத்தி நிம்மதி இல்லாமல் இருப்பது நல்லது அல்ல.அன்பான கணவர் அழகான குழந்தை என்று உங்கள் வாழ்க்கையை ஆரம்பியுங்கள்..\nஉங்கள் அம்மாவை தம்பி பார்த்து கொள்வார்(பார்த்து கொள்ளவில்லை என்றால் விட்டு விடுங்கள்).\nகிடைக்கும் வாழ்க்கையை நிம்மதியாக வாழுங்கள்..\nஉங்கள் அம்மா அப்பாவிடம் என்ன சண்டைஎன்ன பிரச்சனை என்று கேட்காமல் இருப்பதே நல்லது.\nஎத்தனை காலம் இப்படி உழைத்து கொடுப்பீர்கள் கொஞ்ச நாள் அவர்களை அவர்கள் போக்கில் விட்டு விடுங்கள்.. எல்லாம் சரியாக வரும்..\nஅன்ப��� மகளை தயங்காமல் கூட்டி வாருங்கள்.. மகிழ்ச்சியுடன் வாழ்க்கை ஆரம்பம் ஆகட்டும்..\nநானும் இப்படித்தான் என் குடும்பத்திற்காக அக்கா மாமா business சேருங்க சொல்லி பணம் வாங்கி கொடுத்து பிரச்சனையில் மாட்டி கொண்டேன் ..மேலும் சித்தி மற்றும் உறவினர்களுக்கும் பணம் கொடுத்துள்ளோம் ..இதனால் இப்போதைக்கு எங்களுக்கு சண்டை வந்து விடும் .. உறவினர்கள் அம்மாவாக இருந்தாலு. நம் குடும்பத்திற்கு நம் வாழ்க்கைக்கு அப்புறம் எல்லாம் ..பார்த்து கொள்ளுங்கள் ..பழக்கத்தை நிறுத்துங்கள் பின் கஷ்டமாயிடும்ப ...னான் நிறைய பட்டுட்டேன்...\nசம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம்னு நால் செவுத்துக்குள்ள இருபார்வைகளுக்கு தெரிவதில்லை ..பந்தம் பாசம் அதெல்லாம் உணர்வு அதிகை பணம் காசு என்பது கெடுத்து விடும் ..உண்மையில் அனுபவப்பட்ட சொல்கிறேன் ..அவர்கள் தலையெழுத்தை அவர்களின் படியே நடக்கும் ...மாற்ற இயலாது...\nஅன்பு மகளை தயங்காமல் கூட்டி\nஅன்பு மகளை தயங்காமல் கூட்டி வாருங்கள் //அக்கா இந்த‌ வார்த்தையை என்னவர் இன்னும் கூறமறுக்கிறார், இது அவரது வார்த்தையில் வராதா வராதா என்றூ எதிர்பார்க்கிரேன் , மாமியார் வீட்டிலும் அவரது சின்னம்மா, சித்தப்பா எல்லோரும் டவுன் ல இருக்கறதுக்கு ரெண்டு பேரும் வேலைக்கு போனா ஆகும்ன்னு , பொண்னு பொறந்த‌ 5 வது மாததிலிருந்து ஆரம்பித்து கொண்டார்கள். அத்தயூம் ஓரு குழந்த‌ போதும் உனக்கு நு சொல்லிட்டங்க‌ ,எனக்கும் பாப்பாவ‌ பாத்துட்டு அப்றமா அவ்ள ஸ்கூல சேர்த்துட்டு போறன்னு சொன்ன அவரிடம் ஆனால் அவ்ர் , பதிலே சொல்லமாட்டங்கறார் ,\nஅன்பு மகளை தயங்காமல் கூட்டி வாருங்கள். // இந்த‌ வார்த்தை அழகாக இருக்குக்கா\nஇன்னைக்கும் போய் அவரிடம் கேட்டுபாக்கனும்\nதயங்காமல் மனம் விட்டு இருவரும் பேசி முடிவு எடுங்கள்.. சின்னம்மா பெரியம்மா மாமியார் மாமனார் யாருக்கும் நம்மை வேலைக்கு போக சொல்லும் உரிமை இல்லை..\nநம் வாழ்க்கைக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று நமக்கு தெரியும்.. முதலில் நிம்மதி அடுத்து தான் பணம்..\nநிம்மதி கிடைத்து விட்டால் பணம் பெரிதாக தெரியாது.. நீங்கள் கவலை படாமல் நல்ல முடிவு எடுங்கள்..\nகுழந்தை எந்த சூழலில் இருக்கிறாள் என்று புரிய வையுங்கள்.\nஇனி எங்கள் அம்மா அப்பா குடும்ப விஷயத்தில் நான்தலையிட மாட்டேன் என்று கணவருக்கு சொல்லி விடுங்கள்.. அதுவ�� போதும்..\nஇருவரும் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்..\nஅக்கா நேற்று முழுவதும் மன்றாடி விட்டேன் , இனி அவர்க்ள் பாடு நான் எதற்க்கும் எக்காரணம் கொண்டும் பணம் கொடுக்க வேண்டாம் , நாணும் கேக்க மாட்டேன் என்று ஆனால் பிடிவாதாமாகா இருக்கிறார்.\nபெண்ணின் நிலமையும் சொன்னேன் , அவள கஷ்ட‌ படுத்தவா 3 வருட‌ வலியை அனுவவித்தோம் என்று , மனசு ரொம்ம வலிக்குது நானே பாத்துக்கற நு சொன்ன , பிடிவாதம் விடுவது போல் இல்லை\nஉன்னோட அப்பா யோசிக்கனும் கல்யாண்ம் பன்னி குடுத்தாங்க‌, நா நிலம தெருஞ்சு ஒவ்வொன்னும் பன்ன‌ , உபகாராம் வேண்டாம் உபத்திரியம் தராமா இருக்காலாம்னு தெரியாதா, குழந்த இருக்கற வீட்டில் டிரிங் பண்னி சண்ட‌ போடக்கூடாதுன்னு தெரிய‌ வேண்டாமான்னு, இப்ப‌ பாப்பா எடுத்துட்டு வ்ந்து நீ பாத்துக்கற மாதிரி இருந்தா அவங்க‌ யாரும் இங்க‌ வரவேண்டாம்னு சொல்ல்டு வந்துரு , என்னோட‌ ரியாக்சன் வேற மாதிரி இருக்கும்னு சொல்லாறாங்க‌, ஒரு குழந்தைய பாத்துக்க‌ முடியல‌ , காசும் குடுத்து அத‌ பாத்துக்க்றத‌ விட்டுட்டு இருந்தா எப்டி , இது வரைக்கும் என்ன‌ ஹெல்ப் கேட்ட இத கூட‌ பன்ன முடியதங்கறாங்க‌ ( நானும் காசு குடுத்து அவ்ள அங்க‌ விடுறத்துக்கு நானே பாத்துக்க்றனு சொல்லற கேக்க மாட்டகறாங்க‌),2மணி நேராமா போராட்ம் நீடித்தும் பொண்னோட பிரிவு இரவு முழுவதும் தூங்க‌ முடியவில்லை\nஉங்கள் முந்தைய இழையில் சொல்லப்பட்டவைகளை இங்கு கொண்டுவராமல்... சுருக்கமாக எனக்கு இப்போது தோன்றுவதைச் சொல்கிறேன் மஞ்சுளா.\n//டே கே ர் ல விட‌// தேவையில்லை. அம்மாவுக்கு பணம் கொடுப்பதற்காகத்தான் வேலைக்குப் போகிறீர்கள். வேலைக்குப் போவதற்காகத்தான் குழந்தையை அம்மாவிடம் விட வேண்டிய தேவை. அதற்காகவும் பணம் கொடுக்க வேண்டும், மனவேதனைப் படவும் வேண்டும் என்றால்... பணமும் கொடுக்க வேண்டாம்; குழந்தையையும் விட வேண்டாம். சிம்பிள்\n(தப்பாக எடுக்க வேண்டாம் படிப்பவர்கள்.) எத்தனை வருடம் கொடுப்பதைத் தொடர்வீர்கள் கொடுப்பவர் அல்லது வாங்குபவர் இருவரில் ஒருவரது மரணம் வரை கொடுப்பவர் அல்லது வாங்குபவர் இருவரில் ஒருவரது மரணம் வரை கொடுப்பவர் உள்ளவரை வாங்குபவர் தன் போக்கை மாற்றப் போவதில்லை. உங்களையும் சேர்த்தே சொல்கிறேன்... குழந்தைக்குப் பராமரிப்புக் கொடுப்பவர் இருக்கும் வரை, நீங்களும் அனுப்பா��லிருக்கப் போவதில்லை. நடுவில் குழந்தை தான் பாவம் கொடுப்பவர் உள்ளவரை வாங்குபவர் தன் போக்கை மாற்றப் போவதில்லை. உங்களையும் சேர்த்தே சொல்கிறேன்... குழந்தைக்குப் பராமரிப்புக் கொடுப்பவர் இருக்கும் வரை, நீங்களும் அனுப்பாமலிருக்கப் போவதில்லை. நடுவில் குழந்தை தான் பாவம் பாடசாலைக்குப் போக ஆரம்பிக்கும் சமயம்... உங்களோடு வந்தால்... நீங்கள் வீட்டி இருக்கும் சமயம் எல்லாம் 'களைப்பு' எனப் போகிறீர்கள். அப்போது வேலையை விட்டால்... அம்மா வீட்டார் சமாளிக்கத் தானே வேண்டும்\nஎப்போதே செய்யப் போவதை இப்போதே செய்யலாம். மனதைக் கல்லாக்கிக் கொள்ளுங்கள். கொடுப்பதை நிறுத்துங்கள்; பெறுவதையும் நிறுத்துங்கள். உங்கள் குழந்தை எப்படி உங்கள் பொறுப்போ அதுபோல அவர்கள் செலவுக்குள் வரவு வைக்கத் திட்டமிடுவதும் கடன்களைத் திருப்பத் திட்டமிடுவதும் அவர்கள் பொறுப்பு.\nஇமா அம்மா சொல்வது தான் சரி.. எனக்கு இதையெல்லாம் கேள்வி படும்போது புதிதாக இருக்கிறது..\nஎங்கள் ஊர்பக்கம் பெண்கள் வேலைக்கு சென்றால், தன் அம்மாவிடம் குழந்தையை விட்டால் பணம் எல்லாம் கொடுக்க மாட்டோம்.. அது அவர்களுடைய பேரக் குழந்தை.. அவர்கள் அன்புடன் வளர்ப்பார்கள்..\nகுழந்தை பொறுப்பு அனைத்தையும் பார்த்து கொள்வார்கள்.. ஆனால் நிறைய பேர் இப்படியும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது கவலையாக உள்ளது..\nகாசு வாங்கி கொண்டு பார்ப்பவர்கள் எப்படி தாத்தா பாட்டி ஆக முடியும்.. அதற்கு வீட்டில் வேலை ஆள் வைத்து பார்த்து கொண்டால் போதும்..\nஇனியும் தாமதிக்காமல் விரைவில் உங்கள் கணவரிடம் பேசி உங்கள் குடும்பத்தை(நீங்கள், கணவர், குழந்தை) நல்லமுறையில் வழி நடத்துங்கள்..\nநீங்கள் கூறுவது நன்றாகா புரிகிறது, முயற்சி செய்து கொண்டுடிருக்கிறேன் , வெற்றி அடையும் நம்பிக்கையில்\nவிசா எடுக்க பிரச்சனை ஆகுமா\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66859/Cricket-Australia-to-propose-introduction-of-reserve-day-for-mens-T20-World-Cup", "date_download": "2020-04-05T04:12:26Z", "digest": "sha1:EG2T23VOJ6TUA5L3BPOZJLLS72BN2V3Z", "length": 9711, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டி20 உலகக் கோப்பையில் \"ரிசர்வ் டே\" ? ஐசிசி ஆலோசனை | Cricket Australia to propose introduction of reserve day for mens T20 World Cup | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு\nடி20 உலகக் கோப்பையில் \"ரிசர்வ் டே\" \nடி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது அரையிறுதி ஆட்டங்களுக்கு மாற்றுநாள் வைக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு முனைப்பு காண்பித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தன்னுடைய கோரிக்கையை ஐசிசியிடம் கொண்டு சென்றுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.\nஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் நாக் அவுட் சுற்றான அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து மோதிய ஆட்டம் பலத்த மழையால் கைவிடப்பட்டது. அதிக புள்ளிகள் அடிப்படையில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது ஆஸ்திரேலியா.\nதோனி சத்தமே இல்லாமல் ஓய்வு பெற்றுவிடுவார் - கவாஸ்கர்\nமழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்துக்கு பதிலாக மாற்று நாள் ஆட்டம் வைக்கப்படவில்லை. இறுதி ஆட்டத்துக்கு மட்டுமே மாற்றுநாள் வைப்பது வழக்கம் என ஐசிசி கூறி விட்டது. இதுதொடா்பாக இங்கிலாந்து மகளிா் அணி கேப்டன் ஹீதா் நைட் உள்பட பலா் அதிருப்தி தெரிவித்தனா். ஐசிசி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.\n“தோனி ஃபிட்டாக இருந்தால் மற்றவர்கள் குறித்து யோசிக்கத் தேவையில்லை”-வாசிம் ஜாஃபர்\nஇந்நிலையில் ஆடவா் டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபா்-நவம்பா் மாதங்களில் நடைபெறுகிறது. அரையிறுதி ஆட்டங்கள் நவ. 11 சிட்னி, நவ.12 அடிலெய்ட் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் நவ. 15-இல் மெல்போா்னில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டத்தின்போது மழைபெய்தால் வழக்கம் போல் மாற்று நாள் உள்ளது. போட்டி அமைப்பாளா்கள் அரையிறுதிச் சுற்றுக்கும் மாற்று நாள் வைக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றனா். கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவா் கெவின் ராபா்ட்ஸ் இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி கிரிக்கெட் கமிட்டி குழுவின் போது இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.\nமாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜி நீக்கம்\n“கனிகா கபூருடன் இருந்த 11 பேருக்கு கொரோனா இல்லை” - மருத்துவர் தகவல்\nதமிழகத்தில் 4 ஆக அதிகரித்த கொரோனா உயிரிழப்பு\nகொரோனா சிகிச்சைக்கான மருந்தை இந்தியாவிடம் கேட்டுள்ளேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n#TopNews பிரதமரின் கோரிக்கை முதல் எடியூரப்பாவின் எதிர்ப்பு வரை..\nஊரடங்கு உத்தரவு: 1000 கி.மீ நடந்தே திருச்சி வந்த இளைஞர்கள்..\n“என் குடும்பத்தினரை வாசலில் நின்று பார்த்துவிட்டு வந்தேன்” - பஞ்சாப் மருத்துவரின் சோகம்\n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\n‘Lights on idea’- பிரதமரின் வேண்டுகோள் குறித்து பேசிய வேலைக்காரன் பட இயக்குநர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜி நீக்கம்\n“கனிகா கபூருடன் இருந்த 11 பேருக்கு கொரோனா இல்லை” - மருத்துவர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67047/MNM-Leader-Kamal-Hassan-said-he-is-ready-to-offer-his-home-as-hospital", "date_download": "2020-04-05T04:43:46Z", "digest": "sha1:XNTZMSWNAAKT3KFUS22AZZYMPYOLMI6Y", "length": 8378, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அரசு அனுமதித்தால் எனது வீட்டை மருத்துவமனையாக்குவேன்” - கமல்ஹாசன் | MNM Leader Kamal Hassan said he is ready to offer his home as hospital | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு\n“அரசு அனுமதித்தால் எனது வீட்டை மருத்துவமனையாக்குவேன்” - கமல்ஹாசன்\nஅரசு அனுமதி அளித்தால் தனது வீட்டை தற்காலிகமாக மருத்துவமனையாக்கப் போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஉலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியுள்ளது. தமிழகத்��ிலும் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு பயத்தால் மக்கள் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.\nஅதேசமயம் அவசியமில்லாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏனென்றால் மக்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டால் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nஇந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்” என தெரிவித்துள்ளார்.\nஎந்நேரமும் பிரசவம் நிகழக்கூடும்: கண்காணிப்பில் கர்ப்பிணிகள், தயார் நிலையில் 108\nநியூயார்க்கில் புல்லட் ரயில் வேகத்தில் பரவும் கொரோனா\nதமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி 7 மணிக்கு உரை \nதமிழகத்தில் 4 ஆக அதிகரித்த கொரோனா உயிரிழப்பு\nகொரோனா சிகிச்சைக்கான மருந்தை இந்தியாவிடம் கேட்டுள்ளேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n#TopNews பிரதமரின் கோரிக்கை முதல் எடியூரப்பாவின் எதிர்ப்பு வரை..\nஊரடங்கு உத்தரவு: 1000 கி.மீ நடந்தே திருச்சி வந்த இளைஞர்கள்..\n“என் குடும்பத்தினரை வாசலில் நின்று பார்த்துவிட்டு வந்தேன்” - பஞ்சாப் மருத்துவரின் சோகம்\n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\n‘Lights on idea’- பிரதமரின் வேண்டுகோள் குறித்து பேசிய வேலைக்காரன் பட இயக்குநர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநியூயார்க்கில் புல்லட் ரயில் வேகத்தில் பரவும் கொரோனா\nதமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி 7 மணிக்கு உரை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/amala-paul-2nd-marriage-picture/", "date_download": "2020-04-05T04:31:29Z", "digest": "sha1:SHHNOEZIG7T6H5LFV5RADZCN6V3J5KN5", "length": 10855, "nlines": 108, "source_domain": "newstamil.in", "title": "முன்பே நடந்த அமலா பால் 2வது திருமணம்! - வீடியோ - Newstamil.in", "raw_content": "\nதமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு என்ன நடக்கும்\nசீனா உண்மையை மறைக்கிறது : அமெரிக்க சிஐஏ தகவல்\nகொரோனா – தமிழகத்தில் 411 பேர் பாதிப்பு; டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் மரணம்\nரம்யா பாண்டியன் – சூர்யா தயாரிப்பில் நடிக்கிறார்\nஏப்.5ல் இரவு 9மணிக்கு அனைவரும் தீபம் ஏற்றுங்கள்: மோடி\nHome / ENTERTAINMENT / முன்பே நடந்த அமலா பால் 2வது திருமணம்\nமுன்பே நடந்த அமலா பால் 2வது திருமணம்\nஅமலாபாலுடன் திருமணம் செய்து கொண்டதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாவ்னிந்தர் சிங்.\nஇயக்குநர் விஜய்யை காதலித்து 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலாபால். பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.\nசில மாதங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், தனது காதலர் குறித்த எந்தவொரு விவரத்தையுமே அமலாபால் வெளியிடவே இல்லை. இது குறித்த கேள்விக்குக் கூட “அது என் பெர்சனல் விஷயம்” என்று மட்டுமே பதிலளித்து வந்தார்.\nகடந்த சில நாட்களாக மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்குடன் அமலா பால் நெருக்கமாக இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் அமலா பாலும், பவ்னிந்தர் சிங்கும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியுள்ளன.\nஇதனிடையே புவனிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அமலாபாலைத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார். அதனுடன் ‘Wedding Throwback’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். இவர் மும்பையைச் சேர்ந்த பாடகர் என்று தகவல் வெளியானது.\nஇதன் மூலம் அமலா பால் 2வது திருமணம் செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமணம் செய்து கொண்ட பின் இருவரும் முத்தமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த போட்டோக்களும் சமூக வலைதளத்தில் வைரலானது.\nசில மாதங்களுக்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு என்ன நடக்கும்\nசீனா உண்மையை மறைக்கிறது : அமெரிக்க சிஐஏ தகவல்\nகொரோனா - தமிழகத்தில் 411 பேர் பாதிப்பு; டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் மரணம்\nரம்யா பாண்டியன் - சூர்யா தயாரிப்பில் நடிக்கிறார்\nஏப்.5ல் இரவு 9மணிக்கு அனைவரும் தீபம் ஏற்றுங்கள்: மோடி\nகொரோனா தொற்று 2வது இடத்தில் தமிழகம்\nகொரோனாவை பரப்பும் சைக்கோ நபர்\nவிஜய் 'தளபதி 65' படத்தில் இரண்டு ஹீரோயின்கள்\n← நடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\nதமிழகத்தில் வாகனங்கள் நுழைய தடை; நாளை முதல் மார்ச் 31 வரை\nசீனா உண்மையை மறைக்கிறது : அமெரிக்க சிஐஏ தகவல்\nமுதல் முறையாக சிஏஏ குறித்து ரஜினி பேச்சு\nமோடி கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் – விவசாயியின் மோடி பாசம்\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nSHARE THIS LATEST FEATURES: எஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் சேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ விஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\nவிஜய் மேடையில் ஆடிய நடனம் – வீடியோ\nஜட்டிக்குள் 50 டி-சர்ட் திருடிய திருடன்\nகவர்ச்சி உடையில் இறங்கிய அஜித் மகள்\nகல்லூரியில் நடக்கும் காதல் கூத்து முத்தம் கொடுத்த மாணவன் – வீடியோ\nரசிகர்கள் முன் ஆபாச உடையில் கத்ரீனா கைப் – வீடியோ\nபிளான் பண்ணி பண்ணனும் ட்ரைலர்\nவாத்தி கமிங் – மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் வெளியீடு\nரம்யா பாண்டியன் – பயோடேட்டா\nஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை அடித்த தோனி\nபுடவையில் கிரிக்கெட் விளையாடும் மிதாலி ராஜ் – வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/199343", "date_download": "2020-04-05T05:17:40Z", "digest": "sha1:I5H47TL2XP6URMJ3XF45BXRK7FMGOOHX", "length": 9342, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "ஊழியர் சேமநிதி வாரியத்தின் மனிதாபிமானமற்ற மோசமான சேவைக்கு மக்கள் காட்டம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 ஊழியர் சேமநிதி வாரியத்தின் மனிதாபிமானமற்ற மோசமான சேவைக்கு மக்கள் காட்டம்\nஊழியர் சேமநிதி வாரியத்தின் மனிதாபிமானமற்ற மோசமான சேவைக்கு மக்கள் காட்டம்\nஜோகூர் பாரு: ஊழியர் சேமநிதி வாரிய (ஈபிஎப்) பங்களிப்பாளர் ஒருவரின் குடும்பத்தாருக்கு மோசமான சேவையை வழங்கிய ஜோக��ர் பாரு அலுவலகத்தின் செயலைக் கண்டித்து பொது மக்களடமிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.\nஇதனை அடுத்து, ஊழியர் சேமநிதி வாரியம், நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்குடும்பத்தினரின் மோசமான சேவை அனுபவத்திற்காக மன்னிப்பு கோரியது.\nஜோகூர் பாருவில் உள்ள ஒரு சேமநிதி அலுவலகத்தில், சம்பந்தப்பட்டவரின் விவகாரங்களைத் தீர்க்க, மருத்துவ வண்டியைப் பயன்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டது பலரின் கண்டனத்திற்கு ஆளானது.\nகுறிப்பிட்ட அந்த சேமநிதி வாரிய அதிகாரியின் மோசமான சேவை தொடர்பான சமீபத்திய செய்திகள் குறித்து ஈபிஎப் கவனத்தில் எடுத்துக் கொள்வதாகவும், உறுப்பினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவங்களுக்கு அது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇந்த சம்பவத்தை தமது முகநூல் பக்கத்தில் நூர் ஷீலா அப்துல்லா எனும் நபர் பதிவிட்டுள்ளார். தனது 56 வயதான சகோதரி, ஊனமுற்று படுக்கையில் இருந்தவரின் அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார். முடியாத நிலையில் அவரது 10,000 ரிங்கிட் சேமிப்புப் பணத்தைஎடுப்பதற்காக அலுவலகத்திற்கு வர வேண்டிய சூழலை அந்த அலுவலகம் ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.\nஇந்த சம்பவத்திற்குப் பிறகு, பங்களிப்பாளர்களுக்கு சிறந்த மற்றும் அதிக அக்கறையுள்ள சேவைகளை வழங்கும் வகையில், தற்போதைய செயல்முறையை மேம்படுத்த கற்றுக்கொண்டதாக ஈபிஎப் உறுதியளித்துள்ளது.\nPrevious article“மகாதீர் உலகின் சக்திமிகு நாடுகளின் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது”- வீ கா சியோங்\nவருமான வரித்துறை- சேமநிதி வாரிய அகப்பக்கங்கள் வழி தகவல்களை சரிபார்க்க ஏப்ரல் 30 வரை கால அவகாசம்\nகொவிட்-19: ஈபிஎப் 2-வது கணக்கிலிருந்து ஒரு வருடத்திற்கு, மாதம் அதிகபட்சமாக 500 ரிங்கிட் பெறலாம்\nஆயிரம் பில்லியன் ரிங்கிட் சொத்து மதிப்பை நிர்வகிக்கும் ஊழியர் சேமநிதி வாரியம்\nகொவிட்-19: சிங்கப்பூர் தற்காலிக தங்கும் வசதியை நிறுத்தியது- வேறு வழியின்றி மலேசியர்கள் வீடு திரும்புகின்றனர்\nஆறு மாதத்திற்கு அரசாங்கம் மாமன்னர் தம்பதியருக்கு ஊதியம் செலுத்தத் தேவையில்லை\nடாக்டர் ச.சுப்பிரமணியம் : கடந்த காலத்தில் சுகாதார அமைச்சைச் சிறந்த முறையில் கையாண்டவர்\nகொவிட்-19: வாழ்க்கை நடைமுறைகள் மாறிவிட்டன- ஒரு வருடத்திற்���ு கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்\n“சுரைடா அரசியல் வித்தைகளை நிறுத்த வேண்டும்- விளம்பரம் தேட வேண்டிய நேரம் இதுவல்ல\n“அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – சரவணன் வேண்டுகோள்\nகொவிட்-19 : சிங்கப்பூரில் 75 புதிய பாதிப்புகள் – அதில் மூவர் மலேசியர்கள்\nகொவிட்-19 : தமிழ் நாட்டில் 74 புதிய பாதிப்புகள் – அதில் 73 புதுடில்லி நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள்\nஇரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/ford-endeavour-2015-2020/ford-endeavour-37596.htm", "date_download": "2020-04-05T04:07:45Z", "digest": "sha1:ZG5CCOK7TSRAT4IP5M2JCQDBNJZJSJSY", "length": 6987, "nlines": 169, "source_domain": "tamil.cardekho.com", "title": "Ford Endeavour 37596 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand போர்டு இண்டோவர் 2015-2020\nமுகப்புநியூ கார்கள்போர்டுபோர்டு இண்டோவர் 2015-2020போர்டு இண்டோவர் 2015-2020 மதிப்பீடுகள்போர்டு இண்டோவர்\nபோர்டு இண்டோவர் 2015-2020 பயனர் மதிப்புரைகள்\nஇதனால் simi எஸ் dev\nஎல்லா இண்டோவர் 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-bjp-treasury-condemns-rajinikanth-s-stand-on-delhi-caa-violence-378224.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-05T03:50:03Z", "digest": "sha1:UDBV4W6GOMEZDWXW7PJXHPNL52RXDURM", "length": 19331, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மலிவான அரசியல் செய்கிறார்.. எதிர்காலத்துக்கு நல்லதல்ல.. ரஜினிக்கு தமிழக பாஜக கடும் வார்னிங்! | TN BJP treasury condemns Rajinikanth's stand on Delhi CAA Violence - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\n12 லட்சம் பேருக்கு பாதிப்பு.. அமெரிக்காவில்தான் அதிகம்.. திணறும் வல்லரசுகள்.. தற்போதைய நிலை என்ன\nஎங்களுக்கு அந்த மருந்து தேவை.. ஹைட்ராக்சிகுளோரோகுய்னுக்கு குறி வைத்த டிரம்ப்.. மோடியிடம் கோரிக்கை\nகொரோனா விழிப்புணர்வு.. இன்று இரவு 9 மணிக்கு.. 9 நிமிடம் விளக்குகளை அணைக்க பிரதமர் மோடி அழைப்பு\nMovies பார்ட்டியில் கலந்து கொண்டு, போதையில் வேகமாக கார் ஓட்டினேனா விபத்தில் சிக்கிய பிரபல நடிகை ஆவேசம்\nTechnology வாட்ஸ் அப் மூலம் இந்தியாவில் உள்ள கொரோனா நிலவரத்தை தெரிந்து கொள்வது எப்படி\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்குமாம் கவனமாக இருங்க...\nSports ஐபிஎல் நடந்தே தீரணும்.. இதுதான் என் பிளான்.. துடிக்கும் முன்னாள் வீரர்\nAutomobiles ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம் இது உங்களுக்கு தேவைதானா மேடம்\nFinance இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலிவான அரசியல் செய்கிறார்.. எதிர்காலத்துக்கு நல்லதல்ல.. ரஜினிக்கு தமிழக பாஜக கடும் வார்னிங்\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் மலிவான அரசியல் செய்கிறார், இது அவரின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nநேற்று டெல்லி கலவரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். தனது பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த், மத்திய அரசுக்கு எதிராக சில கருத்துக்களை கூறினார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசினுடைய உளவுத்துறையின் தோல்விதான் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம்.\nமத்தியில் இருப்பவர்களை இதற்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன். உளவுத்துறை அவர்களது வேலையை சரியாகச் செய்யவில்லை. சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை. உளவுத்துறை தோல்வியென்றால் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி. அதை புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில் ரஜினியின் கருத்து பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது பாஜக தரப்பில் இருந்து முதல் முறையாக ஒருவர் இதற்கு எதிர் கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவின் மாநில பொர���ளாளர் எஸ்.ஆர்.சேகர் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எஸ்.ஆர்.சேகர் தனது பேட்டியில், ரஜினி டெல்லி வன்முறையை பார்த்து கவலையில் இருக்கிறார். அந்த கவலையில்தான் அவர் பேசி இருக்கிறார். இதில் அவர் மத்திய அரசையும், உளவுத்துறையையும் விமர்சிப்பது சரியில்லை.\nஇது திட்டமிடப்பட்ட கலவரமே.அரசுக்கு எதிராக நடந்த சதிச்செயல். இதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ரஜினியின் இந்த விமர்சனம் தவறானது. அவர் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நடுநிலைமை கிடையாது. ஒருசாராருக்கு சார்பாக ரஜினி பேசி இருக்கிறார். யாரையோ சமாதானம் செய்ய வேண்டும் என்று ரஜினி இப்படி பேசி இருக்கிறார்.\nஉளவுத்துறை தோற்றுவிட்டது என்று ரஜினி சொல்கிறார். அவருக்கு எதுவும் தெரியவில்லை. அவர் அறியாமையில் பேசுகிறார். மத்திய அரசைக் கண்டிப்பதும் அவருடைய அறியாமை. அவர் விரைவில் அனைத்தையும் புரிந்து கொள்வார். மற்ற அரசியல்வாதிகள் போல அவர் பேசுகிறார்.அவர் செய்வது மலிவான அரசியல். அமித் ஷாவை அவர் ராஜினாமா செய்ய சொல்கிறார்.\nஇதை ஒரு போதும் பாஜக ஏற்றுக்கொள்ளாது. மதத்தை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். அதுதான் இந்த கலவரத்திற்கு காரணம். மதவாத அரசியலை ஒழிக்க வேண்டும் என்று ரஜினி சொல்கிறார். அப்படி என்றால் இஸ்லாமிய அமைப்புகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், திமுகவினரைத்தான் ஒழிக்க வேண்டும். ரஜினி மலிவான அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அவரின் எதிர்காலத்தில் நல்லது இல்லை.\nபாஜக உண்மையானது, சத்தியமானது. பாஜகவை ஆதரிப்பதில் தவறில்லை. பாஜகவை ஆதரிப்பதில் ரஜினி பெருமை அடைய வேண்டும். பாஜகவின் ஆதரவாளராக ரஜினி இருப்பதில் சந்தோசம் அடைய வேண்டும். ரஜினி அறியாமையில் பேசி உள்ளார். ஆனால் அவர் முழுமையாக பாஜகவை எதிர்க்கவில்லை, என்று எஸ்.ஆர்.சேகர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. அன்றே எச்சரித்தார் விஜயபாஸ்கர்\nதெளிவு, தன்னம்பிக்கை.. பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் செம பாராட்டு\nமனிதர்களே.. இதெல்லாம் கத்துக் கொடுக்காம உங்களை விட்டு போக மாட்டேன்.. உலகை எச்சரிக்கும் கொரோனா\nகொரோனா பாதிப்பில் சென்னைக்கு முதலிடம்.. 88 பேருக்கு பாதிப்பு.. மாவட்ட வாரியாக பட்டியல் இதோ\nநல்லா இருக்கிறார்கள்.. தி்டீரென உடல்நிலை மோசமாகிறது.. கணிக்க கஷ்டம்.. கொரானா பலி பற்றி பீலா ராஜேஷ்\n#KidsAreCool.. தனிமைப்படுத்தலின் அவசியம்.. விஜய் பாட்டை கையில் எடுத்த ஸ்வேத்திகா.. செம\nதமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம்: இன்று 74 பேருக்கு பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 485ஆக உயர்வு.. 3 பேர் பலி\nஇனி காய்கறி, மளிகை பொருட்களை மதியம் 1 மணி வரை மட்டுமே வாங்கலாம்.. தமிழக அரசு\nஅடுத்த ஷாக்.. கொரோனாவால் பெண்களை விட.. ஆண்களே அதிகம் பலியாகிறார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் \"X\"..\nவிளக்கேத்தினா.. கொரோனா செத்து போய்ரும்.. ஐஐடி பெயரை சொல்லி வதந்தி.. நம்பாதீங்க.. அது பொய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth delhi caa citizenship bjp rajini குடியுரிமை சட்டத் திருத்தம் டெல்லி ரஜினிகாந்த் ரஜினி politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/in-puducherry-jipmer-medical-college-admission-to-mbbs-course-by-neet-examination-377399.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-05T05:21:00Z", "digest": "sha1:PFCEON5J4EDC6E4LINEUR5J4HH5XFSQJ", "length": 17158, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிப்மரிலும் எம்.பி.பி.எஸ் அட்மிஷனுக்கு வந்தது நீட்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு | In Puducherry Jipmer medical college Admission to MBBS course by NEET Examination - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\n35 கார்ப்பரேட் நிறுவனங்கள்.. தொடங்க போகும் 'மனித சோதனை'.. கொரோனா மருந்து உற்பத்தி.. சைலன்ட் யுத்தம்\nகுப்பை வண்டியில் அழைத்து செல்லப்பட்ட முஸ்தபா.. கொரோனா பெயரில் சமூகம் நிகழ்த்திய கொலை.. மதுரை எம்பி\nதமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடும் ஆட்டிறைச்சி விலை\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\nSports என்னாது ரூல்சை மீறியிருக்காங்களா கைது செய்யப்பட்ட ரக்பீ வீரர்கள்\nMovies அயன்மேனை 3000 தடவை காதலிக்கும் கேப்டன் அமெரிக்கா.. என்ன விஷயம் தெரியுமா\nTechnology ரொம்ப போர் அடிக்குதா Nikon உடன் இலவசமாக போட்டோகிராபி கற்றுக்கொள்ள நல்ல சான்ஸ்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்குமாம் கவனமாக இருங்க...\nAutomobiles ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம் இது உங்களுக்கு தேவைதானா மேடம்\nFinance இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிப்மரிலும் எம்.பி.பி.எஸ் அட்மிஷனுக்கு வந்தது நீட்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபுதுச்சேரி: வரும் 2020 ஆம் கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஜிப்மர் மருத்துவக் கல்லூரியிலும் நீட் தேர்வு மூலம் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஎம்.பி.பி.எஸ் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியா முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவகல்லூரிகளில் சேர முடியும். ஆனால் மத்திய அரசுக்கு சொந்தமான எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு மட்டும் ஆண்டுதோறும் தனியாக நுழைவு தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.\nஎய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்லூரிகளுக்கு மட்டும் தனியாக நுழைவு தேர்வு நடத்துவது அதிக செலவையும், பல்வேறு நடைமுறை சிக்கல்களும் ஏற்படுகிறது. அதேபோல் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ம��டிவு செய்தது. அதனடிப்படையில், ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் வரும் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.\nஇதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவுபடி வரும் 2020 ம் கல்வியாண்டு முதல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி மற்றும் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரி கிளை ஆகிய இரண்டு கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலம் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் 150 மற்றும் காரைக்கால் ஜிப்மர் கிளையில் 50 என மொத்தம் 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதுச்சேரியில் 100 ரூபாய் காய்கறி பேக் அறிமுகம்.. ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் மக்கள்\nகொரோனா பணிக்கு வராத 54 ஜிஎச் ஊழியர்கள்.. பணி நீக்கம் செய்த கலெக்டர்\nகொரோனா.. மீனவர்களுக்கு சோதனை மேல் சோதனை.. மீன் பிடி தடைக்காலத்தை ரத்து செய்ய கோரிக்கை\nபுதுச்சேரியில் சமூக தொற்று மூலம் பரவுகிறதா கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nலாக்டவுனில் தாராள சேவை.. புதுச்சேரியில் வீட்டின் கொல்லைப்புறத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல்\nஈரான் நாட்டு கப்பலால் கொரோனா அபாயம்.. உடனே அப்புறப்படுத்த கோரிக்கை..\nபிரஸ்மீட் கேன்சல்.. ஆடியோ மெசேஜ் வெளியிட்ட நாராயணசாமி.. கொரோனாவால் அதிரடி\nபுதுச்சேரியில் சிக்கிய 160 பேர்.. தனி விமானம் அனுப்பி மீட்டுச் சென்ற பிரான்ஸ் அரசு\nஊரடங்கு உத்தரவை மீறினாரா முதல்வர் நாராயணசாமி.. புதுச்சேரியில் ஒரு சர்ச்சை\nஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்.. கட் அடிக்க முடியாது.. அட்டன்டென்ஸ் உண்டு\nஊரடங்குக்கு ஊருக்குத்தான்.. வாட்ஸ்அப் மூலம் மது விற்பனை.. குவார்ட்டர் 150 ரூபாய்.. பீர் 200\nஓவரா பன்றீங்க மக்களே.. இனி பாதி நேரம்தான் கடை திறந்திருக்கும்.. நாராயணசாமி அதிரடி\nபுதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு.. அனைவரும் டெல்லி மத மாநாடு சென்று வந்தவர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet jipmer puducherry நீட் தேர்வு ஜிப்மர் புதுச்ச���ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/08/25/", "date_download": "2020-04-05T04:09:29Z", "digest": "sha1:NGCRYQ67HB33J3YROKU65WDK5GOTW7LB", "length": 12376, "nlines": 108, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "25 | ஓகஸ்ட் | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n“வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்; பேட்டி எ தற்கு\nதிருச்சி: \"\"வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்; பேட்டி எதற்கு” என, திருச்சி மத்திய சிறையில், மத்திய அமைச்சர் அழகிரி, விரக்தியில் கூறினார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, எஸ்.ஆர்.கோபி, தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், \"அட்டாக்’ பாண்டி ஆகியோரை பார்க்க, நேற்று மதியம் 1.15 மணிக்கு, திருச்சி மத்திய சிறைக்கு, மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அழகிரி வந்தார். சிறைக்கு சென்று கைதிகளை பார்க்க, மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், மத்திய அமைச்சர் அழகிரியுடன், மத்திய இணையமைச்சர் நெப்போலியன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி ஆகியோர் மட்டுமே, உள்ளே சென்றனர். அட்டாக் பாண்டி, குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளதால், அவரை பார்க்க அனுமதி வழங்காமல், எஸ்.ஆர்.கோபி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரை பார்க்க மட்டுமே, சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்தது. சிறைக்குள் சென்ற மூர்த்தி, சிறிது நேரத்தில் வெளியே வர, அதுவரை வெளியே நின்றிருந்த முன்னாள் அமைச்சர் நேரு, சிறை உள்ளே சென்று அழகிரியுடன் சேர்ந்து கொண்டார். அரை மணி நேர சந்திப்புக்கு பின், 1.45 மணிக்கு அழகிரியும், மற்றவர்களும் சிறையிலிருந்து வெளியே வந்தனர்.\nவெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரியிடம், நிருபர்கள் பேட்டி கேட்க, \"\"வேட்டியே வேணாம்னுட்டேன்; பேட்டி எதற்கு” எனக் கூறி, மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.\nதி.மு.க.,வினர் குழப்பம் : சிறையிலிருந்து வெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரிக்கு, சில முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், சால்வை, தி.மு.க, கட்சிக்கரை போட்ட, துண்டு, வேஷ்டி ஆகியவை கொடுக்க முயன்றனர். அவற்றை வாங்க அழகிரி மறுத்து விட்டார். அதன்பின்னரே, இந்த வார்த்தையை அவர் கூறினார்.\nஆகையால், மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் இந்த கருத்தை மத்திய அமைச்சர் அழகிரி கூறினாரா அல்லது வேறு எதையும் மனதில் வைத்துக் கொண்டு, \"பொடி’ வைத்து பேசினாரா என, தி.மு.க.,வினர் குழம்பிப் போயினர்.\nஅழகிரிக்கு தைரியம் ஊட்டிய தி.மு.க.,வினர் : மதுரை மத்திய சிறையில் தி.மு.க.,வினரை நேற்று சந்தித்த மத்திய அமைச்சர் அழகிரி, வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடரப் போவதாக ஆறுதல் தெரிவித்தார்.\nநேற்று மாலை 3.35 மணிக்கு கட்சிக் கொடி கட்டிய காரில் அழகிரியும், மத்திய அமைச்சர் நெப்போலியனும் சிறைக்கு வந்தனர். இவர்களுடன் முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி மற்றும் வழக்கறிஞர்கள் மோகன்குமார், லிங்கத்துரை சென்றனர். ஜெயிலர் அறையில் அவைத் தலைவர் இசக்கிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் மின்னல்கொடி, குடும்ப டாக்டர் நவநீதகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர் மலைச்சாமி, எஸ்ஸார் கோபியின் சகோதரர் ஈஸ்வரன், திண்டுக்கல் வேட்பாளராக போட்டியிட்ட விஜயன் ஆகியோரை சந்தித்தார்.\nஅப்போது அழகிரி, \"\"சிறைகளில் கட்சிக்காரங்களை தீவிரவாதிகளாக நடத்துறாங்க. உள்ளே வைத்த போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப் போகிறேன். அவர்களும் \"உள்ளே’ வருவாங்க. இந்தம்மா(ஜெயலலிதா) மீது கேஸ் நடந்துட்டு இருக்கு; கூடிய சீக்கிரம் முதல்வர் பதவியில் இருக்க மாட்டார்,” என்ற அவரிடம், \"அண்ணே, கட்சி வேட்டி கட்டக்கூடாதுனு சொல்றாங்கண்ணே’ என்று ஈஸ்வரன் கூற, அங்கிருந்த ஜெயிலர் தமிழ்ச்செல்வன் மறுத்தார்.\nபின், 3.55 மணிக்கு வெளியே வந்த அழகிரி, நிருபர்களிடம், \"\"உள்ளே இருந்தவர்களை சந்தித்தபோது, \"எங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் பொய்யானது; அதை தைரியமாக சந்திப்போம்’ என்று எனக்கு தைரியம் ஊட்டினர். வழக்கு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.\nஅழகிரி \"டென்ஷன்’ : கொடைக்கானல் நகராட்சித் தலைவர் முகமது இப்ராகிமை சந்திக்க கடந்த மாதம் மதுரை சிறைக்கு அழகிரி வந்தபோது, அவரது கார் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் நேற்று, \"மத்திய அமைச்சராக அவர் வராததால், \"ப்ரோட்டோகால்’ படி அனுமதிக்க முடியாது’ என்று அதிகாரிகள் கூறினர்.\nஇதனால், கேட்டிற்கு வெளியே காரில் 5 நிமிடம் காத்திருந்த அழகிரியும், நெப்போலியனும் நடந்தே உள்ளே சென்றனர். அப்போது தி.மு.க.,வினர், காவலர்களுக்கு எதிராக கோஷமிட, \"இவ்வளவு பேரு வந்தா எப்படி உள்ளே விடுவாங்க’ என அழகிரி, \"டென்ஷன்’ ஆனார்.\n« ஜூலை செப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2374", "date_download": "2020-04-05T03:55:14Z", "digest": "sha1:I2GBZ6GJDV5CZS4YNHAMGA3Z2QGNTKKR", "length": 6480, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | village", "raw_content": "\n அத்தியாவசிய பொருட்கள் எப்போது கிடைக்கும்\nகரோனா கட்டுப்பாடு: கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\n“கரோனாவுக்கு கிராமத்துல என்ன வேலை\nஆம்பூர் அருகே நக்சல் தடுப்பு போலீசார் முகாம்... மலையோர கிராமங்களில் பிரச்சாரம்...\nஊராட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர் யார்\nகாதலியை தனிமையில் சந்திக்க காதலன் போட்ட பெட்ரோல் குண்டு- விசாரணையில் அதிர்ச்சி\nவிவசாயிகளுக்கு நூல்கோல் செயல்முறை விளக்கப் பண்ணை துவக்க விழா\nபதவி ஏற்றும் பரிதவிப்பில் ஊராட்சிமன்ற தலைவர்கள்... பொதுமக்கள் அவதி\nநெருப்பை விழுங்கிய பக்தர்கள்... இப்படியும் ஒரு வினோத நேர்த்திக்கடன்\nஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்... கிராம மக்கள் தீர்மானம்...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nமுற்பிறவி சாப தோஷங்களும் தீர்க்கும் பரிகாரங்களும் -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\nவிருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்\nகொரோனாவைத் தடுக்கும் சித்தர் மூலிகை - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nஜாதகப் பலனைப் பொய்யாக்கும் திதிசூன்ய தோஷம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/attaker25.html", "date_download": "2020-04-05T04:22:10Z", "digest": "sha1:SJQFULPYDML2KRYYWGCXK36XGLE2PKPW", "length": 9658, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் கோருகிறது சிறீலங்காக் காவல்துறை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் கோருகிறது சிறீலங்காக் காவல்துறை\nசந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் கோருகிறது சிறீலங்காக் காவல்துறை\nகனி April 25, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது இடம்பெற்ற தற்கொலைதாரிகள் மற்றும் அவர்களின் உறவுகள் சிலர் உட்பட சந்தேக நபர்களின் புகைப்படங்களைக் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதில் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர்.\nகுறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு காவல்து���ையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nதகவல்கள் ஏதாவது தெரிந்தால் கீழ் வரும் இலக்கங்களுடன்\n1. மொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்ஹக்\n3. புலஸ்தீனி ராஜேந்திரன் என்று அழைக்கப்படும் சாரா\n4. அப்துல் காதர் பாதிமா காதியா\n5. மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான்\n6. இவுஹயிம் சாஹிட் அப்துல்ஹக்\nஅப்துல் காதர் ஃபாத்திமா காதியா, சங்கிரிலா விடுதியின் விருந்தகத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் இருவரில் ஒருவரான தேசிய தௌகீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் மனைவி.\nபுலஸ்தீனி ராஜேந்திரன் என்று அழைக்கப்படும் சாரா, நீர்கொழும்பு - கட்டுவாப்பட்டிய புனிய செபஸ்தியன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய சந்தேக நபரின் மனைவி.\nஏனைய சந்தேகநபர்களில் ஒருவர் சஹரான் ஹசீமின் சகோதர்.\nமொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்ஹக் (படம் - 1)\nமொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்ஹக் (படம் - 2)\nமொஹமட் காசிம் மொஹமட் ரில்வான்\nமொஹமட் இவுஹயிம் சாஹிட் அப்துல்ஹக்\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nகொரேனாவுக்க மூன்று மருந்துகள் தயார் - ரஷ்யா அறிவிப்பு\nகொரோனா தொற்று நோயைக் குணப்படுத்தும் வாய்புள்ள மூன்று மருந்துகள் தங்களிடம் இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.\nகொரேனா வைரஸ் தொற்று நோயினால் இன்று சனிக்கிழமை உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்களை\nஊரடங்கு நேரத்தில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய சுகந்திரகட்சி உறுப்பினர்கள்\nகொறோணா நேரத்தில் நாடு தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளை தொல்புரம் வட்டுக்கோட்டை பகுதியில் சுவரொட்டியினை ஒட்டிய அங்கயன் கட்சி ஆதரவாளர்கள் வட்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரா���்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா இத்தாலி கனடா கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/daily-prayers-hindu-prayer-hub/how-to-threaten-away-the-sins", "date_download": "2020-04-05T02:56:42Z", "digest": "sha1:5EVVSYXGIWNGFRJI6ZV6O2TR5Q4DVVUZ", "length": 6665, "nlines": 202, "source_domain": "www.shaivam.org", "title": "How To Threaten Away the Sins? - Prayer from Basavanna Vachana - Prayer of the day", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 -மணி பன்னிரண்டாம் திருமுறை (பெரியபுராணம் ஐந்தெழுத்துப் பாடல்கள்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருமுதுகுன்றம் திரு. ச. திருவரங்கயயாதி ஓதுவார் (Full Schedule)\n4. c.f. நரகம் ஏழ் புக நாடினராயினும்\nஉரை செய் வாயினர் ஆயின் உருத்திரர்\nவரதன் நாமம் நமச்சிவாயவே - திருஞானசம்பந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vinaa-vinaa-song-lyrics/", "date_download": "2020-04-05T04:23:19Z", "digest": "sha1:GOB44KDAZM7L2LBOGPJUZFSUR4PYXEDD", "length": 6306, "nlines": 212, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vinaa Vinaa Song Lyrics", "raw_content": "\nஆண் : வினா வினா\nஆண் : ஆற்றில் செல்லும்\nஆண் : சூறை காற்றின்\nஆண் : வினா வினா\nஆண் : அம்மை அப்பன்\nஆண் : அன்பே உயரிய\nஆண் : வினா வினா\nஆண் : கத்தியா புத்தியா\nஆண் : பாறை மேலே\nஆண் : கூறா மனமே\nஆண் : வினா வினா\nஆண் : ஆற்றில் செல்லும்\nஆண் : சூறை காற்றின்\nஆகாயம் நம் தீபம் ஆகாதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/AllWorldMyIsWorld/2019/09/22143426/1052788/Yathum-Orae-World-News.vpf", "date_download": "2020-04-05T02:48:23Z", "digest": "sha1:73HT2XGR7H35L7L5U2ORJFJIHSQTGXT5", "length": 7433, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(22/09/2019) யாதும் ஊரே - உலகின் டாப் 5 இடப்பெயர்ச்சிகள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(22/09/2019) யாதும் ஊரே - உலகின் டாப் 5 இடப்பெயர்ச்சிகள்...\nபதிவு : செப்டம்பர் 22, 2019, 02:34 PM\n(22/09/2019) யாதும் ஊரே - மீண்டும் வந்துவிட்டார் அவதார் இயக்குனர்...\n* உலகின் டாப் 5 இடப்பெயர்ச்சிகள்...\n* மீண்டும் வந்துவிட்டார் அவதார் இயக்குனர்...\n* தீப்பிடிக்க தீப்பிடிக்க மசாஜ் செய்பவர்...\n* இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைத்த தோழிகள்...\n* ஒற்றுமையை போதித்த ஓரின திருமணம்\n* மனிதர்களின் மாபெரும் இடம் பெயர்தல்\n* கால்நடைகள் திரும்பி வரும் திருவிழா...\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\n(29/03/2020) யாதும் ஊரே - வெகுநாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளக் கூடிய உணவுப் பொருட்கள்\n(29/03/2020) யாதும் ஊரே - சுவையில் குறை வைக்காத சமையல் முறை...\n(15/03/2020) யாதும் ஊரே - பெல்ஜியம் தலைநகருக்கு ஒரு கலக்கல் பயணம்...\n(15/03/2020) யாதும் ஊரே - சாக்லேட்டுகளால் இனிக்கும் பிரஸல்ஸ் நகரம்\n(08/03/2020) யாதும் ஊரே - உலகின் முதல் பறக்கும் பெண்..நூறு கிலோ சூட் அணிந்து பறந்தார்.\n(08/03/2020) யாதும் ஊரே - தேவதைகளின் நகரம் லாஸ் ஏஞ்சல்ஸ்\n(01/03/2020) யாதும் ஊரே - வித்தியாச தோற்றம் கொண்ட டாப் 5 வளர்ப்பு நாய்கள்...\n(01/03/2020) யாதும் ஊரே - சுவர்களை ஏறிக் கடக்கும் சுறுசுறுப்பான பாம்பு ரோபோ...\n(23/02/2020) யாதும் ஊரே - தென்கொரியாவின் சியோல் நகருக்கு ஒரு ஸ்பெஷல் பயணம்\n(23/02/2020) யாதும் ஊரே - அனிமேஷன் கலந்து அசத்தலாக வெளிவரும் லிரிக் வீடியோக்கள்\n(16/02/2020) யாதும் ஊரே : ஆஸ்கார் விருது வாங்கிய திரைப்படம் நம்ம விஜய் படத்தின் காப்பியா\n(16/02/2020) யாதும் ஊரே : அதிகம் உண்ணப்படும் கடல் உணவு எது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்���ம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.behindchennai.com/index.html", "date_download": "2020-04-05T02:36:50Z", "digest": "sha1:AYU5ICIP7J7QUP4KL36WVV67QNWZEY5K", "length": 9689, "nlines": 211, "source_domain": "tamil.behindchennai.com", "title": "Tamil movies - Tamil films - Tamil movie releases - Tamil Cinema - Kollywood", "raw_content": "\nநடிகர் விஷால் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் செய்யும் நலத்திட்ட...\nமேக்-அப் இல்லாததும் அழகு தான்.. உண்மையான அழகுனா என்ன தெரியுமா\nமேக்-அப் இல்லாததும் அழகு தான்.. உண்மையான அழகுனா என்ன தெரியுமா\n'கஷ்டப்பட்டு உழச்சோம், ஆனா அந்த படம் நாங்க எதிர்பார்த்த அளவுக்கு போகல'...\n“கேரவன் கூட இல்ல.. STR என்ன சொன்னாரு தெரியுமா\nBreaking : ஜெயம் ரவியின் 25வது படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்\nஇந்தியன் 2-வும் ஷங்கரும் : என்ன நடக்கிறது\n' - 'ஒத்த செருப்பு' டிரெய்லரின் விமர்சனத்துக்கு...\nடாப்ஸிடாப்ஸிடாப்ஸி தனது சிறுவயது ஃபோட்டோவை\nசிறுவயது ஃபோட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பகிர்ந்து\n''என்ன யாரோ பயங்கரமா டென்ஷன் பண்ணிருக்காங்க'' - பிரபல தொகுப்பாளர்...\nடாப்ஸி தனது சிறுவயது ஃபோட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பகிர்ந்து\n''என்ன யாரோ பயங்கரமா டென்ஷன் பண்ணிருக்காங்க'' - பிரபல தொகுப்பாளர்...\nஇந்த குட்டிப்பொண்ணு யார் தெரியுமா \nடாப்ஸி தனது சிறுவயது ஃபோட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பகிர்ந்த\nஇந்த குட்டிப்பொண்ணு யார் தெரியுமா \n4 ரூபாய்க்கு தரமான உணவு... தினமும் 5 ஆயிரம் பேருக்கு வழங்கும் நடிகை\nமேலும் டாப் 10 ஆல்பம்களுக்கு\nமேலும் சென்னை பாக்ஸ் ஆபீஸ்களுக்கு\n> கிரிக்கெட்டை<,./;' பார்க்கலாம்’.[]=-`.. 'வெளியான @ புதிய* தக & வல்'\n> கிரிக்கெட்டை<,./;' பார்க்கலாம்’.[]=-`.. 'வெளியான @ புதிய* தக & வல்'\nமேலும் சென்னை பாக்ஸ் ஆபீஸ்களுக்கு\nதிரை விமர்சனம் - தமிழ்\nபாடல் விமர்சனம் - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_729.html", "date_download": "2020-04-05T05:12:25Z", "digest": "sha1:PFIH2BQNQQ24DOEYM4B4LEV75SR2HWDI", "length": 40977, "nlines": 169, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இறைவன் உங்கள்மீது பொழிந்துள்ள அருளை நினைத்து பார��ங்கள், குர்ஆன் வசனத்தை நினைவூட்டிய புட்டின் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇறைவன் உங்கள்மீது பொழிந்துள்ள அருளை நினைத்து பாருங்கள், குர்ஆன் வசனத்தை நினைவூட்டிய புட்டின்\nஇறைவன் உங்கள்மீது பொழிந்துள்ள அருளை நினைத்து பாருங்கள் என்று இறைவன் திருகுர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடுகிறான்.\nஅந்த வசனத்தை நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லிம்களுக்கு நினைவூட்டினார் ரஷ்ய அதிபர் புட்டின்\nசரி தான், ஆனால் இவரு தான் செச்சினாயாவில் 100,000 முஸ்லிம்களை கொன்றார், போராட்டம் தோற்கடிக்கப்பட்டது, தனிநாடு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.\nஇந்த உலகம் நமக்கு சொல்வது , காண்பிப்பது எதுவும் நூற்றுக்கு நூறு உண்மை அல்ல , அநேகமானவை முன்கூட்டியே தயார்படுத்தியவை ஆதலால் தயவு செய்து இவ்வளையமைப்பில் தமிழர்களுக்கு எதிரான கருத்தை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும் , அதே போல் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை தமிழர்களும் தவிர்க்க வேண்டும். நாம் வலையமைப்பில் சொல்வதை இலட்சக்கணக்கானவராகள் பார்க்கிறார்கள் பார்க்கும் அனைவரின் உள்ளத்திலும் தமிழ் முஸ்லீம் விரோதம் வளரும் , உண்மையில் அமைதியை விரும்பும் , நல்லுறவை வளர்க்க விரும்புகிறவர்கள் ஒருவரை ஒருவரை நேசிக்கும் பாராட்டும் கருத்துக்களையே பகிர்வார்கள் undefined இவ்விடத்தில் நீங்கள் கருத்தை பகிர்ந்து விட்டு ஒளிந்து கொண்டு இருப்பீர்கள் அனால் அதன் தாக்கம் நம் உறவுகளுக்கே\nநமக்கு எதிரி மற்ற இனத்தவர்களோ வேண்டுமா மற்ற மதத்தவர்களோ அல்ல வேண்டுமா நமது மனம் தான் கசப்பான அனுபவங்கள் தவறுகளை மறக்க முயற்ச்சிப்போம் வேண்டுமா நம் பிள்ளைகள் உன் மதம் பெரிதா வேண்டுமா என் மதம் பெரிதா என்று சண்டை பிடிக்க வேண்டுமா வேண்டுமா என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும் உலகில் நல்லவைகளை பார்க்க ஆசை படுகிறோம் அனால் அதற்கு நம் பங்களிப்பு என்ன \nசெச்சினியா இப்ப ஒரு இஸ்லாமிய இராணுவ நாடு ...மடயன் ajan நீ ஒரு மன உளரீதியாக பாதிக்கப்பட்டதால் முடிவான விடம் ஒன்றும் அறியாதவனாக இருக்கின்ராய் மடயா\n@Riyad, செஞ்செனியா்தற்போது ரஷ்யாவின் ஒரு பகுதி, தனி நாடல்ல\nசெச்சினியா எப்பொழுதில் இருந்து ஒரு இஸ்லாமிய இராணுவ நாடாக உருவானது ரஷ்யாவிடம் இருந்து எப்போது பிரிந்தது\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nஅல்ஜஸீரா வெளியிட்ட தகவல் - இலங்கையில் 2 முஸ்லிம்களின் உடல்கள் தகனம்\nஆழ்ந்த கவலையுடன், கோவிட்-19 காரணமாக இறப்பெய்திய முஸ்லிம்களின் பூதவுடலை இலங்கை அரசாங்கம் தகனம் செய்யும்படி வற்புறுத்தியது. அனைத்துவகையா...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nநீர்கொழும்பு வைத்தியசாலை, ஜனாஸாவை கையளிக்க மறுப்பு\nபோருதோட்டை பதுறுத்தீன் மாஸ்டர், கலீல் சேர், அஜ்மல்‌ மொஹிடீன் ஆகியோரினது சகலனும், பௌசியா டீச்சர், சூபியா டீச்சர், ஜியானாஸ் டீச்சர் ஆகிய...\n2 நாளைக்கு பிறகு நாங்கள் இன்றுதான் சாப்பிடுகிறோம் (இலங்கையில் மனதை உருக்கும், உண்மைச் சம்பவம்)\nஅநுராதபுரம் மாவட்டத்தில் அது ஒரு குக்கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் வனப்புகளும் நீர் நிலைகளும் அக் கிராமத்தின் வசீகரத் தோற்றத்தை மேலும்...\nகொரோனா தொற்று உடல்களை நல்லடக்கம் செய்வதால், பாதிப்பில்லை என அறிவியல் ரீதியாக நிரூபிக்க குழு நியமனம்\n- அன்ஸிர் - இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டு, மரணிப்பவர்ளை அடக்கம் செய்வது பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து வைத்தியர்களுக்கும், ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் ��ட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66931/Accepting-a-court-order-the-school-department-has-adjusted-the-time-for-the-Class-12-general-election", "date_download": "2020-04-05T05:16:36Z", "digest": "sha1:7A4IGB4ZT2H4KN4TPXSOBCNJ2BCY2QTD", "length": 10125, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "+2 தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி 1.30 வரை நடைபெறும் | Accepting a court order the school department has adjusted the time for the Class 12 general election | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n+2 தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி 1.30 வரை நடைபெறும்\nநீதிமன்ற உத்தரவை ஏற்று பொதுத்தேர்வுகளை அரைமணிநேரம் தாமதமாக நடந்த தமிழகக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறைவான பேருந்துகள்தான் இயக்கப்படுவதாக பொதுநல மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை என்ற தகவலை தெரிவித்தது.\nஇதனையடுத்து, பொதுத்தேர்வுகள் நேரத்தை 30 நிமிடங்கள் தாமதமாக துவங்க நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதாவது, வழக்கமாக 10 மணிக்கு தொடங்கும் தேர்வை, தற்போது 10.30 மணிக்கு தொடங்கி 1.30 மணிவரை நடத்த அறிவுறுத்தினர். மேலும், மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், மேல்நிலைத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு, துறை அலுவலர்களுக்கும், வழித்தட அலுவலர்களுக்கும் வினாத்தாள் கட்டுக் காப்பாளர்களுக்கும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\n24 தேதியன்று நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேவும் 26 ஆம் தேதி நடைப்பெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வும் காலை 10.30 மணிக்கு துவங்கி மதியம் 1.45க்கு முடிவடையும் வகையில் நடத்திட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்வு\n“கட்டணம் இல்லாமல் பேருந்துகளை அதிகப்படுத்துங்கள்” - மு.க.ஸ்டாலின்\n\"எல்லைகளைத் திறந்தால் மரணம் உறுதி\"- எடியூரப்பா காட்டம் \nதமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 5 ஆக உயர்வு\n: அரசு சார்பில் கையில் வைக்கப்பட்ட சீல் புண்ணாக மாறிய அவலம்\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு - நடிகை மீனா\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஇனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்... எப்படி \n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்வு\n“கட்டணம் இல்லாமல் பேருந்துகளை அதிகப்படுத்துங்கள்” - மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/thirukural-with-english-meaning-athigaram-133/", "date_download": "2020-04-05T04:39:43Z", "digest": "sha1:7S2FMEBMQ2GK25VRUMXQPO24JKYNYSGI", "length": 15926, "nlines": 478, "source_domain": "ilearntamil.com", "title": "Thirukural with English meaning – Athigaram 133", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nஇல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்\nஅவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.\nஅவரிடம் தவறே இல்லை என்றாலும��, அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.\nஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி\nஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.\nஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.\nபுலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு\nநிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.\nநிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ\nபுல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்\nகாதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.\nஎன்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.\nதவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்\nதவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.\nஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.\nஉணலினும் உண்ட தறலினிது காமம்\nஉண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.\nஉண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.\nஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்\nஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.\nஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.\nஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்\nநெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.\nநெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா\nஊடுக மன்னோ ஒளியிழை யாம��ரப்ப\nகாதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.\nஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.\nஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்\nகாமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.\nகாதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Toyota_Etios_Liva/Toyota_Etios_Liva_1.4_VXD.htm", "date_download": "2020-04-05T04:58:21Z", "digest": "sha1:54D4PWL5Y2X4433X4T52QNPAYF4HILBY", "length": 31745, "nlines": 546, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா இடியோஸ் liva 1.4 விஎக்ஸ்டி ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nடொயோட்டா இடியோஸ் Liva 1.4 VXD\nbased on 3 மதிப்பீடுகள்\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டா கார்கள்இடியோஸ் லீவா1.4 விஎக்ஸ்டி\nஇடியோஸ் liva 1.4 விஎக்ஸ்டி மேற்பார்வை\nடொயோட்டா இடியோஸ் liva 1.4 விஎக்ஸ்டி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 23.59 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1364\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nடொயோட்டா இடியோஸ் liva 1.4 விஎக்ஸ்டி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடொயோட்டா இடியோஸ் liva 1.4 விஎக்ஸ்டி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை d-4d டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 2.85 எக்ஸ் 3.57 மிமீ\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\n��ுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 17.5 seconds\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2460\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் rear package try\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் dual tone உள்ளமைப்பு lvory black\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ�� கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/60 r15\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nடொயோட்டா இடியோஸ் liva 1.4 விஎக்ஸ்டி நிறங்கள்\nடொயோட்டா இடியோஸ் liva கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- வெர்மிலியன் சிவப்பு, வெள்ளை, சில்வர் மைக்கா மெட்டாலிக், விண்மீன் கருப்பு, ஹார்மனி பீஜ், கிளாசிக் கிரே.\nஇடியோஸ் liva விஎக்ஸ்டி லிமிடேட் பதிப்புCurrently Viewing\nஇடியோஸ் liva விஎக்ஸ் லிமிடேட் பதிப்புCurrently Viewing\nஎல்லா இடியோஸ் liva வகைகள் ஐயும் காண்க\nடொயோட்டா இடியோஸ் liva விஎக்ஸ்\nடொயோட்ட��� இடியோஸ் liva ஜிடி\nடொயோட்டா இடியோஸ் liva ஜிடி\nடொயோட்டா இடியோஸ் liva ஜிடி எஸ்பி\nடொயோட்டா இடியோஸ் liva ஜிடி\nடொயோட்டா இடியோஸ் liva ஜிடி\nடொயோட்டா இடியோஸ் liva ஜிடி\nடொயோட்டா இடியோஸ் liva ஜிடி\nஇடியோஸ் liva 1.4 விஎக்ஸ்டி படங்கள்\nஎல்லா இடியோஸ் liva படங்கள் ஐயும் காண்க\nடொயோட்டா இடியோஸ் liva 1.4 விஎக்ஸ்டி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா இடியோஸ் liva மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இடியோஸ் liva மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடொயோட்டா இடியோஸ் liva செய்திகள்\nபுதுப்பொலிவூட்டப்பட்ட டொயோட்டா எடியோஸ் லிவா அறிமுகம்\nபுதுப்பொலிவடைந்த லிவா, இரண்டு வித வண்ணங்கள்; டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள்; புதுவித உட்புற அமைப்பு; மற்றும் கவர்ச்சியான இருக்கை மற்றும் விதான விரிப்புகள் போன்ற சிறப்பம்ஸங்களுடன், களத்தில் இறங்குகிறது.\nஎல்லா டொயோட்டா செய்திகள் ஐயும் காண்க\nடொயோட்டா இடியோஸ் liva மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/08/how-to-remove-navbar-on-blogger-in-easy-way.html", "date_download": "2020-04-05T03:15:36Z", "digest": "sha1:ZCZUHW7CEPGU6CMHKYVX4MUE6YGYC4XB", "length": 5048, "nlines": 98, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கில் Nav Bar-ஐ எளிதாக நீக்க [Video Post]", "raw_content": "\nHomeவீடியோ பதிவுகள்ப்ளாக்கில் Nav Bar-ஐ எளிதாக நீக்க [Video Post]\nப்ளாக்கில் Nav Bar-ஐ எளிதாக நீக்க [Video Post]\nப்ளாக்கர் பயனாளர்கள் அனைவரும் நமது ப்ளாக்கில் தெரியும் Nav Bar (Navigation Bar) பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த Navbar பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். இதனை எப்படி நீக்குவது\nஇது பற்றி ஏற்கனவே ப்ளாக்கரில் Navbar-ஐ நீக்குவது எப்படி என்ற பதிவில் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது இதனை நீக்க ப்ளாக்கர் தளமே எளிய வழியை தந்துள்ளது.\nNavbar-ஐ நீக்குவது பற்றிய வீடியோ குறிப்பு:\n2. Navebar என்பதற்கு கீழே உள்ள Edit என்பதை கிளிக் செய்யுங்கள்.\n3. Off என்பதை தேர்வு செய்து \"Save\" பட்டனை கிளிக் செய்யுங்கள்.\nBlogger Video Posts ப்ளாக்கர் வீடியோ பதிவுகள்\nமிக அருமையாக வீடியோ போஸ்ட் செய்துள்ளீர்கள் சகோ .\nவாழ்த்துக்கள் மென்மேலும் இந்த முயற்சி வெற்றிபெற\nப்ளாக்கர் தளமே எளிய வழியை தந்துள்ளது. //\nஇனி எளிதாக நீக்க முடியும் ..நன்றி நண்பா\nவீடியோ பதிவா போட்டு தாக்கிறீங்களே\nnavbarஐ நீக்கினாப் பிறகு ப்ளாக்கில் வைத்து gadget,postஐ edit செய்ய முடியாது பாஸ்\nநம்ம கிட்ட ப்ளாக் லாம் கிடையாதுங்னா\nஇருந்தாலும் வாசித்தேன். அறிந்து கொண்டேன் நன்றி \nசூப்பர் நண்பா வீடியோ போஸ்ட் எப்படி நண்பா வீடியோ உருவாக்குவது\nநீங்கள் உபயோகம் செய்யும் மென்பொருள் பெயர் என்ன\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129774", "date_download": "2020-04-05T02:43:27Z", "digest": "sha1:FNF4FJMZZ7QRVY27GQSWGCQUY5IND3YG", "length": 18682, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிதையில் அசடுவழிதல்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75 »\nபாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nதமிழ்க் கவிதைகள் எப்படியோ என் கவனத்திற்கு வருகின்றன, நேரடியாக அவற்றின் பெருக்கை நான் படிக்க நேர்வதில்லை. ஆனால் விரிந்த தேடல் கொண்ட நண்பர்களால் நாளும் என் கவனத்திற்கு கவிதைகள் வந்துகொண்டே இருக்கின்றன. சிறந்த எதையும் நான் தவறவிடுவதில்லை\nபடிக்கப் படிக்க பொதுவாக உருவாகும் மனநிலை என்பது தமிழ்க் கவிதையின் எல்லைச்சுருக்கம்தான். மிகக்குறுகிய ஓர் பேசுதளமே அதற்குள்ளது. காமம், இருத்தலின் அசௌகரியம் – அவ்வளவுதான். அதைப்பேசுவதற்காகக் கவிஞன் புனைந்துகொள்ளும் தன்னாளுமையும் மிகமிக குறுகலானது. அமைப்புக்கு வெளியே இருக்கும், விழுமியங்களில் நம்பிக்கையற்ற, தனிமையான, குடிகாரனான, ஆதரவு [குறிப்பாக பெண்களிடம்] தேடும் ஒருவன்.\nதமிழ் நவீனக் கவிதையின் படிமவெளியும் மிகச்சிறியது. தன்னைச்சார்ந்த அன்றாடநிகழ்வுகளைப் படிமமாக ஆக்க முயல்கிறார்கள். ஆனால் படிமங்கள் அந்தரத்திலிருந்து உருவாகா. அவற்றின் வேர்வெளி என்பது ஆழ்படிமங்கள் [archetype ] இவர்களிடமிருக்கும் ஆழ்படிமங்கள் நம் மரபின் விரிவில் இருந்து எழுவன அல்ல. மேலைமரபை அறியும் வாசிப்பும் இல்லை. ஆகவே பெரும்பாலும் ஏற்கனவே தமிழில் எழுதப்பட்ட கவிதைகளிலிருந்து வந்துசேரும் ஆழ்படிமங்களை தன்னிச்சையாக வைத்திருக்கிறார்கள். உதாரணம் சாத்தான் xகடவுள் என்னும் இருமை. அதையே சலிக்கச்சலிக்க சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.\nஆகவே மிக அரிதாகவே இன்றைய தமிழ்க்கவிதையில் ஒரு மின்னல் நிகழ்கிறது. அதை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அச்சூழலில்தான் இன்றைய சமூக ஊடகக் கவிதை என்னும் சுழலில் அவ்வப்போது சிக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆனால் கவிதைப் பெருக்கம் ஓர் எதிர்மறை அம்சம் என இன்று நான் நினைக்கவில்லை. அது ஒரு சமூக இயக்கம் என்றே கருதுகிறேன். போலச்செய்யும் கவிதைகள், கருத்துக்கவிதைகள் மற்றும் உணர்வுக்கவிதைகள் போன்றவை கவிதை என்னும் இயக்கத்தின் பெருக்கை கொண்டுசெல்பவை. அவை தேவை, அவற்றை இன்று நான் கடுமையாக எதிர்ப்பதில்லை. மாறாக அவ்வப்போது ரசிக்கிறேன்.\nஆனால் அடிக்கடி அசட்டுக்கவிதைகள் வந்து அறைந்து எரிச்சலை அளித்துவிடுகின்றன. அதன் ஒவ்வாமையைக் கடக்க கம்பனை எடுத்து அரைமணி நேரம் அகமொழியை கழுவிக்கொள்ளவேண்டும். சமீபகாலத்தில் வாசித்த அசட்டுத்தனங்களின் உச்சகட்டம் என்பது மனுஷ்யபுத்திரனின் இக்கவிதை. தமிழின் நூறாண்டு நவீனக் கவிதை வரலாற்றில் எழுதப்பட்ட ஆக அசட்டுத்தனமான கவிதை என இதை ஐயமின்றிச் சொல்வேன்.\nகவனிக்கவும், கீழ்மை என்று சொல்லவரவில்லை. கவிதையில் மேன்மை கீழ்மை என்று இல்லை. கீழ்மைக்கு அதற்கான இடம் உண்டு, ஏனென்றால் கீழ்மையும் உச்சம்கொண்டால் அதுவும் கவிதையின் sublime தான் என்பது நவீன விமர்சன நிலைபாடு. எதிர்நிலை, மீறல்நிலை , அதீதநிலை ஆகியவை கவிதையின் அழகுகளும்கூட. ஒழுக்கமின்மை மட்டுமல்ல அறமின்மையே கூட கவிதையின் பெருவெளிப்பாடாக ஆகும்.ரசிக்கும்படியான விடலைத்தனத்துக்குக்கூட கவிதையில் ஓர் இடம் உண்டு.ஆனால் அசட்டுத்தனம் கவிதைக்குரியது அல்ல. கவிதை என்பதே ஒரு கூர்நிலை ஏன்னும்போது இத்தகைய மொண்ணைத் தனத்தை அதனுடன் பொருத்திப் பார்க்கவே முடியாது.\n அடுத்த தலைமுறையின் வாழ்க்கைநோக்கு என்னவென்றே தெரியாமல் அதற்குள் நுழைவது. இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். இரண்டு பிளஸ்டூ மாணவர்கள் பேசிக்கொண்டால் டீக்கடையில் நின்று நமுட்டுச் சிரிப்பு சிரிப்பது. ‘என்ன படிக்குதுகளோ போங்க’ என விமர்சனம் வைப்பது. இது ஓர் எல்லை என்றால் ‘எனக்கெல்லாம் அப்டி என்ன வயசாச்சுன்னு நினைக்கிறீங்க”என்று அவர்களுக்குள்ளேயே சென்று அமர்ந்துகொள்வது இன்னொரு எல்லை.\nஆண்பெண் உறவுகள் தலைமுறை தோறும் மாறிக்கொண்டிருக்கின்றன. கல்வி, பணியிடச்சூழலின் மாறுபாடுகளின் விளைவு. வட்டாரக் கல��ச்சார மாறுபாடுகளின் விளைவு. இன்றைய ஆண்பெண் உறவில் இருக்கும் இயல்பான நட்பு என்பது சென்ற தலைமுறையில் சாத்தியமில்லை. அது கேரளப் பணிச்சூழலில் கல்விச்சூழலில் சென்ற தலைமுறையிலேயே உருவான ஒன்று. குறிப்பாக இடதுசாரிச் சூழலில். மனுஷ்யபுத்திரன் தமிழ்க்கவிதையிலுள்ள, வழக்கமான கத்திக்கத்தித் தீர்க்கும் கழுதைக்காமப் பார்வையுடன் அதை ‘கவிதை’ டெம்ப்ளேட்டில் அடுக்கி வைக்கிறார்.\nஐம்பதை அடுத்த வயதுகளில் இளங்கிழவர்கள் கண்ணைப்பறிக்கும் வண்ணத்தில் இறுக்கமான டி-ஷர்ட் அணிந்து, தலைச்சாயம் பூசி, கெட்டியான பௌடர்பூச்சுடன் சின்னப்பையன்களிடம் கெட்டவார்த்தை பேசி இளமையை நடிப்பதுபோல அருவருப்பூட்டும் அசட்டுத்தனம் கொண்டது இக்கவிதை. மனுஷ்யபுத்திரன் தமிழின் நவீனக்கவிதையில் முதன்மையான பெயர்களில் ஒன்று. இந்த வீழ்ச்சி குமட்டலை ஏற்படுத்துகிறது. அவர் இக்கருத்தை எப்படி எடுத்துக்கொள்வார் என்று தெரியும், ஆனால் அவரிடம் நவீனக்கவிதைவிமர்சகனின் குரல் என இந்த மதிப்பீடு சென்று சேர்ந்தாக வேண்டியிருக்கிறது.\n ஜெயமோகனின் 8 நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை\nப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும்\nஎண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–22\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\nஆடகம், தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்ப���ம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/11/blog-post_22.html", "date_download": "2020-04-05T03:18:25Z", "digest": "sha1:VOYDUCXJ4NKLZMJYBMWD7D2FPGWDPFIZ", "length": 16897, "nlines": 88, "source_domain": "www.thozhirkalam.com", "title": "ஏன் கொடுக்க வேண்டும் சேதாரம்?", "raw_content": "\nசீனா மட்டும் எப்படி பொருட்களை விலைகுறைவாக தயாரிக்க முடிகிறது\nஏன் கொடுக்க வேண்டும் சேதாரம்\nவெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு \"சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது\" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம் வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம் வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம் இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்\nசேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை\n16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்��ிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் \"ஒன்பதாயிரம் ரூபாய்\" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம் \"எதற்காக இந்த தெண்டம் பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்\" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...\nசில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...\nஉற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும் பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும் செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும் செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும் இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள் எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள் அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது பின்னர் ஏன் நாட்ட���ல் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான் பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான் ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான் ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான் மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...அல்லது திருத்தப் பட வேண்டும்.\ngold wastage செய்கூலி சேதாரம் தங்கம் நகை\n வெளிநாடுகளில் சேதாரத்திற்கு பணம் கொடுப்பதில்லை .\n வெளிநாடுகளில் எல்லாம் சேதாரம் கிடையாதா\nஅப்போ நம்ம தான் ஏமாந்துட்டோமா... :(\nநண்பரே நீங்கள் எழுதி இருக்கும் பதிவு தவறானது .\nமன்னிக்கவும் .KDM வகை நகைகள் செய்யும் போது சேதாரம் இல்லாமல் நகை வாங்க முடியாது .\nKDM வகை நகைகள் உதாரணமாக 91.6 % நகைகள் நீங்கள் வாங்கினால் நீங்கள் அதை உருக்கினாலும் அந்த தங்கம் அதே மச்சம் ,அதாவது 91.6 % ஆகவே இருக்கும் . ஆகவே அந்த நகையை உருவாக்க நீங்கள் சேதாரம் தனியாக தருகிறிர்கள் .ஏனென்றால் ஒரு நகையை உருவாக்க நகை செய்பவருக்கு நகை கடைகாரர் சேதாரம் தந்தாகவேண்டும் .\nஒரு நகை செய்யும் போது சேதாரம் ( கழிவு ) போகும் .அதாவது உ-தா பாலிஷ் செய்ய ,உருக்கும் போது ,நகை டிசைன்களுக்கு ,இப்படி ஆச்சாரிக்கும் சேதாரம் செலவாகும் .\nKDM அற்ற நகைகள் என்றால் நீங்கள் எந்த சேதாரமும் தர தேவை இல்லை .ஏனென்றால் நீங்கள் தங்கம் வாங்கும் பொழுது உதாரணமாக 91.6 % உள்ளது என்றால் அந்த தங்கம் உருக்கினால் சுமாராக 80 % மே இருக்கும் .\nஇது தான் KDM நகைகளுக்கும் KDM அற்ற நகைகளுக்கும் உள்ள வித்தியாசம் .\nஎந்த ஒரு பொருளும் உருவாக்கும் பொழுது கழிவு சென்றே தீரும் .\nஆச்சாரிக்கு சேதாரம் கொடுத்தது போக நகை கடைகாரார்கள் தங்கள் லாபத்தை நிர்ணயிப்பார்கள் .அதில் ஏற்றம் ,தாழ்வு வரலாம் .அந்த L லாபத்தில் நகை கடைகாரர் தனது வேலை ஆட்கள் சம்பளம் ,வரி ,கடை நிர்வாகம் எல்லாம் எடுத்தாக வேண்டும் .\nபின் குறிப்பு : நான் நகை கடைக்காரன் அல்ல .நகை தொழிலை நன்கு அறிந்தவன் .\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்��ிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/travel/study-says-travel-makes-human-beings-more-happier-than-their-wedding-day", "date_download": "2020-04-05T04:51:36Z", "digest": "sha1:47TMSMI3T4S25IJRIPCHNEGBOYHBIKKF", "length": 8906, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "திருமணநாள்.. கேட்ஜெட்ஸ்.. ஷாப்பிங்.. இவற்றை விடவும் பரவசமான `ஒன்று’! - அசத்தலான ஆய்வு முடிவுகள் | Study says travel makes human beings more happier than their wedding day", "raw_content": "\nதிருமணநாள்.. கேட்ஜெட்ஸ்.. ஷாப்பிங்.. இவற்றை விடவும் பரவசமான `ஒன்று’ - அசத்தலான ஆய்வு முடிவுகள்\nஉடற்பயிற்சி செய்யும்போது இந்த இரண்டு ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். புதிய விஷயங்களை அனுபவிக்கும் பயணமும் இந்த ஹார்மோன்களின் சுரப்புக்குக் காரணமாக அமைகிறது. இதனால்தான்..\nஏராளமான கனவுகள், எதிர்பார்ப்புகளுடன் வாழ்க்கைத் துணையின் கரம்பிடித்த தருணத்தை நினைத்து, இன்றும் வயிற்றில் பட்டாம்பூச்சி சுழலும் நினைவலைகளில் மூழ்கியிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அந்தத் திருமண நாளைவிட சந்தோஷம் தருவது பயணமே என்று கூறுகிறது ஓர் இணையம் நடத்திய ஆய்வு முடிவுகள். அதன் தொகுப்பு இதோ...\n1. 17 நாடுகளைச் சேர்ந்த 17,000 பேர்களிடம் ஓர் இணையம் நடத்திய ஆய்வில், திருமண நாளைவிடப் பயணமே உண்மையான மகிழ்ச்சியின் ரகசியம் என்று முடிவுகள் பதிவாகியுள்ளன.\n2. இந்த ஆய்வில் பங்குபெற்றவர்களில், 49 சதவிகிதம் பேர் தங்கள் திருமண நாளைவிட விடுமுறை நாள்களில் சந்தோஷமாக உணர்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.\n3. காதலி/காதலனோடு வெளியே செல்லும் முதல் நாளில் ஏற்படும் மகிழ்ச்சியைவிட, 45 சதவிகிதம் பேர் பயண நேரத்தில் மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கின்றனர் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\n4. ஏறக்குறைய 29 சதவிகிதம் பேர், பெற்றோராக இருப்பதைவிடப் பயண நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிலளித்துள்ளனர்.\n5. வித்தியாசப் பொருள்களை வாங்குவதைவிடவும் தொலைதூரப் புதிய இடங்களுக்குச் செல்வதே மகிழ்ச்சியளிப்பதாக 70 சதவிகிதம் பேர் என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.\n6. புதிய கேட்ஜெட்ஸ் மற்றும் ஆடைகளைத் தேடித்தேடி வாங்கும் மக்கள் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், 56 சதவிகிதம் பேர் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் ஷாப்பிங் செய்வதைத் தியாகம் செய்யவும் தயார் என்று பதிலளித்திருக்கின்றனர்.\n7. 48 சதவிகிதம் பேர், `பயணத்துக்காக வீட்டு மேம்பாட்டுத் திட்டங்களை ஒத்திவைப்பதற்கு கூடப் பொருட்படுத்த மாட்டோம்' என்று கூற���யுள்ளனர்.\n`ட்விட்டரில் டிரெண்டாகும் அந்தோனி ஹோய்ட்டின் ஃபெஸ்டிவல் பயணம்’ - என்ன ஸ்பெஷல் தெரியுமா\n8. எண்டார்பின்ஸ் மற்றும் ஆக்ஸிடோசின் ஆகிய ஹார்மோன்கள்தான் நம் வெவ்வேறு மனநிலைக்குக் காரணம். உடற்பயிற்சி செய்யும்போது இந்த இரண்டு ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். புதிய விஷயங்களை அனுபவிக்கும் பயணமும் இந்த ஹார்மோன்களின் சுரப்புக்குக் காரணமாக அமைகிறது. இதனால்தான் திருமண நாளைவிடப் பயணம் சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் தருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-04-05T02:26:55Z", "digest": "sha1:JEC23FHTEBA35OU4RYXNGHUCDDBPA6ND", "length": 7079, "nlines": 80, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "எளிய முறையில் சோன்பப்டி தயாரிக்கும் முறை | Tamil Serial Today-247", "raw_content": "\nஎளிய முறையில் சோன்பப்டி தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் சோன்பப்டி தயாரிக்கும் முறை\nகடலை மாவு – 1 1/2 கப்,\nமைதா – 1 1/2 கப்,\nபால் – 2 டேபிள் ஸ்பூன்,\nசர்க்கரை – 2 1/2 கப்,\nஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன்,\nதண்ணீர் – 1 1/2 கப்,\nபாலிதீன் ஷீட் – 1,\nநெய் – 250 கிராம்.\nஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மைதா மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி நன்கு சூடானதும், மெதுவாக அந்த மாவை போட்டு, லேசாக பொன்னிறத்தில் வரும் போது இறக்கி விடவும். பின் அதனை குளிர வைக்க வேண்டும்.\nஅதே சமயம், ஒரு வாணலியில் தண்ணீரை ஊற்றி, சர்க்கரை மற்றும் பாலை ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும். அந்த பாகு கெட்டியானதும் இறக்கி, அதனையும் குளிர வைக்க வேண்டும்.\nபின் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு, அதில் நெய்யை தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு குளிர வைத்துள்ள மாவை, சர்க்கரை பாகுவுடன் கரண்டியை வைத்து கிளற வேண்டும். அவ்வாறு கிளறும் போது நீளநீளமாக மாவானது சுருளும். அதுவும் குறைந்தது 1 இன்ச் நீளத்தில் இருக்குமாறு கிளற வேண்டும்.\nபின் அதனை அந்த தட்டில் ஊற்றி, அதன் மேல் ஏலக்காய் பவுடரைத் தூவி, குளிர வைக்க வேண்டும். பின்னர் அதனை சதுர வடிவத் துண்டுகளாக்கி, பாலிதீன் ஷீட்டில் வைத்து, அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவை வைத்து அலங்கரித்து, சுற்றி வைக்க வேண்டும். சூப்பரான சோன் பப்டி ரெடி\n5 நா���ில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் போகும்\nகுளிக்கும் முன் 15 நிமிடம் இதை தடவுங்கள் அடர்த்தியான முடி உறுதி\nஅடிவயிற்றில் தேங்கி உள்ள நாள்பட்ட கொழுப்பு கரைய,முடி அடர்த்தியா வளர\n5 நாளில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் போகும்\nகுளிக்கும் முன் 15 நிமிடம் இதை தடவுங்கள் அடர்த்தியான முடி உறுதி\nஅடிவயிற்றில் தேங்கி உள்ள நாள்பட்ட கொழுப்பு கரைய,முடி அடர்த்தியா வளர\n5 நாளில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் போகும்\nகுளிக்கும் முன் 15 நிமிடம் இதை தடவுங்கள் அடர்த்தியான முடி உறுதி\nஅடிவயிற்றில் தேங்கி உள்ள நாள்பட்ட கொழுப்பு கரைய,முடி அடர்த்தியா வளர\n5 நாளில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் போகும்\nகுளிக்கும் முன் 15 நிமிடம் இதை தடவுங்கள் அடர்த்தியான முடி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66730/Fate-Of-IPL-Can-Be-Decided-After-April-15-Kiren-Rijiju", "date_download": "2020-04-05T05:09:20Z", "digest": "sha1:7K5KQUDU6YIHGU27ORR44IV7E2RXH636", "length": 10233, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"ஐபிஎல் போட்டிகளின் தலைவிதி ஏப்ரல் 15-க்கு பின்பே தெரியும்\"- கிரண் ரிஜிஜூ | Fate Of IPL Can Be Decided After April 15 Kiren Rijiju | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n\"ஐபிஎல் போட்டிகளின் தலைவிதி ஏப்ரல் 15-க்கு பின்பே தெரியும்\"- கிரண் ரிஜிஜூ\nஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு பின்பே தெரிய வரும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் ஐபிஎல் மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கொரோனா அச்சம் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\n“வெளிநாட்டில் வச்சாவது ஐபிஎல் போட்டிகளை முழுசா நடத்துவோம்”: பிசிசிஐ புது பிளான்..\nஇந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் இந்தாண்டு ஜூலை, செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என்று செய்திகள் வெளியானது. மேலும் 13-ஆவது ஐபிஎல் தொடரின் ஒரு சுற்று இந்தியாவிலும், இரண்டாவது சுற்று வெளிநாட்டிலும் நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை குறைத்து நடத்தப்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக கூறியிருந்தார்.\nகொரோனாவால் ஐபிஎல் நடக்கவில்லை என்றால் தோனியின் நிலை என்ன ஆகும் \nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ \" ஏப்ரல் 15-ம் தேதிக்குப் பிறகு நிலைமைக்கு ஏற்ப புதிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை அரசாங்கம் கொண்டு வரும். ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைபோல பார்க்கிறது. ஆனால், நாம் இப்போது விளையாட்டை மட்டும் பார்க்கவில்லை குடிமக்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொள்ள வேண்டும். ஒரு போட்டி நடந்தால் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள். இந்த தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் விளையாட்டு துறைக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் மட்டுமானதல்ல, இது அனைவருக்குமானது\" என்றார்\nசென்னையில் 22-ஆம் தேதி ஹோட்டல்கள் அடைப்பு; தமிழகம் முழுவதும் கடைகள் மூடல்\nகொரோனா: விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட கார்த்திக் ஆர்யனுக்கு குவியும் பாராட்டு\n\"எல்லைகளைத் திறந்தால் மரணம் உறுதி\"- எடியூரப்பா காட்டம் \nதமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 5 ஆக உயர்வு\n: அரசு சார்பில் கையில் வைக்கப்பட்ட சீல் புண்ணாக மாறிய அவலம்\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு - நடிகை மீனா\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஇனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்... எப்படி \n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் 22-ஆம் தேதி ஹோட்டல்க��் அடைப்பு; தமிழகம் முழுவதும் கடைகள் மூடல்\nகொரோனா: விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட கார்த்திக் ஆர்யனுக்கு குவியும் பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/category/canada/", "date_download": "2020-04-05T03:06:33Z", "digest": "sha1:BBGHM2XVY7G2AI2ROQCFWOHQQ2PW3OYX", "length": 15551, "nlines": 149, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கனடா | vanakkamlondon", "raw_content": "\nUKயை வீட்டிலிலிருந்து வழி நடத்துவேன் என UK பிரதமர் தெரிவிப்பு\nUK பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று UK பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக…\nபிரித்தானியாவில் 250,000 தொண்டர்கள் தேவை | சுகாதரர அமைச்சு அறிவிப்பு\nபிரித்தானியாவில் புதிதாக அமைக்கப்படும் தற்காலிக வைத்தியசாலைக்கும் ஏனைய தடுப்பு நடவடிக்கைக்கும் மேலதிக சுகாதார சேவையாளர்கள் தேவைப்படுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் மற் ஹன்கூக் செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு…\nஇலண்டன் எக்ஸல்(EXCEL) மண்டபம் சிறப்பு வைத்தியசாலையாக மாறுகின்றது\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பிரித்தானிய தேசிய சுகாதார சேவைகள் துறை (NHS) புதிய தற்காலிக வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு ஆலோசித்து வருகின்றது. இலண்டனில் உள்ள எக்ஸல்…\nஇந்த 3 நாடுகளில் இருந்து வருவோருக்கு தடை.\nகனடா, கத்தார் மற்றும் பஹ்ரேன் நாடுகளிலிருந்து வருவோருக்கு இன்று (17) முதல் 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து…\nஆஸ்திரேலியாவில் நம்பிக்கையிழந்த அகதி குடும்பம்.\nஆஸ்திரேலியாவில் வாழ்க்கைகான கடும் போராட்டத்தை எதிர்கொண்டு அங்கு வாழ்வதற்கான நம்பிக்கையிழந்த பாலஸ்தீனிய அகதிகளுக்கு, கனடாவில் புதியதொரு வாழ்க்கை அமைந்திருக்கின்றது. கனடா…\nவிலா கருணா முதியோர் இல்லம் வழங்கும் போட்டிகள் – 2020\nதிருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களினால் நடாத்தப்படுகின்ற விலா கருணா முதியோர் இல்லம், இந்த வருடமும் சந்தியாராகம் கோல்டன் சூப்பர் சிங்கர் …\nகனடாவில் நடைபெறும் ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா | ஊடக அறிக்கை\nஎதிர்வரும் செப்டம்பர் மாதம் கனடாவில் நடைபெறவுள்ள ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா 2020 பற்றிய ஊடக அறிக்கையினை ஏற்பாட்டாளர்கள்…\nலைக்கா டீவியை இந்திய நிறுவனம் கொள்முதல்\nஉலகின் பிரமாண்ட ஐ பி தொலைக்காட்சி தளமான லைக்கா டீவியை இந்தியாவைச் சேர்ந்த YUPP டீவி கொள்முதல் செய்துள்ளது….\nபிரித்தானிய மக்கள் ஒன்றுபட்ட கண்டன ஆர்ப்பாட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து சிறிலங்கா ஜனாதிபதியின் பொறுப்புத் துறப்பு பிரித்தானிய மக்கள் ஒன்றுபட்ட கண்டன ஆர்ப்பாட்டம். நிலைமையின் முக்கியத்துவம்…\nபெஹிமோத் குறித்து அமெரிக்கா கவலை\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை பிரதம மந்திரி போரிஸ் ஜான்சனுடன் தொலைதொடர்பு நெட்வொர்க்குகளின் பாதுகாப்பு குறித்து விவாதித்தார், நாட்டின்…\nதேடப்படும் கடுமையான வன்முறையாளன் .\nஒருவரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். இவர் கனடாவின் ரொறன்டோ பொலிசாரால் தேடப்படுபவர் ரொறன்டோவைச் சேர்ந்த 34 வயதான பிரகாஸ்…\nஅவசரகால நிலை பிரகடனத்தை முன்வைத்தத்து கனடா…..\nகனடாவின் நியூபவுண்ட்லாந்து மாகாணத்தில் நேற்று முதல் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.இதனால் கனடாவின் நியூபவுண்ட்லாந்து (Newfoundland) மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,அதிகாரிகளின்…\nபிரித்தானியாவில் தமிழர் மரபுரிமை மாதம் | கிளிநொச்சி மக்கள் அமைப்பு ஆதரவு தெரிவிப்பு\nபிரித்தானியாவில் தமிழர் மரபுரிமை மாதமாக தை திங்களை பிரகடனப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகின்றது. இன்று பிரித்தானியாவின் தலைநகரில் தொடக்க விழா இடம்பெறுகின்றது. விவசாயிகள் பெருமளவில்…\nமனிதனுக்காய் பால் கொடுத்து மனிதனுக்காய் தோள்(ல்) கொடுத்து மனிதனுக்காய் தனைக் கொடுத்து மாண்டு போவது மாடு…\nமஞ்சளும் குங்குமமும் கலை கட்டியதே வானமும் அதைக்கண்டு மழையாய் கொட்டியதே நெற்கதிர் பூத்துக்குலுங்க கதிரவன் கண்சிமிட்ட கரும்பும் பொங்கற்பானையும் பந்தமும்…\nவெடித்துக்கிளம்பும் அணையாநெருப்பு | சினம்கொள் | திரை விமர்சனம் | சுப்ரம் சுரேஷ்\n. ஈழத் திரையுலகில் “சினம்கொள்” திரைப்படம் ஒரு புதிய செய்தியை சொல்ல முனைகின்றது. ஈழத்தமிழர் மத்தியில் இத்திரைப்படம் ஏன் கவனத்தைப்பெற்றது\nகனடா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்சியில் உள்ளனர் . அந்நாட்டின் மேற்கு கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக…\nசண்டிலிப்பாய் சண்முகம் | சிறுகதை | பொன் குலேந்திரன்\nஇலச்சை கெட்ட மரம் என்றழ��க்கப்படும் சண்டிக் கீரை மரம், பெரிய இலைகளைக் கொண்ட ஒரு அரிய வகை மரமாகும். இதன்…\nஒன்ராறியோ வாகன சாரதிகளுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டம்\nஎதிர்வரும் ஆண்டிலிருந்து மின்சார கார்களுக்காக நியமிக்கப்பட்ட இடங்களில், பெட்ரோலியத்தால் இயங்கும் வாகனங்களை நிறுத்தும் ஒன்ராறியோ வாகன சாரதிகளுக்கு அபராதம் விதிக்கும் …\nஉலகின் முதல் மின்சார விமானத்தை அறிமுகம் செய்தது கனடா..\nமுழுவதும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் (electric-powered seaplane) கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வான்கூவரைச் சேர்ந்த ஹார்பர்…\nகனடாவில் உள்ள நோர்த் யார்க் எனுமிடத்தில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் மூன்று பேர்…\nவணக்கம் London on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nDr.M.Jothilakshmi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nஜட்ஜ்மென்ட் சிவா. on இரண்டே நாட்களில் உங்களை பிடித்த இருமல் சுகமாக…\nஜட்ஜ்மென்ட் சிவா. on கத்தரிக்காய் எல்லோரும் எப்போதும் சாப்பாட்டுக்கு எடுக்கலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/anushka-to-marry-a-divorced-director-leaked-news/c76339-w2906-cid470915-s11039.htm", "date_download": "2020-04-05T02:43:39Z", "digest": "sha1:EMGN26NMFDTHOLVCN6V6SKAU2UOZJYNE", "length": 4012, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "விவாகரத்தான இயக்குனரை மணக்கும் அனுஷ்கா? - கசிந்த செய்தி", "raw_content": "\nவிவாகரத்தான இயக்குனரை மணக்கும் அனுஷ்கா\nசில வருடங்களுக்கு முன் வரை தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் அனுஷ்கா. தெலுங்கில் சைஸ் ஜீரோ (தமிழில் இஞ்சி இடுப்பழகி) படத்தில் உடலின் எடையை கூட்டினார். அதன்பின் உடல் எடையை அவரால் குறைக்க முடியவில்லை.\nஎனவே, திரைப்படங்களில் நடிக்கவில்லை. அதைத் தொடர்ந்து முன்னணி நடிகையின் இடத்தை இழந்தார். ரசிகர்கள் அவரை கடைசியாக பாகுபலியில் பார்த்ததோடு சரி. மேலும், பாகுபலி நாயகன் பிரபாஸை அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தது. ஆனால் இருவருமே அதை உறுதி செய்யவில்லை.\nஇந்நிலையில், சைஸ் ஜீரோ படத்தின் இயக்குனர் பிரகாஷ் கோவலமுடியை திருமணம் செய்யவிருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு ���ருகின்றனர். பிரகாஷ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். ஆனாலும், அவர்கள் இருவர்கள் யாரேனும் ஒருவர் கூறினால் மட்டுமே இது உண்மையா அல்லது வதந்தியா என்பது தெரியவரும்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/", "date_download": "2020-04-05T03:50:45Z", "digest": "sha1:I2KX5VHSGFTU6TO2RDMZTPAY6A4CEJTC", "length": 12205, "nlines": 87, "source_domain": "maatram.org", "title": "Maatram – Journalism for Citizens", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஒரு கேள்வி, இரு மனிதர்கள், ஒரே வலி\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\nநீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை\nபடத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்\nஒரு கேள்வி, இரு மனிதர்கள், ஒரே வலி\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\nநீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை\nபடத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்\nஉலகளாவிய தொற்று தருணத்தில் வழங்கப்பட்டுள்ள நீதி\nபட மூலம், Groundviews “காசநோய் பற்றி வைத்தியர்கள் கூறுவது இங்கே பொருந்துகின்றது. ஆரம்பத்திலேயே அந்த நோயினைக் குணப்படுத்துவது இலகுவானது. ஆனால், நோயினைக் கண்டுபிடிப்பதுதான் கடினமானது. காலம் செல்லச்செல்ல நோயினைக் கண்டுபிடிப்பது இலகுவானதாக மாறிவிடுகின்றது. ஆனால், ஆரம்பத்திலேயே நோயினைக் கண்டுபிடித்துச் சிகிச்சையளிக்காததால் நோயினைச் சுகப்படுத்துவதோ கடினமானதாக…\nபட மூலம், @PARLNetworkSL மனிதர்களின் இருத்தலின் நிலையாமையை அறிவித்த பல சிந்தனைப் பள்ளிகளும், தத்துவ மரபுகளும் பசியை `பிணி` என்று விழித்தன. அவை சார்ந்து எழுந்த இலக்கியங்கள் பசிப்பிணியைத் தீர்ப்பது மேலான அறவாழ்வாக தம் அன்றாடத்துடன் இணைத்துக்கொண்டன. உலகம் முழுவதும் எழுந்த மகத்தான இலக்கியங்கள்…\nபட மூலம், NEWSCIENTIST தொற்றுநோய்கள் மக்களை திடீர் என முன்னெச்சரிக்கையின்றி தாக்கும் எப்போதாவது இடம்பெறும் சம்பவங்கள் இல்லை, மாறாக ஒவ்வொரு சமூகமும் தனது சொந்த பலவீனங்களை உருவாக்கிக்கொள்கின்றது. அது குறித்து கற்பது சமூகத்தின் கட்டமைப்பை கற்பதாக அமையும். அதன் வாழ்க்கை தரம் மற்றும் அரசியல்…\nசிறைச்சாலைகளில் கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்காகக் கைதிகளை விடுதலைசெய்தல்\n26 மார்ச் 2020 அதிமேதகு கோட்டபா ராஜபக்‌ஷ, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி கௌரவ ஜயந்த ஜயசூரிய, பிரதம நீதியரசர், நீதிசேவைகள் ஆணைக்குழவின் தலைவர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா, நீதி அமைச்சர் திரு. டி.எம்.ஜே.டபிள்யூ. தென்னக்கோன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்…\nகொரோனா வைரஸ் தொற்றுநோய், அதன் தாக்கங்கள் மற்றும் நீங்கள் என்ன உதவி செய்யலாம்\nபட மூலம், THE ECONOMIST (சஷிக்கா பண்டார), Shashika Bandara is an Associate in Research at the Duke Global Health Institute. He tweets at @shashikaLB. புதிய கொரோனா வைரசினால் உருவாகியுள்ள உலகளாவிய நோய் தொற்று காரணமாக முன்னொருபோதும் ஏற்பட்டிராத அழிவுகள் குறித்து வெளிவரும்…\nகொவிட்-19: உலகமயமாதலும் உள்நாட்டு நிலவரங்களுக்கு ஏற்ப விவகாரங்களைக் கையாளுதலும்\nபட மூலம், The Atlantic கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் சுகாதார, பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் சுகாதார குறிகாட்டிகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பதை உன்னிப்பாக அவதானித்த வண்ணமுள்ளனர். அதேவேளை இன்னொரு வர்க்கத்தினர் பங்குசந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அதிர்வுகள் குறித்து…\n[COVID19] கொவிட் 19: நாங்கள் தயாரா\nபட மூலம், AsianReview “வாழ்க்கையில் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அவற்றைப் புரிந்துகொள்வதே தேவையாகும். அதனைச் சரியாகப் புரிந்துகொண்டால் அச்சம் குறையும்’’ – மேரி கியூரி. வீர சிங்களப் பிள்ளைகள் அண்மையில் கொரோனா நோய் தடுப்புக்காக அமைக்க திட்டமிடப்பட்டிருந்த தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து…\nஇராணுவ ஆட்சியை நோக்கிச் செல்லும் நாடு\nபட மூலம், The Economist பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் உறுதிமொழியை பொய்யாக்கிவிட்டு சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுப்பது தொடர்பான செய்தி பரவத்தொடங்கியபோதே எதிர்ப்பும் வெளியிடப்பட்டது. சுங்க…\nபாரத தேசத்தை சின்னாபின்னமாக்கும் இந்துத்துவ மேலாதிக்க சிந்தனை\nபட மூலம், DNAIndia, (குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவானவர்கள் மேற்கொண்ட வன்முறை நடவடிக்கையினால் கொல்லப்பட்ட 31 வயதான மொஹமட் முதாஸிரின் இறுதிச் சடங்கு). 1940களில் பாரதம் இரு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை இரண்டு பேர் ஆதரித்தார்கள். ஒருவர் பாகிஸ்தானின் ஸ்தாபகர் மொஹம்மட்…\nபடங்கள் மூலம், IFFR றொட்டர்டாமில் (Rotterdam- The Netherlands) ஒவ்வொரு வருடமும் சர்வதேச திரைப்பட விழா நிகழ்கிறது. பல வருடங்களாகப் போவதற்கான சூழ்நிலை கிடைக்கவில்லை. இவ்வருடம் அது சாத்தியமானதால் எப்படத்திற்குப் போகலாம் எனத் தேடிய பொழுது நெறியாளர் பிரசன்ன விதானகே அவர்களின் திரைப்படமான “காடி-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=30", "date_download": "2020-04-05T03:46:47Z", "digest": "sha1:ACMREGY4XSGSDZVZDUFCPB7OTJM4VIBS", "length": 2236, "nlines": 37, "source_domain": "maatram.org", "title": "Prof Daya Somasundaram – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகட்டுரை, கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nசுதந்திரமாகச் சிந்திப்போம்; ராஜனியைப் போல்…\nபடம் | Dbsjeyaraj “பல ஆண்டுகளுக்கும் மேலாக, துப்பாக்கியின் நீண்டதொரு நிழலின்கீழ், எந்தவிதமான அர்த்தமோ நோக்கமோ இல்லாமல், சகல முனைகளிலிருந்தும் எழும் வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகுந்த ஆதங்கத்துடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் ஒதுங்கி நின்று இவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-05T04:11:01Z", "digest": "sha1:6IHK6MO6JY6R6A5Y4G7CGUO7OTFJKHXR", "length": 6584, "nlines": 63, "source_domain": "rajeshlingadurai.com", "title": "அரசியல் – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nதனது வாழ்நாளில் அன்றுதான் கடைசிநாள் என்பதை உணராமல் அவன் நாட்டியத்தைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தான். அவன் ரசிப்பது நாட்டியத்தையா அல்லது நடன மங்கைகளையா என்ற கோபம் அவன் மனைவிக்கு. தனிமையில் இருந்திருந்தால் தவறைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கலாம். ஆனால் நாடாளும் அரசனை அவை முன்னிலையில் எவ்வாறு கடிந்துகொள்வது தான் கோபத்திலிருக்கிறேன் என்றுணர்த்த விருட்டென்று எழுந்து சென்றாள் அவள். கோப்பெருந்தேவி கோபப்பெருந்தேவி ஆனாள். அவள் விருட்டென்று போனதும் சுருக்கென்று புத்தியில் உரைத்தது அவனுக்கு. இல்லாளின் உள்ளம் குளிரச்செய்யும் வழியறியாது அரியணை என்னும்…\nநீர் மூலம் ரிஷிமூலம், நதிமூலம் இரண்டும் கேட்கக் கூடாதென்று சொல்வார்கள். வேறு வழியில்லை நாம் இப்போது கேட்டுதான் ஆகவேண்டும். நமது பூமியை செயற்கைக்கோளிலிருந்து பார்த்தால் பூமியில் எங்கும் நீர் நிறைந்திருப்பது போலதான் தோன்றும். அது உண்மைதான். ஆனால் அது கடல் நீர், அள்ளிப்பருகினால் வாய் ஓரங்கட்டும். கடல் நீரையும் சேர்த்து நமது பூமியில் உள்ள மொத்த நீரின் அளவை விஞ்ஞானிகள் விஜயகாந்த் போல புள்ளிவிவரமாக பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அந்த புள்ளிவிவரத்தை சற்று பார்க்கலாம். நமது பூமிப்பந்தில் ஒட்டிக்கொண்டிருக்கும்…\nகற்பாறையின் மேல் தூவப்பட்ட விதை\nகற்பாறையின் மேல் தூவப்பட்ட விதை நான். பருவமழைக்குக் காத்திருந்து பயனில்லை. என் வேர்கள் பாறையைத் துளைத்தாக வேண்டும்.\nநான் மதச்சார்பற்றவன் அதற்கு எம்மதமும் சம்மதம் என்று அர்த்தமல்ல. எம்மதமும் சம்மதமில்லை என்று அர்த்தம்.\nசங்கேதம் சில வார்த்தைகளோ, சொற்றொடரோ பெரும்பாலான மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள். தமிழில் அதனை சங்கேதம் என்பார்கள். அது பொதுவாக ராணுவத் தகவல்களை மர்மமாக வைக்க உதவும். அதுபோன்ற மர்மங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு சங்கேதம் உண்டென்றால் அது திராவிடம்தான். எங்கோ விழுந்த சில முடிச்சுகள் ஒரு நூற்கண்டையே குழப்பிவிடுவது போல, வரலாற்றில் சில முடிச்சுகள், உண்மையைத் திரித்து, மறைத்து விடுவதுண்டு. இது திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டாயம் பொருந்தும். அதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-04-05T04:23:10Z", "digest": "sha1:7Y3PIIVXLZAH7B5F4N6S6JZNVATZ7SWR", "length": 8863, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பயண உதவித்தொகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பயண ���தவித்தொகை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை\nதங்குமிட உதவிக்கு இங்கு விண்ணப்பிக்கவும்\nதமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 28, 29 ஆகிய நாட்களில் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறும். இதற்கான பயண உதவித்தொகை வேண்டுவோர் தங்கள் விக்கிப்பீடியா பயனர் கணக்கை மட்டும் கீழே தரலாம். விருப்பம் உள்ள அனைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ள அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றாலும், விக்கிமீடியா மற்றும் இதர அமைப்புகளிடம் இருந்து திரட்டும் பணம் சரியான முறையில் செலவு செய்யப்படுகிறது என்று கணக்கு காட்டுவதற்கான பொறுப்புடைமையும் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பயனரின் நிதித் தேவை (மாணவர், ஓய்வு பெற்றோர், இல்லத்தரசி போன்றோர்), விக்கிப்பீடியா பங்களிப்புகள் அடிப்படையில் உதவித் தொகை பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர். கூடுதல் விண்ணப்பங்கள் வரும் நிலையில் அனைவருக்கும் உதவ முனைந்து வருகிறோம்.\n12 பேருக்கான பயண உதவித் தொகை உறுதி. இரண்டாம் வகுப்பு இரயில் கட்டணம் அல்லது தனியார் / அரசு பேருந்துக் கட்டணம் மற்றும் சென்னை, உள்ளூர் போக்குவரத்துச் செலவுகளையும் கணக்கில் கொண்டு ஒருவருக்கு இந்திய ரூபாய் 1200/- ஆகக் கூடுதலான உதவித் தொகையாகத் தரப்படும்.\nஎம் ஆர் கமல் பாபு 9366666800\n2 பேருக்கான பயண உதவித் தொகை உறுதி. விசா, விமானச் சீட்டு, உள்ளூர் / சென்னையில் விமான நிலையத்தில் இருந்து போக்குவரத்து ஆகிய செலவுகளை முன்னிட்டு ஒருவருக்கு இந்திய ரூபாய் 15000/- வரை உதவித் தொகையாக வழங்கப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2013, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/contacts-us/", "date_download": "2020-04-05T03:18:08Z", "digest": "sha1:U3LOGE3IXFM6GSCJDMUAAVGO3MA4S57X", "length": 2638, "nlines": 58, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "Contacts Us - tamil.sportzwiki.com", "raw_content": "\nஎனக்கு பிடித்த வர்ணனையாளர்கள் இவர்கள் தான்; கோஹ்லி ஓபன் டாக் \n2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் யுவர���ஜ் சிங் இடத்தில் தோனி களமிறங்கியதற்கு இது தான் காரணம்; சுரேஷ் ரெய்னா ஓபன் டாக் \nபணத்தை விட இது தான் முக்கியம்; ரசிகர்களின் மனதை வென்ற சுரேஷ் ரெய்னா \nதுவக்க வீரராக மாறியது இப்படி தான்; ரகசியத்தை உடைத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர் \nவாண்டடாக வந்து அசிங்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் அணி; வச்சு செய்யும் இந்திய ரசிகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/mar/14/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-3380820.html", "date_download": "2020-04-05T04:06:44Z", "digest": "sha1:R5H2BMGZGE6GBKJ5K6SLXV65TE756UKH", "length": 9515, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொக்கிரகுளத்தில் பழுதடைந்த ஆழ்துளை குழாய்களால் மக்கள் அவதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n04 ஏப்ரல் 2020 சனிக்கிழமை 12:09:13 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகொக்கிரகுளத்தில் பழுதடைந்த ஆழ்துளை குழாய்களால் மக்கள் அவதி\nதிருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட கொக்கிரகுளம் பகுதியில் ஆழ்துளை குழாய்கள் பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.\nதிருநெல்வேலி மாநகராட்சியின் 8 ஆவது வாா்டுக்குள்பட்ட கொக்கிரகுளத்தில் 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தாமிரவருணி கரையோரம் உள்ள பகுதியென்றாலும், இங்கு கடும்குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தினமும் அரை மணி நேரம் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கிடைப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறாா்கள். இதுதவிர இப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாய்கள் பழுதாகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் சீரமைக்கப்படாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் தாமிரவருணி ஆற்றில் இருந்து தண்ணீா் எடுத்து வரும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனா்.\nஇதுகுறித்து கொக்கிரகுளம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறியது: கொக்கிரகுளம் பகுதி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே அமைந்துள்ளது. சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். இந்தப் பகுதியில் ப��துமக்களின் குடிநீா் மற்றும் தண்ணீா் தேவைகளை போக்குவதற்காக ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் குடிநீா் தொட்டிகள் அமைத்து பொதுமக்களுக்கு தண்ணீா் வழங்கப்பட்டு வருகின்றது.\nநச்சினாா்க்கினியா் தெரு, பரிமேலழகா் தெரு உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறுகள் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளன. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேயா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் யாரும் இல்லாமல் இருப்பதால் யாரிடம் சென்று புகாா் அளிப்பது என்று தெரியவில்லை. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.\nஊரடங்கு உத்தரவு - 11வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 11வது நாள்\nகரோனா தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு\nசென்னைக்கு ரயில் மூலம் வந்த நிவாரண பொருட்கள்\nரேஷன் கடைகளில் நிவாரண நிதி\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/corona-virus-baby-treatment.html", "date_download": "2020-04-05T02:43:35Z", "digest": "sha1:4ZLA3X7Z3EB4YUMWBTB743U2KSIJIO7F", "length": 15321, "nlines": 146, "source_domain": "youturn.in", "title": "கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையா ? - You Turn", "raw_content": "WHO-வின் ஊரடங்கு கால நெறிமுறை என வைரலாகும் தகவல் உண்மையா \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nஉணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ \nமுஸ்லீம் வியாபாரி பழத்தை எச்சில் செய்வதாக வைரலாகும் வீடியோ| எங்கு நிகழ்ந்தது \nமுஸ்லீம்கள் தும்மல் மூலம் கொரோனாவை பரப்புவதாக வதந்தி வீடியோ \nமருத்துவர்களை தாக்கும் மக்களின் வைரல் வீடியோ| எங்கு நடந்தது \nஇத்தாலி நாட்டின் மக்கள் பணத்தினை வீதிகளில் வீசி சென்றார்களா \nகோவாவில் மக்கள் வெளியே வருவதை தடுக்க போலீசின் முயற்சியா \nபா���்டி வைத்தியத்தில் கொரோனா மாத்திரையா \nகொரோனா நிதியாக விப்ரோ நிறுவனர் 50,000 கோடி அளித்தாரா \nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையா \nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தை, நாம் ஆண்டவரிடத்தில் பிரார்த்தனை செய்வோம்.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் மேலோங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்த வீடியோக்கள், ஆடியோக்களே சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், அது குறித்த தகவல்களே பகிரப்படுகிறது.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தை என மருத்துவமனையில் சுவாசக் குழாய் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் குழந்தையின் வீடியோ முகநூல் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது. பலரும் அக்குழந்தையின் நிலைக்கு வருத்தம் தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர்.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தை என பரப்பப்படும் வீடியோவில் இருக்கும் குழந்தை யார், எந்த நாட்டுக் குழந்தை, செய்தி தரவுகள் உள்ளிட்ட விவரங்கள் ஏதும் அளிக்கவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஆண்டவரிடத்தில் பிராத்தனை செய்யுங்கள் என்று மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\nவைரலாகும் குழந்தை வீடியோவில் நம்பகத்தன்மை இல்லாத காரணத்தினால் அக்குழந்தையின் வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் 2019 அக்டோபர் மாதம் 30-ம் தேதி பதிவு செய்யப்பட்ட முகநூல் பதிவு கிடைத்து., அதில், குழந்தையின் நிலையை குணப்படுத்த கடவுளிடம் வேண்டப்பட்டு பதிவாகி இருக்கிறது. எனினும் அந்த வீடியோ பதிவு முகநூலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.\nசீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா வரை தாக்குதல் 2019 டிசம்பர் மாதத்தில் இருந்தே தொடங்கி உள்ளது. வைரல் குழந்தையின் வீடியோ அதற்கு முன்பே பரவி உள்ளது. எனினும், குழந்தை குறித்த பிற பதிவுகளோ, விவரங்களோ கிடைக்கவில்லை.\nகொரோனா வைரசால் குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என கூறி விட முடியாது. பிப்ரவரி 2-ம் தேதி வுஹானில் பிறந்த 30 மணி நேரமே ஆன குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக பிபிச�� செய்தியில் வெளியாகி இருக்கிறது. குழந்தை பிறப்பதற்கு முன்பே தாய்க்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nதெற்கு கரோலினாவில் 7 மாதக் குழந்தைக்கும், மரியாலேண்ட் பகுதியில் 10 மாதக் குழந்தைக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக சிகிச்சை பெறும் குழந்தையின் பழைய வீடியோவை வைத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தை என தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.\nYouturn கடந்த மூன்றாண்டுகளாக உண்மைகண்டறிதல் பணியை செய்கிறது. இதற்கு உங்கள் துணையும் அவசியமாகிறது. அதற்கு நீங்கள் உறுப்பினர் சேர்க்கை மூலம் அதை சாத்தியமாக்கலாம். உறுப்பினர்களுக்கு சில சலுகையும் சிறப்புத்திட்டமும் உண்டு. சேர்ந்து எங்கள் பணியை நம் பணியாக மாற்றி மக்களின் ஊடகமாய் நாம் இருக்க வழி செய்யுங்கள்\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nWHO-வின் ஊரடங்கு கால நெறிமுறை என வைரலாகும் தகவல் உண்மையா \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nஉணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ \nமுஸ்லீம் வியாபாரி பழத்தை எச்சில் செய்வதாக வைரலாகும் வீடியோ| எங்கு நிகழ்ந்தது \nமுஸ்லீம்கள் தும்மல் மூலம் கொரோனாவை பரப்புவதாக வதந்தி வீடியோ \nமருத்துவர்களை தாக்கும் மக்களின் வைரல் வீடியோ| எங்கு நடந்தது \nஏழை மாணவர்களின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை எண்கள் \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nசவூதியில் 6 பள்ளி மாணவிகளின் தலை வெட்டப்பட்டதா \nஇந்தியாவில் ஊரடங்கு உத்தரவின் பின்னணி காரணம் உண்மையா \nஏப்ரல் 5-ம் தேதி இரவு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள்-மின்சார வாரியம்.\nWHO-வின் ஊரடங்கு கால நெறிமுறை என வைரலாகும் தகவல் உண்மையா \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nஉணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ \nமுஸ்லீம் வியாபாரி பழத்தை எச்சில் செய்வதாக வைரலாகும் வீடியோ| எங்கு நிகழ்ந்தது \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nWHO-வின் ஊரடங்கு கால நெறிமுறை என வைரலாகும் தகவல் உண்மையா \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nஉணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ \nமுஸ்லீம் வியாபாரி பழத்தை எச்சில் செய்வதாக வைரலாகும் வீடியோ| எங்கு நிகழ்ந்தது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/eritrea-multiple-wives.html", "date_download": "2020-04-05T03:25:11Z", "digest": "sha1:Y7IUC6CDFKNR4OVXMVOPS352P3V5E32G", "length": 16329, "nlines": 148, "source_domain": "youturn.in", "title": "எரித்ரியாவில் ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்ய சட்டமா ? - You Turn", "raw_content": "WHO-வின் ஊரடங்கு கால நெறிமுறை என வைரலாகும் தகவல் உண்மையா \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nஉணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ \nமுஸ்லீம் வியாபாரி பழத்தை எச்சில் செய்வதாக வைரலாகும் வீடியோ| எங்கு நிகழ்ந்தது \nமுஸ்லீம்கள் தும்மல் மூலம் கொரோனாவை பரப்புவதாக வதந்தி வீடியோ \nமருத்துவர்களை தாக்கும் மக்களின் வைரல் வீடியோ| எங்கு நடந்தது \nஇத்தாலி நாட்டின் மக்கள் பணத்தினை வீதிகளில் வீசி சென்றார்களா \nகோவாவில் மக்கள் வெளியே வருவதை தடுக்க போலீசின் முயற்சியா \nபாட்டி வைத்தியத்தில் கொரோனா மாத்திரையா \nகொரோனா நிதியாக விப்ரோ நிறுவனர் 50,000 கோடி அளித்தாரா \nஎரித்ரியாவில் ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்ய சட்டமா \nஆண்கள் கட்டாயம் 2 திருமணம் செய்ய வேண்டும். எரித்ரியா நாட்டில் விசித்திர சட்டம்.\nசெங்கடல் அருகே அமைந்துள்ள வடகிழக்கு ஆப்ரிக்க நாடான எரித்ரியாவில் உள்ள ஆண்கள் கட்டாயம் 2 பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாக தமிழ் செய்தித்தாளில் வெளியான பகுதியை காண நேரிட்டது. அதையடுத்து, தமிழில் வெளியான செய்திகள் குறித்து ஆராய்ந்து பார்த்த பொழுது 2018 ஜனவரி மாதம் பெரும்பாலான முன்னணி செய்தி இணையதளங்களில் இச்செய்தி வெளியாகி இருக்கிறது.\nஎரித்ரியா நாட்டு ஆண்கள் 2 பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு காரணம் என செய்திகளில் வெளியாகியது, ” அந்நாட்டில் அடிக்கடி போர்களை சந்தித்து வருவதால் அங்கு ஆண்களின் எண்ணிக்கை வெக��வாக குறைந்துவிட்டது. அதேநேரத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக உள்ளது. பல பெண்கள் திருமணமாகாமலேயே காலத்தை தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் எரித்ரியா நாட்டில் ஆண்கள் அனைவரும் 2 திருமணம் கட்டாயம் செய்ய வேண்டும், அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என புதிய சட்டம் கொண்டு வந்துள்ளதாக ” கூறப்பட்டுள்ளது.\nஎரித்ரியா நாட்டின் புதிய சட்டம் குறித்து தேடிய பொழுது, 2016-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி பிபிசி செய்தியில் ” The polygamy hoax that spread from Iraq to Eritrea ” என்ற தலைப்பில் பலதார திருமணம் எனும் வதந்தி ஈராக்கில் இருந்து எரித்ரியா நாடு வரை பரவி உள்ளதாக வெளியான கட்டுரை கிடைத்தது.\n” எரித்ரியாவில் உள்ள ஆண்கள் குறைந்தது இரண்டு பெண்களை திருமணம் செய்ய சட்டப்படி கடமைப்பட்டு உள்ளார்கள் என்ற தவறான வதந்தி இந்த வாரத்தில் வைரலாகியது. ஆனால், இது ஒரு வதந்தி. இது இன்றுவரை குறைந்தது நான்கு நாடுகளைத் தாக்கியுள்ளது. தற்பொழுது இக்கதையை நேரடியாக எதிர்கொள்வதில் எரித்ரிய அரசாங்கம் போராடி வருகிறது, அது தொடர்பாக வைரலாகும் ஆவணத்தையும் போலியானது என நிராகரித்ததோடு கிழக்கி ஆப்ரிக்க தேசத்தில் பல திருமணங்கள் செய்வது சட்டவிரோதமானது என்பதையும் விளக்கி உள்ளது ” என வெளியாகி இருக்கிறது.\nஎரித்ரியா ஆண்கள் 2 பெண்களை திருமணம் செய்வது கட்டாயம் என பரவிய போலியான ஆவணத்தையும் வெளியிட்டு உள்ளனர். இந்த வந்ததியை உண்மை என நினைத்து பல நாடுகளில் உள்ள முன்னணி செய்தி தளங்கள் வெளியிட்டு உள்ளனர்.\n2016-ம் ஆண்டிலேயே எரித்ரியா அரசாங்கம், தங்கள் நாட்டில் ஆண்கள் கட்டாயம் 2 பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என சட்டம் இயற்றியதாக பரவிய வரும் வதந்திக்கு மறுப்பு தெரிவித்து பிபிசி-க்கு விளக்கம் அளித்து உள்ளது. ஆனால், 2 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அந்த வதந்தி செய்தியாக வெளியாகி இருக்கிறது. மேலும், இது தொடர்ந்து வைரலாகிக் கொண்டே இருக்கிறது.\nநம் தேடலில் இருந்து, எரித்ரியா நாட்டில் உள்ள ஆண்கள் கட்டாயம் 2 பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என செய்திகள், சமூக ஊடகங்களில் வெளியான தகவல் முற்றிலும் வதந்தியே. இந்த வதந்தி ஈராக் நாட்டில் தொடங்கி பல நாடுகளுக்கு பரவி உள்ளது.\nYouturn கடந்த மூன்ற���ண்டுகளாக உண்மைகண்டறிதல் பணியை செய்கிறது. இதற்கு உங்கள் துணையும் அவசியமாகிறது. அதற்கு நீங்கள் உறுப்பினர் சேர்க்கை மூலம் அதை சாத்தியமாக்கலாம். உறுப்பினர்களுக்கு சில சலுகையும் சிறப்புத்திட்டமும் உண்டு. சேர்ந்து எங்கள் பணியை நம் பணியாக மாற்றி மக்களின் ஊடகமாய் நாம் இருக்க வழி செய்யுங்கள்\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nWHO-வின் ஊரடங்கு கால நெறிமுறை என வைரலாகும் தகவல் உண்மையா \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nஉணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ \nமுஸ்லீம் வியாபாரி பழத்தை எச்சில் செய்வதாக வைரலாகும் வீடியோ| எங்கு நிகழ்ந்தது \nமுஸ்லீம்கள் தும்மல் மூலம் கொரோனாவை பரப்புவதாக வதந்தி வீடியோ \nமருத்துவர்களை தாக்கும் மக்களின் வைரல் வீடியோ| எங்கு நடந்தது \nமக்களை காப்பாற்ற பரிசலில் செல்லும் பாஜக எம்எல்ஏ | காமெடியான வைரல் வீடியோ \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nசவூதியில் 6 பள்ளி மாணவிகளின் தலை வெட்டப்பட்டதா \nஇந்தியாவில் ஊரடங்கு உத்தரவின் பின்னணி காரணம் உண்மையா \nஏப்ரல் 5-ம் தேதி இரவு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள்-மின்சார வாரியம்.\nWHO-வின் ஊரடங்கு கால நெறிமுறை என வைரலாகும் தகவல் உண்மையா \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nஉணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ \nமுஸ்லீம் வியாபாரி பழத்தை எச்சில் செய்வதாக வைரலாகும் வீடியோ| எங்கு நிகழ்ந்தது \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nWHO-வின் ஊரடங்கு கால நெறிமுறை என வைரலாகும் தகவல் உண்மையா \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nஉணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ \nமுஸ்லீம் வியாபாரி பழத்தை எச்சில் செய்வதாக வைரலாகும் வீடியோ| எங்கு நிகழ்ந்தது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10656", "date_download": "2020-04-05T03:15:57Z", "digest": "sha1:PNRBQQSDATM2ENLIUKY4JKQNIHUJ4BZB", "length": 11630, "nlines": 181, "source_domain": "www.arusuvai.com", "title": "எளிமையான முறையில் அழகிய ஹேர் பேண்ட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎளிமையான முறையில் அழகிய ஹேர் பேண்ட்\nவழங்கியவர்: திருமதி. சாந்தி மோகனசுந்தரம்\nபச்சை நிற மீடியம் ஃபர் - 3x3 செ.மீ\nபச்சை நிற மீடியம் ஃபர்ரை மேலே குறிப்பிட்டுள்ள அளவிற்கு நறுக்கி எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஎலாஸ்டிக்கின் நடுப்படுதியை நடுவிரலால் பிடித்துக் கொண்டு அதன் இரு முனைகளையும் இணைத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். எலாஸ்டிக் வட்டமாக இருக்கும்படி முடிச்சு போட்டுக் கொள்ளவும்.\nபஞ்சை சற்று நீளமாக திரித்துக் கொண்டு அதை எலாஸ்டிக்கில் முடிச்சு போட்டிருக்கும் பகுதியின் நடுவில் விட்டு இரண்டாக மடக்கி சுருட்டி வைத்துக் கொள்ளவும்.\nசுருட்டிய பஞ்சை மீடியம் ஃப்ரின் நடுவில் வைத்து வட்டமான எலாஸ்டிக் பகுதி மேலே தெரியும்படி வைத்துக் கொள்ளவும்.\nஊசியில் நூலை இரட்டையாக கோர்த்துக் கொள்ளவும். பஞ்சு உள்ளே வைத்த மீடியம் ஃபர் துணியின் ஏதாவது இரண்டு எதிர்எதிர் முனையை இணைத்து ஊசியால் தைத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.\nஅடுத்து மற்றொரு இரண்டு முனைகளையும் இணைத்து முடிச்சு போட்டுக் கொள்ளவும்.\nபிறகு முடிச்சு போட்டு இருக்கும் நான்கு பக்க இடைவெளியை சாதாரணமாக தைப்பது போல் தைத்து விடவும்.\nஎளிதில் செய்யக்கூடிய அழகிய ஹேர் பேண்ட் தயார். இந்த அழகிய ஹேர் பேண்டை செய்து காட்டியவர், திருமதி. சாந்தி மோகனசுந்தரம் அவர்கள்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்\nகிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்\nகுறுக்குத் தையல் (Cross Stitch) கற்றுக்கொள்ள வாருங்கள்\nஎளிய முறையில் ஹேண்ட் எம்பிராய்டரி செய்வது எப்படி\nஉடைகளில் எளிய முறையில் எம்ராய்டரி செய்வது எப்படி\nரொம்ப அழகாக இருக்கு.என் மகளுக்கு முன்பு நான் எல்லா கலரும் வாங்கி கொடுத்து இருக்கிறேன்.சின்னக்குழந்தைக��ுக்கு போனி போட்டு வைத்தால் அசத்தலாய் இருக்கும்.\nமிக அழகாக இருக்கிறது சாந்தி. பாராட்டுக்கள்.;-)\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30753", "date_download": "2020-04-05T04:14:40Z", "digest": "sha1:DMO6BRQOVFXRROTT7KFUUQYR5IKA7H7E", "length": 9891, "nlines": 172, "source_domain": "www.arusuvai.com", "title": "dear friends help me urgent loose motion | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n அனேகம் அது தானாவே நின்றுரும். இதுக்காக சாப்பாட்டைக் குறைச்சா பால் போதாமல் போகும். சாப்பிடுங்க. காரம், எண்ணெய் குறைச்சுக்கங்க. கட்டாயம் நிறைய தண்ணீர் குடியுங்க. பாப்பாவைப் பராமரிக்கும் முன்பு கைகளை மறக்காம சோப் போட்டு கழுவிருங்க.\n கேட்பதற்கு மன்னிக்கவும். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் உடனே மருந்து தந்து இருப்பார்கள்\n1. பொதுவாக‌ ஓமம் அஜ்வைன் ஆங்கிலப்பேர் இதனை 20 கிராம் அளவு\nஎடுத்து மண்சட்டியில் போட்டு மிகவும் கருகலாக‌ (தீப்பற்றுவது போல் இது தான்\nபதம் முடியாவிட்டால் கருகலாக‌ வறுத்தாலே போதும்) வறுத்தபின் அதை நன்றாக‌\nபொடித்து வைத்துக் கொள்ளவும், பெரியவர்க‌ளானால் இரண்டு சிட்டிகை அளவு\nதேனில் குழைத்து நக்கிச் சாப்பிடவும் 3 வேளை ஒரு நாளைக்கு.\nநாங்கள் குழந்தைகளுக்கும் இதே மருந்தை வெற்றிலையில் வைத்து\nகுழைத்துத் தருவோம். நீங்கள் பால் தருவதால் அதே போதும்\nகுழந்தைக்கும் லேசாக‌ நாக்கில் தடவினாலே போதும்.\nநன்கு வறுத்த‌ ஓமத்தை குடிக்கும் தண்ணீரில் போட்டு நன்கு கொதித்த‌\nபின் அந்த‌ தண்ணீரைக் குடிக்கப் பயன்படுத்தவும். குழந்தைக்கும்\nபொதுவாக‌ மாங்கொட்டைப் பருப்பை எடுத்து காரக்குழம்பு (பிள்ளை\nபெற்றவர்களுக்கு வைக்கும் குழம்பு வைத்துச் சாப்பிடவும். அசைவ‌\nஉணவில் காரத்தைக்குறைத்து விடவும். பழைய‌ புளி பழைய‌ மிளகாய்\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nகுழந்தைகு இல்லை எனக்குதன் ணான் paal கொடுபதால் குலந்தைக்கும் வையிட்ரு பொக்கு எஅர்படுகிரது\nநீ உனக்காக வாழ வேண்டும் .\nகுளவி கடிக்கு வீட்டு வைத்தியம்\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/unp_15.html", "date_download": "2020-04-05T02:48:28Z", "digest": "sha1:CZRQNDTZ6P5NGQOTY5O7XV5PDA4JOO6G", "length": 46438, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "UNP க்குள் பெரும் வெடிப்பு,, ரணிலுடன் அவசர சந்திப்புக்கு சஜித் அழைப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nUNP க்குள் பெரும் வெடிப்பு,, ரணிலுடன் அவசர சந்திப்புக்கு சஜித் அழைப்பு\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் உருவாகியுள்ள உட்கட்சிப் பூசல் மிகமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், சஜித்பிரேமதாச தரப்பினர் பொதுத்தேர்தலுக்கு முன்னர் தலைமைப்பதவியிலிருந்து விலகுமாறு கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடும் அழுத்தத்தை பிரயோகித்துள்ளனர்.\nஉடனடியாகக் கட்சி செயற்குழு கூட்டத்தைக் கூட்டத்தவறினால், மாற்று நடவடிக்கைகளில் இறங்கப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்ந நிலையில், இரண்டு தினங்களுக்கிடையில் நேரடியாக சந்தித்துப் பேச வருமாறு சஜித் பிரேமதாச ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்.\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்பிருந்தே கட்சிக்குள் நெருக்கடி நிலை அதிகரித்து வந்தது. ரணில் தரப்பு கட்சிக்குள்ளிருந்தும் சஜித் தரப்பு வெளியே இருந்தும் செயற்பட்டுவந்த நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்த பங்காளிக்கட்சிகளின் சமரச முயற்சிகளால் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.\nஎனினும், தேர்த��ில் சஜித் தோல்வியடைந்ததன் காரணமாக கட்சிக்குள் காணப்பட்ட உட்பூசல் மீண்டும் விஸ்வரூபமெடுத்தது. எதிர்க்கட்சித்தலைவர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் சஜித்துக்கு விட்டுத்தர வேண்டுமென்று ரணில் விக்கிரமசிங்க மீது தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தன.\nகட்சி பிளவு படுவதை தடுக்கும் வகையில் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலரும், பங்காளிக்கட்சிகளும் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்க ரணில் உடன்பட்டு உத்தியோக பூர்வமாகவும் அறிவித்தார்.\nஆனால், கட்சித்தலைமைப் பதவி குறித்து கட்சி செயற்குழுவே தீர்மானிக்க முடியுமெனவும் அந்த முடிவுக்கமைய கட்சியின் விஷேட மாநாட்டை கூட்டி அறிவிக்கப்படுமென கட்சி செயலாளர் அகில விராஜ் காரியவசம் அறிவித்திருந்த நிலையில், கட்சி செயற்குழுவுக்கு சிபாரிசுகளை வழங்க ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. லக்ஷ்மன் கிரியெல்ல, ஆஷூமாரசிங்க வஜிர அபேவர்தன, ரஞ்சித் மத்துகம பண்டார, தலதா அத்துகோரள ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவுக்கு வெளியே இருத்து ரஞ்சித் மத்துகம பண்டாரவும், தலதா அத்துகோரளவும் கருத்து வெளியிட்டதன் காரணமாக அந்தக்குழுவும் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. மத்தும பண்டார, தலதா அத்துகோரள இருவரும் குழுவில் தொடர்ந்து இணைந்து செயற்படப்போவதில்லையென அறிவித்துள்ளனர்.\nஇந்தக் குழு அமைப்பது அர்த்தமற்றதெனவும் உடனடியாக செயற்குழுவைக் கூட்டி கட்சித்தலைமைப்பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுத்துவிட்டு ரணில் விக்கிரமசிங்க ஒதுங்க வேண்டுமெனவும் சஜித் தரப்பைச் சேர்ந்த 21எம்.பிக்கள் ரணிலிடம் மகஜரொன்றை கையளித்துள்ளனர்.\nஇந்த நிலையில், சஜித் பிரேமதாச நேற்றைய தினம் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடியாக பேசவிரும்புவதாகவும் கட்சி பிளவுபடுவதைத் தவிர்ப்பதற்கு காத்திரமான முடிவுகாணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதோடு இரண்டு தினங்களுக்கிடையில் இச்சந்திப்பு இடம்பெற வேண்டியதன் அவசரத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nரணில் விக்கிரமசிங்கவும் அவரது தரப்பினரும் தொடர்ந்து பிடிவாதப்போக்கில் செயற்பட்டுக் கொண்டிருப்பதன் காரணமாக சஜித்தரப்பினர் அடுத்து வரக்கூடிய சில தினங்களுக்கிடையில் மாற்றமான முடிவொன்றை எடுக்கும் வகையில் திட்டம் தீட்டிவரும் நிலையிலேயே சஜித் பிரேமதாச இந்த அவரச வேண்டு கோளை ரணிலுக்கு விடுத்திருக்கின்றார்.\nஇதேவேளை ரணில் விக்கிரமசிங்க நேற்று காலியில் நடந்த கூட்ட மொன்றில் பேசுகையில், கட்சியைச் சிதறடிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்போவதில்லை எனவும். கட்சியைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பை தாம் ஏற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.\nகட்சி யாப்பு விதிகளின்படியே நிருவாக மறுசீரமைப்பு இடம்பெறுமனவும், பதவிகளை தட்டிப் பறிக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க கடும் தொனியில் தெரிவித்திருக்கின்றார். இஃது இவ்விதமிருக்க ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளியாக இருக்கும் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கின்றபோது, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்தில் ரணில் தொடர்ந்து இருக்கவேண்டுமெனவும் கட்சியை சீராக வழிநடத்த அவரே பொருத்தமானவர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகட்சியின் தவறுகளைத் திருத்தி எதிர்காலத்தில் புதிய பாதையில் பயணிப்பதற்காக எதிர்வரும் ஜனவரி முதல் மகா சங்கத்தினரைச் சந்திக்கவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஐ.தே.க.வுக்குள் உருவாகியுள்ள இந்த உட்பூசலால் கட்சி பலவீனமடைந்து வருவதாகவும் கட்சிக்குள் பாரிய வெடிப்பு எந்த நேரத்திலும் ஏற்படலாமெனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்திருக்கினர். இந்த உட்கட்சி பூசல் தொடருமானால் எதிர்வரக் கூடிய பொதுத்தேர்தல் கட்சிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகின்றது.\nஎம்.ஏ.எம். நிலாம், சுப்பிரமணியம் நிஷாந்தன்\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nஅல்ஜஸீரா வெளியிட்ட தகவல் - இலங்கையில் 2 முஸ்லிம்களின் உடல்கள் தகனம்\nஆழ்ந்த கவலையுடன், கோவிட்-19 காரணமாக இறப்பெய்திய முஸ்லிம்களின் பூதவுடலை இலங்கை அரசாங்கம் தகனம் செய்யும்படி வற்புறுத்தியது. அனைத்துவகையா...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nநீர்கொழும்பு வைத்தியசாலை, ஜனாஸாவை கையளிக்க மறுப்பு\nபோருதோட்டை பதுறுத்தீன் மாஸ்டர், கலீல் சேர், அஜ்மல்‌ மொஹிடீன் ஆகியோரினது சகலனும், பௌசியா டீச்சர், சூபியா டீச்சர், ஜியானாஸ் டீச்சர் ஆகிய...\n2 நாளைக்கு பிறகு நாங்கள் இன்றுதான் சாப்பிடுகிறோம் (இலங்கையில் மனதை உருக்கும், உண்மைச் சம்பவம்)\nஅநுராதபுரம் மாவட்டத்தில் அது ஒரு குக்கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் வனப்புகளும் நீர் நிலைகளும் அக் கிராமத்தின் வசீகரத் தோற்றத்தை மேலும்...\nகொரோனா தொற்று உடல்களை நல்லடக்கம் செய்வதால், பாதிப்பில்லை என அறிவியல் ரீதியாக நிரூபிக்க குழு நியமனம்\n- அன்ஸிர் - இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டு, மரணிப்பவர்ளை அடக்கம் செய்வது பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து வைத்தியர்களுக்கும், ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்க���் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D?page=1", "date_download": "2020-04-05T03:27:12Z", "digest": "sha1:NQBBHBLGXKRBEUZQUCJPXJR467QPOQSB", "length": 4670, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கொரோனா வைரஸ்", "raw_content": "\nஅரசியல் அறிவிய���் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனு...\n10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் ...\n‘அறிகுறிக்கு முன்பே வேகமாகப் பரவ...\nஆண்களை அதிகம் தாக்கும் கொரோனா வை...\nமனிதனுக்குள் கொரோனா வைரஸ் நுழைவத...\nகொரோனா எதிரொலி : இந்திய சுற்றுலா...\n‘மாஸ்க்’ அணிவதால் கொரோனா வைரஸ் த...\nஜெய்ப்பூர் வந்த இத்தாலி சுற்றுலா...\nடெல்லியில் ‌17 பேருக்கு கொரோனா வ...\nடெல்லியில் 17 பேருக்கு கொரோனா வை...\nபிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தாக்...\n\"இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ்...\n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\n‘Lights on idea’- பிரதமரின் வேண்டுகோள் குறித்து பேசிய வேலைக்காரன் பட இயக்குநர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2020-04-05T02:39:13Z", "digest": "sha1:NHEMKYQRUQL4UIUVVPA6VISFWBBMSXBI", "length": 6715, "nlines": 98, "source_domain": "www.thamilan.lk", "title": "மின்னல் தாக்கி யாழில் மூன்று பேர் உயிரிழப்பு - தோட்ட வேலையின்போது நடந்த சோகம் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமின்னல் தாக்கி யாழில் மூன்று பேர் உயிரிழப்பு – தோட்ட வேலையின்போது நடந்த சோகம் \nயாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி மூன்று பேர் இறந்துள்ளனர்.\nதமது புகையிலைத் தோட்டம் ஒன்றில் நான்கு வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.\nஇதன்போது ஒருவர் மதிய உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். ஏனையோரில் ஆண் ஒருவரும், இரண்டு பெண்களும் வேலைசெய்து கொண்டிருந்த போது திடீரென மழை பெய்த காரணத்தினால் அருகில் இருந்த தென்னைமரத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் ஒதுங்கியுள்ளனர்.\nஇதன் போது இடி மின்னல் குறித்த தென்னை மரத்தின் மீது விழுந்ததில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். உணவு எடுக்கச் சென்றவர் திரும்பி வந்த போதே மூன்று பேரும் மின்னல் தாக்கி இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.\nசகோதரர்களான திருநாவுக்கரசு கண்ணன் (48) , கந்தசாமி மைனாவதி (52) மற்றும்\nரவிக்குமார் சுதா (38)ஆகியோரே பலியாகியுள்னர்.\n- யாழ்ப்பாண செய்தியாளர் -\nயாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.\nமுல்லைத்தீவு - செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில், சட்டத்தரணி தாக்கப்பட்டதை கண்டித்து மன்னார் நீதிமன்ற வளாகம் முன்னால் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்..\nதேர்தலுக்கான புதிய திகதியை ஜனாதிபதி அறிவிப்பார் \nகொரோனா வைரஸ் – உலக அளவு உயிரிழப்பு 63 ஆயிரத்தை நெருங்குகிறது \nகொரோனா வைரஸ் – தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 166 ஆனது \nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர் \nமார்ச் 17 முதல் இதுவரை 2961 கைதிகள் பிணையில் விடுதலை – ஜனாதிபதி செயலகம் \nகொரோனா வைரஸ் – உலக அளவு உயிரிழப்பு 63 ஆயிரத்தை நெருங்குகிறது \nகொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளின் மீளாய்வு கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் \nகொரோனா உலக உயிரிழப்பு 59 ஆயிரத்தை தாண்டியது \nகொரோனாவுக்கு அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிப்பு \nபொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/category/latest-stories/", "date_download": "2020-04-05T03:56:04Z", "digest": "sha1:B7PWVTWOEL3SGH27H6LP7DUKPNRPVXQI", "length": 15344, "nlines": 149, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஆய்வுக் கட்டுரை | vanakkamlondon", "raw_content": "\nஇந்த வைரஸ்களுக்கு தமிழர்கள் மருந்து கண்டு பிடிக்க வேண்டும்: நிலாந்தன்\nஇது தொடு திரை உலகம். ஆனால் இப்பொழுது தொடுகையே பாவம் என்றாகிவிட்டது. ஒருவர் மற்றவரை தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும்…\nகொரோனா வைரசும் ஒரு போதகரும்: நிலாந்தன்\nஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகலில் யாழ் நகருக்குச் சென்றேன். அங்கே முகவுறை அணியாமல் நகருக்குள் வருவோர் கைது செய்யப்படுவார்கள் என்ற…\nகொரோனா வைரஸ்: ‘பதகளிப்பு’ உளப்பபாதிப்பும் சில தடுப்பு முறைகளும்: கலாநிதி.க.கஜவிந்தன்\nகொரோனா வைரஸ் தாக்கத்தின் பயத்தினால் ஏற்���டும் ‘பதகளிப்பு’ என்னும் உளப்பபாதிப்பும் சில தடுப்பு முறைகளும். (The impact of Corona…\nகொரோனா என்பது நவீன பஸ்மாசுரனா\nஇந்து புராணங்களில் பஸ்மாசுரன் என்று ஓர் அசுரன் உண்டு. தான் தொட்டதெல்லாம் பஸ்பமாக வேண்டும் என்று பஸ்மாசுரன் சிவபெருமானிடம் வரம்…\nபொழுது போக்கிகளின் காலத்தில் தேசமாகத் திரள்வது: நிலாந்தன்\nஅண்மையில் நிமிர்வு ஊடகத்தால் வெளியிடப்பட்ட ஒரு காணொளியை பார்த்தேன். அது யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்திருக்கும் பண்பாட்டு மலர்ச்சிக்…\nதிருக்கேதீஸ்வரத்திலிருந்து எழுவைதீவு வரை: மதமுரண்பாடுகளைத் தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுதல்: நிலாந்தன்\nஅண்மையில் தமிழ் வாக்குகள் சாதி ரீதியாகவும் சமய ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதை குறித்து ஒரு…\nமாற்று அணிக்குள் மோதுவது யாருக்கான சேவகம்\nகடந்த திங்கட்கிழமை ஜ.பி.சி தொலைக்காட்சியின் நிலவரம் நிகழ்ச்சியில் பங்குபற்றிய பொழுது என்னிடம் கேள்வி கேட்ட ஊடகவியலாளர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார்….\nராக்கிங் : தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து: நிலாந்தன்\nபல ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பேராசிரியர் ரவீந்திரநாத் இருந்த காலத்தில் ராக்கிங் தொடர்பாக ஒரு சந்திப்பு ஒழுங்கு…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒரு தீவு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தில் தோண்டித்தான் எடுக்க வேண்டும் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். இதை அவர் மட்டும்தான் கூறுகிறார்…\nபோரில்லா நிலை,பொருளாதார நெருக்கடி; படைத்துறைக்கு கூடுதல் நிதி ஏன் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்\nபொருளாதார பலவீனம் சிறீலங்காவின் படை ஆக்கிரமிப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் இன் தாக்கம் சீனாவின் பொருளாதாரத்திற்கு…\nபிரெக்ஸிட்: புதிய நம்பிக்கையுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது\nமூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நேரப்படி சனிக்கிழமை மாலை 4:30 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது. லண்டன்: உலக…\nவரும்காலம் ஈழத் தமிழர் தீர்க்கமான காலகட்டமாய் அமையும்: மு. திருநாவுக்கரசு\nகடந்த சில தினங்களுக்குள் இலங்கை அரசியலில் மூவர் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்தவாரம் வட மாகாண முன்னாள்…\nஇலங்கை இனப்பகைமை – ஈழ எழுத்தாளர் அகரமுதல்வன் இலங்கைத்தீவின் வாழ்வும் வரலாறும் மிகக் கொடிய இனப்பகைமையில் நூற்றாண்டுக் காலமாய் எரிந்துகொண்டிருக்கிறது….\nதுக்ளக் விழாவில் ரஜினிகாந்த்: பெரியார் பேரணியில் ராமர் படம் அவமதிக்கப்பட்டதா\nதுக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், 1971ல் பெரியார் கலந்து கொண்ட ஊர்வலத்தில் ராமர் படங்களை செருப்பால்…\n2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை: நிலாந்தன்\nகடந்த ஆண்டில் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை பற்றிய ஓர் ஐந்தொகை கணக்கைக் கணிப்பது என்றால் முதலில் தமிழ் மக்கள்…\nஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜ.நா. தீர்மானத்தை எதிர்த்தல்: நிலாந்தன்\nநாட்டில் இப்பொழுது பாதுகாப்புச் செயலர் உண்டு. ஒரு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உண்டு ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இல்லை….\nகோட்டாபய ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nகோட்டாபய ராஜபக்ச அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட முன்னரே தெளிவாக சொல்லிவிட்டார் தான் தேசத்துக்குதான் பொறுப்பு கூறுவேன் என்று. மிக…\n“வேலைக்குப் போகவே பிடிக்கவில்லை” “வேலையை நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறது” “வேறு வழி இல்லாமல்தான் இந்த வேலை பார்க்க வேண்டி…\nஇரண்டாம் ராஜபக்சவின் இதயத்தில் இருப்பது இந்தியால்ல, சீனா: நிலாந்தன்\nபுதிய ஜனாதிபதி தனது தோற்றத்தை ராஜபக்சக்களின் வழமையான தோற்றத்திலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்ட முற்படுகிறார்.அவர் பாரம்பரிய உடைகளை அணிவதில்லை. மேற்கத்திய உடைகளை…\nகோத்தாபய ராஜபக்ச புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் அப்படி ஒரு வெற்றியை பெறுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. எனினும்…\nகடந்த வாரம் நடைபெற்ற இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச…\nவணக்கம் London on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nDr.M.Jothilakshmi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nஜட்ஜ்மென்ட் சிவா. on இரண்டே நாட்களில் உங்களை பிடித்த இருமல் சுகமாக…\nஜட்ஜ்மென்ட் சிவா. on கத்தரிக்காய் எல்லோரும் எப்போதும் சாப்பாட்டுக்கு எடுக்கலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-04-05T02:26:57Z", "digest": "sha1:RKKJQWBLNU2BHDJR6XQQ2MSIZSZ6TBYX", "length": 72890, "nlines": 756, "source_domain": "abedheen.com", "title": "பிற… | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n‘காலம் என்பது கையில் அள்ளிய நீர் மாதிரி..’ – பாரதி பாஸ்கர் , ராஜா உரையாடல்\nபட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கரை எனக்கு பிடிக்கும். களையான முகமும் சிரிப்பும் கலகலப்பான பேச்சும் கொண்டவர். ‘பொம்பள சிவாஜி’ மாதிரி குதித்து மேடையை துவம்சம் செய்கிறவர் அல்ல. நம்ம ராஜா கேட்கவே வேண்டாம். இயல்பாக அவர் அள்ளித் தெளிக்கும் ஜோக்குகள் நம் யாவருக்கும் பிடித்தமானவை. பொழுதுபோக்கும் தேவைதானே நமக்கு… சாலமன் பாப்பையா அவர்களின் ஆசி பெற்ற இந்த இருவரும் கலந்துகொள்ளும் ’சூரிய வணக்கம்’ நிகழ்ச்சியை சென்ற வருட இறுதியில் பார்க்க நேர்ந்தது என் நல்ல நேரம் என்று நினைக்கிறேன். காலங்காத்தாலயே ‘காலம்’ பற்றி இவர்கள் கதைத்ததைக் கேட்டதும் கவனிக்க ஆரம்பித்தேன். ஆடியோவை மட்டும் ரிகார்ட் செய்தேன். Time Travel பற்றியெல்லாம் அவர்கள் பேசியதைக் கேட்டபோது , ஆச்சரியமாக இருந்தது. ’Back to the Future’ஐ தியேட்டரில் பார்த்த அந்த காலத்திற்குப் போய் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, imdb லிஸ்ட் பார்த்து டோரண்ட் இறக்கும் இந்த காலத்திற்கு மீண்டும் வந்தேன். ’Theory of Relativity’ எல்லாம் பேசினார் பாரதி பாஸ்கர். திசை நோக்கி ஒரு கும்பிடு கேட்கவே வேண்டாம். இயல்பாக அவர் அள்ளித் தெளிக்கும் ஜோக்குகள் நம் யாவருக்கும் பிடித்தமானவை. பொழுதுபோக்கும் தேவைதானே நமக்கு… சாலமன் பாப்பையா அவர்களின் ஆசி பெற்ற இந்த இருவரும் கலந்துகொள்ளும் ’சூரிய வணக்கம்’ நிகழ்ச்சியை சென்ற வருட இறுதியில் பார்க்க நேர்ந்தது என் நல்ல நேரம் என்று நினைக்கிறேன். காலங்காத்தாலயே ‘காலம்’ பற்றி இவர்கள் கதைத்ததைக் கேட்டதும் கவனிக்க ஆரம்பித்தேன். ஆடியோவை மட்டும் ரிகார்ட் செய்தேன். Time Travel பற்றியெல்லாம் அவர்கள் பேசியதைக் கேட்டபோது , ஆச்சரியமாக இருந்தது. ’Back to the Future’ஐ தியேட்டரில் பார்த்த அந்த காலத்திற்குப் போய் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, imdb லிஸ்ட் பார்த்து டோரண்ட் இறக்கும் இந்த காலத்திற்கு மீண்டும் வந்தேன். ’Theory of Relativity’ எல்லாம் பேசினார் பாரதி பாஸ்கர். திசை நோக்கி ஒரு கும்பிடு பிரமிள் எழுதிய கவிதை ( E=mc2) இது சம்ப���்தமானது என்று நினைக்கிறேன். ‘இன்று கண்டது நேற்றையது, இன்றைக்கு நாளைக்கு.’ நம்ம தாஜ் ஏதாவது ‘கவிட்டுரை’ எழுதியிருக்கலாம். H. G. Wells-ன் ’The Time Machine’-ம் இதுவரை படித்ததில்லை. சரி, சில வாரங்களாக இணையம் தகித்துக்கொண்டிருப்பதால் இதம் கொடுக்க பாரதி-ராஜாவின் உரையாடலை இங்கே பதிவிடுகிறேன். புரியாத சில வார்த்தைகளை புள்ளிகளிட்டு சமாளித்திருக்கிறேன். வேறு தவறுகள் ஏதேனும் இருந்தால் தயவுசெய்து திருத்துங்கள். இந்த நிகழ்ச்சியின் வீடியோ சுட்டி கிடைத்தால் தெரியப்படுத்துங்கள், சேர்க்கிறேன். தகவற்பிழை ஏதுமிருப்பின் அவர்களுக்குச் சொல்லுங்கள். காலம் பற்றி திருக்குர்ஆனில்.. , எங்கே ஓடுகிறீர்கள் பிரமிள் எழுதிய கவிதை ( E=mc2) இது சம்பந்தமானது என்று நினைக்கிறேன். ‘இன்று கண்டது நேற்றையது, இன்றைக்கு நாளைக்கு.’ நம்ம தாஜ் ஏதாவது ‘கவிட்டுரை’ எழுதியிருக்கலாம். H. G. Wells-ன் ’The Time Machine’-ம் இதுவரை படித்ததில்லை. சரி, சில வாரங்களாக இணையம் தகித்துக்கொண்டிருப்பதால் இதம் கொடுக்க பாரதி-ராஜாவின் உரையாடலை இங்கே பதிவிடுகிறேன். புரியாத சில வார்த்தைகளை புள்ளிகளிட்டு சமாளித்திருக்கிறேன். வேறு தவறுகள் ஏதேனும் இருந்தால் தயவுசெய்து திருத்துங்கள். இந்த நிகழ்ச்சியின் வீடியோ சுட்டி கிடைத்தால் தெரியப்படுத்துங்கள், சேர்க்கிறேன். தகவற்பிழை ஏதுமிருப்பின் அவர்களுக்குச் சொல்லுங்கள். காலம் பற்றி திருக்குர்ஆனில்.. , எங்கே ஓடுகிறீர்கள், சரி, இந்தப் பேச்சுக்கு தொடர்புடைய , எனக்கு பிடித்த ‘TEN-MINUTES-OLDER-CELLO’-ல் வரும் ஒரு பகுதியை (’The Mythology of Vishnu’ by Bernardo Bertolucci) இந்தப் பதிவிற்காக கடைசியில் இணைக்கிறேன். ’நேரம்’ இருக்கோ இல்லையோ, அவசியம் நீங்கள் பார்க்க வேண்டிய குறும்படம் அது.\nகாலத்தை ஒழுங்காக நான் செலவழித்தது பற்றி கமெண்ட்ஸ் போட்டுவிட்டு, வழக்கம்போலவே சும்மா இருங்கள். நன்றி\nபாரதி பாஸ்கர் : இரண்டு நாளைக்கு முன்னால் உங்கள் பழைய ஆல்பத்திலேர்ந்து ஒரு ஃபோட்டோவைப் பார்த்தேன்.\nராஜா : அடையாளமே தெரிஞ்சிருக்காதேங்க..\nஆமா, எனக்கு நிச்சயமா தெரியலே. நீங்க இதுதான் நான்னு சொன்னபிறகுதான் தெரிஞ்சது. அது கிராமத்து பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்ட டிபிக்கல் புகைப்படம். எல்லாரும் கேமராவை முறைச்சி பாத்துக்கிட்டு இருப்பாங்க..\nஆமாங்க.. கேமரான்னாலே என்னன்னு தெரியாது. இப்ப இருக்குற ம���திரி அவ்வளவு பேர் கையிலேயும் கேமராக்கள் இல்லாத காலம். ஒரு பெரிய ஸ்டாண்ட் போட்டு அந்த ஸ்டாண்டுக்குள்ள ஒரு துணியைப் போட்டு அவரு அதுக்குள்ளாற போயி படுத்துப்பாரு.. அவர் சத்தம் மட்டும்தான் கேட்கும்.\nஅந்த ·போட்டோ எடுக்கப்பட்ட அந்த கணம், அந்த வினாடி, அந்த நேரம் உங்களுக்கு ரொம்ப preciseஆ ஞாபகம் இருக்குமில்லே யார் பக்கத்துலே இருந்தாங்க, சூழ்நிலை..\nஅப்ப ரொம்ப சின்னவயசுங்கறதால அதப் பாக்கும்போது சில நினைவுகள் வருதே தவிர i am not very..\nஎனக்கு அத மாதிரி என் ரெண்டாங் கிளாஸ் ·போட்டோவுல எடுத்த அந்த வினாடி பாருங்க, அவ்வளவு நல்லா ஞாபகம் இருக்கு.. இப்ப நடந்தமாதிரி இருக்கு. என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண் தலையில் வைத்துக்கொண்டிருந்த அந்தப் பூவினுடைய மணம் கூட எனக்கு ஞாபகம் இருக்கு இன்னும்…\nஎப்படி உங்களாலே இவ்வளவு தூரம் பின்னோக்கி போக முடியுது\nஉங்களாலேயும் அப்படி பின்னோக்கி போக முடியும். உங்க அம்மாவுடன் இருந்த நேரங்கள், அப்பாவுடன் இருந்த நேரங்கள், அத மாதிரி சில நிமிஷங்கள ரொம்ப துல்லியமா நம்மால விவரிக்க முடியுது இல்லையா ஆனா, இப்ப திடீர்னு பார்த்தா பக்கத்துல நடந்து முடிந்த ஒரு விசயம் போறபோக்கிலே இருபது முப்பது வருஷம் கடந்து பொய்டுது.. இப்பதான் நடந்தமாதிரி இருக்கு.. நம் எல்லோருக்கும் தோன்றுகிற ஒரு விசயம்.. நம்ம குழந்தை பிறந்த உடனே இப்பதான் கையில எடுத்தமாதிரி இருக்கு. இப்ப பாரு அதுக்குள்ள\nநமக்கு மேலே பெரிய ஆளாயிடுது\nபாத்துக்கிட்டே இருக்கும்போது பிள்ளைங்க மளமளவென்று வளர்ந்துடுறாங்க.. இந்த காலம் வந்து.. கையில் எடுத்த நீர் எப்படி கைவழியாக வழிந்துபோகிற மாதிரி காலம் என்பது கையில் அள்ளிய நீர் மாதிரி, பார்த்துக்கிட்டே இருக்கும்போது போய்க்கிட்டே இருக்கு.\n…தறியடிக்கிறவங்க ஊடாடுகிற ஒரு இது இருக்கில்லையா.. குறுக்கும் நெடுக்குமா ஓடும் அது. அந்த ஊடுபாவு மாதிரி அது ஓடுகிற வேகத்தில காலம் கடந்துபோகிறது. நாம கூட பாருங்க, இந்த ரெண்டாயிரத்து பனிரெண்டு தொடங்கியது என்று நினைச்சோம், டிசம்பர் வந்துடுச்சி அதுக்குள்ள முடியப்போகிற ஒரு மாதம் வந்தாச்சு.. எத்தனை நிகழ்வுகள்.. எவ்வளவு வேகம் அதுக்குள்ள முடியப்போகிற ஒரு மாதம் வந்தாச்சு.. எத்தனை நிகழ்வுகள்.. எவ்வளவு வேகம் காலண்டர் என்பது வாங்கி மாட்டிய அந்த நேரத்தைவிட இப்ப கிழிச்சது மறைந்து போச்சு.. இப்ப காலண்டர் இத்தனூண்டா போய்டுச்சி.. We are just counting the days.. it is flying… நாம எண்ணிக்கிட்டிருக்கோம் அது பறந்துக்கிட்டிருக்கு.. காலம் என்பது பற்றி சரியான கணக்கு வைத்தவர்கள் ரொம்ப குறைவாகத்தான் இருக்க முடியும், இல்லையா காலண்டர் என்பது வாங்கி மாட்டிய அந்த நேரத்தைவிட இப்ப கிழிச்சது மறைந்து போச்சு.. இப்ப காலண்டர் இத்தனூண்டா போய்டுச்சி.. We are just counting the days.. it is flying… நாம எண்ணிக்கிட்டிருக்கோம் அது பறந்துக்கிட்டிருக்கு.. காலம் என்பது பற்றி சரியான கணக்கு வைத்தவர்கள் ரொம்ப குறைவாகத்தான் இருக்க முடியும், இல்லையா காலத்தை கணிக்க முடிந்தவர்களும் மனத்திலே அதை கணக்கு வைத்தவர்களும் ரொம்ப குறைவாகத்தானே இருப்பாங்க\nகாலம் என்பது ஒரு நதிமாதிரி என்பதை உருவகப்படுத்தி நிறைய சித்தாந்தங்கள் உண்டு. அதன் கரையில உட்காந்துகொண்டு நம்மாளால பார்த்துக்கிட்டேதான் இருக்க முடியும். இறந்தகாலம் என்பது நமக்கு பின்னால் இருக்கிற நதி, எதிர்காலம் என்பது இனிமேல் போகப்போகிற நதி.. அந்த நதியோடு நாம் போய்க்கொண்டே இருக்கிறோம். ஒருவேளை அது கடலில் கலக்கிற நிலை வந்தாலும் கலந்துவிட்ட நீர் திரும்பவும் வானத்திற்கு போய் ஆவியாகி மழையாகப் பொழிந்து திரும்பவும் அது நீராக ஓடிக்கிட்டே இருக்கும். இதுதான் ‘சைக்கிள் ஆ·ப் லைஃப் ‘ என்று சொல்கிற நிறைய தத்துவங்கள் உண்டு. மனிதன் மிகமிக மிக பயப்படவேண்டிய விசயம் என்பது காலம்தான் என்று நான் நினைக்கிறேன். எவ்வளவு மகத்தான பேரரசர்கள், காலத்தினால அவங்க பெயர்கூட ஞாபகம் இல்லாம அப்படியே கரைஞ்சி போய்ட்டாங்க.. மண்ணோடு மண்ணா..\nசெங்கிஸ்கான் என்று ஒரு பெரிய பேரரசன் இருந்திருக்கிறான். காபூலிகான் என்று அரசன் இருந்திருக்கிறான். இவன் செங்கிஸ்கானின் பேரன் என்று சொல்றாங்க. காபூலிகான் சைனாவை ஜெயிச்சிருக்கான். சைனாவிலிருந்து ஜப்பானுக்கு படையெடுத்து போயிருக்கிறான். ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வீரர்களோடு போனானாம். அவ்வளவு முரடர்கள்.. எப்படியும் ஜப்பானை வென்றே தீர்வோம் என்று நாள் குறிச்சாங்களாம். நாள் குறித்து அவர்கள் போகும்போது (அவர்களுட) பதினாலாயிரம் கப்பல்கள் போச்சாம். வழிநெடுக ஜெயிச்சிருக்கான். எவராலும் (அவன் எதிரே) நிற்க முடியலையாம். சீனர்களை வேறு படையில சேர்த்து கொண்டு போயிருக்கிறான். ஆனா, அவன் கெட்ட நேரம் அங்க போயி கரையை நெருங்குவதற்கு கொஞ்சநாள் முன்னாடி மிகப்பெரிய டைஃபூன் (சூறாவளி) வந்துடுச்சாம். பதினாலாயிரம் கப்பல்களையும் துவம்சம் பண்ணிடிச்சாம். மீதிப்பேர் ஓரளவு நீந்தி போயிருக்காங்க.. அவனுங்களை ஈஸியா ‘காலி’ பண்ணிடுவானே ஜப்பான்காரன்.. கடைசில அவன் சொன்னானாம், ’இந்தக் காற்று கடவுள் அனுப்பிய காற்று’ அப்படீன்னானாம்.. காலம் என்பது நம் கணக்குகளை தூக்கித் தூரப் போட்டுவிடுகிறது..\nஇரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் தோற்றுப்போனபோது அவரை ஜெயிச்சது ரஷ்யர்களா என்ன இல்லை. ரஷ்யாவின் குளிர்தான் அவரை ஜெயிச்சது. அப்ப அவருடைய கணக்கு மட்டும் கொஞ்சம் சரியா இருந்தது.. – விண்டர்ல போகக்கூடாது என்று முடிவு செய்திருந்தார்னா.. இரண்டாம் உலகப்போரினுடைய முடிவே வேற மாதிரி இருந்திருக்கலாம். அப்ப… மனிதன் செய்கிற எல்லா சாதனைகளையும் சில சமயம் காலம் ஒன்றுமே இல்லாததாக செய்து விடுகிறது..\nஇப்ப ‘டைம்’ அப்படீங்குறது என்ன Scientificஆ பார்த்தா என்ன, Philosophicalஆ பார்த்தா என்ன Scientificஆ பார்த்தா என்ன, Philosophicalஆ பார்த்தா என்ன Science… சொல்கிற விதத்தில் காலம் என்பது ஸ்திரமான ஒன்று, கணக்குகள் கொண்டது.. அதை measure செய்றதுக்கு second, minute, hour இதல்லாம் வச்சிருக்கோம். இதன்படி கணக்கிடப்பட்டு துல்லியமாக நிற்பது காலம். காலம் என்பது ஸ்திரமானது. ஏன்னா, உங்களுக்கு ஒன்று நடக்கிறது என்றால் இன்னொருவருக்கு இன்னொன்று நடக்கலாம். பத்து வருஷத்துக்கு முன்னாடி வேற யாருக்கோ வேற ஏதாவது நடந்திருக்கலாம். You can’t travel in time. காலத்தில் நீங்கள் நடக்க முடியாது. அந்தந்த காலத்தில வாழ்ந்து முடிச்சிட்டு போயிடனும் நாம். ஆனால், ஐன்ஸ்டீனுடைய relativity theoryதான் காலத்திற்கான கணக்குகளை மாற்றிப்போட்டது…\nஅவர் ஒரு பகல் கனவு கண்டாராம். அதுதான் அவருடைய கண்டுபிடிப்புக்கு காரணம்டு சொல்றாங்களே..\nபகல் கனவா என்று தெரியவில்லை ஒரு intutionஆகத்தான் relativity theory வந்ததுன்னு சொல்றாங்க.. பல வருஷங்கள் செய்த ஆராய்ச்சிகளினால் அவர் கண்டுபிடித்தார் என்பதை விட ஒரு பிரவாகம் போல அந்த தியரினுடைய தத்துவம் வந்தது அப்படீன்னுதான் சொல்றாங்க. அவர் என்ன சொல்றாகிறார்னா.. ஒளியின் வேகத்தோடு ஒருவேளை நீங்கள் பிரயாணம் செய்தால் – ஒளியின் வேகத்தை இன்னும் மனிதன் அடையவே இல்லை , அடைய முடியுமா என்பதும் மிகப்பெரிய கேள்விக்கு��ி..\nஒலியின் வேகத்தில் போயிட்டான், ஆனா ஒளியின் வேகத்தில் அவனால போக முடியலே..\nஒளியின் வேகத்தில் ஒருவர் பிரயாணம் செய்தால் அவரால் காலத்தில் முன்னும் பின்னும் நகர முடியும் அப்படியென்று ஐன்ஸ்டீன் சொன்னார். அப்ப Three Dimension இருக்கு இல்லையா.. Length, Breadth, Height.. இது மூணும் மூணு டைமன்ஸன். Time is the Fourth Dimension அப்படீன்னு ஐன்ஸ்டீன் சொன்னார். இத visuvaliseஏ பண்ண முடியாது. காலத்தில் எப்படி முன்னும் பின்னும் நகர முடியும் எனக்கு இப்ப திடீர்னு தோணுது.. 20 வயசுல நான் ஏதோ ஒரு தப்பு பண்ணிட்டேன்.. திரும்ப அங்கே போய் சரி பண்ணிட்டு இங்கே வந்து சேர்ந்துட முடியுமா\nகாலச்சக்கரத்தை பின்னோக்கி திருப்ப முடியாது..\n அத எப்படி அவர் சொல்றான்னா.. Muon என்று ஒரு சப் அடோமிக் பார்ட்டிக்கிள்… ஒரு அணுத்துகள்.. அந்த அணுத்துகளின் வாழ்நாள் நேரம் மிகக் குறுகியது. ரொம்ப சில வினாடிகளுக்குள் அது போயிடும் . ஆனால் அந்த அணுத்துகளை கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தை நோக்கி செலுத்துகிறபோது அதனுடைய வேகத்தை ஜாஸ்தியாக்கி ஜாஸ்தியாக்கி பார்த்தால் – அதனுடைய லைஃப் ஸ்பான் ரொம்ப அதிகமாயிடுது..\nso இப்படித்தான் ஐன்ஸ்டீன் ஏதோ prove பண்ணுனாரு.. நீங்கள் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க காலத்தில் முன்னும் பின்னும் நகர முடியும் என்று ஐன்ஸ்டீன் சொன்னாரு.. இத விசுவலைஸ் பண்றதுக்கே ரொம்ப அபாரமா இருக்கு..\nகொஞ்சம் சயின்ஸ் பத்தி தெரிஞ்சிருக்கணும். அப்புறம்.. இதபத்தி யோசனை வேணும் நமக்கு . ஏன்னா நாம யாருமே..’டைம் என்னாச்சி..’ ‘ஓடுதுய்யா.. சூப்பரா பறக்குதுய்யா’ இப்படித்தான் நாம் சொல்லிக்கிட்டிருக்கோமே தவிர நாம் வாழுகிற காலத்தை நமதாக்கிக்கொண்டிருக்கிறோமா அப்படீங்குறது ஒரு கேள்வி. ஏன்னா, ராமாயணத்துல ராமனை ‘காலமும் கணக்கும் நீத்த காரணன்’ என்று கடவுளை காட்டுறாங்க. அவனுக்கென்று காலம் கிடையாது, எந்த கணக்கும் கிடையாது. அதற்கெல்லாம் அடங்காத ஒரு பெரிய மூலப்பரம்பொருள் கடவுள். ஏன்னா, எல்லாத்தையும் கடந்தவன்தானே கடவுள் எல்லா சமயங்களும் அப்படித்தான் சொல்லுது. இந்தமாதிரியான காலத்தைப் பற்றிய சிந்தனை மனிதனுக்கு வந்தால் இருக்குற காலத்தை நல்லபடியா பயன்படுத்துவான்.\nஇப்ப நாம எல்லாருக்கும் நம்ம பேங்க அக்கவுண்ட்டுலெ ஒவ்வொரு நாளும் காலையிலே 86400 ரூபாய் கிரெடிட் ஆகுதுன்னு வச்சுக்கோங்க… ஆனா ஒரு கண்டிஷன், நீங்க அன்றைக்குள் அத செலவழிச்சிடனும். அப்படி செலவழியிலேன்னா அந்தப்பணம் உங்கள் கணக்கிலேர்ந்து நீக்கப்பட்டுவிடும் அப்படீன்னா நாம என்ன செய்வோம்\nகடைசி நிமிசம் வரைக்கிம், யோவ்.. எதாவது இருக்காய்யா…\nஅருணாச்சலம் படத்துல வர்ற மாதிரி ஓடிஓடி அத செலவழிச்சி முடிச்சிடுவோம்ல கிட்டத்தட்ட 86400 ரூவா கொடுத்தால் என்ன மதிப்போ அதைவிட பல மடங்கு மதிப்புள்ள நேரம் 86400 வினாடிகள் ஒவ்வொருநாளும் நமக்கு கிடைக்கிறது.. கடவுள் சொல்லிக்கொடுக்குறாரு.. இது உன் கணக்கிலே இன்னைக்கி மாத்திரம்தான்தான் இருக்கும். இன்னைக்கு நீ சரியா செலவழிக்கலேன்னா உன் கணக்கிலேர்ந்து நீக்கப்பட்டுவிடும்னு.. ஆனா அத சரியா செலவழிக்காமலேயெ எவ்வளவு வினாடிகளை நாம வேஸ்ட் பண்ணிக்கிட்டே இருக்கோம்\nஅந்த காலத்துல ஒரு பெரிய பக்தர் சொன்னார்.. ‘வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும், பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு, பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம், ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே…\nயோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக…\nஅந்த காலத்துல நூறு வயசுன்னு சொன்னாங்க.. இப்பவும் சொல்லிக்கிட்டிருக்காங்க.. இப்ப பிறக்கப்போகிற அல்லது இனி பிறக்கப்போகிற பிள்ளைகளில் பத்தில் மூன்று நூறுவயசு வரை இருக்கும் என்கிறார்கள். ஏன்னா, அந்த அளவுக்கு மெடிகல் வசதிகள் வந்துடுமாம் கொஞ்சநாள்லெ.. எல்லா வியாதிகளுக்கும் ஓரளவு மருந்து கண்டுபிடிச்சிடுவாங்க.. அப்ப நூறுவயசு வரைக்கும் இருப்பாங்களாம்.. அப்படி நூறு வயசு ஒருத்தன் இருந்தால்கூட அதில பாதி தூங்கிடுறான்.. அப்புறம் பேதை பாலகனாக இருப்பான். இது தவிர அவன் என்னென்ன வகையில அவன் செலவு பண்றான், எவ்வளவு நேரம் ‘டாஸ்மாக்’லெ உட்கார்ந்திருக்கான், எவ்வளவு நேரம் ‘பப்’லெ உக்காந்திருக்கான்.. எவ்வளவு நேரம் சத்சங்கங்கள்லெ உட்கார்ந்து நல்ல விசயம் கேக்குறான், எவ்வளவு நேரத்தை மத்தவங்களுக்கு நல்லது செய்வதற்கு செலவு பண்றான்..\nஅல்லது எவ்வளவு நேரம் அவன் சந்தோஷமா இருக்கான்…\nஎவ்வளவு நேரம் மத்தவங்களை கெடுக்குறதுக்காக பிளான் பண்ணுறான்.. இதல்லாம் யோசிக்கனும்லெ.. காலம் என்பது கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம் அது. அதை பயன்படுத்த மீதி நாட்களையாவது எதையாவது செய்வோம்..அப்படீங்குற சிந்தனை எல்லார் மனசிலேயும் வந்தா ஒவ்வொருநாளும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.. ஓடுது ஒரு வருஷம், ஐய்யயோ ஓடிப்போச்சே, அடுத்து 2013 வரப்போவுதே.. அப்படீன்ற கேள்வி வரும்போது இதுவரைக்கிம் என்ன செய்தோம், எவ்வளவு சேர்த்திருக்கோம்..\nபாரதி பாஸ்கர் : கொடுக்கப்பட்ட நேரத்தை ஒழுங்கா நாம செலவழிக்கணும்..\nராஜா : மாணவர்களுக்கு ரொம்ப முக்கியம்.. டென்த், ப்ளஸ்டூ படிக்கிற மாணவர்கள் ‘யேய்.. டிசம்பர் வந்தாச்சு.. அப்புறம் பரிட்சை வந்துடும்..’னு வீட்ல கதறும்போது ‘கிழிச்சாரு.. பாத்துக்குவோம்.. ‘ அப்படீன்னு பேசுறான்லே.. அவனுக்குலாம் இது எச்சரிக்கை மணி. ஓடிப்போகும்டா இந்த நிமிஷம்.. கொஞ்சம் கவனமா இரு..’\nநன்றி : சன் டி.வி., திருமதி பாரதி பாஸ்கர், திரு. ராஜா\nகுறிப்பு : திரு. ராஜா குறிப்பிடும் ’நாலாயிரத் திவ்விய பிரபந்தம்’ பாடலை இங்கிருந்து எடுத்தேன். வலைப்பதிவர் சண்முகம் அவர்களுக்கு நன்றி.\nஇனி அந்த அற்புதமான குறும்படம் பார்க்கும் பொற்காலம் உங்களுக்கு வாய்க்கட்டுமாக, ஆமீன்\nசூப்பர் பொடியன் , ‘சிங்கம் புலி’ காமெடியுடன்\nஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்குச் சென்று அங்கே நாலேநாலு தமிழ் புத்தகங்களைப் பார்த்த (அதுவும் படு ’பச்சை’) கடுப்பில் நாங்கள் இருந்தபோது ’சிங்கம் புலி’ காமெடியைச் சொல்லி சிரிக்கவைத்தார் சென்ஷி. அதை இங்கே பதிவிடலாம் என்று ’டெக்ஸ்ட்’ தேடியபோது அட்டகாசமான இந்தப் பொடியன் கிடைத்தான். ஆபிதீன் பக்கங்கள் ஒரே இலக்கியம், மதம், போதனை என்று இருக்கிறதே என்று வேதனைப்படும் நபர்கள் கொஞ்சம் சிரிக்கலாம் என்பதற்காக இணைக்கிறேன். பொடியனை விட அவன்…. ’அரணாக்கயிறு’ நன்றாக இல்லை) கடுப்பில் நாங்கள் இருந்தபோது ’சிங்கம் புலி’ காமெடியைச் சொல்லி சிரிக்கவைத்தார் சென்ஷி. அதை இங்கே பதிவிடலாம் என்று ’டெக்ஸ்ட்’ தேடியபோது அட்டகாசமான இந்தப் பொடியன் கிடைத்தான். ஆபிதீன் பக்கங்கள் ஒரே இலக்கியம், மதம், போதனை என்று இருக்கிறதே என்று வேதனைப்படும் நபர்கள் கொஞ்சம் சிரிக்கலாம் என்பதற்காக இணைக்கிறேன். பொடியனை விட அவன்…. ’அரணாக்கயிறு’ நன்றாக இல்லை சரி, நன்றாகப் பார்த்துவிட்டு கீழேயும் பாருங்கள். காமெடி இருக்கிறது.\n’சிங்கம் புலி’ விகடனில் கொடுத்த பேட்டியிலிருந்து…\n”(டைரக்டர்) பாலா ‘பி ஸ்டுடியோஸ்’னு புரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சிருந்த சமயம். அப்போ நல்ல செவப்பா, பிரெஞ்ச் தாடி வெச்சுக் கிட்டு ஒருத்தர் வந்தார். எங்களை மீட் பண்ணினவர், ‘சார்… உங்க கம்பெனியை இன்டர்நேஷனல் லெவல்ல கொண்டுபோயிரலாம். அதுக்கு நிறைய கார்ப்பரேட் பிளான் வெச்சிருக்கேன். இது தமிழ் சினிமாவுக்கே புதுசு’னு ஏதேதோ சொன்னார். பாலா சீரியஸாகி, ‘சிங்கம்புலி வழக்கம்போல இந்த ஆளை எதுவும் காமெடி பண்ணிராதே… நாமளும் வாழ்க்கையில உருப்பட ஒரு சான்ஸ் வருது. விட்றக் கூடாது’னு அவர்கிட்ட இருந்து நம்பர் வாங்கினார். ஒரு நாள் அந்த பிரெஞ்ச் தாடிகூடப் பேசிட்டு இருக்கும்போது பெட்ரோல் பத்தி டாபிக் ஓடுச்சு. ‘அமெரிக்கா போறதுக்கு ஃப்ளைட்லயே பதினாலு மணி நேரம் ஆகுதுங்கிறாங்க. அதுக்கு எவ்வளவு ஒயிட் பெட்ரோல் செலவுஆகும்’னு நான் யதார்த்தமா கேட்டேன். அதுக்கு அந்தத் தாடி, ‘நாமதாங்க லூஸு மாதிரி பெட்ரோல் செலவு பண்ணிட்டு இருக்கோம். ஃபாரின்காரன்லாம் பயங்கர விவரம்’னு ஒரு பிட்டு போட்டார்.\n புது மேட்டர் ஒண்ணு சொல்லப்போறார்னு ரெண்டு பேரும் நிமிர்ந்து உட்கார்ந்தோம். ”ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகுதுல்ல… ஒரு லெவலுக்குப் போனதும் ஃபளைட்டை அப்டியே நிறுத்திருவாங்க. பூமி சுத்தி அமெரிக்கா வந்ததும் அப்டியே கீழே இறக்கிருவாங்க. ஏற இறங்க மட்டும்தான் பெட்ரோல் செலவாகும்’னு சொன்னாரு பாருங்க. பாலாவுக்கு முகம் பேயறைஞ்ச மாதிரி ஆகிருச்சு. என்னைத் திரும்பிப் பார்த்தவர், ‘ஏன் புலி… நாம லூஸா… இல்லை அந்த ஆளு லூஸா’னு கேட்டார். ‘அண்ணே, என்னைக் காமெடி பண்ண வேண்டாம்னு சொன்னீங்க. ஆனா, அவன் நம்மளைவெச்சுக் காமெடி பண்ணிட்டு இருக்கான்’னு கேட்டார். ‘அண்ணே, என்னைக் காமெடி பண்ண வேண்டாம்னு சொன்னீங்க. ஆனா, அவன் நம்மளைவெச்சுக் காமெடி பண்ணிட்டு இருக்கான்’னு சொன்னேன். பாலா சிரிச் சுட்டார்’னு சொன்னேன். பாலா சிரிச் சுட்டார்\nஅவ்வளவுதான் ஜோக். முழு பேட்டியும் இங்கே . இதைப் படித்தபோது எனக்கு வேறொரு பழைய ஜோக் நினைவுக்கு வந்தது. ரொம்ப ரொம்பப் பழசு. ’கல்ஃப்’லெ என்ன பணி (வேலை)’ என்று கேட்டதற்கு ‘ஏரோப்ளேன்ல பெயிண்ட் அடிக்கிற பணி’ என்று ஒரு மலையாளி சொன்னாரே, அதுதான். ’ரொம்ப கஷ்டமாச்சே..’ ’என்ன கஷ்டம், மேலே பறக்கும்போது பிளேன் ரொம்ப சின்னதாயிடும். கொஞ்சோண்டு பெயிண்ட் எடுத்து அப்போ அடிச்சிட வேண்டியதுதான்’ என்று கேட்டதற்கு ‘ஏரோப்ளேன்ல பெயிண்ட் அடிக்கிற பணி’ என்று ஒரு மலையாளி சொன்னாரே, அதுதான். ’ரொம்ப கஷ்டமாச்சே..’ ’என்ன கஷ்டம், மேலே பறக்கும்போது பிளேன் ரொம்ப சின்னதாயிடும். கொஞ்சோண்டு பெயிண்ட் எடுத்து அப்போ அடிச்சிட வேண்டியதுதான்\nஇரண்டுக்குமே சிரிக்காதவர்கள் நாடு திரும்பிய நம்ம தலைவரால் சென்னை விமானநிலையம் இன்று குலுங்கியதை நினைத்து சிரிப்பவர்களாக இருக்கும்\nநன்றி : விகடன், அட்றாசக்க, ’சிங்கம் புலி’ & ஷார்ஜா எலி\nவெளியீடு: குலசிங்கம் – உதயம் புத்தக மையம்\nபருத்தித்துறை – புலாலி கிழக்கு – இலங்கை\nபற்றை வேலியில் என் ஓய்வு\nஇனிய குரலையும் நான் பெற்றமை\nஉயிர் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்\nஅன்றேல் தங்கச் சங்கிலி ஒன்றுக்காக\nநான் துயரம் உள்ள மனிதன்,\nநான் மகிழ்வு நிறைந்த மனிதன்;\nபுல் போல எனது கேசம்,\nதயைகூர்ந்து என் விழிகளில் பாருங்கள்\nவளர்வேன் நான் மையப் பூமியில்\nஎன் இதயத்தின் முழு இரத்தமே.\nநன்றி : வை. சுந்தரேசன் , உதயம் புத்தக மையம்\nபின் குறிப்பு – தாஜ்:\nதேதி குறித்தோ எந்தத் தகவலுமில்லை)\nஉள்நாட்டு யுத்தம் நடக்கும் காலகட்டங்களில்,\nதட்டச்சு, வடிவம்: தாஜ் | satajdeen@gmail.com\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/the-man-who-stole-the-cricketers-hood-laments-on-twitter/c76339-w2906-cid480897-s11039.htm", "date_download": "2020-04-05T02:34:01Z", "digest": "sha1:WILFGY5ICIJT6BG5RH4D2XTHSXAQXGZD", "length": 4461, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "கிரிக்கெட் வீரரின் ப��ட்டை திருடிய நபர் – டிவிட்டரில் புலம்பல", "raw_content": "\nகிரிக்கெட் வீரரின் பேட்டை திருடிய நபர் – டிவிட்டரில் புலம்பல் \nஇந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் பேட்டை விமானநிலையத்தில் யாரோ திருடிவிட அதுசம்மந்தமாக டிவிட்டரில் அவர் புகார் சொல்லியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் பேட்டை விமானநிலையத்தில் யாரோ திருடிவிட அதுசம்மந்தமாக டிவிட்டரில் அவர் புகார் சொல்லியுள்ளார்.\nஇந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்பஜன் சிங் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். அதனால் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.\nஇதையடுத்து அவர் நேற்று மும்பையில் இருந்து கோயம்புத்தூருக்கு இண்டிகோ விமானத்தில் வந்துள்ளார். ஆனால் கோவை விமானநிலையத்தில் அவர் கிட் பேக்கில் அவரது பேட்டைக் காணவில்லை. இது சம்மந்தமாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.\nஅதில் அவர் திருடிய நபரைக் கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் எனக் கூறியிருந்தார். இதையடுத்து இண்டிகோ விமான நிர்வாகம் இது குறித்து அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. மேலும் விரைவில் இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/09/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-05T03:07:48Z", "digest": "sha1:T4OE3YMAGUHON5HFHZAAB6WE2X6U4U4M", "length": 30321, "nlines": 180, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தியானத்தின் போது உன்மனம் . . . . – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, April 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதியானத்தின் போது உன்மனம் . . . .\nதியானத்தின் போது உன்மனம் எங்கெ ங்கோ ஒடும். தளர வேண்டாம், முதலி ல் உன்மனதை ஓடவிடு\nஅது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலை க்கு வந்து சேரும்.\nஅமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தை க் கடைப்பிடித் தால் தியா னத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தரு வேன்.\nமனித சமுதாயம் ஆன்மிக நெறியில் ஈடுபடும் போது தியான த்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.\nகுரு உபதேசம் பெற்றவர்கள் உபதேசம் பெற்றுக் கொண்ட பிற கும் தியானத்தை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும்.\nதெய்வ வழிபாடு, ஆன் மிக வழிபாடு, கல்வி, மருத்துவம், தியானம், மௌனம், மனக்கட்டுப் பாடு ஆகியவை நாளைய உலகத்திற்கு வழி வகு க்கும்.\nஇல்லறத்தில் ஈடுபட்டி ருந்தாலும் தியானம், மௌனம், அர்ச்சனை, அபிடேகம் ஆகியவை தேவை.\nஆன்மிகத்தில் அமைதி தேவை. தியானம் பழகப் பழக மன அமைதியேற்படும்.\nமேல் மருவத்தூர் மண்ணில் 108 முறை அமர்ந்து தியானம் செய்தவர்களை ஏவல், பில்லி, சூனியங்கள் தாக்காது.\nபெண்கள் பகல் 12 மணிக்கு தியா னம் செய்ய வேண்டும். மனக் கட்டுப்பாட்டுடன் தியானம் செய் ய வேண்டும்.மாதவிலக்கு இருந் தாலும் கூட 10 அல்லது 15 நிமிட ங்கள் தியானம் கடைப் பிடிக்க வேண்டும்.\nதியானம் நிதானத்திற்கு வழி வகு க்கும்.\nதியானம் இருக்கும் போது இடுப்பு வலி, விலா வலி, முதுகு வலி, கழுத்து வலி முதலிய ஏற்படும்.படிப்படியாக 10,20,30,40 நிமிடங்கள் என்று நேரத்தைக் கூட்டிக் கொண்டே வர வேண் டும்.அதன் பின் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்ப டும். இந்தத் தடைகளையெல்லாம் கடந்து தான் நீங்கள்\nமுன் னேறி வரவேண்டும். பிற கு கட்டுப்பாட்டுடன் 40 நிமிடங் களிலிருந்து மூன் று மணி நேரம் வரை பொ றுமையாகத் தியானம் இருந்தால் நீங்கள் கால் பங்கு ஆன்மிக முன்னேற் றம் அடையலாம்.\nமூக்கு, காது, வாய் எனும் மூன்றையும் அடக்கித் தி யானப் பயிற்சி செய்வ தா ல் மூன்று ஆபாசங்களும், மூன்று குணங்களும், ஜம்புலக் கட்டு ப்பாடும் ஏற்படும். மூன்று குணங்களும் முக்கோண வடிவ மாகும். தியானம், மௌனம் கடைப்பிடிப்பதால் அவை கட்டுப் படுகின்றன.மனக் கட்டுப்பாடு இல்லாததால் சில வார்த்தை கள் கட்டுப்பாட்டை மீறிப் போய்விடுகின்றன.\nஉடம்பிற்கும் மனதிற்கும் ஓய்வு தருவதற்காகவே தியானம். தியானம் செய்வதனால் சகிப்புத் தன்மை, பண்பு, கட்டுப்பாடு\nசெவ்வாடை அணிந்து கொண்டு உள்ளத்தில் அழுக்கு இருக்கக் கூடா து. உள்ளத்து அழுக்கை போக்கிக் கொள்வதற் கு தியானம் அவசியம் .\nகிரகணத்தின்போது நீங் கள் தியானத்தில் அமர் ந்தால் பல ஆக்க வி ளைவு, பக்தி உணர்வு, மந்த புத்தி நீங்குதல் ஆகிய பலன்கள் உண்டாகும்.\nமருவத்தூர் வரும்போதெல்லாம் இரண்டு ���ல்லது மூன்று\nநிமிட நேரம் தியானம் செய்து விட்டுச் செல்.\nகண்களை திறந்து வைத்துக் கொண்டுதான் வெளியுலகத் தை பார்க்க முடியும் என்பதில் லை. தியானம் பழகி வந்தால் இந்த உண்மை புரியும்.\nதியானத்தின் போது நீங்கள் சிறுவயதில் செய்த தவறுகள் துரோகங்கள் உங்கள்முன் வரு கின்றன. அவற்றை அப்படியே விடு பின்னால் அந்த எண்ண ங்கள் மாறும்.\nமற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக மந்திரங்களை படிப்பதைக் காட்டிலும் இருட்டறையில் இருந்துகொண்டு தியானம் செய்வது சிறப்பு.\nகஸ்டங்கள் வரும்போது தியா னத்தை மேற்கொள்ள வேண் டும். ஜந்து நிமிடம் மௌனம் இருக்க வேண்டும்.\nஅறுகோணம் போல் கால்களை வைத்துக்கொண்டு சின் முத்தி ரையுடன் தியானம் செய்ய வே ண்டும்.\nதீ யானம் இருண்டும் கொண்ட து தியானம் ஆகும். தீ என்பது தீ ய பழக்கங்களை குறிக்கும். யா னம் என்பது பாத்திரங்களைக் குறிக்கும். உன் மனம் தான் அந் தப் பாத்திரம். உன் மனம் என்ற பாத்திரத்தில் உள்ள அழுக்கு களை வெளியேற்றி நீ தெய்வ நிலைக்கு உயர வேண் டும் என்பதற்காகவே தியானம்\nஎப்போதெல்லாம் உன்மனம் குழம்புகிறதோ அப்போதெல் லா ம் ஒரு பத்து நிமிடம் மௌனமும் தியானமும் மேற் கொள்.\nஅடிகளார் சுயம்பு ஆதிபரா சக் தி இம் மூன்றையும் நினை த்து ஒருமுகத்தோடு தியானம் செ ய். உன் வாழ்வில் உயா்வு எப் படி உள்ளது என்பதைப் பிற கு பார்.\nஎவ்வளவுதான் ஓடியாடி அலைந்தாலும் சில நிமிட நேர மாவது தனிமையில் அமர்ந்து தியானம் பழகு. தியானத்தில் இரு.\nதியானம் தான் மனக்கட்டுப் பாட்டிற்கு வழி\nதியானம் தான் எல்லாவற்றிற்கும் சிறந்தது\nதியானம் தான் ஒருவன் வள‌ர்ச்சிக்கு அடையாளம்\nதியானம் தான் எல்லாவற்றிலும் மேலான பொருள்\nதியானம் தான் நிதானத்தைக் கொடுக்கும்\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPosted in ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nNextசமையல் குறிப்பு: சுவையான ச‌‌ப்பா‌த்‌தி‌க்கு…\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (152) அழகு குறிப்பு (685) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு மு���ிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (279) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,756) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,110) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,383) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,506) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (582) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\n3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர் யார் யார்\nஓரங்கட்டப்படுவது எனக்கு சோர்வை ஏற்படுத்துகிறது – நடிகர் பிரசன்னா\nவிரைவில் நடிகை சுனைனா – மணப்பெண் சுனைனாவாக மாறுகிறார்.\nபாஜக பிரமுகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் – நடிகை மகிழ்ச்சி\nஇந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்\nதலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை\nசூர்யாவுடன் நான் – உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-04-05T03:58:01Z", "digest": "sha1:ZKVML4STAXBZCEKJQKEWXQJAG3CVD4SU", "length": 20776, "nlines": 124, "source_domain": "www.puthiyavidial.com", "title": "உன்னாவ் கற்பழிப்பு வழக்கு: பாஜக எம்எல்ஏ விற்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க கூடாது என்று கிராமத்தாரை மிரட்டும் பாஜகவினர் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nமத்திய பிரதேசத்தில் 1500 நபர்களுக்கு விருந்து வைத்தவருக்கு கொரோனா பாதிப்பு\n -மோடியைக் கடுமையாக விமர்சித்த ஜிக்னேஷ் மேவானி\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nகொரோனா பாதிப்புக்கான சலுகை நிதியில் சுயவிளம���பரம் தேடும் மோடி -பிருத்விராஜ் சவாண்\nகொரோனா பாதிப்பு: ஈஷா யோகா மையத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் -சுகாதாரத்துறை கண்காணிப்பு\nகொரோனா அச்சம்: ஊர் திரும்பிய பணியாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும் -ராகுல் காந்தி\nகொரோனா பாதிப்பில் இந்தியா: ரூ.880 கோடிக்கு இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் மோடி அரசு\nகொரோனாவிலும் மதவெறி: இந்துத்துவ சங்பரிவார் மீது நடவடிக்கை எடுக்க PFI வலியுறுத்தல்\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nபொருளாதார வீழ்ச்சி: கொரோனா மீது பழிப்போடும் பாஜக\nடெல்லி ஷாஹின் பாக் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: இந்துத்துவ தீவிரவாதிகள் அத்துமீறல்\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் -ஐ.நா\nகொரோனா பாதிப்பு: கேரளாவின் சலுகையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்\nகொரோனா பாதிப்பிலும் அரசியல் காரணத்திற்காக நாடாளுமன்றத்தை இயக்கும் மோடி\nஉன்னாவ் கற்பழிப்பு வழக்கு: பாஜக எம்எல்ஏ விற்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க கூடாது என்று கிராமத்தாரை மிரட்டும் பாஜகவினர்\nBy Wafiq Sha on\t April 16, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉண்ணா கற்பழிப்பு வழக்கு: பாஜக எம்எல்ஏ விற்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க கூடாது என்று கிராமத்தாரை மிரட்டும் பாஜகவினர்\nபாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரின் நண்பர்கள் தன்னை கற்பழித்ததாக குற்றம் சுமத்திய சிறுமியின் உறவினர் ஒருவர், எம்.எல்.ஏ வின் ஆதரவாளர்கள் தங்கள் கிராம மக்களை எம்.எல்.ஏ விற்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கக் கூடாது என்று மிரட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஇது குறித்து அவர் தெரிவிக்கையில், “கிராமத்தில் உள்ள எனது உறவினர்கள் மூலம், எம்.எல்.ஏ வின் ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமையன்று இரண்டு வாகனங்களில் எங்கள் கிராமத்திற்கு வந்து அந்த மக்களில் எவரும் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார��க்கு எதிராக வாக்குமூலம் எதுவும் தரக்கூடாது என்று மிரட்டியதாக அறிந்துகொண்டேன்.” என்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் கிராம மக்களை வீடியோ எடுத்துள்ளனர். அந்த கும்பலில் ஒருவர் சிறை வார்டன் என்றும் அவர் எம்.எல்.ஏ வை சந்திக்க அடிக்கடி அவரது இல்லம் செல்பவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இது குறித்து மக்கி காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு தனது உறவினர் ஒருவரிடம் தான் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி எந்த ஒரு புகாரும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அக்கிராமம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பில் உள்ளனர் என்றும் அதனால் இப்படியொரு சம்பவம் நடக்க வாய்ப்பில்லை என்றும் மக்கி காவல்நிலைய பொறுப்பு அதிகாரி ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே உண்ணா கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்கார் மீது மேலும் ஒரு கற்பழிப்பு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகாரளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், தனது மகளை ஷாஷி சிங் என்பவன் ஏமாற்றி கற்பழித்துவிட்டு பின்னர் அவரை எம்.எல்.ஏ வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் 2017 ஜூன் 4 ஆம் தேதி எம்.எல்.ஏ தனது மகளை அவரது வீட்டில் வைத்து கற்பழிக்க ஷாஷி சிங் அவரது அறைக்கு வெளியே பாதுகாப்பிற்கு நின்றதாகவும் தெயவித்துள்ளார். மேலும் இது குறித்து தாங்கள் வெளியே கூறினால் தங்களது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக எம்.எல்.ஏ மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் உள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ. செங்காரை இந்த வழக்கு தொடர்பாக ஆதாரங்களை திரட்ட கற்பழிப்பில் அவருக்கு உதவி புரிந்ததாக கூறப்பட்ட சிங்குடன் உண்ணாவிற்கு சிபிஐ அழைத்துச் செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.\nTags: உத்திர பிரதேசம்உன்னாவ்கற்பழிப்புகுல்தீப் சிங் செங்கார்பா.ஜ.க.\nPrevious Articleஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர் வழக்கு மனுதாரர் கோபிநாத் பிள்ளை சாலை விபத்தில் பலி\nNext Article இஸ்ரேலிய போர் குற்றங்களை ஆவணப்படுத்துபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டம்\nமத்திய பிரதேசத்தில் 1500 நபர்களுக்கு விருந்து வைத்தவருக்கு கொரோனா பாதிப்பு\n -மோடியைக் கடுமையாக விமர்சித்த ஜிக்னேஷ் மேவானி\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nமத்திய பிரதேசத்தில் 1500 நபர்களுக்கு விருந்து வைத்தவருக்கு கொரோனா பாதிப்பு\n -மோடியைக் கடுமையாக விமர்சித்த ஜிக்னேஷ் மேவானி\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nமத்திய பிரதேசத்தில் 1500 நபர்களுக்கு விருந்து வைத்தவருக்கு கொரோனா பாதிப்பு\n -மோடியைக் கடுமையாக விமர்சித்த ஜிக்னேஷ் மேவானி\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nகொரோனா பாதிப்பில் இந்தியா: ரூ.880 கோடிக்கு இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் மோடி அரசு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/205168", "date_download": "2020-04-05T04:06:18Z", "digest": "sha1:VBLDGWTXFPBR3FMGCKL63FE5Y6MULQZF", "length": 10357, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கையில் புத்தமதத்தினரின் போராட்ட எதிரொலி: இரண்டு கவர்னர்கள் ராஜினாமா... - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் புத்தமதத்தினரின் போராட்ட எதிரொலி: இரண்டு கவர்னர்கள் ராஜினாமா...\nஇலங்கையில் இல்லாமிய கவர்னர்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் புத்தமதத்தினர் ஈடுபட்டுள்ள நிலையில், இரண்டு இஸ்லாம் கவர்னர்கள் பதவியை ராஜினாம செய்துள்ளனர்.\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த பிப்ரவரி மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின்மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்ததாக சிலர் மீது அங்குள்ள புத்த மதத்தலைவர்கள் குற்றம்சாட்டாட்டு வைத்தனர்.\nஅவ்வகையில். மேற்கு மாகாண கவர்னர் ஆஸாத் சாலே மற்றும் கிழக்கு மாகாண கவர்னர் ஹிஸ்புல்லா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இதை இவர்கள் இருவருமே மறுத்து வந்தனர். ஆனால், அவர்களின் மறுப்பு அறிக்கைகளை புத்த தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவின் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான அதுரலியே ரதானா கண்டி நகரில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.\nஇந்த இரு முஸ்லிம் கவர்னர்களையும் அதிபர் பதவிநீக்கம் செய்ய வேண்டும். அதுவரை எனது உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் அறிவித்திருந்தார்.\nஇதனை அடுத்து, பிரபல புத்த மதத்தலைவர் கலகோடாத்தே ஞானசாரா, கொழும்பு கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவர் கர்டினல் மால்கோம் ரஞ்சித் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.\nமேற்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண கவர்னர்களாக பதவி வகிக்கும் இவர்கள் இருவரும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் கண்டி நகரில் இன்று புத்த மதத்தினர் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதன்விளைவாக, மேற்கு மாகாண கவர்னர் ஆஸாத் சாலே மற்றூம் கிழக்கு மாகாண கவர்னர் ஹ���ஸ்புல்லா ஆகியோர் இன்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்துள்ளனர்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/1st-t20i-preview-india-gear-up-for-lengthy-new-zealand-challenge-after-successful-home-season-2168766", "date_download": "2020-04-05T03:02:28Z", "digest": "sha1:ZBQPAYINNEAEMIABRVR5QZO7QMRUNXCM", "length": 15850, "nlines": 274, "source_domain": "sports.ndtv.com", "title": "உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!, 1st T20I Preview: India Gear Up For Lengthy New Zealand Challenge After Successful Home Season – NDTV Sports", "raw_content": "\nஉள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா\nஉள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா\nஆக்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதவுள்ளன.\nஇந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. © Twitter\nஇந்தியாவில் நடந்த ஒருநாள் சர்வதேச தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, வெள்ளிக்கிழமை தொடங்கி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு நியூசிலாந்திற்கு எதிரான டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியதால் டி 20 ஐ தொடருக்கு முன்னதாக இந்தியா பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது. நியூசிலாந்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடருக்கான டி20 அணியில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் திரும்ப அழைக்கப்பட்டார். இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலி, விளையாட்டின் குறுகிய வடிவத்தில் சரியான கலவையை முன்னேற்றுவார்.\nநியூசிலாந்தைப் பொறுத்தவரையில், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இழந்ததால், அவர்களின் கேப்டன் கேன் வில்லியம்சன் மீது கவனம் செலுத்தப்படும்.\nவிளையாட்டிற்கு முன்னால் பேசிய விராட் கோலி தனது எதிரணியைப் பாராட்டினார், வில்லியம்சன் ஒரு \"ஸ்மார்ட் கிரிக்கெட் வீரர்\" என்றும், அவர் தனது அணியின் வீரர்களின் மீது மரியாதை மைத்துள்ளார் என்றும் கூறினார்.\n\"நீங்கள் அணியை எவ்வாறு ஒன்றிணைத்து, உங்கள் கீழ் செயல்படும் நபர்களையும் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது பற்றியும் இது குறிக்கிறது. இதில் கேன் அற்புதமாக சிறப்பாக செயல்படுகிறார் என்று நான் நினைக்கிறேன்,\" என்று கோலி கூறினார்.\n\"அவர் தனது அணியினர் மீது மரியாதை வைத்திருக்கிறார், மேலும் அவர் தனது அணி வீரர்களின் மீது நம்பிக்கையையும் கொண்டிருக்கிறார், என்னால் அதை பார்க்க முடிகிறது, அவரும் மிகவும் புத்திசாலி கிரிக்கெட் வீரர்.\"\nவேகப்பந்து வீச்சு அணிகளில் காயங்கள் மற்றும் சமீபத்திய டி20 போட்டிகளின் குறுகிய காலத்துடன் நியூசிலாந்து தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் அவர்கள் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக சிறந்து விளங்கிய ஹோம் விக்கெட்டுகளின் நன்மை அவர்களுக்கு உண்டு.\nஇந்தியாவுக்கு கீழே ஒரு இடத்தில் உள்ள டி20 வடிவமைப்பில் தற்போது ஆறாவது இடத்தில் இருந்தாலும், நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக 8-3 என்ற கணக்கில் வெற்றி-தோல்வி சாதனையை பதிவு செய்தது.\nஇந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, ஷர்துல் தாக்கூர், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர்.\nநியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் குப்டில், ரோஸ் டெய்லர், ஸ்காட் குகலீஜ்ன், கொலின் மன்ரோ, கொலின் டி கிராண்ட்ஹோம், டாம் புரூஸ், டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னர், டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), ஹமிஷ் பென்னட், இஷ் சோதி, டிம் சவுதி, பிளேர் டிக்னர்.\nபோட்டி மதியம் 12.20 மணிக்கு தொடங்கும்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமுதல் டி 20 போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்ளும்\nடி20 தொடருக்கு முன்னால், ஷிகர் தவான் இடது தோள்பட்டையில் காயம் அடைந்தார\nடி20 தொடரில் காயமடைந்த ஷிகர் தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம்பெற்றார்\n“ஐபிஎல் காத்திருக்கும்... முதலில் வாழ்க்கையைக் காப்பாற்றுவோம்” - சுரேஷ் ரெய்னா உருக்கம்\n“அவர் என்னைவிடச் சிறப்பாகச் செய்கிறார்” - ரோஹித் ஷர்மாவின் மகள் வீடியோவை பகிர்ந்த பும்ரா\n'போதும்... கெளம்பு, கெளம்பு...'- கோலி - பீட்டர்சன் நேர்காணல்... நடுவில் புகுந்த அனுஷ்கா ஷர்மா\nதோனி, ஆர்சிபி, கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றம் முதல் சரிவு வரை - ‘கிங்’ கோலியின் ஓபன் டாக்\n2011 உலகக் கோப்பை நினைவுகளைப் பகிர்ந்த யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-05T04:36:35Z", "digest": "sha1:3UCHQGJGVJW4TGKNJZG6KQING2QUTYKL", "length": 5413, "nlines": 84, "source_domain": "ta.wikibooks.org", "title": "பாடம்:இலக்கியம் - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇப்பக்கம் விக்கிநூல்கள் கொள்கைகளுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். இதனை விக்கிமூலத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்படுகிறது. கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.\nநிருவாகிகளுக்கு: தயவுசெய்து பக்கவரலாறு, பக்கபதிகைகள், மற்றும் கடைசி திருத்தம், என்பவற்றை நீக்கமுன் பார்க்கவும்.\nஇலக்கியம்: மற்றும் இலக்கியம் சார்ந்த நூல்கள் இங்கு தொகுக்கப்படுகின்றன.\nமுடியும் தருவாயில் உள்ள நூல்கள்\nஅரைப் பகுதி முடிந்த நூல்கள்\nபகுதி அளவு உருவாக்கப்பட்ட நூல்கள்\nதெரியப்படாத நிலையில் உள்ள நூல்கள்\nவிக்கிமூலத்திற்கு மாற்ற வேண்டிய பக்கங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2012, 12:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-04-05T04:29:56Z", "digest": "sha1:QWPPJ42IPQJTVJLYOIWVAD5CIV5Z7BOF", "length": 8864, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "முரைனா (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இரு���்து.\nமுரைனா (சட்டமன்றத் தொகுதி) (இந்தி:मुरैना विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்:006) என்பது இந்தியாவின் மையநிலப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி முரைனா மாவட்டத்தில் அமைந்துள்ளது .[1][2][3]\nமுரைனா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ருஸ்தம் சிங் உள்ளார்.[4] [5]\nமத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nகோத்மா • அனூப்பூர் • புஷ்ப்ராஜ்கட்\nசிர்மவுர் • செமரியா • தியோந்தர் • மவுகஞ்ச் • தேவ்தாலாப் • மங்காவான் • ரேவா • குட்\nபர்வாடா • விஜய்ராகவ்கட் • முட்வாரா • பஹோரிபந்து\nசித்திரக்கூடம் • ராய்கான் • சத்னா • நகோத் • மைஹர் • அமர்பட்டினம் • ராம்பூர்-பகேலான்\nசித்ரங்கி • சிங்கரௌலி • தேவ்சர்\nசுர்ஹட் • சித்தி • சிஹாவல்\nபத்தாரியா • தமோ • ஜபேரா\nபவை • குன்னவுர் • பன்னா\nபைஹர் • லாஞ்சி • பரஸ்வாடா\nபிண்டு • லஹார் • அட்டேர் • மேகான் • கோகத்\nசபல்கர் • ஜவுரா • சுமாவலி • முரைனா • திமானி • அம்பா\nபாட்டன் • பர்ஹி • ஜபல்பூர் கிழக்கு • ஜபல்பூர் வடக்கு • ஜபல்பூர் கன்டோன்மெண்ட் • ஜபல்பூர் மேற்கு\nபியோஹாரி • ஜெய்சிங்நகர் • ஜைத்பூர்\nமத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2017, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-04-05T03:40:55Z", "digest": "sha1:LWX5PZGUWJKVVFEY642FVVXT7DB7QCX2", "length": 13399, "nlines": 167, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "முஹம்மது மற்றும் நபித்துவம் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nAnswering Ziya & Absar: “இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் “அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)” என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை – தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்…\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா – ஹதீஸ்களின் சாட்சி (“புகாரி” மற்றும் “முஸ்லிம்” ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) – கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n“முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு” கருத்தரங்கு – பாகம் 4\n“முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு” கருத்தரங்கு – பாகம் 3\n“முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு” கருத்தரங்கு – பாகம் 2\n“முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு” கருத்தரங்கு – பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் “சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட” திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் – முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n – உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை – இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad’s Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) – உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவர���கக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி – (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: – முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது “கர்த்தரை”, முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், “முகமதுவை” அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு – 1\n“இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)” கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nOne response to “முஹம்மது மற்றும் நபித்துவம்”\n10:41 முப இல் செப்ரெம்பர் 26, 2011\nசகோதரே…..உங்களுக்கு ஒன்று மட்டும் அறைகூவல் விடுகிறோம்..நீங்கள் சொல்வது உன்மை எண்றால் நேரடி விவாததிர்க்கு வாருங்கள்.அதற்க்கு தைரியம் இல்லை என்றால் பேசமல் இருந்து விடுங்க்கள்..அதான் நல்லது…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2008/08/", "date_download": "2020-04-05T04:31:28Z", "digest": "sha1:7PTYE232E5AATZXPM7BSIO7GF5DGQMJN", "length": 67009, "nlines": 321, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2008 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nகம்பியூட்டர் ஸ்கீனை நாக்கால் நக்கி துடைக்கலாமா\nஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து,கர்நாடகத்தில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம், கல்லூரிகள் இன்று மூடப்படுகிறது\nஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து\nகர்நாடகத்தில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம், கல்லூரிகள் இன்று மூடப்படுகிறது\nபெங்களூர் பேராயர் பெர்னார்டு மோரஸ் பேட்டி\nஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து கர்நாடகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) மூடப்படும் என்று பெங்களூர் கிறிஸ்தவ பேராயர் பெர்னார்டு மோரஸ் தெரிவித்தார்.\nபெங்களூர் கிறிஸ்தவ பேராயரும், கர்நாடக கத்தோலிக்க பிஷப்புகள் கவுன்சிலின் தலைவருமான பெர்னால்டு மோரஸ் நேற்று பெங்களூர் பிஷப் இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகிறிஸ்தவ மதம் அமைதி, அன்பை விரும்பும் மதமாகும். மக்கள் நிம்மதியாக வாழ கல்வி போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த நிலையில், ஒரிசாவில், நடந்த வன்முறையில், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் கிறிஸ்தவர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் நடத்தும் ஆதரவற்றோர் விடுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கிறிஸ்தவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு உள்ளன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் கிறிஸ்தவர்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.\nஒரிசாவில், லட்சுமணானந்தா சரசுவதி சுவாமிகள் மற்றும் அவரது 5 சீடர்கள் கொல்லப்பட்ட பழியை கிறிஸ்தவர்கள் மீது சுமத்தி உள்ளனர்.\nமக்களிடையே அன்பை போதிக்கும் கிறிஸ்தவர்கள் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. வேண்டுமென்றே இந்த பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது சரியல்ல.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தோலிக்க கிறிஸ்தவ சமுதாயம் நடத்தும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் மூடப்படுகின்றன. இதேபோல கர்நாடகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் இன்று மூடப்பட்டு, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம்.\nமேலும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்தவர்கள் அனைவரும் உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.\nஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ள வன்முறையை, அந்த மாநில அரசும், மத்திய அரசும் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்தவ சமுதாயத்துக்கு இந்தியாவில் பாதுகாப்பு உள்ளது என்பதை அரசு நிரூபிக்க வேண்டும். தாக்குதலுக்கு ஆளான ��ிறிஸ்தவ குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.\nஇவ்வாறு பேராயர் பெர்னால்டு மோரஸ் கூறினார்.\nபேட்டியின் போது உடன் இருந்த கர்நாடக கத்தோலிக்க பிஷப்புகள் கவுன்சில் செயலாளர் ஜெயநாதன் கூறும்போது, கர்நாடகத்தில் கிறிஸ்தவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. கிறிஸ்தவ மதம் உள்ளூர் கலாசாரத்தை, சீரழிப்பதாக கூறுவது தவறு என்றார்.\nபேட்டியின் போது, பெங்களூர் மறை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அடால்ப் வாஷிங்டன், நிதி அதிகாரி பிரான்சிஸ், செயலாளர் வேதகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.\nகத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இன்று நடத்தும் போராட்டத்துக்கு, கர்நாடக கிறிஸ்தவ சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து உள்ளது.\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nஇக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية\nஇந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:\nஇது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:\nடாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal’al Salem Makrem)\nடாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)\nஇவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.\nபுத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)\nஉத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்‍ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்‍ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்‍ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.\nஉதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்‍ஆன் வகைகள்:\n1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்‍ஆன் (Quran according to Ali bin abi talib)\n2. இபின் மஸூத் என்பவரின் படி குர்‍ஆன் (According to Ibn Mass’oud)\n3. அபி பின் கப் என்பவரின் படி குர்‍ஆன் (According to Aobi bin ka’ab)\nஇதன் பொருள் இவர்கள் குர்‍ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்‍ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.\nகுர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib’ ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுத���ான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.\nஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:\n4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)\nமூன்று வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:\nநான்கு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:\n1. இபின் மொஹிச‌ம்: அல்பிஜி + இபின் ஷின்போஜ் (Ibn Mohisn: Albizi + Ibn Shinboz)\n1. எழுத்துக்களில் வித்தியாசம் (spelling)\n2. தொனியில் வித்தியாசம் (tone – harkat)\n3. அரபிக் இலக்கணத்தில் வித்தியாசம் (A’rab – Arabic grammar)\n4. ஒரே பொருள் வரும் வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்துதல் (உதாரணத்திற்கு, சண்டை, கொல்) – using a similar word but different (like FIGHT, KILL)\n5. வார்த்தைகளின் இடங்களை மாற்றுதல் (changing place of words)\n6. வார்த்தைக‌ளை சேர்த்தல் அல்லது எடுத்துவிடுத‌ல்(adding or removing words)\nநான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.\nமுஸ்லீம்களின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், “filohen mahfouz” or “in saved plates” என்றுச் சொல்லக்கூடிய “தாய் குர்‍ஆன்” என்று ஒன்று இல்லை என்பது தான் உண்மை.\n“தாய் குர்‍ஆன் ஒன்று உண்டு” என்று சொன்னால், ஏன் இப்படி பல வித்தியாசங்கள் அவைகளில் உள்ளன‌ அதிகாரபூர்வமான இயேசுவின் நற்செய்தி நூல்கள் நான்கு இருப்பதினால், முஸ்லீம்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி நூல் வேண்டும் என்றுச் சொல்கிறார்கள்.\nமுஸ்லீம்கள் “மத்தேயு/மாற்கு/லூக்கா என்பவரின் படி…” என்று எழுதப்பட்டுள்ளதை அங்கீகரிக்கமாட்டார்கள், ஆனால், தங்களிடம் அப்படி உள்ளதை அங்கீகரிக்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள குர்‍ஆன் அனைத்தும் ஒபி இபின் கனப் என்பவரின் படி உள்ள குர்‍ஆன் தான் (They not accept the word “according to …” but they have it. Today’s Quran which all we use is according to Obi IBM Kanab.)\nசூரா மர்யம் என்ற குர்‍ஆன் சூராவிலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்களைக் காணலாம் வாருங்கள்.\n1. எடுத்துக்காட்டு ஒன்று: சூரா மர்யம் 19:19\n* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li’ahiba\n* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்… படிக்கிறார்கள்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani ‘n ‘hiba\n2. எடுத்துக்காட்டு இரண்டு: சூரா மர்யம் 19:25\n* ஹஃப் வார்த்தைகளை இப்படிய��க படிக்கிறார்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: toosaqit\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasaaqat\n* அஸ்ஸெம், அல்கிஸய், அல்மிஷ்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yassaqat\n* அபோ அம்ரொ, அஸ்ஸெம், நஃபி:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tassaqat\n* அபோ நஹிக், அபோ ஹை:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tosqt\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: nosaqit\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosaqit\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasqwt\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yasqwt\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tatasaqat\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosqt\n3. எடுத்துக்காட்டு மூன்று: சூரா மர்யம்: 19:26\n* ஜித் பின் அலி:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: syaman\n* அபெத் அல்லா பின் மஸூத், அனிஸ் பின் மலேக்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: samten\n* அபோ பின் கப், அனிஸ் பின் மலேக்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen samten\n* அனிஸ் பின் மலேக்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen wa samten\nஎனக்கு மெயில் அனுப்பி என்னோடு தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்: khaled@exmuslim.com\nFiled under அல்லா, அல்லாஹ், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், பெண்கள், முகமது, முஸ்லீம்\nஒரிசாவில் சங்பரிவார் நடத்திய வெறிச்செயல்-கிறிஸ்தவ ஆலயங்கள் அனாதை விடுதிகள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல்\nஒரிசா பந்த்தில் பயங்கர வன்முறை:\n2 பேர் எரித்துக் கொலை; பாதிரியாருக்கு பலத்த தீக்காயம்\nவிசுவ இந்து பரிஷத் தலைவர் கொலையை கண்டித்து, ஒரிசாவில் நடைபெற்ற பந்த்தில் வன்முறை வெடித்தது. 2 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ பாதிரியார் பலத்த தீக்காயம் அடைந்தார். தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளுக்கு தீவைக்கப்பட்டது.\nஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் ஜலஸ்பேட்டாவில் உள்ள ஆசிரமத்துக்குள் கடந்த சனிக்கிழமை இரவு, ஆயுதம் தாங்கிய மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த விசுவ இந்து பரிஷத் தலைவர் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇக்கொலையை கண்டித்து, விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர், வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், பதட்டம் மிகுந்த கந்தமால் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி கொலையை கண்டித்து, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் நேற்று 12 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு பா.ஜனதாவும் ஆதரவு தெரிவித்தது. இதையொட்டி, ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பர்கார் மாவட்டத்தில் புட்பாலி என்ற இடத்தில் கிறிஸ்தவ அமைப்பு நடத்தி வரும் அனாதை ஆசிரமத்துக்கு ஒரு மர்ம கும்பல் தீவைத்தது.\nஇதில் அங்கிருந்த ஒரு பெண், தீயில் கருகி பலியானார். ஒரு கிறிஸ்தவ பாதிரியார் பலத்த தீக்காயம் அடைந்தார். அவர் பர்காரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த 20 குழந்தைகள் உயிர் தப்பின. பலியான பெண்ணைப் பற்றிய அடையாளம் கண்டறியப்படவில்லை. அனாதை ஆசிரமத்தில் இருந்த மரச்சாமான்களையும் கும்பல் அடித்து நொறுக்கியது.\nகந்தமால் மாவட்டம் ரூபா கிராமத்தில் ஒரு வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த ராசானந்த பிரதான் என்பவர் தீயில் கருகி பலியானார்.\nஇதற்கிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதியின் உடல், ஜலஸ்பேட்டா ஆசிரம பள்ளியில் இருந்து சாகபடாவில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. முன்னதாக, அவரது உடலுடன் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் நடந்து சென்றனர். அப்போது அவர்களில் பலர் வன்முறையில் ஈடுபட்டனர்.\nவழியில் தென்பட்ட தேவாலயங்களுக்கு தீவைத்தனர். கிறிஸ்தவ பள்ளிகளையும், வீடுகளையும், கடைகளையும், போலீஸ் சோதனை சாவடிகளையும் அடித்து நொறுக்கினர். 12 தேவாலயங்களும், 40 வீடுகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறையை தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.\nபந்த்தையொட்டி, தலைநகர் புவனேஸ்வரத்தில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர், அதிக அளவில் சாலையில் நடமாடினர். கடைகளை வற்புறுத்தி அடைக்க வைத்தனர். முக்கிய சாலைகளில் டயர்களை எரித்து, போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் பஸ், டாக்சி, ஆட்டோக்கள் ஓடவில்லை. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சைக்கிளில் கூட யாரையும் செல்ல விடவில்லை.\nபல இடங்களில் தண்டவாளத்தில் அமர்ந்து ரெயில் போக்குவரத்தை தடை செய்தனர். கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசு விடுமுறை அளித்திருந்தது. அரசு அலுவலகங்கள், வங்கிகளில் வருகைப்பதிவேடு குறைவாக இருந்தது. கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.\nஇதற்கிடையே, விசுவ இந்து பரிஷத் தலைவர் கொலை சம்பவம் தொடர்பாக, ஒரிசா சட்டசபையில் மாநில அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசு கொடுத்தது. அப்போது ஏற்பட்ட அமளியில் சபை ஒத்தி வைக்கப்பட்டது.\nமுஸ்லிம் பெண் கிறிஸ்தவ மதத்துக்கு மாற கோர்ட்டு அனுமதி அளிக்குமா\nமலேசியாவைச்சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதற்கு அனுமதிகோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது சர்ச்சையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. மலேசியாவில் முஸ்லிம், கிறிஸ்துவம், இந்து என பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். அங்கு மெஜாரிட்டியாக இருக்கும் மலாய் இனத்தினர் முஸ்லிம்கள் தான்.\nஅந்த நாட்டில் மதச்சுதந்திரம் இருந்தபோதிலும் இஸ்லாம் மதத்தில் இருந்து வேறு மதத்துக்கு மாறுவது என்பது சிக்கலானாது. அது இஸ்லாமியக்கோர்ட்டின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. அந்த இஸ்லாமியச்சட்டப்படி, முஸ்லிம் மதத்தை துறப்பது ஜெயில் தண்டனைக்கு உட்பட்டது. வேறு மதத்துக்கு மாறுபவர்கள் புதிய மதத்தின் பெயரை பதிவு செய்ய முடியாது. முஸ்லிம் அல்லாதவரை சட்டப்படி மணக்க முடியாது.\nஇந்த நிலையில் தான் அஸ்லினா ஜெய்லானி என்பவர் மதம் மாறிஇருக்கிறார். இப்போது 42 வயதான இவர் முஸ்லிமாக பிறந்தார். தன் 26-வது வயதில் கிறிஸ்தவராக மதம் மாற தீர்மானித்தார். அவர் தன் பெயரை லீனா ஜாய் என்று மாற்றிக்கொண்டார். 1999-ம் ஆண்டு தேசியப்பதிவுத்துறை அடையாள அட்டையில் அவர் பெயரை லீனா என்று மாற்றிக்கொள்ள அனுமதி அளித்தது. ஆனால் அடையாள அட்டையில் அவரது மதம் என்று இஸ்லாமே குறிப்பிடப்பட்டு இருந்தது.\nமுஸ்லிம் என்ற அடையாளம் மாற்றப்படாதவரை அவர் முஸ்லிம் அல்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த குழப்பத்துக்கு காரணமாக இருந்த பதிவுத்துறை மீது அவர் வழக்கு தொடர்ந்தார். அது நீடித்துக்கொண்டே போய் அவர் கடைசியில் மதம் மாற அனுமதி கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த வழக்கு விசாரணை முடிந்து விட்டது. கோர்ட்டு எந்த நேரத்திலும் தன் தீர்ப்பை வழங்கலாம்\nகோர்ட்டு தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பும் என்று கருதப்படுகிறது. கோர்ட்டு தீர்ப்பு மலேசியா அரசுக்கு பெரிய தலைவலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வழக்கில் அடிப்படையான கேள்வி, இந்த நாட்டில் முஸ்லிம் மதம் மாறமுடியுமா என்பது தான். லீனாவுக்கு இந்த வழக்கில் வெற்றி கிடைத்தால் அது மத அடிப்படைவாதிகளின் கைஅரிப்புக்கு ஆயுதம் கிடைத்த கதை ஆகிவிடும். அரசியல் ரீதியாக அது ஒரு அணுகுண்டாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.\nஇந்த வழக்கை டிஸ்மிஸ் செய்யும்படி செல்வாக்கு மிக்க அங்கதன்பெலியா இஸ்லாம் மலேசியா என்ற அமைப்பு கோர்ட்டுக்கு எழுதி உள்ளது.\nFiled under அல்லா, அல்லாஹ், இஸ்லாம், குரான், முகமது\nஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுக்க. அதுவும் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு. மாநிலம் தழுவிய அளவில் கலவரம் வெடித்துக் கொண்டிருக்கிறது.\nஎங்கு பார்த்தாலும் ஊர்வலங்கள். போராட்டங்கள். உண்ணாவிரதங்கள். இத்யாதி இத்யாதிகள். ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒருமாத காலமாக விடாமல் வீசிக்கொண்டிருக்கும் புயலுக்குக் காரணம் இரண்டு வார்த்தைகள். அவை, நிலம் மற்றும் மதம்.\nஅரசுக்குச் சொந்தமான வனப்பகுதியில் இருந்து சிறுபகுதியை எடுத்து அங்குள்ள கோயிலுக்கு வருகின்ற பக்தர்களும் பயணிகளும் பயன்படுத்திக் கொள்வதற்கு வசதியாக `ஸ்ரீ அமர்நாத் ஷ்ரைன் போர்ட்’ என்ற அமைப்புக்கு தாற்காலிகமாகக் குத்தகைக்கு வழங்கியது மாநில அரசு. கொடுத்தது குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இதற்கு அங்கு பெரும்பான்மையாக வசித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்க, இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.\nஇந்தக் கூத்தில் மாநிலத்தில் ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்துவிட்டது. தற்போது அங்கே ஆளுநர் ஆட்சி அமலில் இருக்கிறது. பிரச்னை வெடித்தபிறகு பழைய ஆளுநர் மாற்றப்பட்டு, தற்போது புதிய ஆளுநர் அதிகாரத்தில் இருக்கிறார். தொடர்ச்சியான மோதல்களில் இதுவரை பதின்மூன்று உயிர்கள் பலி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இருநூறுக்கும் ���ேற்பட்டோர் அடிபட்டு, உதைபட்டு மருத்துவமனைகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.\nஒரு மாநில அரசு, ஒரு மாநில ஆளுநர் மற்றும் பதின்மூன்று உயிர்களைக் காவு வாங்கும் அளவுக்கு ஜம்மு-காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது\nஇஸ்லாமியர்களுக்கு மெக்கா எத்தனை புனிதமான தலமோ, அதைப்போலவே இந்துக்களுக்கு அமர்நாத். அங்கிருக்கும் பனி லிங்கத்தை ஆண்டுக்கு ஒருமுறை தரிசனம் செய்வது இந்துக்களின் நடைமுறை. அதுவும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாத்திரமே இந்தப் பனி லிங்கம் காணக் கிடைக்கும். முன்பெல்லாம் ஆகஸ்ட் மாதம் மட்டுமே லிங்கத்தைத் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், லிங்கத்தைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை வருடா வருடம் ஏறுமுகத்திலேயே இருந்ததால், சமீபகாலமாக பார்வைக்கான கால அளவு ஒரு மாதம் கூடுதலாக அனுமதிக்கப்பட்டது.\nவெறும் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் என்ற அளவில் இருந்த பக்தர்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது லட்சங்களைத் தொட்டுவிட்டது. ஆனால், அவர்களுக்கான வசதிகள் எதுவும் அத்தனை போதுமானதாக இல்லை. குறிப்பாக, தங்கும் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் போன்றவை. போதாக்குறைக்கு தீவிரவாதிகளின் நடமாட்டம் வேறு. எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம் என்ற நிலை. இத்தனை பிரச்னைகள் இருந்தபோதும் அமர்நாத்துக்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை துளியும் குறையவில்லை.\nஇந்நிலையில், அமர்நாத் ஆலயத்தை நிர்வகித்துவரும் ஸ்ரீ அமர்நாத் ஷ்ரைன் போர்ட் நிர்வாகம், மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தது. `ஆலயத்துக்கு வந்து செல்லும் பயணிகளுக்கு தங்குமிடங்களை அமைத்துக்கொள்ள வனப்பகுதியிலிருந்து கொஞ்சம் இடம் கொடுத்தால் வசதியாக இருக்கும்’. தலையசைத்த மாநில அரசு ஆகவேண்டிய காரியங்களைச் செய்தது.\nஇறுதியாக, கடந்த மே 26, 2008 அன்று நூறு ஏக்கர் நிலம் அமர்நாத் ஷ்ரைன் போர்டுக்கு வழங்கப்பட்டது.\nஅவ்வளவுதான். வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கிவிட்டனர் ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் இஸ்லாமியர்களின் பிரதிநிதிகள். அரசுக்கு எதிராக ஆளாளுக்குக் கூச்சல் போடத் தொடங்கினர். `எங்கள் நிலத்தை எடுத்து எதிரிக்குக் கொடுப்பதா’ என்று ஒருவர் கேட்டார். இன்னொருவர், `நிலத்தைக் கொடுத்ததால் சுற்றுச்சூழல் ப��திக்கப்படும்’ என்று பயமுறுத்தினார். முக்கிய எதிர்க்கட்சிகளான ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன நிலத்தைக் கொடுத்ததற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன.\nநிலத்தை விட்டுக்கொடுத்ததன்மூலம் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சிக்கே ஆபத்து நேர்ந்துவிட்டதாக பிரிவினை பேசும் இயக்கங்கள் உரத்த குரலில் உறுமத் தொடங்கின.\nமேலும் இந்துக்களைக் கொண்டுவந்து ஜம்மு-காஷ்மீரில் குடியேற்றம் செய்யும் நடவடிக்கைக்கான முதல்படியே இந்த நில ஒதுக்கீடு என்ற கருத்தையும் சில அமைப்புகள் முன்வைத்தன. ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அசுத்தப்படுத்திவிடுவார்கள் என்றும் அச்சம் தெரிவித்தனர்.\nஎதிர்ப்பு ஜோதியில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியாக இருந்த மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்தது. இத்தனைக்கும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்தான் மாநில துணை முதல்வர். `நிலத்தைத் திரும்பப் பெறு, இல்லையென்றால் அரசுக்கான ஆதரவு திரும்பப் பெறப்படும்’ என்றார் மெஹ்பூபா. அரசின் பதிலை எதிர்பார்க்காமல் ஆதரவை வாபஸ் வாங்கினார். அரசுக்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டே போக, நிலைமையைச் சமாளிக்க நிலத்தைத் திரும்பப் பெற்றது ஆசாத் அரசு. ஆனாலும் அரசுக்கு மீண்டும் ஆதரவளிக்க முடியாது என்று மெஹ்பூபா அறிவித்ததால், பதவியை ராஜினாமா செய்தார் முதல்வர் குலாம் நபி ஆசாத்.\nஇந்நிலையில், ஹூரியத் போன்ற இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அமர்நாத்துக்கு வந்த பக்தர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பா.ஜ.க. மற்றும் வி.ஹெச்.பி தொண்டர்கள் இஸ்லாமியர்களைத் தாக்கத் தொடங்கினர். சாதாரண மோதல் மெல்ல மெல்லக் கலவரமாக உருமாறியது. அடக்கப் பாய்ந்த காவல்துறை துப்பாக்கியைத் தூக்க, ஆறு பேர் பலியாகினர். எழுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஆசாத் பதவி விலகியதையடுத்து, மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனால் நிலம் கொடுத்ததற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்த மாநில ஆளுநர் எஸ்.கே. சின்ஹாவை உடனடியாக மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. தலையசைத்த மத்திய அரசு, சின்ஹாவின் இடத்துக்கு என்.என். வோரா என்பவரைக் கொண்டுவந்தது.\nஇத்தனை அரசியல் மாற்றங்கள் நடந்துகொண்டிருந்தபோதும் போராட்டங்கள் நின்றபாடில்லை. ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு வன்முறை, போராட்டம், தீவைப்பு எல்லாமே வரிசைக்கிரமமாக நடந்துகொண்டே இருந்தன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது மத்திய அரசு. அதற்குள் நிலத்தை வாபஸ் பெற்றது தவறு என்பதை வலியுறுத்தும் நோக்கத்துடன் ஷ்ரீ அமர்நாத் சங்கர்ஷ் சமிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பாரதிய ஜனதா, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் வியாபாரிகள் சங்கங்கள், போக்குவரத்து சங்கங்கள், பார் கவுன்சில் உள்ளிட்ட இருபத்தெட்டு சமுதாய மற்றும் அரசியல் இயக்கங்கள் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டன.\nஉருவான வேகத்திலேயே நிலத்தைத் திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மறியலுக்கு அழைப்பு விடுத்தது இந்த சமிதி அமைப்பு. இதனால் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இந்து அமைப்புகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுத்தபோது ஒரு ஹூரியத் தலைவர் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாக, மேலும் மூன்று பேர் கலவரத்தில் உயிரிழந்தனர். நாட்கள் கடந்துகொண்டே போனாலும்கூட போராட்டத்தின் வீரியம் மட்டும் சிறிதும் குறையவில்லை. இதுவரை பதின்மூன்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளன. போராட்டம் தொடர்கிறது. நிற்க.\nகுடியிருப்புப் பகுதிகளை அமைப்பதற்காகவோ அல்லது புதிய நகரை நிர்மாணிப்பதற்காகவோ நிலம் தரப்பட்டிருந்தால் இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆனால் ஆலய நிர்வாகக் குழுவுக்குத் தரப்பட்ட அரசு நிலத்தில் செய்யப்படும் வசதிகள் அனைத்தும் நிரந்தரமாக அந்த இடத்திலேயே இருக்கப்போவதில்லை. தாற்காலிகப் பயன்பாடு என்பதால் எளிதில் அகற்றப்படும் வகையிலேயே அமைக்கப்படும். பயன்பாடு முடிந்ததும் பிரித்தெடுக்கப் பட்டுவிடும். ஆகவே, இதில் அச்சம் கொள்வது அவசியமற்றது.\nஇந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்க வக்ஃப் வாரியம் என்ற தனி அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கென்று தனி சிவில் சட்டம் அமலில் இருக்கிறது. அவர்களுடைய புனிதத் தலமா��� மெக்காவுக்குச் செல்வதற்கு இந்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்தியா முழுக்க சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இத்தனை உரிமைகளை இந்திய அரசு வழங்கியிருக்கிறது. ஆனால், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் இஸ்லாமியர்கள் அங்கு வருகின்ற இந்துக்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய குறைந்தபட்ச உரிமைகளுக்குக்கூட முட்டுக்கட்டை போடுவது ஏன்\nநிலம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் நோக்கம் கீழ்க்காணும் இரண்டில் ஒன்றாக இருக்கலாம் அல்லது இரண்டுமாகவும் இருக்கலாம்.\n1. இந்துக்கள் தங்கள் பிராந்தியத்துக்குள் நுழையக்கூடாது என்று நினைக்கிறார்கள்.\n2. இந்துக்களின் மதவழிபாடு எதுவும் தாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் நடத்தப்படக்கூடாது என்று நினைக்கிறார்கள்.\nஅப்படிப்பட்ட எந்த எண்ணமும் தங்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு ஜம்மு_காஷ்மீர் வாழ் இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது. அதேபோல, துப்பாக்கிப் பிரயோகமும் வெடிகுண்டுத் தாக்குதல்களும் அதிகம் இருக்கும் பிராந்தியத்துக்கு வந்து ஆலய தரிசனம் செய்யும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டியது மாநில அரசின் கடமை. அதனைச் சரிவர நிறைவேற்றுவதற்கு யாரேனும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நிலைமையைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது எப்படி என்றுதான் அரசு யோசிக்க வேண்டுமே ஒழிய, மிரட்டல்களுக்கு அடிபணிந்து, கொடுத்த நிலத்தைத் திரும்பப் பெறுவது ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.\nதற்போது அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வேறு போராட்டத்தில் குதித்துள்ளனர். விரைவில் கவுன்ட்டர் அட்டாக் கொடுக்கும் விதமாக இஸ்லாமிய மாணவர்கள் களத்தில் இறங்கக்கூடும். ஏற்கெனவே ஜிலீர் பிரதேசம் வேறு. போராட்ட நெருப்பை அணைப்பது அத்தனை சுலபமில்லை.\nஇறுதியாக ஒரு விஷயம். ஜம்மு_காஷ்மீரில் தற்போது வீறுகொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் மத யானைகளை அடக்க அரசுக்குத் தேவை ஆயுதங்கள் அல்ல, அங்குசங்கள்\nஅம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்\n« ஜூலை செப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/08/10/", "date_download": "2020-04-05T04:36:20Z", "digest": "sha1:XXWFDAHAFZGTI5FGRHNCENO62ZQ5Q3LU", "length": 5525, "nlines": 100, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "10 | ஓகஸ்ட் | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nகொலைகளத்தின் கண் கண்டசாட்சி: புதுக்காணொ ளி வெளியிடப்பட்டது \nபுதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று செவ்வாய்கிழமை இரவு 7.30 தெராடக்கம் 9.30 வரை ஒளிபரப்பியது. பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட �இலங்கையின் கொலைக்களங்கள்� என்ற ஆவணப் படத்தை 3 நாட்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பி இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும் இந்த ஹெட்லைன் ருடே தொலைக்காட்சியே ஆகும்.\nஇந்த நிலையில் இன்றிரவு இனப்படுகொலையின் கண்கண்ட சாட்சி- இலங்கையில் நடந்த கொலைக்களங்கள் (I witnessed Genocide: Inside Lanka�s Killing Fields) என்ற ஆவணப்படத்தை இத்தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இத் தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் நேரடியாக கிளிநொச்சி சென்று பொதுமக்களைச் சந்தித்துள்ளார். மிகவும் இரகசியமாக எடுக்கப்பட்டுள்ள சில காணொளி ஆதாரங்கள் இப் பதிவில் இடம்பெற்றுள்ளன. கீழ் காணும் தொடர்பை அழுத்தி காணொளியை பார்வையிடவும்.\n« ஜூலை செப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.republictamil.com/?cat=82", "date_download": "2020-04-05T03:46:57Z", "digest": "sha1:CV6LYH7SDNPWMCOCLW76EAHNISHFHZUO", "length": 14446, "nlines": 298, "source_domain": "www.republictamil.com", "title": "வெற்றி கதைகள் Archives - Republic Tamil", "raw_content": "\nCategory : வெற்றி கதைகள்\nஅமித்ஷாவின் கூட்டணி சமரசங்கள் எதற்காக…. “லீக் ஆன அமித்ஷாவின் ஆப்ரேஷன் பிளான்”\nபிஜேபி மூன்று முக்கியமான மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுக்காக நிறைய தொகுதி களை விட்டு கொடுத்துள்ளது. ஒன்று மகாராஸ்டிரா இரண்டு பீகார் மூன்றாவது தமிழ்நாடு. இதில் மகாராஸ்டிராவில் 48 தொகுதிகள் பீகாரில் 40 தொகுதிகள் தமிழ்நாடு+\nஉறவுகள் உலகம் செய்திகள் லைப் ஸ்டைல் வெற்றி கதைகள்\nஇறந்துவிடும் என்று தெரிந்தும் குழந்தையைப் பெற்று உறுப்பு தானம் செய்த தாய்\nதனக்குப் பிறக்கும் குழந்தை இறந்துவிடும் என்று தெரிந்தும், குழந்தையைப் பெற்று உறுப்பு தானம் செய்த அமெரிக்கத் தாய், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணம் டென்னிசி. இங்கு வசிப்பவர்கள் டெரிக்\nஅரசியல் செய்திகள் தமிழகம் வெற்றி கதைகள்\nகீழடியில் மீண்டும் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கீழடி. இங்கு பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய கடந்த 2015-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. முதற்கட்டமாக நடந்த\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nகதவை தட்டும் பேரழிவு:- கண் மூக்கு வழியாக கசியும் ரத்தம்...\nநவீன வாழ்வின் அன்றாட நிகழ்வுகளின் விளைவால் இன்று பாங்காக் பேரபாயத்தில் சிக்கியுள்ளது போபால் விஷவாயுக் கசிவினை நுகர்ந்து...\nஉலகிலேயே முதல் முதலில் சிவனுக்கு கோவில் கட்டியதே தமிழகத்தில் தான்..\nகடற்கரை தாதுமணல் கடத்தல்- மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical...\nசூடு சொரனை மானம் உள்ள இந்துக்கள் யாரும் எங்களது கூட்டணி...\n அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்:-...\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\n11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த்...\nதேர்தல் களம் 2019 (79)\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூட���த் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/cricket", "date_download": "2020-04-05T02:34:30Z", "digest": "sha1:6WGD7MD74IEFGQNPU24BSVUNVQHDQNZO", "length": 6819, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தலால் ‘இந்த’ பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் இந்திய வீரர்\nபுடவை அணிந்து கொண்டு மிதாலி ராஜ் செய்த காரியம்.\nதோனிக்காக '75 வயது' பாட்டி செய்த வேலை 2K கிட்ஸ்க்கே டப் கொடுப்பாங்க போல\nVIDEO: 'ஹெலிகாப்டர்' ஷாட் தெரியும் 'இது என்ன ஷாட்னு' தெரிஞ்சா சொல்லுங்களே 'இது என்ன ஷாட்னு' தெரிஞ்சா சொல்லுங்களே\nபந்து நெஞ்சில் பாய்ந்து நொடியில் சுருண்டு விழுந்த கிரிக்கெட் வீரர்\nஸ்டார் ஹோட்டலில் நடிகையுடன் பிரபல இந்திய வீரர்\nகிரிக்கெட் விளையாட்டின் போது நேர்ந்த துயரம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..\nஅடி பட்டிருக்குனு தானே சொன்னாங்க.. இந்த ஆட்டம் ஆடுறாங்க. வைரலாகும் பிரபல இந்திய வீரர்களின் வீடியோ..\nKL ராகுலின் இந்த அதிரடியான ஆட்டத்திற்கு காரணமே இவங்க 2 பேர் தானம்..\nசொதப்பிய இந்திய தொடக்க வீரர்கள்... 296 ரன்கள் இலக்கு\n\"வாழ்க்கை ஒரு வட்டம்டா\".. அன்று பாகிஸ்தானை கண்டு சிரித்தவர்கள்..இந்த வீடியோவை பாருங்க.\nஇந்திய வீரர்களை மோசமாக பேசிய வங்கதேச அணி.. மைதானத்தில் ஏற்பட்ட மோதல்... வைரலாகும் வீடியோ..\nமரண மாஸ் காட்டிய இந்தியா.. திணறிப்போன நியூசிலாந்து.. இப்படியா ஆகணும்\nகிரிக்கெட் அணிக்கு விராட்கோலி கிடைத்து சிறப்பு - ஆஸ்திரேலிய கேப்டன்..\nகுருவை மிஞ்சிய சிஷியன்... கிரிக்கெட் தளபதியின் அசத்தல் சாதனை...\nஅடித்து நொறுக்கிய தவான், விராட் கோலி, லோகேஷ் ராகுல்... எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்திய ஆஸ்திரேலிய போட்டி.. களமிறங்கும் ஆஸி..\nபாயசம் பாணியில் தோனியின் பெயரை கேட்ட ரசிகர்கள்.. கொந்தளித்த ரசிகர்கள்.. அனல்பறந்த ட்விட்டர் களம்.\nஇந்திய வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தம்... முதல் மூன்று இடங்கள் யார்\nஇன்றைய நாள் எப்படி இருக்கப் போகிறது\nகொரோனா வைரஸை தொடர்ந்து புரட்டி எடுக்கப்போகும் இரண்டு புயல்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ��� இந்த வயது உள்ளவர்களை அதிகம் தாக்குகிறது.\nதமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு.\nஏழரை சனியில் திருமணம் செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/qr-code-scams-are-in-the-raise-recent-days", "date_download": "2020-04-05T04:02:14Z", "digest": "sha1:INFKYTWBGSKYIXYDU27AH5ZIQTUQQJBE", "length": 7535, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "புதிதாகப் பரவி வரும் QR code மோசடி - ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களே உஷார்! | QR code scams are in the raise recent days", "raw_content": "\nபுதிதாகப் பரவி வரும் QR code மோசடி - ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களே உஷார்\nஇதில் மிகக் கவனமாக இருக்க வேண்டியவர்கள் OLX போன்ற தளங்களில் பொருள்களைப் பதிவு செய்து விட்டு வாங்குபவர்களுக்காகக் காத்திருப்பவர்கள்தான்.\nசமீப காலங்களில் QR கோடு மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. QR கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறையும் பரவலான ஒன்றாக இருக்கிறது. ஆனால், முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்யும்போது நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.\nஆன்லைன் மூலமே இந்த வகையான மோசடி அதிகளவில் நடைபெறுகிறது. ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களிடம் பொருள்களை வாங்கும்போதும் விற்கும்போதும் அவர்கள், ``பணம் செலுத்துகிறேன், இந்த QR கோடை ஸ்கேன் செய்யுங்கள்\" எனக் கூறினால் கண்டிப்பாக ஸ்கேன் செய்யாதீர்கள். நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்து அவர்களால் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.\nQR கோடும், அது செயல்படும் முறையும்..\nகடந்த சில வாரங்களாக இதேபோல் பணத்தை இழந்த பல பேர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஹைதராபாத்திலும், பெங்களுரிலும் இதே போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன. இதில் மிகக் கவனமாக இருக்க வேண்டியவர்கள் செகண்ட் சேல்ஸ் தளங்களில் பொருள்களைப் பதிவு செய்து விட்டு வாங்குபவர்களுக்காகக் காத்திருப்பவர்கள்தான். QR கோடு மோசடிக்காரர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவிப்பது போலத் தொடங்கித்தான் இந்த மோசடியில் ஈடுபடுகிறார்கள்.\nQR கோடு என்பதும் ஒரு மெயில் ஐ.டி போன்றதுதான். ஸ்பேம் மெய��லைத் திறக்க வேண்டாம் என்பதைப் போலத்தான் இதுவும். தெரியாதவர்களிடமிருந்து வரும் QR கோடை ஸ்கேன் செய்யாதீர்கள்.\nScience and Tech Journalist, Astro lover, Fantasy dreamer :) விளக்க முடியா விதியின் விளக்கத்தைத் தேடி பிரபஞ்சத்தின் ஊடாய் அலைந்து திரியும் பட்டாம்பூச்சி இவன்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2020-04-05T04:22:24Z", "digest": "sha1:S2R7YOKY6I73IJ2P6QSO5IFRDHUHHAD6", "length": 15810, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "அயோத்தி ராம்ஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nஅயோத்தி ராம்ஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி\nஅயோத்தி வழக்கில் சர்ச்சைகுரிய நிலம் யாருக்குசொந்தம் என்ற விவகராத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது. ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட நீதிமன்றம் அனுமதிதந்துள்ளது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் அரசின் வசம் இருக்க வேண்டும் என்றும், 3 மாதத்துக்குள் மத்திய அரசு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளையை நிறுவ வேண்டும், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமஜென்மபூமி அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஒருமதத்தின் நம்பிக்கை மற்ற மதத்தின் நம்பிக்கையை தடுக்கும் விதமாக அமையகூடாது. வரலாறு, மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது இந்தவழக்கு. மதசார்பின்மையே அரசியலமைப்பின் அடிப்படைபண்பு. பாபர் மசூதி பாபர் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்று கொள்கிறோம். அதேசமயம் பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு எந்த துல்லிய ஆதாரமும் இல்லை.\nநீதிமன்றம் நடுநிலைகாக்கும் நிலையில் உள்ளது. இந்தவழக்கில் நடுநிலை காக்கப்படும். அமைதியை காக்கும்விதத்தில், பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். நிலத்திற்கு உரிமை கோரிய ஷியா அமைப்பின் மனுவில் ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை. காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என தெரிய வந்துள்ளது. அந்த இடத்தில் முன்பே கட்டிடம் ஒன்று இருந்துள்ளது. 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் அங்குஇருந்ததாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. 12 -16 ம் நூற்றாண்டிற்குள் சர்ச்சைக்குரிய இடத்தில் என்னஇருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை. ராமர் நம்பிக்கை கேள்விக்கு இடமில்லை. ராமர் நம்பிக்கை விவாதம் மற்றும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டது.\nசட்டத்தின் அடிப்படையில்தான் நிலத்திற்கு உரிமைகோரும் விவகாரத்தில் முடிவு செய்ய முடியும். ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையில் விவாதத்திற்கு உள்ளாக்க முடியாது. ஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது. இந்த வழக்கில் தொல்லியல் துறையின் ஆதாரங்களை புறம் தள்ள முடியாது. இந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது. மத நம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறை கட்டிடம் அல்ல. சர்ச்சைக்குரிய கட்டிடம் இருந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரம்உள்ளது. வரலாறு, மதம், சட்டம் என்பதை கடந்து அயோத்தி விவகாரத்தில் உண்மை பயணித்துள்ளது. நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோரமுடியாது.\nமதங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை சுப்ரீம்கோர்ட் மதிக்கிறது. சர்ச்சைக்குரிய நிலத்தின் முற்றத்தை இந்துக்கள் தங்கம்வசம் வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.\nஆங்கியர் வருகைக்குமுன்பே அயோத்தியில் இந்துக்கள் ராமர் – சீதையை வணங்கியதற்கு ஆதாரம் உள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்திற்கு ஒட்டு மொத்தமாக சன்னி வக்பு வாரியம் உரிமை கோரமுடியாது. பாபர் மசூதி இஸ்லாமிய முறையிலானது இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. நிர்மோகி அகார வழக்கு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல. பாபர்மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புக்கள் நிரூபிக்கவில்லை. 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம். சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறிய செயல்.\nஇஸ்லாமியர்கள் மசூதி கட்டிக் கொள்ள மாற்று இடம் வழங்கப் பட வேண்டும். நிலத்திற்கு உரிமை கோரிய நிர்மோஹி வழக்கு தள்ளுபடி. நிலத்திற்கு உரிமைகோரும் ராம்லல்லாவின் மனு மட்டுமே ஏற்ககூடியது. அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் ராம்லல்லா அமைப்பிற்கே சொந்தம்.\nஇஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் ம���ற்று நிலம்வழங்க வேண்டும். அயேத்தியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கான உரிமை மத்திய அரசிடம் இருக்கவேண்டும். நிலத்தை பராமரிப்பது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும். நிலத்தை மூன்றாக பிரிக்கும் அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவு செல்லாது. சர்ச்சைக்குரிய இடத்தில் 3 மாதங்களில் கோயில் கட்ட மத்திய அரசு டிரஸ்ட் அமைக்க வேண்டும்.\nஅயோத்தி ராம்ஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்படும். அயோத்தி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஅயோத்தி வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்\nஅயோத்தி அறக் கட்டளை பாஜக உறுப்பினர் யாரும் இடம்பெற…\nராமர் கோவில் கட்ட அறக்கட்டளை தயார்; மோடி அறிவிப்பு\nஅயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதிகட்ட விருப்பம்;…\nஅயோத்தி விவகாரம்: மத்தியஸ்தக் குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்\nஅயோத்தி இட விவகார வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்\nராமர்கோயில் கட்ட வீட்டுக்கு ரூ 11\nஅயோத்தி அறக் கட்டளை பாஜக உறுப்பினர் யா� ...\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ...\nபாரத மக்களின் உணர்வு, நம்பிக்கைக்கு நி� ...\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 ...\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோ ...\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது ...\nஇந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு ம� ...\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களி ...\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/61635", "date_download": "2020-04-05T04:16:16Z", "digest": "sha1:SUIVJMYGEXGFXCCRDVCNE2Y55HCBVSTO", "length": 17570, "nlines": 226, "source_domain": "www.arusuvai.com", "title": "சத்து மாவு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசத்து மாவு கஞ்சி பவுடரில் என்ன என்ன செர்ப்பார்கள்\nஅதை யார் வேண்டுமானாலும் குடிக்கலாமா\n குழந்தையை எதிர் பார்ப்பவர் குடிக்கலாமா. கூறுங்கள் please........\n நான் நலம்.. உங்க பதிவை இப்போதுதான் பார்த்தேன் சத்துமாவு கஞ்சியில் ராகி,கோதுமை,அரிசி,பொட்டுக்கடலை,பாதம்,பிஸ்தா,ஏலக்காய்,மக்கசோளம்,பார்லி,கம்பு ,கொள்ளு,கசகச,முந்திரி ,பயறு இவை எல்லாம் சேர்ப்பார்கள்.இதில் எள்ளு சேர்க்கமாட்டார்கள் .இதை யார் வேண்டுமானலும் குடிக்கலாம்.இது உடம்பிற்கு நல்லது அதுவும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.\n நான் நலம்.. உங்க பதிவை இப்போதுதான் பார்த்தேன் சத்துமாவு கஞ்சியில் ராகி,கோதுமை,அரிசி,பொட்டுக்கடலை,பாதம்,பிஸ்தா,ஏலக்காய்,மக்கசோளம்,பார்லி,கம்பு ,கொள்ளு,கசகச,முந்திரி ,பயறு இவை எல்லாம் சேர்ப்பார்கள்.இதில் எள்ளு சேர்க்கமாட்டார்கள் .இதை யார் வேண்டுமானலும் குடிக்கலாம்.இது உடம்பிற்கு நல்லது அதுவும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.\nநன்றி .... மைதிலி அக்கா எப்படி இருக்கிங்க. எனக்கு பதில் தந்ததுக்கு மிக்க நன்றி. அதில் கெள்ளு சேர்த்து இருப்பதாக செல்லுகுரிர்கள். அது சூடுதான பரவாயில்லையா. நான் சாப்பிடலாமா.... செல்லுங்கள் please....\nநான் குழந்தைக்கா எதிர்பாத்து காத்துக்கிட்டு இருக்கேன் அதனால்தான் கேட்டேன்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nசத்து மாவு பாக்கெட்டில் ப்ரத்யேகம் எழுதியிருக்கும் கர்பினிகளுக்கு மிகவும் நல்லது என்று..சில மருத்துவமனைகளில் எழுதியே தருவார்கள் சத்து மாவை\nசத்துமாவு தயாரிப்பதில் பாசிப்பயறு, உடைத்தகடலை, கோதுமை, கேழ்வரகு, பார்லிஅரிசி, கம்பு, தினை, கொள்ளு தவிர எல்லாவற்றையும் 100கி அளவில் வாங்கி\nசிறுதீயில் வறுக்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா, ஏலக்காய் போன்றவற்றை 10கி அலவில் வாங்கி வறுத்து சேர்த்து அரைக்கலாம். குழந்தை எதிர்பார்ப்பவர்கள் கொள்ளு சேர்க்கவேன்டாம்.\nதிருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை\nபிரபா நான் நல்லா இருக்கேன். என்னை அக்கா என்று கூப்பிட்டதற்கு சந���தோஷ்மாக இருக்கிறது.\nசத்து மாவில் கொள்ளு சேர்க்காமல் சாப்பிடுங்கள்.\nநீங்கள் குழந்தைக்காக எதிர்பார்த்து கொண்டு இருக்கிறிர்கள் என்று கூறினிர்கள்.\nநேரம் காலம் கூடிவரும் எல்லாம் நல்லபடியாக நடக்கும். சந்தோஷ்மாக இருங்கள்.\nஉங்களுக்காக நான் கடவுள்கிட்ட பிராத்தனை செய்கிறேன். மன்னிக்கவும் என்று சொல்ல வேண்டாம் . பிரபா....,ஓகே..:-)).\nதாளிக்கா அக்கா எப்படி இருக்கிங்க. உங்க குழந்தை எப்படி இருக்கு. எனக்கு பதிவு போட்ட உங்கலுக்கு என்னுடைய நான்றிக்கா..... நான் குழந்தையை எதிர்ப்பார்த்து இருப்பதால் தான் கேட்டேன்.\nசரஸ்வதி அக்கா எப்படி இருக்கிங்க. உங்க பதிவு பார்தேன் நான்றிக்கா.....\nமைதிலி அக்கா எப்படி இருக்கிங்க நான் அக்கா கூப்பிட்டது உங்கலுக்கு சந்தேஷம் என்றால் எனக்கு ரேட்டிப்பு சந்தேஷம். உங்க பிராத்தனைக்கு நான்றிக்கா......\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nப்ரபா அப்படி ஒரு பயம் இருந்தால் அவர்கள் சொல்லுவது போல கொள்ளு தவிர்த்து செய்யுங்கள்..ஆனால் அப்ப்டியெல்லம் பொடிக்க சிரமம் இல்லையாஎன் மருத்துவர் ஊரில் கட்டாயம் முதல் 4 மாதம் சத்து மாவு தினசரி காலை ப்ரேக்ஃபாஸ்டுக்கு முன்பு குடிக்க சொன்னார்.இம்முறை நானே நிரபராமாவில் சத்து மாவு வாங்கி அடிக்கடி காய்ச்சி குடிப்பேன்..அது சுடுபாலில் கலந்து குடித்தால் போதும்.நல்லபடியாக குழந்தையை பிரசவிக்க வாழ்த்துக்கள்\nஇதில் வறுப்பது அவ்வளவு கஷ்டம் இல்லை. சிங்கப்பூரில் இருக்கிறீர்கள் என்று உறுப்பினர் பக்கம் பார்த்தேன். அங்கே இந்தியா போல் மிஷின் இருக்கிறதே. சந்தேகம் இருந்தால் குழந்தை எதிர்பார்ப்பவர்கள் ஏன் மாவை வாங்கி சாப்பிட. நாமே தயாரித்து அரைத்தால் சந்தேகமில்லாமல் தைரியமாக சாப்பிடலாம். சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்த்துக்கள்.\nதிருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை\nதாளிக்கா அக்கா, சரஸ்வதி அக்கா ரொம்ப நன்றிக்கா.......\nதாளிக்கா அக்கா நீங்கலும், ரீமாகுட்டியும், வயதுக்குல்ல இருக்குர குட்டி பாப்பாவும் நல்லா இருக்கா.... உங்க உடம்ப பாத்துக் கோங்கக்கா.....\nசரஸ்வதி அக்கா எப்படி இருக்கிங்க. உங்க கிட்ட பேசுனது ரொம்ப சந்தேஷம். உங்கலுடைய ஆருதலான் வார்த்தை மனதுக்கு தொம்பு கெடுக்குரது. அதற்க்கு நன்றிக்கா........\nஅக்கா நீங்க சென்னா மாதிரி நான் சத்த��மாவு கஞ்சி அரைத்து தான் குடிக்கிரேன்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\npear----பேரிக்காய் ஜுஸ் செய்வது எப்படி\nயார் மறந்து போன உணவுகள்\nபூண்டு குழம்பு செய்வது எப்படி\nமழைக் கால காலை நேர உணவு - புழுங்கல் அரிசிக் கஞ்சி\nமேலப்பாளையம் கல்யாணம் கறி சால்னா\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8/", "date_download": "2020-04-05T04:31:12Z", "digest": "sha1:XLN5TXUX6H7A7YZTRLSXOFXT4M376ROE", "length": 81336, "nlines": 197, "source_domain": "www.puthiyavidial.com", "title": "துரோகம் இழைக்கப்படும் இந்திய தேசியவாதம்! - A.G.நூரானி - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nமத்திய பிரதேசத்தில் 1500 நபர்களுக்கு விருந்து வைத்தவருக்கு கொரோனா பாதிப்பு\n -மோடியைக் கடுமையாக விமர்சித்த ஜிக்னேஷ் மேவானி\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nகொரோனா பாதிப்புக்கான சலுகை நிதியில் சுயவிளம்பரம் தேடும் மோடி -பிருத்விராஜ் சவாண்\nகொரோனா பாதிப்பு: ஈஷா யோகா மையத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் -சுகாதாரத்துறை கண்காணிப்பு\nகொரோனா அச்சம்: ஊர் திரும்பிய பணியாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும் -ராகுல் காந்தி\nகொரோனா பாதிப்பில் இந்தியா: ரூ.880 கோடிக்கு இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் மோடி அரசு\nகொரோனாவிலும் மதவெறி: இந்துத்துவ சங்பரிவார் மீது நடவடிக்கை எடுக்க PFI வலியுறுத்தல்\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nபொருளாதார வீழ்ச்சி: கொரோனா மீது பழிப்போடும் பாஜக\nடெல்லி ஷாஹின் பாக் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: இந்துத்துவ தீவிரவாதிகள் அத்துமீறல்\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் -ஐ.நா\nகொரோனா பாதிப்பு: கேரளாவின் சலுகையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்\nகொரோனா பாதிப்பிலும் அரசியல் காரணத்திற்காக நாடாளுமன்றத்தை இயக்கும் மோடி\nதுரோகம் இழைக்கப்படும் இந்திய தேசியவாதம்\nBy admin on\t October 31, 2017 அரசியல் கட்டுரைகள் தற்போதைய செய்திகள்\nதுரோகம் இழைக்கப்படும் இந்திய தேசியவாதம்\nகேஷவ் பலிராம் ஹெட்கேவர் , Photo:THE HINDU ARCHIVES\nமுஸ்லிம்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்தார்கள். சங்க பரிவாரம் அவர்களுடன் இணைந்து நின்றது. யார் “தேச விரோதி” (Who is “anti-national”\n// காந்தி னே அஸ் ஜங் க ஐலான் கர்தியா… என்ற பாடல்\nகாந்த�� யுத்த பிரகடனம் செய்துவிட்டார்.\nசத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான போர் துவங்கிவிட்டது.\nஅது இந்தியர்களின் இதயத்தில் புது உற்சாகத்தை ஏற்படுத்திவிட்டது.\nபூரண சுதந்திரத்திற்கான பாதையை அவர் தயார் செய்துவிட்டார்.\nஇறைவன், மனிதர்களின் நீதிபதி, அவனுடைய அருளால் மகாத்மாவை நம் வழிகாட்டியாக தேர்வு செய்துவிட்டார். //\nஇந்த கிளர்ச்சியூட்டும் கவிதையை எழுதியவர் மவ்லானா அலி கான், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அவர் இதை எழுதினார். அவர் சரியாக அவதானித்தார்: “வோ தின் ஆனேகோ ஹே……. ” – அந்த நாள் விரைவில் வரப்போகிறது அன்று இந்தியா சுதந்திரமாக இருக்கும். இந்த உலகமே அவளை வாழ்த்தும், வெற்றி விருந்தைக் கொண்டாடும். (K.C. Kanda, Masterpieces of Patriotic Urdu Poetry, Sterling Publishers, New Delhi,)\nசங்க பரிவாரமோ அதன் கிளைகளான – இந்து மகாசபா மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (RSS) – இயக்கங்களோ இதுபோன்ற இந்திய தேசியவாதத்தையும் அதன் ஈடில்லாத பன்மைத்துவ கலாச்சரத்தையும் உள்ளடக்கிய ஏதுனும் ஒரு கவிதையை தங்களின் உறுப்பினர்கள் எழுதியதாகக் காட்ட முடியுமா\nஇந்திய சுதந்திர இயக்கமானது தன்னுடைய எல்லா சமூகங்களின் உற்சாகமான பங்களிப்பால் செழுமை பெற்றிருந்தது: இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பார்சிகள், இன்னும் பல சமூகத்தினரின் பங்களிப்பும் நிறைந்திருந்தது. தத்தமது உரிமைகள் மற்றும் மத சீர்திருத்தங்களுக்கு மத்தியிலும் கூட அனைவருமே இந்தியா விற்காக பேசினார்கள்.\nசங்க பரிவாரம் மத சீர்திருத்தகத்திற்கான இயக்கம் அல்ல, மாறாக அரசியல் ஆதிக்கமும், பிறர் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் மதத்தின் பெயரால் செய்யும் இயக்கம்.\nRSS இயக்கம், முன்னாள் காங்கிரஸ்காரரான கேஷவ் பலிராம் ஹெட்கேவர் ஆல் துவங்கப்பட்டது. நாகபூரில் 1925 ஆம் ஆண்டு செப்டம்பர் இல் விஜயதசமி தினத்தில் துவங்கப்பட்டது. அன்று முதல் அதன் வளர்ச்சியின் போக்கு போதுமான அளவு அறிந்தாகிவிட்டது. ஆனால் மிக அடிப்படையில் ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது, அதற்குரிய முக்கியத்துவத்துடன் கூர்மையாக அது எதிர்கொள்ளப் பட்டுவிட்டதா என்றால் இல்லை. எதற்காக இந்த பூமியில் RSS கட்டமைக்கப்பட்டது இந்த கேள்விக்கான பதிலே அதன் இத்தனை கால வளர்ச்சிப் போக்கை தெளிவாக விளக்கிவிடும்.\nநினைவிருக்கிறதா, காந்தியின் தலைமையில் காங்கிரஸ் முன்ன��டுத்த சுதந்திர இயக்கம் 1925 இல் அதன் உச்ச்சத்தில் இருந்தது. அப்போது தனித்து இயங்கிய தாராளவாதிகள் (Liberals) புது யுக்தியாக இருந்த ஒத்துழையாமை போராட்ட வழிமுறையை ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக சட்டரீதியான வழிமுறைகளை முன்வைத்தார்கள். தேசபக்தர்கள் (patriots) ஆக இருந்த பகத் சிங் போன்றவர்கள் இரண்டையும் நிராகரித்ததோடு, வன்முறை போராட்ட முறைகளை தேர்வுசெய்தார்கள்.\nRSS ஏதோ இந்த மூன்று போராட்ட குழுக்களையும் அல்லது அந்த போராட்ட முறைகளையும் ஏற்றுக் கொள்ளாததால் அமைக்கப்பட்ட மற்றொரு சுதந்திர போராட்ட இயக்கம் அல்ல. சுதந்திர போராட்டத்திற்கு வலுவும் வேகமும் சேர்ப்பது அதன் நோக்கமும் அல்ல. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் முடிவில் இந்து தேசத்தை உருவாக்குவது என்ற கொள்கையை பரப்புவது தான் அதன் நோக்கமாகும்.\nடெல்லியில் நடந்த இந்து மஹா சபா கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nV.D.சாவர்க்கர் (முன் வரிசையில் இடமிருந்து நாலாவது) Photo:THE HINDU ARCHIVES\nஅதற்காக அது கையாண்ட யுக்தி, பிரிட்டிஷாருடன் ஒத்துழைப்பதோடு , அதன் ஆட்சியாயாளர்களுடனானன எந்த மோதலையும் கவனமாக தவிர்த்துக் கொள்வது. அவ்வாறு செய்வதன் மூலம், சுதந்திர போராட்ட இயக்கத்தின் தோழமையிலிருந்து விலகி இருந்ததோடு மட்டுமல்லாமல், அதை RSS எதிர்க்கவும் செய்தது. இதையே தான் “இந்து மஹா சபா” வும் செய்தது. இவை இரண்டுமே இந்திய தேசியவாதத்தை அதன் துவக்கத்திலேயே எதிர்த்தது. அதன் கரு, அதன் சித்தாந்தம், அதன் மதசார்பற்ற, ஜனநாயக கோட்பாடு அனைத்தையும் எதிர்த்தது. அதை ஏளனம் செய்தது, குறிப்பாக அதன் அடையாளமான தேசியக் கொடியை.\nRSS அதனுடைய சித்தாந்தத்திலும் யுக்திகளிலும் இயல்பாக, உளப்போர்வமாக இயங்கியது. இந்திய தேசியவாத கோட்பாட்ட்டிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டதோடு, “இந்து தேசியவாதம்” என்பதை ஆதரித்தும் பிற சமூகங்களை தாழ்வாக காட்டியும் – முக்கியமாக முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயங்கள் க்கு எதிரான வெறுப்பையம் பரப்பி வந்தது. இந்த யுக்தியை இன்றுவரை வெறித்தனமான ஆர்வத்துடன் தொடர்ந்து வருகிறது. RSS இயக்கம் ஒருபோதும் பிரிட்டிஷாரால் தடை செய்யப்பட்டதில்லை. அது சுதந்திரத்திற்கு பிறகு இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்டது.\nRSS ஐயும் அதன் அரசியல் இயக்கங்களான ஜன் சங் மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) இந்தி��ாவை முன்னேற்றப்பாதையில் திருப்பும் என்று நம்பியவர்களின் எதிர்பார்ப்புகள் வீணானது என்பதை இது நமக்கு தெளிவாக விளக்குகிறது. அவர்கள் அடிப்படையில் எதற்க்காகவீற்றிருக்கிறார்களோ அந்த நோக்கத்தையே அவர்கள் இழக்க வேண்டும்.\nஇது தான் மீண்டும் அந்த முக்கிய கேள்வியை நம் முன் நிறுத்துகிறது – RSS ஏன் , எதற்காக அமைக்கப்பட்டது ப்ரலே கனுங்கோ (Pralay Kanungo), ஒரு தீவிர ஆய்வாளர், இவர் RSS உருவான சூழலை\nதிறமையாக பதிவு செய்கிறார்:” 1923 முதல் 1928 வரையான காலகட்டம் வட இந்தியாவில் ‘இந்து வகுப்புவாத மறுமலர்ச்சியின் சகாப்தம்’ என்று விளக்கப்படுகிறது. அதில் ஆர்யா சமாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘ஷுத்தி’ (தூய்மைப் படுத்தல்) என்பது பதினொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆர்யா சமாஜின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது சுவாமி ஷ்ரத்தானந்த தலைமையில் அந்த பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அவரது மதமாற்று கொள்கை இந்துமதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாறியவர்களையும் மற்றும் முஸ்லீம்களிலேயே இந்து காலகாரங்களை உள்வாங்கிகொண்ட சில குழுக்களையும் குறிவைத்தே இருந்தது…… இத்தகைய இனவாத மோதல்களுக்கிடையிலான பரபரப்பான சூழலில், புதிதாக ஒரு இந்து அமைப்பு நாகபூரில் 1925 ஆம் ஆண்டு விஜயதசமி அன்று ஒற்றை இந்து தேசம் (sangathan ideology) சித்தாந்தத்தை நிலைநாட்ட உருவாக்கப்பட்டது. இதன் நிறுவனர் Dr. கேஷவ் பலிராம் ஹெட்கேவர். அந்த நிகழ்வில் பங்குபெற்றிருந்த மேலும் நால்வர், Dr.B.S.மூஞ்சே , Dr.L.V. பரன்ஜபி , Dr.B.B. தால்கர் மற்றும் பாபாராவ் சாவர்க்கர். அதைத்தொடர்ந்து அந்த இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பெயர் “ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் (RSS)” (RSS’s Tryst with Politics, Manohar, pages 35, 36 and 38) .\n“ஹெடகவரின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது V.D. சாவர்க்கர் கைப்பட எழுதிய ‘ஹிந்துத்துவா’. அது ஹிந்துக்கள் ஒரு தேசம் என்ற கருத்தை முன்வைத்து எழுதப்பட்டது.” (Walter K. Andersen and Sridhar D. Damle, The Brotherhood in Saffron, page 33). ஹெட்கேவர் க்கு ஒரு குரு இருந்தார்,, அவர் மூஞ்சே. குறிப்பாக, இவர் மார்ச் 1925 இல் சாவர்க்கரை நேரில் சந்தித்திருந்தார், RSS ஐ நிறுவுவதற்கு சிறுது காலம் முன்பு நீண்ட விவாதங்களுக்காக இந்த சந்திப்பு நடந்தது.\nRSS ஒருபோதும் பிரிட்டிஷாரின் விரோதியாக இருக்கவில்லை\nமிக கவனமாக பதியப்பட்ட ‘Hindu Nationalism (Oxford, New York)’ இல் லண்டன் பல்கலைக் கழகத்தை��ார்ந்த சேத்தன் பட் குறிப்பிடுகிறார்: “காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி இயக்கங்களும் அவற்றின் நடவடிக்கைகளும் வன்முறை ரீதியாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டும், தடைசெய்யப்பட்டும், பெருமளவில் சிறையில் அடைக்கப்பட்டும் வந்த போதும், RSS ஒருபோதும் பிரிட்டிஷாரால் தங்களின் எதிரியாக கருதபடவில்லை. மாறாக, அது காவல் படையின் ஒரு அங்கமாகச் செயல்படுவதாக பிரிட்டிஷாருடன் விசுவாச ஒப்பந்தம் செய்திருந்தது. RSS பிரிட்டிஷாரால் தடை செய்யப்படவில்லை ஆனால் இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்டது. ஹெட்கேவர், கோவல்கர் இருவருமே காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முனைப்புடன் எதிர்த்து வந்தார்கள். தங்களின் “இந்து தேசத்திற்கு சேவை செய்கிறோம்” என்ற பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சிக்கு உதவியாக இவ்வாறு செய்தார்கள்.”\n“இதைப் போன்றே RSS, தங்கள் நிறுவனத்தின் வெளிப்படையான கொள்கையை எல்லாம் ஒரு காரணமாகக் காட்டி, சுதந்திரப் போராட்டங்களில் சேர மறுத்தது. ஒத்துழையாமை இயக்கம், காலனி ஆதிக்கத்திற்கெதிராக 1920 மற்றும் 1940 இல் நடந்த சத்யாக்ரஹங்கள் , சட்ட மறுப்பு போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் பம்பாயில் நிகழ்ந்த கடற்படை சிப்பாய் கலகம் என எந்த போராட்டங்களிலும் இணைய மறுத்தது RSS…”\nRSS உருவாக்கத்திற்கான சற்றே வெளிப்படையான காரணம், ஹெட்கேவரின் கருத்தாகும். ஹெட்கேவரின் கருத்து யாதெனில், முஸ்லிம்கள் ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்கும் வேளையில் இந்துக்கள் பல கூறுகளாக பிரிந்தும், பலகீனமாகவும் இருக்கிறார்கள் அதனால் அவர்களை போர்குணமுள்ள ஒன்றுபட்ட ஆக்ரோஷமான சக்தியாக ஒருங்கிணைக்க வேண்டும் என்பதாகும். 1920 இன் துவக்கத்தில் இருந்த அரசியல் சூழல் குறித்த ஹெட்கேவரின் கருத்து இவ்வாறு இருந்தது: “ஒத்துழையாமை இயக்க போராட்டங்களின் போது இருந்த எழுச்சி இப்போது மாய்ந்து விட்டது. அதில் கலந்துகொண்ட தீயசக்திகள் செல்வாக்கு பெற்றுள்ளது. பரஸ்பரம் நம்பிக்கையின்மையும், தீங்கு நாடுதலும் , தனிப்பட்ட மற்றும் சாதிய விரோதமும், பிராமணர் – பிராமணரல்லாதோர் என்ற சர்ச்சையும் எல்லாம் தலை தூக்கியுள்ளது . எந்த ஒரு நிறுவனமோ அமைப்போ இந்த குழப்பங்களை சந்திக்காமல் இல்லை, அவை ஒழுக்கமில்லாமல் இருக்கின்றன. ஒத்துழையாமை இயக்கங்கள் ம���ஸ்லீம் வெறித்தனம் எனும் பாம்புக்கு பால் வார்த்தது, அது இப்போது தன விஷப்பல்லை காட்டுகிறது. அது தன் விஷத்தைப் பரப்பி நாடுமுழுவதும் வன்முறையும் கலவரத்தையும் பரப்புகிறது.”\nசேத்தன் பட் சொல்கிறார் : ” ‘சுயத்தை இழந்த இருண்ட காலம்’ – காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் இருந்த காலத்தை ஹெட்கேவார் இவ்வாறு வர்ணிக்கிறார். இந்த காலத்தில் இந்துக்கள் மத்தியில் ‘ஒற்றுமையும் சுயமரியாதையும்’ இல்லாததே அவர்களின் முக்கிய பிரச்சினை என்று ஹெட்கேவர் உறுதியாக நம்பினார். ” (pages 115 and 117). இந்தக் கருத்து அந்த மாபெரும் இந்து சமுதாயத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மையை விதைத்தது, அதுதான் இன்றுவரை RSS ஆல் பரப்பப்பட்டு வருகிறது.\nமற்றொரு சுயசரிதை நூல் இவ்வாறு பதிவு செய்கிறது: ” இந்து முஸ்லீம் ஒற்றுமை விவகாரத்த்தில் காந்தி ஒரு பக்க சார்புடன் நடந்து கொண்டார் என்பது தெளிவாக தெரிகிறது… ஆனால் டாக்டர் ஜி அதன் அபாயத்தை உணர்ந்துகொண்டார். உண்மையில் அவர் புதிதாக உதித்துள்ள ‘இந்து முஸ்லீம் ஒற்றுமை’ என்ற முழக்கத்தை குறித்து சந்தோஷப்படவில்லை. “(Quoted in Shamsul Islam, Hindu Nationalism and RSS, page 207).\nஇது மிகத் தெளிவாக காட்டுகிறது. RSS ஆல் முஸ்லிம்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக எந்த ஒரு போராட்டத்தையும் பிரிட்டிஷுக்கு எதிராக முன்னெடுக்க முடியாது. RSS செய்வதெல்லாம் பிரிட்டிஷ் உடன் நேரடியா துணை நின்று, ஆட்சியாளர்களை மரியாதை செய்து, பாதுகாப்பாக அதிகாரத்திற்குள் நுழைந்து அதன் மூலம் இந்து தேசம் (இந்து ராஷ்டிரா) வை உருவாக்குவது.\nRSS சேவகர் நரேந்திர மோடி 2014 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து செய்ய முயல்வதெல்லாம் இழந்த காலத்தை (1947-2014) மீட்டெடுப்பதே. அத்தோடு முறையாக, படிப்படியாக அந்த மட்டமான முடிவை நோக்கி நகர்வது. ஆகவே தான் அவர் அதன் ஆதரவாளர்களின் தவறான செயல்களின் மீது அழகாக மௌனம் காக்கிறார். பராக் ஒபாமா ,மிச்சல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் அனைவருமே ஹார்வே வெய்ன்ஸ்டனின் நண்பர்கள் தான் (ஹார்வே வெய்ன்ஸ்டன் – பலமுறை பாலியல் குற்றத்திற்கு உள்ளான சினிமா தயாரிப்பாளர்) . ஆனால் அவர்கள் ஹார்வே வை பொதுவெளியில் கண்டித்து பேசினார்கள் குறிப்பாக அவருடைய குற்றங்களிலிருந்து தங்களை விலக்கி நிறுத்திக் கொள்வதற்காக. அதைப் போன்று மோடி அவரை பின்பற்றுபவர்கள் விஷயத்தில் அவ்வாறு நடந்து கொள்ள முடியவில்லை. RSS ம் மோடியும் ஒருவரமீதொருவர் மோசமான தேவையுடையவர்கள். கொடூரமான அரவணைப்பில் பின்னிப் பிணைந்துள்ளனர்.\nஒரு நூற்றாண்டு கால சாதனை தான் RSS ஐ இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது. 1939 இல் இந்தி – மராத்திய மொழிகளில் இருந்ததை சமஸ்கிருதத்திற்கு மாற்றி அறிமுகம் செய்யப்பட அவர்களின் வழிபாட்டுப்பாடல் இதை நன்றாக வெளிப்படுத்துகிறது:\n” அன்பின் தாய்நாடே, உன்னை உளமார வணங்குகிறேன் / இந்துக்களின் பூமியே. நீ என்னை ஆறுதலுடன் நிமிர்ந்து நிற்கச் செய்தாய். / புனித பூமியே. நன்மைகளின் தோற்றுவாயே, என் உடல் உனக்கு சமர்ப்பணமாகட்டும்/ நான் மீண்டும் மீண்டும் உன் முன் சரணடைகிறேன். / கடவுளே. இந்து தேசத்தின்உறுப்புகளான நாங்கள் உன்னை பயபக்தியுடன் வணங்குகிறோம்.”\nஒவ்வொரு உறுப்பினர்களும் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி : “சர்வ சக்தியும் படைத்த அந்த கடவுளும் எங்கள் முன்னோர்களும் சாட்சியாக, இந்த உறுதிமொழியை எடுக்கிறேன். பாரத தேசத்தின் எல்லா உயர்வையும் புனித மிக்க இந்து மதம், இந்து சமூகம், இந்து கலாச்ச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் அடைவதற்காக ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங் (RSS) இன் உறுப்பினராக இணைக்கிறேன். சங்க பரிவாரத்தின் கடமைகளை நேர்மையாகவும், சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டும் செய்வேன். மேலும் இந்த உறுதிமொழியை இறுதிவரை உறுதியாககாப்பேன். பாரத் மாதா கி ஜெ\n1925 இல் இதை உருவாக்கிய அந்த ஐந்துபேரும், புதிதாக பிறந்துள்ளதற்கு ஒரு பெயரைக் கூட சிந்தித்திருக்க வில்லை. ஆனால் 1926, ஏப்ரில் 17 ல் (ராம் நவமி அன்று) தான் பெயர் சூட்டப்பட்டது (RSS) . ஹெட்கேவர் அதிகாரப்பூர்வமாக அதன் முக்கியத் தலைவராக (சாலக்) நியமிக்கப்பட்டார். அந்தப் பசி முற்றிப்போய், மூன்றே ஆண்டுகளில் அவர் தன்னை RSS இன் சர்வாதிகாரியாக ஆக்கிக் கொண்டார்.\n“நாகபூரில் நடந்த சங் தலைவர்கள் கூட்டத்தில் [நவம்பர் 9-10,1929], தலைவர் ஹெட்கேவார், இந்த இயக்கம் இனி சுய கட்டுப்பாட்டுடன் ஒற்றைத் தலைவருக்கு கீழ் தான் இயங்க வேண்டும், அவரே அனைத்து நிகழ்வுகளுக்கும் மூளையாகச் செயல்படுவார்”. என்ற கட்டளையை பிறப்பித்தார். ஹெட்கேவாருக்கு இதுவே அமைப்பின் ஒரே கொள்கையாக இருந்தது, இதை 1933 ஆண்டில் அவர்களின் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் காண முடியும்: “ஒவ்வொரு சுவயம்சேவக் கும் ‘ச��லக்’ இன் ஒவ்வொரு கட்டளைகளுக்கு உறுதியாக கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். சங் ஒருபோதும், வால் தலையை மிஞ்சும் நிலைக்கு சென்றுவிடக் கூடாது. அதுதான் சங்க பரிவாரத்தின் வெற்றியின் ரகசியம்”. இந்த கீழ்ப்படிதல் என்பது சில காலத்தில் தலைமை வழிபாடாக மாறிவிட்டது. உண்மையில், நவம்பர் 1929 க்கு உள்ளாகவே இது நடைமுறைக்கு வந்துவிட்டது. அப்போது நாகபூரில் நடந்த RSS இன் நிறைவான கூட்டத்தில், ஹெட்கேவருக்கு ‘பிரணாம்’ அதாவது இராணுவ வடிவில் மரியாதை செலுத்தப்பட்டது, அனைத்து உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினர்.” (Shamsul Islam, page 213). இந்த பாசிச கலாச்சரம் இன்றுவரை தொடர்கிறது.\nகாங்கிரஸ் கண்டிக்கப்படவேண்டும் , முஸ்லிம்கள் தோலுரிக்கப்படவேண்டும் என்றிருக்க, சங்க பரிவாரம் (அதாவது RSS உம் இந்து மஹா சபா வும்) எஞ்சியிருக்கும் ஒரே வழியை தேர்வு செய்தது\n– அதுதான் பிரிட்டிஷ் உடன் ஒத்துழைப்பது.\n“கோவல்கர், RSS ஐ தடை செய்ய பிரிட்டிஷ் அரசுக்கு எந்த ஒரு காரணத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துவிடக் கூடாது என்று எண்ணினார். இராணுவ பயிற்சியையும் சீருடை முறையையும் பிரிட்டிஷ் அரசு தடை செய்த போது, RSS அதை ஏற்றுக் கொண்டது. 1943 ஏப்ரல் 23 தேதியில் RSS மூத்த உறுப்பினர்களுக்கு கோவல்கர் ஒரு சுற்றறிக்கை விடுகிறார், அதில்: ‘அரசின் முந்தய ஆணையில் தடை செய்யப்பட்டுள்ள இராணுவ பயிற்சி மற்றும் சீருடை நடைமுறைகளை நாம் நிறுத்தி வைத்திருந்தோம். நம்முடைய பணிகள் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கவேண்டும் என்பதற்காக. சட்டத்திற்குட்பட்டு இயங்கும் எந்த ஒரு இயக்கத்திற்கும் அது கடமையாகும். சூழ்நிலைகள் விரைவில் சரியாகும் என்ற எதிர்பார்ப்பில் அவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தோம். ஆனால் இப்போது, காலமாற்றத்திற்காக காத்திருக்காமல் அந்த பயிற்சி துறையையே முழுமையாக கைவிட முடிவு செய்துள்ளோம்.’ என்று கூறியுள்ளார்.”\n“பொதுவாகவே கோவல்கர் ஒரு புரட்சியாளராக இருக்கவில்லை. இதை பிரிட்டிஷார் நன்கு புரிந்து வைத்திருந்தனர். 1943 இல் RSS ன் நடவடிக்கைகள் குறித்து அன்றய உள்துறை தயாரித்த அறிக்கையில் ‘RSS சட்ட ஒழுங்கிற்கு உடனடி அச்சுறுத்தலாக இருக்கிறது என்று வாதிடுவது கடினம் …’ என்று முடிவு செய்தது. 1942 இல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் வன்முறை போராட்டங்கள் குறித்து பாம்பே உள்து���ை இவ்வாறு சொல்கிறது: ‘சங் பரிவாரம் ஒழுங்காக தன்னை சட்டத்தின் வரையறைக்குள் வைத்துக் கொண்டது. மேலும், குறிப்பாக ஆகஸ்ட் 1942 இல் வெடித்த கலகங்களில் இருந்து விலகியே இருந்தது….’.” (Andersen and Damle, page 44).\nசாவர்க்கரின் பல பரிதாபகரமான மன்னிப்புக் கோரல்கள் எல்லாம் நாம் அறிந்ததே:\n1. ஜூலை 4, 1911 இல் அந்தமான் சிறைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், அந்த ஆண்டின் முடிவிற்குள்ளாகவே அவர் கருணைக்காக மன்றாடினார்.\n2. 1913 இல், பிரிட்டிஷ் அரசு விரும்பும் எந்த பதவியிலும் அரசுக்கு சேவை செய்ய விருப்பத்தை முன்வந்தார். இதையே அவர் 1914 மற்றும் 1917 மீண்டும் செய்தார்.\n3. மார்ச் 30, 1920 இல் மீண்டும் ஒரு கருணை மனுவை தாக்கல் செய்தார். (Frontline, April 8, 2005).\n4. ஜனவரி 6, 1924 இல் அவர் சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார். அதாவது ஐந்தாண்டுகளுக்கு, “ரகசியமாகவோ வெளிப்படையாகவோ எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளிலும் அரசின் ஒப்புதலின்றி ஈடுபடக் கூடாது “. இந்த நிபந்தனை 1937 வரை நீட்டிக்கப்பட்டது.\n5. பிப்ரவரி 22, 1948 இல், காந்தி கொலைவழக்கில் கைதாவதை தவிர்க்க, அரசியலில் இருந்து விலகி இருப்பதாக பம்பாய் காவல்துறை ஆணையருக்கு உறுதிமொழி அளித்தார்.\n6. ஜூலை 13, 1950 இல், மற்றொரு உறுதிமொழியையும் வழங்கினார். இந்தமுறை பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு. அதிலும், அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று உறுதிமொழி அளித்தார்.\nஇரண்டாம் உலகப்போர், பரிவாரத்தின் இரண்டு முக்கியத் தலைவர்களின் முகத்ததிரையை கிழித்தது. அக்டோபர் 9, 1939 இல் சாவர்க்கர் பம்பாயில் வைஸ்ராய் லார்ட் லின்லித்கோ (Viceroy Lord Linlithgow) வை சந்திக்கிறார். சாவர்க்கர் முன்வைத்த சலுகையை அவர் இவ்வாறு பதிவு செய்கிறார்: ‘இந்த சூழல், அதாவது அவர் (சாவர்க்கர்) சொல்கிறார், மேன்மைக்குரிய அரசு இனி இந்துக்கள் பக்கம் திரும்ப வேண்டும் மற்றும் அவர்களின் ஆதரவோடு செயலாற்ற வேண்டும் என்று. எல்லாவற்றிற்கும் மேல், கடந்த காலங்களில் எங்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே கடினமான சூழல் இருந்து வந்தது – இங்கிலாந்துக்கும் பிரஞ்சுக்கும் இருந்ததற்கு சமாக மேலும் சமீபத்திய நிகழ்வுகள் காட்டுவது போல ரஷியாவிற்கும் ஜெர்மனிக்கும் இருப்பது போன்ற உறவாக அது இருந்தது. நம்முடைய விருப்பங்கள் இப்போது ஒன்றாக இருக்கிறது அதனால் நாம் கூட்டாக செயல்பட வேண்டும். இப்போது அவர் மிகவும் மிதமான போக்குடையவராக இருந்தாலும், கடந்த காலத்தில் அவர் புரட்ச்சிகர இயக்கங்களின் அங்கமாக இருந்ததை நான் அறிந்து வைத்திருக்கிறேன். (நான் அறிந்திருக்கிறேன் என்பதை உறுதி படுத்தி கொண்டேன்).\nஆனால் இப்போது நம்முடைய விருப்பங்கள் மிகவும் நெருக்கமாக ஒன்றோடொன்று இணைந்திருப்பதால் இந்துயிசமும் இங்கிலாந்தும் நண்பர்களாக இருப்பது இன்றியமையாதது. பழைய விரோதங்கள் இனி தேவையில்லை.” (Marzia Casolari, The Shade of the Swastika, page 172)\nS.P. முகர்ஜி யின் கடிதம்\nவெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் ஒரு பகுதி\nஇந்து மஹாசபா வின் முன்னாள் தலைவரும், RSS உடனான உடன்படிக்கையின் கீழ் ஜன்சங் ஐ தோற்றுவித்த ஷியாம பிரசாத் முகர்ஜிக்கே பாராட்டு செல்கிறது. அவர் டிசம்பர் 1941 இல், பஸுலுள் ஹக் தலைமையிலான வங்காள அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். 1940 இல் லாகூரில் நடந்த முஸ்லீம் லீக் கூட்டத்தில் பாகிஸ்தான் தீர்மானத்தை வழங்கியவர் தான் பஸுலுள் ஹக் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரசின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தீவிரமாக இயங்கி கொண்டிருந்த காலத்தில், வங்காளத்தின் ஏகாதிபத்திய ஆளுநர் சர் ஜான் ஹெர்பர்ட் க்கு எழுதிய கடிதத்தில் எஸ்.பி.முகர்ஜீ அவரின் இந்த முழுமையான சொற்களை உதிர்க்கிறார்: “நான் இப்போது மாகாணம் முழுவதும் காங்கிரசின் பரந்துபட்ட இயக்கங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சூழலை விவரிக்கிறேன். யாராக இருந்தாலும், ஒரு போர் காலத்தின் போது, மக்களின் உணர்வுகளை கிளறுவதும் அதன் மூலம் உள்நாட்டுக் கலகங்களையும் பாதுகாப்பின்மையையும் உருவாக்குவதை செயல்பட்டுவரும் அனைத்து அரசும் தடுத்து நிறுத்த வேண்டும்…. அந்த வகையில், இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளும், அவற்றிற்கிடையான போராட்டங்களும், இந்த போர் சூழலில் நடைபெறக் கூடாது. நடந்துவரும் போர், இந்தியா மீதான இங்கிலாந்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக நடைபெறுவது அல்ல. ஏகாதிபத்தியத்தின் பழைய கருத்துக்கள் மண்ணோடு புதைக்கப் பட வேண்டும். தற்போதைய போரின் முடிவு எவ்வாறாக இருந்தாலும் அவை புதுப்பிக்கப் பட போவதில்லை……\n“…வங்காளத்தில் இந்த இயக்கங்களை எப்படி எதிர்கொள்வது என்பதே கேள்வி காங்கிரஸ் என்னென்ன முயற்ச்சிகள் செய்தாலும் இந்த மாகாணத்தில் அவர்களின் இயக்கங்கள் வேரூன்றா முடியாது என்பதை உறுதி செய்யும�� பொருட்டு மாகாண நிர்வாகம் நடத்தப்பட வேண்டும். இது நம்மால் முடிய வேண்டும், குறிப்பாக பொறுப்புள்ள அமைச்சர்களுக்கு. நம்மால் மக்களுக்கு இதைச் சொல்ல முடிய வேண்டும், அதாவது எந்த சுதந்திரம் வேண்டும் என்று காங்கிரஸ் இந்த இயக்கத்தை துவங்கியதோ, அந்த சுதந்திரம் இப்போது மக்களின் பிரதிநிதிகளிடம் இருக்கிறது. சில கோணங்களில், அவசர காலத்தில் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட தாக இருக்கலாம். இந்தியர்கள் இங்கிலாந்தை நம்ப வேண்டும். (S.P. Mookerjee, Leaves from a Diary, pages 179 and 183).வைஸ்ராயின் செயற்குழுவில் இந்து மகாசபா வின் பிரதிநிதி ஒருவர் இருந்தார், சர் ஜுவால பிரசாத் ஸ்ரீவஸ்தவா.\nபங்கிம் சந்திரா வின் பாரபட்சம்\nஇந்த கூட்டணிக்கு சிந்தாந்த அடிப்படை மட்டுமல்ல சில தந்திரமான அடிப்படையும் இருக்கிறது. தன்னுடைய சுயசரிதை நூலில் (An Unknown Indian) நீரத் C.சவுத்திரி, வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்ட சூழலை சரியாக விவரிக்கிறார்: “பங்கிம் சட்டர்ஜீக்கும் சந்திர தத் ற்குமான சரித்திர நெருக்கம் முஸ்லீம் ஆட்சியாளர்களுக்கு எதிரான இந்து கிளர்ச்சியை புனிதப்படுத்தியது. அத்தோடு முஸ்லிம்களையும் மோசமானவர்களாக சித்தரித்தது. சாட்டர்ஜீ நேரடியாகவே கடுமையான முஸ்லீம் விரோதியாக இருந்தார். நாங்கள் இந்த நெருக்கத்தை விரும்பி வாசித்தோம் , அவர்களின் இந்த மனநிலையை நாங்களும் உள்வாங்கிக் கொண்டோம்.”\nவரலாற்றாய்வாளர் R.C. மஜூம்தார் பிதிலி அதை இவ்வாறு சொல்கிறார்: “பங்கிம் சந்த்ரா நாட்டுப் பற்றை மதமாகவும், மதத்தை நாட்டுப் பற்றாகவும் மாற்றினார்.” எந்த நாவலுக்காக வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டதோ அந்த ‘அனந்த மத்’ நாவல் பிரிட்டிஷ் க்கு எதிரானதாக இருக்கவில்லை. அதன் கடைசி அத்தியாயத்தில், சன்யாசிகள், சத்யானந்த தலைவர்களை நோக்கி போராட்டத்தை நிறுத்திவிடச் சொல்லி சம்பாஷணை செய்யும் பகுதிகளை அதீத அளவில் நாம் பார்க்க முடியும். அதில் ஒரு சுவாரசியமான வசனம்: “அவர்: உங்கள் பணி நிறைவடைந்தது. முஸ்லீம் ஆட்சி அழிக்கப்பட்டுவிட்டது. வேறெதுவும் இனி செய்ய வேண்டியதில்லை.தேவையற்ற படுகொலைகளால் எந்த பயனும் இல்லை.”\nமுஸ்லீம் விரோத குறிப்புகள் அந்த நாவல் முழுவதும் படர்ந்திருக்கிறது. ஜீவானந்தா வாளை ஏந்திக்கொண்டு கோவில் வாசலில் நின்று, காளியின் பிள்ளைகளை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார��: “நாம் இந்த முஸ்லீம் ஆட்சி என்னும் பறவைக் கூட்டை உடைக்க வேண்டும் என்று அவ்வப்போது எண்ணினோம். துரோகிகளின் நகரத்தை கீழடக்கி ஆற்றில் வீசிட – அந்த பன்றிகளை சாம்பலாக்கிட, தாய் பூமியை இந்த தீயசக்திகளற்றதாக மீண்டும் ஆக்கிட. தோழர்களே, அந்த நாள் வந்துவிட்டது.”\nவந்தே மாதரம் பாடலை அந்த நாவலில் பயன்படுத்தியது தற்செயலானதல்ல. இது தெய்வமாக கருதப்படும் நாட்டிற்கு செய்யும் மத வழிபாடு. மஜூம்தார் சொல்வது போல அது “ஒரு வகையான வணக்கம்”. தாய்நாடு “அனைத்து சக்திகளுக்கும் மகிமைகளுக்கும் ஆதியான கடவுள் காளி யாக கருதப்பட்டது”.\nஅந்த பாடலிலும் இவ்வாறே கருதப்படுகிறது. கருத்து இன்னும் மோசமாகிறது. “வங்காள பூமி மற்றும் இந்தியாவின் அனைத்து நிலப்பரப்பும், பெண் கடவுள் காளி யாக கருதப்பட்டது, இதன் முடிவு புனித தாய்நாடு என்ற கருத்துருவாக்கம்.” (India as a Secular State by Donald Eugene Smith, 1963, Princeton University Press) அத்தகைய பாடல் எப்படி மதசார்பற்றதாக இருக்கும்\nலஜபதிராய், மதன் மோகன் மால்வியா மற்றும் பலரும் இந்த பல்லவியை எடுத்துக் கொண்டனர். 1925 இல், RSS பிறந்த போது, லாலா ஹர்தயாள் Pratap of Lahore இல் இவ்வாறு எழுதினார்: “இந்துஸ்த்தானிலும் பஞ்சாபிலும் இந்து இனத்தின் எதிர்காலம் நான்கு தூண்களின் மீது அமைந்திருக்கிறது என்பதை நான் அறிவிக்கிறேன். 1.இந்து இயக்கங்கள் (சங்காதன்) 2.இந்து ராஜ்ஜியம் 3. முஸ்லீம்களை அழித்தொழிப்பது மற்றும் 4. ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவது அதன் போராளிகளை அழிப்பது.” சாவர்க்கரும் ஹெட்கேவரும் இதை அப்படியே உள்வாங்கிக் கொண்டனர். அதைத்தான் அவர்களின் வழித்தோன்றர்களான மோடி & கோ. வும் முன்னெடுத்துச் செல்கின்றனர்.\n1857 இன் கலகங்கள் குறித்து அசோக மேத்தா இவ்வாறு எழுதுகிறார்: “கிளர்ச்சியின் துவக்கத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிகளவில் பங்குபெற்றார்கள்….. அடக்குமுறையின் கரங்கள் முஸ்லிம்கள் மீது கடுமையாகப் பாய்ந்தது… அவர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டார்கள்.” (1857, The Great Rebellion).\nஅசோக் மேத்தா ஒப்புக் கொள்வதை போன்று முஸ்லிம்களே அதிகமாக பாதிப்புக்குள்ளாகினர். இங்கிலாந்து அரசு அவர்களை தனிமைப் படுத்தி எல்லாவகையிலும் ஒதுக்கிவைத்தது. வங்காள பொதுத்துறை அதிகாரி W.W.ஹன்டர் , ‘தி இந்தியன் முஸல்மான்ஸ்” (1871) இல் பதிவு செய்துள்ளார். இந்த வரிகள் அந்த காலத்தின் ���ூழலை பிரதிபலிக்கும்: “முதலாவதாக, இராணுவம் அவர்களுக்கு முற்றாக மறுக்கப்பட்டது. பிறப்பால் முசல்மானாக இருக்கும் எவரும் நம்முடைய படையில் நுழைய முடியாது;….. பொதுத் துறை நிறுவனங்களில் முசல்மான்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு கணிசமாக குறைந்தது….. முகம்மதியர்கள் ஒரு கூலியாக , தூது பணியாளராக, இங் பாட்டில் நிரப்புபவராக அல்லாமல் அதற்கு மேலான பதவிகளில் வேலை செய்யும் அலுவலகங்கள் கொல்கத்தாவில் அரிதாகிவிட்டது…. உயர்நீதிமன்ற நீதிபதிகளில் இருவர் இந்துக்கள். முஸ்லிம்கள் யாரும் இல்லை. உண்மையில், ஒருகாலத்தில் நீதித்துறையின் ஏகபோக உரிமையாளர்களாக இருந்த சமூகத்திடம் இருந்து அதை பிடுங்கியதன் நோக்கம், ஆங்கிலோ இந்தியர்களுடனும் இந்துக்களுடனும் இன்றிருக்கக்கூடிய நினைத்துப் பார்க்க முடியாத சமரசம் தான்…. , சுருக்கமாக சொல்வதானால், முசல்மான்கள் மிக கீழ்மட்டத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார்கள், எந்த அளவிற்கு என்றால் , அரசு வேலைக்கு தகுயானவர்களாக இருந்தாலும், அரசின் பல்வேறு அறிவிப்புகளால் கவனமாக அதிலிருந்து விலக்கிவைக்கப்பட்டார்கள். அவர்களின் ஆதரவற்ற நிலையை கவனிப்பாரும் யாருமில்லை. உயரதிகாரிகள் இவர்களின் இருப்பை ஒப்புக் கொள்வதற்குக் கூட தயாராக இல்லை… முஸ்லிம்கள் விவேகமானவர்களாக இருந்தால், அவர்கள் மாற்றத்தை உணர்ந்திருப்பார்கள், அவர்களின் இந்த விதியை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். “\nஆக முஸ்லிம்கள் பிரிட்டிஷ் உடன் ஒத்துழைக்க எந்தமுனைப்போ ஆசையோ காட்டவில்லை. சர். செய்யது அஹமது கான், அவர்களை அரசியலை விட்டுவிட்டு கல்வியில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். பதுறுதீன் தியாஜி மற்றும் ஜின்னா போன்றவர்கள் காங்கிரசில் சேர்ந்து சுதந்திர இயக்கங்களை வலுப்படுத்தினர். முழூ சுதந்திரத்திற்கான முதல் தீர்மானம் 1921 இல் காங்கிரஸ் கூட்டத்தில் மௌலானா ஹஸரத் மொஹானி யால் வழங்கப்பட்டது, இவர் ‘திலக்’ நேசராக இருந்தார். அந்த தீர்மானம் இவ்வாறு சொல்லியது: “இந்திய தேசிய காங்கிரசின் நோக்கம் ‘ஸ்வராஜ்’ அடைவது – எல்லா அந்நிய ஆதிக்கத்திலிருந்தும் முழுமையான சுதந்திரத்தை அடைவது. அதை இந்திய மக்கள் அறவழியிலும் அமைதியான வழியிலும் அடைந்திட வேண்டும்.” இதை காந்தி கடுமையாக எதிர்த்தார், அதன் ஆதரவாளர்கள் அலட்சியப்போக்குடன��� இருப்பதாக குற்றம்சாட்டினார். அது முறியடிக்கப்பட்டது.\nDr.K.C.கந்தா வின் தொகுப்புகளில் ஏராளமான சுதந்திர பாடல்கள் இடம்பெற்றுள்ளது அவற்றில் முஸ்லிம்கள் எழுதியதும் உண்டு இந்துக்கள் எழுதியதும் உண்டு. அஷ்ஃபகுல் கான் எழுதிய ஒரு பாடலும் அதில் உண்டு. அஷஃபகுல் கான், கக்கோரி ரயில் கொள்ளை வழக்கில் தொடர்புடையதற்காக 1927 இல் தூக்கிலிடப்பட்டார்.\nDr.ஷம்சுல் இஸ்லாம், இந்திய பிரிவினைக்கு எதிரான முஸ்லிம்கள்’ என்ற ஆவணத்தை தொகுதித்துள்ளார். ” (‘ Muslims against Partition of India’ – Pharos Media, Jamia Nagar, New Delhi, pages 249, Rs.280). இந்த நூலுக்கு புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர் ஹர்பன்ஸ் மகியா முன்னுரை எழுதியுள்ளார்.\nமுஸ்லிம்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்தார்கள். சங்க பரிவாரம் அவர்களுடன் இணைந்து நின்றது. யார் “தேச விரோதி” (Who is “anti-national”) ஆதாரப்பூர்வ ஆவணங்கள் சுயம் பறைசாற்றுகின்றன. இந்திய தேசியவாதத்தின் துரோகிகளான சங் பரிவாரம் இன்றுவரை அதைத் தொடர்கிறது. அதன் சேவகர் நரேந்திர மோடி இந்து தேசியவாதத்தை வளர்ப்பதற்காகஇந்திய தேசியவாதத்தைஅகற்றி வருகிறார். எல்லா நேரமும் அமெரிக்காவின் ஆதரவிற்காக ஏங்கி நிற்கிறார். பிரிட்டிஷின் இடத்தில் இப்போது அமெரிக்கா.\nPrevious Articleமகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஆதார் சொதப்பல்: ஒரே ஆதார் எண்ணில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு\nNext Article அகவுரிமை தீர்ப்பு பற்றிய கருத்தரங்கின் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை\nமத்திய பிரதேசத்தில் 1500 நபர்களுக்கு விருந்து வைத்தவருக்கு கொரோனா பாதிப்பு\n -மோடியைக் கடுமையாக விமர்சித்த ஜிக்னேஷ் மேவானி\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nமத்திய பிரதேசத்தில் 1500 நபர்களுக்கு விருந்து வைத்தவருக்கு கொரோனா பாதிப்பு\n -மோடியைக் கடுமையாக விமர்சித்த ஜிக்னேஷ் மேவானி\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- ��ுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nமத்திய பிரதேசத்தில் 1500 நபர்களுக்கு விருந்து வைத்தவருக்கு கொரோனா பாதிப்பு\n -மோடியைக் கடுமையாக விமர்சித்த ஜிக்னேஷ் மேவானி\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nகொரோனா பாதிப்பில் இந்தியா: ரூ.880 கோடிக்கு இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் மோடி அரசு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/02/14/68/tn-village-health-nurse-demands", "date_download": "2020-04-05T03:12:53Z", "digest": "sha1:JSNBIMC3XP5NVOTLPOLFXMGOOMP5HNVN", "length": 6875, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: குறைகளைக் கொட்டித்தீர்த்த செவிலியர்கள் , !", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 5 ஏப் 2020\nகுறைகளைக் கொட்டித்தீர்த்த செவிலியர்கள் , \nகிராம சுகாதார செவிலியர்கள் மீது எடுக்கப்படும் தற்காலிக பணி நீக்க நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், இதுவரை பிறப்பிக்கப்பட்ட பணி நீக்க ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால், இன்று பெருந்திரள் முறையீடு செய்வதற்காகச் சேலம், பெரம்பலூர் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த செவிலியர்கள் டிஎம்எஸ் அலுவலகம் முன்பு குவிந்தனர்.\nஇன்று காலை முதலே டிஎம்எஸ் அலுவலகம் முன்பு சீருடையுடன் வந்த செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்து முழக்கமிட்டனர். முக்��ிய முழக்கமாக “பிரசவத்தின் போது தாய் இறந்துவிட்டால் அதற்கு நாங்கள் தான் காரணம் என்று கூறி எங்களை சஸ்பெண்ட் செய்கின்றனர். வீடு வீடாகச் சென்று ஓய்வின்றி சேவை செய்து வரும் எங்கள் மீது மேலும் பளுவைச் சுமத்துகின்றனர்” என்று குற்றம்சாட்டினர்.\n“மகப்பேறு உதவித் தொகையை மக்கள் எங்களிடம் கேட்கின்றனர். நாங்கள் எப்படிக் கொடுக்க முடியும். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே அவர்களுக்கு எளிதில் உதவித் தொகை கிடைக்கும் வகையில் மகப்பேறு உதவித் திட்டத்தை எளிமைப்படுத்தித் தர வேண்டும். கணினிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் எளிமைப்படுத்தித் தரவேண்டும். ஊதிய முரண்பாடுகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி முறையீடு செய்தனர்.\n2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற கர்ப்பிணிகளுக்குக் கருத்தடைச் செய்ய சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். கருத்தடை செய்ய வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட பெண் அவரது கணவன் அல்லது குடும்பத்தினர் எடுக்கும் முடிவு. இதில் நாங்கள் என்ன செய்வது. இதற்கும் எங்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கின்றனர் என்று செவிலியர்கள் தங்களது குறைகளைக் கொட்டித் தீர்த்தனர்.\nஇதுகுறித்து தமிழ்நாடு கிராம சுகாதார சங்க செயல் தலைவர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், வீடியோ கான்பிரண்ஸிங் மூலம் தாய் சேய் இறப்பைப் பற்றி கேள்வி கேட்டு தன்னிலை விளக்கம் கூட கொடுக்க விடாமல் சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுக்கிறார். எனவே எங்கள் மீதான சஸ்பெண்ட் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.\nஇந்நிலையில் இன்று மதியம் சுகாதாரத் துறை இயக்குநர், சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் செவிலியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் .. இதில் உடன்பாடு எட்டப்பட்டு, பணிநீக்கம் தொடர்பான நடவடிக்கை மூன்று வாரத்துக்குள் ரத்து செய்து தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செவிலியர்கள் டிஎம்எஸ் அலுவலகத்திலிருந்து கலைந்து சென்றனர்.\nவெள்ளி, 14 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/197962", "date_download": "2020-04-05T05:04:12Z", "digest": "sha1:6JDCIZBXTNXEYGQQYTHJ6MZ2TVINNVUA", "length": 8894, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "தமிழாற்றுப் படை: வைரமுத்து கோலாலம்��ூர் வந்தடைந்தார் – சரவணன் வரவேற்றார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 தமிழாற்றுப் படை: வைரமுத்து கோலாலம்பூர் வந்தடைந்தார் – சரவணன் வரவேற்றார்\nதமிழாற்றுப் படை: வைரமுத்து கோலாலம்பூர் வந்தடைந்தார் – சரவணன் வரவேற்றார்\nகோலாலம்பூர் – இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) மாலை 6.30 மணிக்கு மஇகா தலைமையகக் கட்டடத்தில் அமைந்துள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறவிருக்கும் தனது ‘தமிழாற்றுப்படை’ நூலின் அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்காக கவிப்பேரரசு வைரமுத்து நேற்றிரவு கோலாலம்பூர் வந்தடைந்தார்.\nஅவரை விமான நிலையத்தில் டத்தோஸ்ரீ எம்.சரவணனும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனும் மற்ற பிரமுகர்களுடன் வரவேற்றனர்.\nதமிழ் மொழிக்காக முக்கியப் பங்காற்றியுள்ள 24 ஆளுமைகள் குறித்து ‘தமிழாற்றுப் படை’ என்ற பெயரில் தனது அழகுத் தமிழில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கும் நூல் தமிழர் சமுதாயத்தில் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.\nஇன்றைய அறிமுக நிகழ்ச்சி மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறுகிறது.\nஇந்த நிகழ்ச்சியில் மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வாழ்த்துரை வழங்குகிறார்.\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றுகிறார்.\nவெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.\nடத்தோஸ்ரீ எம். சரவணன் (*)\nPrevious article“கோலமாவு கோகிலா” நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படம் “டாக்டர்”\nNext article“வேலை செய்யக்கூடிய உறுப்பினர்கள் இல்லாததால் நாம் தஞ்சோங் பியாய், செமினி தேர்தல்களில் தோற்றோம்\n“அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – சரவணன் வேண்டுகோள்\nஆர்டிஎம் : மனிதவளத்துறை அமைச்சரின் வாழ்த்துச் செய்தியில் தமிழ் மொழி இடம்பெற்றது சாதாரணமான விவகாரம்\nஇந்தியாவில் சிக்கியுள்ள 1,988 பேர்கள் – மஇகா ஏற்பாட்டில் 12 விமானங்கள்\nகொவிட்-19: சிங்கப்பூர் தற்காலிக தங்கும் வசதியை நிறுத்தியது- வேறு வழியின்றி மலேசியர்கள் வீடு திரும்புகின்றனர்\nஆறு மாதத்திற்கு அரசாங்கம் மாமன்னர் தம்பதியருக்கு ஊ��ியம் செலுத்தத் தேவையில்லை\nடாக்டர் ச.சுப்பிரமணியம் : கடந்த காலத்தில் சுகாதார அமைச்சைச் சிறந்த முறையில் கையாண்டவர்\nகொவிட்-19: வாழ்க்கை நடைமுறைகள் மாறிவிட்டன- ஒரு வருடத்திற்கு கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்\n“சுரைடா அரசியல் வித்தைகளை நிறுத்த வேண்டும்- விளம்பரம் தேட வேண்டிய நேரம் இதுவல்ல\n“அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – சரவணன் வேண்டுகோள்\nகொவிட்-19 : சிங்கப்பூரில் 75 புதிய பாதிப்புகள் – அதில் மூவர் மலேசியர்கள்\nகொவிட்-19 : தமிழ் நாட்டில் 74 புதிய பாதிப்புகள் – அதில் 73 புதுடில்லி நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள்\nஇரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Helpico-cantai-toppi.html", "date_download": "2020-04-05T04:16:34Z", "digest": "sha1:ASOQXO73QCKQ7BIIVNWZL4Q5T5X3K4WD", "length": 7488, "nlines": 70, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Helpico சந்தை தொப்பி", "raw_content": "\n3769 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nHelpico இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Helpico மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nHelpico இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nஇன்று Helpico இன் மூலதனம் என்ன இன்று வழங்கப்பட்ட அனைத்து Helpico கிரிப்டோகரன்ஸிகளின் கூட்டுத்தொகை Helpico cryptocurrency இன் மூலதனமாக்கலாகும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய Helpico மூலதனத்தை நீங்கள் காணலாம். Helpico சந்தை தொப்பி இன்று 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஇன்று Helpico வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nHelpico வர்த்தக அளவு இன்று 0 அமெரிக்க டாலர்கள். இன்று, Helpico வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. Helpico வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. அனைவரின் மதிப்பு Helpico கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( Helpico சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 0.\nHelpico சந்தை தொப்பி விளக்கப்படம்\nHelpico பல ஆண்டுகளாக ஒ���ு வரைபடத்தில் மூலதனம். Helpico வாரத்திற்கு மூலதனமயமாக்கல் 0%. 0% ஆண்டுக்கு - Helpico இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். Helpico சந்தை தொப்பி உயர்கிறது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/central-bank-india-cbi-recruitment-2018-apply-online-now-004255.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-05T02:32:18Z", "digest": "sha1:XAF57BP6T3DFEAK4T5A4EUUE6HTHKT34", "length": 13227, "nlines": 140, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய மத்திய வங்கியில் (சிபிஐ) வேலை வாய்ப்பு! | Central Bank of India (CBI) Recruitment 2018 – Apply Online Now! - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய மத்திய வங்கியில் (சிபிஐ) வேலை வாய்ப்பு\nஇந்திய மத்திய வங்கியில் (சிபிஐ) வேலை வாய்ப்பு\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய மத்திய வங்கியில் (Central Bank of India) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஇந்திய மத்திய வங்கியில் (சிபிஐ) வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : இந்திய மத்திய வங்கி (Central Bank of India)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 02\nபணி மற்றும் பணியிட விபரம்:-\nவங்கி ஆலோசகர் : 01\nஜெர்மனியில் கலக்கும் நம்ம தல டிரோன் தொழில்நுட்பத் துறையில் இத்தனை அம்சமா\nபி.காம், எம்.காம், பி.இ, பி.டெக், எம்இ, எம்.டெக், பி.எஸ்சி, எம்.எஸ்சி\nவயது வரம்பு : 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nபணி அனுபவம் : குறைந்தபட்சம் 15 ஆண்டுகள்\nவங்கி ஆலோசகர் : ரூ.15000\nவிண்ணப்பிக்கும் முறை : www.centralbankofindia.co.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 10\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.centralbankofindia.co.in/pdf/Revised-Recruitment-Guidelines-Annexure.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nTMB Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணியாற்ற ஆசையா\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..\n 10-வது தேர்ச்சி பெற்றவருக்கும் வங்கியில் வேலை..\nவங்கி வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களே..\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு.\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை.. அழைக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி..\nரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மெர்க்கண்டைல் வங்கியில் வேலை வேண்டுமா..\n லட்சுமி விலாஸ் வங்கியில் ரூ.40 ஆயிரம் ஊதியம்..\nஇந்திய மத்திய வங்கி வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10\nஅரசு வேலைக்காக முயற்சி செய்பவரா நீங்க\nஅரசு வேலைக்காக முயற்சி செய்பவரா நீங்க\nபெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\n13 hrs ago பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\n15 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\n15 hrs ago மத்திய பாதுகாப்புப் படை தலைமை காவலர் தேர்வு நடைபெறுமா\n16 hrs ago ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் தேசிய வேளாண் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை\nNews 90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\nTechnology விண்கல்லை திசைதிருப்பும் முயற்சியில் நாசாவிற்கு உதவும் அயன் இன்ஜின்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்குமாம் கவனமாக இருங்க...\nMovies டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்.. குட்டீஸ்க்கு செம்மையான டைம் பாஸ் \nSports ஐபிஎல் நடந்தே தீரணும்.. இதுதான் என் பிளான்.. துடிக்கும் முன்னாள் வீரர்\nAutomobiles ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம் இது உங்களுக்கு தேவைதானா மேடம்\nFinance இந்தியாவின் டாப் 30 ���ங்குகளின் சந்தை மதிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nCoronavirus: அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\nISRO 2020: இஸ்ரோவீல் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nNCC மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் போலீஸ் தேர்வில் கூடுதல் மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2484210", "date_download": "2020-04-05T04:46:06Z", "digest": "sha1:S7R4WDWTRJMPO5RR4OIQ5T55GDRW64F7", "length": 20782, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "அழுத்தம் கொடுத்து ஆட்களை கொல்லும் பா.ஜ.,: மம்தா | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 3,374 பேருக்கு கொரோனா: 77 பேர் பலி 2\nகொரோனா பாதித்த பாதுகாப்பு வீரர்களுடன் அமித்ஷா ... 2\nபூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... ... 2\nபயண வரலாற்றை மறைத்தால் பாஸ்போர்ட் பறிமுதல்: ... 4\nஅமெரிக்காவுக்கு மலேரிய தடுப்பு மருந்து: மோடியிடம் ... 4\nஎங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட ... 15\nதமிழகத்தில் கொரோனா பலி 4 ஆக உயர்வு 5\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் பலி 1\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை 1\nகுவைத்தில் கொரோனாவுக்கு முதல் பலி; இந்தியர் ...\nஅழுத்தம் கொடுத்து ஆட்களை கொல்லும் பா.ஜ.,: மம்தா\nகோல்கட்டா : அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக, அழுத்தம் தந்து பலரையும் மத்திய அரசு கொலை செய்து வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.\nமேற்குவங்கத்தில் நடந்த நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பல திரிணாமுல் காங்., கட்சி தலைவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரும், நடிகருமான தாஸ் பால் (61) மும்பையில் நேற்று (பிப்.,18) மாரடைப்பால் காலமானார். நிதி நிறுவன மோசடி தொடர்பாக இவரிடமும் விசாரணை நடைபெற்று வந்தது. இவரது மரணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று மம்தா பேசினார்.\nஅப்போது அவர், மத்திய அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கண்டனத்திற்குரியது. இதில் யாரும் தப்பவில்லை. அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக 3 மரணங்களை பார்த்து விட்டேன். சட்டம் அதன் வேலையை பார்க்க வேண்டும். ஆனால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் இது போன்ற அவமானங்களும், பிரசாரங்களும் மக்களின் வாழ்க்கையை முடித்து விடுகிறது.\nமத்திய அரசின் அமைப்புகளால் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அழுத்தம் மற்றும் நெருக்கடி காரணமாக திரிணாமுல் காங்.,ஐ சேர்ந்த 3 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த அமைப்புகள் தனிமனிதனின் மனநிலையை எவ்வாறு நிலை குலைய வைக்கும் என்பதை தபாஸ் பாலின் மரணம் சொல்லும். எந்த தவறும் செய்யாமலேயே மக்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். யாராவது தவறு செய்திருந்தால் அவர்கள் நடவடிக்கைகளை எதிர்கொள்ளட்டும். ஆனால் தபாஸ் பாலும் மற்றவர்களும் என்ன தவறு செய்தார்கள் என எங்களுக்கு இதுவரை தெரியவில்லை என்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags bjp mamta banerjee பா.ஜ. மம்தா பானர்ஜி நிதி நிறுவன மோசடி கொலை\nஊழல் இருந்தாலும் தவறில்லை: குஷ்பு குஷி விளக்கம்(38)\nபோலி ஆவணம் மூலம் ஆதார் அட்டை: 127 பேருக்கு நோட்டீஸ்(10)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅப்போ தப்பு செய்யாமல் இருந்திருக்க வேண்டும். குற்றமுள்ள நெஞ்சு பதைபதைக்கிறது. மேலும் இதில் எதோ உள்குத்து இருக்கும் என்றே தோன்றுகிறது. அல்லது இறந்தவர்கள் உண்மையை சொல்ல விடாமல் மம்தா கொடுத்த மன அழுத்தத்தில் இறந்திருக்க வேண்டும்.\nயாரு செத்தாலும் சி எ எ வுக்கு எதிர்ப்புனால, அரசியல் காழ்ப்பு, வரி சுமை , கடன் தொல்லை இதெல்லாம் எதிர் கட்சி அஸ்திரங்கள் . தெலுங்கானா போராட்டம் சமயத்திலும் இது போல எல்லா சாவுக்கும் இப்படித்தான் செஞ்சாங்க . தனி அந்தஸ்து இல்லை என்று செத்ததாக ஆந்திர மாநிலத்தில் . இப்போ அம்மா இதை சொல்லுது .\nஇவங்க பேச்சு மற்றும் செய்தி வந்தாலே மன அழுத்தம் வருது. இவங்க தூண்டிவிட்டு அந்த மக்களுக்கு ஒன்னும் பண்ணமாட்டாங்க...சிங்குர் என்னாச்சு...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய ��ருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊழல் இருந்தாலும் தவறில்லை: குஷ்பு குஷி விளக்கம்\nபோலி ஆவணம் மூலம் ஆதார் அட்டை: 127 பேருக்கு நோட்டீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-05T02:58:26Z", "digest": "sha1:BI4MHMA46MCTWLOEXEKAQJGWN33HW4WS", "length": 6886, "nlines": 47, "source_domain": "www.thandoraa.com", "title": "கேபிஆர் குழுமம் சேர்மன் ராமசாமிக்கு ஒடிசா பல்கலைக்கழகம் ��ாக்டர் பட்டம் - Thandoraa", "raw_content": "\nதமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை\nரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல்\nஎன்.பி.ஆர் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை – ஸ்டாலின்\nகேபிஆர் குழுமம் சேர்மன் ராமசாமிக்கு ஒடிசா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்\nஏழை எளிய மாணவ மாணவிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு உதவியாக இருந்த கேபிஆர் குழுமம் சேர்மன் ராமசாமி அவர்களுக்கு ஒடிசா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.\nகோவை அரசூர் பகுதியில் கேபிஆர் தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இங்கு மாணவர்கள் வேலை செய்து கொண்டே படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல சமூக சேவை புரிந்து, தனது மில் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு படிப்பு, தொழில் வழங்குவது மட்டுமல்லாது, ஐஏஎஸ் அகாடமி, கல்வி நிறுவனங்கள் உள்பட பல வகைகளில் ஏழை எளிய தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய உதவிகரமாக இருந்தமைக்கு, கடந்த வாரம் ஒடிசாவில் உள்ள பல்கலைக்கழகத்தின் சார்பில் கேபிஆர் குழுமத்தின் சேர்மன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.\nஅதற்கு பாராட்டு விழா கேபிஆர் கல்லூரியின் கலையரங்கில் இன்று நடைபெற்றது. கேபிஆர் நிறுவனத்தின் தலைவர் கே.பி.ராமசாமி, விழாவில் சிறப்பு விருந்தினராக ஜிஆர்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் நந்தினி ரங்கசாமி கலந்து கொண்டார். எழுத்தாளர் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.\nகோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா கண்காணிப்பில் இருந்து ஓடிய சிறுவன் மீட்பு\nவட இந்தியர்களால் நோய் பரவுவதற்கு முன் அவர்களை, வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை\nஇறைச்சி கடைகளில் 30 வினாடிக்கு மேல் நிற்கக்கூடாது – கோவை மாநகராட்சி அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்வு\nகொரோனாவிற்கு தமிழகத்தில் 3வது பலி\nதமிழ்நாட்டில் கொரோனாவிற்கு 2வது பலி\nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nசிபி சத்யராஜின் வால்டர் படத்தின் டிரைலர் \nகண்ணும் க��்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/vivasayam-pesuvom-3-with-vigram-kannan_16583.html", "date_download": "2020-04-05T03:43:54Z", "digest": "sha1:QL3RKPYA74SQFW4HPNQQAWFD3NCYF4K2", "length": 14644, "nlines": 227, "source_domain": "www.valaitamil.com", "title": "விவசாயம் பேசுவோம் -3 : திரு.விக்ரம் கண்ணன் (Let's Talk Agriculture - Vigram Kannan)", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் தற்சார்பு கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள்\nவிவசாயம் பேசுவோம்- திரு.விக்ரம் : பகுதி 1\nவிவசாயம் பேசுவோம்- திரு.விக்ரம் : பகுதி 2\nகிராமப்புற தயாரிப்புகளை நாடறியச் செய்து வெற்றி பெற வழிகாட்டும் இளைஞர் பழனிராஜனின் ஆலோசனைகள்\nவெங்கடேசன் இடையிருப்பு கிராமம் பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் வ ிஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும் வயிறு நிரம்புமா.....\nஅமெரிக்காவில் விவசாயம் செய்யும் தமிழகப் பொறியாளர்\nஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் உண்டா\nதற்சார்பு விவசாயம் – ௪ -பாரம்பரிய நெல்விதைகள் பாதுகாப்பு.\nதற்சார்பு மரபு விவசாயம் – 2\nதற்சார்பு மரபுகளையெல்லாம் மீறி டெல்லி கிரிஷி பவன் அதிகாரிகள் கைகளில் விவசாயம் போனால் இந்தியா எப்படி உருப்படும்.\nமாற்றங்களை ஏற்படுத்த பங்கெடுப்போம் கிராமசபையில் \nகணிப்பொறி துறையில் இருந்து வேளாண்மை துறைக்கு வருவதற்கு தாங்கள் மேற்கொண்ட ஹோம் ஒர்க் என்ன மில்வாக்கி நகரில் இருந்து, தீபக்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகிராமப்புற தயாரிப்புகளை நாடறியச் செய்து வெற்றி பெற வழிகாட்டும் இளைஞர் பழனிராஜனின் ஆலோசனைகள்\nவெங்கடேசன் இடையிருப்பு கிராமம் பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் வ ிஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும் வயிறு நிரம்புமா.....\nஅமெரிக்காவில் விவசாயம் செய்யும் தமிழகப் பொறியாளர்\nஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் உண்டா\nதற்சார்பு விவசாயம் – ௪ -பாரம்பரிய நெல்விதைகள் பாதுகாப்பு.\nமற்றவை, விவசாயம் பேசுவோம், கிராமப்புற வளர்ச்சி,\nகால்நடை - மீன் வளர்ப்பு\nநாட்டு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/fashion/black-women-hold-crowns-in-5-major-beauty-pageants-in-2019", "date_download": "2020-04-05T02:53:18Z", "digest": "sha1:FUVJZNSZ3XCPLKNNLHP2YX2K4LQWR7JI", "length": 10251, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "கறுப்பினப் பெண்கள், 5 கிரீடங்கள், அழகியலின் பரிணாமம்.. 2019-ம் ஆண்டு அழகிப் போட்டியின் வைரங்கள்! | Black Women hold crowns in 5 major beauty pageants in 2019", "raw_content": "\nகறுப்பினப் பெண்கள், 5 கிரீடங்கள், அழகியலின் பரிணாமம்.. 2019-ம் ஆண்டு அழகிப் போட்டியின் வைரங்கள்\nகறுப்பினப் பெண்கள், 5 கிரீடங்கள் ( Instagram )\nகடந்த வாரம், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோஸிபினி துன்சி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். இவரைத் தொடர்ந்து உலக அழகிப் பட்டத்தையும் கறுப்பினப் பெண் வென்றிருப்பது அந்நாட்டு மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல்...\nவரலாற்றில் முதல் முறையாக கறுப்பினப் பெண்கள் ஐந்து பேர் இந்த ஆண்டின் அழகிப் போட்டிகளில் மகுடம் சூடியுள்ளனர். மிஸ் யுஎஸ்ஏ, மிஸ் டீன் யுஎஸ்ஏ, மிஸ் அமெரிக்கா, மிஸ் யுனிவர்ஸ் மற்றும் மிஸ் வேர்ல்ட் என 2019-ம் ஆண்டின் அழகிப் பட்டங்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் கறுப்பின அழகிகள்.\nகடந்த சனிக்கிழமை, லண்டனிலுள்ள கண்காட்சி மையத்தில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் மிஸ் ஜமைக்கா, டோனி-ஆன் சிங் 69-வது உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற நான்காவது ஜமைக்கா அழகி இந்த டோனி-ஆன் சிங். 23 வயதான இவர், ஃபுளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் உளவியல் மாணவி.\n111 போட்டியாளர்களை வீழ்த்தி உலக அழகிப் பட்டத்தை தன் வசமாக்கிக்கொண்ட டோனி, ``செயின்ட் தாமஸ், ஜமைக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து சிறுமிகளே - தயவுசெய்து உங்களை நீங்கள் நம்புங்கள். உங்கள் கனவுகளை அடைவதற்கு நீங்கள் தகுதியானவர்கள் மற்றும் திறமையானவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்தக் கிரீடம் என்னுடையது அல்ல, உங்களுடையது. உங்களுக்கும் ஒரு நோக்கம் உள்ளது\" என்று ட்வீட் செய்தார். இவருக்கு 2018-ம் ஆண்டின் உலக அழகி வனேசா மகுடம் சூட்டினார். இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட சுமன் ரத்தன் ராவ் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.\nகடந்த வாரம், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோஸிபினி துன்சி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். இவரைத் தொடர்ந்து உலக அழகிப் பட்டத்தையும் கறுப்பினப் பெண் வென்றிருப்பது அந்நாட்டு மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் அந்நாட்டு இளம் பெண்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜியையும் கொடுத்திருக்கிறது. இந்த வருடம் மட்டுமே, ஐந்து முதன்மை அழகிப் பட்டங்களை வென்றிருக்கிறார்கள் இவர்கள்.\nகடந்த ஆண்டு, மிஸ் அமெரிக்கா அமைப்பு, அழகிப் போட்டியிலிருந்து நீச்சல் உடை சுற்றை நீக்கியது. 2012-ம் ஆண்டிலிருந்து மிஸ் யுஎஸ்ஏ மற்றும் மிஸ் டீன் யுஎஸ்ஏ அமைப்புகள், திருநங்கைகளைப் போட்டியாளர்களாக அனுமதிக்கத் தொடங்கியது.\nபிரபஞ்ச அழகிப் போட்டியின் இறுதிச்��ுற்றுக் கேள்வி... ஸோஸிபினியின் வலிமையான பதில்\nஇதுபோன்ற ஆரோக்கியமான மாற்றங்களுக்கிடையே, இலகுவான சருமம், நேரான கூந்தல் போன்ற வெள்ளை இனப் பெண்களுடன் தொடர்புடைய `அழகியல்' என்ற கோட்பாட்டை உடைத்திருக்கிறது இவர்களின் வெற்றி. இந்த மாற்றம் நிச்சயம் சமுதாயத்துக்குத் தேவை. மேலும், இந்த அழகிப் போட்டிகளில் கறுப்பினப் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் ஒருபக்கம் நீண்ட காலமாக இருந்தது. இந்த ஆண்டின் கறுப்பின வெற்றி எல்லாவற்றையும் உடைத்தெறிந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/rahul-met-with-families-affected-by-the-gujarats-una-incident-287258", "date_download": "2020-04-05T05:09:55Z", "digest": "sha1:LB4JOIXU6Z3L6LTTRUOKVL2IYHMMUVZD", "length": 13780, "nlines": 99, "source_domain": "zeenews.india.com", "title": "குஜராத் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ராகுல் ஆறுதல் | India News in Tamil", "raw_content": "\nகுஜராத் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ராகுல் ஆறுதல்\nகுஜராத்தின் கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா என்ற இடத்தில் இறந்த பசு ஒன்றின் தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலை கண்டித்து நேற்று குஜராத்தின் சவுராஷ்டிரா என்ற பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.\nமுழு அடைப்பையொட்டி ஏராளான தலித் பிரிவினர் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் கல்வீசி சேதப்படுத் தப்பட்டன. போர்பந்தர் அருகே ஒரு பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தேவையான அனைத்து உதவிகளையும் தன் கட்சி செய்யும் என்று உறுதி அளித்தார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வருகையால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nதயாசங்கர் சிங் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSeePic: இணையத்தில் வைரலாகும் நிர்வாண மகப்பேறு புகைப்படம்..\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nகொரானாவால் பாதித்து கு���மடைந்த பெண் கூறிய பகீர் தகவல்... \nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வராது.. உண்மை என்ன\nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\n... முந்துங்கள்; மது பாட்டில்கள் விலை குறைய வாய்ப்பு\nCovid-19 எதிரொலி: பிரபல ஆபாச இணையதளத்தை காண இனி கட்டணமில்லை\nதந்தை இறப்புக்கு செல்லாமல் பட்ஜெட் பணியில் ஈடுபட்ட அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-04-05T02:38:21Z", "digest": "sha1:CESDR2Q2ZESKI2X2AN3ASX5TFOVP2AH2", "length": 45162, "nlines": 275, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ | ilakkiyainfo", "raw_content": "\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nஇந்த நாட்டில் ஜனநாயக ரீதியில் அரச தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் இந்நாட்டின் அனைத்து மக்களதும் ஜனாதிபதியாகச் செயற்பட வேண்டும்.\nதனது பதவிக்காலத்தினுள் முழுமொத்த இலங்கை மக்களுக்காகவே சேவையாற்ற வேண்டும். தனக்கு வாக்களித்த மக்களுக்காக மட்டும் சேவையாற்றும் கட்டுப்பாடுடையவராக இருக்கமுடியாது.\nஆகவே ஒரு சமூகத்திற்கு மட்டும் சேவை புரியும் அரசியல் தலைவராக அல்லாது அனைத்து மக்களினதும் அரச தலைவர் என்ற வகையில் மக்களுக்காகச் சேவையாற்றுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஇலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்தக் காரணிகளைக் கூறினார்.\nஅவர் உரையில் மேலும் கூறியதாவது, இலங்கை ஒற்றையாட்சி அரசாகும். சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயகக் குடியரசாகும்.\nஇலங்கை 500 ஆண்டுகளாக ஏகாதிபத்திய காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம்பெற்று இன்றுடன் 72 வருடங்களாகின்றன.\nஇன்றைய தினம் அரச தலைவர் என்ற வகையில் நாட்டு மக்கள் பெற்ற சுதந்திரத்தை மேலும் பலப்படுத்துவதற்காக உறுதிபூண்டே உங்களுக்கு உரை நிகழ்த்துகின்றேன்.\nஇச்சுதந்திரத்தைக் கைப்பற்றிக் கொள்ளுவதற்கும் அதனை உறுதிப்படுத்துவ���ற்குமாக தம்மை அர்ப்பணித்த சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பேகர் இனத் தலைவர்களுக்கு எனது பெருமதிப்பைச் செலுத்துகின்றேன்.\nஇலங்கை வாழ் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்போடும் வாழும் உரிமையுண்டு. அவர்களது சுதந்திரமாகச் சிந்திக்கும் உரிமையையும் சுயாதீனமாக அபிப்பிராயம் கொள்ளும் உரிமையைப் போன்று சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமையையும் நாம் எப்பொழுதும் உறுதி செய்வோம்.\nஎந்தவொரு பிரஜைக்கும் தான் விரும்பும் மதத்தை வழிபடுவதற்காகவுள்ள உரிமையை நாம் எப்பொழுதும் மதிப்பளிப்போம்.\nதத்தமது நண்பர்களைத் தெரிவு செய்வது போன்று அமைதியான ஒன்று கூடலுக்கும் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை உள்ளது.\nஇலங்கைப் பிரஜை ஒருவர் தான் தெரிவுசெய்து கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக அரசியல் செயற்பாட்டிலும் அரச நிருவாகத்திலும் சம்பந்தப்படும் உரிமையை நாம் எப்பொழுதும் பாதுகாப்போம்.\nஇவை அனைத்தும் எவராலும் சவாலுக்கு உட்படுத்த முடியாத மனித உரிமைகள் என்றே நாம் கருதுகிறோம்.\nஜனநாயகத்தைச் சீரான முறையில் நடைமுறைப்படுத்தும் போது எம்மால் சரிசமப்படுத்த வேண்டிய பல துறைகள் உள்ளன.\nநிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறையானது இதன் போது மிக முக்கியமாகிறது.\nஅதிகாரப் பரவலாக்கலின் போது மத்திய அரசு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பொறுப்புக்களுக்கு இடையே சிறந்த ஒருமைப்பாடு இருக்கவேண்டும்.\nபொதுமக்களும் பாதுகாப்புத் துறைகளும் ஒவ்வொருவரின் பொறுப்புகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுடன் பிரஜைகளுக்கு தனிப்பட்ட உரிமைகளைப் போன்று கூட்டுரிமைகளும் உள்ளனவென்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான கூட்டிணைப்பு இதன்போது முக்கியமாகிறது.\nசுதந்திரத்தின் பின் இக்குடியரசுக்குள் ஆட்சிக்கு வந்த ஒவ்வோர் அரச தலைவரும் சர்வஜன வாக்கு அதிகாரத்தின் மூலமாகவே தெரிவு செய்யப்பட்டனர்.\nஅவ்வாறு மக்கள் வாக்கினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய அரச தலைவர் என்ற வகையில் எனது பதவிக் காலத்திற்குள் நாட்டின் அனைவரினதும் தலைவராக நாட்டின் நலன்கருதி உயரிய அர்ப்பணிப்போடு சேவையாற்ற நான் தயாராக உள்ளேன்.\nஜனநாயக ரீதியிலான ஒரு நாட்டில் முறையாக அரச தலைவர் ஒருவ���் நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் இந்நாட்டின் அனைத்து மக்களதும் ஜனாதிபதியாவார்.\nஅவர் தனது பதவிக் காலத்தினுள் முழுமொத்த இலங்கை மக்களுக்காகவே சேவையாற்ற வேண்டும். அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டும் சேவையாற்றும் கட்டுப்பாடுடையவராக இருக்க முடியாது.\nஒரு சமூகத்திற்கு மட்டும் சேவை புரியும் அரசியல் தலைவரல்லாது அனைத்து மக்களினதும் அரச தலைவர் என்ற வகையில் சேவை புரியும் நோக்கு எனக்குள்ளது.\nஜனாதிபதியாக இன்று நான் பிரதிநிதித்துவப்படுத்துவது இன, மத கட்சி அல்லது வேறு எவ்வித பேதங்களுமின்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காகவேயாகும்.\nஎந்தவொரு ஜனநாயக ரீதியிலான சமூகத்திலும் நன்மைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பலமான நிறைவேற்றுத்துறையும் சட்டவாக்கத்துறையும் அதேபோன்று சுயாதீன நீதிமன்றமும் தேவைப்படுகிறது.\nஒரு நாட்டின் இருப்புக்காக இன்றியமையாத இம் முக்கிய நிறுவனங்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் நம்பிக்கை சீர்கெடுமானால் அது நாட்டின் அராஜகத்திற்கு காரணமாகும்.\nஆகையால் அனைத்துத் தரப்புகளும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நாட்டின் நலன் கருதியும் மக்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கான தேசிய நோக்கையும் கடமையையும் நிறைவேற்ற வேண்டியுள்ளது.\nஇந்நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் கடப்பாடு எனக்கு உண்டு. அது எனது பொறுப்பும் கடமையுமாகும்.\nஅதனைச் செயற்படுத்துவதற்கான எந்தவொரு தடையையும் அரசாங்க உத்தியோகத்தர்களிடமிருந்தோ அல்லது சட்டவாக்கத்துறையினரிடமிருந்தோ அல்லது நீதித்துறையிடமிருந்தோ நான் எதிர்பார்ப்பதில்லை.\nமக்களின் சுதந்திரத்தை மதிப்பது மட்டுமல்லாது அதன் வளர்ச்சிக்காகவும் அர்த்தமுள்ள ஜனநாயக நாட்டில் அரசியல்,பொருளாதார ரீதியில் சுதந்திரமாகச் செயலாற்றுவதற்காகவும் உறுதியளிக்கின்றேன்.\nநீண்ட காலமாக அரசாங்க நிருவாக விஸ்தரிப்பு முறையினால் மக்களின் சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது.\nதகுந்த ஆய்வு அல்லது ஒருங்கிணைப்பின்றி விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளினால் இன்று மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.\nஇதனூடாக பல ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் காலம், வளங்��ள் மற்றும் ஜீவனோபாயம் போன்றவற்றை இழக்கும் சந்தர்ப்பம் அதிகமாகும்.\nதவறிழைக்கின்ற அற்பமானவர்களுக்கு எதிராக உடனுக்குடன் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதே தவிர பெரும்பாலானவர்களின் மீது தேவையற்ற கடப்பாடுகளை விதிப்பதை நாங்கள் மேற்கொள்ளக் கூடாது.\nசட்டத்தை மதித்தும், ஒழுக்கப் பண்பாட்டோடும், நன்நெறிகளோடும் வாழ்வதற்கான முறையான சுதந்திரத்தை நாம் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.\nமக்கள் சுதந்திரமாக சுயதொழிலினை, பாரம்பரிய கைத்தொழிலை அல்லது தொழிற்றுறையினைப் புரிவதற்குத் தடையாகும் காலங்கடந்த சட்டதிட்டங்கள்இ வரி மற்றும் ஒழுங்கு விதிகள் கட்டணங்கள் துரிதமாகத் திருத்தப்படவேண்டும்.\nமக்களின் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள அநாவசியமான தடைகளை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.\nஇலங்கை பழைமை வாய்ந்த வரலாறுடைய நாடாகும். பௌத்த தத்துவத்தினால் போஷிக்கப்பட்ட சகல மதத்தவர்களுக்கும் சகல இனத்தவர்களுக்கும் பாதுகாப்பான நாடாகும்.\nஎனது ஆட்சிக் காலத்தினுள் எவரும் தான் விரும்பும் மதத்தை வழிபடுவதற்கான சுதந்திரத்தை நான் உறுதிப்படுத்துவேன்.\nநீதி, நியாயத்தை உறுதிப்படுத்தும் அத்துடன் எந்தவொரு பிரசைக்கும் அநீதி விளையாத தார்மீகமான அரச நிருவாக முறையை நடாத்துவதற்கே பௌத்த தத்துவத்தின் மூலம் எமது ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை கிடைக்கப்பெற்றுள்ளது.\nஎனது பதவிக்காலத்தினுள்ளும் இந்நாட்டில் பௌத்த தத்துவத்தைப் பாதுகாத்து போஷிப்பதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். சமூக மற்றும் பொருளாதார முரண்பாடுகளை ஒழித்தல் மூலமே மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க முடிகிறது.\nஒற்றையாட்சியினுள் எல்லாப் பிரஜைகளுக்கும் சம உரிமைகள் கிடைக்கபெற வேண்டும். இன்றும் எமது மக்கள் சமூகத்தினுள் இருப்பவர், இல்லாதவர் எனும் பெருமளவிலான ஏற்றத்தாழ்வு இருக்கின்றது.\nநகர்ப்புற பிரதேசங்களில் உள்ள வசதிகள் கிராமியப் பிரதேசங்களில் இல்லை. எல்லாப் பிரதேசங்களிலும் கல்வி வசதிகள் சமநிலையில் இல்லை. $\nஎல்லாப் பிரதேசங்களிலும் சுகாதார வசதிகள் சமநிலையில் இல்லை. தொழில் வாய்ப்புகள் எல்லாப் பிரதேசங்களுக்கும் முன்னெடுக்கப்படவில்லை.\nஇவற்றை இன ரீதியாக��ோ, மத ரீதியாகவோ வலுப்படும் நிலைமைகள் அல்ல. அவை நாட்டின் பொதுப் பிரச்சினைகளாகும்.\nவாழும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் போது நாங்கள் முதன் முதலாக செய்ய வேண்டியது மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்தலாகும்.\nஆகவே தான் நாங்கள் மக்களின் வறுமையை ஒழித்தலை அரசின் முன்னுரிமையாகக் கருதுகின்றோம்.\nமுப்பது வருட கால யுத்தத்தைப் போன்று மேலும் பல்வேறு காரணங்களினால் எமது நாட்டின் அபிவிருத்திப் பணிகள் மிகவும் தாமதமாகியுள்ளன. எம்மால் மேலும் காலத்தை வீணாக்க முடியாது.\nஎமது நாட்டின் முக்கியமாக புவியியல் அமைவு,பௌதிக வளங்கள் மற்றும் மனித வளங்கள் என்பவற்றை உரியவாறு பயன்படுத்தி உலகப் பொருளாதாரத்தின் புதிய போக்குகளை அணுகி எமது அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.\nவினைத்திறன்மிக்க தூய்மையான ஒரு அரச சேவை நாட்டின் அபிவிருத்திக்கு இன்றியமையாத காரணியாகும்.\nமக்களுக்கு சுதந்திரத்தின் அதிகபட்ச பயன்களை வழங்குவதாயின் அரசாங்க நிருவாகம் உரியவாறு நடைமுறைபடுத்தப்படுதல் வேண்டும்.\nஇதற்காக முழு அரசாங்க நிருவாகமே பொறுப்பைக் கையேற்க வேண்டும். பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள்,திருடர்கள், எதிரிகள்,குண்டர்கள், கப்பம் பெறுபவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்து பவர்கள் ஆகியோரினால் இயல்பான மக்கள் வாழ்வுக்கு தடைகள் ஏற்படுமாயின் அவ்விடத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.\nதேசிய பாதுகாப்பைப் போன்று மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன்பாலும் நாங்கள் முக்கிய கவனம் செலுத்தியுள்ளோம்.\nபயங்கரவாதத்துக்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புகளை மேலும் இந்நாட்டில் செயற்படுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்.\nநாடு பூராகவும் பரவியுள்ள போதைப்பொருள் இடையூறிலிருந்து பிள்ளைகளை மீட்கும் வரை பெற்றோருக்குச் சுதந்திரம் இல்லை.\nஅரச நிறுவனங்களினுள் ஊழல்கள், மோசடிகள் இருக்கும்வரை பொது மக்களுக்குச் சுதந்திரம் இல்லை.\nஆகவே இயல்பான மக்கள் வாழ்வுக்கு அழுத்தம் செலுத்துகின்ற அனைத்து சமூக இடையூறுகளையும் ஒழிப்பதற்காக சட்டத்தை கடுமையாகச் செயற்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.\nஇந்நடவடிக்கைகளை வினைத்திறமையாக்குவதற்குத் தேவையான சீர்திருத்தங்களைத் ���ற்போது பாதுகாப்புத்துறையினுள் ஆரம்பித்துள்ளோம்.\nசிந்திக்கும் சுதந்திரத்தையும், எழுதுவதற்கான சுதந்திரத்தையும் நான் முழுமையாக உறுதிப்படுத்துவேன்.\nஅப்போதுதான் தத்துவஞானிகளைப் போன்று உயர்மட்ட கலை ஆக்கங்கள் உருவாகும். எனது அரசாங்கம் எப்பொழுதும் எதிர் அபிப்பிராயங்களைப் பொறுமையுடன் செவிமடுக்கத் தயாராக உள்ளது. ஊடகங்களுக்கு இன்று முழுமையான சுதந்திரம் இருக்கின்றது.\nஎந்த ஒருவரும் சுதந்திரமாக கருத்துகளைத் தெரிவிக்கும் உரிமையை நாங்கள் வழங்கியுள்ளோம். சமூக ஊடகங்கள் ஜனநாயகத்திற்கு புதிய சவால்களை ஏற்படுத்துகின்றது.\nஇணையத்தளத்தில் அதிகமான காலத்தைக் கழித்துக்கொண்டு அநேகமான சந்தர்ப்பங்களில் அறிமுகமற்றவர்களுடன் தொடர்பு கொள்வதால் அவர்களது குற்றங்களின்படி பிழையான தகவல் பிரசாரங்களுக்கு உட்பட்டு தமது அபிப்பிராயங்களை விட வேறு அபிப்பிராயம் கொண்டவர்கள் தொடர்பில் உடனுக்குடன் தவறான அபிப்பிராயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.\nஉங்களது மனச்சாட்சியின்படி செயற்படுமாறு நாங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம். எப்பொழுதும் நாட்டைப் பற்றிச் சிந்தியுங்கள். ஏனைய சகோதர நாட்டு மக்களைப் பற்றிச் சிந்தியுங்கள்.\nஅரசியல் தேவைகளைப் பற்றி மட்டும் சிந்திக்காது உங்கள் செயல்களினாலும் சொற்களினாலும் நாட்டுக்குத் தீமை ஏற்படுமா அல்லது நன்மை ஏற்படுமா என்பதை நன்கு சிந்தித்துப் பார்க்கவும்.\nஆயினும் அரசு பிழையான வழியில் செல்கிறதென உங்களுடைய மனச்சாட்சிக்குத் தெரியுமாயின் எப்போதும் தயங்காது அதனைச் சுட்டிக் காட்டவும். நாங்கள் எப்பொழுதும் சட்டத்தின் இறைமையை மதித்து நடக்க வேண்டும்.\nநீதி, நியாயமாகச் செயற்படும் போதுதான் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கின்றது. சட்டரீதியான நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் நிகழும் கலாசாரத்தை மாற்றுவதற்கு எனது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஎமக்கு பல சவால்கள் உள்ளன. அதில் வெற்றிபெறுவதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு உங்கள் அனைவரதும் ஆதரவு தேவைப்படுகின்றது.\nநான் தங்களின் முன்னிலையில் வைத்த கொள்கைப் பிரகடனம் இன்று நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய செயல்நெறியாகும்.\nஅதன் வாயிலாக சுபீட்சமான ஒரு தேசத்தை உருவாக்குவ���ு எமது எதிர்பார்ப்பாகும். எதிர்கால சந்ததியினருக்காக தற்கால சந்ததியினரால் தான் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும்.\nவரலாற்றினால் எம்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக எம்முடன் ஒன்று சேருமாறு அனைத்து இலங்கை வாழ் மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.\nஉங்கள் அனைவரினதும் வளமான எதிர்காலத்திற்காக பிரார்த்தனை செய்கின்றேன் என்றார்.\nபிரான்ஸ் – சுவிஸ் – அரியாலை: பரவியது எப்படி\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா -காரை துர்க்கா (கட்டுரை) 0\nபண்ணைக் கொலை: Call me 0\nசர்வதேசத்திடம் கையேந்தி நிற்போருக்கு… 0\n‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’\nகொரோனா சிகிச்சை: ‘மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து’\nபிரான்ஸ் – சுவிஸ் – அரியாலை: பரவியது எப்படி\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ – நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு ���ாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/14817", "date_download": "2020-04-05T04:14:15Z", "digest": "sha1:OTCYVLATMVEYV3OB4QK4OHKPGYS2MXNQ", "length": 13030, "nlines": 301, "source_domain": "www.arusuvai.com", "title": "சீலாமீன் குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசீலா மீன் - 4\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nகலந்த மிளகாய் தூள் - 5 மேசைக்கரண்டி\nதேங்காய் துருவல் - ஒரு மூடி\nசின்ன வெங்காயம் - 100 கிராம் + 10\nகடுகு - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - 3 மேசைக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nபுளி - பெரிய எலுமிச்சை அளவு\nகல் உப்பு - 2 1/2 மேசைக்கரண்டி\nபெரிய தக்காளி - 1\nபச்சை மிளகாய் - 2\nபச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும். தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nமிக்ஸியில் தேங்காய் துருவலை போட்டு ஒரு முறை அரைத்து விட்டு அதனுடன் சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\n10 சின்ன வெங்காயத்தை மட்டும் இரண்டிரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nபுளியுடன் 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைசல் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேங்காய் விழுது, பச்சை மிளகாயை போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, நறுக்கின சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.\nஅதில் கரைத்த புளிக்கரைச்சலை ஊற்றி மூடி வைத்து கொதிக்க விடவும்.\n5 நிமிடம் கழித்து கொதித்து மேலே நுரை வரும் போது உப்பு, தக்காளி சேர்த்து மிக்ஸி கழுவிய தண்ணீர் அரை கப் அளவு மற்றும் மேலும் அரை கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க விடவும்.\nஅதன் பின்னர் மீன் துண்டுகளை சேர்த்து இடையிடையே கிளறி விட்டு 12 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.\nசுவையான மீன் குழம்பு தயார்.\nஇந்த மீன் குழம்பு குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. சாந்தா அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nசுண்ட‌ வெச்ச‌ மீன் குழம்பு\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srikainkaryasri.com/2016/06/", "date_download": "2020-04-05T04:00:07Z", "digest": "sha1:ST7XVCLGEA7RSJMGG4EN3KMTSFUGA7DX", "length": 6176, "nlines": 195, "source_domain": "www.srikainkaryasri.com", "title": "2016 June - Srikainkaryasri.com", "raw_content": "\nகேட்பதும், சொல்வதும் —-1008 தலைப்புகள் கேட்பதும், சொல்வதும் 2006ம்...\nஸ்ரீ ந்ருஸிம்ஹம் —18 ஸ்ரீ பரத்வாஜ மகரிஷி, ஏழு வயதில் உபநயனம்...\nஸ்ரீ ந்ருஸிம்ஹம் —17 13. ச்லோகம் 33 தினம்அநுதினநாதம் பூஜயித்வா...\nஸ்ரீ ந்ருஸிம்ஹம் —16 ப்ரபஞ்ச ஸாரம் —-23 வது படலம் –ஸ்ரீ...\nஸ்ரீ ந்ருஸிம்ஹம் —15 மந்திபாய்வட வேங்கட மாமலை ,வானவர்கள் சந்தி...\nஸ்ரீ ந்ருஸிம்ஹம் —13 இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது— ஸ்ரீ...\nஇதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா ...\nஸ்ரீ ந்ருஸிம்ஹம் –12 ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் — ஸ்ரீ...\nsrikainkaryasriadmin on ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nsrikainkaryasriadmin on திருப்பாவை உபந்யாஸத்தில் ,உபந்யாஸகர்கள்\nsrikainkaryasriadmin on திருப்பாவை உபந்யாஸத்தில் ,உபந்யாஸகர்கள்\n''க்ருஷ்ணா '' என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஅதிகாரம் 5–���த்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\nதனியன் 10 முதல் 21\nதனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி மற்றும் நூற்றந்தாதித் தனியன்\nஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் — வ்யாக்யானம்\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=34", "date_download": "2020-04-05T03:48:10Z", "digest": "sha1:DJRLV6QKMI7BTADHPWJ2TKM6G7ZPM5MB", "length": 2230, "nlines": 37, "source_domain": "maatram.org", "title": "Marimuththu Krishnamoorthy – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nஜனநாயகத்தில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மையில் ஜனநாயகம்\nபடம் | Asiantribune “நம்பப்படுபவரிடம் இருந்து தமக்கு நல்ல விடயங்கள் அல்லது சாதகமான விளைவுகள் கிடைக்கப்பெரும் என்ற எதிர்பார்பே நம்பிக்கை” என்று தார்மீக தத்துவவாதி அனெட் பேயர் வரைவிளக்கணப்படுத்துகிறார். பேராசிரியர் பிபா நொரிஸ், நம்பிக்கையை சமூக நம்பிக்கை மற்றும் அரசியல் நம்பிக்கை என்று இரண்டாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/rajinikanth-50-lakh-and-sivakarthikeyan-10-lakh-funded-to-fefs/", "date_download": "2020-04-05T03:00:55Z", "digest": "sha1:6V7WGMSDQARSZ4AAM4MHMD56E5OLHRTQ", "length": 9208, "nlines": 104, "source_domain": "newstamil.in", "title": "ரஜினிகாந்த் 50 லட்சம், சிவாகார்த்திகேயன் 10 லட்சம் நிதியுதவி! - Newstamil.in", "raw_content": "\nசீனா உண்மையை மறைக்கிறது : அமெரிக்க சிஐஏ தகவல்\nகொரோனா – தமிழகத்தில் 411 பேர் பாதிப்பு; டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் மரணம்\nரம்யா பாண்டியன் – சூர்யா தயாரிப்பில் நடிக்கிறார்\nஏப்.5ல் இரவு 9மணிக்கு அனைவரும் தீபம் ஏற்றுங்கள்: மோடி\nHome / ENTERTAINMENT / ரஜினிகாந்த் 50 லட்சம், சிவாகார்த்திகேயன் 10 லட்சம் நிதியுதவி\nரஜினிகாந்த் 50 லட்சம், சிவாகார்த்திகேயன் 10 லட்சம் நிதியுதவி\nகொரோனாவால் உலக மக்கள் அனைவரும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து துறைக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.\nசினிமா தொழிலாளர்களுக்கு உதவ ஃபெப்சி அமைப்புக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்தாகி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உதவியை ரஜினி செய்துள்ளார். தொழிலாளர்களை காக்க நிதியுதவி அளிக்க வேண்டும் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇதனையடுத்து நடிகர்கள் சூர்யா,கார்த்தி மற்றும் சிவக்குமார் ஆகியோர், 10 லட்சத்தை அளித்திருந்தனர்.\nஅந்த வரிசையில் தற்போது நடிகர் சிவாகார்த்திகேயன் FEFSI நிறுவனத்திற்கு 10 லட்சம் தந்துள்ளார்.\nரம்யா பாண்டியன் - சூர்யா தயாரிப்பில் நடிக்கிறார்\nவிஜய் 'தளபதி 65' படத்தில் இரண்டு ஹீரோயின்கள்\nகடவுளுக்கு இரக்கம் இல்லை - நடிகர்கள் சேதுராமனின் மறைவுக்கு இரங்கல்\nநடிகர் சேதுராமன் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்\nமக்களுக்கு உதவ வீட்டை மருத்துவமனையாக்குவேன் - கமல்ஹாசன்\nநீ கன்னி தன்மையோடு இருக்கியா ரசிகரின் கேள்விக்கு பதில் தந்த சம்யுக்தா மேனன்\nகொரோனவால் தள்ளிப்போகும் 'விஜய் 65' - ஏப்ரல் இறுதியில் வேலைகள் ஆரம்பம்\n← வேகமாக பரவும் கொரோனா – அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்\nஅடுத்து 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு – மோடி →\nமாஸ்டர் “சம்பவம்” 2 சிங்கிள் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nதிடீரென திருமணம் செய்த VJ திவ்யா\nதர்பார் ஒரு முழுமையான அதிரடி திரில்லர்: ரஜினிகாந்த்\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nSHARE THIS LATEST FEATURES: எஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் சேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ விஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\nவிஜய் மேடையில் ஆடிய நடனம் – வீடியோ\nஜட்டிக்குள் 50 டி-சர்ட் திருடிய திருடன்\nகவர்ச்சி உடையில் இறங்கிய அஜித் மகள்\nகல்லூரியில் நடக்கும் காதல் கூத்து முத்தம் கொடுத்த மாணவன் – வீடியோ\nரசிகர்கள் முன் ஆபாச உடையில் கத்ரீனா கைப் – வீடியோ\nபிளான் பண்ணி பண்ணனும் ட்ரைலர்\nவாத்தி கமிங் – மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் வெளியீடு\nரம்யா பாண்டியன் – பயோடேட்டா\nஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை அடித்த தோனி\nபுடவையில் கிரிக்கெட் விளையாடும் மிதாலி ராஜ் – வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/lakhs-of-people-will-become-stateless-says-150-eu-mps-on-caa-375172.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-05T05:20:42Z", "digest": "sha1:NICETVR4DUY5RUSW2BBKCG7C6A5A3X7H", "length": 18407, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிஏஏவால் பல லட்சம் மக்கள் நாட்டை இழப்பார்கள்.. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்!! | Lakhs of people will become stateless says 150 EU MPs on CAA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\n35 கார்ப்பரேட் நிறுவனங்கள்.. தொடங்க போகும் 'மனித சோதனை'.. கொரோனா மருந்து உற்பத்தி.. சைலன்ட் யுத்தம்\nகுப்பை வண்டியில் அழைத்து செல்லப்பட்ட முஸ்தபா.. கொரோனா பெயரில் சமூகம் நிகழ்த்திய கொலை.. மதுரை எம்பி\nதமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடும் ஆட்டிறைச்சி விலை\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\nSports என்னாது ரூல்சை மீறியிருக்காங்களா கைது செய்யப்பட்ட ரக்பீ வீரர்கள்\nMovies அயன்மேனை 3000 தடவை காதலிக்கும் கேப்டன் அமெரிக்கா.. என்ன விஷயம் தெரியுமா\nTechnology ரொம்ப போர் அடிக்குதா Nikon உடன் இலவசமாக போட்டோகிராபி கற்றுக்கொள்ள நல்ல சான்ஸ்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்குமாம் கவனமாக இருங்க...\nAutomobiles ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம் இது உங்களுக்கு தேவைதானா மேடம்\nFinance இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிஏஏவால் பல லட்சம் மக்கள் நாட்டை இழப்பார்கள்.. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்\nலண்டன்: இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு இருக்கும் சிஏஏ சட்டம் காரணமாக பல லட்சம் மக்கள் நாட்டை இழந்து அகதிகளாக மாறும் நிலை ஏற்படலாம் என்று ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 150 எம்பிக்கள் த���ரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர்.\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. இந்த மசோதா கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமான தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.\nஇந்த சட்டம் காரணமாக இந்தியாவில் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இதன் மூலம் குடியுரிமை பெற முடியும். அதேபோல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் மட்டுமே இங்கு குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது.\nஇந்த நிலையில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 150 எம்பிக்கள் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். இந்த தீர்மானத்தின் நகல் தற்போது வெளியாகி உள்ளது. ஐந்து பக்கங்களை கொண்ட அந்த தீர்மானத்தில், இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள சிஏஏ அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இதனால் பல லட்சம் நாடுகளை இழக்கும் மோசமான நிலை ஏற்படும்,.\nபல லட்சம் மக்கள் அகதிகளாக மாறும் நிலை உருவாகும். இந்தியா தங்கள் குடிமகன்களை தீர்மானிக்கும் முறையே இதனால் மோசமான நிலைக்கு மாறும். பல லட்சம் மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள். இந்தியாவில் தற்போது சிறுபான்மையினர் மோசமாக நடத்தப்படுகிறார்கள். இதை யார் எதிர்த்தாலும் அவர்களின் குரல் மொத்தமாக ஒடுக்கப்படுகிறது. மனித உரிமை அமைப்புகள் அமைதியாக்கப்படுகிறது.\nபத்திரிக்கையாளர்கள் பேச அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு எதிராக ஐரோப்பா குரல் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக சர்வதேச நடவடிக்கைகளை ஐரோப்பா எடுக்க வேண்டும். இந்தியா சர்வதேச ஐநா விதிகளை மீறியுள்ளது. உலகில் எல்லோருக்கும் குடியுரிமை பெற உரிமை உள்ளது. மதத்தை காரணம் காட்டி குடியுரிமையை ரத்து செய்ய கூடாது.\nகுறியுரிமையை தேர்வு செய்வது என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதில் அரசு தலையிட முடியாது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை ஐநாவே கண்டித்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவிற்கு எதிராக ஐரோப்பா செயல்பட வேண்டும், என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும். இந்த தீர்மானம் நிறைவேறினால், அது இந்தியாவிற்கு பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஐரோப்பிய நாடுகளில்... இன்று கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எவ்வளவு..\nகொரோனோ.. ஸ்பெயினில் 10 ஆயிரத்தை தாண்டியது இறப்பு எண்ணிக்கை\nஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்\nபிரிட்டனில் முதல் முறை.. ஒரே நாளில் கொரோனாவால் 500க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனாவால் நேற்று அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்.. அத்தனை நாடுகளுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை\nமார்ச் 14ல் 1140, மார்ச் 29ல் 19500 பேருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் பிரிட்டன்.. 6 மாதம் ஊரடங்கு\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸுக்கு கொரோனா.. வீட்டிலிருந்து தலைத்தெறிக்க ஓடும் மூத்த ஆலோசகர்\n.. லண்டனை கலங்கடிக்கும் கொரோனா.. அலட்சியத்திற்கு 'போரிஸ்' கொடுத்த விலை\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபுற ஊதா கதிர்கள் vs கொரோனா வைரஸ்.. அமெரிக்கா, இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே நல்ல செய்தி\nஉலக அளவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2791 பேர் பலி.. ஸ்பெயின் முதலிடம்.. டாப் நாடுகள் விவரம்\nஎன்னாது சார்லஸுக்கு கொரோனாவை தொற்றியது \"கனிகாவா\".. இப்ப வைரலாகும் பழைய போட்டோஸ்\nபிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று உறுதி.. லண்டன் அரண்மனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4033%3A2017-07-25-02-40-01&catid=43%3A2011-03-31-01-42-50&Itemid=56", "date_download": "2020-04-05T04:55:01Z", "digest": "sha1:GCUQ5HJTMOJ6EP66UYKGUAVUBRGZT5QW", "length": 114797, "nlines": 235, "source_domain": "www.geotamil.com", "title": "'பதிவுகளி'ல் அன்று: தமிழ் செவ்வியல் மரபின் மறுவாசிப்பிற்கான அறிமுகம்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகளி'ல் அன்று: தமிழ் செவ்வியல் மரபின் மறுவாசிப்பிற்கான அறிமுகம்\nMonday, 24 July 2017 21:35\t- ஜெயமோகன், ப.சரவணன் -\t'பதிவுகளில்' அன்று\n- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -\n'பதிவுகள்' ஆகஸ்ட் 2002 இதழ் 32\nசெவ்வியல் [classic] என்பது என்ன , செவ்விலக்கியங்கள் எவை என்ற கேள்வி எல்லாக் கலாச்சார சூழலிலும் எப்போதுமே எழுந்தபடியே இருப்பதாகும்.காரணம் ஒரு சமூகம் தன் அடிப்படைகள் என்ன ,அடையவேண்டிய இலக்கு என்ன என்பவற்றை தீர்மானித்துக் கொள்வதற்காகவே இவ்வினாக்களை எழுப்பிக் கொள்கிறது.\nஓவ்வொரு புதிய கலாச்சார இயக்கம் உருவாகும்போதும் அது செவ்வியல் செவ்விலக்கியம் முதலியவற்றை மறு வரையறை செய்ய முயல்வதைக் காணலாம். தமிழ் சூழலில் கடந்த கால உதாரணங்களை எடுத்து பார்த்தால் இது தெளிவாகத் தெரியும் . நூறு வருடம் முன்பு பக்திக் காலகட்டத்தில் புராணங்கள் ,சிற்றிலக்கியங்கள் ,துதிப்பாடல்கள் முதலியவை முறையே முக்கியமான செவ்விலக்கியங்களாக கருதப்பட்டன.அடுத்த மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் பாரதி ' யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல் இளங்கோவைப்போல்....' என்று ஒரு தரவரிசையை உருவாக்கி செவ்விலக்கியம் குறித்த பிரக்ஞையை மாற்றியமைத்தார். அதன் பிறகு உருவான திராவிட இயக்கம் இம்மூன்று படைப்புகளில் கம்பராமாயணத்தை வெளியே தள்ள கடுமையாக முயன்றது . வள்ளுவத்தை முதலில் கொண்டு வந்தது. அடுத்த இடத்தில் சங்க இலக்கியத்தைக் நிறுத்தியது .\nஒவ்வொரு சமூக ,அரசியல் மாற்றங்களையும் இவ்வாறு இலக்கிய அடிப்படைகளில் ஏற்பட்ட மாற்றங்களை வைத்தே நாம் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று தோன்றுகிறது . கம்ப ராமாயணத்தை வைத்து ஒரு பெரும் கலாச்சாரப் போரே தமிழில் நடந்துள்ளது. திராவிட இயக்கம் அதை இரண்டு அடிப்படைகளில் மறுத்தது . ஒன்று: அது மத இலக்கியம் . இரண்டு : அது வடமொழியில் இருந்து வந்தது , ஆகவே ஆரியக் கலாச்சாரத்தில் வேர்கொண்டது . கம்பன் தமிழ் மனத்தில் உருவாக்கிய விழுமியங்களையும் ,கம்பனின் மொழிக்கொடையையும் முக்கியமாகக் கருதிய ஒருசாரார் காரைக்குடி , சா. கணேசன் அவர்களின் தலைமையில் கம்பன் கழகம் அமைத்து கம்பனின் முக்கியத்துவத்தை வலியுறுத்த தலைப்பட்டனர்.திராவிட இயக்கம் கூறிய கருத்தின்படி பார்த்தால் கம்பனுக்காக பரிந்து பேசியிருக்க வேண்டியவர்கள் வைணவர்களும் பிராமணர்களும்தான் .மாறாக சைவர்களும் ,பிராமணரல்லாத தமிழறிஞர்களும்தான் கம்பனுக்காக பேசினார்கள் . முக்கியமான கம்பராமாயண அறிஞர்கள் மு. மு. இஸ்மாயில் , அ. ச. ஞானசம்பந்தன் , கருத்திருமன் ஆகியோர் உதாரணம். இது செவ்விலக்கியத்தின் அடிப்படைகள் குறித்து யோசிக்கும் போது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் . இதே போல சங்க இலக்கியம் குறித்தும் ஒரு விவாதம் ,போதிய அளவு வெளிப்படையாக இல்லாவிட்டாலும் நடந்துள்ளது .திராவிட இயக்கம் சங்க இலக்கியங்களை முன்வைப்பதற்கு காரணம் மதசார்பற்ற இலக்கியத்திற்கான அதன் தேடலே .ஆனால் சங்க இலக்கியத்தில் இருக்கும் உலகியல் பார்வை ஆரம்பம் முதலே கற்பனாவாத /இலட்சியவாத சார்புள்ளவர்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை .முக்கியமான உதாரணம் பாரதி . அவரது ரசனைக்குள் சங்க இலக்கியம் வரவில்லை . வேறு கோணத்தில் பாரதியை முழுமையாக மறுக்கும் புதுமைப்பித்தனுக்கும் கூட சங்க இலக்கிய பாடல்கள் வெறும் 'சதையுணர்ச்சிப் பாடல்கள் ' மட்டுமே.அந்த நிராகரிப்பு ஜெயகாந்தனிலும் தொடர்கிறது. சங்க இலக்கியங்களின் விழுமியங்கள் தனக்கு உவப்பானவை அல்ல என்று ஜெயகாந்தன் சொல்கிறார் .[பார்க்க சொல் புதிது 2 பேட்டி ] இலட்சியவாதத்துக்கும் சங்கப்பாடல்களின் உலகியல் பார்வைக்கும் [இன்ப நாட்டம் என்று மேலும் கறாராக சொல்லவேண்டும் ] பொருத்தப்பாடு இல்லாமல் போனதில் ஆச்சரியமில்லை .\nஜனநாயக காலகட்டம் உருவானபிறகு முந்தைய காலகட்டத்தின் பல விஷயங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகின்றன என்பதை காணலாம். பரணிகளில் உள்ள மிதமிஞ்சிய போர்வெறியை இன்று நம்மால் ரசிக்க முடியாது. மன்னர்களை புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களும் , வெற்றுப் புராணங்களும் நமக்கு அன்னி£யமானவையாக உள்ளன. அடிப்படையான மானுட இயல்பு குறித்து பேசும் படைப்புகள் மட்டுமே கால மாற்றத���தைமீறி வந்து நம்மை தொடுகின்றன.\nஇத்துடன் இணைத்து யோசிக்கவேண்டிய விஷயம் அழகியல் நோக்குகளில் ஏற்படும் மாற்றம் .கம்ப ராமாயணம் முத்தொள்ளாயிரம் முதலியவற்றை ரசிக்கும் டி. கெ. சிதம்பரநாத முதலியார் இலக்கியத்தை சங்கீதம் போன்ற ஒரு நுண்கலையாக ,சங்கதிகள் பிடிகள் முதலியவற்றைத் தேடிக்கண்டடைந்து ரசிக்கிறார். [ஆகவேதான் அவருக்கு கம்பராமாயணமும் முத்தொள்ளாயிரமும் ஒன்றுபோல முக்கியமான படைப்புகள் ஆக தென்பட்டன] பாரதி அப்படி ரசித்திருக்க மாட்டார் . மு . மு . இஸ்மாயில் அவர்களின் ரசனையும் அப்படிப்பட்டதல்ல . பேராசிரியர் ஜேசுதாசன் , ஹெப்சிபா ஜேசுதாசன் போன்ற பெரும் கம்பராமாயண வாசகர்களுக்கு கம்பனின் இலக்கியச்சுவை முழுக்க முழுக்க அவன் வெளிப்படுத்தும் வாழ்க்கைசார்ந்த நுட்பங்களில்தான் உள்ளது .ஆகவேதான் பேராசிரியர் ஜேசுதாசன் டி .கெ. சிதம்பரநாத முதலியாரின் அணுகுமுறை மேலோட்டமான நயம்பாராட்டல் மட்டும்தான் என்கிறார் [ பார்க்க சொல்புதிது 9 பேராசிரியர் பேட்டி, Countdown from Salamon .Hepsiba Jesuthadan Part 3 ]. இவர்கள் அனைவருமே கம்பனில் சாராம்சமான விழுமியங்களையும் ,அவை வெளிப்படும் நாடகீயத் தருணங்களையும் தான் தேடுகிறார்கள் .\nஇலக்கியத்தை அணுகும் கோணமே காலமாறுதல்களுக்கேற்ப மாறிவிடுகிறது .அணிகள், சொல்லாட்சிகள் ஆகியவற்றை ரசிப்பவர்கள் முக்கியத்துவப்படுத்தும் படைப்புக்கும் இலக்கியத்தில் விழுமியங்களை தேடுபவர்கள் முக்கியத்துவப்படுத்தும் படைப்புக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு .இருபதாம் நூற்றாண்டில் இலக்கியத்தை ஒரு நுண்கலையாக மட்டும் பார்க்கும் பார்வை அகன்று விட்டது என்று கூறலாம் . இன்று இலக்கியம் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்தப்பட்டு மதிப்பிடப்படுகிறது . வாழ்க்கையின் நுடபங்களையும் ஆழங்களையும் குறித்துப் பேசும் ஒரு தளமாகவே அது உருவகம் செய்யப் படுகிறது .இப்படி அழகியலில் மாற்றம் ஏற்படும்போது செவ்விலக்கியங்களின் பட்டியலே மாறிவிடுகிறது . சென்ற காலகட்டத்தில் தமிழில் வியந்து பாராட்டப்பட்ட பல சிற்றிலக்கியங்கள் பின்னுக்கு நகர்ந்தது இப்படித்தான். உதாரணமாக உ வே சாவின் ' என் சரித்திரம் ' நூலில் மரபின் ஆகப்பெரிய வெற்றிகளாக கலம்பகங்களும் பிள்ளைத்தமிழ்களும் புராணங்களும் கொண்டாடப்பட்ட விரிவான சித்திரத்தை அளிக்கிறது .\nஆகவே ஒரு வாழும் சமுகம் செவ்வியல் , செவ்விலக்கியம் முதலியவற்றைப் பற்றிய தன் மதிப்பீட்டை காலந்தோறும் மாற்றியமைத்துக் கொள்கிறது என்று கூறலாம். உண்மையில் செவ்விலக்கியம் குறித்த ஒரு சமூகத்தின் மன உருவகத்தில் ஏற்படும் மாற்றம் அதன் அடிப்படைகளில் ஏற்படும் மாற்றமாகும். இதனால் தான் செவ்வியல் என்றால் என்ன என்ற வரையறையை முற்றுமுடிவாகச் செய்வது சாத்தியமல்லாமல் இருக்கிறது . அது சமூகம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென்று முழுமுற்றக வகுத்துவிட முனைவதற்கு சமம் .அதை அறிவுடையோர் செய்ய மாட்டார்கள் . ஆனால் சமூகம் எப்படி இருக்கவேண்டுமென்ற கனவை நாம் எப்போதுமே கொண்டிருக்கவேண்டும். ஆகவே செவ்வியல் என்றால் என்ன என்று வகுத்துக் கொள்வதும் , செவ்விலக்கியங்களைப் பட்டியல் இடுவதும் மீண்டும் மீண்டும் தேவையாகின்றன. காரணம் இறந்த காலம் குறித்த விமரிசனப் பார்வையில் இருந்தே எதிர்காலம் குறித்த இலக்கு உருவாக முடியும். இறந்த காலம் என நாம் அறிவது கடந்த காலத்தில் இருப்பது அல்ல, நிகழ்காலத்தில் இருந்தபடி நாம் கடந்தகாலமாகப் பார்ப்பது மட்டுமே.அதாவது செவ்விலக்கியம் குறித்த இவ்விவாதம் கடந்தகாலம் குறித்தது அல்ல ,நிகழ்கால இலக்கிய அடிப்படைகள் குறித்தது மட்டுமே.\nஇன்று செவ்விலக்கியம் என்றால் என்ன\nசெவ்விலக்கியம் என்ற சொல் கீழ்க்கண்டவாறு பொதுவாக வரையறை செய்யப்படுகிறது. ஒரு சூழலில் அடிப்படையான முன்னுதாரணமாகவோ அல்லது உச்சக்கட்ட சாதனையாகவோ கருதப்படும் படைப்பு தான் செவ்வியல் படைப்பு .உதாரணமாக ஆங்கிலச் சூழலில் கிரேக்க மற்றும் இலத்தீன் படைப்புகள் அடிப்படையான முன்னுதாரணங்கள். ஷேக்ஸ்பியர் உச்ச கட்ட சாதனை . இன்னும் விரிவான தளத்தில் இலக்கிய அழகியலில் இச்சொல் கையாளப்படுகிறது . செவ்வியல் காலகட்டத்தைச் சேர்ந்த எல்லா படைப்புகளும் செவ்விலக்கியங்கள் என்று சொல்லப்படுவதுண்டு .உதாரணமாக ஆங்கில இலக்கிய விமரிசகர்கள் , குறிப்பாக கூல்ரிட்ஜ் , கிரேக்க இலக்கியங்களின் காலகட்டத்தை மொத்தமாக செவ்விலக்கிய காலகட்டம் என்பதுண்டு. இலக்கிய அழகியல் விவாதங்கள் மேலும் முன்னகர்ந்த போது செவ்வியல் என்பதை ஒரு காலகட்டமாக அணுகாமல் ஒரு குணரூபமாக அணுகும் போக்கு வலுப்பெற்றது .\nடி. எஸ். எலியட் ,எஸ்ரா பவுண்ட் இருவரும் செவ்வியல் என்ற குணரூப உர���வகத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்கள். இவர்கள் நவீனத்துவ [modernism] மரபின் மூலவர்கள் என்பது நாமறிந்ததே .நவீனத்துவம் தன்னை 'புதுச் செவ்வியல்வாதம்' என்று அடையாளம் கண்டது.கற்பனாவாத[romanticism] மரபுக்கு எதிரான அழகியலாக அதை முன்வைத்தது . ஆகவே செவ்வியல் குணங்களை வரையறை செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது.கிரேக்க லத்தீன் செவ்விலக்கியங்களின் அடிப்படைச் சிறப்பியல்புகளான சுயகட்டுப்பாட்டின் மூலம் உருவாகும் உணர்ச்சிச் சமநிலை ,கட்டுப்பாடான மொழிவெளிப்பாடு ,தருக்க பூர்வமானதும் தத்துவார்த்தமானதுமான ஒட்டுமொத்த வாழ்க்கைப் பார்வை ,முழுமையும் ஒழுங்குமுள்ள வடிவத்திற்கான பிரக்ஞைபூர்வ முயற்சி ஆகியவையே அவை என இவர்கள் வகுத்தனர்.செவ்வியல் மரபு / செவ்வியல்போக்கு [classicsm ] என்ற கருத்து இவ்வாறு இலக்கிய விமரிசனத்தில் முக்கியத்துவம் பெற்றது.\nநமது சூழலில் செவ்விலக்கியங்கள் என்ன என்பதை வரையறுக்க முயலும்போது மேற்கண்ட எல்லா கோணங்களையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது . நமது இலக்கியங்களின் அடிப்படைக் கட்டுமானமாக ,நாற்றங்காலாக விளங்குபவை சங்க இலக்கியங்களே .அவற்றின் காலகட்டத்தை மொத்தமாக செவ்வியல் காலகட்டம் என்றும் அக்காலகட்ட படைப்புகளை எல்லாம் செவ்வியல் படைப்புகள் என்றும் கூறலாம். அதேபோல நமது இலக்கியமரபின் உச்ச கட்ட சாதனைகளான படைப்புகளையும் அவற்றின் காலகட்டத்தின் அடிப்படையில் மதிப்பிட்டு செவ்வியல் படைப்புகளாகக் கூறலாம்.\nஇங்கு எழும் ஒரு பிரச்சினை முக்கியமானது.புராணங்களிலும் , பக்திப் பாடல்களிலும் , சிற்றிலக்கியங்களிலும், முன்பெ சொன்ன செவ்வியல்பண்பு உள்ளதா என்ற வினா வாசகன் மனத்தில் எழும். மேற்கத்திய குணப்பகுப்பின் அடிப்படையில் பார்த்தால் இவற்றில் உள்ளது கற்பனாவாதப் பண்புதான் . அது செவ்வியல் பண்புக்கு முற்றிலும் எதிரானது .\nமோட்டெருமை வாவிபுக முட்டு வரால் கன்றென்று\nஎன்ற கம்பராமாயணப்பாடலை எவ்வகையிலும் செவ்வியல் பண்புள்ளதாகக் கொள்ள முடியாது. அதில் உள்ளது உணர்ச்சி செறிவுள்ள மிகைகற்பனை . கம்ப ராமாயணத்தின் கூறுமுறை முழுக்க இவ்வாறுதான் காணப்படுகிறது.அதேசமயம் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் கம்ப ராமாயணத்தில் முழுமை ,சமநிலை ,வடிவ ஒருமை எனும் செவ்விலக்கியப் பண்புகள் மிகச்சிறப்பாகக�� காணப்படுகின்றன .இதையே காளிதாசன் குறித்தும் சொல்லலாம் .இந்திய காவியங்களை செவ்வியல் ,கற்பனாவாதம் என்னும் அழகியல் அளவுகோல்களால் கறாராக வகுத்துவிட முடியாது என்றும் , அவ்வகை பிரிவினைகள் அவை உருவான மேற்கத்தியச் சூழலுக்கே கறாராகப் பொருந்துபவை என்றும் ஏற்கனெவே சொல்லப் பட்டுள்ளது .ஆயினும் நவீன இலக்கியச் சூழலை அடிப்படையாகக் கொண்டு மரபிலக்கியத்தை அணுக இந்த வகைபாடுகள் உதவிகரமானவை என்பதாலேயே இவை பயன்படுத்தப்படுகின்றன.\nஅதேபோல பக்திக் காலகட்டப்பாடல்களைப் பற்றியும் சொல்லலாம். அவற்றில் வெளிப்படும் உணர்வுகள் கற்பனாவாதத் தன்மை கொண்டவை என்று தோன்றக்கூடும். ஆனால் பக்தி மனநிலைக்கும் கற்பனாவாத மனநிலைக்கும் நுட்பமான ஆனால் அடிப்படையான வித்தியாசம் உண்டு. கற்பனாவாத மனநிலையில் ஒரு புத்தார்வ அம்சம் உண்டு . அதில் உள்ள மனஎழுச்சியானது இலட்சியவாதத் தன்மை கொண்டது. அதனாலேயே ஒருபக்க உண்மைகளை மட்டும் பார்க்கும் சமநிலையின்மை கொண்டது .அதாவது கற்பனாவாத மனநிலையில் முதிர்ச்சியிமைக்கு ஓர் இடம் உண்டு .பக்தி மனநிலை என்பது ஒரு வகை முதிர்ந்த நிலையின் நீட்சியான நெகிழ்வையே வெளிப்படுத்துகிறது என்று நமது பக்தி இலக்கியங்களை வைத்து சொல்ல முடியும். வெளிப்பாட்டின் உத்வேகமே நமக்கு அவற்றை கற்பனாவாதமாகக் காட்டுகிறது. அதன் அடியில் ஆழமான ஒரு சமநிலை உள்ளது.அது செவ்வியல் பண்புதான் .\nசெவ்வியல் இயல்பு சற்றும் இல்லாத படைப்புகள் என்று நமது சிற்றிலக்கியங்களையும் ,நவீன காலகட்டத்து கற்பனாவாத கவிதைகளையும்தான் சொல்ல முடியும்.சிற்றிலக்கியங்களில் சிறந்த படைப்பை ஒரு காலகட்டத்தின் ,ஒரு வடிவத்தின் , ஓர் அழகியல் போக்கின் பிரதிநிதியாகவே பேரிலக்கியப் பட்டியலில் சேர்க்க முடியும் என்று நான் எண்ணுகிறேன்.\nஇங்கு நாம் செவ்வியல் பண்பு என்பதை இந்திய/ தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மறு வரையறை செய்ய வேண்டியுள்ளது . என் கணிப்பில் கீழ்க்கண்ட அம்சங்களை அடிப்படையாக கருதலாமென எண்ணுகிறேன்.\nஅ] நமது செவ்விலக்கியம் என்பது நமது கலாச்சாரத்தின் சாரமான வாழ்க்கைத்தரிசனங்களை வெளிப்படுத்துவதாக இருக்கும். அந்த வாழ்க்கைதரிசங்கள் காலத்துக்கேற்ப வளர்வதன் மூலமே நமது பிற்கால இலக்கியங்கள் முழுக்க உருவாகின்றன. ஆகவே அப்படைப்புகளின் வடிவ ரீதியான மறுறாக்கமாக மட்டுமே நம் படைப்புகள் இருக்கும். நவீன காலகட்டத்தில் ஒருவேளை அவை மறுக்க படும்போது செவ்விலக்கியங்களை மறுக்கும் எதிர்வடிவங்கள் உருவாகலாம்.அவையும் உண்மையில் அவற்றின் நீட்சிகளே, எதிர்மறை நீட்சிகள்.\nஆ] நமது பண்டை வாழ்க்கையில் இருந்து , அதாவது நமது பழங்குடி மரபில் இருந்து முளைத்து தொடர்ச்சியான மறுஆக்கம் மூலம் செறிவுபடுத்தப்பட்டவையாக இருக்கும்.ஆகவே அவற்றுக்கு எத்தனை புறப் பாதிப்பு இருந்தாலும் தவிர்க்கவே முடியாத ஒரு சுய அடையாளம் இருக்கும். உதாரணமாக சீவக சிந்தாமணி சமண காவியம் .அதன் கதை பிராகிருத மொழியிலிருந்து பெறப்பட்டது . ஆயினும் முற்றிலிம் தமிழ அகத்துறை மரபின் விரிவான தோற்றத்தையே அதில் நாம் காண்கிறோம்.\nஇ]செவ்விலக்கியம் என்ற அடையாளம் உடைய படைப்பு மொழியின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை துல்லியமாக பிரதிநிதித்துவப் படுத்துவதோடு அடுத்த காலகட்டத்துக்கு அது நகர்வதையும் காட்டக் கூடியதாக இருக்கும். இது ஒரு எளிய அளவுகோல். ஏனெனில் செவ்விலக்கியம் கண்டிப்பாக தன் காலகட்டத்து கவிமொழியை முன்னகர்த்தியிருக்கும். சீவக சிந்தாமணி சங்க கால கவிமொழிக்கும் பிற்காலத்தைய இசைத்தன்மை மேலோங்கிய உணர்ச்சிமிகுந்த கவிமொழிக்கும் நடுவே உள்ளது .அதாவது அது கபிலரும் கம்பனுக்கும் நடுவே இடம் பிடிக்கிறது .\nஈ] இன்னொரு நிபந்தனைக்குட்பட்ட அடையாளம் உண்டு. [இது என் ஊகம். இதை விரிவாக விவாதிக்கலாம்.]செவ்விலக்கியம் இரு பெரும் விழுமியங்களுக்கு இடையேயான சமரசமாக இருக்கும். ஒரு புதிய அற உருவகம் ,அல்லது விழுமியம் ஒரு சமூகத்துக்கு வருகையில் ஏற்படும் மோதலில் இருந்து பிறப்பதே செவிலக்கியம் .அந்த புதிய விழுமியத்துக்கும் அதனுடன் முரண்படும் சமூகத்தின் பழைய விழுமியங்களுக்கும் இடையேயான ஒரு சமரச புள்ளியை செவ்விலக்கியம் உருவாக்கி நிலைநிறுத்துகிறது . துறவு அல்லது வீடுபேறு என்ற சமண அறமே சீவக சிந்தாமணியின் சாரமான தரிசனம். ஆனால் தமிழ்மரபோ அகத்துறையில் ஆழ வேரூன்றியது . ஆகவே இரு தரப்புக்கும் இடையேயான ஒருவகை சமநிலையாக அக்காவியம் அமைந்துள்ளது . அது இன்பச்சுவை மிக்க காவியம் ,ஆனால் வீடுபேறை முன்வைப்பது\nதமிழ் செவ்விலக்கியங்களை இந்த அடிப்படைகளைக்கொண்டு வரிசைப்படுத்தி தரப்படுத்த வேண்டிய தேவை இன்றுள்ளது .பலக��லம் நாம் மரபில் இருந்து துண்டித்துக் கொள்ளுவதன் மூலமே அடுத்த கட்டத்தை அடைந்து விடலாம் என்று நம்பியிருந்தோம். அது நம்மை பிற மரபுகளை பிரதியெடுக்கும் நிலைக்கே இட்டுச் செல்லும் என்று இன்று தெளிவாகியுள்ளது.மரபு குறித்த விமரிசனப்பார்வையும் ,ஆழமான அகத்தொடர்ச்சியும் இல்லாமல் நாம் நமது இலக்கியங்களை உருவாக்கி விட முடியாது.\nதமிழ் செவ்விலக்கிய மரபின் பொதுச்சித்திரம்\nசங்க இலக்கியங்களை செவ்வியல் என்றும் பிற இலக்கியங்களை பேரிலக்கியங்கள் என்றும் கொண்டு இலக்கிய அழகியலை பற்றி பேசலாம் . நமது மரபின் முக்கியமான பேரிலக்கியங்கள் எவை இக்கணிப்பை செய்வதற்கு முதலில் தமிழ் இலக்கிய மரபினை வெவ்வேறு காலகட்டங்களாகப் பகுத்துக் கொள்ளவேண்டியுள்ளது. இவ்வாறு வகுக்கும்போது சில அடிப்படை வினாக்கள் எழுகின்றன. காலகட்டம் , இலக்கிய அழகியல்பண்புகள் இவற்றில் எதை அளவுகோலாகக் கொள்வது என்பது முதல் வினா .தமிழ் போன்ற பெரிய இலக்கிய மரபு உள்ள மொழியில் இது எளிய பணி அல்ல.காலகட்டத்தை அளவுகோலாகக் கொள்ளலாமெனில் படைப்புகள் எழுதப்பட்ட காலத்துக்கும் தொகுக்கப்பட்ட காலத்துக்கும் உள்ள வித்தியாசம் இன்னமும் இங்கு ஆய்வாளர்களால் தெளிவாக வகுக்கப்படவில்லை என்பது முதல்ச் சிக்கல்.உதாரணமாக திருமுருகாற்றுப் படை சங்க இலக்கிய அட்டவணைக்குள் வருகிறது .பல்யாக சாலை முது குடுமி பெருவழுதியைப்பற்றி நெட்டிமையார் [எங்கோ வாழி புறம் 6] எழுதிய பாடலும் சங்க இலக்கியமே .இரு ஆக்கங்களுக்கும் இடையே குறைந்தது ஐந்து நூற்றாண்டு இடைவெளி இருக்கும் . அதேபோல முக்கியமான இலக்கியப் படைப்புகளின் காலம் குறித்தும் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தை கி .பி . மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி .பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை எல்லா காலகட்டத்தில்லும் மாற்றி மாற்றிப் பொருத்துகிறார்கள்.\nஇலக்கிய அழகியல் இயல்புகளை அளவுகோலாகக் கொள்ளலாமெனில் கால எல்லைகளை மீறி படைப்புகள் பரவிக்கிடப்பதைக் காணநேரும் . காப்பியங்களும் நீதிநூல்களும் ஒரே காலகட்டத்தை சேர்ந்தவை , ஆனால் முற்றிலும் மாறுபட்ட அழகியல் உடையவை . முற்றிலும் வெறு வேறான அழகியல் கொண்ட புராணங்களும் பக்தி இலக்கியங்களும்கூட ஒரே காலத்தவையே. பக்தி மரபு பாரதி வரை நீடித்தது . புராண ���ரபு உ.வே .சாமிநாதய்யரின் ஆசிரியரான மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளைகாலம் வரை தீவிரமாகவே இருந்தது [ பார்க்க உ.வே .சாமிநாதய்யர் . 'எனது குருநாதர்' ] அதேசமயம் காலத்தைத் தவிர்த்துவிட்டால் இலக்கியப் படைப்புகளைச் சமூகச் சூழலுடன் பொருத்துவது சாத்தியமலாமல் ஆகிவிடும். ஆகவே இலக்கிய அழகியல் ,காலம் இரண்டையுமே அளவாகக் கொண்டு படைப்புகளை பல்வேறு காலகட்டங்களாக பிரிக்கவேண்டியுள்ளது.\nஇவ்வாறு பிரிக்கும்பொது சில படைப்புகள் எந்த அடையாளத்துடனும் பொருந்தாமல் வெளியே நிற்கக்கூடும். சில படைப்புகள் ஓரளவுக்கு மட்டுமே அக்காலகட்டத்தின் இயல்புகளை பிரதிபலிக்கக்கூடும் . அதாவது இது ஒரு தோராயமான பகுப்பாகவே இருக்க முடியும்.வேறு ஆய்வுகளுக்கு வேறு கோணத்தில் இம்மாதிரி வேறுவகை காலகட்டப் பகுப்புகளை செய்வது தான் உசிதமானதாக இருக்கமுடியும் . இவ்வாறு பார்க்கையில் தமிழ்ப் பேரிலக்கிய வரிசைகளை எட்டு பொது காலகட்டங்களாக பகுத்துக் கொள்ளலாம் . இப்பகுப்பை ஏற்கனவே நான் என் 'நவீனத்துவத்திற்கு பின் தமிழ் கவிதை- தேவதேவனை முன்வைத்து ' என்ற நூலில் விரிவாகவே விளக்கியுளேன் .\nதமிழிலக்கிய மரபை எட்டு பெரும் காலகட்டங்களாக பகுக்கலாம் என்பது என் எண்ணம் .அவை:\n1] வரலாற்றுக்கு முந்தைய பழங்குடிக் காலம்\nஇது சங்க காலத்துக்கு முந்தையது . தமிழ்ச்செவ்வியலுக்கு ஆதாரமாக அமைந்த அடிப்படை கவித்துவக் கூறுகள் உருவான காலம் இது.சங்க இலக்கியங்களை பார்க்கும்போது அவற்றுக்கு பின்புலமாக விரிவான ஒரு நாட்டார் மரபு இருந்திருப்பது தெரிய வருகிறது.இயற்கை வருணணைகளுடன் மனஒட்டங்களை இணைப்பது போன்ற சங்க இலக்கியங்களின் அடிப்படையான அழகியல்த் தரிசனங்கள் இக்காலகட்டத்திலிருந்து இயல்பாக உருவாகிவந்தவையே என்று படுகிறது. இக்காலகட்டத்தை இன்று கற்பனையில் மீட்டுருவாக்கம் செய்வது சிரமம் .காரணம் நமக்கு இன்று கிடைக்கும் பிற்கால நாட்டார் மரபு பிற்கால இலக்கியமரபுகளின் மூலம் மறைமுகப் பாதிப்பு அடைந்து பெரிதும் மாறிய நிலையிலேயே காணப்படுகிறது.அதே சமயம் இலக்கிய மரபுகள் ஒரு போதும் கலாச்சாரத்தில் இல்லாமல் ஆவதில்லை.ஆகவே இக்காலகட்டத்தின் கூறுகளை பல்வேறு தளங்களில் அடையாளம் காணலாம்.\nதமிழின் தொன்மையான வடிவம் வழங்கிய நிலப்பகுதியாக கேரளம் கருதப்படுகிறது.��ி.. கே. பாலகிருஷ்ணன் போன்ற ஆய்வாளர்கள் தமிழுக்கு அடிப்படையாக அமைந்த புராதன உரைவடிவுகள் [dialects] வழங்கிய பகுதியே இது என்கிறார்கள்.இவற்றுடன் சம்ஸ்கிருதம் கொண்ட உறவின் மூலம் உருவானதே மலையாளம். எப்படியானாலும் தமிழ் காலப்போக்கில் அடைந்த வளர்ச்சிகளை அடையாமல் காலத்தால் கைவிடப்பட்டு உறைந்துபோன பல பகுதிகள் இன்றைய கேரளத்துப் பழங்குடி நாட்டார் மரபுகளில் காணப்படுகின்றன. அவற்றில் சங்க காலகட்டத்துக்கு முந்தைய தமிழ் நாட்டார் மரபின் கூறுகள் பல உள்ளன.அவை விரிவான ஆய்வுக்கு உரியவை. ஓர் உதாரணம் கேரள நாட்டார் பாடல் வடிவான படையணிப் பாடல் கலிப்பாவின் சாயல் மிகுந்து இருப்பது.\nஇதுவே தமிழின் செவ்வியல் காலகட்டம்.தமிழிலக்கியத்தின் அடிப்படைகள் அனைத்தும் உருவானது இக்காலகட்டத்தில்தான்.சிறு சித்தரிப்புகளின் காலம் இது.இக்காலகட்டத்தின் முக்கியமான சிறப்பியல்பு இக்காலத்தில் நிகழ்கலைகள் , இசை ,இலக்கியம் மூன்றுமே ஒன்றாகக் கருதப்பட்டன என்பதுதான்.பெரும்பாலான சங்கப் பாடல்கள் விறலியும் பாணனும் ஆடி நடிப்பதன்பொருட்டு யாக்கப்பட்டவை என்று கருத இடமுள்ளது.இவற்றில் பாடல் அமைப்பு ஒன்றுபோலவே உள்ளது .பெரும்பாலான பாடல்கள் கூற்றுகள் தான். பொதுவாக அகப் பாடல்களில் தலைவன் தலைவி தோழி செவிலி பாங்கன் என்று நான்கு முக்கியக் கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளன.எவருக்குமே பெயர் ஊர் முதலிய புற அடையாளங்களோ தனியான குணச்சித்திரம் போன்ற அக அடையாளங்களோ இல்லை. பாடல்களின் வரிவடிவம் முழுக்கவே அகவற்பா என்ற தளர்வான யாப்பு முறையில் உள்ளது. இம்மாதிரியான பொது அம்சங்களை கட்டாயமாக ஆக்கியது இவை ஆடப்படவேண்டும் என்ற தேவைதான் போலும்.\nசங்கப்பாடல்களின் தனித்தன்மைகளில் அவற்றில் உள்ள யதார்த்தமான உணர்ச்சி சித்தரிப்பு ,இயற்கை எல்லா உணர்ச்சிகளிலும் பங்கு பெறுதல் ஆகியவை சுட்டிக்காட்டப்படுகிறது .அதைவிட முக்கியமானது சங்கப்பாடல்களில் உள்ள தத்துவமற்ற தன்மை. ஊழ் குறித்தும் மறுமை குறித்தும் அவை பேசுகின்றன என்பது உண்மையே. ஆயினும் சங்கப்பாடல்களின் நாட்டம் உலகியல் இன்பமே . பொருண்மொழிக்காஞ்சி என்ற திணை நீதி விளக்கத்திற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது எனினும் அந்நீதிகள் கூட உலகியல் சார்ந்தவையே .\nசங்க காலப்படைப்புகளில் கவித்துவ உச்சங்கள் முறையே குறுந்தொகை, நற்றிணை , புறநாநூறு ஆகியவற்றில் அதிகம். அகநாநூறு , கலித்தொகை அடுத்த இடத்தில் . மலைபடுகடாம் மதுரைக்காஞ்சி இரண்டும் வேறுவகையான கவித்துவ அழகுள்ளவை என்பதனால் முக்கியமானவை . குறிப்புணர்த்தலை விட்டுவிட்டு சித்தரிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவை இவை.\nதமிழின் பெரும் சித்தரிப்புகளின் காலகட்டம் இது.இக்காலகட்டத்தில் தான் தமிழகத்தின் பொது விழுமியங்கள் தொகுக்கப்பட்டன.பெரும் தரிசனங்களாக அவை நிறுவப்பட்டன.அதற்கான காரணமாக அமைந்தது தமிழகத்துக்கு இக்காலகட்டத்தில் வந்த தத்துவார்த்த மதங்கள்[ Philosophical religions ] என்று சொல்லலாம்.அதற்கு முன்பே தமிழகத்தில் சிவ சக்தி வழிபாடுகள் போன்ற பல சிறுவழிபாட்டுமுறைகள் குலவழிபாட்டு வடிவில் [cults] இருந்திருக்கலாம். நமக்கு கிடைக்கும் முதல்க் கட்ட சங்கப் பாடல்களிலேயே [ உதாரணம் பல்யாக சாலை முதுகுடுமி பெருவழுதி ]தமிழகத்தில் வைதீகம் வேரூன்றியிருந்ததன் தடயங்கள் உள்ளன.ஆனாலும் தமிழகத்தில் ஆழமான தத்துவார்த்த விவாதங்களையும் தரிசன மோதல்களையும் உருவாக்கியது பௌத்த சமண மதங்களின் வருகையே . குலநீதிகள் இம்மதங்களின் அடிப்படைத் தரிசனங்களுடன் இணைந்து தமிழுக்கே உரிய தரிசனங்களை உருவாக்கும் காலகட்டம் இது. உதாரணம் பத்தினி வழிபாடு. இது பேரரசுகளின் காலகட்டமும் கூட. பேரரசு ,பெருந்தரிசனம் ,காவியங்கள் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று சார்ந்தவை . தமிழ் மரபில் இருந்த பாடாண் திணையே காப்பியங்களாக ஆயிற்று என்று சொல்லலாம்.\nதமிழ்க் காப்பிய காலகட்டத்துக்கு ஒரு சிறப்பு உண்டு .மற்ற மொழிகளில் காவியங்கள் வீரகதைப்பாடல்கள் அல்லது வம்சகதை பாடல்களின் வளர்ச்சி நிலையாகவே உள்ளன. தமிழ் காப்பியங்களில் சீவக சிந்தாமணி மட்டுமே தலைவனை மையம் கொண்டது . மற்ற மூன்றும் சிலப்பதிகாரம் ,குண்டலகேசி, மனிமேகலை தலைவியை மையமாகியவை . அத்துடன் இவை அனைத்துமே ஆன்மீக விடுதலையை பற்றி பேசுகின்றனவே ஒழிய வீர சாகசங்களை பற்றியல்ல.இது மிக முக்கியமான ஒரு தனித்தன்மை . அத்துடன் மிக முக்கியமாக சொல்லப்படவேண்டியது தமிழ் காப்பியங்களில் வம்சகதைப்பாடல்களின் சாயலே இல்லை என்பது [ மகாபாரதம் முதல் ரகுவம்சம் வரை உதாரணமாக ஒப்பிட்டுபார்க்கலாம் ]\nவடமொழி மகாகாவிய இலக்கணங்கள் அப்படியே தமிழ்க் காவியங்களுக்குப் பொருந்தாது ��ன்றாலும் அம்மரபு கோடிட்டுக் காட்டிய பல தனித்தன்மைகள் நம் காவியங்களுகு உண்டு . வாழ்வின் அறம் பொருள் இன்பம் வீடு என்ற அடிப்படைகள் குறித்த விவாதம் , ஐவகை நிலக்காட்சிகள் , பிரபஞ்ச தரிசனம்போன்ற பல கூறுகள் இவற்றிலும் உண்டு. காப்பியங்களில் சிலப்பதிகாரம் சிறியதாக இருப்பினும் முற்றிலும் காவிய இலக்கணம் பொருந்தியது இப்பெரும்படைப்பே . சிந்தாமணியும் மணிமேகலையும் முக்கியமான காப்பயங்கள் .\nஐஞ்சிறுகாவியங்களில் இன்று கிடைக்கும் நீலகேசி எவ்வகையிலும் இன்று கவித்துவ முக்கியத்துவம் கொண்டது அல்ல . அதில் உள்ள மதக்கழ்ப்பு கசப்பு தருவது . உதயணகுமார காவியம் [ அல்லது பெருங்கதை ] முழுமையாக கிடைக்காவிடிலும் அதன் மொழியழகு இசைத்தன்மை காரணமாக மிக முக்கியமானது.\nகால அடிப்படையில் இது காப்பிய காலகட்டத்துக்கு இணையானது.தமிழ் தனக்குரிய அறவியலை இலக்கியத்தின் வழியாகக் கண்டடைய ஆரம்பித்தது இக்காலகட்டத்தில்தான்.குல நீதிகள் சமூகப் பொதுவான நீதிகளாக மாற்றப்பட்டு எழுத்தில் தொகுக்கப் பட்டன.அதற்குக் காரணம் பல்வேறு குலங்கள் சேர்ந்து உருவாகும் பெரும் சமூகக் கட்டமைப்பு உருவானதே என்று ஊகிக்கலாம். இன்னொரு கோணத்தில் இலட்சிய வாழ்க்கை இலட்சிய சமூகம் குறித்த கனவுகள் வலுப்பெற்ற காலம் இது என்றும் கருதலாம்.காரணம் நீதிகள் சமூகத்தை நெறிப்படுத்தும் நோக்கத்துடன் கூடவே ஒரு இலட்சிய சமூகம் குறித்த உருவகத்தையும் கொண்டவையாக உள்ளன.\nதமிழக நீதிநூல்காலகட்டத்தின் பெரும்படைப்பு குறளே. கவித்துவமும் அறத்தரிசனமும் இந்த அளவு முயங்கிஅ பெரும்படைப்பு உலக மொழியில் எங்கும் இல்லை என கூறப்படுவதுண்டு . நாலடியார் ஆத்திசூடி கொன்றைவேந்தன் முதலியவை குறிப்பிடத்தக்கவை.\nகாவியங்களின் சாயலில் பலவிதமான புராணங்கள் உருவான காலகட்டம் இது . தத்துவ மதங்களான பௌத்த சமண மதங்கள் பின்வாங்கி , வழிபாட்டு மதங்களான சைவ வைணவ சாக்தேய மதங்கள் வளர்ந்து வலுப்பெற்றன.இன்றைய மத அடிப்படைகள் பலவும் வேரூன்றி நிலைபெற்ற காலகட்டம் இதுவேயாகும்.ஆலயங்கள் கட்டப்பட்டதும் , திருவிழாக்கள் ஒழுங்கு செய்யப்பட்டதும் இக்காலகட்டத்திலேயே.புராணங்கள் காவியங்களின் அழகியல் இயல்புகளையே பின்பற்றுகின்றன .ஆனால் தத்துவார்த்தமான தேடலோ விவாதமோ இவற்றில் இருப்பதில்லை .மையத்தை வல��வாக முன்வைப்பதே இவற்றின் நோக்கம்.புராணங்களின் முக்கியமான இயல்பு இந்தியா முழுக்க ஒன்றுதான் .அதை தொகுப்புத்தன்மை என்று சொல்லலாம். முற்றிலும் மாறுபட்ட பல்வேறு குல வழிபாட்டு மரபுகளையும் , தத்துவ நிலைகளையும் ,கடவுள்களையும் ஒரு மையத்தை சுற்றி [பெரும்பாலும் இம்மையம் சைவ வணைவ சாக்தேய மரபின் ஒரு தெய்வம் தான் ] தொகுத்து அமைப்பதன் பொருட்டு உருவான வடிவம் இது . புராணங்களின் வழியாகசைவ வைணவ மதங்கள் பெருமதங்களாக மாறுவதைகாணலாம்.\nஅடிப்படையில் கம்பராமாயணம் இக்கால கட்டத்தை சேர்ந்ததேயாகும். ஆனால் அதில் புராண இலக்கணத்தை விட காவிய இலக்கணமே காணப்படுகிறது . இக்காலகட்டத்தின் ஆகச்சிறந்த படைப்பும் , தமிழின் மிகப்பெரிய இலக்கிய வெற்றியும் இதுவே . என் வாசிப்பில் உலக இலக்கியப்படைப்புகளில் மகாபாரதமும் கம்பராமாயணமுமே உச்சமானவை. இதனுடன் ஒப்பிட்டால் இலியட் ஒடிசி அல்லது ஷேக்ஸ் பியர் நாடகங்கள் எல்லாம் சிறிய படைப்புகள்தான் . முழுமுற்றான அறிவார்ந்த தன்மை முழுமுற்றான பித்து முழுமுற்றான விவேகம் மூன்றும் இப்படி பரஸ்பரம் நிராகரிக்காமல் முயங்கும் இத்தகைய மகத்தான படைப்பு மனிதகுலத்துக்கு மிக அபூர்வமாகவே கிடைக்கிறது.\nபெரிய புராணம் , சீறா புராணம் இரண்டும் அடுத்தகட்டத்தில் குறிப்பிடத்தக்க முக்கியமான படைப்புகள் . திருவிளையாடல்புராணம், குசேலோபாக்கியானம் ,அரிச்சந்திர புராணம் ஆகியவை கவனத்துக்குரியவை.\nகால அடிப்படையில் இது புராண காலகட்டத்துக்கு சமமானது . தமிழ்க்கலைகள் ,நாட்டார் கலைகள் ஆகியவை இலக்கியத்துடன் நேரடியான உறவு கொண்ட காலகட்டம் இது. இலக்கியம் நிகழ்கலைகளுடன் தன் உறவை புதுப்பித்துக் கொள்ளும்போது சங்க இலக்கியங்களின் பல இயல்புகள் ,குறிப்பாக அகப்பாடல்களின் அம்சங்கள் நுட்பமான முறையில் ,மீண்டுவருவதைக் காணலாம். சங்கப் பாடல்களைபோலவே பக்திகாலகட்டப் பாடல்களும் குறுஞ்சித்தரிப்புகள்தான்.மிகப்பெரும்பாலும் 'கூற்று'களும் கூட.\nநம்மாழ்வாரின் பாடல்கள் இக்காலகட்டத்தின் உச்சகட்ட ஆக்கங்கள் என்பது என் கணிப்பு . மனக்கலைவு [Psychedelic ] அம்சமும் முதிர்ந்த அறிவார்த்தமும் அழகாக கூடிவரும் ஆக்கங்கள் இவை . ஆண்டாள் , பெரியாழ்வார் பாடல்கள் தமிழின் சிறந்த கவிதைசெல்வ்ங்கள். சைவ பக்திப்பாடல்களில் திருவாசகத்தின் பாடல்க��் குறிப்பிடத்தக்கவை. ஆயினும் பொதுவாக அவை வைணவப்பாடல்கள் அளவுக்கு கவித்துவம் உடையவை அல்ல.\nசிற்றிலக்கியங்களின் காலகட்டத்தை பக்தி காலகட்டத்தின் நீட்சி என்று ஒருவகையில் சொல்லலாம். தமிழகத்தில் பேரரசுகள் வீழ்ந்து அரசியல் நிலையின்மை ஏற்பட்டதை ஒட்டிசிறுமன்னர்களின் அவைக் கவிஞர்கள் பெரிதும் தொழில்திறமையை மட்டுமே முன்வைத்து ஆக்கங்களை உருவாக்கிய காலகட்டத்தில் சிற்றிலக்கிய வடிவங்கள் பல்கிப் பெருகி நவீன காலகட்டத்தின் தொடக்கம் வரை நீண்டன. மேலோட்டமான பக்தி அல்லது புராண பாவனைகளுக்கு அடியில் காமச் சித்தரிப்புகள்தான் இவற்றின் சிறப்பியல்பு . சிற்றிலக்கியத்துக்கு உரிய சிறப்பியல்புகள் இரண்டு .ஒன்று விழுமியங்களைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத மிதப்பான போக மனநிலை.இரண்டு இலக்கியத்தின் செய்திறனையே அதன் அழகாகவும் இலக்காகவும் எண்ணியது.\nஇக்கால படைப்புகளில் வகைக்கொன்றாக சிலவற்றை மட்டும் குறிப்பிடலாம் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் [ குமர குருபரர் ], நந்திகலம்பகம் , கலிங்கத்துபரணி[ஜெயங்கொண்டார்] குற்றாலக் குறவஞ்சி[திரிகூட ராயப்ப கவிராயர் ]\nநவீன இலக்கிய காலகட்டம் பாரதியில் தொடங்கியது. இக்காலகட்டத்தின் முக்கியமான சிறப்பியல்பு இலக்கியத்தை வாழ்க்கையின் இன்றியமையாத அம்சமாகக் கண்ட மனநிலையே என்று சொல்லலாம். இலக்கியம் சான்றோரால் பயிலப்படுவதாகவும் ,சபைகளில் ரசிக்கப் படுவதாகவும் இருந்த நிலைமை மாறி அது ஒரு சமூகம் தன்னை கண்டடையக் கூடிய , தனக்குள் உரையாடிக் கொள்ளகூடிய ஊடகமாக அடையாளம் காணப் பட்டது. இலக்கியம் மக்களை நோக்கிச் சென்றது . நாட்டார்கூறுகள் இலக்கியத்தில் நேரடியாக இடம்பெற ஆரம்பித்தன. விளைவாக இயல்பாகவே பக்தி காலகட்ட அழகியல் கூறுகள் கவிதையில் மேலோங்குவதைக் காணலாம்.\nஇதற்கு அச்சும் , கல்வி பரவலானதும் காரணங்கள் என்றாலும் அவற்றைவிட முக்கியமான காரணம் ஜனநாயகக் கருத்துக்களின் வருகைதான். விளைவாக உரைநடை முக்கியத்துவம் பெற்றது. கவிதையில் இருந்து பல கூறல்முறைகள் பிரிந்து வளர்ந்தன. அவற்றில் மரபின் பல அழகியல் அம்சங்கள் பிரதிபலித்தன. நாவல் , சிறுகதை ,கட்டுரை வடிவங்கள் உருவானபோது அவற்றுக்கேற்ப தனியான அழகியல் சித்தாந்தங்களும் உருவாயின.\n'பதிவுகள்' ஆகஸ்ட் 2002 இதழ் 32\nகட்டடக்கலை / நகர அமைப்��ு\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்���ளாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கா��� இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். ���ாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்ன���்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் ம���்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்���லை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்க��ிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2010/06/blog-post.html", "date_download": "2020-04-05T03:37:33Z", "digest": "sha1:I2WM5LGE5ESLGVY2IPQMDZC4Z6FBZL5G", "length": 77988, "nlines": 903, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்", "raw_content": "திங்கள், ஜூன் 14, 2010\nவருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி...\nபோனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்\nஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங்க. புத்தகம் வாங்க காசில்லாம இல்லைங்க ஆனா எதை எடுத்தாலும் ஏனோ வாங்கி உடனே படிச்சாகனுங்கற பரபரப்பு வரவே இல்லை :( எங்க என்னோட புக்கு படிக்கற ஆசைக அப்படியே தேஞ்சு ஓஞ்ச்சுருச்சோன்னு பயங்கர வருத்தத்துல தோசை தின்ன வெரலை நக்கிக்கிட்டே யோசிச்சதுல அந்தக்கால என் வாசிப்பனுபவங்கள் எல்லாம் வரிசையா மண்டைக்குள்ள மார்ச்பார்ஸ்ட் ஆனா எதை எடுத்தாலும் ஏனோ வாங்கி உடனே படிச்சாகனுங்கற பரபரப்பு வரவே இல்���ை :( எங்க என்னோட புக்கு படிக்கற ஆசைக அப்படியே தேஞ்சு ஓஞ்ச்சுருச்சோன்னு பயங்கர வருத்தத்துல தோசை தின்ன வெரலை நக்கிக்கிட்டே யோசிச்சதுல அந்தக்கால என் வாசிப்பனுபவங்கள் எல்லாம் வரிசையா மண்டைக்குள்ள மார்ச்பார்ஸ்ட் முத்து காமிக்ஸ் பின் பிரிக்காம அப்படியே 10 தடவை மோந்துபார்த்து ஏகாந்தமடைந்தது, பரிச்சைக்கு முந்தினநாள் பாடபுத்தகம் மாதிரி காக்கி அட்டைபோட்டு ”மனைவியைப் புரிந்துகொள்ளுங்கள்” படிச்சு கப்பு வாங்குனது, எங்கப்பாரு வாங்கி வைச்ச பழைய புத்தங்களையெல்லாம் எடுத்து அவரு எங்கெங்க அடிக்கோடு போட்டு அவரு கருத்தை வெளம்பி வைச்சிருக்காருன்னு படிச்சு ரசிச்சதுன்னு யோசிச்சுக்கிட்டு நின்னதுல மண்டைல சடார்னு ஒரு பொறி\nநான் ஆறாப்பு படிக்கையில திருப்பூர்ல இருந்து ஈரோடு மாறுனப்ப லவட்டிக்கிட்டு வந்த கவருமெண்டு லைப்ரரி புக்கை ஆறுமாசம் கழிச்சு புத்திவந்து உள்ளார 10 ரூவா வைச்சு ஒரு மாப்பு கடிதமெழுதி திரும்ப லைப்ரரிக்கே அனுப்பிவைச்சேன். அந்த லைப்ரரிக்காரரு ஃபைன் கூட பிடிக்காம என் நேர்மைய பாராட்டி ரூவாய மணியார்டர் செஞ்ச அந்த அரிய நிகழ்வு உடனே ஒரு போட்டோ அட்ரஸ் ஃப்ரூப்போட 60 ரூவா கொடுத்து கன்னிமரால மெம்பரு ஆகிட்டேன் உடனே ஒரு போட்டோ அட்ரஸ் ஃப்ரூப்போட 60 ரூவா கொடுத்து கன்னிமரால மெம்பரு ஆகிட்டேன் 15 நாளைக்கு 3 புத்தகம்னு ஆறு மாசமா படிப்பு நல்லாத்தான் ஓடுது. வாசிப்பனுபம் ஒரு சுகம். அதுவும் தேடி வாங்கறதை விட தேடறப்பப்ப எதிர்பாராம கிடைக்கறதை படிக்கறது இரட்டிப்பு சுகம் 15 நாளைக்கு 3 புத்தகம்னு ஆறு மாசமா படிப்பு நல்லாத்தான் ஓடுது. வாசிப்பனுபம் ஒரு சுகம். அதுவும் தேடி வாங்கறதை விட தேடறப்பப்ப எதிர்பாராம கிடைக்கறதை படிக்கறது இரட்டிப்பு சுகம் ஆமாங்க... இப்பத்திக்கி 16 வருசம் கழிச்சு மீண்டும் ஒருமுறை முற்றிலும் வேறொரு மனநிலையில் கும்பகோணத்து புழுதி பறக்கும் தெருக்களில் ( இந்தமுறை காமத்தை புரிந்துகொள்ள... ) பாபுவுடன் அலைந்து கொண்டிருக்கிறேன் :)\nஎன்பீல்ட் புல்லட்டு பத்தின கொசுவத்தி பதிவை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். அதுல புதுசா ஒரு புல்லட்டு வாங்கி புளங்காகிதம் அடையனும்னு ஆசைப்பட்டிருப்பேன். ஆனா என்னதான் புதுசு வாங்குனாலும் அது எங்கப்பாரு பைக்கு மாதிரி வருமான்னு ஒரே யோசனை. இதுக்கு பே��ாம எங்கப்பாரு புல்லட்டையே புதுசா மாத்திட்டா இது ”பேசாம அவளையே நீங்க பொண்டாட்டி ஆக்கிக்கிட்டா இது ”பேசாம அவளையே நீங்க பொண்டாட்டி ஆக்கிக்கிட்டா” அப்படின்னு வடிவேலுகிட்ட கேட்டமாதிரியே இருக்கா” அப்படின்னு வடிவேலுகிட்ட கேட்டமாதிரியே இருக்கா ஆனா அதான் நடந்தது. 34 வருசமா உழைச்ச வண்டியை ச்சும்மா ஜம்முன்னு புத்தம்புதுசா மாத்திக்கொடுத்த கோயமுத்தூரு மெக்கானிக் பாபுவுக்கு ( 98947 69155 ) நன்றி ஆனா அதான் நடந்தது. 34 வருசமா உழைச்ச வண்டியை ச்சும்மா ஜம்முன்னு புத்தம்புதுசா மாத்திக்கொடுத்த கோயமுத்தூரு மெக்கானிக் பாபுவுக்கு ( 98947 69155 ) நன்றி இன்னமும் தமிழ்நாட்டுல ஆட்டோமொபைல் ஸ்பெஷலிஸ்டுகன்னா அது எங்கூருகாரருவகதான் இன்னமும் தமிழ்நாட்டுல ஆட்டோமொபைல் ஸ்பெஷலிஸ்டுகன்னா அது எங்கூருகாரருவகதான்\nஇப்பத்திக்கு வறுத்தெடுக்கற சென்னை வெயிலெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை ச்சும்மா ராக்கெட்டாட்டம் ஈசியார் ரோட்டுல காத்தைக் கிழிச்சுக்கிட்டு ஆபீசு போய்வர்றதுல இருக்கற கெத்து...அடடா... இதுபோக இப்பவும் எங்கப்பாரு எங்கூடத்தான் அப்படீங்கறது மெயின் மேட்டரு ச்சும்மா ராக்கெட்டாட்டம் ஈசியார் ரோட்டுல காத்தைக் கிழிச்சுக்கிட்டு ஆபீசு போய்வர்றதுல இருக்கற கெத்து...அடடா... இதுபோக இப்பவும் எங்கப்பாரு எங்கூடத்தான் அப்படீங்கறது மெயின் மேட்டரு\nகொஞ்ச நாளைக்கு முன்ன எங்காபிசுல ஃபேசன் பெரேடு நடத்துனாய்ங்க. என்ற அழகுக்கும் நளினத்தும் கெம்பீரத்துக்கும் இதெல்லாம் தேவையான்னு நீங்க கேக்கலாம். இதெல்லாம் பார்த்தா அப்பறம் சரித்தரத்துல இடம் பெற்றது எப்படி எதையுமே சீரியசாச் செய்ய தண்டி இல்லைன்னா அதை அப்படியே காமெடியா மாத்தி கல்லா கட்டுறதுங்கறது எனக்கு பாலபாடம் எதையுமே சீரியசாச் செய்ய தண்டி இல்லைன்னா அதை அப்படியே காமெடியா மாத்தி கல்லா கட்டுறதுங்கறது எனக்கு பாலபாடம் பயபுள்ளைங்க எல்லாம் ச்சும்மா உடையா உடுத்தி நடையா நடந்து பழக எங்காப்பீசு பெருசுங்க மட்டும் Recession-2010ன்னு தீம் வைச்சுக்கிட்டு களமிறங்கிட்டோம். ஆளாளுக்கு காமெடி ஃபீசாகி அட்டகாசம் செய்ய நான் என் ”ஹேர்ஸ்டைலு”க்கு தோதாக சிவாஜி த பாஸ் வேலை போய் மொபைல் பெட்டிக்கடை நடத்தறதை எடுத்துக்கிட்டேன். ”அதிரடிக்கார மச்சான் மச்சான் மச்சானே”ன்னு பட்டையா எண்ட்ரி குடுத்த�� அப்படியே தலீவரு நடை நடந்து ரெண்டு கையையும் காத்துல விஷ்ஷுக்கி பின்னாடி பாக்கெட்டுல இருந்து பாக்கு ரீலை எடுத்து சுத்தி கழுத்துல போட அப்லாஸ் அப்படியே அள்ளிக்கிட்டது.\nஅதெல்லாம் நம்ப சூப்பர் ஸ்டாருக்குன்னாலும் ச்சும்மா 3 நிமிசம் வந்ததுக்கே மக்கா இப்படி கரகோஷம் எழுப்பி என்னை வைகுண்டம் போக வைச்சுட்டாங்களே... அப்ப அவருக்கு வாழ்க்கை முழுசும் எப்படி இருக்கும்னு யோசனை வராமலில்லை\nஇதுபோக பொங்கலன்னைக்கு தமிழ்ல நல்லா மூச்சு விடாம ஒளர்ற திறமையைப் பாராட்டி காம்பயரிங் செய்ய மைக்குவேற கொடுத்தாய்ங்க... 4 மணிநேரம் சும்மா ரத்தம் வரவர தேமேன்னு சக்கரைப்பொங்கல் வைக்கற போட்டிக்கு வந்திருந்த அத்தனை பேரையும் வெளாரிட்டேன். அடடா.. மைக்மோகனே இப்ப ஓஞ்சிட்டாலும் அந்த செகண்டு நினைச்சதை நினைச்சபடி மைக்குல பேசிக்கிட்டு கும்பல்ல வளைய வர்றதுக்கு ஒரு மாதிரியான தினவுதான். IT வேலை போனாக்கூட எப்படியும் இசையருவி 10 மணி ஸ்லாட்டு வாங்கிடலாம்னு நம்பிக்கை வந்துருச்சுங்கப்பு\nஎது எப்படியோ பலவருசம் கழிச்சு மீண்டும் கலைக்கூத்தாடியனதுல தாங்க முடியாத சந்தோஷம் இதே சுகுர்ல அப்படியே அடுத்த வருசம் கோவை CIT Hormony கல்ச்சுலர்ஸுக்கும் எண்ட்ரி போட்டுற வேண்டியதுதான். ( என்ன... அந்தக்காலத்துல அடிவாங்கன மாதிரி இப்ப வாங்காத இருக்கனும் இதே சுகுர்ல அப்படியே அடுத்த வருசம் கோவை CIT Hormony கல்ச்சுலர்ஸுக்கும் எண்ட்ரி போட்டுற வேண்டியதுதான். ( என்ன... அந்தக்காலத்துல அடிவாங்கன மாதிரி இப்ப வாங்காத இருக்கனும் வயசாவுதில்ல\nவயதில் இளையவர் ஆனாலும் என் மனைவி என்னைவிட எல்லா விடயங்களிலும் மிகத் தெளிவாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர் ( அவர் திருமணமே சாட்சி ஹிஹி..) ஆரம்பத்தில் என்னதான் நான் வாதப்பிரதிவாதத்தில் லாவகமாக கம்பு சுத்தினாலும் கடைசியில் திறமையான முடிவுகளால் அவரது சரியான ஆளுமையை அழுத்தம் திருத்தமாக உணரவைப்பவர். இப்பத்தின ஒரு சப்பை பிரச்சனை என்னவெனில் நான் பாலச்சந்தர் படங்களை பயங்கரமாக எதிர்ப்பவன். கவைக்குதவாத ஒரு கற்பனா உலகத்தினை நிறுவி முரண்பாடான கோட்பாடுகளை படம் முழுக்க வலியத்திணித்து சமூகத்தில் ஒரு புண்ணாக்குக்கும் உதவாத தீர்வுகளை பெண்ணிய புரட்சி என்ற சுகர்கோட்டிங்கில் அப்பட்டமான க்ளிஷேக்களாக காட்டியவர் என்பது தவிர அவரது படங்களின் மீது எனக்கு உணர்வுபூர்வமான ஒன்றுதல் வந்ததே இல்லை ஹிஹி..) ஆரம்பத்தில் என்னதான் நான் வாதப்பிரதிவாதத்தில் லாவகமாக கம்பு சுத்தினாலும் கடைசியில் திறமையான முடிவுகளால் அவரது சரியான ஆளுமையை அழுத்தம் திருத்தமாக உணரவைப்பவர். இப்பத்தின ஒரு சப்பை பிரச்சனை என்னவெனில் நான் பாலச்சந்தர் படங்களை பயங்கரமாக எதிர்ப்பவன். கவைக்குதவாத ஒரு கற்பனா உலகத்தினை நிறுவி முரண்பாடான கோட்பாடுகளை படம் முழுக்க வலியத்திணித்து சமூகத்தில் ஒரு புண்ணாக்குக்கும் உதவாத தீர்வுகளை பெண்ணிய புரட்சி என்ற சுகர்கோட்டிங்கில் அப்பட்டமான க்ளிஷேக்களாக காட்டியவர் என்பது தவிர அவரது படங்களின் மீது எனக்கு உணர்வுபூர்வமான ஒன்றுதல் வந்ததே இல்லை ஆனால் என் மனைவி இதையெல்லாம் புறந்தள்ளி அவரது படங்கள் ( அதுவும் கல்கி ஆனால் என் மனைவி இதையெல்லாம் புறந்தள்ளி அவரது படங்கள் ( அதுவும் கல்கி ) தனக்கு பிடித்திருக்கிறது என்கிறதோடு வாதத்தை முடித்துவிடுவார். சமூகம் மீதான மெச்சூரிட்டி என்னைவிட அவருக்கு அதிகம் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை உள்ளதால் இப்பொழுது நான் பாலசந்தர் படங்களை ஏற்றுக்கொள்வதா ) தனக்கு பிடித்திருக்கிறது என்கிறதோடு வாதத்தை முடித்துவிடுவார். சமூகம் மீதான மெச்சூரிட்டி என்னைவிட அவருக்கு அதிகம் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை உள்ளதால் இப்பொழுது நான் பாலசந்தர் படங்களை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா அல்லது மீண்டும் ஒரு முறை புதிய கோணத்தில் பார்க்க வேண்டுமா\nகையில கேமராவை வைச்சுக்கிட்டு கொஞ்ச வருசமா நானும் இங்கனயும் அங்கனயும் அல்லாடிக்கிட்டு இருக்கறது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இவ்வளவுநாளா காமெராவுல எப்படி சூப்பரா படமெடுக்கறதுங்கற புத்திதான் இருந்துச்சு. நாளாக நாளாக காமெரா அதன் சிறப்பம்சம் புதுப்புது டெக்னிக் இதெல்லாம் எப்படிங்கற புத்தியைத் தாண்டி நாம வெளிப்படுத்த நினைக்கறதை எப்படி செய்யறதுங்கற யோசனை வந்திருக்கு. அதாவது கருவி முக்கியமல்ல. அதன்மூலம் வெளிப்படுத்தற கலையே முக்கியங்கற மாதிரி. இப்பத்தின படங்கள் எனக்கு ஓரிரண்டு பாராட்டுகளை மட்டுமே பெற்றுத்தந்தாலும் நாம எடுக்க நினைக்கறதை புரிஞ்சுக்கிட்டவுங்கன்னு அப்படியே அவங்கமேல உள்ள இருந்து பொங்கிடுது. அதாவது கவிதையின் படிமங்களை புரிஞ்ச வாச���னை வாஞ்சையோடு பார்க்கும் கவுஜர் மாதிரி என்னதான் பொழுதுபோக்குக்கு படமெடுத்தாலும் இந்த வகைதான் சரியான அடுத்தகட்ட நகர்வுன்னு மனசுக்கு தோணுது. இப்பத்திக்கு முழுசா நான் சரியா ஃபார்ம் ஆகலைன்னாலும் முயற்சி செஞ்சு இதுலயாவது நல்ல பேரு வாங்கனுங்கற ஆசை இருக்குங்க என்னதான் பொழுதுபோக்குக்கு படமெடுத்தாலும் இந்த வகைதான் சரியான அடுத்தகட்ட நகர்வுன்னு மனசுக்கு தோணுது. இப்பத்திக்கு முழுசா நான் சரியா ஃபார்ம் ஆகலைன்னாலும் முயற்சி செஞ்சு இதுலயாவது நல்ல பேரு வாங்கனுங்கற ஆசை இருக்குங்க\nஇதுக்கே ரீலு அந்துருங்கறதால என் புராணத்தை இப்பத்திக்கு நிப்பாட்டிக்கறேன். இருந்தாலும் இனிமேல் மாசத்துக்கு ஒருக்காவாச்சும் ஏதாவது எழுதனும்னு எண்ணமிருக்குங்க. எழுதறனோ இல்லியோ போட்டோவாச்சும் போட்டு ஒப்பேத்துவேன் என்று இன்றைய நாளிலே உளமார உறுதி கூறுகிறேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: அனுபவங்கள், மொக்கை, featured\nஆயில்யன் திங்கள், ஜூன் 14, 2010 9:41:00 முற்பகல்\nபுல்லட்டு போட்டோவும் புல்லட்டோட பாஸ் போட்டோவும் ஒஹோ\nஆயில்யன் திங்கள், ஜூன் 14, 2010 9:41:00 முற்பகல்\n//போட்டோவாச்சும் போட்டு ஒப்பேத்துவேன் என்று இன்றைய நாளிலே உளமார உறுதி கூறுகிறேன்\nஹைய்ய்ய்ய்ய்ய் இனி மாசம் மாசம் போட்டோ விருந்து காத்துக்கிட்டிருக்கா\nJayakanthan - ஜெயகாந்தன் திங்கள், ஜூன் 14, 2010 9:41:00 முற்பகல்\n// இதையெல்லாம் புறந்தள்ளி அவரது படங்கள் ( அதுவும் கல்கி ) தனக்கு பிடித்திருக்கிறது என்கிறதோடு வாதத்தை முடித்துவிடுவார்.// இந்த படம் என்னோட வீடுகாரம்மாவுக்கும் ரொம்ப பிடிக்கும் . ஏன்னு இன்னம் புரியலே . எனக்கு பாலச்சந்தர் படம்னாலே அலர்ஜி. உன்னோட கருத்தே தான் என்னோடதும் ) தனக்கு பிடித்திருக்கிறது என்கிறதோடு வாதத்தை முடித்துவிடுவார்.// இந்த படம் என்னோட வீடுகாரம்மாவுக்கும் ரொம்ப பிடிக்கும் . ஏன்னு இன்னம் புரியலே . எனக்கு பாலச்சந்தர் படம்னாலே அலர்ஜி. உன்னோட கருத்தே தான் என்னோடதும் ஆஹா , புல்லட் மேகநிக்ஸ் தெரிஞ்சவங்க இன்னமும் கோவைல இருக்கறாங்களா ஆஹா , புல்லட் மேகநிக்ஸ் தெரிஞ்சவங்க இன்னமும் கோவைல இருக்கறாங்களா அப்பா வண்டிய ஓட்டும்போது இருக்கும் சுகமே தனி. என்ஜாய்\nபெயரில்லா திங்கள், ஜூன் 14, 2010 9:52:00 முற்பகல்\nஉண்மைத்தமிழன் திங்கள், ஜூன் 14, 2010 9:54:00 முற்பகல்\n ஆ���ிக்கொரு தடவை.. அமாவாசைக்கு ஒரு தடவைன்னு பதிவு போடுறீங்க..\nILA (a) இளா திங்கள், ஜூன் 14, 2010 10:04:00 முற்பகல்\n/இனிமேல் மாசத்துக்கு ஒருக்காவாச்சும் ஏதாவது எழுதனும்னு எண்ணமிருக்குங்க//\nஇப்படித்தான் நாலுவருசத்துக்கு முன்னாடியும் சொன்னதா ஞாபகம்.\nதமிழன்-கறுப்பி... திங்கள், ஜூன் 14, 2010 10:12:00 முற்பகல்\nசூப்பரு அப்ப இனி படம் காட்டுறதுன்னு முடிவு பண்ணிட்டிங்க எழுதுங்க பாஸ்...\nஆனா பாருங்க எழுதினாலும் இல்லைன்னாலும் நீங்க ஒரு இலக்கியவாதிங்கிறதை பதிவோட தலைப்பே சொல்லுது...\nஉம்மோட சேத்து அஞ்சாச்சு, பழைய புல்லட்ட ருசுவாக்கி வச்சு கடுப்பேத்துற சேக்காளிக கூட்டம்..\nசும்மா இருக்கறவன சொறிஞ்சுவிட்டுடறாங்கப்பா.. :(\n//இனிமேல் மாசத்துக்கு ஒருக்காவாச்சும்// ஹி.. ஹி.. இதெல்லாம் ரொம்ப நா கழிச்சு பதிவ எழுதி அதை முடிக்கும் போது வழக்கமா போடுற சம்பிரதாயம் தானே :( .. நெசமா இருந்தா சந்தோசம் தான்..\nசொல்ல மறந்துட்டேன்.. போட்டோபடத்துல இன்னும் அதே இளமையோடவே இருக்கேங்க.. :)\nசென்ஷி திங்கள், ஜூன் 14, 2010 10:30:00 முற்பகல்\n/இனிமேல் மாசத்துக்கு ஒருக்காவாச்சும் ஏதாவது எழுதனும்னு எண்ணமிருக்குங்க//\nஇப்படித்தான் நாலுவருசத்துக்கு முன்னாடியும் சொன்னதா ஞாபகம்.//\nஅட போன வருசமுங்கூட இதையேத்தான் சொன்னாரு...\nஇவரு பேச்சை இனி நம்பறதில்லை. பேசாம கல்யாணமாம் கல்யாணம் தொடரை மீள்பதிவு செய்யுங்க ஆசானே.. புதுசா வந்தவுகளுக்கு உபயோகமா இருக்குமுல்ல.. :)))\nசென்ஷி திங்கள், ஜூன் 14, 2010 10:32:00 முற்பகல்\n//கவைக்குதவாத ஒரு கற்பனா உலகத்தினை நிறுவி முரண்பாடான கோட்பாடுகளை படம் முழுக்க வலியத்திணித்து சமூகத்தில் ஒரு புண்ணாக்குக்கும் உதவாத தீர்வுகளை பெண்ணிய புரட்சி என்ற சுகர்கோட்டிங்கில் அப்பட்டமான க்ளிஷேக்களாக காட்டியவர் என்பது தவிர அவரது படங்களின் மீது எனக்கு உணர்வுபூர்வமான ஒன்றுதல் வந்ததே இல்லை\nஇப்படில்லாம் பேசினா கண்ணக்கட்டுதுங் சாமின்னு சொல்ற காலமெல்லாம் மலையேறிடுச்சு.. சிம்பிளா ஸ்மைலி போட்டுட்டு நகர்ந்திடுறாங்க மக்கள்ஸ் :)))\nபினாத்தல் சுரேஷ் திங்கள், ஜூன் 14, 2010 10:42:00 முற்பகல்\nஉங்களாட்டம் ஆளுங்கள்லாம் அடிக்கடி பதிவு போட்டு எங்களை ஊக்கு விப்பீங்கன்னு பாத்தா பின் வாங்கிகிட்டே இருக்கீங்க..\nஒரு ஆறுமாசம் விடாம போடுங்க.. நாங்களும் ரிட்டன் ஆவறதைப்பத்தி யோஜிக்கறோம்.\nபெயரில்லா திங்கள், ஜூன் 14, 2010 10:55:00 முற்பகல்\nஇளவட்டச் சிங்கம் இளவஞ்சி வாழ்க வாழ்க - வெல்லாம் பாக்குறீகளாப்பு\nஇத்தனைபேரு என்னை இன்னும் மறக்காம இருக்கீங்களா\nஅவசரமா பெங்களூருக்கு கெளம்பிக்கிட்டே இருக்கறேன். அதுக்குள்ள பின்னூட்டங்களுக்கு பதில் போட அடுத்த வருசம்தான் வருவேன்னு கெளைப்பிவிட்டுராதீக நாளைக்குள்ள மீண்டும் வர்றேன்\nகும்பகோண தெருக்களில் மெக்கானிக் பாபுவோடோ சுத்துகிறீர்கள்:)பிரபல மோகம் தாண்டவமாடி தெனம் ரெண்டு பதிவு போடும் சக பதிவர்களுக்கு பதிவு போடாமலேயே பிரபலமாக இருக்கும் டெக்னிக்க சொல்லித்தாங்க பாஸ் :)\nபாலகுமார் திங்கள், ஜூன் 14, 2010 11:13:00 முற்பகல்\nஇளவஞ்சி வாங்க வாங்க.. போட்டோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.\nகோபிநாத் திங்கள், ஜூன் 14, 2010 12:31:00 பிற்பகல்\nஆசானே அட்டகாசம்...நீங்க பின்னூட்டம் போட்டாலே பதிவுலகம் பத்திக்கும்....இதுல இம்புட்டு பெரிய பதிவு போட்டது தீபாவளி தான் போங்க ;))\nஆசானே அம்புட்டு அழகாக இருக்கீங்க..;) அந்த கருப்பு கலர் கண்ணாடி ஆகா..ஆகா...அழகு அழகு ;)\nஆசானே கடைசியில ஏதோ ஒரு நாலுவரி எழுதியிருக்கிங்கல்ல...அது எந்த வருஷம் எழுதிவச்சது...தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு ;))\nநாதஸ் திங்கள், ஜூன் 14, 2010 10:14:00 பிற்பகல்\nilavanji செவ்வாய், ஜூன் 15, 2010 3:41:00 முற்பகல்\nஉண்மையில புல்லட்டோட பாஸ் எங்கப்பாரு :)\nகோவைல மட்டுமே தொழில் சுத்தமா புல்லட்டை பிரிச்சுப்பூட்டறாங்க.\n உம்ம வண்டிக்கு என் வண்டி சோடி போட்டுக்கலாமா ஆனா ஒன்னு. நீங்க 80க்கு மேல போவக்கூடாது ஆனா ஒன்னு. நீங்க 80க்கு மேல போவக்கூடாது\nஎன்ன செய்ய.. உங்க பதிவுகளை படிக்கறதுக்கே நேரம் சரியா இருக்கு எங்கன எழுத\nஆனா நான் அன்னிக்கும் இன்னிக்கும் ஒரே பேச்சுத்தான்\nilavanji செவ்வாய், ஜூன் 15, 2010 3:51:00 முற்பகல்\n// நீங்க ஒரு இலக்கியவாதிங்கிறதை பதிவோட தலைப்பே சொல்லுது...//\nநல்ல வேளை// நெசமான இலக்கியவாதிங்க எல்லாம் என் பதிவுக்கு வர்றதில்லை அதுபோக நம்பளது தலைப்பு மட்டுந்தாங்க அப்படி இருக்கும் அதுபோக நம்பளது தலைப்பு மட்டுந்தாங்க அப்படி இருக்கும்\n நீரும் உம்ம வண்டியை ரெடி செஞ்சுட்டீருன்னா 10 வண்டியா அப்படியே நைட்டுல கெளம்பி பர்லியாருல டீ குடிச்சுட்டு வரலாம். எப்படி வசதி\n// படத்துல இன்னும் அதே இளமையோடவே இருக்கேங்க..//\nஅன்னிக்கே நான் எனக்கு இருக்கறது ஒரே ஒரு நரைமுடி.. அதுவும் பகுட்டுலன்னு சொன்னேன். ஒரு ��ய நம்புனீங்களா நான் யூத்து.. யூத்து.. யூத்தேதான்\n// அட போன வருசமுங்கூட இதையேத்தான் சொன்னாரு... //\nஅதெப்படியா எல்லாரும் ஒரே பாயிண்டுல அடிக்கறீங்க இந்த தபா பாருங்க.. நெசமாவே மாசத்துக்கு ஒன்னாச்சும் போடுவேன். ( ஸ்சப்பா...முடியல இந்த தபா பாருங்க.. நெசமாவே மாசத்துக்கு ஒன்னாச்சும் போடுவேன். ( ஸ்சப்பா...முடியல\n// சிம்பிளா ஸ்மைலி போட்டுட்டு நகர்ந்திடுறாங்க மக்கள்ஸ்//\n இதேதான் எங்கூட்டுலயும் நடந்திருக்கும் போல நாம் மொக்கைமேல மொக்கையா போட்டுத்தள்ள அவிங்க ஒரு ஸ்மைலில புல்ஸ்டாப்பு வைச்சுட்டு போயிட்டாங்க\n நீர்வேற என்னை ஜாமீன்ல வைச்சுட்டு போறீங்க...\nilavanji செவ்வாய், ஜூன் 15, 2010 3:56:00 முற்பகல்\n// பதிவு போடாமலேயே பிரபலமாக இருக்கும் டெக்னிக்க //\nநான் இந்தப்பக்கம் வராம இருக்கறதையே மக்க இப்படி பிரபலமா கொண்டாடறாங்களோ என்னவோ\n// அந்த கருப்பு கலர் கண்ணாடி ஆகா..ஆகா...அழகு அழகு ;)//\n சே.. ஒரு மனுசன் தேமேன்னு மாட்டிக்கிட்டு இருக்கானே அவனைப்பத்தி.. ஹிம்.. கண்ணாடி அழகாம் அவனைப்பத்தி.. ஹிம்.. கண்ணாடி அழகாம்\n// அது எந்த வருஷம் எழுதிவச்சது...தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு ;))//\nஆனா ஒன்னு தெரியுது...எல்லாம் ஒரு குருப்பாத்தான் இருக்கீங்க.. புதுசா பதிவெழுத வர்ற பச்சப்புள்ளைய இப்படியா ராகிங் செய்யறது\nபெயரில்லா செவ்வாய், ஜூன் 15, 2010 6:19:00 முற்பகல்\nஎன் புல்லட்டையும் சீரமைக்கணும். என்ன செலவு ஆச்சி\n- யெஸ்.பாலபாரதி செவ்வாய், ஜூன் 15, 2010 12:58:00 பிற்பகல்\nதனிமடல் போடுங்க.. டீடெயிலு அனுப்பறேன்.\n// இளவட்டச் சிங்கம் இளவஞ்சி வாழ்க வாழ்க - வெல்லாம் பாக்குறீகளாப்பு //\nபார்த்தேன். திகிலில் பின்னூட்டம் கூட இடாது வெளிரிப்போனேன் இந்த சதிக்குப்பின்னால் அமீரக கையொன்று இருப்பதாக வன்மையாக சந்தேகிக்கிறேன்\nபெயரில்லா புதன், ஜூன் 16, 2010 10:00:00 முற்பகல்\nஇந்த சதிக்குப்பின்னால் அமீரக கையொன்று இருப்பதாக வன்மையாக சந்தேகிக்கிறே//////\nசுத்தமான வடிகட்டிய மிகச் சரியான தப்பு. தருமியும் நீங்களும் வயசுக் கோளாறில் மைதானத்தில் மல்லுக்கட்டுறதிலிருந்து இளவஞ்சி பாசறைக்கு தலைவராகிட்டோம்\n// சுத்தமான வடிகட்டிய மிகச் சரியான தப்பு//\nஅதானே பார்த்தேன். நானாவது வலைல அப்டுடேட்டா இருக்கறதாவது\n// தருமியும் நீங்களும் வயசுக் கோளாறில் \nநான் சரி... தருமிசாரை ஏங்கானும் இழுக்கறீர் அவருக்கு இப்பத்தான் 24 முடி��ுது அவருக்கு இப்பத்தான் 24 முடியுது\n// இளவஞ்சி பாசறைக்கு தலைவராகிட்டோம் //\nபெருமைக்கு எருமை மேய்க்கறீங்க.. அவ்ளவ்தான் சொல்லுவேன்\nபாலராஜன்கீதா வியாழன், ஜூன் 17, 2010 4:42:00 முற்பகல்\nதேசாந்திரி-பழமை விரும்பி வெள்ளி, ஜூன் 18, 2010 12:03:00 பிற்பகல்\nILA (a) இளா திங்கள், ஜூன் 21, 2010 12:28:00 பிற்பகல்\nபோன வாரம் சிறந்தப் பதிவு என்பார்வையில இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.இந்த இடுகையைச் சேர்த்திருக்கேன்\nசங்கரய்யா திங்கள், அக்டோபர் 04, 2010 7:37:00 முற்பகல்\nபெயரில்லா ஞாயிறு, அக்டோபர் 17, 2010 5:03:00 முற்பகல்\nதருமி திங்கள், ஆகஸ்ட் 08, 2011 12:50:00 முற்பகல்\n ) தனக்கு பிடித்திருக்கிறது என்கிறதோடு வாதத்தை முடித்துவிடுவார்.//\n//இனிமேல் மாசத்துக்கு ஒருக்காவாச்சும் ஏதாவது எழுதனும்னு எண்ணமிருக்குங்க//\nதருமி திங்கள், ஆகஸ்ட் 08, 2011 12:51:00 முற்பகல்\nபடம் .. மண்டையிலயும் சரக்கு வேணும் போலும். அப்பத்தான் இப்படியெல்லாம் எடுக்க முடியுமோ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஸ்டேட் ஃபர்ஸ்ட்லெல்லாம் இங்கனதான் படிக்கறாங்க\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nபுலிப்பாண்டியை குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்\nஅழிவும் நீயே அன்பும் நீயே\nஒரு கிரகம் ஒரு ராஜா\n (பயணத்தொடர் 2020 பகுதி 35 )\nவாத்தியாரின் உடல் நிலை : வகுப்பறைக்கு Lock Down\nஉலகளாவிய நோய்ப் பேரிடரும் சோஷலிசமும் - பேராசிரியர் பிரபாத் பட்னாயக்\nசடலம் உண்மையை மட்டுமே பேசும்\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nதோழிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா Coronavirus\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nதேவகாந்தனின் 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்'\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nடிரைவிங் லைசென்ஸ் (2019) - அகங்காரம் என்னும் ஆபத்து\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nஈழத்தில் பொருளாதாரத் தடை காலம் கொடுத்த பயிற்சி\nதமிழில் அழிந்து வரும் மசாலா படங்கள்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nதிருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை\nஇச்சா – ஆலா பறவையின் குறிப்பு\nஉலக ரேடியோ தினம்- அவசரத்தில் விளைந்த சறுக்கல்\nபுரட்சியைக் கொண்டாடும் நாடோடிகள் 2\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு க���ட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் ���ெய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12837", "date_download": "2020-04-05T05:16:57Z", "digest": "sha1:3PYRL4ILTS2AHELI2WIUSSCQJ7TQBVBH", "length": 11991, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோணங்கியும் மார்க்ஸும்", "raw_content": "\n« தாயார் பாதம், இரு கடிதங்கள்\nதொண்ணூற்றி ஆறில் கோணங்கி தர்மபுரிக்கு வந்திருந்தார். நான் அவருடன் கிளம்பி சேலம் சென்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இரவுறங்கி கிரானைட் தொழிலில் இருந்த அவரது தம்பி வீட்டுக்குச் சென்றேன். செல்லும் வழியில் அ. மார்க்ஸ் பற்றி பேச்சு வந்தது. அவரது இலக்கியஞானம் பற்றி நான் சிரித்தேன்.\n‘டேய் அவருக்கு நல்ல தைரியம் இருக்குடா… இலக்கியம் பத்தி போல்டா பேசறார். அவருக்கு மட்டும் இலக்கியம் பத்தி ஏதாவது தெரிஞ்சிருந்தா அந்த தைரியம் வந்திருக்குமா சொல்லு அப்டி ஒரு ஆளு இப்ப தேவைதான்’ என்று படு சீரியஸாக கோணங்கி சொன்னார். எனக்கு ஒரு நிமிஷம் புரியவில்லை. அதன் பின் அந்த பயணம் முழுக்க நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருந்தேன். கோணங்கியின் கிண்டல்களை எவரேனும் தனியாக எழுதலாம்.\nஅப்போது நான் கிண்டல் செய்த நிகழ்ச்சி இதுதான். கோணங்கியின் கதை நிறப்பிரிகையில் வெளிவந்த அழகு. காலச்சுவடில் கண்ணன் அதை எடுத்து கொடுத்திருக்கிறார்\nமீண்டும் சிரித்துக்கொண்டேன். அபப்டியே அவர் அதை தொகுப்பில் சேர்த்திருந்தால் இன்று அந்தக்கதைக்கு என்னென்ன பின்நவீனத்துவ வாசிப்புகள் சாத்தியப்பட்டிருக்கும்\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nTags: அ.மார்க்ஸ், ஆளுமை, கோணங்கி, நகைச்சுவை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-4\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 70\n'வெண்முரசு' - நூல் நான்கு - ‘நீலம்’\nஎண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–22\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\nஆடகம், தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/ariyalur", "date_download": "2020-04-05T04:17:20Z", "digest": "sha1:CRHILJRS44L6I4YAWYHT2ONFG5DLJKQN", "length": 5608, "nlines": 86, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nசிதறவுட்டாங்கோ.. பதறவுட்டாங்க... அரியலூர் பெண்ணின் அல்லு சேட்டை டிக் டாக் வீடியோ..\nமருந்து வாங்க சென்ற நண்பர்களுக்கு அரங்கேறிய சோகம்.. அரியலூரில் பரிதாபம்.\nஅரியலூர்: கொரோனா விதிமுறையை கண்டுகொள்ளாத மக்கள், கடுப்பாகி ஆணையர் செய்த காரியம்.\nகொரோனா பாதித்தும் டிக்டாக் வீடியோ. அரியலூர் பெண் ஆஸ்பத்திரியில் அட்டகாசம்.\nகரோனாவால் பாதிக்கப்பட்ட அரியலூர் பெண் குடும்பத்தை தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை..\nஅரியலூர், கள்ளக்குறிச்சிக்கு அனுமதியளித்த மத்திய அரசு\nபக்கத்து வீட்டுக்காரரை குடும்பத்தோடு சேர்ந்து புலந்துகட்டிய சோகம்.. இறுதியில் அரங்கேறிய பரிதாபம்.\nவிபத்தை தடுக்க புதிய முயற்சியில் களமிறங்கி, அசத்தும் அரியலூர் போலீஸ்..\nநேருக்கு நேர் மோதிய கார் - லாரி.. பரிதாபமாக பறிபோன உயிர்கள்.. ஜெயங்கொண்டத்தில் பெரும் சோகம்.\nதாயை அனாதையாக பாவித்து., நடுரோட்டியில் விட்டு சென்ற சோகம்.\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக நிர்வாகி.\nஅரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அவசரமாக மூடப்பட்ட மதுபான கடைகள்.\nஅரியலூர் கொள்ளிடம் ஆற்றில் 36 பேர் சென்ற படகு கவிழ்ந்தது\nதமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. மகிழ்ச்சியில் மக்கள்.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு.\nவாகனங்கள் ஓடாத நிலையில்... மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல்.\nஅச்சாங்கல்.. கிராமத்து விளையாட்டு.. விளையாடி பார்ப்போமா\nஇன்றைய நாள் எப்படி இருக்கப் போகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/april-07/", "date_download": "2020-04-05T02:58:38Z", "digest": "sha1:AIX5MJGIOWI6ZU7YOTZHZF6JQDBQN6EE", "length": 12727, "nlines": 38, "source_domain": "www.tamilbible.org", "title": "காணிக்கை என்னும் உகந்தபலி – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nஎல்லாம் எனக்குக் கிடைத்தது¸ பரிப10ரணமும் உண்டாயிருக்கிறது¸ உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பிரோ தீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தி அடைந்திருக்கிறேன். (பிலிப்பியர் 4:18)\nஉண்மையில் பிலிப்பு நகர விசுவாசிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஈவிற்கு நன்றிகூறி எழுதிய மடலே¸ பவுல் பிலிப்பியர்களுக்கு எழுதிய நிருபமாகும். அந்த ஈவு பணமாகத் தான் இருக்கும் என்று எண்ணுவதில் எவ்விதத் தவறுமில்லை. அந்த ஈவை அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வளவு மேன்மைப்படுத்தி எழுதியிருப்பதே மிகுந்த வியப்பினை நமக்களிக்கிறது. ‘சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்தபலி” என்று அதனை அழைத்துள்ளார். கல்வாரியில் மாபொரும் ஈவாகத் தம்மையே கிறிஸ்து அளித்ததைத் குறித்து பவுல் எபேசியர் 5:2 ஆம் வசனத்தில் இது போன்றதொரு வாசகத்தால் விளக்கியுள்ளார். ‘தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ” என்று அவர் உரைத்திருப்பதை உற்றுநோக்குங்கள். கர்த்தருடைய ஊழியக்காரர் ஒருவருக்கு நாம் தருகிற ஈவை¸ கர்த்தர் தம்மையே ஒப்புவித்த சொல்லிமுடியாத ஈவுக்கு இணையான சொற்களால் நினைவு கூரும் சின்னமாக விளங்கியிருப்பது எண்ணிப்பார்ப்பதற்கும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.\nஇதனை அழகுற விவரிக்கிறார் த.h ஜோவெட்¸ உள்ளுரில் காட்டுகிற இரக்கம் உண்மையிலேயே எத்தனை பெரிதாயிருக்கிறது ஒரு தரித்திரனுக்குப் பணிவிடை செய்து அவரோடு அளவளாவுகிறோம் என்றும்¸ நம்மைச் சுற்றியுள்ள சிறுபகுதியில் அந்தத் தூபம் அடைபட்டுகிடக்கும் என்றும் எண்ணுகிறோம். ஆயின்¸ அந்தச் சுகந்தம் பிரபஞ்சம் முழுவதும் மணம் கமழும். நாம் பவுலோடு உறவாடுகிறோம் என நினைக்கிறோம். ஆனால் பவுலுடைய இரட்சகரும் கர்த்தருமாகிய கிறிஸ்துவுக்கே பணிவிடை செய்கிறவர்களாக இருக்கிறோம் என்பதே உண்மை.” கிறிஸ்துவுக்கென்று கொடுப்பதன் உண்மையான ஆவிக்குரிய தன்மையையும் அதனுடைய பரந்த செல்வாக்கையும் நாம் அறிந்திடுவோமாயின்¸ தயக்கத்துடனோ கட்டாயத்தின் அடிப்படைலோ கொடுக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்படுவோம். சிலர் தங்களுடைய பசப்பு வார்த்தைகளினாலும் பரிவு உண்டாக்கும் சொற்களினாலும்¸ நகைசுவையினாலும்¸ பணம் பறிக்கிறார்கள். அத்தகையோர் பணம் சேகரிப்பதைத் தொழிலாகக் கொண்டு செயல்படுகின்றனர். அவர்களது ஏமாற்று வேலையிலிருந்து நாம் தப்ப வேண்டும். ஆனால் கர்த்தர் நிமித்தமாகக் கொடுப்பது என்னும் செயல்¸ ஆசாரிய ஊழியமாக இருக்கிறதேயன்றி¸ அது சட்டப10ர்வமான செயலென்று எண்ணக்கூடாது. நாம் அன்பு கூருகிறதால் கொடுக்கிறோம். மேலும் அவ்வாறு கொடுப்பதிலே இன்பம் கொள்கிறோம்.\nநாம் கொடுக்கிற மிகச்சிறிய காணிக்கை¸ இப்பிரபஞ்சத்தின் மகாதேவனுடைய சிங்காசன அவையைச் சுகந்தத்தால் நிரப்பும் என்னும் உண்மை நம்மை தாழ்ந்து பணியவும்¸ மகிழ்ந்து கொடுக்கவும் ஊக்கிவிக்க வேண்டும். ஞாயிறு காலையில் காணிக்கை செலுத்துவது நமக்குக் கட்டாய ஊழியமாகவோ¸ சலிப்புத் தட்டுகிறதாகவோ¸ தோன்றாது. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது சரீரத்திலே பிரசன்னமாயிருக்கிறதாகவும்¸ அவரிடம் நேரடியாகக் காணிக்கையைச் செலுத்துவதாகவும் அது எண்ணப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/236863?ref=archive-feed", "date_download": "2020-04-05T03:53:54Z", "digest": "sha1:NHGQOCZUGJ6ZBXWKFU45ZZDPRIISUTPQ", "length": 8735, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "இரண்டாவது நாளாகவும் தொடரும் யாழ்.மாநகர சபை சுகாதார ஊழியர்களின் போராட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் யாழ்.மாநகர சபை சுகாதார ஊழியர்களின் போராட்டம்\nயாழ்ப்பாண மாநகர சபை சுகாதார ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவாதக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nநான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் யாழ்ப்பாண மாநகர சபை முன்றலில் நேற்றைய தினம் முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநேற்றைய தினம் ஆரம்பித்த புறக்கணிப்புப் போராட்டத்திற்கு தமக்கு சாதகமான முடிவு எதுவும் வரவில்லை என்பதை தெரிவித்து இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nநேற்றைய தினம் எந்த அதிகாரியோ, முதல்வரோ, மாநகர சபை உறுப்பினர்களோ தங்களுடன் வந்து உரையாடவில்லை எனவும் தமக்குரிய தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்தே இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.\nகுறித்த போராட்டத்திற்கு இன்றைய தினம் தீர்வு வராவிடின் நாளையதினம் மாநகரசபையை முடக்க உள்ளதாகவும் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/ramesh-pokhriyal-talks-navodaya-school-issue-in-tamilnadu", "date_download": "2020-04-05T04:34:28Z", "digest": "sha1:P3UNUH3CNSD43BSNBRODBYOLRJTOCRGV", "length": 10222, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "``தமிழக அரசு இடம் கொடுத்தால் நவோதயா பள்ளிகள்!''- மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் | ramesh pokhriyal talks Navodaya school issue in tamilnadu", "raw_content": "\n``தமிழக அரசு இடம் கொடுத்தால் நவோதயா பள்ளிகள்''- மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால்\nமத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் ( உ.பாண்டி )\nதமிழக அரசு இடம் கொடுத்தால் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் விரைவில் தொடங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் நிசான் பொக்கிரியால் தெரிவித்தார்.\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் நிசான் பொக்கிரியால் ராமேஸ்வரத்திற்குக் குடும்பத்துடன் வந்திருந்தார். ராமேஸ்வரம் வருகை தந்த அமைச்சரை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் வரவேற்றா��். பின்னர், அமைச்சர் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்குச் சென்று வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்.\nநவோதயா பள்ளிகள் குறித்து மத்திய அமைச்சர் தகவல்\nஇதன்பின்னர் ராமேஸ்வரத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி கட்டுவதற்காக நிலம் வாங்கப்பட்ட நிலையில் அங்கு கட்டடம் கட்டப்படாமல் பல ஆண்டுகளாக அப்பணி கிடப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அமைச்சரிடம் எடுத்துரைத்தார். இதையடுத்து அந்த இடத்தினை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் உடனடியாக அந்த இடத்தில் பள்ளிக் கட்டடம் கட்ட கேந்திர வித்யாலயா ஆணையருக்குத் தொலைபேசி வாயிலாக உத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து மண்டபத்தில் இயங்கி வரும் கேந்திர வித்யாலயா பள்ளிக்குச் சென்று அங்கிருந்த மாணவ-மாணவிகளிடம் இந்தியில் உரையாடினார். அங்கு மாணவர்களிடம் கேள்விகள் கேட்டபோது மாணவிகளும் இந்தியில் பதில் கூறினர். இங்குள்ள பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்ட அமைச்சரிடம் கோரிக்கை விடப்பட்டது. கூடுதல் கட்டடம் கட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.\nமத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால்\nஇதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொக்கிரியால், ``அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றக்கூடிய வகையிலும், முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியின் முயற்சியாலும் ராமேஸ்வரத்தில் ஆரம்பிக்கப்பட்ட கேந்திர வித்யாலயா பள்ளிக்கு உடனடியாக வாங்கப்பட்ட இடத்தில் கட்டடம் கட்ட அப்பள்ளியின் இயக்குநருக்கு ஆணையிட்டுள்ளேன். விரைவில் பள்ளிக் கட்டடம் கட்டப்படும். அந்தப் பள்ளிக் கட்டடத்தின் திறப்பு விழாவிற்கு நானே நேரில் வருவேன். தமிழக அரசு நவோதயா பள்ளிகள் அமைக்க இடம் வழங்கினால் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும்'' என்றார். அமைச்சருடன் பா.ஜ.க மாவட்ட தலைவர் கே.முரளிதரன் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88)_50_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1995", "date_download": "2020-04-05T03:50:40Z", "digest": "sha1:WMSZKSX2ZSZHL3XIZPCO54VCEHJISKI5", "length": 8095, "nlines": 109, "source_domain": "noolaham.org", "title": "கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (கொழும்புக்கிளை) 50 ஆண்டு சிறப்பு மலர் 1995 - நூலகம்", "raw_content": "\nகொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (கொழும்புக்கிளை) 50 ஆண்டு சிறப்பு மலர் 1995\nகொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (கொழும்புக்கிளை) 50 ஆண்டு சிறப்பு மலர் 1995\nPublisher கொக்குவில் இந்துக் கல்லூரி\nகொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (கொழும்புக்கிளை) 50 ஆண்டு சிறப்பு மலர் 1995 (45.5 MB) (PDF Format) - Please download to read - Help\nகொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (கொழும்புக்கிளை) 50 ஆண்டு சிறப்பு மலர் 1995 (எழுத்துணரியாக்கம்)\nமாண்புமிகு கல்வி, உயர்கல்வி அமைச்சரின் ஆசிச் செய்தி - றிச்சட் பத்திரன்\nஅதிபரின் ஆசிச் செய்தி - இ. மகேந்திரன்\nசெயலாளரின் பேனாவிலிருந்து... - அ. பற்குணன்\nஆசிச் செய்தி - பேராசிரியர் சி. மகேஸ்வரன்\nகல்லூரியில் நான் உப அதிபராக, அதிபராக இருந்த வேளையில்... - அ. பஞ்சலிங்கம்\nகொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (கொழும்புக் கிளை) பொன் விழா வாழ்த்து - கவிமாமணி\n\"கல்வி என்பது சிந்திக்கச் செய்வது - சுவாமி விவேகானந்தர்\nபசுமையான நினைவுகள் - திருமதி சுபத்திரா இராமநாதன்\nநிறுவனங்களின் வளர்ச்சியில் தலைமைத்துவத்தின் பங்கு - கந்தையா தேவராஜா\nகொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்துக் கொழும்புக் கிளையின் ஐம்பதாண்டு நிறைவு குறித்த வாழ்த்துப் பா - செ. வேலாயுதபிள்ளை\nபயன் தரும் வாசிப்பு - வ. சிவராஜசிங்கம்\nகல்வி மாதரசை வணங்கி வாழ்வாம் - வ. சிவராஜசிங்கம்\nகொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்பு கிளை\nகணித மேதைகள் வரிசையில்.. இராமானுஜம் - S. ரவீந்திரன்\nகோமா எனும் கொடிய நிலை - P. மயூரன்\nபள்ளித் தோழியே... - சண்முகவதனி சண்முகநாதன்\nகொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (கொழும்புக் கிளை)\n1995 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/156137", "date_download": "2020-04-05T04:57:57Z", "digest": "sha1:ZSRUMERZBGUJPBXNZUZ5A6CFCMIR4M33", "length": 5629, "nlines": 57, "source_domain": "thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 25-03-2020 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nயாழ்.தாவடியில் மேலும் மூவருக்கு கொரோனா\nகனடாவில் திடீரென உயிரிழந்த பிரபல இளம்நடிகர் கொரோனா பிரச்சனையால் இறுதிச்சடங்கு செய்வதில் சிக்கல்\nதனது தந்தையின் மரணம் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட நடிகை அமலா பால், கண் கலங்க வைத்த பதிவு\nமலேரியாவுக்கான மருந்தை கொரோனாவுக்கு தருமாறு இந்தியாவிடம் கோரிய அதிபர் டிரம்ப் உட்கொள்ள நான் தயார் என்கிறார்\nஉடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார் அற்புதமாக செயல்படுவதாக அறிவித்த விஞ்ஞானிகள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nகொரோனாவை 48 மணிநேரத்தில் அழிக்கலாம்.. அவுஸ்திரேலிய மருத்துவர்களின் வியக்க வைத்த ஆய்வு முடிவு\nபாகுபலி சாதனை முறியடிந்தது, சாதனை படைத்த தென்னிந்திய படம் இவர் தான் TRP கிங்\nஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருந்த படம் ட்ராப் ஆனது, எந்த படம் தெரியுமா மெகா ஹிட் படம் மிஸ் ஆனது\nஅசுர சக்தியில் இருக்கும் ராகு... அதிகரிக்கும் உயிர் பலி ஜோதிட ரீதியாக கூறப்படும் காரணம்\nகில்லி திரைப்படத்தில் விஜய்க்கு பதிலாக இந்த முன்னணி நடிகர் தான் நடிக்கவிருந்ததாம், வெளியான சுவாரஸ்ய தகவல்..\nவெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது\nதல அஜித் குறித்து கமல் ஹாசன் கூறியது, இதுவரை யாருக்கும் தெரியாத ஒன்று\nமாஸ்டர் விஜய் சேதுபதிக்காக கதை எழுதி வைத்துள்ள பிரபல இயக்குனர்\nஇதுவரை யாரும் பார்த்திராத சூர்யா மற்றும் கார்த்தியின் புகைப்படம், இணைதளத்தில் வைரல்..\nகொரோனாவை 48 மணிநேரத்தில் அழிக்கலாம்.. அவுஸ்திரேலிய மருத்துவர்களின் வியக்க வைத்த ஆய்வு முடிவு\nதல அஜித் மற்றும் நடிகை ஷாலினியா இது ��துவரை யாரும் பார்த்திராத அழகிய ஜோடியின் அழகிய புகைப்படம்\nஇன்று உலகிற்கு கிடைக்கும் நற்செய்தி... ஏப்ரல் 8 முதல் 12 வரை இவ்வளவு ஒரு ஆபத்தா... பஞ்சாங்கத்தின் பகீர் தகவல்\nஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருந்த படம் ட்ராப் ஆனது, எந்த படம் தெரியுமா மெகா ஹிட் படம் மிஸ் ஆனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66680/italy-affect-corona-special-story", "date_download": "2020-04-05T04:36:24Z", "digest": "sha1:DKGOT6TIMRAKPACO635ZLUBELXKOGGLX", "length": 13600, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனாவால் கொத்துக்கொத்தாக உயிரிழப்புகளை சந்திக்கும் இத்தாலி... செய்யத் தவறியது என்ன? | italy affect corona special story | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு\nகொரோனாவால் கொத்துக்கொத்தாக உயிரிழப்புகளை சந்திக்கும் இத்தாலி... செய்யத் தவறியது என்ன\nகண்ணுக்கே தெரியாமல், அனைவரது கண்களிலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,08,746 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,938 ஆக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nகொரோனாவால் சீனா முதலில் பாதிக்கப்பட்டாலும், அதில் இருந்து மெல்ல மெல்ல அந்தநாடு மீண்டு வருகிறது. அதேசமயம் சீனாவுக்கு அடுத்தபடியாக தற்போது இத்தாலி பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக இத்தாலியின் லாம்பர்டி (lombardy) பகுதி கொரோனாவால் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.\nஇத்தாலியில் பிப்ரவரி 17-ஆம் தேதி 3 ‌பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 22-ஆம் தேதி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்தது. அதாவது ஐந்து நாட்களில் பாதிப்பு 26 மட‌ங்கு உயர்ந்தது. பிப்ரவரி 27-ஆம் தேதி 655 பேர் கொரோனாவால் ‌பாதிக்கப்‌பட்டனர். அதனைத் தொடர்ந்து மார்‌ச் 3-ஆம் தேதி பாதிக்கப்பட்டோரின் எ‌ண்ணிக்கை 2,502ஆகவும், மார்ச் 8-ஆம் தேதி 7,375ஆகவும் உயர்ந்தது.\nநாஞ்சில் சம்பத்தை கைது செய்ய செ��்று ஏமாற்றமடைந்த புதுச்சேரி போலீசார்\nஅடுத்த ‌ஐந்து நாட்களில் நோய்த்தொற்‌று ஏற்பட்டவர்களின் எண்‌ணிக்கை 10,000 அதிகரித்து மார்ச் 13ஆம் தேதி‌ 17,660 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று கொரோனா தொற்று இருமடங்காகி 35,713 பேர் பாதிக்கப்பட்டதாக இத்தாலி ‌அரசு உறுதி செய்‌தது. ஒரே‌ நாளில் 4,207 பேருக்கு கொரோனா தொ‌ற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் இத்தாலியில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவியதில் இருந்து இந்த அளவுக்கு ஒரே நாளில் இத்தனை உயிர்களை பலி கொண்டதில்லை என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். இதன் மூலம் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது.\nசீனாவில் 69,614 பேர் குணமடைந்துள்‌ள‌‌னர். ஆனால் இத்தாலியில் 4,025 பேர் மட்டுமே கொரோனா நோய் தொற்றில் இருந்து காப்பாற்றப்பட்டு ‌இருக்கின்ற‌‌னர். தொற்று நோய் என்பதால் கொரோனா பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.\nஇதனிடையே வைரஸ் பரவலை தடுக்க பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றை இருவாரங்களாக இத்தாலி மூடி வைத்திருக்கிறது. பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருந்தது. மேலும் பல முன்னெச்சரிக்கை அறிவிப்புகளையும் இத்தாலி அரசு பிறப்பித்து கொண்டேதான் இருந்தது. ஆனாலும், அங்கு உயிரிழப்பு நிகழ்வது தொடர் கதையாகி வருகிறது. இத்தாலியின் மக்கள் தொகையில், முதியோர்களே கணிசமான அளவில் இருப்பதால், அங்கு உயிரிழப்பு அதிக அளவில் நிகழ்வதாக உலக சுகாதார அமைப்பின் நெருக்கடி கால தலைவர் மைக் ரையான் தெரிவித்துள்ளார்.\nகரூரில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி திடீர் மரணம்\nஇத்தாலியில் இத்தகைய உயிரிழப்புக்கு காரணம் என்ன என்று அந்நாட்டு மக்களே கூறுவது என்னவென்றால், அரசு விதித்த கட்டுப்பாடுகளை கேட்காமல் அலட்சியப்படுத்தியதுதான் என்கின்றனர். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பை சாதாரணமாக கருதிவிட்டோம் எனவும் அரசின் உத்தரவுகளை மீறி தேவையில்லாமல் வெளியே நடமாடியதே இவ்வளவு உயிரிழப்புகளுக்கு காரணம் எனவும் தெரிவிக்கின்ற்னார். இந்த தவறை மற்ற நாட்டு மக்களும் செய்யக்கூடாது எனவும் இத்தாலி மக்கள் அறிவுறுத்துகின்றனர்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - அரசுக்கு ரஜினிக்கு பாராட்டு\n“மூன்றாவதும் பெண்குழந்தை; மாமியாரின் தூண்டுதலால் குழந்தையை கொலை செய்தேன்” - தாய் அதிர்ச்சி\nதமிழகத்தில் 4 ஆக அதிகரித்த கொரோனா உயிரிழப்பு\nகொரோனா சிகிச்சைக்கான மருந்தை இந்தியாவிடம் கேட்டுள்ளேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n#TopNews பிரதமரின் கோரிக்கை முதல் எடியூரப்பாவின் எதிர்ப்பு வரை..\nஊரடங்கு உத்தரவு: 1000 கி.மீ நடந்தே திருச்சி வந்த இளைஞர்கள்..\n“என் குடும்பத்தினரை வாசலில் நின்று பார்த்துவிட்டு வந்தேன்” - பஞ்சாப் மருத்துவரின் சோகம்\n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\n‘Lights on idea’- பிரதமரின் வேண்டுகோள் குறித்து பேசிய வேலைக்காரன் பட இயக்குநர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - அரசுக்கு ரஜினிக்கு பாராட்டு\n“மூன்றாவதும் பெண்குழந்தை; மாமியாரின் தூண்டுதலால் குழந்தையை கொலை செய்தேன்” - தாய் அதிர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2013/09/29/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-04-05T03:07:46Z", "digest": "sha1:FSQQQAH5TBUWEWJXY32GUT3HBKSYKFN4", "length": 20659, "nlines": 157, "source_domain": "hemgan.blog", "title": "மனம் – மகாயான பௌத்தப் பார்வை | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\nஒரு பிரஸ் ரிப்போர்ட்டர் பார்ப்பவற்றையெல்லாம் தன் காமிராவில் பதிந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்புகிறார். தலைமை அலுவலகம் காமிராவில் பதிந்த காட்சிகளையும் வர்ணனைகளையும் பார்த்து கிரகித்து நல்ல செய்தியா கெட்ட செய்தியா, செய்தித்தாளில் இடம்பெறத் தக்கதா இல்லையா என்று அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கும்.\n ரிப்போர்ட்டர் என்பது புலன்கள் (கண், காது, வாய், மூக்கு, தொடுவுணர்ச்சி) ரிப்போர்ட்டர் தன் காமிராவில் பதிந்த செய்திக்குறிப்பு அப்புலன்களை ஒட்டிய மனங்கள். மகாயான பௌத்தம் ஒவ்வொரு புலனுக்கும் ஒரு மனமிருப்பதாக சொல்கிறது. கண் ஒரு பூனையைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது பூனை, அது கருமை நிறம���ள்ளதாக இருக்கிறது. அதன் கண்கள் சிவப்பாக இருக்கின்றன என்றெல்லாம் கண் பார்த்தவற்றின் தகவல்-அர்த்தங்களை பட்டியலிட அக்கண்ணுடன் சேர்ந்த ஒரு மனம் இருக்கிறது. அது கண் – மனம்; இது போலவே மற்ற புலன்களுக்குத் துணையாகவும் மனங்கள் இயங்குவதாக லங்காவதார சூத்திரம் சொல்கிறது. தலைமை அலுவலகமாக இயங்கி புலன்கள் பதிவு செய்தவை, கிரகித்தவையெல்லாவற்றையும் எத்தகைய தன்மை கொண்டவை, அவை நல்லனுபவங்களா, வேண்டுவனவையா, என்றெல்லாம் பகுத்து, புலன் – மனங்களின் உயர் அடுக்காக செயல் பட்டுவரும் மனம் ஒன்று இருக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் புலன் மனங்கள் வந்திணையும் மையப்புள்ளி ரிப்போர்ட்டர் தன் காமிராவில் பதிந்த செய்திக்குறிப்பு அப்புலன்களை ஒட்டிய மனங்கள். மகாயான பௌத்தம் ஒவ்வொரு புலனுக்கும் ஒரு மனமிருப்பதாக சொல்கிறது. கண் ஒரு பூனையைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது பூனை, அது கருமை நிறமுள்ளதாக இருக்கிறது. அதன் கண்கள் சிவப்பாக இருக்கின்றன என்றெல்லாம் கண் பார்த்தவற்றின் தகவல்-அர்த்தங்களை பட்டியலிட அக்கண்ணுடன் சேர்ந்த ஒரு மனம் இருக்கிறது. அது கண் – மனம்; இது போலவே மற்ற புலன்களுக்குத் துணையாகவும் மனங்கள் இயங்குவதாக லங்காவதார சூத்திரம் சொல்கிறது. தலைமை அலுவலகமாக இயங்கி புலன்கள் பதிவு செய்தவை, கிரகித்தவையெல்லாவற்றையும் எத்தகைய தன்மை கொண்டவை, அவை நல்லனுபவங்களா, வேண்டுவனவையா, என்றெல்லாம் பகுத்து, புலன் – மனங்களின் உயர் அடுக்காக செயல் பட்டுவரும் மனம் ஒன்று இருக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் புலன் மனங்கள் வந்திணையும் மையப்புள்ளி அது தான் பகுக்கும் அல்லது சிந்திக்கும் மனம். நன்மை-தீமை, நல்லது-கெட்டது, சுகம்-துக்கம், வேண்டியது – வேண்டாதது என்றவாறு ஐம்புலன்-மனதினால் அறியப்பட்ட / பெறப்பட்ட அனுபவங்களை பகுக்கின்ற இயல்பு கொண்டதால் பகுக்கும் மனம் என்று அது கொள்ளப்படுகிறது.\nஅனுபவங்கள் பகுக்கப்பட்ட பிறகு அவற்றின் மேல் தீர்ப்புகள் இடப்படுகின்றன. வழங்கப்பட்ட தீர்ப்புக்கேற்றவாறு அவ்வனுபவம் விரும்பத்தக்கதாகவோ வெறுக்கத்தக்கதாகவோ ஆகிறது. இவ்வாறு தொடர்ந்தும் பின்னிப்பிணைந்தவாறும் மனம் எனும் முழு அமைப்பும் இயங்குகிறது.\nமன அமைப்பின் இயக்கங்களை மூன்று வழிகளில் பிரிக்கலாம்.\nமனத்தின் இயக்கங்கள் சாதாரணமாக புறவுலகில் காணும் பொருளின் தக்க கூறுகளை முதலில் கிரகித்துக் கொள்ளும். புலன் மனதில் அதற்கேற்ற புரிதலும் உணர்ச்சியும் எழும் ; மற்ற புலன்களிலும், புலன் – மனங்களிலும் கூடவோ குறையவோ புரிதலும் உணர்ச்சியும் எழும், ஒவ்வொரு தோல் துளைகளிலும்…ஏன் உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் கூட புரிதலும் உணர்ச்சியும் தோன்றும். பொருட்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்று தளம் முழுமையும் புரிந்துணர்ந்து கொள்ளப்படுகிறது.\nஇரண்டாம் இயக்கமாக இப்புரிந்துணர்வுகள் பகுக்கும் மனதுடன் எதிர்வினை புரிந்து ஈர்ப்புகள், வெறுப்புகள், உணர்ச்சிகள், செயல்கள் மற்றும் பழக்கங்கள் முதலானவற்றை தோற்றுவிக்கின்றன.\nமூன்றாவது இயக்கம் பகுக்கும் மனதின் வளர்ச்சி, முன்னேற்றம், துவக்கமிலா காலம் முதல் திரட்டப்பட்டு வளர்ந்த பழக்க சக்தி – இவற்றைப் பொறுத்ததாக எழும்.. திரட்டப்பட்ட பழக்க சக்தி உலகளாவிய மனதிலிருந்து பெறப்படுவதாக மகாயான பௌத்தம் விவரிக்கிறது. உலகளாவிய மனம் என்றால் என்ன உலகளாவிய மனத்தை சமஸ்கிருதக் கலைச்சொல் – ஆலயவிஞ்ஞான – என்ற பிரயோகத்தின் மூலம் சுட்டுகிறது லங்காவதார சூத்திரம். மன – அமைப்பின் முக்கியமான கருத்தாக்கம் – வாசனைகள் (‘வாசனா’) வாசனா என்பது ஞாபகம். ஒரு செயல் செய்த பின் எஞ்சியிருப்பது தான் வாசனா. எஞ்சியிருப்பது ஒரு மனோகாரணியாக இருக்கலாம் அல்லது பின்னால் எழப்போகிற ஜடம் அல்லது நிகழ்வுக்கான மூலக்கூறாக இருக்கலாம். செயல்களின் எச்சங்கள் வெடித்தெழ தயார் நிலையில் இருக்கிற உள்ளார்ந்த ஆற்றலாக ‘ஆலயத்துக்குள்’ சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஞாபகங்களின் குவியல் அல்லது பழக்கங்களின் ஆற்றல் ஒரு தனி உயிருக்கானது மட்டுமில்லை. எல்லா உயிர்களினாலும் அனுபவிக்கப்பட்ட ஞாபகங்களின், பழக்கங்களின் மொத்த குவியலாக அது இருக்கிறது. துவக்கமிலா காலம் முதல் எல்லா நிகழும் எல்லாவற்றையும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் விதைகள் ஒரு தனி உயிரை மட்டும் சார்ந்தது என்று சொல்ல முடியாது. தனி உயிரைத் தாண்டி எல்லா உயிருக்கும் பொதுவானது. ஆதியில் ‘ஆலயம்’ தனித்தன்மை வாய்ந்த அறிவு மற்றும் பீடிப்பு போன்ற மாசுக்கள் எட்ட முடியாத தூய்மை கொண்டதாக இருந்தது. தூய்மை என்பது தருக்கபூர்வமாக பொதுத்தன்மையை குறிக்கிறது ; மாசு என்பது வெவ்வேறு வடிவங்களில் பற்றுதலை ஏற்படுத்தும் தனிப்பண்புகொள்ளும் தன்மையை குறிக்கிறது. சுருக்கமாக, இவ்வுலகம் ஞாபகத்தில் இருந்து துவங்குகிறது ; ஞாபகம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ‘ஆலயம்’ தீங்கானது இல்லை. தவறாக பகுக்கும் தன்மையின் தாக்கத்திலிருந்து விலக முடியுமானால், ‘ஆலயத்தை’ மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் மன அமைப்பானது உண்மையான ஞானத்தை நோக்கி பிரிந்து செல்லமுடியும் என்பது தான் லங்காவதார சூத்திரத்தின் சாரம்.\nஅனாத்ம வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பௌத்தம் உலகளாவிய மனம் என்ற கருப்பொருள் பற்றி பேசுவது தகாதது என்று தேரவாத பௌத்தர்கள் இக்கருத்தியலை ஒப்புக்கொள்வதில்லை. தேரவாதத்துக்கும் மகாயானத்துக்குமான முக்கியமான வேறுபாடு இங்கிருந்து தான் தொடங்குகிறது,\nமகாயான பௌத்தர்கள் இக்குற்றச்சாட்டை எப்படி எதிர் கொள்கிறார்கள்\nபேராசிரியர் D.T Suzuki சொல்கிறார் : அனாத்ம வாதத்தை புறவுலகிற்குப் பொருத்தி விரிவுபடுத்துவதன் விளைவாக எழும் கிளைக் கருத்தியலே உலகளாவிய மனம். இரண்டு கருத்துகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை தாம். எல்லா பொருட்களுக்கும் உயிர்களுக்கும் ஆன்மா இல்லை என்று சொல்வது எல்லா இருத்தல்களுக்கும் இடையே ஒரு சிக்கலான உறவுமுறை இருப்பதை அங்கீகரிப்பதாகும். சார்புடைத் தோற்றத்தை கண்டறிந்த போதே இச்சிக்கலான உறவு முறையை புத்தர் கவனித்திருக்கிறார், ஆனாலும் அவருடைய உடனடி ஆர்வம் சீடர்களின் பேதைமைகளை பற்றுதல்களை விலக்குவதிலேயே இருந்த படியால், அனாத்மாவாதத்தின் முதற்படிகளை விளக்குவதோடு புத்தர் நின்றுவிட்டார். பௌத்த மதச் சிந்தனைகள் அனுபவங்களின் வளர்ச்சியினால், மனோதத்துவம் மீப்பொருண்மையையியலாக வளர்ந்தது ; சூன்யதா கோட்பாடு மகாயான பௌத்தர்களின் கருத்தில் அமர்ந்தது. அனைத்து பொருட்களும் ஆன்மா என்கிற சுயமற்றவை என்பதை வேறு மாதிரியாக சொல்லும் வழிதான் சூன்யதா தத்துவம். அனாத்ம வாதம் நிறுவப்பட்டபிறகு மகாயான பௌத்தர்களின் சூன்யதா (All things are empty), நிஷ்வபாவம் (without self-substance), அனுத்பாதம் (unborn) போன்ற கோட்பாடுகள் முக்கியமான அனுமானங்களே”\nஇச்சிறு கட்டுரையை எழுத உதவிய நூல்கள் : (1) பேராசிரியர் D.T Suzuki எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகள், (2) அவருடைய மாணவர் Dwight Goddard எழுதிய லங்காவதார சூத்திரம் ; சுருக்கம்\n← காவியக் கவிஞர் – பகுதி 2 தாகூர் பைத்தியம் →\n1 thought on “மனம் – மகாயான பௌத்தப் பார்வை”\nPingback: இலைகள், மலர்கள், மரங்கள்\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nAbout Elly - சில குறிப்புகள்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nஅர்ஜுனன் காதல்கள் – சுபத்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=2582", "date_download": "2020-04-05T03:23:18Z", "digest": "sha1:GVKHGN52TQNIDASGFPANEBCN6Z52PEZF", "length": 15048, "nlines": 87, "source_domain": "maatram.org", "title": "ஆட்சி அதிகாரத்தில் தக்க வைக்கும் போராட்டத்தில் அழியும் மக்கள் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சர்வாதிகாரம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்\nஆட்சி அதிகாரத்தில் தக்க வைக்கும் போராட்டத்தில் அழியும் மக்கள்\nஇன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் நிலைமை நிறைவேற்று அதிகாரத்தினை மூன்றாவது தடவைக்கு எடுத்து சர்வாதிகார ஆட்சியினை ஏற்படுத்துவது ஆகும் அல்லது நிறைவேற்று சர்வாதிகாரியினை இல்லாது செய்யும் மாற்றம் ஆகும். இதற்கு உலக நாடுகளில் நிகழ்ந்த உதாரணங்களை மேற்கோள் காட்டுதல் மிகவும் சுலபமாக விளங்கக்கூடியதாக அமையும்.\nநிறைவேற்று சர்வாதிகாரியாக மூன்று தடவையும் தொடர்ந்தவரான பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினன்ட் மார்க்பேகான், 1965 பதவிக்கு வந்து, 1969இல் இரண்டாவது தடவை போட்டியிட்டு வென்று, 1972 மூன்றாவது தடவை இராணுவ ஆட்சியை பிரகடனம் செய்து 1986 வரை ஆண்டு வந்தார். இவரின் சர்வாதிகார ஆட்சியால் பிலிப்பைன்ஸ் வறுமைக்கு சென்று, இன்று உலகில் விபச்சாரத் தொழிலுக்கு பெயர் போன நாடாக பிலிப்பைன்ஸ் உருவானது. அதுபோன்ற நிலைமை இலங்கைக்கு ஏற்படக்கூடாது. அடுத்து பெருநாட்டின் ஜனாதிபதியாக அல்பர்ட்டோ புஸிமோரி 199​இல் தேர்தலில் வெற்றி பெற்று 199இல் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு, 2000இல் சட்டத்தை திருத்தி மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக உருவானார். மேற்கூறிய இருவரும் பயங்கரவாதத்தினை ஒழித்தல், பொருளாதாரத்தை மீட்டெடுத்தல் என்ற தொனிப்பொருள்களையே மக்களுக்குச் சாட்டாகச் சொன்னார்கள். அவ்வாறே இன்றைய இலங்கையின் நிலை. தென்கொரியாவில் 1961இல் பாக் சுங் கீ இராணுவச் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றி 1963இல் ஜனாதிபதி தேர்தலை நடத்தி 1971இல் மூன்றாவது தடவையும் போட்டியிட யாப்பினை திருத்தி அமைத்தார். பின் 1979 வரை, சொந்தப் பாதுகாப்புப் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்படும் வரை எதேச்சை அதிகாரியாக இருந்தார்.\nஇன்று இலங்கையிலும் அதேமாதிரியான நிலைமை காணப்படுகின்றது. அடுத்து சர்வாதிகார ஆட்சி, மாற்றப்பட்டாலும் வன்முறைகள் ஏற்படும் சூழல் ஏற்படும் என்பது மறுப்பதற்கு இல்லை. இதற்கு எகிப்து, ஈராக் போன்ற நாடுகளின் அண்மைய நிகழ்வுகளை உதாரணங்களாகக் கூறலாம். இதற்கு கட்டியமாக கோட்டாபயவிற்கு எதிராக சரத் பொன்சேகா, தனக்குப் பாதுகாப்பு அமைச்சுப் பதவி வேண்டும் என்ற செய்தியும், பீல்ட் மார்சல் பதவி தரப்படல் வேண்டும் என்ற கேள்வியும் மக்களை ஐயப்பட, குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தி உள்ளது.\n1. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு எதிராக சிங்கள அரசியல்வாதிகள் திரும்பக் காரணம்.\nஎதிர்கட்சிகளின் அபிலாசைகளுக்கு இடம் தராமையினால் எதிர்க்கட்சிகள் கூட்டிணைந்து உள்ளனர்.\n2. சிங்கள அரசியல்வாதிகள் திரும்பக் காரணம்.\n3. தமிழ் மக்கள் எதிர்க்கக் காரணம்.\n4. இஸ்லாமிய மக்கள் எதிர்க்கக் காரணம்.\n5. மலையக மக்கள் எதிர்க்கக் காரணம்.\nஇந்தியாவிற்கு தொல்லை கொடுக்கும் கடற்படையை வைத்திருத்தல்.\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்களின் செயற்பாடுகள்\nமக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அன்றேல் பிலிப்பைன்ஸ், பெரு, தென்கொரியா போன்ற நாடுகளில் நிகழ்ந்தது போல் இராணுவச் சர்வாதிகாரத்திற்கு சென்றுவிடும். இலங்கையின் பொது நிர்வாகம், வெளிவிவகாரம் உட்பட பல கட்டமைப்புக்களின் இராணுவ நிர்வாகம் உட்புகுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி வேலைகளிலும் இவ்வாறே திறமைக்கு முதன்மை கொடுக்கும் தன்மை பொதுச்சேவையாயினும் சரி, பல்கலைக் கழகங்களாயினும் சரியில்லை.\nஜனநாயக முறையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டாலும் நிர்வாக அலகுகளிலும் பல முரண்பாடுகள் தோன்றலாம். எகிப்து, ஈராக் போன்ற நாடுகளில் சர்வாதிகார ஆட்சியின் பின் ஏற்பட்ட அமைதி இன்மை இங்கு ஏற்படலாம் என்ற விழிப்பும் எமக்கு இன்றியமையாததாகின்றது.\nயுத்த வெற்றியினால் அதிக வாக்குகளைக் கவரமுடியாது. ஏனெனில், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிப்பாய்களின் சமூக உளப் பிரச்சினைகள் தீர்க்கப்படாத பிரச்சினையாகவும் அடையாளம் காணப்படாத பிரச்சினையாகவும் தென்பகுதியில் உள்ளது. இராணுவ அதிகாரிகள் தற்போது உயர் இராஜதந்திர, அரசியல் பகுதிகளில் உள்வாங்கப்பட்டுவிட்டனர். பலர் வர்த்தகர்களாக மாறிவிட்டனர். ஆனால், காலிழந்த, அவயங்கள் பாதிக்கப்பட்ட, விதவைகளான இராணுவக் குடும்பங்கள் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றன.\nயுத்த வெற்றியினை இரண்டு வேட்பாளர்களும் குரங்கிடம் அப்பத்தினை பிரிக்கவிட்ட மாதிரி தேர்தலில் பிரச்சாரம் செய்யலாம். ஆனால், யுத்தத்தில் வென்றவர்கள் தோற்றனர் என்பதே இன்றைய தென்னிலங்கை அரசியல் நெருக்கடியின் உண்மைத்தன்மையாகும்.\n13 Amendment 13ஆவது சீர்த்திருத்தம் chandrika kumaratunga Colombo Democracy Dictator Dictatorship investigation into war crimes in Sri Lanka JHU JHU and Maithripala Sirisena LTTE Maatram Maatram Sri Lanka Mahinda and Maithripala Sirisena Mahinda Rajapaksa - Maithripala Sirisena President Mahinda Rajapakse Presidential Election Sri Lanka presidential election sri lanka 2015 ranil wickramasinghe sarath fonseka SLMC Sri Lanka Sri Lanka Muslim Congress sri lankan muslim community Tamil Tamil National Alliance Tamil Nationalism TNA UNHRC on Sri Lanka War Crimes on Tamil in Sri Lanka இலங்கை இலங்கை மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணை இலங்கை மீதான ஜ.நா. விசாரணை இலங்கை மீதான மேற்குலக அழுத்தம் இலங்கை மீதான யுத்தக்குற்றம் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்கள் இலங்கையில் ஆட்சி மாற்றம் கொழும்பு சர்வாதிகாரம் சர்வாதிகாரி ஜனநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தல் 2015 த.தே.கூ. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசியம் நல்லாட்சி பொது எதிரணியும் அரசியல் தீர்வும் மஹிந்த ராஜபக்‌ஷ மாற்றம் மாற்றம் இணையதளம் மாற்றம் இலங்கை முஸ்லிம் மக்கள் மேற்குலகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/175909?ref=archive-feed", "date_download": "2020-04-05T03:47:00Z", "digest": "sha1:DX7FESZ6WVCG5FV7KEMYYJ7YAPVRGZZW", "length": 8159, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "இப்படிப் போட்ட எப்படி அடிக்கிறது? பாண்டேவை மைதானத்தில் கீழே விழ வைத்த பிராவோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇப்படிப் போட்ட எப்படி அடிக்கிறது பாண்டேவை மைதானத்தில் கீழே விழ வைத்த பிராவோ\nமும்பை அணிக்கெதிரான போட்டியின் போது பாண்டேவை தன்னுடைய யார்க்கர் பந்தின் மூலம் பிராவோ அவரை விழ வைத்ததார்.\nசென்னை-மும்பை அணிகள் மோதிய முதல் போட்டி ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.\nவிறுவிறுப்பான இப்போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் டேவைன் பிராவோ சிக்சர் மழை பொழிந்து அணியை வெற்றி பெற வைத்தார்.\nதுடுப்பாட்டத்தில் மட்டுமின்றி பந்து வீச்சிலும் நேற்று பிராவோ தனிக் காட்டு ராஜாவாக இருந்தார். இவரது கடைசி கட்ட இரண்டு ஓவர்களை மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அடிக்க முடியாமல் திணறினர்.\nஅப்போது ஒரு கட்டத்தில் பிராவோ வீசிய யார்க்கர் பந்தை பாண்டே அடிக்க முற்பட்ட அது எதிர்பாரதவிதமாக அந்த பந்து காலில் பட்டு கீழே விழுந்து புரண்டுள்ளார். அதுமட்டுமின்றி அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் ஓட்டம் ஓடும் போதும் நிலை தடுமாறி கீழே விழுந்த இவருக்கு சென்னை அணி வீரர்கள் உதவினர்.\nஇந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/shifting-the-secretariat-from-chennai-to-trichy-cm-palanisamy-idea-377452.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-05T04:46:07Z", "digest": "sha1:7XDJR4GKYSZL4IDUWJQH46VZWKYTQPSX", "length": 16018, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் இருந்து திருச்சிக்கு தலைமை செயலகத்தை மாற்றலாமா? முதல்வர் எடப்பாடியார் ஆலோசனை | Shifting the Secretariat from Chennai to Trichy ? CM palanisamy Idea - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nதமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடு��் ஆட்டிறைச்சி விலை\nஇந்தியாவில் கொரோனா மரணங்கள் 100ஐ எட்டியது.. மகாராஷ்டிராவில் 32; தமிழகத்தில் 5 பேர் பலி\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\n12 லட்சம் பேருக்கு பாதிப்பு.. அமெரிக்காவில்தான் அதிகம்.. திணறும் வல்லரசுகள்.. தற்போதைய நிலை என்ன\nMovies இதெல்லாம் ஓவரால்ல இருக்கு..லக்கி ஹீரோயின் மூச்சுக்காட்டாம இப்படியொரு முடிவு எடுத்திருக்கிறாராம்ல\nTechnology ரொம்ப போர் அடிக்குதா Nikon உடன் இலவசமாக போட்டோகிராபி கற்றுக்கொள்ள நல்ல சான்ஸ்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்குமாம் கவனமாக இருங்க...\nSports ஐபிஎல் நடந்தே தீரணும்.. இதுதான் என் பிளான்.. துடிக்கும் முன்னாள் வீரர்\nAutomobiles ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம் இது உங்களுக்கு தேவைதானா மேடம்\nFinance இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் இருந்து திருச்சிக்கு தலைமை செயலகத்தை மாற்றலாமா\nசென்னை: நெருக்கடி மிகுந்த நகரான சென்னையில் இருந்து திருச்சிக்கு தலைமை செயலகத்தை மாற்றலாமா என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் வேளாண் மண்டலம் அமைக்கும் விவாகரத்தில் இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி விவாதத்தில் ஈடுபட்டன.\nஇதேபோல் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் தொடர்பாக இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி பேசி வருகின்றன. நிதி பற்றாக்குறை குறித்தும் அதற்கு யார் காரணம் என்ற ரீதியிலும் சட்டசபையில் விவாதங்கள் தீவிரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.\nஇந்த சூழலில் சென்னையில் சட்டமன்றம் இருக்கட்டும், ஆந்திரா பாணியில் தலைமைசெயலகத்தை மட்டும் திருச்சிக்கு மாற்றலாமா என்ற யோசனையில் முதல்வர் எடப்படியார் இருக்கிறாராம்.\nரஜினியா, அதிமுகவா.. அப்படீன்னா திமுகவா.. ஒருவேளை தனித்து நிற்குமா.. சிங்கிள் கேள்வி.. செம ரிசல்ட்\nஏற்கனவே எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் இப்படி ஒரு யோசனையை முன்வைத்தார். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்கள் வரும் என்பதாலோ என்னவோ அப்போது அந்த திட்டத்தை அவர் செயல்படுத்தவில்லை. ஒருவேளை அப்பபடி ஒரு திட்டத்தை எம்ஜிஆர் செயல்படுத்தி இருந்தால் இந்நேரம் திருச்சியின் வளர்ச்சி அசுரத்தனமாக மாறியிருக்கும்.\nஇந்நிலையில் எடப்பாடியார் தனது யோசனை குறித்து சீனியர் அமைச்சர்களிடம் ஆலோசித்தாராம். அப்போது அவர்கள் எம்ஜிஆர் காலத்திலேயே இப்படி ஒரு யோசனை இருந்ததையும் ஆனால் அது ஒத்துவாராது என செயல்படுத்தாதையும் எடுத்து கூறியிருக்கிறார்களாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடும் ஆட்டிறைச்சி விலை\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. அன்றே எச்சரித்தார் விஜயபாஸ்கர்\nதெளிவு, தன்னம்பிக்கை.. பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் செம பாராட்டு\nசம்மட்டி அடி.. எல்லாமே தலைகீழா மாறிடுச்சு.. மனிதர்களுக்கு வார்னிங் கொடுத்த கொரோனா\nகொரோனா பாதிப்பில் சென்னைக்கு முதலிடம்.. 88 பேருக்கு பாதிப்பு.. மாவட்ட வாரியாக பட்டியல் இதோ\nநல்லா இருக்கிறார்கள்.. தி்டீரென உடல்நிலை மோசமாகிறது.. கணிக்க கஷ்டம்.. கொரானா பலி பற்றி பீலா ராஜேஷ்\n#KidsAreCool.. தனிமைப்படுத்தலின் அவசியம்.. விஜய் பாட்டை கையில் எடுத்த ஸ்வேத்திகா.. செம\nதமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம்: இன்று 74 பேருக்கு பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 485ஆக உயர்வு.. 3 பேர் பலி\nஇனி காய்கறி, மளிகை பொருட்களை மதியம் 1 மணி வரை மட்டுமே வாங்கலாம்.. தமிழக அரசு\nஅடுத்த ஷாக்.. கொரோனாவால் பெண்களை விட.. ஆண்களே அதிகம் பலியாகிறார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் \"X\"..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsecretariat chennai trichy தலைமைச் செயலகம் சென்னை திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2487138", "date_download": "2020-04-05T04:46:27Z", "digest": "sha1:L2WQ4Z7SY2BY3532V4GGSF7SILJ7XOH2", "length": 36162, "nlines": 314, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிபர் டிரம்பிற்கு சிறப்பான வரவேற்பு !| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 3,374 பேருக்கு கொரோனா: 77 பேர் பலி 2\nகொரோனா பாதித்த பாதுகாப்பு வீரர்களுடன் அமித்ஷா ... 2\nபூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... ... 2\nபயண வரலாற்றை மறைத்தால் பாஸ்போர்ட் பறிமுதல்: ... 4\nஅமெரிக்காவுக்கு மலேரிய தடுப்பு மருந்து: மோடியிடம் ... 4\nஎங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட ... 15\nதமிழகத்தில் கொரோனா பலி 4 ஆக உயர்வு 5\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் பலி 1\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை 1\nகுவைத்தில் கொரோனாவுக்கு முதல் பலி; இந்தியர் ...\nஅதிபர் டிரம்பிற்கு சிறப்பான வரவேற்பு \nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த அமெரிக்கா\nடில்லி மாநாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி\nசீனாவில் வவ்வால் விற்பனை அமோகம்...\nசெப்டம்பர் வரை இந்தியாவில் ஊரடங்கு ... 61\nஏப்.,5 இரவில் மின்விளக்கை 'ஆப்' செய்து அகல்விளக்கு ... 321\nஏப்.,5 இரவில் மின்விளக்கை 'ஆப்' செய்து அகல்விளக்கு ... 321\nடில்லி மாநாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும் 189\nபுதுடில்லி:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக, இன்று இந்தியா வந்தார். அவரை வரவேற்க, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து, 22 கி.மீ.,க்கு நடைபெறும் வரவேற்பு பேரணியில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக இன்று வந்தார். அவருடைய மனைவி மெலீனா டிரம்ப், மகள் இவாங்கா உள்ளிட்டோரும் உடன் வந்தனர். உயர்நிலை குழுவும் வந்தது. பயணத்தின் முதல் நாளான இன்று,குஜராத்தின் ஆமதாபாதுக்கு டிரம்ப் வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் ரூபானி ஆகியோர் டிரம்ப் குடும்பத்தினரை வரவேற்றனர். பிரதமர் மோடி, டிரம்ப்பை ஆரத்தழுவி வரவேற்றார். பாரம்பரிய முறையில் சங்கொலி இசைத்து, பாரம்பரிய இசைக்கருவிகள் இசைத்தும், பல்வேறு நடனங்கள் ஆடியும் டிரம்ப்பிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.\nவிமான நிலையத்தில் இருந்து டிரம்ப் ��ற்றும் மோடி, சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றனர். அதைத் தொடர்ந்து, மோடிராவில் கட்டப்பட்டுள்ள, உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும், 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து டிரம்ப், அவரது குடும்பத்தினர் தாஜ்மகாலை பார்வையிட்டனர். பின்னர் டில்லியில் தங்கினர்.\nவிமான நிலையத்தில் இருந்து, மைதானம் வரையிலான, 22 கி.மீ., தூரத்தை கடக்கும்போது, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு, நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ள கலைஞர்களின், கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. மேலும், வழியெங்கும், மக்கள் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகடந்தாண்டு செப்டம்பரில், பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு, 'ஹவ்டி மோடி' என்ற, அமெரிக்க வாழ் இந்தியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதுபோன்ற ஒரு நிகழ்ச்சி, மோடிராவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. டிரம்பை வரவேற்கும் வகையில், 'நமஸ்தே டிரம்ப்' என்று இந்த நிகழ்ச்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேர் இதில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், டிரம்ப் மற்றும் மோடி பேச உள்ளனர்.முன்னதாக, அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே, அவர் மஹாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்துக்கும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nஅதைத் தொடர்ந்து, ஆக்ரா செல்லும் டிரம்ப் மற்றும் அவருடைய குடும்பத்தார், உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹாலை பார்வையிடுகின்றனர். அங்கும், விமான நிலையத்தில் இருந்து, தாஜ்மஹால் வரையிலான, 13 கி.மீ., தூர சாலையில், டிரம்பை வரவேற்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.\nமாநிலத்தின் பாரம்பரியம், கலாசாரத்தை குறிக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டிரம்பின் வருகையையொட்டி, ஆமதாபாத், ஆக்��ாவில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பயண பாதையில் உள்ள சுவர்களில், டிரம்ப், மோடியின் படங்களுடன், இரு நாட்டு உறவை குறிப்பிடும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. டிரம்ப் குடும்பத்தாரை வரவேற்று, பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.சாலை தடுப்புகள் உள்ளிட்டவை, புது வர்ணம் பூசப்பட்டுள்ளன. ஆங்காங்கே, மலர் செடிகள் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவ்விரு நகரங்களும், அழகுபடுத்தப்பட்டுள்ளன.\nஆமதாபாத், ஆக்ரா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, டிரம்ப், இரவு வருகிறார். ஐ.டி.சி., மவுரியா ஓட்டலில் அவர் தங்குகிறார். டிரம்ப் மற்றும் அவருடைய குடும்பத்தார் மற்றும் அதிகாரிகளுக்காக, இந்த ஓட்டலில் உள்ள, 438 அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற விருந்தினர்களுக்கு அனுமதி இல்லை.\nடிரம்ப் முதல் முறையாக அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். அதையடுத்து அவர் பயணம் செல்லும் இடங்களில், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டில்லியில் அவர் தங்கும் ஓட்டல் உள்ளிட்ட இடங்களிலும், ஆமதாபாத், ஆக்ராவிலும் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளன.அமெரிக்க அதிபரின் சிறப்பு பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டில் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் உள்ளன.\nஎன்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை, 'ஸ்வாட்' எனப்படும் அதிரடிப் படையினர், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா உளவு விமானங்களை வீழ்த்தும் படை என, நாட்டின் உயர் திறனுள்ள அனைத்துப் படைகளும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.இதைத் தவிர, மோப்ப நாய் படை, நீண்ட தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக சுடும் வீரர்களுடன், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.\nசமூக வலை தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், 'அமெரிக்க அதிபரை வரவேற்க இந்தியா காத்திருக்கிறது. ஆமதாபாத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன்' என, பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், டிரம்பும், சமூக வலைதளத்தில், 'வீடியோ' ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியான, 'பாகுபலி' சினிமா படத்தின் சில காட்சிகள் அடங்கிய அந்த வீடியோவில், ஹீரோவுக்கு பதிலாக, டிரம்பின் முகம் பொருத்தப் பட்டு உள்ளது. 'இந்தியாவில் உள்ள என்னுடைய சிறந்த நண்பர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்' என, அந்த வீடியோவுடன் தனது செய்தியையும் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த, காற்றாடி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜக்மோகன் கனோஜியா, சிறப்பு காற்றாடியை வடிவமைத்துள்ளார். மோடி மற்றும் டிரம்ப் படங்களுடன் கூடிய அந்த காற்றாடியில், டிரம்பை வரவேற்கும் வாசகங்களும் இடம்பெற்று உள்ளன.\nஅமெரிக்க அதிபர், 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 'ஏர்போர்ஸ் ஒன்' விமானத்தில்இந்தியா வருகிறார். இது, 'போயிங் 747 - 200 பி' நவீன வகையை சேர்ந்தது. இது, 12 ஆயிரத்து, 552 கி.மீ., இடைவிடாமல் பறக்கும். விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள, 'ஜாமர்' கருவிகள், எதிரி களின் ஏவுகணைகளை திசை திருப்பி விடும். வெள்ளை மாளிகையில் இருப்பது போன்ற, 'ஓவல் அலுவலகம்' இந்த விமானத்தில் உள்ளது.\n* விமான நிலையத்தை விட்டு வெளியேறிய பின், குறைந்த துாரத்துக்கு கார், நீண்ட துாரத்துக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறார்.\n* இப்பயணத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், 'தி பீஸ்ட் 2.0' காரை பயன்படுத்துகிறார். இதன் ஜன்னல் கண்ணாடிகளை வெடிகுண்டுகளால் கூட தகர்க்க முடியாது. இதில், சேட்டிலைட் தொலைபேசி, மருத்துவ வசதிகள் உள்ளன.\n* காரை ரசாயன ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாது.\n* அதிபரின் அதிகாரப்பூர்வ ஏர்போர்ஸ் ஒன் விமானத்துடன் தொடர்புடைய ஹெலிகாப்டரின் பெயர், 'மரைன் ஒன்\n* அமெரிக்காவின் கப்பல் படையைச் சேர்ந்த பைலட்கள் இந்த ஹெலிகாப்டரை இயக்குகின்றனர்.\n* இதில், 14 பேர் அமரலாம். புறப்படும், தரையிறங்கும் போது ஏற்படும் சத்தம், அதிபரின் கேபினில் கேட்காது. கேபினில் அமர்ந்து, சாதாரண ஒலி அளவிலேயேஅதிபர் பேசலாம். இதில், ஏவுகணை தடுப்பு கருவிகள் உள்ளன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags US_President Trump India_visit விழாக்கோலம் அதிபர் டிரம்ப் ஆமதாபாத்\n' ஏப்., 1க்குள் வங்கி இணைப்பு சாத்தியம் இல்லை:நடைமுறை சிக்கல்களால் பணிகளில் தாமதம்(6)\nபொது தேர்வில் முறைகேட்டை தடுக்க முயற்சி: ஆசிரியர்களின் பணி ஒதுக்கீடுக்கு திடீர் கட்டுப்பாடு(1)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅடிமை மோகம்...இந்திய பிரதமர் யுஎஸ் க்கு போகும்போது இது மாதிரி அலப்பறைகள�� இருக்காது. யுஎஸ் ல் நடைபெற்ற ஹௌடி மோடி நிகழ்ச்சியும் தனியாரால் நடத்தப்பெற்றது.\nரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா\nஒரு மனிதர் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்று, உபசரித்து அனுப்ப எதற்காக இவ்வளவு ஆடம்பரம் உள்ளதை உள்ளபடி காண்பிக்க வேண்டும்... கம்மங் கூழ், கேப்பை கழி, அடை தோசை இவற்றை ஒரு கூரை குடிசையில் அமேரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு நாள் தங்கி உணவருந்தி மகிழ்ந்தார்கள் என்றால் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை... நீங்கள் செய்வது மேற்கத்திய உபசரிப்பு...இந்திய விருந்தும் இல்லை...இந்திய உபசரிப்பும் இல்லை...வருத்தத்துடன் இந்திய மக்கள் சார்பில்...\nஉலகில் இரு பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் சேர்ந்து காண்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பிரதமர் மோடி உலக அரங்கில் நம் தேசத்தின் பெருமையை உயர்த்தியுள்ளார். வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த கு��ிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n' ஏப்., 1க்குள் வங்கி இணைப்பு சாத்தியம் இல்லை:நடைமுறை சிக்கல்களால் பணிகளில் தாமதம்\nபொது தேர்வில் முறைகேட்டை தடுக்க முயற்சி: ஆசிரியர்களின் பணி ஒதுக்கீடுக்கு திடீர் கட்டுப்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69818", "date_download": "2020-04-05T02:40:27Z", "digest": "sha1:LQY4YELXYQKXGWF5MQFPUYNEJKFG6RID", "length": 127820, "nlines": 243, "source_domain": "www.jeyamohan.in", "title": "மின் தமிழ் பேட்டி 2", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 50 »\nமின் தமிழ் பேட்டி 2\n10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து தனித்த நகைச்சுவை எழுத்து என்பது இலக்கிய அந்தஸ்தைக் குறைக்குமா\nநகைச்சுவைக் கதைகள், அங்கதக்கட்டுரைக��் என பொதுவாக தமிழின் தரம் மற்றும் அளவு மிகக்குறைவு என்பதே என் எண்ணம். நான் தமிழின் உயர்தர நகைச்சுவை எனக்கருதுவது ப.சிங்காரம், அசோகமித்திரன், நாஞ்சில்நாடன் படைப்புகளைத்தான். சுஜாதாவின் சிலகதைகளில் மட்டுமே [உதாரணமாக குதிரை] சிறந்த நகைச்சுவை சாத்தியமாகியிருக்கிறது\nநகைச்சுவை என பொதுவாகச் சொல்கிறோம். அதை பல வகையாக பிரித்துக்கொள்வதே தெளிவான புரிதலை நோக்கிக் கொண்டுசெல்லும். அங்கதம் [satire] சிரிப்பூட்டுதல் [joke] சொல்நகை [wit] என பலவகைமைகள் உள்ளன. ஒவ்வொன்றின் இயல்பும் வேறுவேறு. அங்கதத்துக்கு மட்டுமே இலக்கியத்தில் இடமுண்டு. மற்றவை களிப்பூட்டும் எழுத்துமுறைகள் மட்டுமே.\nஅங்கதம் என்பது நகைச்சுவைத்தன்மை கொண்டிருந்தாலும் உள்ளடக்கத்தில் தீவிரமானது. அது ஒரு தீவிரமான விமர்சனத்தை முன்வைக்கிறது. சமூகவிமர்சனம், தத்துவ விமர்சனம். அது ஓர் அழகியல் வெளிப்பாடு\nஅத்தகைய அங்கதம் இங்கே குறைவாக இருப்பதற்கான காரணம், எதை அது பகடி செய்கிறதோ அதை ஏற்கனவே அறிந்த வாசகர்கள் அதற்குத்தேவை என்பதே. உதாரணம் நாஞ்சில்நாடனின் பாம்பு என்ற சிறுகதை. தமிழில் கல்வித்துறை ஆய்வுகள் செய்யப்படும் லட்சணத்தை கொஞ்சமேனும் தெரியாத ஒருவருக்கு அதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. தெரிந்தவர் நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டிருப்பார்.\nஎனக்குப்பிடித்த அங்கத எழுத்தாளர் மலையாளத்தில் வி.கெ.என். கதகளி, சம்ஸ்கிருத நாடகம், சம்ஸ்கிருத காவியமரபு மலையாளப்பண்பாடு, தெரியாத ஒருவருக்கு அதில் பாதிப்பகடி புரியாது. நிறையத்தெரிந்தால் பகடி படு கீழ்த்தரமாகக்கூடப்போகும் என்பது வேறுவிஷயம் . கம்பராமாயணம் தெரிந்த ஒருவர் நாஞ்சில்நாடன் எழுதிய பகடிகளின் விபரீதம் தெரிந்து பகீரிட்டு பின் சிரிப்பார்.\nதமிழின் சராசரி வாசகனுக்கு சினிமா பற்றி மட்டும்தான் தெரியும். ஆகவே அதைவைத்து செய்யப்படும் பகடி மட்டும்தான் புரியும். அங்கதம் என்பதே பரந்துபட்ட ரசனையும் வாசிப்பும் தகவலறிவும் கொண்ட வாசகனுக்குரியது\nஅங்கதநாவல் ஒன்று எழுதவேண்டும் என்ற திட்டம் உள்ளது. நாகர்கோயில் அருகே உள்ள தழுவியமகாதேவர் ஆலயத்தைப்பற்றி. அங்கே சிவலிங்கம் வளைந்திருக்கும். பார்வதி தழுவியதனால் முலை பட்டு வளைந்தது. சாமியே வளைந்திருப்பதனால் ஊரில் பெரும்பாலும் வீட்டுக்கொரு பைத்திய���்காரர் இருப்பார் என்பது நம்பிக்கை. ஒரு தெருவில் ஐம்பது பைத்தியம் இருந்தால் எப்படி இருக்கும் தெரு\n11. நீங்கள் எழுதிய குழந்தைகள் நாவல் பனி மனிதன். குழந்தை இலக்கியங்களின் முக்கியத்துவம் என்ன பனி மனிதன் அது எழுதப்பட்டதன் நோக்கத்தை அடைந்ததா\nதமிழில் குழந்தைகள் நூல்கள் எழுதுவதில் உள்ள சிக்கலே தமிழ்ப்பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ்நூல்களை வாங்கிக்கொடுப்பதில்லை என்பதுதான்.படிப்பு கெட்டுப்போய்விடுமாம். ஆங்கிலநூல்களைத்தான் வாங்கிக்கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு சொந்தமாக வாங்கவும் வசதி இல்லை\nபனிமனிதன் என் நண்பர் மனோஜ் தினமணியில் பணியாற்றிய காலத்தில் கேட்டு வாங்கிப்போட்டது. அன்று குழந்தைகள் மிக விரும்பி வாசித்தனர். அதை வாசித்து என்னை அறிந்த பலர் இன்றும் என் வாசகர்களாக உள்ளனர். ஆனால் நூலாக வந்தபின் வாசித்த குழந்தைகள் மிகமிகக்குறைவு. என் வாசகர்கள்தான் அதையும் வாங்கிப்படிக்கிறார்கள்.\nகுழந்தைகளுக்கான எழுத்து எளிய நடையில் தீவிரமானதாகவே இருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன். குழந்தைகளுக்கு ஒரு தர்க்க புத்தி உண்டு. அதை அவ்வெழுத்து நிறைவுறச்செய்யவேண்டும். நாலைந்து சொற்களுக்கு மிகாத சொற்றொடர்களால் எழுதப்பட்டிருக்கவேண்டும். அதே சமயம் அவர்களை பெரிய காட்சியனுபவம் நோக்கிக் கொண்டு செல்லவேண்டும். பனிமனிதன் அப்படிப்பட்ட நூல்தான்\nதமிழில் வாசிக்கும் குழந்தைகளுக்குரிய நல்ல நூல்கள் மிக்க்குறைவு. பெரும்பாலும் பொருத்தமற்ற மொழிபெயர்ப்புகள். குழந்தைக்கதைகள் என பெரியவர்கள் நினைத்துக்கொள்ளும் பழைமையான மாயக்கதைகள். வாரமலர்களின் கிறுக்கல்கள்…\nசிலநாட்களுக்கு முன் வார இதழ் சிறுவர் இணைப்பை இலவசமாக வாங்கிச்சென்று வாசிக்க அண்ணனும் தங்கையுமாக இரு குழந்தைகள் அந்தி நேரத்தில் ஒரு பார்பர் ஷாப்புக்கு வந்து தயங்கி நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். பாவமாக இருந்தது. எத்தனை பசி. அவர்களுக்கு என்ன கொடுத்துக்கொண்டிருக்கிறோம்\n12. ஜெ.சைதன்யா சிந்தனை மரபு நானறிந்த வரை முன்னோடியே இல்லாத முதல் முயற்சி. அதில் சொல்லப்பட்டவற்றுள் எவ்வளவு தூரம் கற்பனை எவ்வளவு நிஜம் சைதன்யா வளர்ந்த பின் இப்போது அதைப் படித்தாரா சைதன்யா வளர்ந்த பின் இப்போது அதைப் படித்தாரா\nபதில்: அது ஒரு புனைவு. சைதன்யா என்ற குழந்தை ��ொன்னது முக்கால்வாசி. சொல்லியிருக்கக் கூடுவது கால்வாசி. சைதன்யா இன்று தஸ்தயேவ்ஸ்கியையும் காஃப்காவையும் ஒப்பிட்டுப்பேசும் இலக்கிய வாசகி. கர்ட் வான்காட் வெறும் மொழிநடையாளர் என்று நிராகரிக்கும் அறிவுஜீவி. அவள் எட்டாம் வகுப்பிலேயே சைதன்யாவின் சிந்தனை மரபை வாசித்துவிட்டாள். அந்த குட்டிச்சைதன்யாவை அவளுக்கு மிகவும் பிடிக்கும்\nஅவளுடைய மேஜை மேல் ஒருவயதுள்ள தன் படத்தை வைத்திருந்தாள். கல்பற்றா நாராயணன் அதைப்பார்த்து சிரித்துக்கொண்டு என்னிடம் சொன்னார் “அவளுக்கு பிறக்கப்போகும் மகள்… இப்போதே கொஞ்ச ஆரம்பித்துவிட்டாள்”\n13. இலக்கிய முன்னோடிகள் வரிசை நூல்கள் முந்தைய ஆளுமைகளுக்கு நீங்கள் செய்த கறார் மதிப்பீட்டின் வழியான மரியாதை (அவற்றை வாசித்த பின் அதே போல் சுஜாதா பற்றிய ஒரு நூல் விரிவாய் நான் எழுத வேண்டும் என நெடுநாளாய் என் மனதில் ஆசை இருக்கிறது). அந்த நூல் வரிசையைத் தொடரும் உத்தேசமுண்டா ஆம் எனில் இனி அடுத்து யாரைப் பற்றிய நூல்களை எழுதப் போகிறீர்கள்\nபதில்: அந்த நூல்வரிசையில் சா.கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், வண்ணநிலவன், வண்ணதாசன் பூமணி நாஞ்சில்நாடன் வரை எழுத எண்ணமிருந்தது. அப்போதே எழுதியிருந்தால் எழுதியிருக்கலாம். தவறிவிட்டது. நாஞ்சில் பூமணி பற்றி நூலே எழுதிவிட்டேன். பிறரைப்பற்றி எழுதவேண்டும்\n14. வெண்முரசு, கொற்றவை போன்ற ஏற்கனவே எழுதப்பெற்ற இதிகாசங்களை, காப்பியங்களை மீட்டுருவாக்கம் செய்து எழுதுவதற்குப் பின்னான உந்துதல் என்ன இதன் இலக்கிய அவசியம் என்ன இதன் இலக்கிய அவசியம் என்ன சமகாலத்தில் இதை வேறந்த மொழியிலும் யாராவது செய்கிறார்களா சமகாலத்தில் இதை வேறந்த மொழியிலும் யாராவது செய்கிறார்களா (உதாரணமாய் இலியட்டை மீட்டுருவாக்கம் செய்வது)\nபதில்: திருப்பி எழுதுவது என்பது நவீனத்துவத்திற்கு பிந்தைய எழுத்துமுறைகளில் முக்கியமானது. [பின்நவீனத்துவம் என்ற சொல்லை தவிர்க்கிறேன், அது இங்கே பாலியல் எழுத்து என்ற அர்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கிறது]. நவீனத்துவ எழுத்து எழுத்தாளன் என்ற தனிமனிதனின் அந்தரங்க உலகையே பெரிதும் வெளிப்படுத்தியது. அவனே புனைவின் மையமாக இருந்தான். எழுத்தின் வழியாக அந்த எழுத்தாளனின் தனியாளுமையை நாம் சென்று சேரமுடியும், அதாவது அவன் உருவாக்கிக் காட்ட���ம் ஆளுமையை\nநவீனத்துவம் கடந்தபின்னர் வந்த புதிய எழுத்துமுறை என்பது பலவகையிலும் நவீனத்துவ எழுத்துமுறையின் எல்லைகளைக் தாண்டிச்சென்றது. இலக்கியம் என்பது இன்னொருவகை சமான வரலாறாக மாறியது. மொத்தப்பண்பாட்டையும் வரலாற்றையும் மீண்டும் சொல்லத்தொடங்கியது. ஒட்டுமொத்த வரலாற்றின் மீதும் ஒரு முழுமையான விமர்சனத்தை முன்வைக்கத் தொடங்கியது.\nகிரேக்கத் தொன்மங்களையும், செமிட்டிக் தொன்மங்களையும் பலவகைகளில் திரும்பச் சொல்லும் முயற்சிகள் மேலை இலக்கியத்தின் தொடக்கம் முதலே வலுவாக உள்ளன. சாதாரணமாகத் தேடினாலே ஆயிரக்கணக்கான நூல்களை நீங்கள் காணமுடியும். எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தமான நூல்களில் நிகாஸ் கஸன்ஸகீஸின் லாஸ்ட் டெம்டேஷன் ஆப் கிறிஸ்ட் , எமிலி ஜோலாவின் பரபாஸ் ஆகியவை முக்கியமானவை. சமீபமாக இந்தியத் தொன்மங்களை வைத்து எழுதப்பட்ட ராபர்ட்டோ கலாஸோவின் கா ஒரு சுமாரான நூல்.\nஇந்த மறு ஆக்கங்கள் முழுமையடைந்த பின் அடுத்த அலையாக எழுபவை தான் இன்று அங்கே வந்துகொண்டிருக்கும் தொன்மங்களின் மறுஆக்கங்களின் மறுஆக்கம் என்று சொல்லப்படும் நூல்கள். தொன்மங்களை எடுத்துக்கொண்டு அவற்றின் உருவாக்கம் வரைச் செல்லக்கூடியவை. தொன்மங்களையும் அவற்றின்மீதான பண்பாட்டு எதிர்வினைகளையும் ஒன்றாகச் சேர்க்கும் நாவல்கள். அதாவது தொன்மங்களைக் ‘கையாளக்கூடிய’ நாவல்கள். ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸஸ் போல. ராபர்ட்டோ பொலானோவின் 2666 போல. அல்லது லோசாவின் ஸ்டோரிடெல்லர் போல. அவை தொன்மங்களை ஒருவகையில் அம்மானைக் கலைஞன் பந்துகளைத் தூக்கிப்போட்டு பிடிப்பதுபோல விளையாடுகின்றன.\nஇந்தியச்சூழலில் நாம் நம் தொன்மங்களுக்கான நவீன வாசிப்பையே ஆரம்பிக்கவில்லை. அவை நிகழ்ந்து விவாதிக்கப்பட்டபின்னர்தான் அடுத்தகட்டமே இங்கு சாத்தியம். கொற்றவை வெண்முரசு போன்றவை அந்த நவீன மறுவாசிப்புக்கான முயற்சிகள். இந்தியாவின் ஒட்டுமொத்தப் பண்பாட்டின் பின்புலத்தில் , இன்றைய பண்பாட்டுச்சூழலின் பின்புலத்தில் அவற்றைக் கொண்டு வந்து வைத்து பேசுகின்றன. விஷ்ணுபுரமும் அத்தகைய முயற்சிதான்\nஇந்தப் பிரம்மாண்டமான மறுஆக்கம் நிகழ்ந்தபின் புதிய வடிவம் கொண்டு வந்து நிற்கும் தொன்மங்களைக் கொண்டுதான் இங்கே ஒருவர் 2666 போன்ற தொன்மக்குறியீடுகளால் ஆன நூலை எழுதமுடியும். அதை போல நாமும் எழுதுவதைச் சொல்லவில்லை. அதற்கு நிகரான இங்கே மட்டுமே உருவாகும் ஓர் எழுத்துமுறையைச் சொன்னேன். எனக்கே அப்படி எழுதும் ஆசை உண்டு\nகொற்றவை உட்பட இந்தவகை நூல்கள் முழுமையான கவனத்துடன் வாசிக்கப்படவில்லை. ஏனென்றால் இங்கே எழுதுபவர்களுக்கு தன் சொந்தவாழ்க்கையையும் கொஞ்சம் பகல்கனவையும் கொஞ்சம் சமகால அரசியலையும் கலந்து ‘சிறிய’ எழுத்துக்களை உருவாக்குவதில் மட்டுமே ஆர்வமிருக்கிறது. புனைவுகளின் பல அடுக்குகளை தொட்டுஎடுக்கும் வாசிப்புகளே இங்கில்லை. முற்போக்கா பிற்போக்கா என்ற வகையான மோட்டாவான ஒரு அரசியல் வாசிப்பு, எளிய அரசியல்சரிகளை மட்டும் கண்டடைவது- இதெல்லாம்தான் இங்கே நிகழ்கிறது. அத்கைய வாசிப்புதான் இவற்றை ‘மரபை திரும்ப எழுதுவது மட்டுமே, இதெல்லாம் பிஜெபி அரசியல் தோழர்’ என கடந்துசெல்லும்\nசரி, உங்களுக்காக ஒன்றைச் சொல்கிறேன். கொற்றவை நாவலில் ஆறுபக்கத்துக்கு கிளிட்டோரிஸை பற்றி பேசப்பட்டிருக்கிறது என்பது தெரியுமா கண்ணகியும் மணிமேகலையும் பேசப்படும் ஒருநாவலில் அந்தச் சித்தரிப்பு எப்படி உள்ளே வருகிறது கண்ணகியும் மணிமேகலையும் பேசப்படும் ஒருநாவலில் அந்தச் சித்தரிப்பு எப்படி உள்ளே வருகிறது அது உருவாக்கும் தலைகீழாக்கம் என்ன அது உருவாக்கும் தலைகீழாக்கம் என்ன மொத்த மரபையே அது இன்னொன்றாக ஆக்கிவிடுகிறது அல்லவா மொத்த மரபையே அது இன்னொன்றாக ஆக்கிவிடுகிறது அல்லவா அதற்கான இடத்தை உருவாக்கவே இந்த மறுபுனைவுகள். அந்நாவலில் தமிழகத்தின் பெரும்பாலும் அனைத்து தொன்மங்களும் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளன. எல்லா தொன்மங்களுக்கும் இரண்டு வெவ்வேறு வடிவங்கள் அருகருகே வருகின்றன.\nஅந்நாவல் வந்து ஒன்பது வருடங்களாகின்றன. இன்றுவரை எவரேனும் அதைப்பற்றி பேசியிருக்கிறார்களா ஏனென்றால் அதை நம்மூர் மோட்டா வாச்கர்கள், சின்ன எழுத்தாளர்கள் புரிந்துகொள்ள முடியாது. அதற்கான நுண்ணுணர்வு கொண்ட வாசகர்கள், அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் வருவார்கள். அதுவரை அந்நாவல் காத்திருக்கும்.\nவெண்முரசைப்பற்றியும் அதையே சொல்வேன். அதன் ஒரு பக்கத்தை பொதுவாசகன் வாசித்துச்செல்வான். இன்னொருபக்கம் அது ஒரு முழுமையான தலைகீழாக்கத்தை செய்துகொண்டே செல்கிறது. நீலம் போன்ற ஒருநாவலின் தளம் நம் மரபை அறிந்து அதை தலைகீழாக கவிழ்த்தும் வாசிக்கும் ஒருவனுக்கே முழுமையாகக் கிடைக்கும். அது உருவாக்கும் பாலியல் உட்குறிப்புகளைக் கடப்பதற்கே ஒரு தனி வாசிப்புமுறை தேவை.\nஎன் வரையில் இது ஒரு பெரிய தொடக்கம் என நினைக்கிறேன். ஒரு பிரம்மாண்டமான விதைத் தொகுதி.\n15. வெண்முரசு அடுத்த பத்தாண்டுகளுக்கு உங்களது பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்ளப் போகிறது. வெண்முரசு, சினிமா, கட்டுரைகள் மற்றும் இன்ன பிற இணையச் செயல்பாடுகள் தவிர்த்து நீங்கள் புனைவில் ஈடுபடவியலாமல் போகலாம். பத்திரிக்கையாளர் ஞாநி கூட இதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். வெண்முரசு வியர்த்தமான முயற்சி என்ற அவரது பார்வையைத் தாண்டி அதில் உண்மை இருப்பதாகவே படுகிறது. உங்கள் இலக்கிய வாழ்வில் முக்கியமான அமையக்கூடிய அடுத்த பத்து ஆண்டுகளை வெண்முரசுக்கெனவே எழுதி வைத்ததை நீங்கள் எப்படி நியாயப்படுத்துகிறீர்கள் உங்கள் திட்டப்படி நீங்கள் வெண்முரசு எழுதி முடித்தால் விஷ்ணுபுரம் உள்ளிட்ட உங்கள் பிற ஆக்கங்கள் பின்னுக்குக் தள்ளப்பட்டு அதுவே உங்கள் பிரதான இலக்கிய முகமாகும். அதைத் தான் விரும்புகிறீர்களா\nபதில்: இந்த விவாதங்கள் எல்லாமே வெண்முரசு என்ன வகையான எழுத்து என அறியாமல் வாசிக்காமல் அது மகாபாரதத்தை திருப்பி எழுதுவது என்ற ஒற்றை வரியின் அடிப்படையில் சொல்லப்படுபவை மட்டுமே. அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது\nஇதன் இதுவரையிலான பக்கங்களில் வந்துள்ள சமகால அரசியல், சமகால உணர்வுநிலைகள் மிகப்பரந்துபட்டவை. ஓர் உதாரணம், பாஞ்சாலியின் பலகணவர் முறைபற்றிய பகுதிகள். அதன் பண்பாட்டுப்புலம். அவளுடைய பாலியல்சார்ந்த ஆழ்மன ஓட்டங்கள். அவற்றுடன் தொடர்புள்ள தொன்மங்கள் என அது செல்லுமிடம் சமகால அக ஆழமே. பாஞ்சாலி ஒரு நவீனப்பெண். அவளை ஆராய்வது ஒரு சமகால நோக்கு. ஆனால் அதை மேலோட்டமாக இங்கிருந்து விலக்கி தொன்மத்தில் கொண்டு வைத்தால் மட்டுமே முழுமையாக ஆராய முடியும்\nஇதன் அளவைப்பற்றி எல்லாம் பேசுகிறார்கள். இந்த எழுத்துமுறை என்பது இன்றைய,நாளைய சாத்தியம் என அவர்கள் அறிவதில்லை. பாருங்கள் ஒட்டுமொத்த சிலப்பதிகாரமும் நீட்டி அடித்தால் ஒரு குறுநாவல் அளவுக்கே வரும். ஏடுகளில் எழுதப்பட்ட பெரும்பாலான நூல்கள் மிகமிகச்சிறியவை. அச்சு ஊடகம் வந்ததும் நூல்கள் பத்துமடங்கு பெரியதாயின. பொன்னியின் செல்வன் அக்காலத்தில் மிகப்பெரிய திகைப்பை அளித்த நாவல்\nஇன்று மின்னணு ஊடகக் காலம். வெண்முரசு அச்சிலும் வெளியாகிறது. ஆனால் அது அச்சு ஊடகத்திற்குரியது அல்ல. அது சில ஆண்டுகளுக்குப்பின் அச்சிலேயே வராது போகலாம். ஆனால் மின்னணு வடிவில், இணையத்தில் இருக்கும். இணையத்தில் அது ஒரு டேட்டாபேஸ். ஒரு பெரிய கதைத்தொகுதி. ஒரு தொன்மக்குவியல். ஒரு தொன்மவிளையாட்டுக்களம். அதில் நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எங்கிருந்துவேண்டுமென்றாலும் நுழையலாம். எந்தப்பகுதியை வேண்டுமென்றாலும் வாசிக்கலாம்.\nஇது காகிதம் அகன்றபின் நீடிக்கப்போகும் எழுத்து. இப்போதே 70 சதவீத வாசகர்கள் செல்பேசியில் வாசிக்கிறார்க்ள். செல்பேசி வாசிப்பு இல்லாவிட்டால் வெண்முரசு இல்லை என்பதே உண்மை.\nயோசித்துப்பாருங்கள் இன்றைக்கு ஒரு சாதாரண மனிதன் வாசிப்பது சென்ற காலத்தை விட 10 மடங்கு அதிகம். ஃபேஸ்புக் வாசிப்புதான். ஆனாலும் அது வாசிப்புதானே. சென்றகாலத்தில் ஒருவாரத்தின் குமுதம் விகடன் உள்ளிட்ட அத்தனை இதழ்களையும் நாளிதழ்களையும் சேர்த்தால் வரும் அளவுக்கு இவன் ஒரே நாளில் வாசிக்கிறான். வாசிக்கும் ஊடகத்தின் வசதிதான் காரணம். எங்கும் எப்போதும் வாசிக்கலாம். இபப்டி வாசிப்பு பெருகியிருக்கும் இந்தக் காலகட்டத்திற்குரியது இவ்வெழுத்து\nவெண்முரசு அது ஒரு சம்பிரதாயமான நாவல் அல்ல. அதை நூற்றுக்கும் மேல் சிறிய நாவல்களாக ஆக்கலாம். ஆயிரக்கணக்கான சிறுகதைகளாக ஆக்கலாம். அதை நீங்கள் பிறர் எழுதிக்கொண்டிருக்கும் நாவல்களுடன் ஒப்பிடக்கூடாது. அதில் இனிமேல் மேலும் மேலும் படங்கள் சேர்க்கலாம். அனிமேஷன் சேர்க்கலாம். விரைவிலேயே ஆடியோ சேர்க்கவிருக்கிறோம்.\nமுழுக்கமுழுக்க அது ஒரு ‘ஹைப்பர் டெக்ஸ்ட்’ எழுத்து. இப்போதே இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளிணைப்புகள் உருவாகி விட்டன. சிலவருடங்கள் கழித்து அதன் குறுக்கு நெடுக்காக மேலும் மேலும் இணைப்புகள் அளிக்கமுடியும். அதைமட்டும் தொகுத்து வாசகன் அவனுக்கான ஒரு நாவலை குறுக்காகத் தொகுத்துக்கொள்வான். விதுரனை மட்டும் தொகுத்து ஒரு நாவலாக்கிக்கொள்ளலாம். அந்தவேலையும் நடக்கிறது. ஒருவர் எழுதும் நாவல் அல்ல இது. இதில் இப்போதே பல நிபுணர்கள் பணியாற்றுகிறார்கள். எதிர்காலத்தில் இன்னும் பெருகும்\nநீ��்கள் இன்றுவரை அறியாத ஒரு பெரிய இலக்கியவகை இது. நாவல் என்ற வார்த்தை இதற்கு மிக சிறியது. இதை வேண்டுமென்றால் ஒரு ஹைப்பர்லிங்க் புனைவு என்று சொல்லுங்கள்.\n16. கடந்த பத்தாண்டுகளாகவே அசோகவனம் என்றொரு பிரம்மாண்ட நாவலைத் திட்டமிட்டிருந்தீர்கள். அது எதைப் பற்றியது அப்பணி எந்த நிலையில் இருக்கிறது அப்பணி எந்த நிலையில் இருக்கிறது வெண்முரசு காரணமாக அது தாமதமாகிறதா வெண்முரசு காரணமாக அது தாமதமாகிறதா\nஒரு மூன்றுமாதம் அமர்ந்தால் முடித்துவிடமுடியும் நிலையில்தான் அசோகவனம் உள்ளது. 2016இல் அசோகவனமும் வெளியாகும் என நினைக்கிறேன். வெண்முரசு அதன் தாமதத்திற்குக் காரணம் அல்ல. விரிவான ஆராய்ச்சிதேவைப்பட்டது. கேரள வரலாறு. நாயக்கர் கால வரலாறு.\n17. ஆரம்ப காலத்தில் (80களின் இறுதி) வேறு பெயரில் பல ஜனரஞ்சகக் கதைகளை எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதே திசையில் தொடர்ந்திருந்தால் சுஜாதா மட்டுமே உங்களுக்குப் போட்டியாளராக இருந்திருப்பார் எனச் சொல்லி இருந்தீர்கள். அது பற்றிச் சொல்லுங்கள். அவற்றைத் தொகுத்து வெளியிடும் எண்ணம் உண்டா\nபதில்: இல்லை. பல கதைகள் கிடைக்கவில்லை. அதற்காக நேரம் செலவிடுவது வீண்வேலை என்று தோன்றுகிறது\n18. மொழியின் உச்ச வெளிப்பாடு கவிதை. எந்த ஒரு மொழியிலும் கவிஞனே எழுத்தாளனுக்கு மேல் உயர்ந்தவனாய்க் கொண்டாடப்படுகிறான். (இரவு நாவலில் வரும் கவிதைகள் தவிர்த்து) நீங்கள் ஏன் கவிதை ஏதும் எழுதுவதில்லை\nபதில்: மொழியின் உச்சவெளிப்பாடு கவிதை அல்ல, காவியம்தான். இன்றைய கவிதை ஒரு முழுமையனுபவத்தை அளிப்பதில்லை. அது ஒரு துளியில் வாழ்க்கையை நோக்கி அமைகிறது. ஆகவே அது குறைபாடு கொண்டது. நவீனக் கவிதையின் இந்தத் துளித்தன்மை அதன் பலம். அதன் பலவீனமும் அதுவே. வரலாற்றை,பண்பாட்டை, மானுட அகத்தை நோக்கி எழுதும் எழுத்தாளனுக்கு அது ஆழ்ந்த போதாமையுணர்வை அளிக்கும்\nஇருபதாம் நூற்றாண்டின் முக்கியமான நாவல்கள் பெரும்பாலும் கவித்துவத்தால் ஆனவையே. பாஸ்டர்நாக் சொன்னார் இருபதாம் நூற்றாண்டில் கவிஞன் எழுதவேண்டியது நாவலையே என்று. கவிஞரான அவர் டாக்டர் ஷிவாகோ எழுதி அதனூடாகவே அறியப்படுகிறார். நான் கவிதைகள் எழுதினால் அது ஒரு நாவலின் பகுதியாகவே இருக்கும். என் வரையில் கொற்றவை, நீலம் இரண்டும் தமிழின் எந்த கவிஞரின் மொத்தக் கவிதைத் தொகுதிகளைவிடவும் கவிதைகளைக் கொண்டவை.\n19. இதுவரையிலான உங்கள் எழுத்துக்களில் மாஸ்டர்பீஸ் நாவல், சிறுகதை, நூல் என எவற்றைக் கருதுகிறீர்கள் அதில் ஒவ்வொன்றை பற்றியும் கொஞ்சம் பேசுங்கள்\nவிஷ்ணுபுரம்,பின் தொடரும் நிழலின் குரல், கொற்றவை.என நான் ஒன்றில் இருந்து ஒன்றுக்குத் தாவுகிறேன். ஒவ்வொன்றும் இன்னொன்றை நிறைப்பவை. என் வரையில் முழுமையாக்கும்போது வெண்முரசுதான் என் பெரும்படைப்பாக இருக்கும். அதைக் கடந்துசெல்ல எழுதிமுடித்ததுமே முயல்வேன்\n20. ஓர் எளிய வெகுஜன வாசகன் உங்களை எங்கிருந்து வாசிக்கத் தொடங்கலாம் என்னைக் கேட்பவர்களுக்கு ஆரம்பத்திலேயே விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், ஏழாம் உலகம் எனத் தொடங்கினால் ஒருவேளை மிரளக்கூடும் என்ற அடைப்படையில் வாசிக்க இணக்கமாய் இருப்பவை என்ற அடிப்படையில் நான் சிபாரிசு செய்வது விசும்பு, அறம், உலோகம். நீங்கள் வரிசைப்படுத்துங்களேன்.\nபதில்: அறம் கதைகள். அவை அவன் கண்டு அறிந்த ஒரு மானுடமேன்மையை திரும்பச் சொல்கின்றன. வாழ்விலே ஒருமுறை, சங்க சித்திரங்கள் போன்ற நூல்களும் சிறந்த தொடக்கங்கள் என்பதைக் கண்டிருக்கிறேன்\n21. இடையில் சொல் புதிது என்ற சிற்றிதழைத் தொடங்கி சில காலம் நடத்தினீர்கள். அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள். இலக்கிய உலகிற்கு சொல் புதிது இதழ் செய்த பங்களிப்புகள் பற்றி ஏன் அவ்விதழ் தொடர்ந்து வெளியாகவில்லை ஏன் அவ்விதழ் தொடர்ந்து வெளியாகவில்லை சிற்றிதழ்களின் நிலையாமை தெரிந்தது தான். ஆனால் அது தவிர்த்து வேறு காரணங்கள் உண்டா\nபதில்: சொல்புதிதை என் நண்பர் எம்.கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து தொடங்கி சிலகாலம் நடத்தினோம். பின்னர் அவர் விலகினார். கடைசியில் நண்பர் சதக்கத்துல்லா ஹசனியின் ஆசிரியத்துவத்தில் நடத்தினேன். அது பதிவுசெய்யப்படாத இதழ். போட்டி சிற்றிதழாளர் குழுவினர் எவரோ அவர் இஸ்லாமிய தீவிரவாதி என புகார் செய்துவிட்டார்கள். அவரை கூட்டி வைத்து கொஞ்சநாள் விசாரித்தபின் விட்டுவிட்டார்கள். பதிவுசெய்ய முயன்றோம். நான் அரசூழியன் என் விலாசத்தை கொடுக்கமுடியாது. அவருக்கு சொந்த வீடு இல்லை. அவ்வாறு நீண்டு நீண்டு சென்று அப்படியே நின்றுவிட்டது\nசொல்புதிது பலவகையில் பலதரத்தில் வெளிவந்த சிற்றிதழ். சிற்றிதழ்களில் அதிகமான பக்கங்கள் கொண்டதாக இருந்தது. என்சைக்ளோபீடியா அளவில் 120 பக்க அளவு கூட வந்துள்ளது. இலக்கியத்துடன் வரலாறு, பண்பாடு சர்ர்ந்த ஆழமான விரிவான கட்டுரைகளைப் போட்டதுதான் சொல்புதிது இதழின் சாதனை என்று சொல்லலாம். முக்கியமான நேர்காணல்களை எடுத்தோம். அவை இலக்கிய உரையாடல்கள் என்ற நூலில் உள்ளன. ஒவ்வொரு இதழிலும் புத்தகப்பகுதி என்ற பகுதி உண்டு. அதில் ஒரே தலைப்பின் கீழ் பலவகையான விஷயங்களைத் தொகுத்து அளித்தோம். மும்மாத இதழான சொல்புதிதை வாசித்து முடிக்க மூன்றுமாதமாகும் என்பார்கள் அன்று. அறிவியல் புனைகதைகள், முக்கியமான மொழியாக்கக் கதைகள் வெளிவந்தன\nசொல்புதிதுதான் தமிழில் எழுத்தாளர்களை அட்டையில் பெரிய வண்ணப்படமாக போட்டு வந்த இதழ். அப்படி வெளியிடக்கூடாது என்ற எதிர்ப்புகள் வந்தன. சுந்தர ராமசாமியே கூப்பிட்டுச் சொன்னார். ஆனால் பின்னர் அதுவே ஒரு வழக்கமாக ஆகியது. வெங்கட் சாமிநாதனை அட்டையில் போட்டு வெளிவந்த இதழ்தான் சொல்புதிதின் முக்கியமான இதழ். தட்டச்சில் 700 பக்கம் அளவுள்ள விஷயங்கள் அதில் இருந்தன. அ.முத்துலிங்கம் உட்பட ஆறு கதைகள். தேவதேவனின் கவிதைகள். மிகவிரிவான எட்டு கட்டுரைகள்.\nஇப்போது சிந்தித்தால் நிறைவளிக்கும் இதழ் என்றே தோன்றுகிறது. ஆனால் கடும் உழைப்பு. ஒற்றை ஆள் வேலை.வெண்முரசு எழுதுவதெல்லாம் அந்த உழைப்புடன் ஒப்பிட்டால் குறைவுதான்\n22. சொல் புதிது இதழில் மனுஷ்ய புத்திரனை நொண்டி நாய் என விளித்துக் கட்டுரை வெளியானதாகக் கேள்விப்பட்டதுண்டு. உண்மையில் அதை எழுதியது யார் நீங்கள் ஆசிரியராக அதைத் தவிர்த்திருக்க வேண்டும் தானே நீங்கள் ஆசிரியராக அதைத் தவிர்த்திருக்க வேண்டும் தானே\nபதில்: நான் இருபத்தைந்தாண்டுக்காலமாக சிற்றிதழ் இலக்கியச் சூழலில் இருக்கிறேன். ஒருகுறிப்பிட்ட வகையான ஆட்களை கவனித்துக்கொண்டே இருக்கிறேன். எதையுமே வாசிக்க மாட்டார்கள். ஒரு இருபது பக்கம் அச்சடித்த எழுத்தை வாசிக்கச் சோம்பல்படுவார்கள். ஆனால் இலக்கியம் சார்ந்த எல்லா வம்புகளையும் தெரிந்து வைத்திருப்பார்க்ள். இதிலேயே இருப்பார்கள். காலப்போக்கில் ஒரு குட்டி இலக்கியவாதி என்ற அந்தஸ்து வந்துவிடும். அதற்கு வேண்டுமென்றால் ஒரு இருபது கவிதைகள் எழுதி குட்டி புத்தகமாக போட்டுக்கொள்வார்கள். இப்போது இவர்களெல்லாம் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்��ள் என்று அறிகிறேன்\nஇவர்களால் பேசிப்பேசி வாழவைக்கப்படும் வம்பு இது. சொல்புதிது எப்போதுமே மனுஷ்யபுத்திரனை போற்றிய சிற்றிதழ். அதில் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை கேட்டு வாங்கி பல பக்கங்களுக்குப் படங்களுடன் போட்டோம். அவர் சொல்புதிதில் நிறைய எழுதினார். நான் காலச்சுவடு இதழுடன் குறிப்பாக கண்ணனுடன் முரண்பட்டு வெளியே வந்த காலம். அப்போதும் மனுஷ்யபுத்திரன் சொல்புதிதில் எழுதினார்.\nஎனக்கு மனுஷ்யபுத்திரனுடன் எப்போதுமே நல்லுறவுதான். அவர் என்னைப்பற்றி மிகக் கடுமையாக எழுதியதுண்டு. ஆனால் ஒருபோதும் நான் கடுமையாக எழுதியதில்லை. கடுமையான மனவருத்தம் உருவானபோதுகூட அவரைப்பற்றி இனிமேல் பேசமாட்டேன் என்பதுதான் என் எதிர்வினை. ஏனென்றால் அவர் என் கவிஞர். அந்த இடத்தில்தான் இத்தனை ஆண்டுகளாக இருக்கிறார். அவர் தன் சிறிய ஊரில் ஒரு சிற்றறையில் தனிமையில் வாழ்ந்த இளமைக்காலம் முதல் தொடங்கிய உறவு அது.அவர் வீட்டுக்கு நான் சென்றிருக்கிறேன். அவரது கவிதைகளில் என்னை மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருக்கிறேன். அது அவருக்கும் தெரியும்.\nசதக்கத்துல்லா ஹசநீ அவர்கள் ஆசிரியராக இருந்த நாட்களில் சொல்புதிதில் வெளிவந்த பகடிக்கதை நாச்சார் மடத்து விவகாரங்கள். அது ஒரு பொதுவான பகடி.அதை எம்.வேதசகாயகுமார் எழுதினார். இன்று நீங்கள் வாசித்தால் அதில் எங்கே சுந்தர ராமசாமி சொல்லப்பட்டிருக்கிறார் அல்லது குறிப்புணர்த்தப்பட்டிருக்கிறார் என்றே தெரியாது. சதக்கத்துல்லா ஹஸநீ அதை வாஜ்பாய் அரசை பகடி செய்த கதை என்றே புரிந்துகொண்டார்.\nஅக்கதை பிரசுரமானபோது நான் ஊரில் இல்லை, குஜராத் அருகே இருந்த டாமனில் சோமசுந்தரம் என்ற நண்பரின் விருந்தினராகச் சென்றவன் அஜந்தா செல்லும் வழியில் அஜிதன் நச்சு உணவு காரணமாக பலநாள் ஆஸ்பத்திரியில் இருக்க நேரிட்டதனால் தாமதமாக திரும்பி வந்தேன்.\nநான் வரும்போதே காலச்சுவடு அதை எனக்கெதிரான பெரிய ஒரு பிரச்சாரமாக ஆக்கியிருந்தது. எழுத்தாளர்களிடம் கையெழுத்து திரட்டி கண்டனத்தைப் பிரசுரித்தது. அக்கதையை தான் எழுதினேன் என வேதசகாயகுமார் அச்சிலேயே திட்டவட்டமாகச் சொல்லியும்கூட அதை நான் எழுதினேன் என்று அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.\nஅக்கதையில் நாய் வளர்க்கிறார் ஒரு பேராசிரியர் .அதில் ஒரு நாய் நொண்டி. அது மனுஷ்யபுத்திரனைக் குறிக்கிறது எனறார்கள். அதை எப்படி அவர்கள் மனுஷ்யபுத்திரனை மீறி செய்தார்கள் என பின்னர் காலச்சுவடில் இருந்து வெளியே தள்ளப்பட்டபின் அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்’\nநான் எப்போதுமே சொல்லவேண்டியதை வெளிப்படையாகச் சொல்லி விளைவுகளை எதிர்கொள்பவன் , மறைமுகமாகப் பேசுவது என் வழக்கம் அல்ல. ஒளிந்துகொள்வதும் இல்லை. ஆகவே காலச்சுவடின் அந்த தந்திரத்தால் சீண்டப்பட்டு சுந்தர ராமசாமி மீதான என் குற்றச்சாட்டுகளை நேரடியாகவே எழுதி அச்சிட்டு வெளியிட்டேன். இதுதான் நிகழ்ந்தது\nபல ஆண்டுக்காலம் காலச்சுவடு தொடர்ந்து என் மேல் அவதூறுக்கட்டுரைகள் பிரசுரித்தது. புனைவுகளை தரமாக எழுதிக்கொண்டிருக்கும் வரை எந்த ஊடகமும் எழுத்தாளனை ஒன்றும் செய்துவிடமுடியாது என்பது என் நம்பிக்கை. அதையும் சோதித்துப்பார்ப்போமே என்று நினைத்தேன். அக்கட்டுரைகள் எனக்கு நல்ல வாசகர்களைப் பெற்றுத்தந்தன என்பதுதான் நடந்தது.\n23. சுந்தர ராமசாமி, நீங்கள் போன்ற இலக்கிய எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகமானது 1990களின் இறுதியில் குமுதம் வெளியிட்ட தீபாவளி இலக்கிய இணைப்பு மலர்களின் வழியாகத் தான். அது இல்லாது போயிருந்தால் நான் ஒருவேளை சுஜாதாவோடே நின்றிருக்கக்கூடும். இலக்கியத்தரமாக எழுதினாலும் ஜெயகாந்தன் ஆனந்த விகடன் வழி வெகுஜனத்தைச் சென்றடைந்தார். எஸ்.ராமகிருஷ்ணன் இன்னொரு உதாரணம். சங்க சித்திரங்கள் தொடருக்குப்பின் நீங்கள் ஏன் பிரபல இதழ்களில் எழுதவில்லை\n(தி இந்துவில் எழுதும் கட்டுரைகள் தவிர்த்து). அறம் தொகுப்பில் உள்ள கதைகள் வெகுஜன இதழ்களில் வெளியாகி இருந்தால் இன்னமும் பன்மடங்கு அதிகம் பேரை சென்றடைந்திருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. வெஜன இதழின் சட்டகத்துள் நின்று இயங்குவது படைப்பாளியின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என நினைக்கிறீர்களா\nபதில்: வெகுஜன இதழ்கள் அவற்றுக்கான வரைமுறை கொண்டவை. பக்கவரையறை மட்டும் அல்ல உள்ளடக்க வரையறையும்கூட. அவற்றுடன் சமரசம் செய்துகொண்டு எழுதவேண்டும். அங்கே முக்கியமான படைப்புகளை எழுதமுடியாது. எழுதும் படைப்புகளுக்கு ஒரு பதாகையை அங்கே நட்டு வைக்கலாம் , அவ்வளவுதான்\nசங்க சித்திரங்கள் எனக்கு ஒரு வாசகப்பரப்பை உருவாக்கி அளித்தது. ஆனால் ஆனந்தவிகடனுடன் எனக்கு ஆரம்பம் முதலே ஒத்துப்��ோகவில்லை. மறைந்த பாலசுப்ரமணியனுடன் குறுகிய கடிதப்போக்குவரத்தே இருந்தது. அவரது ‘எஜமானத் தோரணை’யை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் பணக்காரராக பிறந்தவர். முதலாளி. ஏதோ ஒருவகையில் அனைவரிடமும் கட்டளையிட்டு பழகியவர். நான் எங்கும் கட்டளைகளை வாங்கிக்கொள்பவனாக இருந்ததில்லை. இருபத்தைந்தாண்டுக்கால அரசூழியர் வாழ்க்கையில்கூட. அது ஆணவமாகக் கூட இருக்கலாம். அப்படி பழகிவிட்டேன். .\nஎன் சுதந்திரப்போக்கால் நான் பெரிய ஊடகங்களிடம் நெருங்கவில்லை. சிற்றிதழ்களிலும் ஓம்சக்தி போன்ற இதழ்களிலும்தான் என் படைப்புகள் வெளிவந்தன. என் நண்பர்கள் எவரேனும் பெரிய ஊடகத்தில் இருந்து அவர்கள் கேட்கும்போது மட்டுமே நான் அவற்றில் எழுதியிருக்கிறேன். ஓம்சக்தி இதழின் ப.சிதம்பரநாதன் என் பலகதைகளை கேட்டு பிரசுரித்தவர்\nஓரளவுக்கு மேல் நாம் வாசகர்களிடம் செல்லக்கூடாது என நினைக்கிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை நான் தவிர்க்க இதுவே காரணம். நான் எழுதுவது புதியவாசகர்களுக்குத் தெரியவேண்டும். அதற்கு சில செய்திகள், பேட்டிகள் போன்றவையே போதும். அதன் பின் அவன் என்னைத் தேடிவரவேண்டும். நான் ஒரு மர்மமாக .சவாலாக அவனுக்குத் தெரியவேண்டும். என்னை முட்டித்திறந்து அவன் உள்ளே வரவேண்டும். என் நல்ல வாசகர்கள் பலர் என்னுடன் மோதியவர்கள். அதில் ஒரு அறிவார்ந்த அழகு உள்ளது\nஅந்த வாசகனுக்காக நான் சமைத்துப்பரிமாறும் எளிய உணவையே அவன் உண்டுகொண்டிருக்கக் கூடாது. அது என் பெரிய எழுத்துக்கள் மீதான அவனுடைய வசீகரத்தை இல்லாமலாக்கிவிடும். ஜெயகாந்தன் மேல் இல்லாத வசீகரம் என் மீது இன்றும் இளம் வாசகனுக்கு உள்ளது. காரணம் அவன் முன் என் எழுத்து ஒரு சவாலாக நின்றுகொண்டிருக்கிறது.\n24. உங்களைப் பற்றி தொடர்ச்சியாய் வைக்கப்படும் முதன்மைக் குற்றச்சாட்டு நீங்கள் இந்துத்துவ சித்தாந்தத்திற்கு ஆதரவானவர் என்பது. நான் உங்களைக் கடந்த 15 ஆண்டுகளாக வாசிக்கிறேன். பெரும்பாலும் எனக்கு அப்படித் தோன்றியதில்லை. இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் போன்ற விஷயங்களை எழுதியவர் என்பதற்காக ஒருவர் உங்களை அப்படி விளித்தால் அதை விட முட்டாள்தனம் வேறில்லை. Self restrospective செய்து சொல்லுங்கள். நீங்கள் ஓர் இந்துத்துவவாதியா இல்லை எனில் இந்தப் பிழையான லேபிள் உங்களுக்கு சங்���டம் ஊட்டுகிறதா\nபதில். நான் எழுதவந்த காலகட்டத்தில் ஒரு கட்டுரையில் உபநிடத மேற்கோள் ஒன்றை அளித்திருந்தேன். என் ஆசான் ஞானி அதை வெட்டிவிட்டு நிகழ் சிற்றிதழில் வெளியிட்டார். நான் அவரிடம் அதைப்பற்றி கேட்டேன். அது மதசிந்தனை, நவீன இலக்கியத்தில் அதற்கு இடமில்லை என்றார். அதே இதழில் நான்கு வெவ்வேறு மேலைநாட்டு அறிஞர்களைப்பற்றிய மேற்கோள்கள் இருந்தன. அவர்கள் நேரடியாகவே மதசிந்தனையாளர்கள்தான். அதைப்பற்றி கேட்டபோது அதுவேறுவிஷயம் என்றார் ஞானி\nஅந்த மனநிலை எனக்கு வியப்பளித்தது. அதைக் கடந்தேயாகவேண்டும் என முடிவெடுத்தேன். நமக்கு இங்கே மூவாயிரம் வருடத் தொன்மையுள்ள ஒரு மரபு உள்ளது. கலைகள் தத்துவம் இலக்கியம் தொன்மங்கள் என. அவை எல்லாம் மதமாகத்தான் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தூக்கி வீசிவிட்டு நாம் என்னதான் சுயமாக எழுதிவிடமுடியும் என நினைத்தேன்\nநான் என் எழுத்தை முழுக்கமுழுக்க இந்தியத்தன்மை கொண்டதாக அமையவேண்டும் என எண்ணுகிறேன். இங்குள்ள மரபிலிருந்து எழுவது. இதை விமர்சிப்பது, கடந்துசெல்வது. இதில் இருந்து துண்டித்துக்கொண்டு அரைகுறையாகத் தெரிந்த மேலைநாட்டு எழுத்துக்களை நகல்செய்து எழுதும் முறையை அபத்தம் என்று மட்டுமே என்னால் சொல்லமுடிகிறது\nஇதுவே விஷ்ணுபுரம் போன்ற நாவலின் பின்னணி. விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்தபோது எந்த இலக்கியத்தையும் புரிந்துகொள்ளமுடியாத அ.மார்க்ஸ் போன்ற மோட்டா விமர்சகர்கள் அதன் தலைப்பை மட்டும் வைத்து அது ஒரு இந்துத்துவப்பிரதி என்று பேசினார்கள். நம்மூரில் படிக்காமலேயே பேசும் கும்பல் அதிகம். ஒரு வாகான கருத்து கிடைத்தால் அதை தன் கருத்தாகச் சொல்லிவிடுவார்கள். அப்படியே அது ஒரு கருத்தாக ஆகியது\nபின் தொடரும் நிழலின் குரல் அடுத்த வருடமே வந்தது. அது இடதுசாரிகளை கடுமையாக விமர்சனம் செய்வது. மார்க்ஸியத்தை அதன் ஆன்மீகசாரத்தின் அடிப்படையில் தத்துவத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வது. அவ்விமர்சனத்தை எதிர்கொள்ளமுடியாதவர்கள் ‘அந்தாள் இந்துத்துவா… பாருங்க தோழர், விஷ்ணுவப்பத்தி எழுதியிருக்கார்’ என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள்\nசமீபத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றிருந்தேன்.அம்பேத்கர் பண்பாட்டுப் பாசறையைச் சேர்ந்த பால்ராஜ் சொன்னார். ‘இப்பதான் விஷ்ணுபு���ம் வாசிச்சேன். எத வச்சு அதை இந்துத்துவ பிரதின்னு சொன்னாங்கன்னே தெரியல்லை” நான் “விஷ்ணுவ வச்சு” என்றேன் “அது விஷ்னுவே இல்லியே. தலித்துக்களோட மூப்பன் தானே\nஇதுதான் இங்கே நிகழ்கிறது. இந்த மொண்ணைத்தனத்துடன் மோதுவதில்லை. நல்ல வாசகன் வருவான் என காத்திருக்கிறேன்\nநான் நூற்றுக்கணக்கான முறை சொல்லிய்ருக்கிறேன். என் இணையதளத்திலேயே குறைந்தது நூறு தடவை இது எழுதப்பட்டுள்ளது. இந்துஞானமரபும் பண்பாடும் வேறு, இந்துத்துவ அரசியல் வேறு. இந்த வேறுபாட்டை விளங்கிக்கொள்ளாமல் இந்திய யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இடதுசாரிகள் இன்று ஒருவகை குறுங்குழுவாக கண்மூடித்தனமான மூர்க்கத்துடன் உள்ளனர். இந்த வேறுபாட்டை அறியாமலிருப்பது அவர்களை தோற்கடித்துக்கொண்டே இருக்கிறது.\nஇந்துத்துவ அரசியல் அடிப்படையில் ஐரோப்பியத்தன்மை கொண்டது. ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் நவீனத்தேசியங்கள் உருவாகி வந்தன. கத்தோலிக்க திருச்சபையின் முற்றாதிக்கத்துக்கு எதிராகவே அவற்றை உருவாக்க வேண்டியிருந்தது. ஆகவே வட்டாரப் பண்பாட்டுக்கூறுகளின் அடிப்படையில் மக்களைத் தொகுத்து வலுவான அடையாளங்களை உருவாக்கி தேசியங்களை எழுப்பினர்.அந்த வலுவான தேசியங்கள் உறுதியான மையம் கொண்ட அதிகாரமாக ஆக முடியும் என்றும் க்ண்டார்கள்.\nஆகவே இனம், மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான தேசிய உருவகங்கள் பிறந்தன. நாசிசமும் பாசிசமும் அதன் உச்சகட்ட எதிர்விளைவுகள். ஆனால் ஐரோப்பாவின் எல்லா தேசியங்களும் அப்படிப்பட்ட பண்பாட்டு அடிப்படை கொண்ட தேசியங்களே. இனம் மொழி ஆகியவை அடித்தளமாக அமைந்தன.பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் நவீன ஜனநாயகத்திற்கு வந்தனர். நவீன ஜனநாயகம் ஒற்றை அடையாளத்தை, மையத்தை முன்வைப்பது அல்ல. அது தொகுப்புத்தன்மை கொண்டது. அனைவரையும் உள்ளடக்க முனைவது\nஐரோப்பாவில் இருந்துதான் நமக்கும் நவீனத் தேசியம் என்ற கருத்துக்கள் வந்தன. மாஜினி கரிபால்டி போன்ற பெயர்கள் இங்கே புகழ்பெற்றன. பாரதியே கூட மாஜினி கூறுவதாக கவிதை எழுதியிருக்கிறார். அதேபாணியில் சிவாஜி தன் படைகளுக்குக் கூறுவது என்ற கவிதையை எழுதினார்.\nஐரோப்பாவின் இரண்டு வகை தேசியங்களும் இங்கே வந்தன. ஏற்கனவே இங்கே இந்துமத மறுமலர்ச்சி தொடங்கிவிட்டிருந்தது. அந்த எழுச்சியில�� இருந்து ஒரு நவீன ஜனநாயக தேசியம் நோக்கி காங்கிரஸ் சென்றது. காந்தி அதை வழிநடத்தினார். அதற்கு மாற்றாக இந்து மறுமலர்ச்சியில் இருந்து பண்பாட்டு அடையாளங்களை எடுத்துக் கொண்டு மதம்சார்ந்த ஒரு பண்பாட்டுத்தேசியத்தை நோக்கி சென்றவர்களே இந்துத்துவர்கள் எனப்படுகிறார்கள். இந்த இரண்டு அரசியலும்தான் இந்திய அளவில் இங்கு உள்ளன.\nஇந்த இந்துத்துவ அரசியலுக்கும் இங்குள்ள கோடிக்கணக்கான மக்களின் பாரம்பரியத்திற்கும் நேரடித் தொடர்பு ஏதும் இல்லை.இம்மக்களின் பல்லாயிரமாண்டுக்கால நம்பிக்கைகள், ஆசாரங்கள், குறியீடுகள், தொன்மங்கள் ஆகியவை இந்துமதமாக இன்று திரண்டுள்ளன. அவற்றிலிருந்தே அவர்கள் தங்கள் கலையிலக்கியங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். தங்கள் அறங்களை அமைக்க முடியும். அவற்றை நம்பியே அவர்கள் கனவுகாண முடியும்\nஇந்துத்துவ அரசியலை எதிர்க்கிறோம் என்ற பேரில் இங்குள்ள இடதுசாரிகள் இந்துமரபுடன் மோதிக்கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவ அரசியலும் இந்துமரபும் ஒன்று என வாதிடும்போது நூறாண்டுக்கால வரலாறுள்ள இந்த்துவ அரசியலை மூவாயிரமாண்டுக்கால வரலாறுள்ள இந்துமதத்துடன் பிணைக்கிறார்கள். இந்த வேறுபாட்டை நான் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறேன். இந்த மூடர்களிடமிருப்பது ஆணவமா அறியாமையா என்றே எனக்குப்புரியவில்லை\nஇந்தியா என்ற இந்த நிலப்பரப்பு பல்லாயிரமாண்டுக்காலமாக மக்கள்திரள் இடம்பெயர்ந்து கலந்து உருவானது. இங்குள்ள பெரும்பாலான நிலப்பரப்புகளில் பலவகை இன, மொழி, மத மக்கள் வாழ்கிறார்கள். ஆகவே இந்தியா என இன்றுள்ள இந்த அரசியலமைப்பு மட்டுமே இங்கே உண்மையான வளர்ச்சியை அளிக்க முடியும். இந்த அமைப்பு சிதறுமென்றால் வட்டார அளவில் பெரும்பான்மைவாதமே மேலெழும். மானுடவரலாற்றின் மாபெரும் அகதிப்பெருக்கே எஞ்சும். மிகச்சிறிய போடோ, நாகா பிரிவினைவாதக் குழுக்கள் கூட சக பழங்குடிகளைக் கொன்றுகுவிப்பதை நாம் கண்கூடாகவே காண்கிறோம்\nஇந்தத் தேசியமானது இந்தியத் தேசியநாயகர்களால் உருவாக்கப்பட்டது. காந்தியும் அம்பேத்கரும் நேருவும் அதன் தலைவர்கள். இது நவீன ஜனநாயக இந்தியத் தேசியம். தொகுப்புத்தன்மை கொண்டது. அனைவரையும் உள்ளடக்கியது. இதைச் சிதைக்க எண்ணுபவர்கள் அனைவருமே சாதியமோ மொழிவாதமோ இனவாதமோ பேசும் குறுங்குழுக்��ள். பாசிஸ்டுகள் என்பதைக் காணலாம்.\nஇந்தியதேசியம் என்பதே இந்துதேசியம் என்று ஒரு பிரச்சாரத்தை இங்குள்ள மதவெறியர்கள், அவர்களை இயக்கும் அன்னியசக்திகள் முன்னெடுக்கின்றன. அவற்றை நம்பும் முற்போக்கினர் இந்தியாவின் நவீன ஜனநாயக தேசியத்தையே சிதைக்க எண்ணுகிறார்கள்.\nநான் இந்து ஞானமரபில் பற்றுள்ளவன். இந்தியாவின் நவீன ஜனநாயக தேசியத்தில் நம்பிக்கை கொண்டவன். இந்துத்துவ அரசியல் இந்தியாவின் ஞானமரபின் அனைத்தையும் உள்ளடக்கும் பண்பை, விவாதங்களை அனுமதிக்கும் இயல்பை, கிளைவிட்டுப்பிரியும் செழுமையை அழித்து அதை ஒற்றைப்படையாக ஆக்கமுயல்கிறது என நினைக்கிறேன். ஆகவே அதை எப்போதும் எதிர்த்தே வருகிறேன். இதை நீங்கள் சென்ற பத்தாண்டுக்காலத்தில் மதமாற்றத் தடைச்சட்டம்,எம்.எஃப் ஹுசெய்ன் முதல் இன்று மாதொருபாகன் சர்ச்சை வரை நான் எழுதிய கட்டுரைகளில் காணலாம்\nநான் இந்தியா நவீன ஜனநாயக தேசமாக ஒன்றாக இருக்கவேண்டுமென விரும்புகிறேன். அதன் மேல் தாக்குதல் தொடுக்கும் பிரிவினைவாத அமைப்புகளின் கீழ்மை மிக்க ஃபாசிசப்போக்குகளை தொடர்ந்து அம்பலப்படுத்துபவம் ஆனால் நான் இதை இந்துத்துவர்கள் ஓர் இந்து தேசியமாக எண்ணுவதை ஏற்கமாட்டேன். இது இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உரிய நவீன நாடு என்றே எண்ணுகிறேன். என் தேசிய உருவகம் நேருவால் முன்வைக்கப்பட்டதே. எப்படியும் ஒரு ஐம்பது கட்டுரைகளில் இதை எழுதியிருக்கிறேன்.\nஇங்கே இந்துமதம், இந்தியா மீது தொடர்ந்து தாக்குதலை முன்வைத்துவரும் கூலி அறிவுஜீவிப்படை ஒன்று உண்டு. இவர்கள் பெரும்பாலும் இங்கு சுதந்திரமாகச் செயல்பட்டுவரும் மதமாற்ற, மதவெறி அமைப்புகளிடம் நிதி பெற்று செயல்படுபவர்கள். பல்வேறு ஏகாதிபத்திய நிதியமைப்புகளின் கையாட்கள். இவர்களை நான் அம்பலப்படுத்தி விமர்சிக்கும்போது தங்களை காத்துக்கொள்ள என்னை இந்த்துவத்தை பேசுவதாகச் சொல்லி முத்திரை குத்துகிறார்கள்\nஒரு பத்துபக்கம் தொடர்ந்து வாசிக்கும் அறிவுத்திறன் இல்லாத பெருங்கும்பல் இந்த கூலிப்படையினரின் ஒற்றை வரிகள் வழியாக என்னை அறிந்து திரும்பித்திரும்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறது\nநான் நாராயணகுருவை, நித்யசைதன்ய யதியைத்தான் ஆன்மீக தளத்தில் முன்வைத்து வருகிறேன். எந்த வகையிலும் அவர்கள் இந்துத்துவத்தை அல்லது இந்து பழமைவாதத்தை ஏற்றவர்கள் அல்ல. சொல்லப்போனால் இடதுசாரிகளுக்கே நெருக்கமானவர்கள்.காந்தியையும் நேருவையும் அம்பேத்கரையுமே முன் வைத்து வருகிறேன். வேறெந்த அரசியலாளரையும் அல்ல\nமீண்டும் மீண்டும் இதைச் சொல்லி வருகிறேன். இந்துமெய்ஞான மரபின் மேல் மதிப்புள்ள ஓர் இந்து நான். இந்திய நவீன தேசியம் மீது பற்றுள்ள ஓர் இந்தியன் நான்.\n25. எழுத்து தவிர்த்து ஓர் எழுத்தாளனின் சமூகக் கடமை என எதைக் கருதுகிறீர்கள் மேற்கில் எழுத்தாளர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் போராளிகளாகவும் இருந்துள்ளனர். ஓர் எழுத்தானை மதிப்பிடுகையில் அதுவும் கணக்கில் கொள்ளப்பட வேண்டுமா மேற்கில் எழுத்தாளர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் போராளிகளாகவும் இருந்துள்ளனர். ஓர் எழுத்தானை மதிப்பிடுகையில் அதுவும் கணக்கில் கொள்ளப்பட வேண்டுமா எதிர்ப்போ ஆதரவோ சார்பற்ற, நேர்மையான கருத்துக்களைப் பதிவு செய்வதையும், உண்மையான வரலாற்றை எழுதுவதையும் தாண்டி அவன் நேரடிக் களப்பணி ஆற்ற வேண்டியது அவசியமா எதிர்ப்போ ஆதரவோ சார்பற்ற, நேர்மையான கருத்துக்களைப் பதிவு செய்வதையும், உண்மையான வரலாற்றை எழுதுவதையும் தாண்டி அவன் நேரடிக் களப்பணி ஆற்ற வேண்டியது அவசியமா உங்கள் பங்களிப்பு இதில் எவ்வகை எனக் கருதுகிறீர்கள்\nகளப்பணி ஆற்றுவதும் ஆற்றாமலிருப்பதும் அந்தந்த எழுத்தாளனின் இயல்பை சார்ந்தவை. இளமையில் நான் தொழிற்சங்கம் மற்றும் சூழியல் செயல்பாடுகளில் நேரடியாக களப்பணியாற்றியவன். நான் எழுதியவற்றில் சூழியல் துண்டுப்பிரசுரங்கள் அதிகம் உண்டு\nஆனால் காலப்போக்கில் ஒன்றூ தெரிந்தது. களப்பணிக்கு ஓர் ஒற்றைப்படையான வேகம் தேவை. அதுதான் நம்பிக்கையை அளிக்கிறது. சூழியல் போராளிகளை எடுத்துக்கொண்டால் சூழியல் பிரச்சினையை சரிசெய்தால் உலகம் சரியாகிவிடும் என்பார்கள். அந்த நம்பிக்கை இல்லாமல் அவர்கள் செயல்படுவது இயலாதது\nஆனால் அந்த ஒற்றைப்படை வேகம் இலக்கியத்திற்கு எதிரானது. இலக்கியம் எப்போதும் அனைத்து பக்கங்களையும் பார்ப்பதாகவே இருக்கவேண்டும். ஆகவே எந்தவகையான தீவிரச் செயல்பாடும் இலக்கியத்தை வலுவிழக்கச்செய்யும் என்றே நினைக்கிறேன்.\nதமிழின் புகழ்பெற்ற இதழாளர்கள் எழுதும் கட்டுரைகளையும் என் கட்டுரைகளையும் ஒப்பிட்டால் இதைக் காணலாம். அவர்கள் எப்போதும் ஒற்றைப்படையான குரல்கள்தான். அக்குரல்களுக்கு ஒரு மதிப்பு உண்டுதான். ஆனால் நான் எல்லா பக்கங்களையும் பார்க்கவே எப்போதும் முயல்கிறேன்\nமேலும் மொழி என்பது ஒரு விசித்திரமான ஊடகம். எல்லா கலையும் அப்படித்தான் என்றாலும் மொழி இன்னும் சிக்கலானது. அது அன்றாடச்செயல்பாடு முதல் ஆழ்மனக் கனவு வரை பல அடுக்குகள் கொண்டது. அதிலேயே இருந்து அதிலேயே வாழ்ந்தாலொழிய அதில் உண்மையில் எதையும் சாதிக்கமுடியாது.\n26. எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் இடையே தூரம் இருக்கலாமா உதாரணமாய் முதலாளித்துவத்தை எதிர்த்து எழுதும் ஒருவர் ஒரு கடைந்தெடுத்த முதலாளித்துவ நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருக்கலாம். உங்கள் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே கொள்கை அடிப்படையில் ஒற்றுமை இருக்கிறதா\nபதில்: எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் இடையே தூரம் இருக்கக்கூடாது என்பதே என் எண்ணம் . என் வாழ்க்கைக்கும் என் எழுத்துக்கும் முரண்பாடு இருந்தால் எவரும் அதை சுட்டலாம். என் வாழ்க்கையில் ரகசியங்கள் என ஏதும் இல்லை. நான் எதை எழுதுகிறேனோ அதுவே நான்.\nஎழுத்தாளன் வாழ்வதற்காக சமரசம் செய்துகொள்ளக்கூடும். ஒத்துப்போகக்கூடும். ஆனால் அதையும் எழுத்தாக முன்வைக்கலாம். மறைத்தால் அவன் பொய் சொல்கிறான். ஒரு பொய் எல்லாவற்றையும் பொய்யாக ஆக்கிவிடும்\nமுதலாளித்துவ ஊடகத்தில் வேலைபார்த்துக்கொண்டு முதலாளித்துவத்தை எதிர்க்கலாம். ஆம், நான் இங்கே வேலைபார்க்கிறேன் என அவன் சொல்லும் பட்சத்தில் அது ஒரு தரப்புதான்\nமுன்பு இங்கே இடதுசாரி தீவிரவாத இயக்கங்களில் அரசு உயரதிகாரிகள் பணியாற்றினர். மக்கள்தொடர்புத்துறை உயரதிகாரி ஒருவர், திமுகவுக்கு மிக நெருக்கமான ஜால்ராக்காரர், ஒரு நக்சலைட் கட்சியை தலைமைவகித்து பத்திரிகையும் நடத்தினார் என்றால் நம்ப மாட்டீர்கள். மாளிகை மாதிரி வீடு கட்டி கப்பல் மாதிரி காரில் வாழ்ந்தார் அவர். அவரை நம்பிய பல இளைஞர்கள் மனநோயாளிகள் ஆனார்கள்.\nஇந்தவகையான இரட்டைவேடங்கள் படைப்பூக்கத்தையே போலியாக ஆக்கிவிடும். ஒருபோதும் எழுத்து இதிலிருந்து எழமுடியாது. சரி, உங்களை மறைத்துக்கொண்டு ஒரு போலிவடிவில் நீங்கள் எழுதினால் என்ன ஆகும் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வடிவை நீங்கள் கட்டி எழுப்பி நிறுவ ஆரம்பிப்பீர்கள். அது எழுத்தை போலியாக ஆக்கும்\nஎழுத்தாளனின் சோதனைச்சாலை அவன் மனம் தான். அவன் வாழ்க்கைதான். அதைத்தான் அவன் வாசகர் முன் வைக்கிறேன். என் எழுத்துக்கள் என் அகம்தான்.\n27. கடவுள் நம்பிக்கை தொடர்பான நிலைப்பாடே ஒருவரின் எல்லாச் சிந்தனைகட்கும் மைய அச்சு என்பது என் புரிதல். நீங்கள் ஆத்திகரா நாத்திகரா நான் வாசித்த வரை உங்கள் எழுத்துக்களில் ஆன்மீகத் தேடல், இந்து மதக் கோட்பாடுகளின் தத்துவ தரிசனம் இருக்கிறதே ஒழிய நீங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்பதற்கான தடயங்கள் தட்டுப்படவில்லை. ஓர் எழுத்தாளராக உங்கள் ஆன்மீக நிலைப்பாடு எவ்வாறு உங்களைப் பாதிக்கிறது நான் வாசித்த வரை உங்கள் எழுத்துக்களில் ஆன்மீகத் தேடல், இந்து மதக் கோட்பாடுகளின் தத்துவ தரிசனம் இருக்கிறதே ஒழிய நீங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்பதற்கான தடயங்கள் தட்டுப்படவில்லை. ஓர் எழுத்தாளராக உங்கள் ஆன்மீக நிலைப்பாடு எவ்வாறு உங்களைப் பாதிக்கிறது (அல்லது வழிநடத்துகிறது என்றும் கொள்ளலாம்)\nபதில்” ஆத்திகரா நாத்திகரா என ஒருமுறை ஜெயகாந்தனிடம் கேட்டேன். இது எத்தனை பழைய கேள்வி நான் நாத்திகன் ஆனால் இந்து. நான் இறைநம்பிக்கை அற்றவன் ஆனால் ஆன்மீகவாதி என்றார். அதுவே ஏறத்தாழ என் பதில்\nநாத்திகம் ஆத்திகம் என்ற வாதம் செமிட்டிக் மதங்களின் முழுமுதல் இறைவன் என்ற கருதுகோளில் இருந்து வருவது. அதாவது படைத்துக் காத்து அழிக்கும் இறைவன் ஒருவன் உள்ளான் என நம்புகிறவன் ஆத்திகன். மறுப்பவன் நாத்திகன்.\nஇந்து, பௌத்த, சமண மதங்களுக்கு இந்தக்கேள்வியே பொருந்தாது [எளிமையாக வாசிக்க கார் சகனின் காட்ண்டாக்ட் நாவலிலேயே இந்த விவாதம் வரும்] இங்கே தெய்வ உருவகங்கள் மூன்று. எளிய அன்றாட தெய்வங்கள், அதாவது சிறுதெய்வங்கள் ஒரு தளம்.படைத்துக்காத்து அழிக்கும் பெருந்தெய்வங்கள் இரண்டாவது தளம். மூன்றாவது தளம் ஒன்று உண்டு. அது பிரபஞ்ச தத்துவம் ஒன்றை ஏற்றுக்கொள்வது. பௌத்தர்களின் தர்மம் போல. சமணார்களின் பவசக்கரம் போல வேதாந்திகளின் பிரம்மம் போல. அதுஒரு கருத்து, ஒரு தத்துவ உருவகம் மட்டும்தான்.\nஇப்பிரபஞ்சம் இப்படி இயங்கலாம் என்ற ஒரு உருவகம் அது. அதில் நம்பிக்கை கொண்டவன் கடவுள் நம்பிக்கை கொண்டவன் அல்ல. அவனுக்கு பக்தி இல்லை. சடங்குகள் தேவை இல்லை. ஆகவே ஒருகோணத்தில் அவன் நாத்திகன். ஆனால் இங்கே நிகழ்வன அனைத்து���் வெறும் தற்செயல் என அவன் நினைக்கவில்லை. இவற்றை வெறும் அன்றாட நோக்கால் அணுகவில்லை. ஒரு மொத்த தர்க்கத்தை நோக்கிச் செல்ல முயல்கிறான். ஒரு சாராம்சமான உண்மையை அடைய நினைக்கிறான். ஆகவே அவன் ஆன்மீகவாதி.\nநாராயணகுரு வேதாந்தத்துக்கும் பௌத்தத்துக்கும் நடுவே ஒரு தரிசனத்தை முன்வைத்தார். அவரது குருமரபில் வந்த நித்ய சைதன்ய யதியின் மாணவன் நான். அதுவே என் ஆன்மீகம். அது இறைநம்பிக்கை அல்ல. ஆகவே நான் நாத்திகனே. நாத்திகன் என்றால் மற்றவர்களைப்போல சும்மா ஃபேஸ்புக்கில் சொல்வது அல்ல. எல்லா வகையிலும். சொல் செயல் அனைத்திலும். அதேசமயம் நான் வேதாந்தி, இந்து\n28. நீங்கள் ஏன் மது அருந்துவதில்லை உடல் நலன் கருதியா அல்லது ஒழுக்கக் கேடாகக் கருதுகிறீர்களா உடல் நலன் கருதியா அல்லது ஒழுக்கக் கேடாகக் கருதுகிறீர்களா அசைவ உணவுப் பழக்கம் பற்றிய உங்கள் கருத்தென்ன அசைவ உணவுப் பழக்கம் பற்றிய உங்கள் கருத்தென்ன (ஓர் எழுத்தாளனின் நேர்காணலில் இது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது எனில் பொதுவாய் எல்லாப் படைப்பாளிகளுமே குடிக்கிறார்கள், போதை உச்சபட்ச படைப்பூக்கத்தையும் கற்பனை ஆற்றலையும் வழங்குவதாகச் சொல்பவர்கள் கூட உண்டு. இதில் நீங்கள் விதிவிலக்காக இருக்கிறீர்கள். அதனாலேயே கேட்கிறேன்.)\nநான் கல்லூரியில் சேர்ந்த முதல்நாள் என் அப்பா என்னை அழைத்துப்போய் மூன்று அறிவுரைகளை மாமரத்தைப்பார்த்தபடி சொன்னார். குடிக்காதே, குடித்தால் தெருவில் கிடப்பாய். ஒருபெண்ணுக்குமேல் உறவு தேவை இல்லை, அவர்கள் உன்னை ஆட்டிப்படைப்பார்கள். தொழில் ஏதும் செய்யாதே, உன்னால் முடியாது\nஎன்னை மிக நன்றாக அறிந்த ஒருவர் சொன்னது. மேலும் அவர் உடனே செத்தும் போய்விட்டார். ஆகவே அதை மீறமுடியவில்லை. அவர் சொன்னது மிகச்சரி என பின்னர் உணர்ந்தேன். நான் குடித்திருந்தால் பெருங்குடிகாரனாகி அழிந்திருப்பேன். என் இயல்பு அது\nநான் விதிவிலக்கு அல்ல. குடிக்கும் படைப்பூக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை. தமிழின் மிக உச்சகட்ட படைப்பாளிகள் எவரும் குடித்தவர்கள் அல்ல. புதுமைப்பித்தன், ஜானகிராமன், அசோகமித்திரன்…. தொட்டாலே கை அதிருமோ என அஞ்சவைக்கும் உச்சகட்ட படைப்புமனநிலையில் எப்போதும் இருக்கும் என் ஆதர்சம் ஒருவர் உண்டு, குடிப்பதில்லை அவர். இளையராஜா.\nகுடிப்பவர்கள் இருவகை. வெற���ம் குடிகாரர்கள். குடியின் குற்றவுணர்ச்சியை மறக்க கவிஞர், கலைஞர் என்றெல்லாம் பாவலா செய்பவர்கள். எண்ணிக்கையில் இவர்களே 90 சதவீதம்.\nபடைப்புமனநிலையின் உச்சநிலையில் இருந்து இறங்கியதும் அந்த தட்டை வாழ்க்கையைத் தாளமுடியாமல் குடிக்கத் தொடங்கி பெருங்குடிகாரர்கள் ஆனவர்கள் உண்டு. அது ஒரு தவறான முடிவின் விளைவு. அவர்கள் குடிப்பதனால் எழுதுவதில்லை. எழுதாதபோது, அல்லது எழுத முடியாதபோது, குடிக்கிறார்கள். அவர்கள் மிகச்சிலர்.\nஎன் ஆசானாகிய மலையாள எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணன் அத்தகையவர். என்னிடம் மீளமீளச் சொன்னார், குடிக்காதே என. மூளையைக் கொதிக்கவிடு, குடியை ஊற்றி அணைக்காதே என. நான் கேட்டேன், வெடித்துவிடும்போலிருக்கிறதே மாஷே என்று. எங்காவது ஓடு. பயணம் போ. எவரையாவது திட்டு. எங்காவது சென்று அடி வாங்கு. ஆனால் மூளையைக் கொதிக்கவிடு, அதைக் கவனித்துக்கொண்டு இரு என்றார்.\nபோதை என்பது ஒரு மனமயக்க நிலை. மந்த நிலை. அதில் எந்த படைப்பூக்கமும் இல்லை. படைப்பூக்கம் என்பது பலமடங்கு கூர்மையான அகவிழிப்பு நிலை. வெண்முரசு போன்ற ஒரு நாவல்தொடரின் பல்லாயிரம் பக்கங்களை முழுமையாக நினைவில் வைத்திருந்து எழுதும் நிலை மனமயக்கத்தில் வருவது அல்ல. அது மூளை முழுமையாகச் செயல்படும் ஓர் உச்சநிலை. இறங்கி வந்தால் அது இருக்காது. ஒன்றுமே நினைவில் இருக்காது. நாலைந்து நாள் எழுதாவிட்டால் எழுதவே முடியாதோ என பயம் வந்துவிடும். எழுதி அச்சில் வந்த நூலைக் கண்டாலே பீதியாக இருக்கும், எப்படி எழுதினோம் என\nஆனால் இதுவும் ஒரு போதை என்று சொல்லலாம்தான். மூளையின் ஒரு சில சாத்தியங்கள் முழுமையாக விழிக்க பல இடங்கள் அணைந்து போகின்றன. ஓரளவு மேனியா அல்லது அப்ஸெஷன் என்று சொல்லத்தக்க மனப்பிறழ்வு நிலை. நாம் கையாளக்கூடிய ஒரு கிறுக்கு நிலை.\nஉண்மையில் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கிறுக்கு நிலையை உருவாக்கிக்கொள்ள தடையாக குடி அமையும். அந்த கிறுக்குக்குத் தேவையானது தனிமை. தன்னைத்தானே அவதானித்துக்கொண்டிருக்கும் ஒரு நிலை. அதாவது மனச்சோர்வு நோயாளி அளவுக்கு பயங்கரமான தனிமை. கூட்டம் சேர்ந்து குடித்துக் கூத்தாடுவதுபோல அதற்கு எதிரானது ஏதுமில்லை\nஎழுத்தாளனின் கடமை வெளியே கவனிப்பது. கூடவே தன்னையும் கவனிப்பது. மிகச்சிறந்த பார்வையாளனே எழுத்தாளனாக முடியும். எப���போதும் அவன் மூளை விழித்து கூர்ந்திருகக்வேண்டும். சாதாரண சமயங்களில் உள்ளே சென்று தேங்குவதே படைப்பின் வேகத்தில் வெளிவருகிறது. மூளையை மழுங்கடிப்பவை இரண்டு. ஒன்று போதை. இன்னொன்று வழக்கமான ‘ரொட்டீன்’ வாழ்க்கை.\n29. சகல விஷயங்களுக்கும் உங்களிடம் கருத்து உண்டு என உங்களைப் பற்றி சிலர் கேலியாய் குறிப்பிடுவதுண்டு. ஆனால் மிகச்சில விதிவிலக்குகள் தவிர்த்து ஒரு விஷயத்தில் உங்கள் அறிவு அல்லது அனுபவம் கணிசமான அளவு இருந்தால் தான் கருத்து சொல்கிறீர்கள் என்பதே என் புரிதல். எழுத்தாளன் எல்லா விஷயங்களுக்கும் எதிர்வினையாற்ற வேண்டுமா ஒரு விஷயத்துக்கு கருத்து சொல்லாத போது கள்ள மௌனம் என ஜோடிக்கப்படுகிறது. நிறைய விஷயங்களுக்குக் கருத்துச் சொன்னால் துறைசார் பாண்டித்யம் இல்லாமல் சொல்லப்படும் கருத்து என விமர்சனம் எழுகிறது. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன ஒரு விஷயத்துக்கு கருத்து சொல்லாத போது கள்ள மௌனம் என ஜோடிக்கப்படுகிறது. நிறைய விஷயங்களுக்குக் கருத்துச் சொன்னால் துறைசார் பாண்டித்யம் இல்லாமல் சொல்லப்படும் கருத்து என விமர்சனம் எழுகிறது. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்ற வேண்டுமா, வேண்டும் எனில் எப்போது என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்\nபதில்: பலமுறை சொல்லியிருக்கிறேன். சகலவிஷயங்களுக்கும் நான் கருத்து சொல்வதில்லை. எனது துறை என நான் நினைப்பது இலக்கியம், இந்தியதத்துவம், தமிழக வரலாறு. இம்மூன்றிலும் மட்டுமே நிபுணனாகக் கருத்துச் சொல்கிறேன். இவற்றுடன் தொடர்புள்ள அரசியல், பண்பாட்டு விஷயங்களிலும் கருத்துச் சொல்கிறேன். இத்துறைகளில் எவருக்கும் குறையாத வாசிப்பும், அவதானிப்பும் எனக்கு உண்டு. விஷயம் தெரிந்த எவரும் என் கருத்துக்களை புறக்கணிக்கமுடியாது.\nதொழில்நுட்பம், அறிவியல், சினிமா, இசை,பொருளியல் என எதிலும் கருத்து சொல்வதில்லை. சிலசமயம் இத்துறைகளில் ஓர் எளிய வாசகனாக பிறரது கட்டுரைகளை வழிமொழிந்திருப்பேன் அவ்வளவுதான். உங்களுடைய ஒரு அறிவியல்கட்டுரையைக்கூட அப்படித்தான் வழிமொழிந்தேன்.\nகருத்துத் தெரிவிப்பதற்கு சில விதிகளை வைத்திருக்கிறேன். ஒரு பிரச்சினை போதிய அளவு பேசப்பட்டு அடங்கிய பின்னரே கருத்து தெரிவிப்பேன். அப்பிரச்சினையில் பிறர் சொல்லாத ஏதேனும் விஷயத்த��� எழுத்தாளனாக நன் சொல்வதற்கிருந்தால் கருத்து தெரிவிப்பேன். அப்போது நான் ஏதும் தீவிரமாக எழுதாமலிருந்தால்தான் கருத்து தெரிவிப்பேன்\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nமின் தமிழ் பேட்டி 3\nவெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nTags: அசோகமித்திரன், அறம், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, இந்துத்வம், ஏழாம் உலகம், கொற்றவை, சங்க சித்திரங்கள், சா.கந்தசாமி, சுஜாதா, ஜெ.சைதன்யா சிந்தனை மரபு, நாஞ்சில்நாடன், நான்காவது கொலை, நாராயணகுரு, நித்யசைதன்ய யதி, ப.சிங்காரம், பனி மனிதன், பின்தொடரும் நிழலின் குரல், பூமணி, மின் தமிழ் பேட்டி 2, வண்ணதாசன், வண்ணநிலவன், விசும்பு, விஷ்ணுபுரம், வெண்முரசு\nநவீனக் கவிதைகளுக்கான இடம்- ஜெயமோகனின் மனத்தடைக்கு எதிர்வினை | சத்யானந்தன்\n[…] ஜெயமோகனின் சமீபத்திய பேட்டி (21.3.15) இது. தற்செயலாக அதற்கு சில வாரங்கள் (15.2.15) முன்பு தான் புனை கதையை ஒப்பிட கவிதையின் மகத்துவம் பற்றி எழுதி இருந்தேன். அதன் ஒரு பகுதி இது : புனைகதையில் உள்ள கற்பனையும் வாழ்க்கை பற்றிய தரிசனமும் குறுகலானவை.தான் சார்ந்த சமுதாயம் மற்றும் அது தனது என்று பெருமிதம் கொள்ளும் வரலாற்றை ஒட்டியவை. புனை கதையின் ஒரே பலம் ஒரு கதாபாத்திரத்தை அல்லது வாழ்க்கையைச் சித்தரிப்பதற்கான விரிந்த படுதா. […]\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 10\nஎண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–22\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\nஆடகம், தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/6v-desktop-switching-power-supply/53282139.html", "date_download": "2020-04-05T02:43:05Z", "digest": "sha1:VUKWE5M2O5F3RE5SQ5IADBH3AL32CI56", "length": 23979, "nlines": 252, "source_domain": "www.powersupplycn.com", "title": "ஷென்ஜென் 6 வி 4.5 ஏ டெஸ்க்-டாப் ஸ்விட்ச்சிங் பவர் சப்ளை China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:6 வி 4.5 ஏ டெஸ்க்டாப் ஏசி அடாப்டர்,CB FCC CE டெஸ்க்டாப் பவர் அடாப்டர்,மின்சாரம் வழங்கல் அடாப்டரை மாற்றுகிறது\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ��விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் > 6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் > ஷென்ஜென் 6 வி 4.5 ஏ டெஸ்க்-டாப் ஸ்விட்ச்சிங் பவர் சப்ளை\nஷென்ஜென் 6 வி 4.5 ஏ டெஸ்க்-டாப் ஸ்விட்ச்சிங் பவர் சப்ளை\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nஷென்ஜென் 6 வி 4.5 ஏ டெஸ்க்-டாப் ஸ்விட்ச்சிங் பவர் சப்ளை\nஷென்ஜென் 6 வி 4.5 ஏ டெஸ்க்-டாப் ஸ்விட்ச்சிங் பவர் சப்ளை விளக்கம்:\nJYH தொடர் டெஸ்க்டாப் பவர் அடாப்டரில் பல நன்மைகள் உள்ளன, அதன் அள���ு சிறியது, பயணத்திற்கான அம்சம், முழு சீல் செய்யப்பட்ட ஷீல், சர்க்யூட் அதிர்ச்சியிலிருந்து உங்களைப் பாதுகாக்க, தகுதிவாய்ந்த மின்னணு கூறுகளை ஏற்றுக்கொள்வது, அதிக செயல்திறனை வழங்குவது, அதாவது அதன் வாழ்க்கை மிக நீண்டது. சுமை மின் நுகர்வு 0.075W ஐ விட குறைவாக இல்லை, மேலும் ஆற்றல் சேமிப்பு தேவைகளை பூர்த்தி செய்கிறது. எங்கள் சக்தி அடாப்டருடன் இணைக்கும் உங்களுக்கும் சாதனங்களுக்கும் உத்தரவாதம் அளிக்க அனைத்து சக்தி அடாப்டர்களும் SCP, OLP, OVP, OCP ஐ செயலாக்கியுள்ளன. யுனிவர்சல் 100-240Vac உள்ளீடு, ஒவ்வொரு நாடும் பொருந்தக்கூடியது என்பதை உறுதிப்படுத்த, 4V4.5A, வெளியீட்டு சக்தி 27W ஆகும், பல வீட்டு மின்னணு பொருட்கள் அதை ஒரு மின்மாற்றியாகப் பயன்படுத்தலாம்.\nபொதுவாக, டி.சி பலா அளவு 5.5 * 2.5 * 10 மிமீ / 5.5 * 2.1 * 10 மிமீ, துருவமுனைப்பு மைய நேர்மறை, வெளியே எதிர்மறை, ஏசி சாக்கெட்டுகள் பொதுவாக நம்மிடம் இருக்கும் IEC320-C6 / C8 / C14, DC தண்டு நீளம் வழக்கமாக 1.2 மீ, ஆனால் எங்களிடம் 1.5 மீ / 1.8 மீ / 2 மீ / 3 மீ போன்றவை உள்ளன, ஏசி தண்டு சேர்க்கப்படவில்லை.\n6V4.5A dc பவர் அடாப்டர் தரவு:\nயுனிவர்சல் ஏசி உள்ளீடு / முழு வீச்சு\nசுமை மின் நுகர்வு இல்லை < 0.075W\nஈஆர்பி படி 2 இணக்கம்\nபாதுகாப்புகள்: மின்னழுத்த பாதுகாப்புக்கு மேல். தற்போதைய பாதுகாப்புக்கு மேல். அதிக சுமை பாதுகாப்பு. குறுகிய சுற்று பாதுகாப்பு\nமின்கடத்தா தாங்கும்: 3,000VAC ப்ராமரி-செகண்டரி\nசெயல்திறன்: எனர்ஜி ஸ்டார் லெவல் VI & ஈஆர்பி நிலை 2 சான்றிதழ்\nEMI கடத்தல் மற்றும் கதிர்வீச்சு: EN55022 EN55024 FCC பகுதி 15B வகுப்பு B க்கு இணக்கம்\nஹார்மோனிக் மின்னோட்டம்: EN61000-3-2 க்கு இணக்கம்\nஎம்டிபிஎஃப்; 30,000 கணக்கிடப்பட்ட ஹோ urs 25 at, டெல்கார்டியா எஸ்ஆர் -332 ஆல்\nஉள்ளீட்டு மின்னழுத்தம்: 100-240Vac 50 / 60Hz 0.5A\nவெளியீட்டு மின்னழுத்தம்: 6 வி 4.5 ஏ\nவெளியீட்டு ஏற்றுதல் துல்லியம்: ±% 5\nஇயக்க வெப்பநிலை: 0 ℃ -40\nசேமிப்பு வெப்பநிலை: -20 ℃ -80\nமடிக்கணினி, எல்.ஈ.டி விளக்குகள், ஆடியோ மற்றும் வீடியோ தயாரிப்புகள், வீட்டு உபகரணங்கள், தொழில்துறை ஆட்டோமேஷன், தகவல் தொடர்புகள், எல்.ஈ.டி துண்டு WS2811 WS2812 WS2801 WS2812B, போன்றவை.\n1, நாங்கள் எந்த வகையான நிறுவனம்\nஇந்த துறையில் அதிக நற்பெயரைக் கொண்ட தொழில்முறை மின்சாரம் வழங்குநர் நாங்கள்.\n2, தரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n8 மணி நேரம் வயதான சோதனை, அதன் பிறகு அவற்றை சந்தையில் வைத்தோம்.\n3, தன���ப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை ஏற்க முடியுமா\nமாதிரிகள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பெரிய ஆர்டருக்கு முன் உங்கள் சோதனையை வரவேற்கிறோம்.\n4, உற்பத்தி திறன் பற்றி என்ன\n10 பிசிக்கள் கீழ் மாதிரி ஆர்டருக்கு 1-2 நாட்கள், 10000 பிசிக்கள் கீழ் பொது வரிசையில் 7 நாட்கள்.\n5, OEM மற்றும் ODM கிடைக்குமா\nஆம், தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\n6, ஒரு பெரிய ஆர்டருக்கு டெலிவரி நேரம் நீண்டதாக இருக்குமா\nஇல்லை, உற்பத்தி வரிசையில் எங்களிடம் இரண்டு சிறப்பு பாகங்கள் உள்ளன, ஒன்று மாதிரி ஆர்டர்களுக்கு, மற்றொன்று பெரிய ஆர்டர்களுக்கு.\n7, எங்கள் உத்தரவாத சேவை என்ன\nநாங்கள் விற்கும் அனைத்து தயாரிப்புகளுக்கும் 2 வருட உத்தரவாதம் உள்ளது.\nதயாரிப்பு வகைகள் : டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் > 6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதொழிற்சாலை நேரடியாக விற்பனை 6V10A மின்சாரம் வழங்கல் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n6V11A 66W AC / DC ஸ்விட்சிங் பயன்முறை மின்சாரம் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nDC வெளியீடு 6V10.5A 63W டெஸ்க்டாப் மின்சாரம் வழங்கல் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nDC 35W 6V5.83A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nDC வெளியீடு 6V6.67A 40W டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமிடில்மேன் விலை DC 6V8.33A மின்சாரம் வழங்கல் அடாப்டர் இல்லை இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த விலை 6V9.17A டெஸ்க்டாப் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nநல்ல தரமான DC 6V4.17A மின்சாரம் வழங்கல் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W ���ின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n6 வி 4.5 ஏ டெஸ்க்டாப் ஏசி அடாப்டர் CB FCC CE டெஸ்க்டாப் பவர் அடாப்டர் மின்சாரம் வழங்கல் அடாப்டரை மாற்றுகிறது 16 வி 3 ஏ டெஸ்க்டாப் பவர் அடாப்டர் 18 வி 7 ஏ டெஸ்க்டாப் பவர் அடாப்டர் 19.5 வி 6 ஏ டெஸ்க்டாப் பவர் அடாப்டர் 24 வி 3 ஏ டெஸ்க் டாப் அடாப்டர் சி 14 டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n6 வி 4.5 ஏ டெஸ்க்டாப் ஏசி அடாப்டர் CB FCC CE டெஸ்க்டாப் பவர் அடாப்டர் மின்சாரம் வழங்கல் அடாப்டரை மாற்றுகிறது 16 வி 3 ஏ டெஸ்க்டாப் பவர் அடாப்டர் 18 வி 7 ஏ டெஸ்க்டாப் பவர் அடாப்டர் 19.5 வி 6 ஏ டெஸ்க்டாப் பவர் அடாப்டர் 24 வி 3 ஏ டெஸ்க் டாப் அடாப்டர் சி 14 டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_190698/20200305154121.html", "date_download": "2020-04-05T03:08:00Z", "digest": "sha1:WS5AHPWD45TARCG7KROLJNWWF7EVQY72", "length": 7448, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "ஐபிஎல் 2020: வீரர்களை கடனுக்கு வாங்க அனுமதி", "raw_content": "ஐபிஎல் 2020: வீரர்களை கடனுக்கு வாங்க அனுமதி\nஞாயிறு 05, ஏப்ரல் 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஐபிஎல் 2020: வீரர்களை கடனுக்கு வாங்க அனுமதி\nஐபிஎல் தொடரில் பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் அனைத்து வீரர்களையும் விரும்பும் அணிகள் மற்ற அணிகளில் இருந்து கடனுக்கு வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் உற்சாகத்தை கூட்டுவதற்காக பிசிசிஐ புதுபுது யுக்திகளை கையாண்டு வருகிறது. கால்பந்து லீக்கில் பாதி போட்டிகள் முடிந்த நிலையில் வீரர்களை கடனுக்கு வாங்கலாம் அல்லது கொடுக்கலாம். இதனால் விளையாடாமல் இருக்கும் வீரர்கள் பயனடைவர்கள். இதுபோன்ற நடைமுறையை கடந்த முறை ஐபிஎல் சீசனில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களை மட்டுமே இப்படி கடனில் வாங்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.\nஇதனால் எந்த அணியும் கடன் மூலம் வீரர்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் இந்த சீசனில் சர்வதேச கிரிக்கெட்டில் விளைய���டிய மற்றும் விளையாடும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களையும் கடனுக்கு வாங்க ஒவ்வொரு அணிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 28 லீக் ஆட்டங்கள் முடிந்த பின் அல்லது ஒவ்வொரு அணிகளும் ஏழு போட்டிகளில் விளையாடிய பின்னர் தொடங்கும். கடனில் வாங்கும் வீரர் இரண்டு போட்டிகளுக்கு மேல் ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்திருக்கக் கூடாது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாதுகாப்புப் பணியில் பிரபல கிரிக்கெட் வீரர் ஜொகிந்தர் சர்மா: ஐசிசி பாராட்டு\nஉலக கோப்பை டி-20 கிரிக்கெட் தகுதி சுற்று தள்ளிவைப்பு: ஐசிசி அறிவிப்பு\nஇந்திய கால்பந்து நட்சத்திரம் பி.கே.பானர்ஜி காலமானார்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் :ஐஓசி நம்பிக்கை\nஇனவெறி சர்ச்சை எனது கேப்டன்ஷிப்பில் மோசமான தருணம் : ரிக்கி பாண்டிங் வருத்தம்\nடி-20யில் இரட்டை சதம் அடிக்க இவரால் மட்டுமே முடியும்: ஆஸி., முன்னாள் வீரர் கணிப்பு\nகரோனா அச்சுறுத்தல்: கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/arun-vijay-celebrates-his-dog-birthday/86963/", "date_download": "2020-04-05T02:24:35Z", "digest": "sha1:MR25FCNJAPXG3ARBP5JRD7YYKMBMEDCE", "length": 7287, "nlines": 133, "source_domain": "kalakkalcinema.com", "title": "அம்மாடி எவ்வளவு பெருசு.. அருண் விஜய் வீட்டு பக்கம் போறவங்க பார்த்து போங்க - ஏன் தெரியுமா? - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News அம்மாடி எவ்வளவு பெருசு.. அருண் விஜய் வீட்டு பக்கம் போறவங்க பார்த்து போங்க – ஏன்...\nஅம்மாடி எவ்வளவு பெருசு.. அருண் விஜய் வீட்டு பக்கம் போறவங்க பார்த்து போங்க – ஏன் தெரியுமா\nஅருண் விஜய் நேற்று வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் அல்லு தெறித்து ஓடுகின்றனர்.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். வெற்றிக்காக ஏங்கி கொண்டிருந்த இவரு��்கு தல அஜித் நடிப்பில் வெளியான எனை அறிந்தால் திரைப்படம் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.\nஇதனையடுத்து தொடர்ந்து ஓரளவிற்கு வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார், நடிப்பிலும் தன்னை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.\nஇந்நிலையில் இவர் தன்னுடைய வீட்டு செல்ல பிராணி நாய்க்கு பிறந்த நாள் கொண்டாடியுள்ளார், அந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.\nபோட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் நாயின் உருவத்தை பார்த்து அல்லு தெறித்து ஓடுகின்றனர். அருண் விஜய் வீட்டு பக்கம் போறவங்க எல்லாம் பார்த்து போங்க என கமெண்ட் அடிக்கின்றனர்.\nஅதுமட்டுமில்லாமல் உங்க வீட்டு நாய்க்கு எல்லாம் பிறந்த நாள் வாழ்த்து சொல்றீங்க, உங்க அக்கா வனிதாவுக்கு சொல்ல மாட்டறீங்க எனவும் கூறி வருகின்றனர்.\nPrevious articleவெறும் துண்டோட கையில் வாளோடு மாஸ் காட்டும் தனுஷ் – வைரலாகும் கர்ணன் லுக்.\nNext articleஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி – ஷாலு ஷம்மு வெளியிட்ட ஹாட் போட்டோஸ்.\nகைதி பட தயாரிப்பாளரிடம் சிக்கிய மாஸ்டர் சீக்ரெட்.. மூடிமறைக்கும் முக்கிய பிரபலம் – ட்விட்டரில் நடந்த பரபரப்பு வாதம்.\nதயங்கிய ஹீரோக்கள்; மீண்டும் கெத்து காட்டிய நயன்தாரா\nஎட்டு வருடங்களுக்கு முன்பு கல்யாண கச்சேரியில் கீபோர்ட் வாசித்த அனிருத் – அவரே வெளியிட்ட ஷாக்கிங் விடியோ.\nகைதி பட தயாரிப்பாளரிடம் சிக்கிய மாஸ்டர் சீக்ரெட்.. மூடிமறைக்கும் முக்கிய பிரபலம் – ட்விட்டரில்...\nகொரோனா நிதிக்கு அள்ளி கொடுத்த ஹாலிவுட் பிரபலங்கள்- எத்தனை கோடி தெரியுமா\nபோலீசார்களுக்கு பிரியாணி விருந்து வைத்த விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ferrari-488-gtb/car-price-in-mumbai.htm", "date_download": "2020-04-05T05:06:02Z", "digest": "sha1:T2VMIERWPQDTRD3CI5SZMG5C4LKIU4VM", "length": 10432, "nlines": 219, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி 488 மும்பை விலை: 488 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\n488 ஃபெராரி ஜிடிபி இ‌எம்‌ஐ\nஇரண்டாவது hand பெரரி 488 ஃபெராரி ஜிடிபி\nமுகப்புநியூ கார்கள்பெரரிபெரரி 488road price மும்பை ஒன\nமும்பை சாலை விலைக்கு Ferrari 488\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஃபெராரி ஸ்பைடர்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.4,81,64,876*அறிக்கை தவறானது விலை\nஇந்த ��ாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமும்பை இல் Ferrari 488 இன் விலை\nபெரரி 488 விலை மும்பை ஆரம்பிப்பது Rs. 4.4 சிஆர் குறைந்த விலை மாடல் பெரரி 488 ஃபெராரி ஜிடிபி ஃபெராரி ஸ்பைடர் மற்றும் மிக அதிக விலை மாதிரி பெரரி 488 ஃபெராரி ஜிடிபி ஃபெராரி ஸ்பைடர் உடன் விலை Rs. 4.4 Cr.பயன்படுத்திய பெரரி 488 இல் மும்பை விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.0 சிஆர் முதல். உங்கள் அருகில் உள்ள பெரரி 488 ஷோரூம் மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் லாம்போர்கினி ஹூராகான் விலை மும்பை Rs. 2.99 சிஆர் மற்றும் லாம்போர்கினி அவென்டாடர் விலை மும்பை தொடங்கி Rs. 5.01 சிஆர்.தொடங்கி\n488 ஃபெராரி ஸ்பைடர் Rs. 4.81 சிஆர்*\n488 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமும்பை இல் ஹூராகான் இன் விலை\nமும்பை இல் அவென்டாடர் இன் விலை\nமும்பை இல் Rolls Royce Ghost இன் விலை\nமும்பை இல் போர்ட்பினோ இன் விலை\nமும்பை இல் 812 சூப்பர்பாஸ்ட் இன் விலை\n812 சூப்பர்பாஸ்ட் போட்டியாக 488\nமும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெரரி 488 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா 488 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 488 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமும்பை இல் உள்ள பெரரி கார் டீலர்கள்\nபி.கே.சி - பாந்த்ரா (இ) மும்பை 400051\nபெரரி 488 ஃபெராரி ஜிடிபி வி8\nரூ.3.88 கோடியில், ஃபெராரி 488 GTB அறிமுகம்\nஅதிகமாக பேசப்பட்ட 488 GTB-யை, ஃபெராரி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.3.88 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த 488, பிரபலமான 458 இட்டாலியா-வின் பின்வாரிசு என்பதோடு, சமீபத்தில் அறிமுகம்\nஎல்லா பெரரி செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் 488 இன் விலை\nபுது டெல்லி Rs. 5.05 சிஆர்\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/20713/yaaridam-selven-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-05T03:22:11Z", "digest": "sha1:DY7NZBNAMH6ZA4L62Z5EIQUYU535PIGO", "length": 1988, "nlines": 65, "source_domain": "waytochurch.com", "title": "yaaridam selven யாரிடம் செல்வேன்", "raw_content": "\nyaaridam selven யாரிடம் செல்வேன்\nயாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே-2\nவாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே-2\nஅலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில்-2\nபயம் சூழ்வதாலே என் உயிர் வாடும்-2\nகலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்\nஉமை பார்த்து நானும் கரை சே��� வேண்டும்\nஇருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது-2\nவிளக்காய் நீர் வந்து வழி நடத்தும்-2\nபடையோடு பகைவர் புடை சூழும் போது\nதடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/09/5.html", "date_download": "2020-04-05T03:15:28Z", "digest": "sha1:IOKBF6RABAM7E254BOHHILDQ5BR7IGI5", "length": 44890, "nlines": 778, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...5", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...5\nடெல்லி சென்றடைந்தவுடன் அங்கிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று பேருந்துகளில் பிர்லாமந்திர் சென்றடைந்தோம். அங்கு முன்பதிவு செய்ததில் ஏதோ குழப்பம்போல. குறைவான அறைகளே கிடைத்தது. இருப்பதை வைத்து எல்லோரும் சமாளித்துக்கொள்ள, நான் இரயிலிலேயே குளித்துவிட்டதால் வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.\nகோவில் வளாகத்தினுள் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகவே இருந்தது. மெட்டல் டிடெக்டர் வைத்து நம்மை பரிசோதனை செய்தபின்னரே உள்ளே அனுமதித்தனர்.அறைகளில் ஓய்வெடுத்த நண்பர்கள் வந்தவுடன் உணவருந்திவிட்டு கோவிலை முழுவதும் சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.\nதமிழ்நாட்டில் கடவுளாக கல்லான் ஆன சிற்பங்களை பார்த்து பார்த்து பழகிய மனம் அங்கு இருந்த விநாயகர் சதுர்த்தி கலர் பொம்மைகள் போல் இருந்த உருவங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தது.கோவிலினுள் பெரிய ஈர்ப்பு எனக்கு ஏற்படவில்லை.\nஆனால் நான் மட்டும் தான் இப்படி:) அங்குவந்த பக்தர்கள் மிகுந்த பக்தி உணர்வோடு வணங்கி சென்றனர். மென்மையான சப்தத்துடன் கோவிலில் பஜன் ஒலி கேட்டுக்கொண்டு இருந்தது. சரி இன்னும் சிலமுறைகள் வந்தால் நம் மனதும் பழகி, அமைதியாகவிடும். எனக்குப்பிடித்தமாதிரி வேணும் அப்படிங்கறது விட்டுட்டு இருக்கிறத விரும்பும் என மனதில் பட்டது.\nஇங்கே காலை உணவுக்காக தமிழ்நாட்டு உணவுவகையில் தேர்ந்த சமையல் குழுவினர் எங்களோடு இணைந்து கொண்டனர். இனி பயணம் முழுவதும் எங்களோடு இவர்கள் எங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வேனில் பின் தொடர்வார்கள். வேளாவேளைக்கு சுடச்சுட உணவு பரிமாறுவது குழுவின் பொறுப்பாளர் ராஜூ பொறுப்பு. (தனியே சென்றால் கிடைப்பதை உண்ண வேண்டும்.)\nஇவரோடு பின்னர் பேச்சுக்கொடுத்தபோது குறைந்தபட்சம் 25 நபர் அதிகபட்சம் எத்தனைபேர்க்கு வேண்டுமானாலும் உணவு ஏற்பாடு செய்யமுடியும். அதுமட்டுமில்லாமல் எந்த மாநில உணவுவகையும் சுவையாக சமைத்துப் பரிமாற முடியும் என்றார். தேவையுள்ளவர்கள் அலைபேசி 099102655027 (ராஜு)பயன்படுத்திக்கொள்ளுங்கள்:)\nஇதுபோன்ற மதிய உணவுக்குப்பின் அக்சர்தாம் சென்றோம். தனியாக சென்றால் மெட்ரோ இரயில் வசதியும் இருக்கிறது. நாங்கள் சென்றபோது மதியம் நேரம் 2.00 . அந்த கோவிலை சுற்றிப்பார்த்து 4.30 மணிக்குத் திரும்ப வேண்டும் என அமைப்பாளர் அறிவித்தார்.\nஸ்வாமி நாராயண் கோவில் நூறு ஏக்கரில் ஐந்து ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.உள்ளே சுற்றிப்பார்க்க இங்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம். இது தலைநகர் டில்லிக்கு மிகவும் அவசியம் தான். உள்ளே சென்றால் கோவிலின் பிரமாண்ட்மும், வேலைப்பாடுகளும் பிரமிக்க வைத்தன. உள்ளே புகைப்படம் எடுக்க முடியாது.\nசலவைக்கற்கள் இந்தக்கோவிலில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த கோவில் மேல்கூரைகளில் காணப்படும் வேலைப்பாடுகள் மீண்டும் மீண்டும் காணத்தூண்டியது. டெல்லி சுற்றுலா வருபவர்கள் பார்க்கவேண்டியதில் முக்கியமானது இந்த கோவில் என்றால் அது மிகையில்லை.\nஇதுபோக உள்ளே கண்காட்சி ஒன்று உண்டு அதைப்பார்க்க தனிக்கட்டணம், தனியாக இரண்டு மணிநேரம் தேவைப்படும். மூன்று பேருந்துகளில் 140 பேர் வந்திருந்தோம். மாலை 4.15க்கே நாங்கள் திரும்ப வந்து காத்திருந்தோம்.\nபயணிகளில் ஒருவரைக் காணவில்லை. செல்போன் தொடர்பு கோவிலுக்குள் அனுமதி இல்லை என்பதால் அவரை அழைக்கவும் முடியவில்லை.\nபயணநிகழ்ச்சி உதவியாளர்கள் நால்வர் நான்கு திசைகளில் பிரிந்து அவரை தேட ஆரம்பித்தன்ர். நேரம் 5.25 ஆயிற்று, அவர் வரவில்லை. ஒருவழியாக 5.30க்கு ஒரு மஞ்சள் தொப்பி தெரிய, தேடப்பட்ட நண்பர் வந்துசேர்ந்தார்.\nகூட இருந்த நண்பர்கள் ”ஏங்க இப்படி பண்ணுறீங்க, ஒருமணிநேரம் லேட்டா வந்தா எப்படி சொல்லிட்டுப் போயிருந்தாலும் பரவாயில்லை, உங்களை காணாம இங்க எல்லாரும் பதட்டப்பட்டு போயிட்டோம்”, என்று சொல்ல ”ஏய்யா ஆறுமணி நேரம் சுற்றிப்பார்க்க வேண்டிய கோவிலில் கொண்டு வந்துவிட்டு, இரண்டரை மணிநேரத்தில் வாங்கன்னா எப்படி வர்றது சொல்லிட்டுப் போயிருந்தாலும் பரவாயில்லை, உங்களை காணாம இங்க எல்லாரும் பதட்டப்பட்டு போயிட்டோம்”, என்று சொல்ல ”ஏய���யா ஆறுமணி நேரம் சுற்றிப்பார்க்க வேண்டிய கோவிலில் கொண்டு வந்துவிட்டு, இரண்டரை மணிநேரத்தில் வாங்கன்னா எப்படி வர்றது.. பணம் கட்டி வர்றது எதுக்கு.. பணம் கட்டி வர்றது எதுக்கு பாத்துட்டுத்தான் வருவேன்” என்று எதிர்த்துப்பேசினார்.\nநான் நடுவே புகுந்து ”அய்யா சொல்லிட்டு போனீங்கன்னா உங்களை இரவுப்பயணத்திற்கு 10.00 மணிக்கு இரயில்நிலையம் வரச்சொல்லிவிட்டு நாங்கள் முன்னதாக இண்டியா கேட் சென்று இருப்போம். உங்களுக்காக இங்கே 139 பேர் பதட்டத்தோடு இருந்தோம். அதைத் தவிர்த்திருக்கலாம். அதுமட்டுமில்லாமல் இந்தக்கோவில் பயணத்திட்டத்தில் ஒரு\nஅறிமுகம்தான். குழுவோடு போகும்போது அவர்களுக்கு போதுமான ஒத்துழைப்பு கொடுத்தால்தான் பயணம் சிறப்பாக இருக்கும்” என சொல்ல நினைத்து அருகே சென்றேன்.\n”லேட்டா வந்தவரு எதோ ஸ்கூல்ல ஹெட்மாஸ்ட்டராமா” என அருகில் ஒரு நண்பர் குரல் கேட்க, வாயை மூடிக்கொண்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டேன். இவருகிட்ட படிக்கிற பசங்க நிலைமை\nஒருவழியாக கிளம்பிச் சென்ற இடம் இண்டியாகேட். போய்ச் சேரும்போது இருட்டத் தொடங்கிவிட்டது. நாங்கள் சென்றது அகஸ்ட் 4 ந்தேதி என்பதால் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திற்கு சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். கூட்டம் அதிகமாகவே இருந்தது.\nநன்கு இருட்டத் தொடங்கியதும் இரவு உணவு அருகே உள்ள பூங்காவில் ராஜூ குழுவினரால் சுடசுட உணவு பரிமாறப்பட்டது.\nஇரவு 9 மணிக்கு பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சேர்ந்தோம். சரியான நேரத்திற்கு இரயில் வர அனைவரும் ஏறி தூங்கியபடியே ஹரித்துவாரை அடைந்தபோது காலை மணி ஆறு.. ...\nLabels: ஆன்மீகம், கேதார்நாத், பத்ரிநாத், ஹரித்வார். சுற்றுலா\nபொம்மைகள் போல் இருந்த உருவங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தது.கோவிலினுள் பெரிய ஈர்ப்பு எனக்கு ஏற்படவில்லை\nமாமனாரும் இதையே தான் சொன்னார் சிவா.\nமத அடையாளங்களாக கோயில் இருந்தாலும் இப்படிப்பட்ட கோயில்கள் வரலாற்றுச் சின்னங்களாகவும் விளங்குகின்றன.\n பயணம் செய்யும் போது ஏடாகூடமான ஆட்கள் வந்து நமது திட்டங்களை தவிடுபொடி ஆக்கி விடுவார்கள். அவர் குறைஞ்ச பட்சம் மன்னிப்பும் கேட்காமல் இருந்தாரா என்ன தலைமை ஆசிரியர் அவர்\n//பயணிகளில் ஒருவரைக் காணவில்லை. செல்போன் தொடர்பு கோவிலுக்குள் அனுமதி இல்லை என்பதால் அவரை அழைக்கவும் முடியவில்லை.//\nஅதெப்படீ��்க, எல்லா டூர் குழுவிலயும் இவர் வந்து சேந்துக்கிறார்\nபதிவு மிகவும் நன்றாக இருக்கிறதுங்க. உங்களுடைய கருத்துக்கள் எல்லாவற்றையும் ஆதரிக்கிறேன்.\n//கலர் பொம்மைகள் போல் இருந்த உருவங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தது//\nஅந்த அந்த ஊரில் இருக்கும் மக்களின் நிறத்திலேயே இறைவனின் உருவ சிலை இருக்கிறது.\nதமிழர்களுக்கு வெண்மையான விக்ரஹங்கள் ஈர்க்காது :)))\nஇது போன்ற சுற்றுலாக்கள் கும்பலோடு செல்லும் போது இது போன்ற அவசரங்கள் தான் நம்மை படுத்தி எடுக்கும். வயதானவர்களுக்கு இது பொக்கிஷம். பாதுகாப்பனதும் கூட. மீண்டும் ஒரு முறை உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சென்று வர வாய்ப்பு அமையட்டும்.\nஎங்களையும் கூட்டிச் சென்றது போல் உணர்ந்தேன்\n\\\\”லேட்டா வந்தவரு எதோ ஸ்கூல்ல ஹெட்மாஸ்ட்டராமா” என அருகில் ஒரு நண்பர் குரல் கேட்க, வாயை மூடிக்கொண்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டேன். இவருகிட்ட படிக்கிற பசங்க நிலைமை” என அருகில் ஒரு நண்பர் குரல் கேட்க, வாயை மூடிக்கொண்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டேன். இவருகிட்ட படிக்கிற பசங்க நிலைமை\nதங்களின் பதிவிடும் பாங்கு பிடித்திருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளேன்\nஒவ்வொரு பொதுநிகழ்வுகளிலும் இது போன்ற ஓரிருவர் இருப்பதைத் தவிர்க்கமுடியாது.\nஆனால் நாம் “ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்”.\nசொல்லவேண்டிவரினும் தவிர்த்தல் தங்களின் அகத்தழகை இன்னும் உயர்த்திக்காட்டும் என்பதில் சந்தேகமில்லை\n//சொல்லவேண்டிவரினும் தவிர்த்தல் தங்களின் அகத்தழகை இன்னும் உயர்த்திக்காட்டும் என்பதில் சந்தேகமில்லை//\nநான் இந்த நிகழ்வை இங்கே குறிப்பிட்ட காரணம் எந்தசூழ்நிலையிலும் இதைப்படிக்கும் நம்மில் ஒருவர் இதுபோன்று நடந்து பிறருக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது என்ற நல்லெண்ணம்தான்:)\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nபயணத் தொடர் 7 ரிஷிகேஷும் எந்திரன் ரஜினியும்..\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...6 (ரிஷி...\nபிரகதீஸ்வரம் - அதுவே விஸ்வரூபம் : பெரிய கோயில் 100...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...5\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...4\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...3\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...2\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்\nஇறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உய...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nசோட்டி சி ஈகோ - குறும்படம்\nபாபு ஜெகஜீவன்ராம் பிறந்தநாள் - ஏப்ரல் 5\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nகொஞ்சமல்ல – நிறையவே .. \n #65 ஒரு கருத்துப் படம் பொருமல்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 561\nஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி -9\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nசாதனை/அனுஷ்டானத்தின் போது குடும்பத்தில் மரணம் நிகழ்ந்தால் தீட்டா\n (பயணத்தொடர் 2020 பகுதி 35 )\n6217 - பசலியில், ஒரு ஏக்கர் புஞ்சை நிலத்திற்கு எவ்வளவு வரி நிர்ணயம் செய்யப்பட்டது என்பதற்கான தகவல் வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். SA 9691 / E / 2017, 14.02.2020\nஉயிரின் உந்துசக்தி அது ஊக்கசக்தி\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nபழையன கழிதலும் புதியன புகுதலும் - மருத்துவ கருக்கலைப்பு சட்டம்\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 20\nஅரசாங்கம் என்னும் அட்டை பூச்சி\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிற��த்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?page=2", "date_download": "2020-04-05T03:35:19Z", "digest": "sha1:SMLESED4543RYPJFZPQHPNBNU2XU3QIL", "length": 10455, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிரிக்கெட் | Virakesari.lk", "raw_content": "\n மரணிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கிறது \nமிகமோசமான வாரம் குறித்து டிரம்ப் எச்சரிக்கை- உயிரிழப்புகள் தொடரும்\nஇன்றைய (05/04/2020) வீரகேசரி பத்திரிகையை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள் \nபரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறினால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை: மத்திய வங்கி ஆளுநர்\nகலைந்த பாராளுமன்றை மீண்டும் கூட்டவேண்டிய அவசியமில்லை: விஜேதாஸ ராஜபக்ஷ\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றால் மேலும் ஒருவ���் மரணம் : பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமுதன் முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அடியெடுத்து வைத்த இந்திய மகளிர் அணி\n2020 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபதுக்கு : 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.\nவீண் போன குசல் - ஹசரங்கவின் இணைப்பாட்டம் ; 25 ஓட்டங்களால் மே.இ.தீவுகள் வெற்றி\nஇலங்கை அணியுடனான முதல் இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்...\nஇலங்கை - மே.தீ.வுகள் அணிகளுக்கிடையேயான முதல் 20:20 போட்டி இன்று\nஇலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டியானது இன்றைய தினம...\nதென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரும் அதரடித் துடுப்பாட்டக்காரருமான ஏ.பி.டிவில்லியர்ஸ், சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்...\nவெளிநாட்டு தம்பதியினரை அச்சுறுத்திய விவகாரம் : விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்\nஇலங்கை கிரிக்கெட் ரசிகர் ஒருவர் வெளிநாட்டு பெண்ணை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்...\nஆறுதல் வெற்றியுடன் விடைபெறுகிறார் சசிகலா சிறிவர்தன\nஇலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையான சசிகலா சிறிவர்தன இன்று இடம்பெற்ற பங்களாதேஷுடனான போட்டியில் ஆட்ட வீராங்கனைக்கா...\nவடக்கின் பொன் அணிகள் போரில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுகளால் அமோக வெற்றி\nவடக்கில் பொன் அணிகள் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் , சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 103 ஆவது...\nபாடசாலைகளின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்\nநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடாத்தப்படும் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளுக்காக மேற்கொள்ளப்படும் வாகன பேர...\nவெளியானது மே.இ.தீவுகளுடனான 20:20 தொடருக்கான இலங்கை அணி விபரம்\nமேற்கிந்தியத்தீவுகள் அணியுடனானா சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணியை இலங...\nநாணய ச��ழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது நாணய சுழற்சியில் வெற்றிபெற்...\n மரணிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கிறது \nஇன்றைய (05/04/2020) வீரகேசரி பத்திரிகையை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள் \nபரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறினால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை: மத்திய வங்கி ஆளுநர்\nகலைந்த பாராளுமன்றை மீண்டும் கூட்டவேண்டிய அவசியமில்லை: விஜேதாஸ ராஜபக்ஷ\nகொரோனாவுக்கு எதிராக இலங்கை ஆயுர்வேத திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கை: வீடுகளுக்கே விநியோகிக்கத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11085", "date_download": "2020-04-05T02:45:32Z", "digest": "sha1:VMGHDUF6ZFMZ2HH7WN7UQ33A5CQIHJOV", "length": 9598, "nlines": 115, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "அஜீத்தின் வீரப்பொங்கல் - சுவையான செய்திகள்\nவருகிற பொங்கலுக்கு தல அஜீத் தனது வீரத்தை சர்க்கரை பொங்கலாக பரிமாறப்போகிறார். அதற்கான ஒரு சிறிய முன்னோட்டம் இது...\n*அஜீத் முதன் முதலாக நடிக்கும் பக்கா வில்லேஜ் சப்ஜெக்ட்*எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை மாதிரியும், ரஜினியின் முரட்டுக்காளை மாதிரியும் செண்டிமெண்ட் கம் ஆக்ஷன் மூவி.\n*படத்தில் அஜீத்தின் கேரக்டர் பெயர் வினாயகம்.*அஜீத்தின் தம்பிகளாக மைனா விதார்த், டைரக்டர் சிவா தம்பி பாலா, முனீஷ், சுஹைல் நடிக்கிறார்கள்.\n*அஜீத்தை அத்தான்... அத்தான்... என்று துரத்தி துரத்தி காதலிக்கும் வில்லேஜ் குலாப் ஜாமூன் தமன்னா.\n*சந்தானம், அப்புக்குட்டி, வித்யூலேகா ராமன், கிரேன் மனோகர், மயில்சாமி, இளவரசு, இவர்களுடன் அஜீத் அடிக்கும் காமெடி லூட்டிகள் சிரிப்பு பொங்கல்தான். முதன் முறையாக அஜீத் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கும் படம்.\n*நாடோடிகள் அபிநயா, தேவதர்ஷினி பிரதீப் ராவத், மனோசித்ரா, ரமேஷ் கண்ணா ஆகியோர் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.\n*வேட்டிய கால் வரைக்கும் அவிழ்த்து விட்டிருந்தால் தல சாந்தமாக இருக்கார்னு அர்த்தம். வேட்டிய மடிச்சு கட்டிட்டார்னா அதகளம்தான்.\n*கோவில் திருவிழா, ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் உரியடி, தப்பாட்டம், கரகாட்டம்னு களைகட்டும்.\n*தேவி ஸ்ரீபிரசாத்தின் இச���யில் பாடல்கள் பட்டைய கிளப்பும்.\n*உள்ளூர் மண்மணக்கும் பாட்டும் உண்டு. சுவிட்சர்லாந்து பனிமலை பின்னணியில் அழகா டூயட்டும் உண்டு.\n*படத்தில் நோ பன்ஞ் டயலாக். ஆனா காமெடி சீன் தவிர வில்லன்கிட்ட பேசுற ஒவ்வோரு டயலாக்கும் பன்ஞ் டயலாக் எபெக்டுல இருக்கும். *ஷூட்டிங் அனைத்தும் முடிந்து, பின்னணி இசை கோர்ப்பு, கிராபிக்ஸ், கலர் கரெக்ஷன், டப்பிங், எட்டிட்டிங் என வீரத்துக்கு அழகு சேர்க்கும் பணிகள் வேகமா நடந்துக்கிட்டிருக்கு.\n*சோறு சாம்பாரு, ரசம், தயிர்னு வெஜ் அயிட்டமும் உண்டு, வெடக்கோழி குழம்பு, வஞ்சிரம் மீனு, மட்டன் மசாலா, ரத்த பொறியல்னு நான் வெஜ் அயிட்டமும் உண்டு.\nஅஜித் பிறந்த நாளில் அமர்க்களம் மறு வெளியீடு\nஅஜித் படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்\n8 பேக்ஸ் போலீஸ் அதிகாரியாக அஜீத்\nவீரம் படத்தால் மறுபிரவேசம்: தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் -பாலா\nநீண்ட இடைவெளிக்கு பிறகு அஜீத் ஆடிய குத்துப்பாட்டு\nஎன்னை கவர்ந்தவர் அஜீத்– தமன்னா - சொல்கிறார் சிவா\nவீரத்தில், அஜீத்தின் நிஜ வீரம்: ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா\nஅஜீத்தின் ‘வீரம்’ படத்தின் ஆடியோ டிசம்பர் 20-ல் வெளியீடு\nவீரம் - உலகமெங்கும் 1500 பிரிண்டுகள்\nஅஜீத்தின் ‘வீரம்’ படப்பிடிப்பு முடிவடைந்தது\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%89%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-04-05T04:29:28Z", "digest": "sha1:XCDW64RWQNGL46J5VFXJRUVJRCTHNLUR", "length": 5446, "nlines": 95, "source_domain": "www.thamilan.lk", "title": "உஷ்....! மைத்ரியை புறக்கணித்த ரணில்.. - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச எம் பியின் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்றிரவு மவுண்ட் லவினியா ஹோட்டலில் நடந்தது.\nஜனாதிபதி – பிரதமர் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். ஜனாதிபதி மைத்ரியுடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் இருந்த மேசையில் பிரதமர் ரணில் அமர்ந்திருந்தார். ஜனாதிபதி மைத்ரி அந்த மேசைக்கு அருகில் வந்த கையோடு பிரதமர் வேறு மேசைக்கு சென்றதாக நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.\nஅண்மைய நாட்களில் பிரதமர் தரப்பை ஜனாதிபதி கடுமையாக விமரிசித்து வந்த நிலையில் பிரதமர் இவ்வாறு ஜனாதிபதியை புறக்கணித்துள்ளார்.\nஉஷ்..- மாலிங்கவால் பெரும் சர்ச்சை \nஉஷ்..- மாலிங்கவால் பெரும் சர்ச்சை \n பறிபோகுமா ராதாகிருஷ்ணனின் அமைச்சுப் பதவி \n பறிபோகுமா ராதாகிருஷ்ணனின் அமைச்சுப் பதவி \nதேர்தலுக்கான புதிய திகதியை ஜனாதிபதி அறிவிப்பார் \nகொரோனா வைரஸ் – உலக அளவு உயிரிழப்பு 63 ஆயிரத்தை நெருங்குகிறது \nகொரோனா வைரஸ் – தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 166 ஆனது \nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர் \nமார்ச் 17 முதல் இதுவரை 2961 கைதிகள் பிணையில் விடுதலை – ஜனாதிபதி செயலகம் \nகொரோனா வைரஸ் – உலக அளவு உயிரிழப்பு 63 ஆயிரத்தை நெருங்குகிறது \nகொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளின் மீளாய்வு கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் \nகொரோனா உலக உயிரிழப்பு 59 ஆயிரத்தை தாண்டியது \nகொரோனாவுக்கு அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிப்பு \nபொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2020/01/12/", "date_download": "2020-04-05T04:10:07Z", "digest": "sha1:HTIRTNUTGX5CJGNTDU62QVIN4SMCPUZD", "length": 4625, "nlines": 89, "source_domain": "www.thamilan.lk", "title": "January 12, 2020 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபேலியகொட மீன் சந்தை – இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் – மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அதிகாலை வேளையில் அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – மீனவர்கள் நெகிழ்ச்சி \nஇலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகம், இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் மற்றும் பேலியகொட மீன் சந்தை ஆகியவற்றிற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ தேவானந்தா, விடுமுறை தினமான இன்று(12.01.2020) அதிகாலை Read More »\nஈழத்தமிழர் பிரச்சினை – ரஜினியிடம் விளக்கினார் விக்கி \nஈழத்தமிழர் பிரச்சினை - ரஜினியிடம் விளக்கினார் விக்கி \nதேர்தலுக்கான புதிய திகதியை ஜனாதிபதி அறிவிப்பார் \nகொரோனா வைரஸ் – உலக அளவு உயிரிழப்பு 63 ஆயிரத்தை நெருங்குகிறது \nகொரோனா வைரஸ் – தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 166 ஆனது \nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர் \nமார்ச் 17 முதல் இதுவரை 2961 கைதிகள் பிணையில் விடுதலை – ஜனாதிபதி செயலகம் \nகொரோனா வைரஸ் – உலக அளவு உயிரிழப்பு 63 ஆயிரத்தை நெருங்குகிறது \nகொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளின் மீளாய்வு கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் \nகொரோனா உலக உயிரிழப்பு 59 ஆயிரத்தை தாண்டியது \nகொரோனாவுக்கு அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிப்பு \nபொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/lovers-day-special-video/", "date_download": "2020-04-05T04:50:01Z", "digest": "sha1:GJUDZONMU5NRBNBKDJMHXIV2IA37CSOU", "length": 16006, "nlines": 116, "source_domain": "www.vocayya.com", "title": "Feb 14 Lover’s Day Special Video,Valentine’s Day,பழங்குடி சாதிகளை காப்போம்! Caste,ஜாதி,குடி,காதலர் தினம் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nஅருந்ததியர், ஈழவர், ஓதுவார், கவுண்டர், குருக்கள், குலாலர், செங்குந்தர், செட்டியார், தேசிகர், தேவர், நயினார், நாட்டுக்கோட்டை செட்டியார், நாயக்கர், பட்டர் பள்ளர், பறையர், பிராமணர், முதலியார், யாதவர், ரெட்டியார், வன்னியர், வாணிப செட்டியார், விஸ்வகர்மா, வெள்ளாள / வேளாள - பிள்ளை, வெள்ளாளர்\nகாதல் பண்றது தப்பு இல்லை, அந்த காதல் தப்பா பண்றது தான் தப்பு\nஉலகம் முழுக்க உள்ள பூர்வீக மிகப்பழமையான பழங்குடி சாதிகளை அழிக்கும் வேலைகளை இலுமினாட்டிகள் கைக்கொண்டுள்ளார்கள் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுக்க உள்ள பழங்குடி சாதிகளை காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஒவ்வொரு இந்தியனுக்கும், தமிழனுக்கும் உள்ளது இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுக்க உள்ள பழங்குடி சாதிகளை காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஒவ்வொரு இந்தியனுக்கும், தமிழனுக்கும் உள்ளது தமிழன் அனைத்து சாதிகளைய���ம் காத்தான் என்று தான் வரலாறு உள்ளதே தவற, அழித்தான் என்று வரலாறு இல்லை\nபழங்குடி என்பது தமிழ், சாதி என்ற சொல் சமஸ்கிருதம்\nசாதி என்ற சொல் வேண்டாம் என்போர்\nபழங்குடி என்ற சொல்லை பயன்படுத்துங்கள்\nஆனால் சாதியை (பழங்குடி) அழிக்க நினைக்காதீர்கள்\nவெள்ளாள / வேளாள – பிள்ளை, கவுண்டர், முதலியார், செட்டியார், குருக்கள், ஓதுவார், தேசிகர், நயினார், பட்டர் பள்ளர், பறையர், அருந்ததியர், வன்னியர், தேவர், செங்குந்தர், ஈழவர், குலாலர், விஸ்வகர்மா, யாதவர், பிராமணர், வாணிப செட்டியார், நாட்டுக்கோட்டை செட்டியார், நாயக்கர், ரெட்டியார், வெள்ளாளர் என எந்த சாதியினராக இருந்தாலும் சாதி விட்டு சாதி திருமணம் தவறே என தான் நாம் வலியுறுத்துகிறோம்\nபறையர் பள்ளர் திருமணமும் தவறு தான் தேவர் நாடார் திருமணமும் தவறு தான்\nவெள்ளாளர் ரெட்டியார் திருமணமும் தவறு தான்\nபிராமணர் – குலாலர் திருமணமும் தவறு\nஎன்பதே திரௌபதி படத்தின் சாராம்சம்\nசாதியை காக்க வேண்டும் என எண்ணும் ஒவ்வொருவரின் எண்ண ஓட்டமும் அதுவே\nசாதி மறுப்பு பேசும் திராவிட சித்தாந்தம், கம்யூனிஸ, தமிழ்தேசியம், இந்துத்துவா எல்லாம் அடி முட்டாள்களை மட்டுமே உருவாக்கி அமெரிக்க போல் அண்ணன் தங்கை, தந்தை மகள்,அக்கா தம்பி, தாய் மகன் காம உணர்வை ஏற்படுத்தவே சாதி ஒழிப்பை, சாதி கலப்பை ஏற்படுத்த துணிகிறார்கள்\nசாதி என்ற மரபுக்குடிகளை நாமே காப்போம்\n#வெள்ளாளமுதலியார் #நயினார் #சேக்கிழார் துளுவ வேளாளர்களுக்கும் – அகமுடையார்களுக்கும் சம்பந்தமே இல்லை துளுவ வேளாளர்கள் அகமுடையாருடன் இணைவதை நிறுத்துங்கள் துளுவ வேளாளர்கள் அகமுடையாருடன் இணைவதை நிறுத்துங்கள் #பாண்டிய நாடு, #சேர நாடு, #சோழ நாடு, #பல்லவ நாடு\nநான்கு திசை வேளாளர்களும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்து விட்டது நான்கு தேச வேளாளர்கள் ஆகிய வேளாள கவுண்டர், வேளாள முதலியார், வேளாள பிள்ளை, வெள்ளாளஞ் செட்டியார்\n#பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் கொடுத்தால் தமிழகத்தில் #சாதி கலவரம் வெடிக்கும் அபாயம் #முதலியார் #நயினார் #செட்டியார் 10% இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளான #திமுக #நாம்தமிழர் #பாமக #முற்போக்குமுண்டங்கள் #தனியரசுபைத்தியம் #தமிமீன்அன்சாரி #கருணாஸ் போன்றோரை வெள்ளாளர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்\n#சைவம் #வைணவம் #தமிழர் #கலாச்சாரம் #பண்பாடு #நாகரிகத்தை காப்போம் #வெள்ளாள / #வேளாள – #கவுண்டர், #பிள்ளை, #முதலியார், #செட்டியார், #குருக்கள், #ஓதுவார், #தேசிகர், #நயினார், #ஆதிசைவச்சிவாச்சாரியார்\n புகழ் நமக்கான ஒரே ஊடகம் VOC TV,\nவெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம்.\nசைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :\nசைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras\nபணத்திற்காக பெண்களை விலை பேசும் நாடக காதல் கும்பல்கள் கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste\nதடை செய்யப்பட்ட Prank show என்ற பெயரில் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் நாடக காதல் youtube சேனல்கள்\nவெள்ளாள முதலியாருக்கு கருணாநிதி செய்த துரோகம் திமுக அன்பழகன் முதலியார் | Anbalagan Vellala Mudhaliyaar | DMK\nசைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :\nசைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras\nபணத்திற்காக பெண்களை விலை பேசும் நாடக காதல் கும்பல்கள் கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste\nதடை செய்யப்பட்ட Prank show என்ற பெயரில் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் நாடக காதல் youtube சேனல்கள்\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nnagaraj .p on கொங்கு பகுதி வெள்ளாளர்கள் ஐயா வஉசிக்கு மரியாதை\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/thirukural-with-english-meaning-athigaram-14/", "date_download": "2020-04-05T03:51:00Z", "digest": "sha1:KDHAH4JI736TCRZ7D7NPZNC7LM57JD2V", "length": 16894, "nlines": 483, "source_domain": "ilearntamil.com", "title": "Thirukural with English meaning - Athigaram14", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம���\nஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.\nஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.\nபரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்\nஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.\nஎதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.\nஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்\nஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.\nதனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.\nமறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்\nகற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.\nபார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.\nஅழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை\nபொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.\nபொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.\nஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்\nஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.\nஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.\nகுறள் 137 ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்\nஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடைய��் தகாத பெரும் பழியை அடைவர்.\nஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.\nநன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்\nநல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.\nநல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.\nஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய\nதீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.\nமறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.\nஉலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்\nஉலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.\nமுந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-12-08-14-24-39", "date_download": "2020-04-05T03:27:39Z", "digest": "sha1:5W2IBBEBRHK5UA25GHWNYSAAXESS7OEW", "length": 9493, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "பொது நுழைவுத் தேர்வு", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனோவை பரப்ப தப்லிக் ஜமாத் முயற்சித்ததா\nமொழி அல்ல தமிழ் - தமிழரின் அடையாளம்\nதகவல் தொழில்நுட்பத்தின் இதயம் - டேட்டா சென்டர்ஸ்\nசிலம்பார் 60 ஒரு ‘மாலை’ சிற்றிலக்கியம்\nநீட் கொடுமைகளைக் கொட்டித் தீர்க்கும் +2 மாணவி திருச்சி சந்தியா\n`நீட்’ நுழைவுத்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் \n'நீட்' தேர்வு எதிர்ப்புப் போராட்டங்களின் முக்கியத்துவம்\n'மருத்துவர் ஆவோம், இல்லையென்றால் சாவோம்' என்பது ஒரு சமூக நோய்\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\n‘தகுதி’யாய் நுழைந்த ‘நீட்’ - ‘மோசடி’யாய் வளர்ந்து நிற்கிறது\n‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்\n‘நீட்’ தேர்வில் பதுங்கியுள்ள சர்வதேச அரசியல்: கல்வியாளர் அம்பலப்படுத்துகிறார்\n‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\n‘நீட்’ விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் மீண்��ும் தீர்மானம் - தமிழக அரசுக்கு கோரிக்கை\n‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே\n‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்டுப் பயணத்தையும் மிஞ்சும்\nNEET : ஆரியப்பார்ப்பன - வணிக மய - உலகமயமாக்கம்\nபக்கம் 1 / 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2012/01/24/", "date_download": "2020-04-05T03:39:00Z", "digest": "sha1:JO2GD3Z2PIXGUJPXVC2HZIA4GJNQ7LAX", "length": 8977, "nlines": 116, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "24 | ஜனவரி | 2012 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஷு வீச்சு -ராகுல் மீது\nகாங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் மீது,\nநேற்று வாலிபர் ஒருவர் ஷூவை\nவீசினார். உடனடியாக அந்த வாலிபரை,\nபோலீசார் கைது செய்தனர். அன்னா\nமீது, இரண்டு நாட்களுக்கு முன் ஷூ\nவீசப்பட்ட நிலையில், தற்போது, ராகுல்\nஉத்தரகண்ட் மாநிலத்தில், வரும் 30ம்\nதேதி, ஒரே கட்டமாக சட்டசபை\nதேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ராகுல், தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே முதல்கட்ட பிரசாரத்தை முடித்த அவர், தற்போது இரண்டாவது கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.\nதூரத்தில் விழுந்த ஷூ : இந்நிலையில், டேராடூனில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் ராகுல் பங்கேற்ற போது, அவரை நோக்கி வாலிபர் ஒருவர், ஷூவை வீசினார். ஆனால் அந்த ஷூ, ராகுல் இருந்த இடத்திலிருந்து, 10 மீட்டர் தூரத்தில் விழுந்தது. உடன், ஷூ வீசிய கிஷன்லால் என்ற வாலிபரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என,\nடேராடூன் போலீஸ் அதிகாரி கோஸ்வாமி கூறினார். ஷூ வீசிய வாலிபரை, காங்., தொண்டர்களும், மற்றவர்களும் தாக்க முற்பட்ட போது, \"அவரைத் தாக்க வேண்டாம்’ என்றும் ராகுல் கேட்டுக் கொண்டார். பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, இரண்டு நாட்களுக்கு முன், உத்தரகண்ட் மாநிலத்தில், அன்னா ஹசாரே அணியினர் பிரசாரத்தைத் துவக்கிய போது, அங்குள்ள அரங்கம் ஒன்றில் அவர்களின் மீது ஷூ வீசப்பட்டது. அந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் முடிவதற்குள், ராகுல் மீது ஷூ வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபா.ஜ.,வை விமர்சித்த ராகுல் : முன்னதாக, பல்வேறு தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசிய ராகுல், ஊழல் விவகாரம் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தார்\nஅப்போது அவர் கூறியதாவது: ஊழலை எதிர்த்துப் போராடுவதில், நாங்கள் அக்கறை காட்டவில்லை என, பா.ஜ., கட்சியினர் சொல்கின்றனர். ஆனால், தங்கள் கட்சி ஆளும் கர்நாடகா, சத்திஸ்கர், உத்தரகண்ட் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நடக்கும் ஊழல்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியோ, ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் உட்பட பலரை சிறைக்கு அனுப்பியுள்ளது. பலமான லோக்பால் மசோதாவை காங்., தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த மசோதா, பார்லிமென்டில் நிறைவேறவிடாமல், பா.ஜ., தடுத்து விட்டது. இவ்வாறு ராகுல் பேசினார்.\n« டிசம்பர் பிப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-baleno/car-price-in-vapi.htm", "date_download": "2020-04-05T05:21:05Z", "digest": "sha1:YJR4F3NVHFVV3ZWGW3YYIU5XSPYWGUGW", "length": 40688, "nlines": 703, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி பாலினோ வாப்பி விலை: பாலினோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மாருதி பாலினோ\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிமாருதி பாலினோroad price வாப்பி ஒன\nவாப்பி சாலை விலைக்கு மாருதி பாலினோ\nசிக்மா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு வாப்பி : Rs.7,54,339*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாப்பி : Rs.8,43,107*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாப்பி : Rs.9,05,018*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா டீசல்(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு வாப்பி : Rs.9,74,052*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.9.74 லட்சம்*\nசாலை விலைக்கு வாப்பி : Rs.6,31,673**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாப்பி : Rs.7,18,496**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாப்பி : Rs.7,79,049**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாப்பி : Rs.8,13,666**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபலேனோ டூயல்ஜெட் டெல்டா(பெட்ரோல்)Rs.8.13 லட்சம்**\nசாலை விலைக்கு வாப்பி : Rs.8,46,569**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாப்பி : Rs.8,59,967**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாப்பி : Rs.8,74,218**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபலேனோ டூயல்ஜெட் ஜீட்டா(பெட்ரோல்)Rs.8.74 லட்சம்**\nசாலை விலைக்கு வாப்பி : Rs.9,20,518**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா சிவிடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு வாப்பி : Rs.9,88,038**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா சிவிடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.9.88 லட்சம்**\nசிக்மா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு வாப்பி : Rs.7,54,339*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாப்பி : Rs.8,43,107*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாப்பி : Rs.9,05,018*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா டீசல்(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு வாப்பி : Rs.9,74,052*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.9.74 லட்சம்*\nசாலை விலைக்கு வாப்பி : Rs.6,31,673**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாப்பி : Rs.7,18,496**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாப்பி : Rs.7,79,049**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாப்பி : Rs.8,13,666**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபலேனோ டூயல்ஜெட் டெல்டா(பெட்ரோல்)Rs.8.13 லட்சம்**\nசாலை விலைக்கு வாப்பி : Rs.8,46,569**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாப்பி : Rs.8,59,967**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாப்பி : Rs.8,74,218**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகை��ளை தவறவிட வேண்டாம்\nபலேனோ டூயல்ஜெட் ஜீட்டா(பெட்ரோல்)Rs.8.74 லட்சம்**\nசாலை விலைக்கு வாப்பி : Rs.9,20,518**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா சிவிடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு வாப்பி : Rs.9,88,038**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா சிவிடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.9.88 லட்சம்**\nவாப்பி இல் மாருதி பாலினோ இன் விலை\nமாருதி பாலினோ விலை வாப்பி ஆரம்பிப்பது Rs. 5.7 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி பாலினோ சிக்மா மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி பாலினோ ஆல்பா சிவிடி உடன் விலை Rs. 9.03 Lakh. உங்கள் அருகில் உள்ள நெக்ஸா ஷோரூம் வாப்பி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா கிளன்ச விலை வாப்பி Rs. 7.05 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை வாப்பி தொடங்கி Rs. 5.19 லட்சம்.தொடங்கி\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டா Rs. 8.13 லட்சம்*\nபாலினோ டெல்டா டீசல் Rs. 8.43 லட்சம்*\nபாலினோ டெல்டா Rs. 7.18 லட்சம்*\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா Rs. 8.74 லட்சம்*\nபாலினோ ஆல்பா Rs. 8.46 லட்சம்*\nபாலினோ சிக்மா டீசல் Rs. 7.54 லட்சம்*\nபாலினோ சிக்மா Rs. 6.31 லட்சம்*\nபாலினோ ஸடா சிவிடி Rs. 9.2 லட்சம்*\nபாலினோ டெல்டா சிவிடி Rs. 8.59 லட்சம்*\nபாலினோ ஆல்பா சிவிடி Rs. 9.88 லட்சம்*\nபாலினோ ஆல்பா டீசல் Rs. 9.74 லட்சம்*\nபாலினோ ஸடா Rs. 7.79 லட்சம்*\nபாலினோ ஸடா டீசல் Rs. 9.05 லட்சம்*\nபாலினோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nவாப்பி இல் கிளன்ச இன் விலை\nவாப்பி இல் ஸ்விப்ட் இன் விலை\nவாப்பி இல் ஆல்டரோஸ் இன் விலை\nவாப்பி இல் Elite i20 இன் விலை\nஎலைட் ஐ20 போட்டியாக பாலினோ\nவாப்பி இல் Dzire இன் விலை\nவாப்பி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. What ஐஎஸ் the விலை அதன் மாருதி பாலினோ 1.2 Sigma\n இல் Can we play வீடியோக்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி பாலினோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பாலினோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ விதேஒஸ் ஐயும் காண்க\nவாப்பி இல் உள்ள மாருதி நெக்ஸா கார் டீலர்கள்\nகட்டாரியா ஆட்டோமொபைல்ஸ் நெக்ஸா gunjan\nமாருதி பாலினோ ஸடா 1.2\nமாருதி பாலினோ ஸடா 1.2\nமாருதி பாலினோ டெல்டா 1.3\nமாருதி பாலினோ டெல்டா 1.2\nமாருதி பாலினோ ஸடா 1.2\nஜனவரி மாதத்திற்கான விற்பனை அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 உடன் டாடா அல்ட���ரோஸ் காரும் இணைகிறது\nஹோண்டா ஜாஸ் காரைத் தவிர, மற்ற விலை உயர்ந்த அனைத்து ஹேட்ச்பேக்குகளும் 100 அலகு விற்பனை எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது\nமாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 அக்டோபர் விற்பனை அட்டவணையில் சிறந்த இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது\nடொயோட்டா கிளான்ஸாவைத் தவிர, மற்ற எல்லா பிரீமியம் ஹேட்ச்பேக்குகளும் அதன் MoM புள்ளிவிவரங்களில் சாதகமான வளர்ச்சியைக் கண்டன\nகியா செல்டோஸ், மாருதி S-பிரஸ்ஸோ அக்டோபரில் இந்தியாவில் விற்கப்பட்ட முதல் 10 கார்களில் சேர்கின்றது (தீபாவளி)\nகியா செல்டோஸ் கடந்த மாதம் மலிவான S-பிரஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை விஞ்சிவிட்டது\nபெலினோ RS கார்களை கண்காட்சியில் காட்சிக்கு வைத்த மாருதியினால் அதன் அறிமுகத்தை தள்ளி வைக்க முடியாது\nசமீபகால பிரபல கண்காட்சியான 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், மாருதியின் பெலினோ பிரிமியம் ஹேட்ச்பேக்கின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்ப\nபோட்டி நிலவரம்: பலேனோ RS vs அபர்த் புன்டோ ஈவோ vs வோல்க்ஸ்வேகன் போலோ GT TSI\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2016ல் மாருதி சுசுகி நிறுவனம் தங்களது பலேனோ RS காரை காட்சிக்கு வைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்தி உள்ளது. ஏற்கனவே ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் பலேனோ கார்கள்\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் பாலினோ இன் விலை\nநாசிக் Rs. 6.65 - 10.46 லட்சம்\nமும்பை Rs. 6.65 - 10.47 லட்சம்\nபாரூச் Rs. 6.37 - 10.01 லட்சம்\nகார்கர் Rs. 6.65 - 10.46 லட்சம்\nபாவ்நகர் Rs. 6.36 - 10.01 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/10/24/business-cbi-team-in-mauritius-to-probe-multi.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-05T05:08:51Z", "digest": "sha1:U7WISZP2KWUHCD4QHX5NJEVCD4AAJE62", "length": 14471, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சத்யம் மோசடி... விசாரிக்க மொரீஷியஸ் போனது சிபிஐ! | CBI team in Mauritius to probe multi-crore scam, சத்யம் மோசடி... விசாரிக்க மொரீஷியஸ் போனது சிபிஐ! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\n35 கார்ப்பரேட் நிறுவனங்கள்.. தொடங்க போகும் 'மனித சோதனை'.. கொரோனா மருந்து உற்பத்தி.. சைலன்ட் யுத்தம்\nகுப்பை வண்டியில் அழைத்து செல்லப்பட்ட முஸ்தபா.. கொரோனா பெயரில் சமூகம் நிகழ்த்திய கொலை.. மதுரை எம்பி\nதமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடும் ஆட்டிறைச்சி விலை\nஇந்தியாவில் கொரோனா மரணங்கள் 100ஐ எட்டியது.. மகாராஷ்டிராவில் 32; தமிழகத்தில் 5 பேர் பலி\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\nMovies அயன்மேனை 3000 தடவை காதலிக்கும் கேப்டன் அமெரிக்கா.. என்ன விஷயம் தெரியுமா\nTechnology ரொம்ப போர் அடிக்குதா Nikon உடன் இலவசமாக போட்டோகிராபி கற்றுக்கொள்ள நல்ல சான்ஸ்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்குமாம் கவனமாக இருங்க...\nSports ஐபிஎல் நடந்தே தீரணும்.. இதுதான் என் பிளான்.. துடிக்கும் முன்னாள் வீரர்\nAutomobiles ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம் இது உங்களுக்கு தேவைதானா மேடம்\nFinance இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்யம் மோசடி... விசாரிக்க மொரீஷியஸ் போனது சிபிஐ\nடெல்லி: ரூ.7,800 கோடி சத்யம் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் சிலரை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் குழு மொரீஷியஸ் நாட்டுக்கு விரைந்துள்ளது.\nசத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் இந்த மோசடியின் முக்கிய கூட்டாளிகள், அவர் போலியாக காட்டிய நிறுவனங்களின் முகவரிகள் மொரீஷியஸை மையப்படுத்தியே உள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது.\nஇதுதவிர இன்னும் 5 நாடுகளிலும் ராமலிங்கராஜுவின் மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் பரவியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.\nஎனவே சிபிஐ டிஐஜி லட்சுமிநாராயணா மற்றும் எஸ்பி கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் குழு முதல்கட்டமாக மொரீஷியஸ் விரைந்துள்ளது.\nஇங்க��� விசாரணை முடிந்தபிறகு பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், பெல்ஜியம் மற்றும் பிரிட்டிஷ் வர்ஜினி ஐலண்ட்ஸ் போன்ற நாடுகளுக்கும் சென்று விசாரிக்க உள்ளனர்.\nராஜுவுக்கு லை டிடெக்டர் சோதனை...\nஇதற்கிடையே வரும் அக்டோபர் 26-ம் தேதி சத்யம் ராமலிங்கராஜுவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி ஹைகோர்ட்டில் மனுதாக்கல்\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு.. சிபிஐ விசாரணை கோரிய திமுக பரபரப்பு வாதம்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nபெல்ட் வெடிகுண்டு... பேரறிவாளன் வழக்கில் சிபிஐ அறிக்கை மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி\nநாராயணசாமி மீது சிபிஐயில் புகார் கொடுங்க.. விடாதீங்க.. புகாருடன் வந்த தனவேலு.. கிரண் பேடி ஹேப்பி\nவங்கிகள் இந்த 3 'சி' க்களுக்கு பயப்பட வேண்டியதில்லை.. தாராளமா கடன் கொடுங்க.. நிர்மலா சீதாராமன்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றி.. தமிழக அரசு உத்தரவு\nஇந்திய நீதித்துறையில் முதல்முறை.... அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் பெங்களூரு அலுவலகத்தில் சிபிஐ சோதனை\nரூ7,000 கோடி வங்கி மோசடிகள்.. சென்னை, கோவை, மதுரை உள்பட நாடு முழுவதும் சிபிஐ 169 இடங்களில் ரெய்டு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nப.சிதம்பரத்தை மாட்டி விட்ட இந்திராணி முகர்ஜி.. மன்னிப்பு கொடுத்தது சிபிஐ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncbi சிபிஐ satyam ராமலிங்க ராஜூ சத்யம் மோசடி mauritius மொரீஷியஸ் probe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/dissent-a-safety-valve-of-democracy-justice-d-y-chandrachud-377300.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-05T03:16:09Z", "digest": "sha1:SMDDNYHFKRVR7OL45FKWHTXTFMYZCTAZ", "length": 19477, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசை எதிர்ப்பது 'தேச துரோகம்' அல்ல.. உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பரபரப்பு பேச்சு | dissent a “safety valve” of democracy: Justice D.Y. Chandrachud - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேன���ஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\n12 லட்சம் பேருக்கு பாதிப்பு.. அமெரிக்காவில்தான் அதிகம்.. திணறும் வல்லரசுகள்.. தற்போதைய நிலை என்ன\nஎங்களுக்கு அந்த மருந்து தேவை.. ஹைட்ராக்சிகுளோரோகுய்னுக்கு குறி வைத்த டிரம்ப்.. மோடியிடம் கோரிக்கை\nகொரோனா விழிப்புணர்வு.. இன்று இரவு 9 மணிக்கு.. 9 நிமிடம் விளக்குகளை அணைக்க பிரதமர் மோடி அழைப்பு\nமுஸ்லீமா.. அப்போ அனுமதியில்லை.. கர்ப்பிணிக்கு கைவிரித்த ராஜஸ்தான் மருத்துவமனை.. குழந்தை பரிதாப பலி\nTechnology வாட்ஸ் அப் மூலம் இந்தியாவில் உள்ள கொரோனா நிலவரத்தை தெரிந்து கொள்வது எப்படி\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்குமாம் கவனமாக இருங்க...\nMovies டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்.. குட்டீஸ்க்கு செம்மையான டைம் பாஸ் \nSports ஐபிஎல் நடந்தே தீரணும்.. இதுதான் என் பிளான்.. துடிக்கும் முன்னாள் வீரர்\nAutomobiles ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம் இது உங்களுக்கு தேவைதானா மேடம்\nFinance இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசை எதிர்ப்பது தேச துரோகம் அல்ல.. உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பரபரப்பு பேச்சு\nஅஹமதாபாத்: அரசை எதிர்ப்பதை 'தேச துரோகம்' என்று முத்திரை குத்துவது என்பது ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கங்களின் இதயத்தின் மீதான தாக்குதல்' என உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.\nஅண்மைக்காலமாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் இந்தியா முழுவதும் தீவிரமாக போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக டெல்லி ஷாஹீன்பாக்கில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.\nஇந்த சூழ்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அரசை எதிர்ப்பதை தேச துரோகம் என்று மு��்திரை குத்துவது ஜனநாயகத்தின் இதயத்தின் மீதான தாக்குதல் என்று விமர்சித்துள்ளார்.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குஜராத் உயர்நீதிமன்ற ஆடிட்டோரியத்தில் 15 வது பி.டி. தேசாய் நினைவு சொற்பொழிவை நிகழ்த்திய நீதிபதி சந்திரசூட், பேசுகையில், \" அரசாங்கத்தை எதிர்ப்பதை 'தேச துரோகம் \" என்று முத்திரை குத்துவதோ, அல்லது 'ஜனநாயக எதிர்ப்பு' என்று முத்திரை குத்துவதோ 'அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்கள் மற்றும் சுதந்திரம் மிக்க ஜனநாயகம் ஆகியவை ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்களின் இதயத்தின் மீதான தாக்குதல் ஆகும்.\nஜனநாயக ரீதியில தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் வளர்ச்சி மற்றும் சமூக ஒருங்கிணைப்பை ஆகியவற்றுக்கான சட்டபூர்வமான வழிமுறைகளை அளிக்கின்றன. இருப்பினும், பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை பற்றிய விழுமியங்கள் மற்றும் அடையாளங்கள் மீது தங்களுக்கு மட்டுமே ஆதிக்கம் இருப்பதாக எந்த அரசுகளும் உரிமை கொண்டாட முடியாது.\nஜனநாயகத்தில் கருத்து வேற்றுமை, எதிர்ப்பு, கேள்வி எழுப்புதல் போன்றவை சமூகத்தில், அரசியல், பொருளாதார, கலாச்சார, சமூக அடிப்படையில் உள்ள இடைவெளிகளை உடைக்கிறது. அதாவது ஜனநாயகத்தின் சேஃப்டி வால்வு போன்று கருத்து வேற்றுமை, எதிர்ப்பு இருந்து வருகிறது. எதிர்ப்புகளை, கருத்து வேற்றுமைகளை அடக்குவதும், மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதும்,தனிப்பட்ட சுதந்திரங்களை மீறுவதும் போன்றவை அரசியலமைப்பு மதிப்புகளுக்கு அப்பாற்பட்டதாகிவிடும\nஜனநாயகத்தின் உண்மையான பரிசோதனை என்பது, ஒவ்வொரு தனிநபரும் தங்கள் கருத்துக்கு தண்டனை கிடைக்காது என்ற அச்சமின்றி தெரிவிக்கத் தகுந்த இடைவெளியே உருவாக்கி, பாதுகாப்பை அரசு உறுதி செய்வது தான். அதேசமயம், கருத்து வேற்றுமைகளுக்குப் பரஸ்பர மரியாதையும், பாதுகாப்பும், அதைத் தெரிவிக்க போதுமான இடைவெளியும் முக்கியம் ஆகும்.\nபேச்சுரிமையையும், கருத்து சுதந்திரத்தையும் சட்டத்துக்கு உட்பட்டுப் பாதுகாத்து உறுதி செய்யவேண்டியது அரசின் அவசியமாகும். அச்சத்தை உருவாக்கும், பேச்சு சுதந்திரத்தை அடக்கும் முயற்சிகளை அரசு நீ்க்க வேண்டும். வேற்றுமைகளை அடக்குவதும், எதிர்த்தரப்பு கருத்துக்கள், குரல்களை ஒடுக்குவதும் பன்முக சமூகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். சிந்திக்கும் புத்தியை அடக்குவது என்பது, தேசத்தை அல்லது மனசாட்சியை அடக்குவதாகும்\" இவ்வாறு நீதிபதி சந்திசூட் கூறினார்\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் supreme court செய்திகள்\nகொரோனா வைரஸ் செய்திகளில் மீடியாக்களுக்கு கட்டுப்பாடு.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு\nகொரோனாவால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடப்பெயர்வு- மத்திய அரசிடம் அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம்\nமுடிந்தது.. \\\"ஐயாம் ஸாரி மம்மி\\\".. அவங்கள தூக்கில் போடுங்க.. அவர் அப்பாவி.. 7 வருட உணர்வு போராட்டம்\nடீ, தண்ணீர் வேண்டாம்.. கடைசி ஆசை கூட நிறைவேறவில்லை.. நிர்பயா குற்றவாளிகளுக்கு நேர்ந்த கதி இதுதான்\nகடைசி தவிப்பு.. விவாகரத்து கோரி.. அழுதும் புரண்டும்.. கடைசிவரை கணவனை காக்க முடியாமல் விதவையான புனிதா\nஒரு திருட்டு புகார்.. நிர்பயா குற்றவாளிகளின் திட்டம்..அதிகாலை 2.30 மணிக்கு வழக்கு நடக்க என்ன காரணம்\nநிர்பயா பாலியல் வழக்கு.. குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு.. திகார் சிறையில் தண்டனை நிறைவேற்றம்\n7 வருட சட்ட போராட்டம்.. துளியும் கலங்கவில்லை.. விடாமல் போராடிய ஆஷா தேவி.. நிர்பயா தாய் வென்ற கதை\nம.பி. கமல்நாத் அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகோகாய்-க்கு எம்பி பதவி- நீதித்துறை மீதான நம்பகத்தன்மை சீர்குலையும்: நீதிபதி குரியன் ஜோசப்\nஎங்க கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக கடத்திவிட்டது.. உச்சநீதிமன்றத்தில் ம.பி. காங்கிரஸ் புதிய மனு தாக்கல்\nசு.சுவாமி, சுரேஷ் கோபி வரிசையில் பாஜகவில் ஐக்கியமாகிறாரா ராஜ்யசபா எம்.பி. ரஞ்சன் கோகாய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/pudukottai-youth-gave-cctv-cameras-to-district-superintendent-of-police/articleshow/73350354.cms", "date_download": "2020-04-05T04:32:17Z", "digest": "sha1:HOY5XLELQB22NOR5ORIUMCZJDTH3M5B7", "length": 10474, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "cctv camera: புதுக்கோட்டை பாதுகாப்பில் பங்களிக்கும் இளைஞர்கள்\nபுதுக்கோட்டை பாதுகாப்பில் பங்களிக்கும் இளைஞர்கள்\nபுதுக்கோட்டையின் பாதுகாப்பை மேம்படுத்த அப்பகுதி இளைஞர்கள் காவல் துறையுடன் இணைந்து செயல்படுகின்றனர்.\nபுதுக்கோட்டை பாதுகாப்பில் பங்களிக்கும் இளைஞர்கள்\nசிசிடிவி கேமராக்களின் வருகைக்குப் பின்னர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்வது காவல் துறையினருக்கு எளிதாக அமைந்துள்ளது.\nதிருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சிசிடிவி கேமராக்கள் இருப்பதை அறிந்து அந்த இடங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டாமல் போன சம்பவங்களும் பல இடங்களில் நடைபெற்றுள்ளது.\nஇதனால் காவல்துறையினர் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த கோரிக்கை விடுத்துவருகின்றனர். மேலும் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் ஆகியவற்றில் தற்போது சிசிடிவி கேமராக்கள் இன்றியமையாததாகி வருகிறது.\nவட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை\nதங்கள், வீடுகள், நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்த அக்கறை காரணமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது போல தங்கள் ஊரில் முக்கிய இடங்களில் பொருத்தவேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர் புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர்கள்.\nகொண்டாட்டம் ஓயாத ஜல்லிக்கட்டு: அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nபுதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், பூங்கா நகர், மாணிக்கம் நகர், முத்து நகர் இளைஞர்களால் அந்த பகுதியில் வைஃபை சிசிடிவி காமிரா 50 வாங்க முற்பட்டுள்ளனர்.\nஇதன் முதல்கட்ட முயற்சியாக 5 வைஃபை சிசிடிவி காமிரா வாங்கி அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமாரிடம் காண்பித்து ஆலோசனை பெற்றனர்.\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதொடர்ந்து புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் பரவாசுதேவனிடம் சிசிடிவி காமிரா பொருத்தும் இடங்கள் குறித்து கலந்துரையாடினார். விரைவில் இதை பொருத்தும் பணி தொடங்க உ‌ள்ளதாகவு‌ம் பெரியார் நகர் பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா: தமிழகத்தில் பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு..\nகொரோனா: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..\nஊரடங்கு உத்தரவு: பயண பாஸ் வாங்க தமிழக அரசு புதிய உத்தரவ...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா..\nகொரோனா: விவசாயிகளை அவங்க வேலையை பார்க்க விடுங்க - மத்தி...\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா உறுத...\nபொதுமக்களே உஷார்: துணை ராணுவத்தினர் தமிழ் நாட்டுக்கு வர...\nகொரோனா: தமிழ்நாட்டில் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nசுகாதாரப் பணியாளர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா..\nகொண்டாட்டம் ஓயாத ஜல்லிக்கட்டு: அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபுதுக்கோட்டை சிசிடிவி கேமரா இளைஞர்கள் wifi cctv Pudukottai DSP cctv camera\nநிஜாமுதின் ஜமாத் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை, போலீஸ் அதிரடி\nPray for samuthirakani சமுத்ரகனியை வைத்து செய்யும் மீம்ஸ்\nகொரோனா: கவிதை பாடும் தமிழிசை\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nடெல்லி மாநாடு இம்பேக்ட்: 4 வீடு, பக்கத்து வீடுகள் லாக், அடுத்தது என்ன\nராமநாதபுரத்தில் கொரோனாவை விரட்டும் ஸ்டையில நீங்களே பாருங்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2485600", "date_download": "2020-04-05T04:00:23Z", "digest": "sha1:EKVBAORGUP7BJ5ZFTZ3DFJDXYXNGC6EC", "length": 19114, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்| Dinamalar", "raw_content": "\nகொரோனா பாதித்த பாதுகாப்பு வீரர்களுடன் அமித்ஷா ... 1\nபூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... ... 1\nபயண வரலாற்றை மறைத்தால் பாஸ்போர்ட் பறிமுதல்: ... 1\nஅமெரிக்காவுக்கு மலேரிய தடுப்பு மருந்து: மோடியிடம் ...\nஎங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட ... 11\nதமிழகத்தில் கொரோனா பலி 4 ஆக உயர்வு 3\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் பலி 1\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை 1\nகுவைத்தில் கொரோனாவுக்கு முதல் பலி; இந்தியர் ...\nதிட்டமிட்டபடி நவம்பரில் தேர்தல்: டிரம்ப் 2\n16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்\nபுதுடில்லி: உலகளவில் 16 நாடுகளின் ராணுவத்தில் பெண்கள் உயர் பதவி அல்லது போர்ப் படையில் உள்ளனர்.\n'ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைத்து உயர்பதவி வழங்க வேண்டும்; போர் முனைக்கு பெண்களை அனுப்புவது குறித்து அரசு கொள்கை ரீதியில் முடிவெடுக்கலாம்' என உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. இந்நிலையில் உலகில் 16 நாடுகளின் ராணுவத்தில் பெண்கள் உயர் பதவி அல்லது போர்ப் படையில் உள்ளனர்.\nஅமெரிக்காவின் விமானம் மற்றும் கடற்படை பிரிவுகள் 1990களின் துவக்கத்தில் இருந்து போர் முன���யில் வீராங்கனைகளை ஈடுபடுத்தி வருகின்றன. சீனாவில் 14 லட்சம் ராணுவத்தினரில் 53 ஆயிரம் பெண் உயர் அதிகாரிகள் உள்ளனர். இந்தியா, பாகிஸ்தானில் 3,400 பெண் அதிகாரிகள் உள்ளனர்.\nஇஸ்ரேல் 1985ல் பெண்களை போர் படைப் பிரிவில் சேர்க்கத் துவங்கியது. இதை டென்மார்க் 1988லும் கனடா 1989லும் பின்பற்றின. வட அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பு நாடுகளில் முதன் முதலாக நார்வே 1980களில் பெண்களை முப்படைகளின் முன்னணி பதவிகளுக்கு நியமித்தது.\nஇந்திய ராணுவத்தில் ஒரு சில பிரிவுகளை தவிர இதர பிரிவுகளில் பெண்களை நியமிப்பதற்கான தடை 1992ல் நீக்கப்பட்டது. அந்தாண்டில் முதன் முதலாக ராணுவத்தின் ஐந்து பிரிவுகளில் பெண்கள் சேர்க்கப்பட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்த மூன்று மாதங்களில் பெண்களுக்கு நிரந்தர ஆணையம் அமைக்கப்பட உள்ளது. அதன் கீழ் குறுகிய கால ஆணையத்தின் கீழ் இருக்கும் அனைத்து பெண் அதிகாரிகளும் கொண்டு வரப்பட உள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர்(87)\nசிஏஏ.,வுக்கு எதிரான மனு; மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'(19)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதகுதியான , திறமையான , நன்கு பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். கண்டிப்பாக இட ஒதுக்கீடு கூடவே கூடாது.\nபெண்களுக்குத்தான் சண்டை என்றால் எப்போதும் பிடிக்குமே \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர்\nசிஏஏ.,வுக்கு எதிரான மனு; மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/mar/14/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3381068.html", "date_download": "2020-04-05T03:30:31Z", "digest": "sha1:B7QQ7Z6MCF7DGX7SHO6BQ6Q2T522C22S", "length": 8369, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண் மாவோயிஸ்டை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கியூ பிரிவு போலீஸாா் மனு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n04 ஏப்ரல் 2020 சனிக்கிழமை 12:09:13 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபெண் மாவோயிஸ்டை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கியூ பிரிவு போலீஸாா் மனு\nபெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கியூ பிரிவு போலீஸாா் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nதமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலம், அட்டப்பாடியை அடுத்துள்ள மஞ்சகண்டி வனப் பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் முகாம் மீது கேரள நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கடந்த ஆண்டு அக்டோபரில் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இதில் சிலா் தப்பினா். இதில் ஒருவரான ஸ்ரீமதியின் நடமாட்டத்தை கோவை கியூ பிரிவு போலீஸாா் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.\nஇந்நிலையில் ஸ்ரீமதி புதன்கிழமை அதிகாலை ஆனைகட்டியிலிருந்து பேருந்தில் கோவைக்கு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆனைகட்டி மலையடிவாரம் அருகே காத்திருந்த போலீஸாா், பேருந்தில் வந்த ஸ்ரீமதியை கைது செய்தனா்.\nபிடிபட்ட பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை மாா்ச் 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அவரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கியூ பிரிவு போலீஸாா் மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனு தங்கள்கிழமை(மாா்ச் 16) விசாரணைக்கு வர உள்ளது.\nஊரடங்கு உத்தரவு - 11வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 11வது நாள்\nகரோனா தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு\nசென்னைக்கு ரயில் மூலம் வந்த நிவாரண பொருட்கள்\nரேஷன் கடைகளில் நிவாரண நிதி\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல��", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-05T05:11:15Z", "digest": "sha1:37QRG3B5GSVSQZC5YOWZV2WLI2NASDIG", "length": 16196, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலிகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nயுதிஷ்டிரன் சல்யரை நோக்கியபடி வில்லுடன் தேரில் முன்சென்றார். சல்யரின் சீற்றம் அவருக்கு உயிரச்சத்தை உருவாக்கவில்லை. ஆனால் ஓரிரு அம்புகள் வந்தறைந்த விசையைக் கண்டதும் அவர் நகுலனுக்காகவும் சகதேவனுக்காகவும் அஞ்சினார். “இளையோரே, விலகுக… அவர் வெறிகொண்டிருக்கிறார்” என்றார். அப்போதுதான் அவர் அம்புபட்டு உயிரிழந்துகிடந்தவர்களின் முகங்களின் வெறிப்பை அடையாளம் கண்டார். “இளையோரே, இது மத்ரநாட்டுப் பாறை நஞ்சு… இதை நான் அறிவேன். நரம்புகளைத் தொடுவது… விலகுக” என்று கூவினார். நகுலன் “நாங்கள் போரிடுகிறோம் மூத்தவரே, நீங்கள் அம்பு எல்லைக்கு அப்பால் …\nTags: அனு, அர்ஜுனன், கலிகன், சகதேவன், சல்யர், துரோணர், நகுலன், மத்ரர், யுதிஷ்டிரன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 24\nபகுதி மூன்று : முதல்நடம் – 7 நாகர்கள்மேல் கொண்ட வெற்றிக்காக மூன்று நாட்கள் நீடித்த உண்டாட்டு நிகழ்ந்தது. ஃபால்குனை அவ்வூருடன் சேர்ந்து களியாடி வில்திறன் விஜயனின் கதைகளை, கொல்படை பீமனின் வெற்றிகளை பாடி ஆடினாள். “எங்களுக்குள்ளும் எழுவான் பார்த்தன். கதைகொண்ட பீமன்” என்று முதியவர் ஒருவர் கூவினார். “மண்ணில் இதுவரை ஒளிந்துகிடந்த குலம் நாங்கள். இதோ உறைகீறி முளைத்தெழுந்துள்ளோம்.” ஓர் இளைஞன் எழுந்து ஃபால்குனை அருகே வந்து “இன்றுவரை எங்களுக்கென பெயரில்லை. எல்லையூர் என்றே அழைத்தோம். …\nTags: ஃபால்குனை, கலிகன், சிவதர்கள், சிவதா, மணிபுரி, வராகநதி\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 21\nபகுதி மூன்று : முதல்நடம் – 4 மூள்மூங்கில் படல்கதவை நான்கு வீரர்கள் வடங்களைப் பற்றி இழுத்து தள்ளித் திறந்தனர். கோட்டை முகப்பில் கட்டப்பட்டிருந்த ஆழ்ந்த குழிக்கு மேல் மூங்கில் பாலத்தை இறக்கி வைத்தனர். முகப்பில் நின்ற மரத்தின்மேல் கட்டப்பட்டிருந்த காவல் பரணில் இருந்த இரு வீரர்களும் தங்கள் குறுமுழவுகளை விரைந்த தாளத்தில் ஒலிக்கத் தொடங்கினர். அந்த ஒலியில் ஊரின் அனைத்துக் குடில்களும் அதிர்ந்ததுபோல தோன்றியது. எக்குடியிலும் மானுடர் இருப்பதற்கான சான்றுகளே இல்லை என்பதுபோல அசைவின்மை இருந்தது. …\nTags: ஃபால்குனை, கலிகன், சித்ராங்கதன், மணிபூரகம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 20\nபகுதி மூன்று : முதல்நடம் – 3 ஃபால்குனையின் இரு கைகளையும் பற்றி இழுத்துச் சென்று சித்ராங்கதனின் முன் நிறுத்தினர் வீரர். தலைமுதல் கால்விரல்வரை அவளை கூர்ந்து நோக்கியபடி சித்ராங்கதன் மாளிகையின் முகப்பில் இருந்து இரும்புக்குறடு மரப்படிகளில் ஒலிக்க மெதுவாக இறங்கி வந்து இடைவாள் பிடிக்குமிழில் கையை வைத்தபடி அவள் அருகே நின்றான். அப்பார்வையை உணர்ந்து தலைகுனிந்து, விழிசரித்து, இடை நெளிய கால்கட்டை விரலால் மண்ணை நெருடினாள் ஃபால்குனை. மெல்லிய குரலில் “இவள் எங்கிருந்து வந்தாள்\nTags: ஃபால்குனை, கலிகன், சித்ராங்கதன், மணிபூரகம்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 30\nபகுதி ஆறு : மணிமருள் மலர் – 3 திருஷ்டத்யும்னன் தன் அறைக்குச் சென்றதுமே அனைத்துடலும் தளர மஞ்சத்தில் படுத்து அக்கணமே நீள்துயிலில் ஆழ்ந்தான். விழிகளுக்குள் வண்ணங்கள் கொப்பளித்துக்கொண்டிருப்பதை உணர்ந்து விழித்துக் கொண்டபோது அவன் அறைக்குள் சிற்றகல் சுடர் மணியொளி விட்டுக் கொண்டிருந்தது. அந்த வண்ணங்களை பெண்களாக எண்ணியதை உணர்ந்து புன்னகையுடன் எழுந்து கதவைத்திறந்து இடைநாழியை நோக்கினான். அவனுக்காகக் காத்திருந்த தூதன் வந்து வணங்கி “பாஞ்சாலரை வணங்குகிறேன். யாதவ அரசி தங்களை இரவில் அரசியர் மாடத்தில் சந்திக்க …\nTags: அக்ரூரர், கலிகன், கிருதவர்மன், சத்யபாமா, சாத்யகி, திருஷ்டத்யும்னன், துவாரகை\nஷரவணா சர்வீஸ் [விவேக் ஷன்பேக்]\nமும்பை கேட்வே இலக்கிய விழா\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை...\nஎண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–22\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\nஆடகம், தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடித��் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/234451?ref=archive-feed", "date_download": "2020-04-05T03:18:21Z", "digest": "sha1:X2KOKVBCOCPZHAGYZ5MM3I5MKNNFY5TP", "length": 13067, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "கூட்டமைப்பு தலைமை செயலிழந்துள்ளது: சிவசக்தி ஆனந்தன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகூட்டமைப்பு தலைமை செயலிழந்துள்ளது: சிவசக்தி ஆனந்தன்\nஇன்றைக்கு இருக்கக் கூடிய கூட்டமைப்பு தலைமை செயலிழந்துள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்ப தமிழ் மக்களுக்கு பதிய அரசியல் தலைமை தேவை என்பதை வவுனியா மாவட்டத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று மாவட்டத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் புத்திஜீவிகளுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.\nஇதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவவுனியா மாவட்டத்தில் இருக்கக் கூடிய முக்கியஸ்தர்களுக்கும், எமக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.\nஇந்த சந்திப்பானது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் வரவிருக்கும் ஐந்து வருட காலம், தமிழ் மக்களின் எதிர்காலம், அதனை எவ்வாறு கையாள்வது மற்றும் கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் காலத்தில் எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம் சரியாக பயன்படுத்தப்படாது தமிழ் தலைமைகளினால் தொடர்ச்சியாக நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி அனைத்தையுமே நீர்த்துப் போகச் செய்யப்பட்டமை உட்பட பல்வேறுபட்ட விடயங்கள் இன்றைய தினம் பேசப்பட்டது.\nகுறிப்பாக வவுனியா மாவட்டத்தில் இருக்கக் கூடிய பிரச்சினைகள், தமிழ் மக்களது எதிர்கால அரசியல், பாதுகாப்பு, போரால் பாதிக்கப்பட்ட மக்களினுடைய அபிவிருத்திப் பணிகள் உட்பட பல விடயங்கள் ஆராயப்பட்டன.\nஇங்கு கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களின் கருத்தின் படி, தமிழ் மக்கள் ஒரு தனிநாட்டுக்காக போராடிய இனம். இன்றைக்கு வாழ்வாதாரத்திற்காக போராட வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுதாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.\nபுதிய ஜனாதிபதி அவர்களை தேர்தலுக்கு பிற்பாடு சந்திப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல தடவை முயற்சி எடுத்தது. அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.\nஇராஜதந்திர மட்டங்களுடனும் அவர்கள் பேசியிருக்கிறார்கள். புதிய அரசாங்கத்தை சந்திப்பதற்காக மேற்கொண்ட அந்த முயற்சிகளும் கைகூடவில்லை.\nஆகவே, எதிர்வருகின்ற 5 ஆண்டுகள் காலம் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு உட்பட ஏனைய விடயங்களை கையாள்வதற்கு நாங்கள் ஒரு மாற்று வழியை கையாள வேண்டியவர்களாகவுள்ள��ம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர தோல்வி காரணமாக நாங்கள் மாற்று வழியை கண்டு பிடிக்க வேண்டும். அதற்கான விடயம் தொடர்பில் பகிர்ந்துக் கொண்டோம். தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமை தேவை என்பதை இங்கு வந்தவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.\nஆகவே, அதை நோக்கி செல்வதன் ஊடாகத்தான் நாங்கள் எதிர்காலத்தில் எங்களுடைய சகல விதமான பிரச்சினைகளையும் அரசாங்கத்துடனும், இராஜதந்திரிகளுடனும் பேசி கையாளக் கூடிய நிலைமை ஏற்படும்.\nஇன்றைக்கு இருக்கக் கூடிய கூட்டமைப்பு தலைமை செயலிழந்துள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்ப தமிழ் மக்களுக்கு பதிய அரசியல் தலைமை தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2018/05/29/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-04-05T03:10:31Z", "digest": "sha1:GCDETETNLD3YGKWQIYNKDXOFABBKR4NE", "length": 29457, "nlines": 150, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஸ்ரீராமர் விட்ட கொட்டாவியும், அனுமன் போட்ட‍ சொடுக்கும் – அரியதோர் ஆன்மீக தகவல் – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, April 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஸ்ரீராமர் விட்ட கொட்டாவியும், அனுமன் போட்ட‍ சொடுக்கும் – அரியதோர் ஆன்மீக தகவல்\nஸ்ரீராமர் விட்ட கொட்டாவியும், அனுமன் போட்ட‍ சொடுக்கும் – அரியதோர் ஆன்மீக தகவல்\nஸ்ரீராமர் விட்ட கொட்டாவியும், அனுமன் போட்ட‍ சொடுக்கும் – அரியதோர் ஆன்மீக தகவல்\nஇராமாயணத்தில் ராமர் மீது அனுமன் கொண்ட அளப்பரிய பக்தியை\nஉலகத் தாருக்கு எடுத்துக் காட்ட ஸ்ரீராமர் செய்த திருவிளையாடல் தான் இது.\nபல விதமான பக்தி வகைகளில் தாஸ்ய பக்தியும் ஒன்று. இறைவன் அல்லது குருவை எஜமானாகவும் தன்னை ஓர் ஊழியனாகவும் பாவித்து, தாழ்மையுடன் அவருக்கான அனைத்துச் சேவைகளையும் செய்வது இது. தாஸ்ய பக்திக்கு உதார ணமாகத் திகழ்ந்தவர் அனுமன். ஸ்ரீராமபிரான் வனவாசம் முடிந்து, அயோத்திக்குத் திரும்பி, அரசாட்சி செய்தபோது அனுமனும் அங்கேயே தங்கினார்.\nதாஸ்ய பக்தி – அனுமன் மட்டும் உசத்தியா\nஸ்ரீராமபிரான் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை, அவருக் கு வேண்டிய அத்தனை சேவைகளையும், அவரது குறிப்பறிந்து அனுமன் செய்து வந்தார்.\nராமபிரானுடன் நீங்காமல் இருந்த சீதாதேவி, பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகி யோரும் அனுமனின் சேவையை எண்ணி வியந்தனர். ஒரு நாள் ஸ்ரீராமபிரான், அனுமனின் சேவைகளைப் பாராட்டினார். அதைக் கவனித்த சீதையும் ராமரின் தம்பிகளும், அனுமனைப் போல் நாமும் ஒரு நாளாவது ராமருக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். இந்த விருப்பத்தை ஸ்ரீராமரிடமும் தெரிவித்த னர். உங்களுக்குரிய சேவைகளை அனுமன் ஒருவரே செய்கிறார். நாளை ஒரு நாள் மட்டும், அந்தச் சேவைகளை நாங்கள் செய்யத் தங்கள் அனுமதி வேண்டும் என்று முடிவு செய்தனர். இந்த விருப்பத்தை ஸ்ரீராமரிடமும் தெரிவித்த னர். உங்களுக்குரிய சேவைகளை அனுமன் ஒருவரே செய்கிறார். நாளை ஒரு நாள் மட்டும், அந்தச் சேவைகளை நாங்கள் செய்யத் தங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டனர். அதற்கு ஸ்ரீராமரும் அனுமதி வழங்கினார்.\nகாலையில் ராமர், கண் விழிப்பது முதல் இரவு உறங்கச் செல்வது வரையிலான சேவைகளைப் பட்டிய லிட்டு, அவற்றை யார் யார் செய்வது என்றும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். அந்தப் பட்டியலை ஸ்ரீராமபிரானிடம் காட்டி ஒப்புதல் பெறச் சென்றனர். ராமபிரான் அவர்களிடம், இதில் அனுமன் பெயரைக் குறிப்பிடவில்லை யே என்றார் ஏமாற்றமாக. நாங்களே அனைத்துச் சேவைகளையும் செய்கிறோம் என்றார் ஏமாற்றமாக. நாங்களே அனைத்துச் சேவைகளையும் செய்கிறோம் என்று கோரஸாக பதிலளித்தனர் அவர்கள். எல்லாச் சேவைகளையும் பட்டியலிட்டு விட்டீர்களா என்று கோரஸாக பதிலளித்தனர் அவர்கள். எல்லாச் சேவைகளையும் பட்டியலிட்டு விட்டீர்களாஎன்றார் ஸ்ரீராமர். அவர்கள் ஒரே குரலில், ஆம்என்���ார் ஸ்ரீராமர். அவர்கள் ஒரே குரலில், ஆம் என்றனர். ராமர் புன்ன கைத்து, இதில் ஏதாவது ஒரு சேவை விடுபட்டிருந்தால் அதை அனுமன் செய்யலா மா என்றனர். ராமர் புன்ன கைத்து, இதில் ஏதாவது ஒரு சேவை விடுபட்டிருந்தால் அதை அனுமன் செய்யலா மா என்று கேட்டார். அவர்களும், அப்படி ஒரு நிலை வராது என்று கேட்டார். அவர்களும், அப்படி ஒரு நிலை வராது என்றனர். அனுமனுக் கு ராமரின் உத்தரவு தெரிய வந்தது. மறுநாள் காலையில் ராமர் எழுந்தது முதல் செய்ய வேண்டிய சேவைகளை சீதாதேவியும், ராமரின் தம்பிகளும் செய்தனர். அவ ர்களுக்கு வாழ்வில் இரட்டிப்புச் சந்தோஷம். ஒன்று ராமபிரானின் அருகில் இருப்பது; மற்றொன்று அவருக்கு சேவை செய்வது.\nராமரின் உத்தரவுப்படி அனுமன், அவரது அறை வாசலில் அமர்ந்து, ராம…ராம… என் று ஜபித்துக் கொண்டிருந்தார். ராம சேவைகள் நன்றாக நடந்து வருகிறதா என்றும் கவனித்தார். பகல் பொழுது எந்த சேவையும் குறைவின்றிப் போனது. இரவில் ஸ்ரீ ராமபிரான் படுக்கப் போனார். தாம்பூலத்துடன் சீதாப்பிராட்டி வந்தார். ராமபிரான் வாய் திறந்தார். அவ்வளவுதான், அவரது திறந்த வாய் மூடவே இல்லை. பேச்சோ அசைவோ இல்லை. ராமபிரானுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று சீதாதேவி பயந்தாள்.\nஉடனே பரதன், லட்சுமணன், சத்ருக்னன் என்று எல்லோரையும் கூப்பிட்டாள். அவர் கள் ஓடி வந்தனர். அண்ணா, அண்ணா என்று அழைத்தனர். பிறகு ராஜாங்க மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் பரிசோதித்துவிட்டு, எந்த நோயும் இல்லை என்று கிளம்பிவிட்டார். அவர்களுக்கு, அனுமனிடம் கேட்கலாமா என்று கிளம்பிவிட்டார். அவர்களுக்கு, அனுமனிடம் கேட்கலாமா என்று முதலில் தோன்றியது. பிறகு, வசிஷ்டர் குலகுரு ஆயிற்றே. அவரிடம் கேட்கலாம் என்று அவ ரை அழைத்து வந்தனர். அவரும் தன் பங்குக்கு ஏதேதோ செய்து பார்த்தார். காதில் சில மந்திரங்கள் சொன்னார். சிறிது நேரம் தியானமும் செய்தார். எந்த விதமான பலனும் ஏற்படவில்லை. கடைசியில் வசிஷ்டர், அனுமனால்தான் இதற்கு பதில் சொல்ல முடியும் என்று முதலில் தோன்றியது. பிறகு, வசிஷ்டர் குலகுரு ஆயிற்றே. அவரிடம் கேட்கலாம் என்று அவ ரை அழைத்து வந்தனர். அவரும் தன் பங்குக்கு ஏதேதோ செய்து பார்த்தார். காதில் சில மந்திரங்கள் சொன்னார். சிறிது நேரம் தியானமும் செய்தார். எந்த விதமான பலனும் ஏற்படவில்லை. கடைசியில் வசிஷ்��ர், அனுமனால்தான் இதற்கு பதில் சொல்ல முடியும்\nஉடனே அனுமன் துள்ளிக் குதித்து வந்து, கை விரலால் ராமபிரானின் வாய்க்கு நேராகச் சொடக்குப் போட்டதும் அவருடைய வாய் தானாகவே மூடிக் கொண்டது. இதைப் பார்த்த பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி பிறந்தது. ராமர் பேச ஆரம்பித் தார். எனக்குக் கொட்டாவி வந்தால் அனுமன்தான் சொடக்குப் போடுவார். உங்களு க்கு இது தெரியாது என்றார். எல்லோரும் வெட்கத்தால் தலை குனிந்தனர். தாஸ்ய பக்தி சேவையில் அனுமனுக்கு நிகர் அனுமனே என்பதை புரிந்துகொண்ட அவர்கள் அனுமனை மனதார பாராட்டினர். ( #Hanuman #Ramar #Ramayana #Seetha #Sita #Anjaneya #Baradha #Lakshmana #Sathrukana #Ayothi #vidhai2virutcham #vidhai2virutcham.com )\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\n ஸ்டெலர்லைட் சீல் வைப்பு – உயிர் பலிக்கு பின் அரசு நடவடிக்கை\nNextநான் பயத்தில் கதறி அழுதுவிட்டேன் – நடிகை சாயிஷா\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (152) அழகு குறிப்பு (685) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவர��கள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (279) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,756) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,110) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,383) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புத��யல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,506) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (582) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத���திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\n3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர் யார் யார்\nஓரங்கட்டப்படுவது எனக்கு சோர்வை ஏற்படுத்துகிறது – நடிகர் பிரசன்னா\nவிரைவில் நடிகை சுனைனா – மணப்பெண் சுனைனாவாக மாறுகிறார்.\nபாஜக பிரமுகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் – நடிகை மகிழ்ச்சி\nஇந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்\nதலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை\nசூர்யாவுடன் நான் – உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_191415/20200320153738.html", "date_download": "2020-04-05T03:10:16Z", "digest": "sha1:5X2JEQBY3VOZTIMV3OBBWUVBKCZLB53G", "length": 10095, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "சீனா உண்மையை மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையை கொடுத்து வருகிறது: டிரம்ப் குற்றச்சாட்டு", "raw_content": "சீனா உண்மையை மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையை கொடுத்து வருகிறது: டிரம்ப் குற்றச்சாட்டு\nஞாயிறு 05, ஏப்ரல் 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nசீனா உண்மையை மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையை கொடுத்து வருகிறது: டிரம்ப் குற்றச்சாட்டு\nகரோனா வைரஸ் குறித்த விவரத்தை சீனா தெரிவிக்காததால் உலகமே அதற்கு மிகப்பெரிய விலையை கொடுத்துவருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார்.\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 400 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் 88 ஆயிரத்து 465 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையில், சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தொடர்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கு��் இடையே மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்திக்கும் அமெரிக்க அதிபர் கடந்த சில நாட்களாக கரோனா வைரசை சீனா வைரஸ் என மேற்கொள் காட்டி பேசிவருகிறார். ஆனால், அமெரிக்க ராணுவம் தான் வுகான் நகரில் இந்த வைரசை பரவவிட்டதாக சீனா குற்றம் சாட்டிவருகிறது.\nஇந்நிலையில், வெள்ளைமாளிகையில் நேற்று செய்தியாளார்களை சந்தித்த அதிபர் டிரம்ப், வைரஸ் குறித்த உண்மையை சீனா மறைப்பதாக குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- இந்த வைரஸ் தொடர்பான விவரங்களை சில மாதங்களுக்கு முன்னதாகவே தெரிந்திருந்தால் வைரஸ் பரவிய பகுதியிலேயே (வுகான் நகரம்) கட்டுப்படுத்தி இருக்கலாம். கரோனா வைரஸ் குறித்த விவரத்தை சீனா தெரிவிக்காததால் தற்போது உலகமே அதற்கு மிகப்பெரிய விலையை கொடுத்துக்கொண்டு இருக்கிறது.\nகரோனா குறித்த தொடக்க நிலை அறிக்கைகளை சீனா மறைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர்கள் (சீனா) வெளியிடும் விவரங்கள் உண்மையாக இருக்கும் என நம்புவோம்.இந்த வைரஸ் குறித்து மக்களுக்கு தெரியவந்திருந்தால் முன்னதாகவே தடுக்கப்பட்டிருக்கும். எங்களுக்கு வைரஸ் தொடர்பான தகவல் கிடைத்திருந்தால் சீனாவின் எப்பகுதியில் வந்ததோ அங்கேயே தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் தற்போது இந்த கொடிய வைரசால் உலகமே பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்து மிகவும் மோசமான நிலையாகும். என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகரோனா வைரஸை அழிக்க நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஉலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 59 ஆயிரத்தைத் தாண்டியது\nடிரம்புக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை: 2வது முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையில் உறுதி\nஊரடங்கு உத்தரவ��� மீறினால் சுட்டுக் கொல்லுங்கள்: ராணுவத்திற்கு பிலிப்பைன்ஸ் அதிபர் அதிரடி உத்ததரவு\nஅடுத்த சில நாட்களில் கரோனா வைரஸ் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டும்: உலக சுகாதார அமைப்பு\nகரோனா வைரஸ் பாதிப்பு: அமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nமோடி மன்னிப்பு கேட்டதை திரித்து கூறிய இம்ரான் கான்: திருத்திய பாகிஸ்தான் ஊடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21471", "date_download": "2020-04-05T04:49:23Z", "digest": "sha1:UQQPOBZLSJH33RSMZ523XYLTNAIEND6H", "length": 12343, "nlines": 216, "source_domain": "www.arusuvai.com", "title": "அவசரம்= 1முககால் வயது குழந்தைகு நீர்கடுப்பு உதவுஙகபா பிலீஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅவசரம்= 1முககால் வயது குழந்தைகு நீர்கடுப்பு உதவுஙகபா பிலீஸ்\nஅவசரம் 1முககால் வயது குழந்தைகு நீர்கடுப்பு உதவுஙகபா\nபிலீஸ்,,வயிற்றுவலியால் ரோம்ப அழுரான்...கிரேப் வாட்டெர் த்ந்தேன்...என்னலாம் தரலாம் \nபுகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.\nஅல் காசிம் என்று ஒரு சிரப் இந்தியாவில் உண்டு .அது கொடுங்கள்.டாக்டரிடம் போங்கள்.பாவம் குழந்தை .விளக்கெண்ணை அல்லது ஆலிவ் ஆயில் வயித்தில் போட்டு பாருங்கள்\nஇறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.\nனான் இருப்பது அரபு நாட்டில், நீஙக சொல்ர மருந்து கிடைகாதுபா... இங்க என்ன பன்னலாம்\nபுகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.\nபுகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.\nநிறைய தண்ணி கொடுங்க. நீர் உள்ள பழங்கள் கொடுங்க. தேங்காய் எண்ணெய் கூட தடவலாம். தண்ணி உள்ள பக்கட் எதுலையாவது கொஞ்ச நேரம் உட்கார வைங்க.\nதன்னீர் குடுத்து தூங்குது இப்போ...\nஇன்கே இப்ப கடும் குளிர்பா... இப்போ இளநீர் தரலாமா இதுவரை தந்ததில்ல....கொடுகலாமா குழந்தைக்கு....\nபுகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.\nவெய்யில் காலத்தில் தரலாம்... ஆனா குளிர் நேரம் என்பதால் கொஞ்சம் பயம் தான். குளிர் நேரத்தில�� நீர் போதுங்க... அதை மட்டுமே அடிக்கடி குடுங்க. கொஞ்சம் வெது வெதுப்பா குடிக்க கொடுத்துட்டே இருங்க. இல்லன்னா glucose கூட கொஞ்சமா கலந்து குடுக்கலாம்.\nஒருமேசை கரண்டி சோம்பை லேசாக கருகாமல் வருத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து வற்ற வைத்து உடனே கொடுங்கள்\nசூடான வெண்ணீர் குடிக்கும் பக்குவத்தில் கொடுங்கள்.\nவயிற்றில் வெளக்கெண்னை அல்லது ஆலிவ் ஆயில் இல்ல தேங்காய் எண்னை எதாவது சர்குலர் மூமெண்டில் தடவி விடுங்கள்.\nதேங்க்ஸ் வனிதா..தன்னீர் தான் குடுத்தேன்பா...\nபுகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.\nசிக்கிரமாக உரங்க வைக்க என்ன செய்வது\nஎன் பிரச்சனைக்கு பதில் கூறவும்\nஎன் குழந்தைக்கு தூக்கம் இல்லை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/12-mp.html", "date_download": "2020-04-05T02:30:39Z", "digest": "sha1:CAA6F5VZKUMHCRJ2CEMU5DV7BMTR4AMJ", "length": 36078, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஐதேக மூலமாக நேரடியாக 12 முஸ்லிம் Mp க்களை பெற்றுக்கொள்ள திட்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஐதேக மூலமாக நேரடியாக 12 முஸ்லிம் Mp க்களை பெற்றுக்கொள்ள திட்டம்\nஇம்முறை பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மூலமாக நேரடியாக 12 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.\nகிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமிழருடன் சேரும் வாப்பு இல்லாததால் தென்னிலங்கை முஸ்லிம்களுடன் சேருவது அத்தியாவசியமாக உள்ளது. அதிக அணிகளானால் வெற்றி வாய்ப்பு குறைவுபடும் என்பதை யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும்.\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்��ொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nஅல்ஜஸீரா வெளியிட்ட தகவல் - இலங்கையில் 2 முஸ்லிம்களின் உடல்கள் தகனம்\nஆழ்ந்த கவலையுடன், கோவிட்-19 காரணமாக இறப்பெய்திய முஸ்லிம்களின் பூதவுடலை இலங்கை அரசாங்கம் தகனம் செய்யும்படி வற்புறுத்தியது. அனைத்துவகையா...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nநீர்கொழும்பு வைத்தியசாலை, ஜனாஸாவை கையளிக்க மறுப்பு\nபோருதோட்டை பதுறுத்தீன் மாஸ்டர், கலீல் சேர், அஜ்மல்‌ மொஹிடீன் ஆகியோரினது சகலனும், பௌசியா டீச்சர், சூபியா டீச்சர், ஜியானாஸ் டீச்சர் ஆகிய...\n2 நாளைக்கு பிறகு நாங்கள் இன்றுதான் சாப்பிடுகிறோம் (இலங்கையில் மனதை உருக்கும், உண்மைச் சம்பவம்)\nஅநுராதபுரம் மாவட்டத்தில் அது ஒரு குக்கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் வனப்புகளும் நீர் நிலைகளும் அக் கிராமத்தின் வசீகரத் தோற்றத்தை மேலும்...\nகொரோனா தொற்று உடல்களை நல்லடக்கம் செய்வதால், பாதிப்பில்லை என அறிவியல் ரீதியாக நிரூபிக்க குழு நியமனம்\n- அன்ஸிர் - இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டு, மரணிப்பவர்ளை அடக்கம் செய்வது பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து வைத்தியர்களுக்கும், ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67123/New-Corona-Virus-symptoms", "date_download": "2020-04-05T05:19:01Z", "digest": "sha1:SNG7UMWWTF7HRQUD4PJ6OLTFYODH5Z67", "length": 8917, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனாவுக்கான புதிய அறிகுறிகள் என்னென்ன ? | New Corona Virus symptoms | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனாவுக்கான புதிய அறிகுறிகள் என்னென்ன \nநுகரும் தன்மையை இழத்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவையும் கொரோனா நோய் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nகாய்ச்சல் மற்றும் வரட்டு இருமலே கொரோனா நோய்த் தொற்றின் ஆரம்ப கட்ட அறிகுறிகளாக கருதப்பட்டது. இதற்கு காரணம் கொரோனா வைரஸ் சுவாசக் குழாயின் மூலமே மனித உடலில் நுழைகிறது. இதனால் காய்ச்சல், வரட்டு இருமல், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்படி மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது \nதற்போது திடீரென நுகரும் தன்மையையோ சுவையை அறியும் ஆற்றலையோ இழப்பதும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம் என இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதே நேரம் வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகளும் தெரியலாம் என கூறப்படுகிறது. சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.\nகொரோனா நிதி : பாதி சம்பளத்தை கொடுக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்\nஎனினும் இவையெல்லாம் பாதிப்பு ஏற்பட்ட சிறிது நாட்களுக்கு பின்னரே தெரியத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் வெகு சிலரே வயிற்றுப்போக்கை ஒரு அறிகுறியாக தெரிவித்துள்ளாதாகவும், நுகரும் தன்மையையும் சுவையை அறியும் ஆற்றலையும் யாரும் இழந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் தெரிந்தால் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வதோ பரிசோதனை செய்து கொள்வதோ நல்லது என மருத்துவர்கள் கூறூகின்றனர்.\nஊரடங்கு உத்தரவு : கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு நிறுத்தம்\nகொரோனா அச்சம்: வங்கிகள் கிளைகளை மூட முடிவு \n\"எல்லைகளைத் திறந்தால் மரண���் உறுதி\"- எடியூரப்பா காட்டம் \nதமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 5 ஆக உயர்வு\n: அரசு சார்பில் கையில் வைக்கப்பட்ட சீல் புண்ணாக மாறிய அவலம்\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு - நடிகை மீனா\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஇனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்... எப்படி \n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஊரடங்கு உத்தரவு : கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு நிறுத்தம்\nகொரோனா அச்சம்: வங்கிகள் கிளைகளை மூட முடிவு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-04-05T04:01:22Z", "digest": "sha1:YERHFKWCEDYLESLYB3AHR6AIAGCWFKWT", "length": 10900, "nlines": 117, "source_domain": "marumoli.com", "title": "டெல்ஹி சட்டமன்ற தேர்தல்கள் | ஆம் ஆத்மி கட்சி வெற்றி அமோக வெற்றி! | Marumoli.com", "raw_content": "\nகோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொள்ள ஒன்ராறியோ அரசின் செயற் திட்டம்\nபொதுவிடங்களில், சகலரும் முகவாய்க் கவசமணிதல் வேண்டும் – நோய்க் கட்டுப்பாட்டு மையம்\nகனடிய அரசின் அவசரகால நிதி உதவி | விபரங்கள்\nகனடாவுக்கு N95 சுவாசக் கவசங்களை விற்பதற்கு ட்றம்ப் தடை விதித்துள்ளார்\nவட-கிழக்கு மக்களுக்கு கோவிட்-19 நிவாரண உதவி – கனடிய தமிழர் பேரவை அவசர வேண்டுகோள்\nடெல்ஹி சட்டமன்ற தேர்தல்கள் | ஆம் ஆத்மி கட்சி வெற்றி அமோக வெற்றி\nடெல்ஹி சட்டமன்றத் தேர்தல்கள் நிறைவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அர்வின்ந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இதுவரையில் 62 ஆசனங்களைப் பெற்று முன்னணியில் இருக்கிறது. அர்விந்த் கெஜ்ரிவால் தனது புதுடெல்ஹி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களில் முன்னணியை வகுத்துவரும் ஓக்லா தொகுதியில் அமனத்துல்லா கான் வெற்றிபெற்றுள்ளார்.\nடெல்ஹி சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அக் கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால், மக்கள் முன் நன்றி தெரிவித்து உரையாற்றும்போது, “டெல்ஹி மக்கள் புதியதொரு அரசியலின் உதயத்துக்கு வழிவகுத்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களை மையப்படுத்தி பா.ஜ.க. தனது பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தது. 2015 தேர்தலில் விட இம்முறை 8 கூடிய ஆசனங்களை வென்றுள்ளது.\nஒரு காலத்தில் தலைநகரில் கொடிகட்டிப் பறந்த கட்சியான காங்கிரஸ் ஒரு ஆசனத்தில் கூட முன்னணி நிலையில் இல்லாதது, அடுத்த ஐந்து வருடங்களுக்கு டெல்ஹி சட்டசபையில் ஒரு உறுப்பினரையும் கொண்டிருக்காத நிலையை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇந்தியா | வார்டுகளாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள்\nதெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் தமிழ்நாடு அரசு\nஇந்தியா முழுவதும் நடமாட்டத் தடை | இன்று நள்ளிரவு ம...\nகடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்படும் - த.நாடு அரச...\nRelated: கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்படும் - த.நாடு அரசு\n← அடையாளம்… | பிரியதர்சன் பக்கங்கள்\nசமாஜி ஜாதிக பலவேகய என்ற பெயரில் சஜித் கூட்டணி →\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,648)\nஜெகன் அருளையா ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து, தனது இரண்டாவது வயதிலேயே பிரித்தானியாவுக்குத் குடும்பத்துடன் புலம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்த அவர் 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,328)\nபெப்ரவரி 1, 2020 எஸ்.ரகுராஜ், MD கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கிறது. பயம் என்பது மனித இயல்பு, நியாயமானதும் கூட. அப் பயத்திலிருந்து விடுபடுவதற்கு\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,105)\nDr. S.Raguraj MD உணர்வுகளை வெளிப்படுத்துவது மூளையின் பல தொழிற்பாடுகளில் ஒன்று. தேவையான நேரத்தில் உகந்த ஹோர்மோன் சுரப்புக்களைச் செய்வதன் மூலம் உணர்வுகளைக் கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்துவதில் மூளை\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,004)\nதமிழ் மருத்துவ அறிவுரைப்பா மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழா��ெல்லி கண்ணுக்கு\nபெண்களில் மாதவிடாய்க்குப் பின்னான சிறுநீர் சுய வெளியேற்றம் (849)\nDr.S.Raguraj MD பெண்களில் மாதவிடாய் நின்றதும் அவர்களது ஹோர்மோன்களில் ஒன்றான எஸ்ட்றொஜின் (estrogen) சுரப்பு குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக சிலரில், சிறுநீரகற்றுதலில் முன்னர் இருந்த கட்டுப்பாடு தளர்ந்துவிடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/sixth-thirumurai/742/thirunavukkarasar-thevaram-thirukkarkudi-thiruthandagam-muththavanai-vaanavarkku", "date_download": "2020-04-05T03:16:07Z", "digest": "sha1:SVDMFQFTXX5O4YJIK2OVUMTIOEY632AR", "length": 35966, "nlines": 362, "source_domain": "shaivam.org", "title": "Thirukkarkudi Thiruthandagam - மூத்தவனை வானவர்க்கு - திருக்கற்குடி திருத்தாண்டகம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 -மணி பன்னிரண்டாம் திருமுறை (பெரியபுராணம் ஐந்தெழுத்துப் பாடல்கள்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருமுதுகுன்றம் திரு. ச. திருவரங்கயயாதி ஓதுவார் (Full Schedule)\nதிருமுறை : ஆறாம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை, முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.001 - கோயில் - பெரியதிருத்தாண்டகம் - அரியானை அந்தணர்தஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.002 - கோயில் - புக்கதிருத்தாண்டகம் - மங்குல் மதிதவழும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.003 - திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் - வெறிவிரவு கூவிளநற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.004 - திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம் - சந்திரனை மாகங்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.005 - திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் - எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.006 - திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம் - அரவணையான் சிந்தித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.007 - திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம் - செல்வப் புனற்கெடில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.008 - திருக்காளத்தி - திருத்தாண்டகம் - விற்றூணொன் றில்லாத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.009 - திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.010 - திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம் - நோதங்க மில்லாதார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் - பிறவாதே தோன்றிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.012 - திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம் - ஊனுடுத்தி யொன்பது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.013 - திருப்புறம்பயம் - திருத்தாண்டகம் - கொடிமாட நீடெருவு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.014 - திருநல்லூர் - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.015 - திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் - குருகாம் வயிரமாங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.016 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - சூலப் படையுடையார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.017 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - ஆறு சடைக்கணிவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.018 - திருப்பூவணம் - திருத்தாண்டகம் - வடிவேறு திரிசூலந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.019 - திருவாலவாய் - திருத்தாண்டகம் - முளைத்தானை எல்லார்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.020 - திருநள்ளாறு - திருத்தாண்டகம் - ஆதிக்கண் ணான்முகத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.021 - திருவாக்கூர் - திருத்தாண்டகம் - முடித்தா மரையணிந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.022 - திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம் - பாரார் பரவும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.023 - திருமறைக்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடரனைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.024 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கைம்மான மதகளிற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.025 - திருவாரூர் - திருத்தாண்டகம் - உயிரா வணமிருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.026 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பாதித்தன் திருவுருவிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.027 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பொய்ம்மாயப் பெருங்கடலிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.028 - திருவாரூர் - திருத்தாண்டகம் - நீற்றினையும் நெற்றிமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.029 - திருவாரூர் - திருத்தாண்டகம் - திருமணியைத் தித்திக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.030 - திருவாரூர் - திருத்தாண்டகம் - எம்பந்த வல்வினைநோய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.031 - திருவாரூர் - திருத்தாண்டகம் - இடர்கெடுமா றெண்ணுதியேல்\nதிருநாவுக்கர��ு தேவாரம் - 6.032 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கற்றவர்க ளுண்ணுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.033 - திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம் - பொருங்கைமதக் கரியுரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.034 - திருவாரூர் - திருத்தாண்டகம் - ஒருவனாய் உலகேத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.035 - திருவெண்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடர்மேனித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.036 - திருப்பழனம் - திருத்தாண்டகம் - அலையார் கடல்நஞ்ச\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.037 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஆரார் திரிபுரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.038 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஓசை ஒலியெலா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.039 - திருமழபாடி - திருத்தாண்டகம் - நீறேறு திருமேனி யுடையான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.040 - திருமழபாடி - திருத்தாண்டகம் - அலையடுத்த பெருங்கடல்நஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.041 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - வகையெலா முடையாயும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.042 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - மெய்த்தானத் தகம்படியுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.043 - திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம் - நில்லாத நீர்சடைமேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.044 - திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம் - மூத்தவனாய் உலகுக்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.045 - திருவொற்றியூர் - திருத்தாண்டகம் - வண்டோங்கு செங்கமலங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.046 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - நம்பனை நால்வேதங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.047 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - திருவேயென் செல்வமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.048 - திருவலிவலம் - திருத்தாண்டகம் - நல்லான்காண் நான்மறைக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.049 - திருக்கோகரணம் - திருத்தாண்டகம் - சந்திரனுந் தண்புனலுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.050 - திருவீழிமிழமலை - திருத்தாண்டகம் - போரானை ஈருரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.051 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.052 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - கண்ணவன்காண் கண்ணொளிசேர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.053 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - மானேறு கரமுடைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.054 - திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம் - ஆண்டானை அடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.056 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - பொறையுடைய பூமிநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.057 - திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம் - பாட்டான நல்ல தொடையாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.058 - திருவலம்புரம் - திருத்தாண்டகம் - மண்ணளந்த மணிவண்ணர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.059 - திருவெண்ணியூர் - திருத்தாண்டகம் - தொண்டிலங்கும் அடியவர்க்கோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.060 - திருக்கற்குடி - திருத்தாண்டகம் - மூத்தவனை வானவர்க்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.061 - திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் - மாதினையோர் கூறுகந்தாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.062 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - எத்தாயர் எத்தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.063 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - முன்னானைத் தோல்போர்த்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.064 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - கூற்றுவன்காண் கூற்றுவனைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.065 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - உரித்தவன்காண் உரக்களிற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.066 - திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் - தாயவனை வானோர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.067 - திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம் - ஆளான அடியவர்கட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.068 - திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் - கருமணியைக் கனகத்தின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.069 - திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம் - ஆராத இன்னமுதை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.070 - க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் - தில்லைச் சிற்றம்பலமுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.071 - திருஅடைவு - திருத்தாண்டகம் - பொருப்பள்ளி வரைவில்லாப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.072 - திருவலஞ்சுழி - திருத்தாண்டகம் - அலையார் புனற்கங்கை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.073 - திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் - கருமணிபோற் கண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.074 - திருநாரையூர் - திருத்தாண்டகம் - சொல்லானைப் பொருளானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.075 - திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம் - சொன்மலிந்த மறைநான்கா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.076 - திருப்புத்தூர் - திருத்தாண்டகம் - புரிந்தமரர் தொழுதேத்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.077 - திருவாய்மூர் - ���ிருத்தாண்டகம் - பாட வடியார் பரவக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.078 - திருவாலங்காடு - திருத்தாண்டகம் - ஒன்றா வுலகனைத்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.079 - திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் - தொண்டர்க்குத் தூநெறியாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.080 - திருமாற்பேறு - திருத்தாண்டகம் - பாரானைப் பாரினது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.081 - திருக்கோடிகா - திருத்தாண்டகம் - கண்டலஞ்சேர் நெற்றியிளங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.082 - திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம் - வானத் திளமதியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.083 - திருப்பாசூர் - திருத்தாண்டகம் - விண்ணாகி நிலனாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.084 - திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - பெருந்தகையைப் பெறற்கரிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.085 - திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம் - ஆர்த்தான்காண் அழல்நாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.086 - திருவாலம்பொழில் - திருத்தாண்டகம் - கருவாகிக் கண்ணுதலாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.087 - திருச்சிவபுரம் - திருத்தாண்டகம் - வானவன்காண் வானவர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.088 - திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம் - ஆராரும் மூவிலைவேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.089 - திருவின்னம்பர் - திருத்தாண்டகம் - அல்லி மலர்நாற்றத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.090 - திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் சூலம்வல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.091 - திருவெறும்பியூர் - திருத்தாண்டகம் - பன்னியசெந் தமிழறியேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.092 - திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் கையானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.093 - பலவகைத் - திருத்தாண்டகம் - நேர்ந்தொருத்தி ஒருபாகத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.094 - நின்ற - திருத்தாண்டகம் - இருநிலனாய்த் தீயாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.095 - தனி - திருத்தாண்டகம் - அப்பன்நீ அம்மைநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.096 - தனி - திருத்தாண்டகம் - ஆமயந்தீர்த் தடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.097 - திருவினாத் - திருத்தாண்டகம் - அண்டங் கடந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.098 - மறுமாற்றத் திருத்தாண்டகம் - நாமார்க்குங் குடியல்லோம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.099 - திருப்புகலூர் - திருத்தாண்டகம் - எண்ணுகேன் என்சொல்லி\nமூத்தவனை வானவர்க்கு மூவா மேனி\nமுதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்\nறார்த்தவனை அக்கரவம் ஆர மாக\nஅணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த வன்போ\nடேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க்\nகின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்\nகாத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.  1\nசெய்யானை வெளியானைக் கரியான் றன்னைத்\nதிசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் றன்னை\nஐயானை நொய்யானைச் சீரி யானை\nஅணியானைச் சேயானை ஆனஞ் சாடும்\nமெய்யானைப் பொய்யாது மில்லான் றன்னை\nவிடையானைச் சடையானை வெறித்த மான்கொள்\nகையானைக் கற்குடியில் விழுமி யானைக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.  2\nமண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை\nவயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை\nவிண்ணதனி லொன்றை விரிக திரைத்\nதண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க\nஎண்ணதனில் எழுத்தையே ழிசையைக் காமன்\nஎழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்\nகண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.  3\nநற்றவனைப் புற்றரவ நாணி னானை\nநாணாது நகுதலையூண் நயந்தான் றன்னை\nமுற்றவனை மூவாத மேனி யானை\nமுந்நீரின் நஞ்சமுகந் துண்டான் றன்னைப்\nபற்றவனைப் பற்றார்தம் பதிகள் செற்ற\nபடையானை அடைவார்தம் பாவம் போக்கக்\nகற்றவனைக் கற்குடியில் விழுமி யானைக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.  4\nசங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் றன்னைச்\nசங்கரனைத் தழலுறுதாள் மழுவாள் தாங்கும்\nஅங்கையனை அங்கமணி ஆகத் தானை\nஆகத்தோர் பாகத்தே அமர வைத்த\nமங்கையனை மதியொடுமா சுணமுந் தம்மின்\nமருவவிரி சடைமுடிமேல் வைத்த வானீர்க்\nகங்கையனைக் கற்குடியில் விழுமி யானைக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.  5\nபெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப்\nபிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வாணி\nவிண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானை\nவேதியனை வேதத்தின் கீதம் பாடும்\nபண்ணவனைப் பண்ணில்வரு பயனா னானைப்\nபாரவனைப் பாரில்வாழ் உயிர்கட் கெல்லாங்\nகண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.  6\nபண்டானைப் பரந்தானைக் குவிந்தான் றன்னைப்\nபாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம்\nஉண்டானை உமிழ்ந்தானை உடையான் றன்னை\nஒருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணா\nவிண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும்\nவெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக்\nகண்டானைக் கற்குடியில் விழுமி யானைக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன�� நானே.  7\nவானவனை வானவர்க்கு மேலா னானை\nவணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க\nதேனவனைத் தேவர்தொழு கழலான் றன்னைச்\nசெய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்\nகோனவனைக் கொல்லைவிடை யேற்றி னானைக்\nகுழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல\nகானவனைக் கற்குடியில் விழுமி யானைக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.  8\nகொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக்\nகோளரியைக் கூரம்பா வரைமேற் கோத்த\nசிலையானைச் செம்மைதரு பொருளான் றன்னைத்\nதிரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த\nதலையானைத் தத்துவங்க ளானான் றன்னைத்\nதையலோர் பங்கினனைத் தன்கை யேந்து\nகலையானைக் கற்குடியில் விழுமி யானைக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.  9\nபொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப்\nபுறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை\nஎழிலானை இடைமருதி னிடங்கொண் டானை\nஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் றன்னை\nஅழலாடு மேனியனை அன்று சென்றக்\nகுன்றெடுத்த அரக்கன்றோள் நெரிய வூன்றுங்\nகழலானைக் கற்குடியில் விழுமி யானைக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/arm", "date_download": "2020-04-05T05:15:05Z", "digest": "sha1:TTO3DKEWSVLFZYFNPUK6A5ZHCW6MGGO7", "length": 7436, "nlines": 171, "source_domain": "ta.wiktionary.org", "title": "arm - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n1 ஆங்கிலம் - பெயர்ச்சொல் (n.)\nஆங்கிலம் - பெயர்ச்சொல் (n.)[தொகு]\nதோளில் தொடங்கி முன்பகுதியில் விரல்களாகப் பிரிந்துள்ள உடலுறுப்பு; புயம், புஜம்\nமனிதக் கையைப் போல தோற்றமளிக்கும் பொருளின் பகுதி. the arm of the record player; arm of the sea .\n(இருக்கைகளில்) உட்கார்பவர் கை வைக்கும் பகுதி. arm (of a chair).\n(உடையில்) கை நுழைக்கும் பகுதி. sleeve (of a shirt)\nபெரிய நிறுவனம் ஒன்றின் ஒரு அங்கம் அல்லது பிரிவு.\n(உடற்கூறியல்) தோளில் தொடங்கி முழங்கை வரையிலான பகுதி ; மேற்கை\nமேற்கை, புயம், தோள், விலங்கின் முன் சினை,உணர்கொம்பு, மரத்தின்பெருங்கிளை, சட்டைக்கை, கைபோன்ற பொருள், கிளை, பக்கம், கூறு, துணை, நீண்டொடுங்கிய இடம், நிலக்கோடு, கல்ற்கூம்பு, ஆற்றல், படைப்பிரிவு, போர்க்கலங்க்ள, படைக்கல அணிகள், (வினை.) படைக்கலங்கள் பூட்டு, போர்க்கோலங் கொள்ளுவி, மேற்கொள்ளுவி கருவி பொருத்து, கவசம் போர்த்து, காந்தத்துக்கு விசைக்கை இணை\nஇராணுவச் செயல்பாட்டிற்குத் தயார் செய்து கொள்ளுதல். troops are arming on the country's border\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/man-arrested-for-taking-videos-of-nurses-376721.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-05T04:38:09Z", "digest": "sha1:GF6VZDPUK3B4V4NBQV7ZCHJZV7RRSFNU", "length": 17065, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கையில் காஸ்ட்லி கேமரா.. பார்வையில் வெறித்தனம்.. அதிர்ந்து போன நர்ஸ்கள்.. விரட்டி பிடித்து தர்ம அடி! | man arrested for taking videos of nurses - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\nதமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடும் ஆட்டிறைச்சி விலை\nஇந்தியாவில் கொரோனா மரணங்கள் 100ஐ எட்டியது.. மகாராஷ்டிராவில் 32; தமிழகத்தில் 5 பேர் பலி\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\n12 லட்சம் பேருக்கு பாதிப்பு.. அமெரிக்காவில்தான் அதிகம்.. திணறும் வல்லரசுகள்.. தற்போதைய நிலை என்ன\nMovies என்னா டான்ஸ்.. 101 மில்லியனைத் தொட்ட 'புட்ட பொம்மா'.. மகிழ்ச்சியில் அல்லு அர்ஜூன் ரசிகர்கள்\nTechnology ரொம்ப போர் அடிக்குதா Nikon உடன் இலவசமாக போட்டோகிராபி கற்றுக்கொள்ள நல்ல சான்ஸ்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்குமாம் கவனமாக இருங்க...\nSports ஐபிஎல் நடந்தே தீரணும்.. இதுதான் என் பிளான்.. துடிக்கும் முன்னாள் வீரர்\nAutomobiles ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம் இது உங்களுக்கு தேவைதானா மேடம்\nFinance இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n���ையில் காஸ்ட்லி கேமரா.. பார்வையில் வெறித்தனம்.. அதிர்ந்து போன நர்ஸ்கள்.. விரட்டி பிடித்து தர்ம அடி\nகன்னியாகுமரி: காஸ்ட்லியான கேமரா லென்ஸ்.. இதை வைத்துதான்.. நர்ஸ்கள் டிரஸ் மாற்றுவதை வீடியோ எடுத்து கொண்டிருந்தார் ஒரு இளைஞர்.. இதை நர்ஸ்கள் பார்த்துவிடவும், தப்பி ஓட முயன்ற அவரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து கொடுத்துள்ளனர்.\nநாகர்கோவில் அருகில் உள்ள ஆசாரிப்பள்ளத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது.. இந்த ஆஸ்பத்திரிக்கு ஒரு இளைஞர் வந்துள்ளார்\nஅங்கே நர்ஸ்கள் உடை மாற்றும் அறையில் மறைந்திருந்து, அவர்கள் டிரஸ் மாற்றுவதை வீடியோ எடுத்ததாக சொல்லப்படுகிறது. இப்படி வீடியா எடுத்ததையும் அங்கிருந்த நர்ஸ்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. உடனே கத்தி கூச்சலிடவும், அந்த இளைஞர் தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து அவரை விரட்டி பிடித்து சரமாரியாக வெளுத்தனர்.\nபிறகு ஆசாரிப்பள்ள்ளம் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர்.. விரைந்து வந்த போலீஸார், இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவரது பெயர் பிரவீன், வயது 30 என தெரியவந்தது.. மந்தாரம்புதூரை சேர்ந்தவர்.. கையில் ஒரு ஸ்மார்ட் போன் வைத்திருந்தார்.. அதனுடன் ஸ்மார்ட் போனில் பொருத்தும் கேமரா லென்ஸையும் மறைத்து வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஇந்த லென்ஸ் ரொம்ப காஸ்ட்லி என்கிறார்கள்.. செல்போன் கேமராவில் பொருத்தினால், தூரத்தில் உள்ள காட்சிகளைக்கூட மிக தெளிவாக படம் பிடிக்கலாம் என சொல்லப்படுகிறது. அவருடைய நண்பர் ஒருவர் இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளாராம்.. அவரை பார்க்கதான் இங்கு வந்தாராம்..\nஆனால் உண்மை காரணம் அது இல்லை. பிரவீனின் மனைவி இங்குதான் உதவி நர்ஸ்-ஆக வேலை பார்க்கிறார்.. தினமும் டூவீலரில் அவர்தான் மனைவியை கொண்டு வந்து விடுவார்.. வேலை முடிந்ததும் கூட்டிச் செல்வார்.. அப்படி வரும்போதுதான், நர்ஸ்கள் டிரஸ் மாற்றும் ரூம் பற்றி தெரிந்து இப்படி ஒரு காரியத்தில் இறங்கியதாக தெரிகிறது. இது சம்பந்தமாக பிரவீன் மீது புகார் தரப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nகுமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.. அச்சம் வேண்டாம்.. கலெக்டர் அறிவிப்பு\nகொரோனா வைரஸின் காதலி பெயர் என்ன.. தெரியலையா.. போடு 10 தோப்பு கரணம்.. அதிர வைக்கும் குமரி போலீஸ்\n40 வயதுதான்.. கன்னியாகுமரி மருத்துவமனை கொரோனா வார்டு பிரிவில் சிகிச்சை பெற்ற நபர் மரணம்\n\"எதுக்கு வந்திருக்கீங்க.. வர மாட்டேன்\" காலையில் வீடுதேடி வந்த போலீஸ்.. வாதம் புரிந்த நாஞ்சில் சம்பத்\n\"என்னை அந்த அடி அடிச்சாங்களே..சாமி என்ன செஞ்சுச்சு.. அதான் நானே\".. பதற வைத்த ரமேஷ்\nலோன் கேட்ட பெண் பிரமுகரை.. லாட்ஜுக்கு வான்னு கூப்பிட்ட கவுன்சிலர்.. வளைத்து பிடித்து தூக்கிய போலீஸ்\n22 வயசு பொண்ணுடன்.. ரகசியமாக.. ஜெரால்டு போட்ட ஆட்டம்.. தலைமறைவு.. ஃபேஸ்புக் அக்கப்போர்\nஇந்து பெண்களை நிர்வாணப்படுத்தினார்களே.. அப்போது ஏன் போராடலை.. திருவட்டாரில் எச். ராஜா கேள்வி\nஎச். ராஜா மேடையில் பேசியதை.. மாடியிலிருந்து செல்போனில் படம் பிடித்த இளைஞர்.. எதற்காக எடுத்தார்\nகாப்பு காட்டில் பிணவாடை.. இறந்து 2 நாளாச்சே.. பதறிய குடும்பத்தார்.. ஏன் இப்படி செய்தார் கிருஷ்ணமணி\nவிவேகானந்தர் மீது காட்டும் அக்கறையை திருவள்ளுவர் மீதும் காட்ட வேண்டும்- கனிமொழி\nசிறப்பு எஸ்எஸ்ஐ வில்சன் கொல்லப்பட்டது ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_74.html", "date_download": "2020-04-05T04:23:16Z", "digest": "sha1:ZVHI5F7KTCWK5OX6FMUZ42UBDNHZMM7G", "length": 8343, "nlines": 103, "source_domain": "www.kathiravan.com", "title": "புலிகள் தடையை நீக்க கையெழுத்துடன் சென்றவர்களை திருப்பி அனுப்பிய காவல்துறை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபுலிகள் தடையை நீக்க கையெழுத்துடன் சென்றவர்களை திருப்பி அனுப்பிய காவல்துறை\nகடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையில் தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பாயம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.\nஅதன் அடிப்படையில் தமிழ்நாடு மக்கள் கட்சி சார்பில் இன்று 17.08.2019 காலை 11.45 மணி அளவில் சென்னை அரசு விருந்தினர் மாளிகையில் தீர்ப்பாயம் நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் கையப்பமிட்டு அளித்த புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கடிதத்தை அளிக்க சென்றார்கள்\nஆனால் நேரம் முடிந்துவிட்டது என்று கூறி காவல்துறை உள்ளே செல்ல அனுமதி மறுத்தது. மக்க���் கருத்து கேட்பு என்று அறிவித்து விட்டு மக்கள் கருத்து தெரிவிக்க முயன்ற பொழுது அதை தடுப்பது சனநாயக மறுப்பாகும் என ஒருங்கிணைப்பாளர் சே இளையராசா தெரிவித்துள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (201) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2191) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/in-ariyalur-man-murder-police-investigation-going-on", "date_download": "2020-04-05T03:01:32Z", "digest": "sha1:J4T2UT77L7RHBRYUXGSCO5HBDWW7LMLN", "length": 8976, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "பக்கத்து வீட்டுக்காரரை குடும்பத்தோடு சேர்ந்து புலந்துகட்டிய சோகம்.. இறுதியில் அரங்கேறிய பரிதாபம்.! - Seithipunal", "raw_content": "\nபக்கத்து வீட்டுக்காரரை குடும்பத்தோடு சேர்ந்து புலந்துகட்டிய சோகம்.. இறுதியில் அரங்கேறிய பரிதாபம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்��ளை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மேலூர் கிரமத்தை சார்ந்தவர் ரவி. இதே பகுதியில் மனைவியுடன் வசித்து வரும் நபரின் பெயர் கொளஞ்சி.\nஇந்த நிலையில், சம்பவத்தன்று ரவி கொளஞ்சியின் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனை கவனித்த கொளஞ்சி திடீரென ஆத்திரப்பட்டு, என் மனைவியிடம் உனக்கு என்ன பேச்சு\nஇந்த நேரத்தில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, வாய்தகராறாக மாறியுள்ளது. பின்னர் சிறிது நிமிடத்தில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், கொளஞ்சியின் குடும்பத்தினர் ரவியை அடித்துள்ளனர்.\nஇதனால் படுகாயமடைந்த ரவியை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக்க தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nதஞ்சாவூர் மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் சென்று கொண்டு இருக்கும் போதே ரவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் கொளஞ்சி உள்ளிட்ட நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nகரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..\nகரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..\nதமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. மகிழ்ச்சியில் மக்கள்.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு.\nவாகனங்கள் ஓடாத நிலையில்... மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல்.\nஅச்சாங்கல்.. கிராமத்து விளையாட்டு.. விளையாடி பார்ப்போமா\nஇன்றைய நாள் எப்படி இருக்கப் போகிறது\n சேரனின் ட்விட்டுக்கு பதிலளித்த ரசிகர்\nவீட்டிலேயே இருந்தால் இப்படித்தான் யோசிக்க தோணும் இந்த கொடுமையை நீங்களே பாருங்கள்\nநடிகை நயன்தாரா அளித்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\n பார்ட்னர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்\nசினிமா தொழிலாளர்களுக்கு நித���யுதவி அளித்த நயன்தாரா.. ரசிகர்கள் உற்சாகம்.. தொழிலாளர்கள் நெகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1560-mouriya-mouriya-tamil-songs-lyrics", "date_download": "2020-04-05T04:33:50Z", "digest": "sha1:VDJAARZHGAAN23ZPME5OK4Z2KLNCLRHJ", "length": 5982, "nlines": 117, "source_domain": "www.tamilpaa.com", "title": "Mouriya Mouriya songs lyrics from Priyamudan tamil movie", "raw_content": "\nமௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா\nமௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா\nஒரு ஸ்டிக்கர் பொட்டு போல நான் ஒட்டிக்கனும் மேல\nஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கனும் ஆள\nமணம் பம்பரமா சுத்துதடி உன்னால\nமௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா\nஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா\nஎன் எவரெஸ்ட் இங்கே நீதான்\nஉன் கடைக்காரன் நான் தான்\nஅதில் கஸ்டமரு நீ தான்\nஎன் குளிருக்கு நீதான் இப்ப பெட்ஷீட்\nஅடி காலம் எல்லாம் வேண்டும் உந்தன் கால்ஷீட்\nபிரிட்டானியா பிஸ்கட் சல்மான்கானின் பேஸ்கட்\nகச்சேரிக்கு பாட்டு பாட வா\nமௌரியா மௌரியா மௌரியா மௌரியா\nநீ ஜூன் ஜூலை மேகம்\nஅது ப்ளவர் ஷோவாய் மாறும்\nஉன் கட்டழகில் துண்டாய் போச்சு நெஞ்சம்\nநீ ஒட்டித்தந்தால் முத்தம் கோடி லஞ்சம்\nஎன்னிடம் சுத்தும் பூவே என் பக்கத்துல நில்லு\nஉனை தொட்டு தொட்டு தாளம் போட வா\nமௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா\nஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா\nஒரு ஸ்டிக்கர் பொட்டு போல நீ ஒட்டிக்கனும் மேல\nஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கனும் ஆள\nமணம் பம்பரமா சுத்துதடி உன்னால\nமௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா\nஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nWhite Lakkan (ஒயிட் லெகான்)\nPooja Vaa (பூஜா வா பூஜா வா)\nBharathikku Kannamma (பாரதிக்கு கண்ணம்மா)\nAakasavani (ஆகாச வாணி நீயே)\nTags: Priyamudan Songs Lyrics ப்ரியமுடன் பாடல் வரிகள் Mouriya Mouriya Songs Lyrics மௌரியா மௌரியா பாடல் வரிகள்\nபூஜா வா பூஜா வா\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OneNation/2019/09/21124232/1052668/Orae-desam-National-News.vpf", "date_download": "2020-04-05T04:16:00Z", "digest": "sha1:2JXWR2HNEZVCT4AGAVYAYBBK5XHKJD6I", "length": 6300, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரே தேசம் : 21/09/2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 21, 2019, 12:42 PM\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\n(08/01/2020) திரைகடல் : 'தலைவர் 168' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு\n(08/01/2020) திரைகடல் : ஜி.வி.பிரகாஷின் 'ஐங்கரன்' பிப்ரவரியில் ரிலீஸ்\n\"அவசர தேவைக்காக ஊருக்கு செல்ல அனுமதி பெறலாம்\" - சென்னை காவல் துறை\nசென்னையில் இருப்பவர்கள் அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்வதற்கு சிறப்பு அனுமதி பெறலாம் என சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.\nஒரே தேசம் : (04/04/2020) - கொரோனா தனிமைக்கு ஏற்ற டாப் 3 கைவினை கலைகள்...\nஒரே தேசம் : (04/04/2020) - மனிதர்கள் இல்லாததால் சாலைகளில் விலங்குகள்\nஒரே தேசம் : (28/03/2020) - பாலிவுட் சூப்பர் ஸ்டாரை ஓவியராக மாற்றிய கொரோனா\nஒரே தேசம் : (28/03/2020) - மொபைல் தவிர்க்கலாம்... விளையாடிக் களிக்கலாம்...\nஒரே தேசம் : (21/03/2020) - இந்தியாவின் டாப் 3 அழகான தனித் தீவுகள்...\nஒரே தேசம் : (21/03/2020) - கை கழுவ சொல்லிக் கொடுக்கும் நடனங்கள்...\nஒரே தேசம் : (14/03/2020) - இந்தியாவின் டாப் 5 நாட்டுப்புற இசை வகைகள்..\nஒரே தேசம் : (14/03/2020) - மீசை, தலைப்பாகையோடு இசைக் கலைஞர்கள்..\nஒரே தேசம் : (29/02/2020) - இந்தியாவின் டாப் 3 பட்டு நகரங்கள்...\nஒரே தேசம் : (29/02/2020) - பாட்டுப்பாடி அசத்தும் நாய்...\nஒரே தேசம் : (15/02/2020) - இந்தியாவின் டாப் 3 காதல் கதைகள்\nஒரே தேசம் : (15/02/2020) - வழிவழியாக சொல்லப்பட்ட தமிழ்க் காதல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://waterboard.lk/web/index.php?option=com_content&view=article&id=29&Itemid=178&lang=ta", "date_download": "2020-04-05T04:29:24Z", "digest": "sha1:ZVUTEFJMTHJBDU7BFJJLOTWRV7R7HHMV", "length": 12715, "nlines": 214, "source_domain": "waterboard.lk", "title": "பொதுமக்கள் முறைப்பாடு", "raw_content": "\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nஎமது பாவனையாளர் துயரங்களை அறிவிக்கும் முறைமைக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்\nஉங்கள் சிக்கலை மிக இலகுவாக தொடர்புபடுத்துவதற்கு புதிய துயரம் அறிவிக்கும் முறைமை உங்களுக்கு வாய்ப்பளிக்கின்றது. தயவுசெய்து உங்கள் துயரங்களுக்குரிய முறைப்பாட்டு வகையைத் தெரிவுசெய்து செய்தியை அனுப்புக. உங்கள் துயரங்கள் தொடர்பாக குறித்த அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள உரிய நடவடிக்கையை நாம் முடிந்தளவு விரைவாக எடுப்போம். உங்கள் முறைப்பாட்டை/ பின்னாய்வை நீங்கள் விரும்பும் மொழியில் அனுப்ப முடியும். தயவுசெய்து பின்வரும் பகுதியிலிருந்து குறித்த மொழியை தரவிறக்கம் செய்துகொள்க.\nஉங்கள் செய்தியை சிங்களத்தில் அல்லது தமிழில் முன்வைக்க எதிர்பார்த்தால் தயவுசெய்து குறித்த மொழியை இந்த இடத்தில் தரவிறக்கம் செய்துகொள்க. உங்கள் செய்தியை ஆங்கில மொழியில் முன்வைப்பதாக இருந்தால் நீங்கள் இப்பகுதியைத் தவிர்க்க முடியும்.\nசிங்கள/தமிழ் எழுத்துக்களை தரவிறக்கம் செய்துகொள்க\nதயவுசெய்து முறைப்பாட்டு தொகுதியைத் தெரிவுசெய்து 'முறைப்பாட்டைப் பதியவும்' என்பதைக் கிளிக்செய்க\nஇணையத்தள கொடுப்பனவு முறைமை விசாரணைகள் முறைப்பாட்டைப் பதியவும்\nநீர் கசிவு மற்றும் சேவை துண்டிப்பு பற்றிய முறைப்பாடு முறைப்பாட்டைப் பதியவும்\nநீர் பட்டியல் சிக்கல் தொடர்பான முறைப்பாடு முறைப்பாட்டைப் பதியவும்\nஏனைய முறைப்பாடுகள்/ பின்னாய்வு முறைப்பாட்டைப் பதியவும்\nஉங்கள் முறைப்பாட்டின் சேவையை நீங்கள் இந்த இடத்தில் பார்க்க முடியும். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள துயரங்கள் 3 மாதங்களின் பின்னர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.\nஉங்களுக்கு மேலும் உதவிகள் தேவைப்பட்டால் வேலை நாட்களில் கடமை நேரங்களில் (மு.ப.8.30 - பி.ப.4.00) தொலைபேசி இலக்கம் + 94 11 2623623 ஊடாக எம்மை அழைக்கவும்.\nஇற்றைப்படுத்தியது : 29 March 2020.\nகாப்புரிமை © 2014 தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/10/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-04-05T03:34:15Z", "digest": "sha1:MAWNYEKUX5C2ITQY2SMXFP4ZUSUUGF2I", "length": 6069, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "பிகில் படத்தை தொடர்ந்து தெலுங்கு நடிகருடன் அட்லீ கூட்டணி? | Netrigun", "raw_content": "\nபிகில் படத்தை தொடர்ந்து தெலுங்கு நடிகருடன் அட்லீ கூட்டணி\nஇயக்குனர் அட்லீ தற்போது பிகில் படத்தில் பிசியாக உள்ளார். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் நிலையில் அடுத்து அவர் ஒரு முன்னணி தெலுங்கு ஹீரோவை வைத்து படம் இயக்குகிறார் என செய்திகள் சமீபத்தில் பரவியது.\nஇந்நிலையில் தற்போது ட்விட்டரில் அட்லீ ஹாலிவுட் நடிகர் பில் டியூக் உடன் பேசியுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் அவர்கள் அடுத்து ஒன்றாக கூட்டணி சேர்கிறார்களோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.\n“உங்கள் ஈமெயில் ஐடி அனுப்புங்கள். எங்கள் டீம் தொடர்பு கொள்ளும் ஹாலிவுட் வரும்போது லஞ்ச் சாப்பிட வாருங்கள்” என பில் டியுக் அழைத்துள்ளார்.\nPrevious articleபெட்ரோமாக்ஸ் படத்தின் விமர்சனம்\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு.\nஏழரை சனியில் திருமணம் செய்யலாமா\nகொரோனா வைரசால் பாதித்தவர்கள் மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு.\nகொரோனா வைரஸை தொடர்ந்து புரட்டி எடுக்கப்போகும் இரண்டு புயல்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இந்த வயது உள்ளவர்களை அதிகம் தாக்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8274", "date_download": "2020-04-05T03:40:44Z", "digest": "sha1:DCH653W455VBDGHDF2NRZD2MQQMEHEKU", "length": 7684, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Tholkappiam - தொல்காப்பியம் (முழுவதும்) » Buy tamil book Tholkappiam online", "raw_content": "\nதொல்காப்பியம் (முழுவதும்) - Tholkappiam\nவகை : இலக்கணம் (Ilakkanam)\nஎழுத்தாளர் : புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nஅகநானூறு நித்திலக் கோவை கிறிஸ்த்துவமும் தமிழும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தொல்காப்பியம் (முழுவதும்), புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநற்றிணை பாகம் - 1\nபிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும்\nஓரம்போகியார் செய்தருளிய மருதம் மூலமும் உரையும்\nசமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் தெளிவுரை\nகாப்பியக் கதை மலர்கள் மணிமேகல�� வளையாபதி\nகபிலர் செய்தருளிய குறிஞ்சி மூலமும் உரையும்\nமற்ற இலக்கணம் வகை புத்தகங்கள் :\nதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (4 பாகங்கள்)\nதமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி\nபதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும்\nதமிழ் இலக்கணம் - Tamil Ilakkanam\nதமிழ்நடைக் கையேடு - Thamil Nadai Kaiyedu\nதன்மை முன்னிலை படர்க்கை - Thanmai Munnilai Padargai\nஇலக்கண வினா விடை நன்னூல் யாப்பருங்கலக்காரிகை தண்டியலங்காரம் 3 இன் 1\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவளம் பெருக்கும் வியாபார வாஸ்து\nநவீன தையற்கலை பெண்கள் சிறுவர் உடைகள் பாகம் 2\nசிறுவர்களுக்கான பண்பாட்டுக் கதைகள் - Siruvarkalukkana Panpaddu Kathaikal\nஇந்தியாவின் வரலாறு பாகம் 2\nஅதிர்ஷ்ட வீட்டு அமைப்புகளும் பரிகார விளக்கமும்\nவேத வியாசர் கதை தீவைபா\nமண் பயனுற வேண்டும் - Man Payanura Vendum\nசித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2020-04-05T05:17:58Z", "digest": "sha1:I6UMTZNSH7ROUW2G56VETYOCJ4QRYQJ3", "length": 4854, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஒத்திவைப்பு", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொட...\n3 மாதம் இ.எம்.ஐ ஒத்திவைப்பு - பொ...\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - நீ...\nவங்கிகளில் கடன் பெற்றோர் 3 மாதங்...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்...\nகொரோனா தாக்கம் எதிரொலி: ஒலிம்பிக...\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்...\nமதுரையில் நாளை நடக்கவிருந்த 24 த...\nகொரோனா அச்சம்: வண்ணாரப்பேட்டை போ...\nதிமுக பொதுக்குழு ஒத்திவைப்பு; தள...\nகொரோனா அச்சம்: பத்ம விருதுகள் வ...\nதிமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு...\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தே...\nதொழில்நுட்ப கோளாறு: ஜிசாட் 1 செ...\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஇனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்... எப்படி \n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - தி��ுமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.srikainkaryasri.com/2018/01/24/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-04-05T04:42:26Z", "digest": "sha1:LYIPHOPUVWWVQKSFNNBHPL6ZH4FBXF7B", "length": 10023, "nlines": 243, "source_domain": "www.srikainkaryasri.com", "title": "அவதாரமா ? அர்ச்சையா ? - Srikainkaryasri.com", "raw_content": "\nதிசை மாறிய தொப்புள்கொடி உறவுகள்\nபகவானின் அவதார வைபவங்கள் எல்லாம் —வட தேசத்தில்—-\nதென்தேசத்தில் இப்படிப்பட்ட அவதார வைபவங்கள் இல்லை—-\nசோழ நாடு, நடுநாடு ( 42 )\nபாண்டிய நாடு, சேரநாடு ( 31 )\nமற்றும் தொண்டை நாடு ( 22 )\nஎன்று பகவான் , 95 திவ்ய தேசங்களில் ( மொத்தம் 108 திவ்ய தேசங்கள் )\nஇருந்தும், கிடந்தும், நின்றும் ஸேவை ஸாதிக்கிறார் —\nஸ்ரீ மஹாலக்ஷ்மியும் , தனிக்கோவில் நாச்சியாராகவும்,\nஅர்ச்சாவதார மூர்த்தியுடனும் , எழுந்தருளி அருள்கிறாள்.\nபுருஷகார பூதையான இவள், இங்கு அயோநிஜையாகப்\nஇந்த வைபவங்கள் தென்தேசத்தில் தானே \nபகவானின் , திவ்ய ஆயுதங்கள் , திவ்ய ஆபரணங்கள் , அவனின்\nஆஜ்ஞைப்படி ,ஆழ்வார்களாக இங்கு அவதரித்தார்கள்\nஆழ்வார்கள், இந்தத் திவ்ய தேசம் தோறும் சென்று ,மங்களாசாஸனம்\nதென்தேசத்தில் மூர்த்தங்கள் ப்ரஸித்தி —-\nபகவானை , அர்ச்சாவதார வடிவழகில், ஸேவிப்பவர் அனைவரின்\nஅர்ச்சையில், அவதார ஸேவையையும் ஸேவிக்கலாம்—\nஅர்ச்சாவதார அழகில் ஆழங்கால் பட்டவர்கள்,\nஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும்,\nஅகம் ஆணையிட,ஆண்டுக்கு ஒரு முறையாவது ,\nசுற்றத்துடன் இங்கு வந்து , ஸேவிக்கிறார்கள்—\nஇத்தனைக்கும், அங்கும் அர்ச்சாவதார மூர்த்தியாக\nஅவன் எழுந்தருளியிருக்கிறான்—அங்கும் எல்லா உத்ஸவங்களும் உண்டு\nஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த திவ்யதேச எம்பெருமான்கள்\nஅவர்களை இங்கு கட்டி இழுக்கிறார்கள் —\nஅதனால்தான், இந்தத் தொண்ணூற்று ஐந்து திவ்ய தேசங்களையும்\nஅவர்களும் சரி, நாமும் சரி ,\nஇதைத் தலைமுறை, தலைமுறையாகச் செய்ய வேண்டும்—-\nஅதற்கு, இந்த விவரங்களை , அடுத்த தலைமுறைக்கு ,அவ்வப்போது,\nஅவர்களையும் ,இந்தக் கைங்கர்யங்களில் ஈடுபடுத்தவேண்டும் —-\nஎவ்வளவ�� பேர் செய்கிறார்கள் —-\nஇதற்கு , ஒரு அமைப்பு வேண்டாமா \nsrikainkaryasriadmin on ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nsrikainkaryasriadmin on திருப்பாவை உபந்யாஸத்தில் ,உபந்யாஸகர்கள்\nsrikainkaryasriadmin on திருப்பாவை உபந்யாஸத்தில் ,உபந்யாஸகர்கள்\n''க்ருஷ்ணா '' என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\nதனியன் 10 முதல் 21\nதனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி மற்றும் நூற்றந்தாதித் தனியன்\nஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் — வ்யாக்யானம்\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-05T05:12:02Z", "digest": "sha1:FL3MF7AYIXZVWX6QKXFP3AQBYXJ4XQVK", "length": 11172, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "ஊழியர் சேமநிதி வாரியம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ஊழியர் சேமநிதி வாரியம்\nTag: ஊழியர் சேமநிதி வாரியம்\nவருமான வரித்துறை- சேமநிதி வாரிய அகப்பக்கங்கள் வழி தகவல்களை சரிபார்க்க ஏப்ரல் 30 வரை...\nகோலாலம்பூர்: பொருளாதார ஊக்கத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 'பந்துவான் பிரிஹாதின் நேஷனல்' குறித்து சரிபார்க்கவும், அது தொடர்பான இணையப்பக்கங்களை பயன்படுத்துவதும் இன்றும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து சரிபார்க்கவும், புதிய தகவல்களை பதிவேற்றவும்...\nகொவிட்-19: ஈபிஎப் 2-வது கணக்கிலிருந்து ஒரு வருடத்திற்கு, மாதம் அதிகபட்சமாக 500...\nகொவிட்-19 தொடர்பாக ஏற்பட்ட சுமையைக் குறைப்பதற்கு, இப்போது, ஊழியர் சேமநிதி வாரியத்தின் (ஈபிஎப்) இரண்டாவது கணக்கிலிருந்து நிதிகளை எடுப்பதற்கு சந்தாதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஆயிரம் பில்லியன் ரிங்கிட் சொத்து மதிப்பை நிர்வகிக்கும் ஊழியர் சேமநிதி வாரியம்\nஅடுத்து வரும் 18 மாதங்களில் ஊழியர் சேமநிதி வாரியத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளின் மதிப்பு 1 டிரில்லியன் ரிங்கிட்டை – அதாவது 1,000 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஊழியர் சேமநிதி வாரியத்தின் மனிதாபிமானமற்ற மோசமான சேவைக்கு மக்கள் காட்டம்\nஊழியர் சேமநி��ி வாரிய பங்களிப்பாளர் ஒருவரின் குடும்பத்தாருக்கு மோசமான சேவையை வழங்கிய ஜோகூர் பாரு அலுவலகத்தின் செயலைக் கண்டித்து பொது மக்களடமிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.\nஊழியர் சேமநிதி வாரியம் : முதலீடுகளால் 13.5 பில்லியன் ரிங்கிட் வருமானம்\nஇபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியம் தனது நிதி இருப்பைக் கொண்டு செய்த முதலீடுகளின் மூலம் செப்டம்பர் 30, 2019 முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 13.5 பில்லியன் ரிங்கிட் வருமானத்தைப் பெற்றிருக்கிறது.\nஊழியர் சேமநிதி வாரியம் 6.15 விழுக்காடு இலாப ஈவு அறிவித்தது\nகோலாலம்பூர் - தொழிலாளர்களின் சேமிப்பு நிதியான ஊழியர் சேமநிதி வாரியம் 2018-ஆம் ஆண்டுக்கான இலாப ஈவு விழுக்காடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, பாரம்பரிய முறையிலான சேமிப்புகளுக்கு 6.15 விழுக்காடு இலாப ஈவு வழங்கப்படும். இதற்காக 43...\nஊழியர் சேமநிதி வாரிய சேமிப்புகளுக்கு 6.9 விழுக்காடு இலாப ஈவு\nபுத்ரா ஜெயா – ஊடகங்களின் ஆரூடங்களுக்கேற்ப இபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரிய சேமிப்புகளுக்கு 2017-ஆம் ஆண்டிற்கு 6.9 விழுக்காடு இலாப ஈவு வழங்கப்படும் என அந்த வாரியம் அறிவித்துள்ளது. ஷாரியா முறைப்படியான...\nஊழியர் சேமநிதி வாரியம்: 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இலாப ஈவு வழங்கப்படுகிறது\nபுத்ரா ஜெயா - பொதுத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்திற்காகவோ, அல்லது நாட்டின் பொருளாதாரம் வலிமையாக இருக்கிறது என்பதைக் காட்டும் விதத்திலோ, கடந்த 21 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ச...\nசேம நிதிப்பணம் மீட்பு வயது வரம்பு சர்ச்சை நஜிப் அறிவிப்பால் முடிவுக்கு வந்தது\nகோலாலம்பூர், ஏப்ரல் 26 - கடந்த சில நாட்களாக பொதுமக்களிடையே பலத்த சர்ச்சையையும், விவாதங்களையும் எழுப்பியிருந்த சேமநிதி பணத்தை மீட்பதற்கான வயது வரம்பு விவகாரம் ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. சேமநிதிப் பணத்தை...\nஊழியர் சேமநிதி வாரியம், குய்ல் சிட்டி மால் பேரங்காடி வாங்குவது குறித்து பலமுனைகளிலும் கேள்விக்...\n“அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – சரவணன் வேண்டுகோள்\nகொவிட்-19 : சிங்கப்பூரில் 75 புதிய பாதிப்புகள் – அதில் மூவர் மலேசியர்கள்\nகொவிட்-19 : தமிழ் நாட்டில் 74 புதிய பாதிப்புகள் – அதில் 73 புதுடில்லி நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள்\nஇரண்ட�� மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2484216", "date_download": "2020-04-05T04:47:58Z", "digest": "sha1:5DWA2R64K527MLS3VMMFZKWZECGVOEXH", "length": 21653, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Nitin Gadkari Has \"Innovative Ideas\": Supreme Court On Tackling Pollution | மாசுபாட்டை குறைக்க யோசனை: கட்கரிக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 3,374 பேருக்கு கொரோனா: 77 பேர் பலி 2\nகொரோனா பாதித்த பாதுகாப்பு வீரர்களுடன் அமித்ஷா ... 2\nபூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... ... 2\nபயண வரலாற்றை மறைத்தால் பாஸ்போர்ட் பறிமுதல்: ... 4\nஅமெரிக்காவுக்கு மலேரிய தடுப்பு மருந்து: மோடியிடம் ... 4\nஎங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட ... 15\nதமிழகத்தில் கொரோனா பலி 4 ஆக உயர்வு 5\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் பலி 1\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை 1\nகுவைத்தில் கொரோனாவுக்கு முதல் பலி; இந்தியர் ...\nமாசுபாட்டை குறைக்க யோசனை: கட்கரிக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு\nபுதுடில்லி: மாசுபாட்டை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் கட்காரியிடம் புதுவிதமான கொள்கைகள் உள்ளன என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இது சம்மன் அல்ல எனவும், அமைச்சரின் கருத்தை அறிய விடுக்கப்படும் வேண்டுகோள் என தெரிவித்துள்ளது.\nமின்னணு கார்கள் குறித்த அரசின் கொள்கை அமல்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாப்தே தலைமையிலான அமர்வு கூறுகையில், மாசுபாட்டை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் கட்கரியிடம் புதுவிதமான கொள்கைகள் உள்ளன. அவர் நீதிமன்றத்திற்கு வந்து, அதனை தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். முடிவு எடுக்கும் இடத்தில் அவர் உள்ளார் என தெரிவித்தனர்.\nஇதற்கு ஆட்சேபனை தெரிவித்த அரசு வழக்கறிஞர், இது அரசியல் ரீதியில் பார்க்கப்படும் எனக்கூறினார்.\nஅதற்கு தலைமை நீதிபதி கூறுகையில், அவருக்கு சம்மன் அனுப்புவதாக நினைக்க வேண்டாம். இது வேண்டுகோள். முடிவு எடுக்கும் அதிகாரத்தில் உள்ள ஒருவர் தேவை. அவர் வர முடியுமா என்பதை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.\nமனு தாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களில் கட��டணம் வசூலித்து கொண்டு, மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.\nதொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், பட்டாசு மற்றும் பயிர் கழிவுகளை எரிப்பதால், ஏற்படும் மாசுபாடு, குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும். ஆனால், வாகனங்கள் பெரிய கவலைக்குரியது. நீதிமன்றத்தில் உள்ள மற்ற சில வழக்குகளில், மின்சார வாகனங்களை பயன்படுத்துவது குறித்த விவகாரத்தில் தொடர்பு உள்ளது. அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சுற்றுச்சூழலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனை டில்லிக்கு மட்டும் பாதிப்பு இல்லை. ஒட்டு மொத்த நாட்டிற்கே பாதிப்பு ஏற்படும் எனக்கூறியதுடன், மத்திய அரசு பதிலளிக்க 4 வாரங்கள் அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags gadkari nitingadkari supremecourt pollution சுப்ரீம்கோர்ட் உச்சநீதிமன்றம் மாசுமாடு கட்காரி நிதின்கட்காரி\nபோலி ஆவணம் மூலம் ஆதார் அட்டை: 127 பேருக்கு நோட்டீஸ்(10)\nஉங்களை போல அவர்களுக்கும் உரிமை: போராடுபவர்களுடன் மத்தியஸ்தம் குழு பேச்சு(49)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமின்சார வாகனங்களுக்கு அரசு வரிவிலக்கு அளிக்கவேண்டும் .. இது காலத்தின் கட்டாயம்\nசத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா\nதீபாவளி பட்டாசு மட்டும் தான் மாசுள்ளது. புத்தாண்டு இரவு, திருமணம், தலைவர்கள் வரவேற்பு முதலிய நாட்களில் பயன்படுத்தப்படும் பட்டாசுக்கள் மாசில்லா பசுமை பட்டாசுகளாக தானாகவே மாறிவிடும்.\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nநீதிமன்றத்தின் பெரும்பாலான நடவடிகைகளை ஆன்லயனிலேயே நடத்தலாம் .போக்குவது நெரிசல் குறையும் செய்வீர்களா கிரிமினல் விசாரணைகளை சிறைகளிலேயே நிரந்தர கோர்ட் அமைத்து நடத்தினால் இன்னும் சிரமம் குறையும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோலி ஆவணம் மூலம் ஆதார் அட்டை: 127 பேருக்கு நோட்டீஸ்\nஉங்களை போல அவர்களுக்கும் உரிமை: போராடுபவர்களுடன் மத்தியஸ்தம் குழு பேச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/mar/14/5-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3380776.html", "date_download": "2020-04-05T02:24:06Z", "digest": "sha1:2YF63VI33JI2TDLUSVGCTEGPCMBLPUVY", "length": 7046, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "5 ஆயிரத்தைக் கடந்தது பலி எண்ணிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n04 ஏப்ரல் 2020 சனிக்கிழமை 12:09:13 PM\n5 ஆயிரத்தைக் கடந்தது பலி எண்ணிக்கை\nகரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரப்படி 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nகரோனா வைரஸ் முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்தனர்.\nஇத்துடன், சீனாவில் அந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,177-ஆக உயர்ந்துள்ளது.\nஇது தவிர, இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட சுமார் 40 நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த 1,940 பேரையும் சேர்த்து உலகம் முழுவதும் அந்த வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,118-ஆக அதிகரித்துள்ளது.\n1,39,008 பேருக்குப் பாதிப்பு: இந்தியா, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட 130 நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,39,008-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஊரடங்கு உத்தரவு - 11வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 11வது நாள்\nகரோனா தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு\nசென்னைக்கு ரயில் மூலம் வந்த நிவாரண பொருட்கள்\nரேஷன் கடைகளில் நிவாரண நிதி\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-04-05T02:41:05Z", "digest": "sha1:57ZDC3CYVVONTY63ACS54EOF3ETSATBH", "length": 48731, "nlines": 442, "source_domain": "www.liyangprinting.com", "title": "China காகித நகை பைகள் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nகாகித நகை பைகள் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த காகித நகை பைகள் தயாரிப்புகள்)\nதனிப்பயன் லோகோ உச்ச சிவப்பு காகித நகை பைகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் லோகோ உச்ச சிவப்பு காகித நகை பைகள் சுப்ரீம் பேக் வெள்ளை வடிவமைப்பு மற்றும் தங்க லோகோ அச்சிடும் சிவப்பு வண்ண பின்னணி; நகை க்கான பேக்கேஜிங் பையில் அளவை கலை காகித 157gsm-230gsm அடிப்படை செய்யப்பட்ட காகிதம் நகை பைகள்; தனிப்பயன் லோகோ ஜூவல்லரி பேக் கயிறு கைப்பிடி வடிவமைப்பைக் கொண்ட எளிய இதய வடிவ தங்க லோகோ,...\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன் சிறுமிக்கான கிளிட்டர் ஐஷேடோ தட்டு, நீல நிற மினுமினுப்பு வெளிப்புறப் பொருட்களுடன் முழு ஐ ஷேடோ தட்டு பளபளப்பாகவும், அழகாகவும், அதை உன்னுடன் கொண்டு வருவது உங்களை நாகரீகமாகக் காண்பிக்கும், மேலும் நம்பிக்கையூட்டுகிறது. ஒப்பனை ஐ ஷேடோ நிரப்புவதற்கு தனிப்பயன் லோகோ ஐ ஷேடோ அட்டை பெட்டி...\nசாம்பல் ஆடை காகித பைகள் சொகுசு கருப்பு சின்னம்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சாம்பல் ஆடை காகித பைகள் சொகுசு கருப்பு லோகோவை கொண்டு செல்லுங்கள் தனிப்பயன் லோகோ மற்றும் வடிவமைப்பு அச்சிடும் சாம்பல் நிறத்துடன் சுற்றுச்சூழல் நட்பு சொகுசு காகித பை; ஆடம்பர ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்காக ஆடம்பர துணி கைப்பிடி பசை கொண்ட சாம்பல் காகித பை; காகித பரிசுப் பைகள் அளவு 157-250 கிராம் அடித்தளத்தில் பூசப்பட்ட...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித விருப்ப அச்சிடப்பட்ட அட்டை பேக்கேஜிங் மெயிலர் பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காகித அஞ்சல் பெட்டி ; ஒப்பனை பொருட்கள் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங்கிற்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய பேக்கேஜிங் மெயிலர் பெட்டி....\nOEM கருவி காகித பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nOEM கருவி காகித பெட்டி கருவி காகித பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் உங்கள் லோகோ இல்லாமல் அல்லது இல்லாமல் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி போன்ற பிற பெட்டி...\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக் கடின அட்டை நோட்புக், வெள்ளை வெளிப்புற காகிதத்துடன் கடினமான சாம்பல் காகித அட்டையைப் பயன்படுத்துங்கள், புத்தகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், பளபளப்பான லேமினேஷன் நீர் நிரூபிக்கும் விளைவைக் கொண்டுள்ளது, தங்கப் படலம் முத்திரை மலர் புத்தகத்தை மிகவும் கவர்ச்சிகரமாக்குகிறது, உள்ளே...\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையான மடிப்பு போன்ற...\nசூழல் நட்பு ஷாப்பிங் பேப்பர் பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசூழல் நட்பு ஷாப்பிங் பேப்பர் பைகள் முறுக்கப்பட்ட கயிறு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன் மடிந்த மூடியுடன் கூடிய இந்த சிவப்பு கைப்பிடி பரிசுப் பெட்டி, கப்பல் செலவைச் சேமிக்க, பரிசுப் பெட்டியை கப்பலைத் தட்டச்சு செய்யலாம், மேலும் ஏதாவது தேவைப்படும்போது அதைச் சேகரிக்கலாம், சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட்...\nஆடம்பரமான ஷாப்பிங் காகித பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடம்பரமான ஷாப்பிங் பேப்பர் பை பட்டு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான் நகரில் அமைந்துள்ள...\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சிவப்பு குக்கீ பெட்டி, ஒரு அடுக்கு ஒன்றுக்கு காகிதப் வகுப்பி, நீங்கள் சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட் லேமியன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, தங்க படலம் லோகோ அச்சிடுதல். குக்கீ பெட்டியின் தோற்ற...\nசாக்லேட் பேக்கிங்கிற்கான இதய வடிவம் காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சிவப்பு மற்றும் வெள்ளை இதய காகித பேக்கேஜிங் சாக்லேட் பெட்டி சிவப்பு இதய காகித பெட்டி மூடி மற்றும் வெள்ளை கீழே மற்றும் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான பெட்டியில் சிவப்பு புள்ளி அச்சுடன்; மேல் வடிவமைப்பில் சரம் கொண்ட தனிப்பயன் பேக்கேஜிங் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டி; இதய வடிவ சூழல் நட்பு சாக்லேட் பேக்கேஜிங்...\nதனிப்பயன் லோகோ ஐ ��ேடோ காகித பெட்டி காலியாக உள்ளது\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது தூள் ஐ ஷேடோ பேக்கேஜிங்கிற்கான தனிப்பயன் வடிவமைப்பு சுற்று காகித பரிசு பெட்டி காலியாக உள்ளது. 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சிலிண்டர் பெட்டி காகிதத்துடன். முழங்கை மேல் மற்றும் கீழ் பெட்டியை இயந்திரம் மற்றும் விரைவான...\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nபெண்கள் மற்றும் பெண்கள் இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது மோதிரம், நெக்லஸ், காப்பு, காதணி போன்றவற்றிலிருந்து இளஞ்சிவப்பு நகைப் பெட்டி, வெல்வெட் லைனருடன் இளஞ்சிவப்பு ஆடம்பரமான காகிதம், உங்கள் லோகோவைச் சேர்க்க விரும்பினால், அது மிகச் சிறந்தது, நீங்கள் புடைப்பு, சூடான ஸ்டாம்பிங் போன்றவை வேறுபட்ட விளைவு\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை பேப்பர் போர்டு திசுப் பெட்டியைப் பயன்படுத்த எரிவாயு நிலையத்துடன், மேலும் பிரபலமான உணவுக் கடை , இது மிகவும் நட்பு-சூழல், காகித அட்டை திசு பெட்டி எந்த நிறத்தையும் அச்சிடலாம், இது உங்கள் கடைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மற்றொரு வகை, டாட் லைன் மூடியுடன் அடர்த்தியான காகித அட்டை,...\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி கருப்பு அட்டைப்பெட்டி நகை பெட்டி கிளாசிக் டிசைன், வெளியே மற்றும் உள்ளே கருப்பு அட்டையில், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, மேற்பரப்பு கையாளுதல் உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப உள்ளது, லோகோ தங்க படலம் ஸ்டாம்பிங், எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு ஆடம்பர நகை பெட்டியில்...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட விளம்பர காகித பேக்கேஜிங் பரிசு பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட விளம்பர காகித பேக்கேஜிங் பரிசு பை சிவப்பு காகித பைகள் 190gsm கலை காகிதத்தால் ஆனது, இது தங்க திருப்பம் கைப்பிடி, கோரிக்கையின் படி, லோகோ \"நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஏராளமான லாபம்\" கலைப்படைப்புகளை உருவாக்க உங்கள் வடிவமைப்பிற்கு ஏற்ப, நீங்கள் ஒரு கடை வைத்திருந்தால், எங்கள் குறிச்சொல்...\nகைவினை காகித பேக்கேஜிங் மடிப்பு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைவினை காகித பேக்கேஜிங் மடிப்பு பெட்டி கிராஃப்ட் பேப்பர் பாக்ஸ், லோகோ அச்சிடப்பட்ட எளிமையான ஆனால் குளிர்ச்சியாகத் தெரிகிறது உயர்தர காகித பேக்கேஜிங் பெட்டி, உங்கள் தயாரிப்புகள் அதிக வாடிக்கையாளர்களின் கண்களைப் பிடிக்கச் செய்யுங்கள் கிராஃப்ட் மடிப்பு பெட்டி, எளிய வடிவமைப்பு, உயர் வகுப்பு தோற்றம், எளிதான பொதி. லியாங்...\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான மூடி வடிவமைப்புடன் வட்ட அட்டை பெட்டி. பார் சாக்லேட் பெட்டி CMYK முழு வண்ண அச்சிடுதல். 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சாக்லேட் வைத்திருக்கும் அளவுக்கு வலுவாக இருக்கும். உணவு தர பட்டி சாக்லேட்...\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகித பை உள்ளே\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகிதப் பையின் உள்ளே காகிதப் பையின் கைவினை மிகவும் எளிதானது, கீழே பசை வழி வேறுபடுவதைத் தவிர்ப்பதற்கு வேறுபட்டது, இது அடித்தளத்தில் உறை பசை, அளவு நடுத்தரமானது, ரிப்பன் 3CM அகலமான க்ரோஸ்கிரெய்ன் டோமேக் முழு பை ஆடம்பரமாகவும் உயர் தரமாகவும் தெரிகிறது, லோகோ வாடிக்கையாளரின் கோரிக்கை அல்லது...\nசாளர காகித பெட்டி ��ச்சிடலை அழிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசாளர காகித பெட்டி அச்சிடலை அழிக்கவும் தெளிவான சாளர காகித பெட்டி அச்சிடுதல் கலை காகிதம், இது 350gsm ஆர்ட் பேப்பரின் காகித எடை, வெள்ளை வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு & லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது 350gsm ஆர்ட் பேப்பர் சாளர பெட்டியில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் எல்லாம்...\nதெளிவான சாளரத்துடன் காகித அட்டை வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதெளிவான சாளரத்துடன் காகித அட்டை வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி தெளிவான சாளரத்துடன் கூடிய வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி கலை காகிதம், இது 2 மிமீ காகித அட்டையின் காகித எடை, வெள்ளை வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு சொகுசு சாளர பெட்டியில் ஆர்வமாக...\nதெளிவான சாளர கையுறைகள் காகித பெட்டி அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதெளிவான சாளர கையுறைகள் காகித பெட்டி அச்சிடுதல் தெளிவான சாளர கையுறைகள் காகித பெட்டி அச்சிடுதல் கலை காகிதம், இது 350gsm கலை காகிதத்தின் காகித எடை, கருப்பு வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு & லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது கையுறைகள் பெட்டி பேக்கேஜிங் ஆர்வமாக இருந்தால் எல்லாம்...\nஒப்பனை பேக்கேஜிங்கிற்கான மலிவான காகித அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nஒப்பனை பேக்கேஜிங்கிற்கான மலிவான காகித அட்டை பெட்டி காகித அட்டை பெட்டி, ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி, CMYK அச்சிடலில் உங்கள் லோகோ / வடிவமைப்பைக் கொண்டு 300gsm ஆர்ட் பேப்பரில் தயாரிக்கப்பட்டுள்ளது ஒப்பனை பேக்கேஜிங்கிற்கான அட்டை பெட்டி, மலிவான மற்றும் எளிய பெட்டி பாணி, உங்கள் தயாரிப்பு பேக்கேஜிங்கிற்கான சிறந்த தேர்வாகும்...\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுச�� நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nசொகுசு அட்டை ரிப்பன் மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி\nபளபளப்பான வண்ணமயமான ஆவண காகிதக் கோப்புறை அச்சிடுதல்\nதங்க சட்ட வடிவமைப்புடன் தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி பெட்டி\nசொகுசு காகித வாசனை பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nநேரடி விற்பனை கையால் செய்யப்பட்ட ஆடை காகித பை\nதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\nஅலுவலக சப்ளைஸ் காகித அட்டை கோப்புறைகள்\nதனிப்பயன் மாட் கருப்பு மடிப்பு காந்த ஆடை பெட்டி\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nமோதிரத்திற்கான நுரை கொண்ட அலமாரியை ஸ்லைடு நகை பெட்டி\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nகாகித நகை பைகள் காகித ஆடை பைகள் காகித அட்டைகள் காகித பை நகைகள் காகித பரிசு பைகள் காகித நகை பெட்டிகள் காகித நகை பெட்டி காகித திருமண பைகள்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகாகித நகை பைகள் காகித ஆடை பைகள் காகித அட்டைகள் காகித பை நகைகள் காகித பரிசு பைகள் காகித நகை பெட்டிகள் காகித நகை பெட்டி காகித திருமண பைகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/152528-social-activist-medha-patkar-interview-about-water", "date_download": "2020-04-05T04:37:16Z", "digest": "sha1:BG7OZNWTPH25GK762MNH6WEKQBTKLUUY", "length": 6522, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 10 July 2019 - “நதிகளுடன் மக்களை இணைக்கவேண்டும்!” | Social activist Medha Patkar interview about water issue - Ananda Vikatan", "raw_content": "\nகடிதங்கள் - ‘இவ்வளவு இருக்கிறதா\n - கூட்டணிக் குழப்ப தி.மு.க... கோஷ்டி அ.தி.மு.க... கரையும் அ.ம.மு.க...\nஎந்தெந்த வயதில் எந்தெந்தக் கட்சி\n“ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர்\n“இதில் விஜய் சேதுபதி ஹீரோ இல்லை\nமணிரத்னம், பாலகுமாரன் மற்றும் அர்விந்த்சுவாமி\nசினிமா விமர்சனம் - சிந்துபாத்\nசினிமா விமர்சனம் - ஹவுஸ் ஓனர்\nசினிமா விமர்சனம் - ஜீவி\nசினிமா விமர்சனம் - தர்மபிரபு\nஅனல் வெயிலிலும் அழகு காக்கலாம்\nஇறையுதிர் ��ாடு - 31\nஅன்பே தவம் - 36\nஆன்லைன்... ஆஃப்லைன் - 8\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 8\nடைட்டில் கார்டு - 3\nபரிந்துரை... இந்த வாரம்... டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு...\nவாசகர் மேடை - லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7152", "date_download": "2020-04-05T04:39:15Z", "digest": "sha1:QUWQR6YQ366UJAWBGXK675QRHBAGDKRB", "length": 11352, "nlines": 271, "source_domain": "www.arusuvai.com", "title": "யம்மி பனானா (6+ குழந்தைகளுக்கு) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nயம்மி பனானா (6+ குழந்தைகளுக்கு)\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive யம்மி பனானா (6+ குழந்தைகளுக்கு) 1/5Give யம்மி பனானா (6+ குழந்தைகளுக்கு) 2/5Give யம்மி பனானா (6+ குழந்தைகளுக்கு) 3/5Give யம்மி பனானா (6+ குழந்தைகளுக்கு) 4/5Give யம்மி பனானா (6+ குழந்தைகளுக்கு) 5/5\nநல்ல பழுத்த சிறுபழம் - ஒன்று\nகொதிக்க வைத்து ஆறிய பால் - கால் கப்\nபழத்தையும் பாலையும் ஒரு பரந்த பாத்திரத்தில் போட்டு மேஷர் கொண்டு நன்கு மசித்து பேஸ்ட் போலாக்கி உடனுக்குடன் குழந்தைக்கு ஊட்டவும். அல்லது ஃபோர்க்கால் உடைத்தாலும் போதும்.\nபெரும்பாலான குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு இது. முதல் முறை கொடுக்கும்பொழுது 1/2 கப் பால் சேர்த்து மேஷ் செய்யவும் அப்பொழுது இன்னும் நீர்த்து இருக்கும்.\nசிக்விடா, பூவன் பழம், சிறு பழம், நேந்தரம் பழம் எல்லாம் கொடுக்கலாம் கொஞ்சம் பழகியவுடன் ஆனால் தொடங்கும்பொழுது சிறு பழத்தால் மட்டும் செய்யவும். கான்ஸ்டிபேஷன் பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு நம்மூரில் பழத்தை ஊட்டுவார்கள். ஆனால் பழம், ஆப்பிள் போன்றவை பிரச்சனையை இன்னும் அதிகரிக்கும். அது போன்ற குழந்தைகளுக்கு பியர்ஸ், பப்பாளி என கொடுக்கலாம்\nபேபி வெனிலா புட்டிங் (6+ மாத குழந்தைகளுக்கு)\nகிட்ஸ் க்ரிஸ்பி க்ரீன் பீன்ஸ்\nக்ரிஸ்பி நூடில்ஸ் & டோபு\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வக���யான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-04-05T03:18:11Z", "digest": "sha1:RBY4L6GWI3SIH4USKKYYQAJIDTN7EMZL", "length": 42059, "nlines": 606, "source_domain": "abedheen.com", "title": "கா.மு. ஷெரீப் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n25/01/2010 இல் 09:55\t(அப்துல் கையும், கண்ணதாசன், கா.மு. ஷெரீப், ஜெயகாந்தன், டி.எம்.எஸ்.)\nபாவம் கய்யும்… பஹ்ரைன் பொங்கல் விழாவில் ஓட்டப்பந்தயம் ஓடியிருக்கிறார். ‘ஆக்ஸிடெண்ட்’ ஏற்பட்டுவிட்டது (அவருக்குத்தான்) . இதற்குத்தான் முன்னால் ஓடவேண்டும் என்பது இப்போது ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் இருக்கிறார் சார். பத்துநாள் ரெஸ்ட்டாம். அவருக்காக பிரார்த்திக்கிறேன். கா.மு. ஷெரீஃபிற்காக ஒரு கட்டுரை அனுப்பியிருக்கிறார் – இந்த நிலையிலும். ஓடிக்கொண்டிருக்கும்போதே எழுதியதாக சொன்ன ஞாபகம். இப்போது வாசகர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் இப்போது ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் இருக்கிறார் சார். பத்துநாள் ரெஸ்ட்டாம். அவருக்காக பிரார்த்திக்கிறேன். கா.மு. ஷெரீஃபிற்காக ஒரு கட்டுரை அனுப்பியிருக்கிறார் – இந்த நிலையிலும். ஓடிக்கொண்டிருக்கும்போதே எழுதியதாக சொன்ன ஞாபகம். இப்போது வாசகர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்\nதிருவிளையாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியது கண்ணதாசனா அல்லது கவி.கா.மு.ஷெரீப்பா\nஇந்த விவாதம் இன்று நேற்றல்ல வெகு காலமாகவே நடந்து வருகிறது.\nஇந்த விவாதத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது என்னவோ திரு.ஜெயகாந்தன் அவர்கள்தான். அவர் வாயைத் திறந்திருக்காவிட்டால் இந்த ரகசியம் பெட்டிக்குள் வைத்தது வைத்தபடி இருந்திருக்கும். நாமும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.\n‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப். ஏ.பி.நாகராஜன் அவரது நண்பர் என்ற காரணத்தினால் பிறிதொரு பிரபல கவிஞர் பெயரால் இந்தப் பாடல் வெளிவந்த போதும் ‘கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது’ என்று மனமுவந்து பாராட்டும் உயர் பண்பை நான் இவரிடம்தான் பார்த்தேன்.\nஇப்படியொரு பெரிய அரிவாளை “ஒரு இலக்கியவாதியின் ���லையுலக அனுபவங்கள்” என்ற நூலில் எடுத்துப் போட்டார் அந்த கொடுவாள் மீசைக்காரர்.\n‘பாட்டும் நானே, பாவமும் நானே’ என்ற பாடலைத் தான் எழுதியதாகக் கண்ணதாசன் கூறுகிறார்.\nவேறொருவர் பாட்டை தனது பாடல் என்று கூற வேண்டிய அவசியம் கண்ணதாசனுக்கு ஏன் வந்தது நொடிக்கு ஒரு பாடலை அள்ளி வீசக்கூடிய கண்ணதாசன் மீது எப்படி ஒரு பழியா\nபெயர் டைட்டிலில் போடப்பட்டு விட்டதினால், தன் இமேஜைக் காப்பாற்ற இப்படியொரு தற்காப்பு தேவைப்பட்டதோ\nகவி.கா.மு.ஷெரீப்பை அவர்களை உயர்த்தி சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இப்படியொரு பழியை தன்னை அறியாமலேயே போட்டு விட்டாரா ஜெயகாந்தன்\nஜெயகாந்தனுக்கும் கண்ணதாசனுக்கும் ஏதாவது முன்விரோதமா\nகவி. கா.மு.ஷெரீப் அவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் ஜெயகாந்தன். நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். அவர் மனதுக்குள் குடைந்துக் கொண்டிருந்த இந்த உண்மையை ஒருநாள் போட்டு உடைத்தும் விட்டார். இதுதான் உண்மை.\nஇதோ அந்த பாடலின் முழு வடிவம் :\nபாட்டும் நானே பாவமும் நானே\nபாடும் உனை நான் பாடவைப்பேனே – (பாட்டும்)\nகூத்தும் இசையும் கூற்றின் முறையும்\nகாட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ – (பாட்டும்)\nஅசையும் பொருளில் இசையும் நானே\nஆடும் கலையின் நாயகன் நானே\nஎதிலும் இயங்கும் இயக்கமும் நானே (2)\nஎன்னிசை நின்றால் அடங்கும் உலகே…\nநான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)\nஅறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா\nபாடும் வாயினையே மூடவந்ததொரு – (பாட்டும்)\nபாடலின் வரிகளை வைத்துக் கொண்டு ‘இது இன்னாருடைய வரிகள்’ என்று சொல்லும் திறமை நமக்கு போதாது. உதாரணத்திற்கு மருதாகாசி, கவி.கா.மு,ஷெரீப் – இவர்களுடைய பாடல்கள் கேட்பவர்களுக்கு குழப்பத்தைத் தரும். எது யாருடைய பாடலென்று சொல்ல முடியாது.\n“திருவிளையாடல்” படத்தில் இடம்பெற்ற அந்த கிளைமாக்ஸ் காட்சி பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார் ஏ.பி.என்.அவர்கள்.\nஇறைவனே இறங்கி வந்து பாடும் பாடல் அது. அவன் பாடுகையில் இந்த ஜீவராசிகள் அனைத்தும் அசைய வேண்டும். பாட்டை நிறுத்துகையில் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்றுவிட வேண்டும். அப்படியொரு எஃபெக்டை ஏ.பி.என் எதிர்பார்த்தார்.\nபாட்டுக்குத்தான் மெட்டு என்பது கண்ணதாசனின் பாலிஸி. அதற்காக மெட்டுக்கு கண்ணதாசனால் பாட்டு எழுத முடியாது என்று யாரும் நினைக்கக் வேண்டாம். கண்ணதாசன் ஒரு பிறவிக் கவிஞன். அவனால் எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலைக்கும், எப்படிப்பட்ட மெட்டுக்கும் பாட்டெழுத முடியும்.\nHomer sometimes nods. ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்பார்கள். கிட்டத்தட்ட ஒரு டஜன் பாடல்கள் எழுதி, எழுதி கொடுத்துப் பார்த்து சளைத்து விட்டார் கவியரசு. ஏ.பி.நாகராஜனின் பெரும் எதிர்பார்ப்புக்கு அந்த பாடல் வரிகள் ஈடு கொடுக்க முடியவில்லை. கே.வி.மஹாதேவனையும் அவைகள் திருப்தி படுத்த முடியவில்லை.\n‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்’ என்று ஏ.பி.என். நினைத்தாரோ என்னவோ. தன் ஆத்ம நண்பர் கா.மு.ஷெரீப்பை அழைத்து பாடல் எழுதச் சொன்னார். சிறிது நேரத்தில் பாடலும் ஒகே ஆகிவிட்டது. அதுதான் இறைவனின் நாட்டம் போலும்.\n‘திருவிளையாடல்’ படம் வெளிவந்த நேரம் கண்ணதாசனின் புகழ் உச்சாணியில் இருந்தது. படம் அமோக வெற்றியைப் பெற கண்ணதாசனின் பெயர் தேவைப்பட்டது இயக்குனருக்கு.\nஅனைத்து பாடல்களும் கண்ணதாசன் எழுதியிருக்க ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வேறொரு கவிஞரின் பெயரைப்போட மனது ஒப்பவில்லை ஏ.பி.என்.நாகராஜனுக்கு.\nநண்பரின் மனதைப் புரிந்துக் கொண்ட கவி.கா.மு.ஷெரீப் அவர்கள், “தம்பி கண்ணதாசன் பெயரையே நான் எழுதிய பாட்டுக்கும் போட்டுவிடுங்கள்” என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.\nயாரோ எழுதிய பாடலை தானெழுதியதாக ‘புருடா’ விடும் கவிஞர்களின் மத்தியில் தானெழுதிய சிறப்பான பாடலை மற்றவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க, உண்மையிலேயே பெரிய மனது வேண்டும். அந்த பெருந்தன்மை, கண்ணியம், மனப்பக்குவம், நாகரிகம் கவி கா.மு.ஷெரீப் அவர்களிடம் நிரம்ப இருந்தது. படத்தின் டைட்டிலில் கண்ணதாசன் பெயர்தான் போடப்பட்டிருந்தது.\nகா.மு.ஷெரீப், கண்ணதாசன் என்ற இரு மாபெரும் கவிஞர்களை பிரித்து வைத்திருந்தது அரசியல்தான். கண்ணதாசனைப் பொறுத்தவரை தமிழகத்துக் கட்சிகள் அனைத்திலும் ஒரு ரவுண்டு வந்து விட்டார். கா.மு.ஷெரீப் கட்சி விஷயத்தில் மிகவும் கொள்கைப் பிடிப்போடு இருந்தவர். கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்தபோது கா.மு.ஷெரீப் அவர்கள் மாபொசி தலைமையின் கீழ் இயங்கிய தமிழரசு கட்சியில் முக்கிய அங்கம் வகித்திருந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதைக்கூட தவித்தார்கள்.\nகண்ணதாசனுக்கும், தி.���ு.,க.வுக்குமிடையே இருந்த உறவு கசந்து, கண்ணதாசன் வேறு புகலிடம் தேடிக் கொண்டிருந்த நேரம் அது. தமிழரசு கட்சியில் முக்கிய அங்கம் வகித்த ஏ.பி.என். அவர்கள் கண்ணதாசனை கோழியை பிடித்து அமுக்குவதைப்போல் ஒரே அமுக்காக அமுக்கி விட்டார்.\nவடிவுக்கு வளைகாப்பு, நவராத்திரி போன்ற ஏ.பி.என். படங்களுக்கு கண்ணதாசன்தான் பாடலெழுதினார். அதுசமயம் கண்ணதாசனுக்கும், கவி.காமு. ஷெரீப்புக்கும் இடையே இருந்த அரசியல் மனக்கசப்பு விலகி சுமூக உறவு தொடர்ந்தது.\n‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலை எழுதியவர் சத்தியமாக கண்ணதாசன்தான். அதுவும் கே.வி.மகாதேவன் பாடல் பதிவரங்கத்தில் மெட்டு போட்டுக் காட்ட, உடனுக்குடன் கண்ணதாசன் எழுதித் தந்த பாடல் அது என்று வாதிடுவோரும் உண்டு.\nநம் போதாத காலம் சம்பந்தப்பட்ட நபர்கள் – ஏ.பி.என்/ கண்ணதாசன்/ கவி.கா.மு.ஷெரீப்/ கே.வி.மகாதேவன் – யாருமே இப்போது உயிரோடு இல்லை. உயிரோடு இருக்கின்ற ஒரே நபர் டி.எம்,செளந்தர்ராஜன் ஒருவர்தான். அவரும் இந்த விஷயத்தில் ஏனோ வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார். “நல்லா மண்டையைப் பிச்சிக்கிடுங்கோ” என்று வேடிக்கை பார்க்கிறார் போலும்.\nவாமனன் எழுதிய டி.எம்.எஸ். ஒரு பண்-பாட்டுச் சரித்திரம் என்ற 496 பக்கங்கள் அடங்கிய தலையணை புத்தகத்தில் துருவித் துருவி ஆராய்ந்தேன்.\nநன்றி : அப்துல் கய்யும்\nமேலதிக விபரங்களுக்கு பார்க்க : http://kavikamu.wordpress.com/\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-04-05T02:42:44Z", "digest": "sha1:M3AEPPCGBRRQ6CCJQXQBCCABAL3N3RMK", "length": 60832, "nlines": 589, "source_domain": "abedheen.com", "title": "தஸ்லிமா | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஅவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தானிர் ரஜிம் … ஷைத்தானைப் பற்றி ஒரு ஷைத்தான் எழுதுவதுதான் எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது ஷைத்தானைப் பற்றி ஒரு ஷைத்தான் எழுதுவதுதான் எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது எனக்குத் தெரிந்து – பெரியார் காற்று பட்ட – இரண்டு ஷைத்தான்கள் துபாயில் இருக்கு. ஜித்தாவில் இரண்டு. இது சீர்காழி ஷைத்தான் எனக்குத் தெரிந்து – பெரியார் காற்று பட்ட – இரண்டு ஷைத்தான்கள் துபாயில் இருக்கு. ஜித்தாவில் இரண்டு. இது சீர்காழி ஷைத்தான் ஆக இந்த ஐந்து ஷைத்தான்களைத் தவிர மற்ற தமிழ் முஸ்லிம்கள் அத்தனைபேரும் தங்கமோ தங்கம், தாடிமுளைத்த தங்கம். அப்படியிருந்தும் ஏன் இத்தனை அடிதடி ஆக இந்த ஐந்து ஷைத்தான்களைத் தவிர மற்ற தமிழ் முஸ்லிம்கள் அத்தனைபேரும் தங்கமோ தங்கம், தாடிமுளைத்த தங்கம். அப்படியிருந்தும் ஏன் இத்தனை அடிதடி , ‘நாங்கள் பெரிதா, நீங்கள் பெரிதா , ‘நாங்கள் பெரிதா, நீங்கள் பெரிதா’ எனும் வெட்டி விவாதங்கள் , பிரச்சனைகள் என்றுதான் எனக்கு விளங்கவில்லை. நண்பர் கலையரசன் காட்டிய (புதிய) பாக்தாத் படுகொலைகளைக் கண்டுமா பிரிவுகள்\nஒற்றுமைக் கயிற்றை வேறு எங்காவது ஆர்டர் செய்துதான் இனி வாங்க வேண்டும்..\nஇன்னொன்று, போகிறபோக்கில் இந்த ஷைத்தான் , தஸ்லிமாவைத் தப்பியது தப்போ தப்பென்றும் தாளமிடுகிறது ‘ஃபத்வா என்றொரு நவீன அரக்கம்’ எழுதி நண்பர் வஹாபியிடம் நீ வாங்கிய அடி பத்தாதா ‘ஃபத்வா என்றொரு நவீன அரக்கம்’ எழுதி நண்பர் வஹாபியிடம் நீ வாங்கிய அடி பத்தாதா ஒரு குறிப்பையும் சேர்த்து அனுப்பியிருக்கிறாயே, இது சரியா\nசென்றவருடம் மார்ச் மாதம் (9/3/2009) , ‘தமிழன் டி.வி’யின் மக்கள் மன்றத்தில் பங்குகொண்ட வழக்கறிஞர் அருள்மொழி – சகோதரர் அமீர் ஜவ்ஹரிடம் – தன் கருத்தைச் சொன்னாராம் இப்படி : ‘யாராக இருந்தாலும் , இப்ப வந்து குஜராத்திலே சிறுபான்மை மக்களை பெரும்பான்மையினர் சேர்ந்து கொடூரம் செய்தது எவ்வளவு தப்போ அதேபோல…(வன்முறை இது). அவங்க (தஸ்லிமா) ஒரு தனிப்பெண்; சரியோ தப்போ அவங்க கருத்தை அவங்க எழுதுறாங்க; அது தவறுண்டு சொன்னா அது பத்தி எவ்வளவோ விமர்சனங்கள் பத்திரிக்கையில வந்திருக்கு. அந்த மாதிரி செய்யலாம். அடுத்து நேரா நிகழ்ச்சிகள்லெ வந்து ஒரு கேள்வி எழுதி கொடுக்கலாம் – நீங்க இப்படி எழுதியிருக்கீங்க, இது தப்பு , நாங்க விவாதம் பண்ணுறோம். வாங்க விவாதிக்கலாம் . இதே மாதிரி நேருக்கு நேரா அவங்கள அழைச்சி ஒரு தொலைக்காட்சில வச்சி விவாதிக்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு அவங்களுக்கு உயிர் அச்சத்தை உண்டாக்கி , தாக்கி… இதுதான் தீர்வா….இந்த தாக்குதலை பெண்கள் மீது நடக்குற அதிகாரத்தை யார் வந்து உங்களுக்கு கொடுக்குறது அப்படீங்கும்போது அந்த ஆண் பெண்ணுங்குற சமத்துவம் , பாதுகாப்பே இல்லாம ஆயிடுது. அப்ப அச்சமா இருக்கு. நான் ஒரு நாத்திகவாதியா பாக்கும்போது ,’ஓ.. இந்த மதம் அமைதிக்கு உதவாது போலிருக்கு அப்படீண்டு படுது, எப்படி ஒரு சூலாயுதத்தைப் பாக்கும்போது எனக்கு என்ன அச்சம் வருதோ அதேதான் தாலிபானை பாக்கும்போதும் உண்டாவது அப்படீங்கும்போது, ‘அப்பா இந்த ரெண்டுமே வாணாம் அப்படீங்குற எண்ணம்தான் ஏற்படுது’.\n‘ஒன்றே குலமென்று பாடுவோம், ஒருவனே தேவனென்று போற்றுவோம்\nசை த் தா ன்\n‘சைத்தானைப் பற்றி உங்களுக்கு தெரியும்தானே’ என்று கேட்டால் ‘தெரியுமே’ என்று கேட்டால் ‘தெரியுமே’ என்று என்னை ஏன் பார்க்கிறீர்கள்’ என்று என்னை ஏன் பார்க்கிறீர்கள் மலைகளும், கடல்களும் உள்ள ஒரு நாட்டில், நானெல்லாம் ஒன்றுமே இல்லை மலைகளும், கடல்களும் உள்ள ஒரு நாட்டில், நானெல்லாம் ஒன்றுமே இல்லை நம்ப மாட்டீர்கள். ஓட்டை வாயன் நான். உங்களைக் கேட்டிருக்கவே வேண்டாம். சும்மா ஒரு ‘ரைம்’க்கு கேட்டது தப்பா போச்சு. இன்னும் கூட என்னைதான் பார்க்கிறீர்கள் நம்ப மாட்டீர்கள். ஓட்டை வாயன் நான். உங்களைக் கேட்டிருக்கவே வேண்டாம். சும்மா ஒரு ‘ரைம்’க்கு கேட்டது தப்பா போச்சு. இன்னும் கூட என்னைதான் பார்க்கிறீர்கள்\nநான் ஒரு வீணாப்போன எழுத்தாளன். எழுதும் வீம்பு என்னை விட்டுத் தொலைய மாட்டேன் என்கிறது. இரத்தத்தில் கலந்து விட்டது. சொறிசிரங்கில் தொடங்கி என்னென்ன வியாதிகளுக்கோ இடம் கொடுத்திருக்கிற இரத்தம் இதையும் சகித்துக் கொண்டுவிட்டது. என் எழுத்தை இத்தனை காலமும் சொந்தப் பெயரில்தான் கிழித்துக் க��ண்டிருந்தேன். சில காரணங்களினால் இப்பொழுது புனைபெயரில் எழுதுவதே மேல் என்பதான ஞானோதயம் அதனால்தான் அது குறித்த தேடல். ஆளுமையும், அர்த்தபாவமும்கொண்ட பெயர் ஒன்றை அலசிக் கொண்டிருந்த போதுதான் ‘சைத்தான்’ வந்து நின்றது அதனால்தான் அது குறித்த தேடல். ஆளுமையும், அர்த்தபாவமும்கொண்ட பெயர் ஒன்றை அலசிக் கொண்டிருந்த போதுதான் ‘சைத்தான்’ வந்து நின்றது அது விசாலமாகத் தெரியவும், பரிசிலிக்கவும் தோன்றியது. ‘சைத்தான்’ என்பதில் ‘ஹராமி’ என்பதான பொருளும் தொங்கி நிற்கிறதென்ன்றாலும் தட்டிக் கழிக்க முடியவில்லை. நெருப்பென்றால் வாயா சுடும்\n‘எழுத்தாளர் சைத்தான்’ என்று நீங்களே ஒருதரம் சொல்லிப் பாருங்கள். நன்றாக இருக்கிறதுதானே குறைந்தபட்சம் அடுத்தவர்களுக்கு ‘கிலி’ ஏற்படுத்தும் அல்லவா குறைந்தபட்சம் அடுத்தவர்களுக்கு ‘கிலி’ ஏற்படுத்தும் அல்லவா ஓர் எழுத்தாளனுக்கு இப்படியான மதிப்பீடு கொண்ட பெயர் என்பது இரட்டை சந்தோஷம் தரக் கூடியதே\nஎனது எழுத்துக்காக என்னைப் படிக்காதவர்கள் கூட, இந்தப் புனைபெயருக்காகவாவது படிக்க வாய்ப்பிருப்பதால் பரிசீலிக்கதான் வேண்டும். ‘அதெல்லாம் ஒரு மண்ணும் வேண்டாம், இப்ப இருக்கிற பெயரே போதும். இரண்டு பெயருக்கும் ஒரே அர்த்தம்தான்’ – தூரத்திலிருந்து ஒரு நண்பரின் குரல்’ – தூரத்திலிருந்து ஒரு நண்பரின் குரல் பாருங்கள், இன்னும் நான் பரிசீலனையை தொடங்கக்கூட இல்லை. ஆரம்பிப்பதற்குள்ளாகவே விமர்சனம்\nநானொரு வீணாப்போன எழுத்தாளனாக இருந்தாலும், எப்பாடு பட்டேனும் சாதித்து, எழுத்துக்காக இந்திய அளவில் உயர்ந்தபட்ச விருதுகளை வெல்லனும் என்கிற முடிவில் பல வருடங்களாக எழுத்தை சாதகம் செய்து வருகிறேன் எத்தனைக் கஷ்டம், நஷ்டமென்றாலும் கூட அதை விடுவது கிடையாது. அரிப்புக்கு களிம்பு பூசுவது மாதிரி, நாள் தவறுவது கிடையாது. அதனால்தான் என்னென்னவோ ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். வரையரையே கிடையாது. எனக்கு அடிப்படை என்று ஒன்று இருந்தால்தானே வரையரையை நான் வகுத்துக்கொள்ள எத்தனைக் கஷ்டம், நஷ்டமென்றாலும் கூட அதை விடுவது கிடையாது. அரிப்புக்கு களிம்பு பூசுவது மாதிரி, நாள் தவறுவது கிடையாது. அதனால்தான் என்னென்னவோ ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். வரையரையே கிடையாது. எனக்கு அடிப்படை என்று ஒன்று இரு��்தால்தானே வரையரையை நான் வகுத்துக்கொள்ள ‘வேறு ஏதேனும் சித்தாந்தம்உங்கள் எதிரில் பேப்பரும் பேனாவும் இருந்தால், பேப்பரில் பெரிய சுழி ஒன்றைப் போடுங்கள். போட்டீர்களா அதுதான் என் சித்தாந்தம் வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி தவிர வேறு எதையும் நான் அணிவதில்லை\nவாஸ்தவத்தில், எழுத்தால் எனக்கு நயா பைசாவுக்கு பிரயோஜனமும் கிடையாது. தெண்டச் செலவுகளும், பிரச்சனைகளும்தான் கூடுகிறது. நவீன இலக்கியம் என்ற பெயரில் முறுக்கிக் கொள்ளும் எழுத்தாளர்களின் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி, வாசிக்க வேண்டியிருக்கிறது. கண்டதையும் நான் எழுதுவதால், சக மக்களின் ஏளனத்திற்கும், கோபத்திற்கும் வேறு ஆளாகவும் வேண்டியிருக்கிறது. தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பும் உண்டு. எழுதுகிற பேர்வழி என்று கருத்து சொல்ல நின்றால் எவன்தான் சகிப்பான் சமூகம், அரசியல் குறித்தெல்லாம் கருத்துக்கள் சொன்னால்கூட, பின்னர் ‘சலாம்’ வைத்தாவது தப்பித்து விடலாம், மதங்களிடம் அது நடக்காது.\nபழைய கதையொன்றில், மந்திரவாதி ஒருவன், ஏழு கடல் தாண்டி மலைக் குகைப் பொந்துக்குள் சிறை வைத்திருக்கும் கிளியின் உயிரில் தன் உயிரை பிணைத்து வைத்திருந்த மாதிரி, மக்கள் தங்களது மொத்த உணர்வுகளையும், உயிர்களையும் மதத்தில் பொதித்து வைத்திருக்கிறார்கள் போகிற போக்கில் கண் அசந்தால்கூட மதங்களின்மேல் மோதிவிடலாகாது. கொதித்து விடுவார்கள் கொதித்து போகிற போக்கில் கண் அசந்தால்கூட மதங்களின்மேல் மோதிவிடலாகாது. கொதித்து விடுவார்கள் கொதித்து உயிர் நிலையாயிற்றே எழுதுபவர்கள் எல்லாம் ஏன்தான் மதங்களை வம்பிற்கு இழுக்கின்றார்களோ அவர்களது வழி அவர்களுக்கு. உங்கள் வழி உங்களுக்கு\nஎந்தவோர் எழுத்தாளனின் காலமும் கடுகளவானதுதான் மதமோ… காலாதி காலம் நிலைக் கொண்டிருப்பது. அது பெரும் விருட்சம். அழியாது. அழிக்கவும் முடியாது. ஜனங்கள் எல்லோருமே அழிந்து ஒழிந்து போன நிலையில், துருவேறி அது இத்துப்போகலாம் மதமோ… காலாதி காலம் நிலைக் கொண்டிருப்பது. அது பெரும் விருட்சம். அழியாது. அழிக்கவும் முடியாது. ஜனங்கள் எல்லோருமே அழிந்து ஒழிந்து போன நிலையில், துருவேறி அது இத்துப்போகலாம் அப்படியும் உறுதியாக சொல்லிவிட முடியாது. மக்கள் எழுப்பிய மசூதிகளும், சர்ச்சுகளும், கோவில்களும் நிச்சயம் இ���ுக்கும்தானே\nஅவர்களின் கடவுளர்கள் ஏழாவது வானத்தில் பத்திரமாக இருக்கத்தானே இருக்கிறார்கள் ஆக எப்படிப் பார்த்தாலும், எழுத்தாளன் என்பவன் சாதாரண மனிதன். மதங்கள் வளர்த்தெடுக்கப்பட்ட அசைக்க முடியாத ஸ்தாபனம்\nகல்லைக் கடவுளாக காணும் மக்களைப் பார்த்து, ‘அது கடவுள் அல்ல , கல்’ என்றோ, தர்ஹாவுக்கு ‘ஜியாரத்’ செய்யப் போவோரிடம், ‘அது சமாதி’ என்றோ குதர்க்கவாதமெல்லாம் செய்யக் கூடாது. இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய மதரீதியான சம்பவங்களை, உரையாடல்களை அட்சரம் பிசகாமல், நாள் நட்சத்திரம் சுத்தமாக, பிரசங்கிகள் இன்றைக்கு பிரசங்கம் செய்கிற போதும் மௌனமாய் கேட்டுக் கொள்ளவதே நாகரீகம். ஒப்புக் கொள்ளத்தக்க இந்திய வரலாறு எழுதப்பட்டே நானூறு வருடங்கள்தானே ஆகிறது\nஎன்பது மாதிரியான அதிகப் பிரசங்கித்தனமான ஞாபகமெல்லாம் எழக்கூடாது. என்னைப் பொறுத்தவரை அப்படித்தான் மதத்திற்கு முன்னாலும், மதவாதிகளுக்கு முன்னாலும் நீங்கள் நம்ப முடியாத அளவுக்கு படு சாது நான்\nபொதுவாக , மதங்களின் மீது மோதிவிடாமல் பார்த்து நடப்பவன்தான் நான் என் எழுத்துக்கு அந்த ஜாக்கிரதை உண்டு. என்றாலும், எங்காவது ஓர் திருப்பத்தில் அதனோடு உராய்ந்து விடுகிறேன். அதுவும் குறிப்பாய் என் மதத்தின் மீது என் எழுத்துக்கு அந்த ஜாக்கிரதை உண்டு. என்றாலும், எங்காவது ஓர் திருப்பத்தில் அதனோடு உராய்ந்து விடுகிறேன். அதுவும் குறிப்பாய் என் மதத்தின் மீது அட, ஓர் இஸ்லாமியன், தான் சார்ந்த இஸ்லாத்தின் மீதுதானே உராய்கிறானனென சக இஸ்லாமிய நண்பர்கள் விட்டுவிடுவது கிடையாது. இந்த உராய்வு சங்கடம் என்னையும் அறியாமல் அவ்வப்போது தொடர்வதால், பயம் பிடுங்கி தின்கிறது. எப்போது வேண்டுமானாலும் என் உயிர் தேடி, என் மதத்தின் புஜபலம் கொண்ட பராக்கிரமசாலிகள் என்னை விசாரித்துக் கொண்டு வரலாம். எனக்கும் பிள்ளைக் குட்டிகள் இருக்கிறது. என் தவறுதல்களுக்கு அவர்கள் ஏன் அழ வேண்டும் அட, ஓர் இஸ்லாமியன், தான் சார்ந்த இஸ்லாத்தின் மீதுதானே உராய்கிறானனென சக இஸ்லாமிய நண்பர்கள் விட்டுவிடுவது கிடையாது. இந்த உராய்வு சங்கடம் என்னையும் அறியாமல் அவ்வப்போது தொடர்வதால், பயம் பிடுங்கி தின்கிறது. எப்போது வேண்டுமானாலும் என் உயிர் தேடி, என் மதத்தின் புஜபலம் கொண்ட பராக்கிரமசால��கள் என்னை விசாரித்துக் கொண்டு வரலாம். எனக்கும் பிள்ளைக் குட்டிகள் இருக்கிறது. என் தவறுதல்களுக்கு அவர்கள் ஏன் அழ வேண்டும் அதற்காகத்தான் புனைபெயர் அவசரம். “அவன் நானில்லீங்க அதற்காகத்தான் புனைபெயர் அவசரம். “அவன் நானில்லீங்க” என்று சொல்லி ஓடி ஒளியவாவது பயன்படும் இல்லையா\nநான் வெளிநாட்டவனாக, குறிப்பாய் மேலைநாட்டவனாக இருந்திருந்தால் புனைபெயருக்கு இத்தனைக்கு அவசரப்பட மாட்டேன். கொண்ட பயமும்கூட, இத்தனைக்கு மிகைத்திருக்காது. அங்கே, மதத்தோடு உராய்வை நிகழ்த்தும் எழுத்தாளர்களுக்கு ‘ஃபத்வா’ மட்டும்தான் இங்கே, தஸ்லீமாவை ஊருக்கு ஊர், மாநிலத்திற்கு மாநிலம், டாக்காவிலிருந்து பெங்களூர் வரை விரட்டி விரட்டி , மேடையேறி செருப்பை கழட்டி அடிக்கிற கூத்தெல்லாம் அங்கே கிடையாது. ‘ஃபத்வா’ பெற்ற எழுத்தாளன் என்பவன் அங்கே சுகவாசி இங்கே, தஸ்லீமாவை ஊருக்கு ஊர், மாநிலத்திற்கு மாநிலம், டாக்காவிலிருந்து பெங்களூர் வரை விரட்டி விரட்டி , மேடையேறி செருப்பை கழட்டி அடிக்கிற கூத்தெல்லாம் அங்கே கிடையாது. ‘ஃபத்வா’ பெற்ற எழுத்தாளன் என்பவன் அங்கே சுகவாசி ‘ஃபத்வா’ வாங்கிய எழுத்தாளனுக்கு – உலக அளவில் – பரவலாக விளம்பரம் கிடைக்கிறது, அவன் போகும் நாடுகளில் எல்லாம் அரசுகளின் பாதுகாப்பு கிடைக்கிறது, அவன் எழுதிய/ எழுதும்/எழுதப் போகும் அத்தனைக் குப்பைகளுக்கும் பிரமாதமான விற்பனை உத்திரவாதம் கிடைத்து விடுகிறது, ‘சீரி(றி)ய சிந்தனையாளன்’ என்கிற பட்டமும் தானே வந்து ஒட்டிக் கொள்கிறது. ‘satanic verses’ எழுதி, அதில் இறைவேதத்தை பிரச்சனைக்குள்ளாக்கிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ‘ஃபத்வா’ பெற்ற இந்த முப்பது வருடகாலமாக அவர் அனுபவித்து வரும் சுகபோகத்தை , பிற எழுத்தாளர்கள் எவரும் கனவும் காணமுடியாது ‘ஃபத்வா’ வாங்கிய எழுத்தாளனுக்கு – உலக அளவில் – பரவலாக விளம்பரம் கிடைக்கிறது, அவன் போகும் நாடுகளில் எல்லாம் அரசுகளின் பாதுகாப்பு கிடைக்கிறது, அவன் எழுதிய/ எழுதும்/எழுதப் போகும் அத்தனைக் குப்பைகளுக்கும் பிரமாதமான விற்பனை உத்திரவாதம் கிடைத்து விடுகிறது, ‘சீரி(றி)ய சிந்தனையாளன்’ என்கிற பட்டமும் தானே வந்து ஒட்டிக் கொள்கிறது. ‘satanic verses’ எழுதி, அதில் இறைவேதத்தை பிரச்சனைக்குள்ளாக்கிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ‘ஃபத்வா’ பெற்ற இந்த முப்பது வருடகாலமாக அவர் அனுபவித்து வரும் சுகபோகத்தை , பிற எழுத்தாளர்கள் எவரும் கனவும் காணமுடியாது கொமெனியின் உத்தரவால், தலை துண்டிக்கப்பட இருந்த ருஷ்டிக்கு எப்படியோர் ராஜ அதிர்ஷ்டம் கொமெனியின் உத்தரவால், தலை துண்டிக்கப்பட இருந்த ருஷ்டிக்கு எப்படியோர் ராஜ அதிர்ஷ்டம்\nவல்லமை பொருந்திய இறைவனின் இத்தனைப் பெரிய சகிப்புத்தன்மை குறித்தோ, அவனது தாராள மன்னிப்பு குறித்தோ, இங்கே நம் மக்களுக்கு விளங்குவதே இல்லை “ம்” என்றாலே, திட்டவும், அடிக்கவும் அல்லவா கிளம்பி விடுகிறார்கள் “ம்” என்றாலே, திட்டவும், அடிக்கவும் அல்லவா கிளம்பி விடுகிறார்கள் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ஓர் இஸ்லாமிய எழுத்தாளர். மார்க்ஸிஸ்ட் தோழர். தனது மதமான இஸ்லாத்தை முன் வைத்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதக் கூடியவர். அப்படி அவர் எழுதுவது எல்லாமும் உடனுக்குடன் பிரச்சனையாகி விடுகிறது திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ஓர் இஸ்லாமிய எழுத்தாளர். மார்க்ஸிஸ்ட் தோழர். தனது மதமான இஸ்லாத்தை முன் வைத்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதக் கூடியவர். அப்படி அவர் எழுதுவது எல்லாமும் உடனுக்குடன் பிரச்சனையாகி விடுகிறது அந்த மக்களை ஆத்திரம் மூட்டும் அளவுக்கு அவர் விமர்சனம் வைக்கிறாரோ என்னவோ அந்த மக்களை ஆத்திரம் மூட்டும் அளவுக்கு அவர் விமர்சனம் வைக்கிறாரோ என்னவோ அது தேவையற்ற வேலை அவருக்கு அது ஏன் தோணுவதேயில்லை\nஎன்ன வேண்டிக் கிடக்கிறது விமர்சனம்\nஅந்தத் தோழர், எதையொன்றை எழுதினாரென்றாலும், அந்த ஊர் மக்கள் அந்த எழுத்தை வாசித்துப் பார்க்காமல், தடியெடுத்துக் கொண்டு அவரை ‘காண’ வந்து விடுகிறார்கள். நாட்டில் நிலவும் அரசியலாலும், இஸ்லாத்தின் உள்வட்ட அமைப்புகளின் சலசலப்பாலும் அந்த ஊர் இஸ்லாமியர்களும் திட்டுத் திட்டாக பிரிந்து நின்றாலும், அந்தத் தோழரை அடிக்கணும் என்றால் மட்டும், உடனே ஒன்றுபட்டு கைகோர்த்துக்கொண்டு விடுகின்றார்கள் இந்தச் சம்பவத்தை அறியவந்த பிறகுதான், புனைபெயர் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் அதிகமாகவே யோசிக்க ஆரம்பித்தேன். புனைபெயரும் கிட்டத்தட்ட கிட்டிய மாதிரிதான். அந்த வரிசையில் முன்னாடி இருப்பது ‘சைத்தான்’ இந்தச் சம்பவத்தை அறியவந்த பிறகுதான், புனைபெயர் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் அதிகமாகவே யோச���க்க ஆரம்பித்தேன். புனைபெயரும் கிட்டத்தட்ட கிட்டிய மாதிரிதான். அந்த வரிசையில் முன்னாடி இருப்பது ‘சைத்தான்’ அது குறித்து பரீசிலிக்கலாம் என்றும் தோன்றுகிறது.\nகிருஸ்தவமும், இஸ்லாமும் மட்டுமே சைத்தானை குறித்துப் பேசுகிறது. இறைவனால் படைக்கப்பட்ட ஆதம் என்கிற முதல் மனிதனை, கெட வைத்தது ‘சைத்தான்’ என்கின்றன இந்த இரு மதங்களும். பிற மதங்களில் சைத்தானைப் பற்றிய எந்தக் குறிப்புமில்லை. பேய், பிசாசு, கட்டேரி, ரத்தக் காட்டேரி, காத்து, கருப்பு, சங்கிலி கருப்பன், என்பனவான மக்கள் அஞ்சத் தகுந்த துஷ்ட ஆவிகளைப் பற்றிக் கூறும் இந்து மதம் சைத்தானை பற்றிப் பேசவில்லை. சைத்தான் அளவுக்கு இல்லாது போனாலும், கடவுளோடு முரணுக்கு நின்று, ‘நான்தான் கடவுள்’ என்ற இரணியனையும், கம்சனையும் பற்றி இந்து மதம் பேசுகிறது. தவிர, அவர்களை அவர்களது கடவுள் வதம் செய்துவிட்ட செய்தியையும் கூடவே சொல்கிறது\nஇஸ்லாம்தான் சைத்தானை வித்தியாசமான கோணத்தில் விரிவாக வைத்துப் பார்க்கிறது; பேசுகிறது இறைவனையும், சைத்தானையும் இரு வேறு துருவங்களாக, எதிரெதிர் கருத்துருவமாக காட்டுகிறது. மக்களைப் படைத்து, அவர்களிடம் மறுமை குறித்த பெருவாழ்வை அழுத்தமாகப் பேசி, அச்சுறுத்தி, உலகில் வாழும் காலங்களில் அவர்களை நல்வழிப் படுத்துவது இறைவனின் செயல்பாடாகவும், மக்கள் இந்தப் புவியில் வாழும்காலங்களில், அதை சதமென்கிற நினைவு எழும்படிக்கு, உலக இன்பங்களின் மேல் ஆசையை மூட்டி, அவர்களை அதில் திளைக்கவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் இறைவனை மறக்கச் செய்து, தன்பக்கம் அரவணைத்து, கெட வைப்பதென்பது சைத்தானின் செயல்பாடாகவும் அந்தக் கருத்துருவத்தின் மூலம் விளங்க வருகிறது. இஸ்லாம் கூறுகிறபடிக்கு சைத்தான் குறித்த சங்கதிகளை இன்னும் சொல்வதானால், இந்த உலகத்தில் முதல் மனிதன் தோன்றிய காலம்தொட்டு இறைவனுக்கும் சைத்தானுக்கும் மறைமுகமான, சப்தமில்லாத யுத்தம் ஒன்று நிகழ்கிறது. இரண்டு கருத்துருவங்களுக்கிடையே நேற்றைக்கும்/ இன்றைக்கும்/ நாளையக்கும் நிகழ்ந்த/நிகழும்/ நிகழப்போகும் யுத்தவடிவமாகவும் இதைப் பார்க்கலாம்.\nஆதம் முதற்கொண்டு அனைத்து மனித வர்க்கத்தையும் கெடுப்பேன் என்பதாக இறைவனுக்கு சைத்தான் விட்ட சவால் இன்னும் தொடர்வதுதான் விந்தை இருவருக்கும் இடையேயான சவால் குறித்து அறியவரும் ஒவ்வொரு முஸ்லீமும், இறைவழியிலிருந்து வழி கெடாமல் இருக்க, சைத்தானுக்கே முதலில் பயப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்பது இன்னொரு விந்தை இருவருக்கும் இடையேயான சவால் குறித்து அறியவரும் ஒவ்வொரு முஸ்லீமும், இறைவழியிலிருந்து வழி கெடாமல் இருக்க, சைத்தானுக்கே முதலில் பயப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்பது இன்னொரு விந்தை ஆக, இருவருக்குமிடையே சிக்கித் தவிப்பது என்னவோ மக்களாகத்தான் இருக்கிறார்கள். ‘நானே இறைவன்’ என்ற ‘ஃபிர்அவ்ன்’ஐ மூஸா நபி மூலம் கடலில் மூழ்கடித்து, இறைவன் அழித்தொழித்த மாதிரி, நெருப்பால் படைக்கப்பட்ட ‘இப்லீஸ்’ என்கிற சைத்தானை ஒரு பெரும் மழையைக் கொண்டேனும் இறைவன் அழித்து முடித்திருப்பானேயானால், நம் மக்கள் எல்லோரும் சிதைவுக்கு ஆளாகாது , நல்லவர்களாக இருந்திருப்பார்கள் ஆக, இருவருக்குமிடையே சிக்கித் தவிப்பது என்னவோ மக்களாகத்தான் இருக்கிறார்கள். ‘நானே இறைவன்’ என்ற ‘ஃபிர்அவ்ன்’ஐ மூஸா நபி மூலம் கடலில் மூழ்கடித்து, இறைவன் அழித்தொழித்த மாதிரி, நெருப்பால் படைக்கப்பட்ட ‘இப்லீஸ்’ என்கிற சைத்தானை ஒரு பெரும் மழையைக் கொண்டேனும் இறைவன் அழித்து முடித்திருப்பானேயானால், நம் மக்கள் எல்லோரும் சிதைவுக்கு ஆளாகாது , நல்லவர்களாக இருந்திருப்பார்கள் எல்லோருக்கும் சொர்க்கம்\nஅதுதான் எத்தனை எளிய, அழகிய வழியாக இருந்திருக்கும்\nஇறைவன் தனது வேதத்தின் வழியே போதித்த அத்தனை நல்ல கருத்துக்களும் இன்றைக்கும் அட்சரம் பிசகாமல் அப்படியேதான் இருக்கிறது. ஆயிரத்து நானூறு வருஷமாக அது பேசும் தெளிவில் , எந்த ஒரு மாற்றமும் இல்லைதான் இஸ்லாமிய மக்களும் அதன் வழியைப் பின் பற்றி நடக்க உறுதிபூண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை வழிகெட வைக்க முயலும் சைத்தானின் முயற்சிகள் காலத்திற்கு காலம் படு தீவிரம் கொண்டதாகவே இருந்து கொண்டிருக்கிறது. புதுப் புது தினுசில் அவனது முயற்சிகள், மக்களை தன் பக்கம் கவருவதாக இருக்கிறது. குறிப்பாய், உலகில் மின்சாரம் கண்டுப் பிடிக்கப்பட்டதற்குப் பிறகு அவனது முயற்சி மிகவும் துரிதம் இஸ்லாமிய மக்களும் அதன் வழியைப் பின் பற்றி நடக்க உறுதிபூண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை வழிகெட வைக்க முயலும் சைத்தானின் முயற்சிகள் காலத���திற்கு காலம் படு தீவிரம் கொண்டதாகவே இருந்து கொண்டிருக்கிறது. புதுப் புது தினுசில் அவனது முயற்சிகள், மக்களை தன் பக்கம் கவருவதாக இருக்கிறது. குறிப்பாய், உலகில் மின்சாரம் கண்டுப் பிடிக்கப்பட்டதற்குப் பிறகு அவனது முயற்சி மிகவும் துரிதம் மக்களை வழிகெட வைக்கும் எத்தனையோ காரணிகள் பிரமாண்ட அளவில் வந்து, மக்களின் ஆசைகளைத் தூண்டி, அவனது பின்னால் மக்கள் வரிசைகட்டி நிற்க வைத்திருக்கிறது. ‘இன்றைய நவீன வளர்ச்சியில் பெரும்பாலானவை சைத்தானின் முயற்சிகள்தான்’ என்று யாரேனும் சொல்லக் கூடுமெனில் அதை மறுப்பதும் கஷ்டம்\nசைத்தானின் பிரமாண்டம், என்னை வியக்க வைத்ததற்கும் மேலாக என்னென்னவோ செய்கிறது. புனைபெயர்தானே என்பதற்காக இத்தனைப் பெரிய பிரமாண்டத்தை என்னால் சுமக்க முடியாது. சாதாரண மனிதன் நான் எனக்கு என் பெயரே போதும் எனக்கு என் பெயரே போதும் இத்தனை காலமும் காத்த என் காலம், எது செய்தாலும் சரி\nநன்றி: தாஜ் / தமிழ்ப்பூக்கள்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=2587", "date_download": "2020-04-05T03:30:12Z", "digest": "sha1:IXFFIME2IWMN5D657OQ7HOJWK7K47DT4", "length": 13287, "nlines": 59, "source_domain": "maatram.org", "title": "அவமானப்படுத்தியபோது வெளியேறாமல்… – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், இனவாதம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நேர்க்காணல், மனித உரிமைகள்\n“முஸ்லிம் அரசியல் தலைமைகள் யாருக்கு ஆதரவளித்தாலும், அது மக்கள் மீது செல்வாக்கு செலுத்தப்போவதில்லை. யாருக்கு வாக்களிக்கவேண்டும் என தலைமைகளுக்கு முன்னரே மக்கள் தீர்மானித்து விட்டனர்” என்று கூறுகிறார் சர்வதேச விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீப் பாரூக்.\n“அரசுடன் இருந்தாலும், அரசை விட்டு வெளியேறினாலும் அவர்களது முடிவை மக்கள் ஆதரிக்கப்போவதில்லை. அவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு தவறிழைத்துவிட்டார்கள். இவ்வளவு காலம் அரசுடன் இருந்துவிட்டு இப்போது வெளியேறியிருப்பது முஸ்லிம் சமூகம் மீது கொண்ட அக்கறையால் அல்ல” என்கிறார் லத்தீப்.\n‘மாற்றம்’ தளத்துக்கு வழங்கிய நேர்க்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில் –\nமுஸ்லிம் மக்களை அவமானப்படுத்தியதற்கு ஒப்பானதாகும்\nதம்புள்ளை, அநுராதபுரம் பள்ளிவாசல் மீதான தாக்குதல்கள், ஹலால் பிரச்சினையின் போது, முஸ்லிம்களின் வியாபார ஸ்தானங்கள் மீதான தாக்குதல்கள், குறிப்பாக அளுத்கம பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னராவது வெளியேறியிருக்க வேண்டியவர்கள். ஏன் அப்போது அரசை விட்டு அகலவில்லை.\nஅளுத்கம பகுதியில் 2,000இற்கும் மேற்பட்டோர் ஆயுதங்கள் சகிதம் முஸ்லிம் மக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படுத்தியதோடு பெருமளவான சொத்துக்களை அழித்தனர். இன்னும் பெருமளவு சொத்துக்களை சூறையாடினர். அப்போதாவது அரசைக் கண்டித்து அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகி நிற்பார்கள் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி நடக்கவில்லை.\nஅதன் பின்னர் நடந்த சம்பவத்தை அடுத்தாவது முஸ்லிம் தலைமைகள் அரசு மீது அதிருப்தி கொண்டு வெளியேறுவார்கள் என மக்கள் எதிர்பார்த்தனர். மியான்மாரில் கிட்டத்தட்ட 1,800 – 2,000 அப்பாவி முஸ்லிம் மக்களை கொலை செய்த, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கடலில் தள்ளி கொலை செய்த இயக்கம் ஒன்றின் தலைவரான அஷின் விராத்து இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்தது முஸ்லிம் மக்களை அவமானப்படுத்தியதற்கு ஒப்பானதாகும். பிரமாண்டமாக வரவேற்பளிக்கப்பட்டு, விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டு, உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டபோதே முஸ்லிம் தலைமைகள் வெளியேறி இர���க்கவேண்டும். இப்போது இவர்கள் செல்லாக்காசாகி விட்டனர்.\nமுஸ்லிம் காங்கிரஸோடு மட்டுமன்றி அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் முஸ்லிம் மக்கள் இப்போது வெறுப்பு கொண்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இவ்வளவு நாள் இருந்துவிட்டு இப்போது ஏன் அரசை விட்டு வெளியேற வேண்டும் தக்க தருணத்தில் தீர்மானம் எடுத்திருந்தால் மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்திருப்பார்கள். சுயநலம் கொண்டு செயற்படுகிறார்கள்.\n5 வருடங்களுக்கு முன்னர் இருந்த முஸ்லிம் சமூகம் வேறு. இப்போது இருப்பர்கள் வேறு. தற்போது நன்கு விழிப்படைந்து காணப்படுகின்றனர். எது நல்லது, எது கெட்டது – யார் நல்லவர், யார் கூடாதவர் – முஸ்லிம்களுக்கு யார் உதவியாக இருப்பார், யாருடைய தலைமையின் கீழ் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை நன்கு அறிந்த சமூகமாக முஸ்லிம்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர்.\nநான்கு வருடகாலமாக 350இற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கும் போதே இவையனைத்தும் நடந்திருக்கின்றன. தம்புள்ளை பகுதியில் பௌத்த மதகுரு தலைமையில் பள்ளிவாசல் அடித்து நொறுக்கப்பட்டது. மஹியங்கனைப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது பன்றி இரத்தம் வீசப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சிதான் அளுத்கம சம்பவம். 2,000இற்கும் மேற்பட்டோர் அளுத்கம பகுதியில் அராஜகம் புரிந்தனர். இதுவரை ஒருவரையாது கைதுசெய்தார்களா தண்டித்தார்களா இரண்டாயிரம் பேரும் வேற்று கிரகத்திலிருந்தா வந்தனர் இந்த நாட்டில்தானே வாழ்க்கின்றனர். ஏன் கைதுசெய்யவில்லை. ஆக, இந்த கூட்டத்தினருக்கு அரசின் ஆதரவு, ஆசிர்வாதம் இருக்கிறதென்பதை முஸ்லிம் மக்கள் அறிவார்கள்.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்குதான் முஸ்லிம் மக்கள் வாக்களிப்பார்கள். அவர் இன ஒற்றுமை, நீதி நிலைநாட்டல், நீதிக்கு புறப்பாக செயற்படுகிறவர்களை தண்டிப்பது தொடர்பாக பேசிவருகிறார். ஆனால், மறுபுறம் ஒன்றுமே நடக்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம். இந்த அரசின் கீழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு, மத வழிபாடு தொடர்பாக எதுவித உத்தரவாதமும் இல்லை. மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாட்டில் அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீப் பாரூக் உடனான வீடியோ நேர்க்காணலை கீழ் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/182569", "date_download": "2020-04-05T05:19:27Z", "digest": "sha1:MJTTYBAZOCEWPZJ55QKEMHY4JGB72JLA", "length": 10789, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "“மகாதீரின் குணம் மாறவே இல்லை, பிகேஆர் கட்சிக்கும், மக்களுக்கும் இழைத்த துரோகம்!”- நூருல் இசா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “மகாதீரின் குணம் மாறவே இல்லை, பிகேஆர் கட்சிக்கும், மக்களுக்கும் இழைத்த துரோகம்\n“மகாதீரின் குணம் மாறவே இல்லை, பிகேஆர் கட்சிக்கும், மக்களுக்கும் இழைத்த துரோகம்\nகோலாலம்பூர்: சமீபத்திய அரசியல் சூழ்நிலைகளைப் பார்க்கும் போது, தாம் மனம் உடைந்துப் போயிருப்பதாக, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா தெரிவித்துள்ளார். மேலும், இந்த தவணையோடு தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநடப்பு அரசாங்கத்திற்கு மரியாதை கொடுத்தும், நிலைமையை மேலும் மோசமாக்குவதை விரும்பாததால் ஏமாற்றத்தோடு, தாம் இந்த முடிவினை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nநம்பிக்கைக் கூட்டணிக்குள், முன்னாள் அம்னோ உறுப்பினர்களின் சேர்க்கை தமக்கு ஏற்பட்ட மிகப் பெரிய ஏமாற்றம் என அவர் குறிப்பிட்டார்.\n“ஒட்டுமொத்தமாக மலேசிய மக்களுக்கும், பிகேஆர் கட்சிக்கும் இழைக்கப்பட்ட துரோகம்” என அவர் தெரிவித்தார்.\n“நடுத்தர வர்க்கத்தை வலுப்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. அவர்களின் மிதமான நிலைகளை உயர்த்துவதற்கு நாங்கள் முயற்சி எடுக்கவில்லை” என்று அவர் கூறினார்.\nமேலும், தம் தந்தையின் முக்கிய எதிரியுடன் இணைந்து செயல்படுவதென்பது மிகுந்த சவாலைத் தருகிறது எனவும் இசா தெரிவித்தார்.\n“நாட்டை சேதப்படுத்திய ஒரு முன்னாள் சர்வாதிகாரிடன் பணிபுரிவதும், அவரால் எங்கள் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களும், அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியதல்ல” என இசா தெரிவித்தார்.\nஇரண்டு நாட்களுக்கு முன்னர், நாடாளுமன்ற பொதுக் கணக்காய்வாளர் குழுவிலிருந்து (பிஏசி) விலகுவதாக இசா தெரிவித்திருந்தார்.\nதேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான ரோனால்ட் கியாண்டியை, பிஏசி தலைவர் பதவிலேயே நிலைக்கச் செய்த பிரதமரின் முடிவிற்குப் பிறகு, நூருல் இசா இந்த முடிவினை எடுத்துள்ளார். கியாண்டி தற்போது நம்பிக்கைக் கூட்டணியில் இணைந்திருந்தாலும், நம்பிக்கைக் கூட்டணியின் கொள்கைக்கு எதிராக இந்த முடிவு இருப்பதைக் காட்டுகிறது.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இசா அறிவித்தார்.\nமேலும், அனைத்து விதமான அரசாங்கப் பதவிகளிலிருந்தும் தாம் விலகிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nPrevious articleகிம் கிம் ஆறு தூய்மைக் கேடு : மூவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்\nNext articleதாய்லாந்து பொதுத் தேர்தல்: பாலாங் பிராசாராத் கட்சி முன்னிலை\n“சுரைடா அரசியல் வித்தைகளை நிறுத்த வேண்டும்- விளம்பரம் தேட வேண்டிய நேரம் இதுவல்ல\n“வீட்டில் இருப்பது சலிப்பு தட்டுகிறது- நோய் பரவாமல் இருப்பதற்கு இதைச் செய்ய வேண்டும்\nபெர்சாத்து: மார்சுகிக்கு பதிலாக ஹம்சா சைனுடினின் நியமனத்தை மகாதீர் ஏற்கவில்லை\nகொவிட்-19: சிங்கப்பூர் தற்காலிக தங்கும் வசதியை நிறுத்தியது- வேறு வழியின்றி மலேசியர்கள் வீடு திரும்புகின்றனர்\nஆறு மாதத்திற்கு அரசாங்கம் மாமன்னர் தம்பதியருக்கு ஊதியம் செலுத்தத் தேவையில்லை\nடாக்டர் ச.சுப்பிரமணியம் : கடந்த காலத்தில் சுகாதார அமைச்சைச் சிறந்த முறையில் கையாண்டவர்\nகொவிட்-19: வாழ்க்கை நடைமுறைகள் மாறிவிட்டன- ஒரு வருடத்திற்கு கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்\n“சுரைடா அரசியல் வித்தைகளை நிறுத்த வேண்டும்- விளம்பரம் தேட வேண்டிய நேரம் இதுவல்ல\n“அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – சரவணன் வேண்டுகோள்\nகொவிட்-19 : சிங்கப்பூரில் 75 புதிய பாதிப்புகள் – அதில் மூவர் மலேசியர்கள்\nகொவிட்-19 : தமிழ் நாட்டில் 74 புதிய பாதிப்புகள் – அதில் 73 புதுடில்லி நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள்\nஇரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-05T04:50:30Z", "digest": "sha1:2ULQSXC334YU362UPC4ZEGI2H5DT5KE7", "length": 14214, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனித எலும்புகளின் பட்டியல் - தமிழ் விக்கிப���பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 - 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம்.[1] மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன. (தடித்த எண்கள் அருகிலுள்ள படத்தில் காணும் எண்களைக் குறிக்கின்றன.)\nஆப்புரு எலும்பு (sphenoid bone)\n7 கீழ்த்தாடை எலும்பு (mandible)\n6 மேல்தாடை எலும்பு (maxilla) (2)\nமூக்கெலும்பு (nasal bone) (2)\nகண்ணீர்க் குழாய் எலும்பு (lacrimal bone) (2)\nகீழ்மூக்கு சங்கெலும்பு (inferior nasal conchae) (2)\nநடுக்காதுகளில் செவிப்புலச்சிற்றெலும்புகள் (Ossicles) (6):\nதொண்டை எலும்பு (நாவடி எலும்பு) (hyoid)\n25. காறை எலும்பு (clavicle)\n29. தோள் எலும்பு (scapula)\n10. மார்பெலும்பு (sternum) (1)\nமேலும் மூன்று என்புகளாகக் கருதப்படலாம்: பிடியுரு (manubrium), உடல் மார்பெலும்பு (body of sternum), வாள்வடிவ நீட்டம் (xiphoid process)\n28. விலா எலும்புகள் (rib) (24)\n8. கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்(cervical vertebra) (7)\nநெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் (thoracic vertebra) (12)\n14. நாரி முள்ளந்தெண்டெலும்புகள்(lumbar vertebra) (5)\n11. புய எலும்பு (மேல்கை எலும்பு) (humerus)\n26. புய எலும்புப் புடைப்பு (மேல்கை எலும்புப் புடைப்பு) (condyles of humerus)\nபிறைக்குழி எலும்பு (lunate) (2)\nபட்டாணி எலும்பு (pisiform) (2)\nசரிவக எலும்பு (trapezium) (2)\nநாற்புறவுரு எலும்பு (trapezoid) (2)\nதலையுரு எலும்பு (capitate) (2)\nகொக்கி எலும்பு (hamate) (2)\nஅங்கை முன்னெலும்புகள் (அனுமணிக்கட்டு எலும்புகள்) (metacarpal): (10)\nஅண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (10)\nதொலை விரலெலும்புகள் (distal phalanges) (10)\nஇடுப்பு வளையம் (pelvis) (2):\n15. இடுப்பெலும்பு (ilium) மற்றும் கீழ் இடுப்பெலும்பு (ischium)\n18. தொடையெலும்பு (femur) (2)\n17. இடுப்பு மூட்டு (hip joint) (மூட்டு, எலும்பல்ல)\n22. பெரிய தொடையெலும்புக��� கொண்டை (greater trochanter of femur)\n23. தொடையெலும்புப் புடைப்பு (condyles of femur)\n19. முழங்காற்சில்லு (patella) (2)\n20.கால் முன்னெலும்பு (கீழ்க்கால் உள்ளெலும்பு) (tibia) (2)\n21.சிம்பு எலும்பு (கீழ்க்கால் வெளியெலும்பு) (fibula) (2)\nஉள் ஆப்புவடிவ எலும்பு (2)\nஇடை ஆப்புவடிவ எலும்பு (2)\nவெளி ஆப்புவடிவ எலும்பு (2)\nஅனுகணுக்காலெலும்புகள் (metatarsal) (5 × 2)\nகுழந்தைகளின் எலும்புக்கூடுகளில் கீழ் வரும் எலும்புகள் மேலதிகமாக உள்ளன:\nமண்டையறை மற்றும் மண்டையோட்டு எலும்புகள் (21), இவை ஒன்றாகி மண்டையறையை உருவாக்குகின்றன.\nதிரிக முள்ளெலும்புகள் (sacral vertebrae) (4 or 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி திரிகத்தை உருவாக்குகின்றன\ncoccygeal vertebrae (3 to 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி வாலெலும்பை உருவாக்குகின்றன\nஇடுப்பெலும்பு, கீழ் இடுப்பெலும்பு மற்றும் பொச்செலும்பு (pubis), என்பவை வளர்ந்தோரில் ஒன்றாகி இடுப்பெலும்பை உருவாக்குகின்றன\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/10/21/", "date_download": "2020-04-05T04:46:26Z", "digest": "sha1:Q5RBJ4MR4RBU6LVPGFQ4FGZ4XMKVHVGR", "length": 15566, "nlines": 111, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "21 | ஒக்ரோபர் | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nகுழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய ்வில் தகவல்\nகுழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.\nஅதில் பெண்கள் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன. புதிதாக கர்ப்பமான பெண்களின் மூளையை முதலில் ஸ்கேன் செய்து பார்த்தனர். அடுத்து அவர்கள் குழந்தை பெற்ற பின் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஸ்கேன் செய்து பார்த்தனர்.\nஇதில் பெண்கள் குழந்தை பெற்ற பிறகு அவர்களின் மூளை வளர்ச்சி அடைந்து புத்திசாலியாக மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nபெண்கள் வயிற்றில் குழந்தை இருக்கும்போது உடலில் உள்ள ஹார்மோன் சுரத்தல் அதிகரிக்கிறது. இதன் மூலம் மூளையிலும வளர்ச்சி ஏற்படுவது தெரிந்தது\nகம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் போது, எதனை நாம் காப்பி செய்தாலும் அது கிளிப் போர்டுக்குச் செல்கி��து. பின்னர் எந்த இடத்தில், எந்த அப்ளிகேஷனில் நாம் இருந்தாலும், கண்ட்ரோல்+வி அல்லது இன்ஸெர்ட் கட்டளை கொடுத்தால், கிளிப் போர்டில் உள்ள ஐட்டம் அங்கு பேஸ்ட் செய்யப்படுகிறது. இங்கு பயன்படுவது சிஸ்டம் தரும் கிளிப் போர்டு ஆகும். இது இல்லாமல், இன்னொரு கிளிப் போர்டும் நம்மிடம் உள்ளது. அது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் தரப்பட்டுள்ளது . இது ஆபீஸ் தொகுப்பின் அனைத்து புரோகிராம்களிலும் செயல்படும். வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் பாயின்ட், பெயிண்ட் என எந்த புரோகிராமில் இருந்து காப்பி கட்டளை கொடுத்தாலும், உடனே அது இந்த கிளிப் போர்டில் வந்து அமர்ந்து கொள்கிறது. மேலே குறிப்பிட்ட அப்ளிகேஷன் புரோகிராமில் இருந்து, தனித்தனியே, ஒவ்வொன்றி லிருந்தும் ஒன்றை காப்பி செய்து இந்த கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லலாம். பின்னர் அங்கிருந்து, வேறு எந்த புரோகிராமிலும் இதனை ஒட்டலாம். உங்களுக்குத் தெரியுமா எந்த விண்டோஸ் புரோகிராம் இயங்கிக் கொண்டிருந்தாலும், பிரிண்ட் ஸ்கிரீன் கீயை அழுத்தினால், அப்போதைய திரைத் தோற்றம் காப்பி செய்யப்படும். இதுவும் கிளிப் போர்டில் ஒட்டிக் கொள்ளும். இதனையும் வேறு ஒரு விண்டோஸ் புரோகிராமில் இணைக்கலாம். இவ்வாறாக, மொத்தம் 24 ஐட்டங்களை, கிளிப் போர்டில் சேர்த்து வைக்கலாம். 25 ஆவது ஐட்டம் வருகையில், இறுதியாக உள்ள ஐட்டம் தானாக வெளியேறும். இவை நாம் ஆபீஸ் தொகுப்பி னை மூடும் வரை அப்படியே இருக்கும்.\nஆபீஸ் தொகுப்பில் உள்ள எந்த புரோகிராமிலும், கிளிப் போர்டினைத் திறந்து பார்க்கலாம். வேர்ட், எக்ஸெல் என ஏதேனும் ஒரு புரோகிராமினைத் திறந்து, கண்ட்ரோல் +சி+சி என அழுத்துங்கள். வலது புறமாகக் கிளிப் போர்டு திறக்கப்பட்டு, அதில் காப்பி செய்து வைக்கப்பட்டுள்ள ஐட்டங்கள் வரிசையாகக் காட்டப்படும். இந்த கிளிப் போர்டு திறந்தவுடன் கீழாக Options என்று ஒரு கட்டம் தெரியும். இதில் கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால் அதில் பல ஆப்ஷன்களுடன் மெனு ஒன்று கிடைக்கும். இதில் 1) ஆபீஸ் கிளிப் போர்டு தானாகக் காட்டப்பட, 2) கண்ட்ரோல் +சி இருமுறை இயக்கப்பட்டால் ஆபீஸ் கிளிப் போர்டு திறக்கப்பட, 3) ஆபீஸ் கிளிப் போர்டு காட்டப்படாமலேயே காப்பி செய்யப்படும் ஐட்டங்கள் இணைக்கப்பட, 4) டாஸ்க்பாரில் ஆபீஸ் கிளிப் போர்டு ஐகான் காட்டப்பட மற்றும் 5) காப்பி செய்யப்படுகையில் அதன் நிலை என்ன என்று டாஸ்க் பாரில் காட்ட என ஐந்து ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். நாம் விரும்பும் வகையில் தேவையானதை டிக் செய்து வைத்துக் கொள்ளலாம்.\nகிளிப் போர்டு திறக்கப்பட்டால், அது ஸ்டேட்டஸ் பாரில், நேரம் காட்டப்படும் இடம் அருகே காட்டப்படும். அதன் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், கிளிப்போர்டில் 24 வைக்கும் இடத்தில் எத்தனை ஆப்ஜெக்ட் காப்பி செய்து வைக்கப்பட்டுள்ளது என்று காட்டும். காப்பி செய்யப்படும் ஒவ்வொரு ஐட்டத்திற்கும் ஆபீஸ் கிளிப் போர்டில் ஒரு ஐகான் தெரியும். அந்த அந்த புரோகிராமின் ஐகான் காட்டப்பட்டு காப்பி செய்யப்பட்டிருப்பது எந்த புரோகிராமிலிருந்து எடுக்கப்பட்டது எனக் காட்டப்படும். மேலும் காப்பி செய்யப் பட்ட டெக்ஸ்ட்டிலிருந்து ஒரு சிறிய பகுதி காட்டப் படும். அது கிராபிக் ஆக இருந்தால் அதன் சிறிய படம் தெரியும். இதன் மூலம் நாம் கிளிப் போர்டு பட்டியலைப் பார்க்கையில் அது என்ன என்று அறிந்து கொண்டு தேவையான தை பேஸ்ட் செய்திடலாம். கிளிப் போர்டில் இருப்பதை அப்படியே மொத்தமாக நாம் விரும்பும் பைலில் பேஸ்ட் செய்திடலாம். அல்லது தேவைப்பட்ட ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து பேஸ்ட் செய்திடலாம். ஜஸ்ட் பேஸ்ட் கட்டளை கொடுத்தால் இறுதியாக எதனைக் காப்பி செய்தோமோ அது மட்டுமே பேஸ்ட் செய்யப்படும். அல்லது கிளிப் போர்டில் உள்ள பட்டியலில் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து கிடைக்கும் மெனுவில் பேஸ்ட் கட்டளை கொடுத்தால் பேஸ்ட் ஆகும். இதற்கு மாறாக சிஸ்டம் கிளிப் போர்டு இயங்குகிறது. இதில் நாம் அப்போது காப்பி செய்திடும் ஐட்டம் தங்கும். இங்கு ஒரே ஒரு ஐட்டம் மட்டுமே தங்கும். இரண்டு கிளிப் போர்டும் எப்படி இணைந்து செயல்படு கின்றன ஆபீஸ் கிளிப் போர்டில் பல ஐட்டங்களை காப்பி செய்திடுகையில் கடைசி ஐட்டம் மட்டுமே சிஸ்டம் கிளிப் போர்டில் தங்கும். கண்ட்ரோல்+ வி அல்லது பேஸ்ட் கட்டளை கொடுத்தால் இறுதியாகக் காப்பி செய்த ஐட்டம் மட்டுமே பேஸ்ட் செய்யப்படும். இது சிஸ்டம் கிளிப் போர்டிலிருந்து நமக்குக் கிடைக்கும் source:dinamalar\n« செப் நவ் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2486120", "date_download": "2020-04-05T04:19:57Z", "digest": "sha1:YDVDQ3TJ62QRPSNVCGT6UBCRCCQPDRS3", "length": 17100, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "| துப்புரவு ஊழியர் கொலை இருவர் மீது குண்டாஸ் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nதுப்புரவு ஊழியர் கொலை இருவர் மீது குண்டாஸ்\nகொரோனாவுக்கு உலகளவில் 12 லட்சத்து 319 பேர் பாதிப்பு மார்ச் 21,2020\n'கொரோனா' நெருக்கடியால் மோடிக்கு சவால் அசைக்க முடியாத தலைவராகலாம் என கருத்து ஏப்ரல் 05,2020\nகொரோனாவில் அரசியல் வேண்டாம் பேரிடரை சரி செய்யுங்கள்: ஸ்டாலின் ஏப்ரல் 05,2020\nமின் விளக்கை மட்டும் இன்றிரவு நிறுத்தினால் போதும்; மின் வாரியம் ஏப்ரல் 05,2020\nதிருப்பூர்: திருப்பூர் தெற்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தாராபுரம் ரோடு பகுதியில், ராமச்சந்திரன் என்ற துப்புரவு ஊழியர், அதிகாலை நேரம் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரிடமிருந்து பணம், நகை ஆகியன பறிக்கப்பட்டன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தெற்கு போலீசார் இதில் ஈடுபட்ட சிலரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் போரூர் ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த ராஜதுரை, 22 மற்றும் தாராபுரம் ரோடு, புதுார் பிரிவைச் சேர்ந்த சமயபாண்டி, 24 ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இதனால், அவர்கள் இருவரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவு நகல், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் இருவருக்கும் அளிக்கப்பட்டது.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு ரூ.15 கோடி ஆடை ஏற்றுமதி\n1. புதிய கைதிகளுக்கு தனிமை சிறை ஏற்பாடு\n2. தனிமை வீடுகளுக்கு நிவாரண உதவி\n3. தற்காலிக சந்தைகளில் ஆய்வு\n4. 15 காய்கறிகள் தொகுப்பு ரூ.100 களம் இறங்கிய உடுமலை நகராட்சி\n5. வாரச்சந்தை பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றம்\n1. லத்தியால் தாக்கிய போலீஸ் சஸ்பெண்ட்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறைய���ல் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1361557", "date_download": "2020-04-05T04:33:50Z", "digest": "sha1:HGLYRJJFLFT4DBY6CTGUYYEBL5IU4HRZ", "length": 36089, "nlines": 341, "source_domain": "www.dinamalar.com", "title": "Actress Manorama, died of a heart attack | ஆயிரம் திரைப்படங்கள் கண்ட ஆச்சி : பழம் பெரும் நடிகை மனோரமா காலமானார்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 3,374 பேருக்கு கொரோனா: 77 பேர் பலி 2\nகொரோனா பாதித்த பாதுகாப்பு வீரர்களுடன் அமித்ஷா ... 2\nபூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... ... 2\nபயண வரலாற்றை மறைத்தால் பாஸ்போர்ட் பறிமுதல்: ... 4\nஅமெரிக்காவுக்கு மலேரிய தடுப்பு மருந்து: மோடியிடம் ... 4\nஎங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட ... 11\nதமிழகத்தில் கொரோனா பலி 4 ஆக உயர்வு 3\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் பலி 1\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை 1\nகுவைத்தில் கொரோனாவுக்கு முதல் பலி; இந்தியர் ...\nஆயிரம் திரைப்படங்கள் கண்ட ஆச்சி : பழம் பெரும் நடிகை மனோரமா காலமானார்\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த அமெரிக்கா\nடில்லி மாநாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி\nசீனாவில் வவ்வால் விற்பனை அமோகம்...\nசெப்டம்பர் வரை இந்தியாவில் ஊரடங்கு ... 61\nஏப்.,5 இரவில் மின்விளக்கை 'ஆப்' செய்து அகல்விளக்கு ... 321\nஏப்.,5 இரவில் மின்விளக்கை 'ஆப்' செய்து அகல்விளக்கு ... 321\nடில்லி மாநாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும் 189\nசென்னை: பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா,78 நேற்று(10-10-15) இரவு 11 மணியளவில் மாரடைப்பால் காலமானார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.\nகடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று இரவு தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது தனது திரைப்பட வாழக்கையில்.வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர்விருது, பத்மஸ்ரீ ,தேசிய விருதுஉள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையி்ல் அவரது உடல் வீ்ட்டில் வைக்கப்பட்டுள்ளது,\nநடிகை மனோரமா வாழ்க்கை வரலாறு:\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்த இவரின் இயற்பெயர் கோபிசாந்தா. தென்னிந்தியாவில் அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என். டி. ராமாராவுடன் தெலுங்கு படங்களில் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார்.\nதமிழ் திரையுலகினராலும், ரசிகர்களாலும் அன்போடு \"ஆச்சி' என்று அழைக்கப்பட்ட நடிகை மனோரமா, தமிழ்ப்பட உலகில் தனி முத்திரை பதித்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமை பெற்றவர். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பின் அனைத்து பிரிவுகளில் தனது பெயரை நிலைநாட்டியவர். இவர் நடிக்காத கேரக்டர்களே இல்லை என கூறுமளவுக்கு நடிகை, அம்மா, ஆச்சி, வில்லி, காமெடி, பாடல் என அனைத்து கேரக்டர்களிலும் கொடிகட்டி பறந்தவர். நடிப்பில் 50 ஆண்டுகளை கடந்து \"பொன்விழா' கொண்டாடியவர்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1937, மே 26ல் கோபிசாந்தா காசி குலோகுடையார் - ராமாமிதம் ஆகிய தம்பதிகளுக்கு மகளாக மனோரமா பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தம்மாள். பின் இவரது குடும்பம் வறுமை காரணமாக காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் என்ற இடத்துக்கு குடிபெயர்ந்தனர். மனோரமா தனது 12 வயதில் நாடகத்தில் நடிக்க தொடங்கினார். \"யார் மகன்' என்பது தான் இவரின் முதல் நாடகம். \"அந்தமான் கைதி' என்ற நாடகம் இவர் நடித்ததில் புகழ்பெற்ற நாடகம்.\nநாடகங்களில் நடிப்பு மட்டுமல்லாமல் பாடவும் தொடங்கினார். நாடக இயக்குநர் திருவேங்கடம் என்பவர் இவருக்கு \"மனோரமா' என்று பெயர் வைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய \"வேலைக்காரி' உள்ளிட்ட சில நாடகங்களில் அவருடன் மனோரமா நடித்துள்ளார். கருணாநிதி எழுதிய \"உதயசூரியன்' நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும், மனோரமா கதாநாயகியாகவும் நடித்தனர். ஆயிரம் நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார்.\nநாடகத்தில் நடித்து வந்த மனோரமா 1958ல் \"மாலையிட்ட மங்கை' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். இவரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் கண்ணதாசன். முதல் படத்தில் காமெடி ரோலில் இவர் நடித்தா��். ஆரம்பக்காலத்தில் காமெடியில் மட்டுமே கவனம் செலுத்தினர். முன்னணி காமெடி நடிகர் நாகேஷ் - மனோரமாவும் பல படங்களில் ஜோடியாக காமெடியில் கலக்கினர். இவர்கள் இருவரும் திரையில் தோன்றினாலே திரையங்களில் சிரிப்பு மழை பொழிய ஆரம்பித்து விடும். அந்தளவுக்கு இருவரும் காமெடியில் கலக்கினர்.\n\"மகளே உன் சமத்து' என்ற படத்தில் முதன்முதலாக பாடினார். தயாரிப்பாளர் குமார் என்பவர் இந்த வாய்ப்பினை வழங்கினார். \"தாத்தா தாத்தா பிடி கொடு... இந்த தள்ளாத வயசில சடுகுடி' என்று இந்த பாடல் தொடங்கும். இருப்பினும் இவர் பாடிய \"வா வாத்தியாரே வுட்டான்ட' என்ற பாடல் மனோரமாவின் முதல் ஹிட் பாடலாக அமைந்தது. \"டில்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்லை தட்டாதே' , \"நாட்டு புற பாட்டு ஒன்னு...' , \"மெட்ராச சுத்தி பாக்க போறேன்...' , உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.\nமனோரமா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் சிங்களம் என ஆறு மொழி படங்களில் நடித்துள்ளார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும். ஒரு முறை சொல்லிக் கொடுத்தாலே, நச்சென்று பேசிவிடக்கூடிய ஆற்றல் பெற்றவர்.\n\"தில்லானா மோகனம்பாள்', மனோரமாவின் நடிப்பில் ஒரு மணி மகுடம். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டிய பேரொளி பத்மினி ஆகியோருடன் மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் \"ஜில் ஜில் ரமாமணி' என்ற கேரக்டரில் வரும் மனோரமாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. டி.எஸ்.பாலையா, சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு முன் நடிப்பதால் முதலில் இப்படத்தில் நடிப்பதற்கு மனோரமா தயங்கியுள்ளார். பின் இயக்குநர் தைரியம் ஊட்டி இவரை நடிக்க வைத்தார்.\n1989ம் ஆண்டு \"புதிய பாதை' என்ற படத்தில் நடித்தற்காக, \"சிறந்த துணை நடிகைக்கான' தேசிய விருது மனோரமாவுக்கு வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான \"பத்ம ஸ்ரீ' விருதை மனோரமா பெற்றார். தமிழக அரசின் \"கலைமாமணி' விருது ஆகியவற்றை மனோரமா பெற்றுள்ளார். ஆச்சியின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு \"கௌரவ டாக்டர்' பட்டம் வழங்கியது. அதிக படத்தில் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார்.\n* 1963ல் வெளிவந்த \"கொஞ்சும் குமரி' என்ற படத்தில் நடிகையாக மனோரமா அறிமுகமானார்.\n* \"கண் திறந்தது' படக் கதாநாயகன் எ���்.எம்.ராமநாதனுடன் மனோராமா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.\n* \"குன்வர பாப்' என்ற இந்தி படத்தில் மெகமூத் என்ற பாலிவுட் காமெடி நடிகருடன் நடித்துள்ளார்.\n* \"நடிகன்' என்ற படத்தில் சத்யராஜ்க்கு ஜோடியாக மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் 50 வயது திருமணமாகாத பெண்ணாக நடித்திருப்பார். இப்படம் மனோரமாவுக்கு பிடித்த படங்களில் ஒன்று.\n* அதிகளவில் \"அம்மா' கேரக்டர்களில் மனோரமா நடித்துள்ளார்.\n* இவரது இளமை பற்றி மனோரமாவிடம் கேட்டபோது, \"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என தெரிவித்தார்.\n* ஒரு \"டிவி' நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் \"சோ', இவரை \"பெண் சிவாஜி' என்று குறிப்பிட்டார்.\n* மனோரமா கடைசியாக சிவாஜியை (இறப்பதற்கு முன்) சந்தித்த போது, சிவாஜி தன் மனைவியிடம் \"தமிழ் மொழியில் மனோரமாவைத் தவிர, எவராலும் இந்தளவுக்கு நடிக்க முடியாது' என தெரிவித்தார். இது தன் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என மனோரமா தெரிவித்தார்.\n* \"உனக்கும் வாழ்வு வரும்' என்ற படத்தில், மனோரமா ஊமையாக நடித்திருப்பார்.\n* \"மஞ்சள் குங்குமம்' என்ற படத்தில் நடிக்கும் போது, மனோரமாவை \"கட்டுவிரியன்' பாம்பு கடித்து விட்டது. பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்த பின், அடுத்ததாக நடித்த \"ஆடி விரதம்' படத்தில் பாம்பு சிலையை குளிப்பாட்டி தாலாட்டும் பாட்டு சீன் ஒன்றில் நடித்தார்.\n* இவர் கடைசியாக நடித்த படம் \"சிங்கம்-2'.\n*மாலையிட்ட மங்கை (முதல் திரைப்படம் )\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., அறிவிப்புகளை நிறைவேற்ற உத்தரவு(45)\nநடிகை மனோரமா உடல் தகனம் செய்யப்பட்டது(18)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழக மக்கள் அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் ஆச்சி இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவர் நடித்த திரைப்படங்கள் மூலமாக நம்மிடம் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருப்பார். தமிழ் திரை உலகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பாகும். இவரை தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகப் படுத்திய கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு நன்றி. அனைத்து அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தியதே இவருடைய நற்பெயருக்கு சான்றாகும். தமிழக அரசு ஆண்டு தோறும் இவருடைய பெயரில் விருதுகள் வழங்கிடவும், மணி மண்டபும் கட்ட வேண்டும். இது வரும் கால சந்ததியினருக்கு இவரைப்பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரியட்டும்.\nதமிழ் சினிமாவில் மனோரமாவை போல ஒரு காமெடி நடிகை நிலைத்து நிற்க முடியவில்லையே ஏன் , ஏன்\nநடிப்பின் பல்கலைகழகம். நல்ல பாட்டு பாடும் ஆச்சி. சம்சாரம் அது மின்சாரம் கம்முனு கிட அவர் சொல்லும் அழகே தனி. அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திகிறேன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., அறிவிப்புகளை நிறைவேற்ற உத்தரவு\nநடிகை மனோரமா உடல் தகனம் செய்யப்பட்டது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/category/relationship", "date_download": "2020-04-05T02:59:46Z", "digest": "sha1:HTZXMSO4IKU6HPAZBNR2ENYG3OXYXRBS", "length": 6827, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nமுருகனுடன் தகாத உறவு.. கொரோனா வைரசால் வீடு திரும்பி கள்ளக்காதல் ஜோடிக்கு ஏற்பட்ட விபரீதம்.\nகாதலனுடன் தனியறையில் இருந்த பெண்.. உள்ளே நுழைந்த போலீஸ்.. மோசமான காரியம்.\nசமாதானம் செய்ய வந்த அண்ணனுடன் சல்லாபம். உல்லாச நேரத்தில், உள்ளே புகுந்த தம்பி.\n இடைவிடாத தொல்லையால், துடிதுடித்து பறிபோன உயிர்.\nதோழியுடன் உல்லாசமாக இருந்த திருநங்கை. உள்ளே புகுந்து வேட்டையாடிய ஷேக்., ரயிலில் ஏற்பட்ட களேபரம்.\nநிர்வாண கோலத்தில் காதலனுடன் உல்லாசமாக இருந்த சிறுமி.. கதவைத்திறந்த தாய்.. பிறகு நடந்த விபரீதம்.\nஆசை வச்ச பாவத்துக்கு, அனுபவி ராஜா.. காதல் இளவரசனுக்கு., கத்தி குத்து..\nதிருமணத்திற்கு முன்பே மணமகனை தனியாக அழைத்த மணமகள்.. காத்திருந்த அதிர்ச்சி..\nபால்வாடி டீச்சர் செய்த காரியத்தால், தந்தையான சிறுவன். கண்டுகொண்ட கணவர் எடுத்த முடிவு.\nமனைவிகளின் I LOVE YOU க்களை கணவன்மார்கள் இப்படி தான் நினைக்கின்றார்களா.\n60-க்கு விருந்தாகிய 20 வயது பெண். இடைவிடாத தொல்லையால் இடைவேளையில் எஸ்கேப்.\nதட்டி கேட்ட காதலனை, கட்டியணைக்க கூப்பிட்டு., கட்டம் கட்டிய காதலி.\nஒரே நேரத்தில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்.. ஒரே நாளில் முதல் இரவு கொண்டாட திட்டம்.\nதிருமணத்திற்கு முன்பே மணமகனை அதை செய்ய சொல்லி தொந்தரவு செய்த மணமகள்.. தனி வீட்டில் மணமகன் செய்த வேலை.. அதிர்ச்சியில் உறவினர்கள்.\nபத்தாம் வகுப்பு மாணவனுடன் ஓட்டம் பிடித்த மாணவி.. காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.\nஉறவுக்கு 'நோ' சொன்ன பெண்ணை, நோகடித்து சிறுவன் செய்த காரியம்.\nமணமேடையிலேயே மாப்பிள்ளை செய்த காரியம். மாலையை கழட்டிவிட்டு மணமகள் ஓட்டம்.\nபாய்பிரண்ட் 47 வருடங்களுக்கு முன்பு கொடுத்த மோதிரம். கிடைத்த நேரத்தில் கண்ணீர் கதை.\nதமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. மகிழ்ச்சியில் மக்கள்.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு.\nவாகனங்கள் ஓடாத நிலையில்... மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல்.\nஅச்சாங்கல்.. கிராமத்து விளையாட்டு.. விளையாடி பார்ப்போமா\nஇன்றைய நாள் எப்படி இருக்கப் போகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/page/16/", "date_download": "2020-04-05T04:05:34Z", "digest": "sha1:Y3COBNKKTZ73EPKKRPVIHMEVDLKROH3A", "length": 7190, "nlines": 68, "source_domain": "www.thandoraa.com", "title": "Latest News Archive - Page 16 of 3865 - Thandoraa", "raw_content": "\nதமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை\nரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல்\nஎன்.பி.ஆர் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை – ஸ்டாலின்\nமக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்க வேண்டும் – விஜய்\nமக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்க வேண்டும் என நடிகர் விஜய் பேசியுள்ளார்....\nமாஸ்க் அணிந்து கட்டுமானப்பணி கே.சி.பி நிறுவனம் அசத்தல்\nகோவையில் செயல்பட்டு வரும் கே. சி.பி இன்ஜினியர்ஸ் கட்டுமான நிறுவனம் பல்வேறு திட்டப்...\nபி.எஸ்.ஜி தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் சர்வதேச மாநாடு\nகோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயந்திர பொறியியல்...\nபார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டு விழா – -பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் பங்கேற்பு\nகோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுற்பக் கல்லூரியின் இரண்டு நாள்...\nகொரோனா: தேசிய பேரிடராக அறிவிப்பு\nசீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளுக்கு பரவி...\nகு��ும்ப சண்டையில் பெண் முகத்தில் ஆசிட் வீச்சு – கோவையில் மூதாட்டி கைது\nகோவையில் குடும்ப சண்டை காரணமாக பெண் ஒருவர் மீது மூதாட்டி ஆசிட் வீசிய...\nகோவை வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது\nகோவை வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டு...\nஅனைவருக்கும் நன்றி – நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்\nஅண்மையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மன்றப் பொறுப்பாளர்களுக்கு முன்னுதாரணமாக...\nகோவையில் வரும் 15 ம் தேதி 4 வது தேசிய அளவிலான எலும்பியல் மாநாடு\nபந்துகிண்ண மூட்டு அறுவை சிகிச்சையை நோயாளிக்கு தகுந்தவாறு முப்பரிமாண அச்சில் ஆராய்ந்து நடைமுறைப்படுத்தும்...\nகோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா கண்காணிப்பில் இருந்து ஓடிய சிறுவன் மீட்பு\nவட இந்தியர்களால் நோய் பரவுவதற்கு முன் அவர்களை, வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை\nஇறைச்சி கடைகளில் 30 வினாடிக்கு மேல் நிற்கக்கூடாது – கோவை மாநகராட்சி அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்வு\nகொரோனாவிற்கு தமிழகத்தில் 3வது பலி\nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsktv.com/2020/02/03/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2020-04-05T02:23:22Z", "digest": "sha1:ZZPNRCFQWR5AEGUTHJN4NMT4HGE6FIP6", "length": 14709, "nlines": 177, "source_domain": "newsktv.com", "title": "படூர் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25ஆம் ஆண்டு ஆண்டு விழா, நடைபெற்றது. மாண்புமிகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்பு | News KTV", "raw_content": "\nஐஎஸ்ஏஏஎம்இ 47வது மாநாடு: சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்\nமருந்துப்பொருட்கள் தொழில்துறையில் நுழையும் அக்கார்டு குழுமம்\nரோட்டரி கிளப் ஆப் சென்னை ரெயின்போ உள்ளிட்ட ரோட்டரி கிளப்களும் தமிழ்நாடு சுகாதார துறையுடன்…\nசென்னை செல்லப்பிராணிகள் ஃபேஷன் ஷோ 2020 நிகழ்ச்சி பார்ப்போரை பரவசப்படுத்தியது\nஅகில இந்திய கராத்தே போட்டியில் அண���ணா பல்கலைக்கழகம் 2 – வது இடம்\n21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு கூட்டம்\nHome Education படூர் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25ஆம் ஆண்டு ஆண்டு விழா, நடைபெற்றது. மாண்புமிகு...\nபடூர் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25ஆம் ஆண்டு ஆண்டு விழா, நடைபெற்றது. மாண்புமிகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்பு\nபடூர் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25ஆம் ஆண்டு ஆண்டு விழா, நடைபெற்றது. மாண்புமிகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்பு\nஇந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இவ்வாண்டு வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின் பகுதி நிறைவாக 25 வது ஆண்டு விழா 31.01.2020 வெள்ளிக்கிழமை இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திலுள்ள எம்.ஜி.ஆர் அரங்கத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் மேதகு. பன்வாரிலால் புரோகித் அவர்கள் கலந்துகொண்டார். இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 25 ஆண்டுகளை நிறைவு செய்ததன் பதிவாக சிறப்பு வெள்ளி விழா ஆண்டுமலரை ஆளுநர் வெளியிட்டார்.\nதமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சீ. திருமகன் வரவேற்புரையாற்றியதுடன் வெள்ளி விழா அறிக்கையை வழங்கினார். அவர் பேசுகையில் 1995 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் குறைந்தளவு பாடப்பிரிவுகள் மற்றும் மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் தற்போது 3500 மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 200 மேற்பட்ட தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் உள்ளனர். பெருமைகொள்ளும் வகையில் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு தேசிய தரமதிப்பீட்டுக் கழகம் B++ 2(f) சான்றிதழ் வழங்கியுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ‘ஹிந்தோ உத்சவ்’ பல்வேறு கல்லூரிகளுக்கிடையேயான கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பெறுகின்றன. மேலும் மாணவர்கள் நலம் சார்ந்து சான்றிதழ் வகுப்புகள் கொண்ட சமூகக் கல்லூரி இயங்கி வருகிறது என்றார்.\nகல்லூரி இயக்குநர் டாக்டர். சூசன் மார்த்தாண்டன் தம் சிறப்புரையில் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25 ஆண்டுகால வளர்ச்சி குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் கல்லூரி முதல்வர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, பிரமாண்டமான முறையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பன்னாட்டு திரைப்பட விழா, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு முதலானவற்றைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.\nஇந்துஸ்தான் கல்விக் குழுமத் தலைவர் முனைவர். எலிசபெத் வர்கீஸ் தமது தலைமையுரையில் இந்துஸ்தான் கல்விக் குழுமங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக அளவிலும் தம்முடைய குறிக்கோள் நோக்கியும் எல்லோருடைய ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மட்டுமின்றி இந்துஸ்தான் சமூகக் கல்லூரி கடந்த பத்து ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருவது குறித்தும் பெருமை கொண்டார்.\nவிழாவில் ‘இந்திரா யோஜனா ‘ திட்டத்தின் கீழ் இந்துஸ்தான் சமூகக் கல்லூரி மூலமாக சிறந்த தொழில் வளர்ச்சி மற்றும் பத்தாண்டு கால சேவைக்காக அளிக்கப்பெறும் விருதை தமிழக ஆளுநர் அவர்கள் இயக்குநர் டாக்டர். சூசன் மார்த்தாண்டன் அவர்களுக்கு வழங்கினார். ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் துணை முதல்வர் திரு. சாமுவேல் சம்பத்குமார் நன்றி நல்கினார்\nPrevious articleஇந்திய தேசிய லீக் மாநில தலைவர் சமுதாய புரட்சியாளர் எம்.பஷீர்அஹமது\nதெலுங்கானாவில் ஆளுநரை முதல்வர் சந்தித்து கோரோனோ நடவடிக்கை குறித்து ஆலோசனை\nமருந்துப்பொருட்கள் தொழில்துறையில் நுழையும் அக்கார்டு குழுமம்\nதெலுங்கானாவில் ஆளுநரை முதல்வர் சந்தித்து கோரோனோ நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதெலுங்கானா முதல்வர் மாண்புமிகு.சந்திரசேகர ராவ் அவர்கள்,தெலுங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் திரு. எட்டாலா ராஜேந்தர் அவர்கள் மற்றும் தெலுங்கானா தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், தெலுங்கானா காவல்துறை இயக்குனர் அவர்கள் தெலுங்கானா...\nதெலுங்கானாவில் ஆளுநரை முதல்வர் சந்தித்து கோரோனோ நடவடிக்கை குறித்து ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-04-05T03:47:25Z", "digest": "sha1:VSUJO7PPW6BVXAEL5XE7NWWYSKCLQ4YK", "length": 11782, "nlines": 74, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "முகப்பருக்களுக்கு நிரந்தர சிகிச்சை | Tamil Serial Today-247", "raw_content": "\nசில புதிய மாத்திரை மருந்துகளின் வருகையினால் முகப்பருக்களை நிரந்தரமாக குணப்படுத்தி, தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.\nமுன்பெல்லாம் முகப்பருவுக்கு சிகிச்சை செய்து கொள்வது என்பது தேவையற்ற ஒன்றாகக் கருதப்பட்டது. சரியான மருந்து, மாத்திரைகள் இல்லாததும் அதற்கு ஒரு காரணம். ஆனால் “இந்த வயதில் வருவது தானே” என்ற எண்ணம் தான் முக்கியக் காரணம். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். மாசு மருவற்ற தோலை மையப்படுத்தி ஊடகங்களில் வரும் கவர்ச்சியான விளம்பரங்கள். தங்கள் முகத்தைப் பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இன்றைய தலைமுறையினரின் ஆசை ஆகியவை முகப்பருக்களுக்கு சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.\nதழும்புகள் ஏற்பட்டு விடக் கூடாது என்று பெற்றோரையும் ஒப்புக்கொள்ள வைத்துவிட்டன. ஆனால் எங்கு செல்வது என்ன சிகிச்சை செய்து கொள்வது என்று தெளிவாக தெரியாத காரணத்தால் விளம்பரங்களில் பார்த்த களிம்புகள், நண்பர்கள் உபயோகிக்கும் களிம்புகள் மருந்துக் கடையில் சென்று தானாக வைத்தியம் செய்தல் என்று பல வகையிலும் தவறான தேவையற்ற சிகிச்சைகளில் சிக்கி வருகின்றனர். இதன் உச்சகட்டம் “ஸ்டீராய்டு” களிம்புகளை வாங்கி முகத்தில் பூசிக்கொள்வது தான்.\nஇந்தப் பழக்கம் தற்போது கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் அதிகமாகப் பரவி வருவது தான் சோகம். முதல் சில நாட்கள் முகத்தைச் செயற்கையாகப்பொலிவு பெறச் செய்யும். இந்தக் களிம்புகள் போகப் போக முகத்தில் கட்டிகள், குழிகள், தழும்புகள் என்று முகத்தை நிரந்தரமாக சிதைக்கும் தன்மை கொண்டவை.\nமுகப்பரு ஏற்படுத்தும் மன உளைச்சல் மற்றும் தன்னம்பிக்கைக் குறைவு ஆகியவற்றை மறுக்க முடியாது. அதே நேரம், முகப்பருக்களுக்கு நிரந்தர தீர்வு தரும் ஐஸோட்ரெடினாயின் மாத்திரைகள் மற்றும் சில புதிய மாத்திரை மருந்துகளின் வருகையினால் முகப்பருக்களை நிரந்தரமாக குணப்படுத்தி, தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆனால் இந்த புதிய மருந்து மாத்திரைகள் சரியாகப் பயன்படுத்த ஒரு தோல் டாக்டரால் மட்டுமே முடியும். ஆகையால், முகப்பருக்களுக்கு முறையாகத் தேர்ச்சி பெற்ற தோல் டாக்டரை அணுகுவதே ஒரே தீர்வு.\nபருக்கள் ஏற்பட்ட போது சரியான சிகிச்சை பெறாமல் பருத்தழும்புகளால் சீரழிக்கப்பட்ட முகங்களுக்கும் நவீன தோல் சிகி��்சை முறைகளான லேசர் முகப்பொலிவு சிகிச்சை ஆகியவை மூலம் இழந்த முக அழகைப் பெருமளவு திரும்பப் பெற முடியும். இதற்கும் தோல் டாக்டரே தீர்வு.\nதற்பொழுது 20 வார தொடர் சிகிச்சையை முறைப்படி எடுத்துக் கொண்டால், பருக்களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். எனவே தழும்புகள் ஏற்படும் முன்பே சிகிச்சை செய்து பருத்தழும்புகள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கலாம்.\nசீனா செய்த சதி வேலை வெளியானது\nகுழந்தைக்கு ட்ரை பண்றீங்களா அதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட இந்த 10 கேள்வி கேளுங்க\nஎளிய முறையில் ஃபிரைடு ஐஸ்கிரீம் தயாரிக்கும் முறை\nகொரோனா தொற்று பயமும் கவலையும் இருந்தால் நோய்கள் தீவிரமாகும்\nஎளிய முறையில் கொத்து ரொட்டி தயாரிக்கும் முறை\nஒரு மணி நேரத்திற்கு நம் கையால் எத்தனைமுறை முகத்தை தொட்றோம் தெரியுமா தெரிஞ்சா ஷாக் ஆவீங்க\nசீனா செய்த சதி வேலை வெளியானது\nகுழந்தைக்கு ட்ரை பண்றீங்களா அதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட இந்த 10 கேள்வி கேளுங்க\nஎளிய முறையில் ஃபிரைடு ஐஸ்கிரீம் தயாரிக்கும் முறை\nகொரோனா தொற்று பயமும் கவலையும் இருந்தால் நோய்கள் தீவிரமாகும்\nஎளிய முறையில் கொத்து ரொட்டி தயாரிக்கும் முறை\nஒரு மணி நேரத்திற்கு நம் கையால் எத்தனைமுறை முகத்தை தொட்றோம் தெரியுமா தெரிஞ்சா ஷாக் ஆவீங்க\nசீனா செய்த சதி வேலை வெளியானது\nகுழந்தைக்கு ட்ரை பண்றீங்களா அதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட இந்த 10 கேள்வி கேளுங்க\nஎளிய முறையில் ஃபிரைடு ஐஸ்கிரீம் தயாரிக்கும் முறை\nகொரோனா தொற்று பயமும் கவலையும் இருந்தால் நோய்கள் தீவிரமாகும்\nசீனா செய்த சதி வேலை வெளியானது\nகுழந்தைக்கு ட்ரை பண்றீங்களா அதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட இந்த 10 கேள்வி கேளுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66662/Trump-seeks-massive-direct-payments-to-Americans-totalling-USD-500-bn", "date_download": "2020-04-05T04:30:03Z", "digest": "sha1:RZ5XZIWDNARJ5ERKYAO7E4Z6TSDYUE4Q", "length": 9015, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா பாதிப்பில் இருந்து மீள அமெரிக்க குடிமகன்களுக்கு ரூ.1 லட்சம் நிதி அளிக்க திட்டம் | Trump seeks massive direct payments to Americans totalling USD 500 bn | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்��ு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு\nகொரோனா பாதிப்பில் இருந்து மீள அமெரிக்க குடிமகன்களுக்கு ரூ.1 லட்சம் நிதி அளிக்க திட்டம்\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 208,746 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8938 ஆக உள்ளது. கொரானாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமான நடவடிக்கையை எடுத்து வருகின்றன.\nகொரோனா அச்சுறுத்தலால் அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் கடினமானதாக உள்ளதாகவும் ஆனால் இதிலிருந்து நாடு விரைவில் மீளும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.\nஇதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள்வதற்கு, ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் அந்நாட்டு அரசு ஒரு லட்சம் ரூபாய் நிதி அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 500 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யவும், அவரவர் வங்கிக் கணக்கில் இரண்டு முறை தவணையாக செலுத்தவும் அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே போல, பொருளாதாரத்தில் இருந்து அமெரிக்காவை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.\nகொரோனா அச்சுறுத்தலால் வணிக வளாகங்களுக்கு விடுமுறை : ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுமா\n''ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் எதிரி கொரோனா'' - உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேதனை\nகுடும்பத்தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை காணவில்லை - காவல்நிலையத்தில் புகார்\nதமிழகத்தில் 4 ஆக அதிகரித்த கொரோனா உயிரிழப்பு\nகொரோனா சிகிச்சைக்கான மருந்தை இந்தியாவிடம் கேட்டுள்ளேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n#TopNews பிரதமரின் கோரிக்கை முதல் எடியூரப்பாவின் எதிர்ப்பு வரை..\nஊரடங்கு உத்தரவு: 1000 கி.மீ நடந்தே திருச்சி வந்த இளைஞர்கள்..\n“என் குடும்பத்தினரை வாசலில் நின்று பார்த்துவிட்டு வந்தேன்” - பஞ்சாப் மருத்துவரின் சோகம்\n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\n‘Lights on idea’- பிரதமரின் வேண்டுகோள் குறித்து பேசிய வேலைக்காரன் பட இயக்குநர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் எதிரி கொரோனா'' - உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேதனை\nகுடும்பத்தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை காணவில்லை - காவல்நிலையத்தில் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/nilanthan-analysis-25-08-2019/", "date_download": "2020-04-05T04:17:22Z", "digest": "sha1:OLWU3R3TIN6Q3YSZ7H3IOI4FEBWZ3E6U", "length": 35816, "nlines": 134, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல்: நிலாந்தன் | vanakkamlondon", "raw_content": "\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல்: நிலாந்தன்\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல்: நிலாந்தன்\nதற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் படி மூன்று தரப்புகள் போட்டியிடுகின்றன. இம்மூன்று தரப்புகளையும் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகலாம். முதலில் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகுவது என்றால் என்ன\nதமிழ் மக்களிடம் பல கோரிக்கைகள் உண்டு. போர்க்குற்ற விசாரணைகள், அதற்கான அனைத்துலகப் பொறிமுறை, இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு எதிரான நீதி போன்ற கோரிக்கைகள் தமிழ் மக்களிடம் உண்டு. இக்கோரிக்கைகள் எவற்றையும் இப்பொழுது அரங்கில் உள்ள எந்த ஒரு தரப்பும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே அடிப்படையான கோரிக்கையும் குறைந்தபட்ச கோரிக்கையுமான இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதன் அடிப்படையில் மேற்படி மூன்று தரப்புக்களிடமும் என்ன உண்டு பார்க்கலாம்.\nஅதற்கு முதலில் இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைவதற்கான அடிப்படை நிபந்தனை எதுவென்று பார்க்கலாம். அதாவது சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தின் கூர்முனையை மழுங்க செய்ய வேண்டும். அல்லது ஒரு தீர்வை நோக்கி அதைக் கனிய வைக்க வேண்டும். அல்லது வளைக்க வேண்டும். இதன்படி பார்த்தால் பெருந் தேசியவாதத்தை ஒன்றில் தோற்கடிக்க வேண்டும். அல்லது அதைக் கனிய வைக்க வேண்டும்.அவ்வாறு பெருந் தேசியவாதத்தை கனிய வைக்கத் தக்க வேட்பாளர்கள் யாராவது மேற்படி மூன்று தரப்புகளில் உண்டா\nஇல்லை. இதைச் சற்��ு விரிவாக பார்க்கலாம்.\nராஜபக்ச அணி ஒப்பீட்டளவில் வெளிப்படையாக காணப்படுகிறது. சிங்கள பௌத்த பெருந் தேசிய வாதத்தின் இனவாதக் கூர்முனையின் ஆகப் பிந்திய வளர்ச்சியாகிய யுத்த வெற்றி வாதத்திற்கு அந்த அணி தலைமை தாங்குகிறது.யுத்த வெற்றி வாதம் எனப்படுவது யுத்தத்தில் வெற்றி பெற்ற தரப்பை தொடர்ந்தும் வெற்றி பெற்ற தரப்பாகவே பேணுவது. இதை மறு வளமாக சொன்னால் தோல்வியுற்ற தரப்பைத் தொடர்ந்தும் தோல்வியுற்ற தப்பாகவே பேணுவது. எனவே இதில் தோல்வியுற்ற தரப்புக்கு வெற்றியாகக் கருதத்தக்க எந்த ஒரு தீர்வும் வழங்கப்பட மாட்டாது. ராஜபக்ச சகோதரர்கள் தெளிவாக கூறுகிறார்கள் அபிவிருத்தி தான் ஒரே தீர்வு என்று. முஸ்லீம் அரசியல்வாதிகளைப் போல தமிழ் மக்களும் அபிவிருத்தியின் பங்காளிகளாக மாறவேண்டும் என்று கோத்தபாய கூறுகிறார். அரசியல் தீர்வு விவகாரத்தை தனது தமையன் பார்த்துக்கொள்வார் என்று கூறுகிறார். ஆனால் அந்த அணிக்குள் இருந்து வரும் செய்திகளைத் தொகுக்கும் போது பதின்மூன்றாவது திருத்தத்தை அவர்கள் தாண்ட மாட்டார்கள் என்று தெரிகிறது.\nஇரண்டாவது தரப்பு ஐக்கிய தேசியக் கட்சியை மையமாகக் கொண்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இத்தரப்பு கூட்டமைப்போடு சேர்ந்து ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. புதிய யாப்பினுள் இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட்டிருந்தது. அத் தீர்வினை தமிழ் மக்கள் ஏற்கலாம் எற்காமல் விடலாம். எனினும் ஒரு தீர்வைக் கொடுக்க வேண்டுமென்று இத்தரப்பு சிந்தித்தது. அதன் யாப்புருவாக்க முயற்சிகள் விசுவாசமாக மேற்கொள்ளப்படாதவைகளாக இருக்கலாம். எனினும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அதற்கான ஏதோ ஒரு முயற்சியை மேற்கொண்ட ஒரு தரப்பாக இத்தரப்பு காணப்படுகிறது.\nமூன்றாவது தரப்பு ஜேவிபி. இவர்களிடம் தீர்வு இல்லை. கடந்த வாரம் காலிமுகத்திடலில் லட்சக்கணக்கானவர்களை கூட்ட முடிந்த ஒரு கட்சியிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு எதுவும் இருக்கவில்லை. அக்கட்சியின் வேட்பாளராகிய அனுர குமார திசாநாயக்க தனது உரையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இருப்பதாகவே வெளிப்படையாகக் கூறப்படவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வையும் அவர் வெளிப்படையாக முன்வைக்கவில���லை. ராஜபக்சக்கள் கூறுவதைப் போலவே இத்தரப்பும் பாதுகாப்பைப் பற்றியும் அபிவிருதியைப் பற்றியுமே பேசுகிறது.\nமேற்கண்ட மூன்று தரப்புகளின் நிலைப்பாடுகளையும் தொகுத்துப் பார்த்தால் மூன்று தரப்புமே இனவாதத்தை செங்குத்தாக எதிர்க்கத் தயாரில்லை. இனவாத்தோடு மோதத் தயாரில்லை. ஒரு தரப்பு இனவாதத்தின் பிந்திய வளர்ச்சிக்கு தலைமை தாங்குகிறது. இன்னொரு தரப்பு இனவாதத்தோடு கள்ளப்பெண்டாட்டி உறவைப் பேணுகிறது. இனப்பிரச்சினை என்ற ஒன்று இருப்பதாக கூறாமல் விடுவதன் மூலம் அது இனவாதத்தைப் பகைத்துக் கொள்ளத் தயாரில்லை. ஒப்பீட்டளவில் ரணிலின் தரப்பு இனவாதத்தோடு ஏதோ ஒரு சுதாகரிப்பை செய்து கொண்டு ஒரு தீர்வைப் பெற்றுவிட முயற்சிக்கிறது. ஆனால் அப்படி ஒரு தீர்வைப் பெறுவதற்காக தமிழ் மக்களோடு வெளிப்படையாக ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள அந்தத் தரப்பும் தயாரில்லை.\n2009 இற்குப் பின் வந்த ஜனாதிபதித் தேர்தல்கள் எல்லாவற்றிலும் இதுதான் நிலைமை. இப்பொழுதும் இதுதான் நிலைமை. இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் பொருட்டு தமிழத் தரப்போடு உடன்படிக்கை செய்ய முடியாத ஒரு நிலை. அப்படி ஓர் உடன்படிக்கையை எந்தத் தரப்பு செய்கிறதோ அது இனவாத வாக்குகளை கூடியபட்சம் பெற முடியாது என்ற நிலை.\nஇப்படிப்பட்ட ஓர் அரசியர் சூழலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கலாம\nயாரையும் முழுமையாக நம்ப முடியாது. காதலிக்கவும் முடியாது. கையாளக்கூடிய தரப்புக்களைக் கையாளளாம். இனப்பிரச்சினை என்ற ஒன்று உண்டு என்று ஏற்றுக்கொண்டு அதற்கு தீர்வை முன்வைப்பதற்காக இனவாதத்த்தோடு வெளிப்படையாக பேசவும் வெளிப்படையாக முரண்படவும் தயாராக உள்ள ஒரு தரப்புதான் தமிழ் மக்களுக்கு உண்மையான நட்பு சக்தி. ஆனால் அப்படிப்பட்ட நட்பு சக்திகள் தென்னிலங்கையில் மிகச்சிலவே உண்டு. அவை பலமற்றவை. சிங்கள மக்கள் மத்தியில் பெருந்திரள் வெகுசன அரசியலை முன்னெடுக்க முடியாதவை. பெருமளவிற்கு நீதியின் பாற்பட்ட இலட்சியவாதச் செயற்பாட்டு அமைப்புக்களே அவை.\nஎனவே ஒரு தீர்வுக்காக பொதுசன அபிப்பிராயத்தைக் கனிய வைப்பது என்று சொன்னால் அதற்கு வெகுஜனத் தளத்தைக் கொண்ட பெரிய கட்சிகளால்தான் முடியும். ஆனால் சிங்கள வெகு சனத்தின் ஆதரவைப் பெற விழையும் எந்த ஒரு பெரிய கட்சியும் இனவாதத்தை வெளிப்படையாகவும் நேர���ியாகவும் பகைக்கத் தயாராக இருக்காது. இப்படிப் பார்த்தால் தமிழ்த் தரப்பானது எழுதப்படாத உடன்படிக்கையின் அடிப்படையில் ஏதாவது ஒரு தரப்போடு தந்திரோபாய உறவைத்தான் வைத்துக் கொள்ளலாம். இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஈழத்தமிழர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் பின்வரும் தெரிவுகள் உண்டு.\nநிச்சயமாக இத் தெரிவுகளுக்குள் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற தெரிவு வராது. ஏனெனில் தமது பேரத்தை தக்க வைக்கவும் தமது மக்கள் ஆணையை வெளிப்படுத்தவும். சிங்கள அரசியல்வாதிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் உலக சமூகத்துக்கும் தனது தரப்பு நியாயத்தை கூர்மையாக வெளிப்படுத்துவதற்கும் தமிழ் மக்களுக்கு இப்போது உள்ள ஒரே பிரயோக வழி தேர்தல் வழிமுறைதான். ஏனெனில் தமிழ் மக்களிடம் அதற்கு வெளியே வெகுசன அரசியலை முன்னெடுக்கவல்ல மக்கள் இயக்கம் எதுவும் கிடையாது.\nஆனால் தமிழ் மக்கள் தமது பேர அரசியலை முன்னெடுக்க வேண்டிய ஒரு காலகட்டம் இது. யுத்த வெற்றி வாதமானது தோற்கடிக்கப்பட்ட தமிழர்களை தொடர்ந்தும் தோல்வியுற்ற நிலையிலேயே பேண முயற்சிக்கும். ஆனால் 2009 க்குப் பின்னரான இந்தோ பசிபிக் பிராந்திய இழுவிசைகளின்படி தமிழ் மக்களுக்குப் பேரம் அதிகரிக்கிறது. அதிகரிக்கும் பேரத்தைச் சிறப்பாகக் கையாண்டு அரசியல் வலுச் சமநிலையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற வேண்டிய தேவை கடந்த பத்தாண்டுகளாக தமிழ் மக்களுக்கு உண்டு. எனவே அவ்வாறு கிடைத்திருக்கும் பேரத்தை கையாண்டு வலுச் சமநிலையை மாற்றுவதற்கு கிடைக்கக்கூடிய எல்லா வாய்ப்புகளையும் தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும். அதில் தேர்தல் ஒரு முக்கிய வாய்ப்பு. எனவே தேர்தலைப் புறக்கணித்தல் என்ற தெரிவுக்கு இடமில்லை. இதன்படி தமிழ் மக்களுக்கு பின்வரும் தெரிவுகள் உண்டு.\nமுதலாவது தெரிவு – ஏற்கனவே ஒரு தீர்வு முயற்சியில் ஈடுபட்ட தரப்போடு இணைந்து எதிர்த்தரப்பைத் தோற்கடித்து தீர்வு முயற்சிகளை தடையின்றி முன்னெடுப்பது.\nஇரண்டாவது தெரிவு – ஒரு தமிழ் வேட்ப்பாளரை முன்னிறுத்தி இரண்டு பிரதான வேட்ப்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்களைக் குழப்புவது.\nமூன்றாவது தெரிவு – ஜெ.வி.பிக்குமுதலாவது விருப்பத் தெரிவு வாக்கையளிப்பது. இரண்டாவது விருப்பு வாக்கை பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு வழங்குவது.\nஇதில் முதலாவது தெரிவைத்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டமைப்பு தெரிந்தெடுத்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்படி வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் எதையுமே பெற்றுக் கொள்ளவில்லை. கிடைத்ததெல்லாம் கம்பெரலியதான். அதாவது ரணில் ஒப்பீட்டளவில் ஒரு தீர்வை ஏற்றுக் கொள்கிறார். அதற்காக கடந்த 4 ஆண்டுகளாக எதையோ முயற்சித்திருக்கிறார். ஆனால் தீர்வு முயற்சிகள் யாவும் முடிவில் தேங்கிப் போய் விட்டன. அதன் விளைவாக தீர்வு பற்றி பேசுவதை விட்டு விட்டு ரணிலும் கூட்டமைப்பும் கம்பெரலிய பற்றி பேசி வருகின்றன. அதாவது பிரயோகத்தில் ரணிலும் அபிவிருத்தி அரசியலைதான் முன்னெடுக்கிறார். ராஜபக்ச கூறுவதைப் போல, ஜே.வி.பி கூறுவதைப் போல.\nஇரண்டாவது தெரிவு – மு.திருநாவுக்கரசு முன்வைத்தது. தமிழ் மக்கள் திட்டமிட்டுச் செயற்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக மேலௌ முடியும் என்று மு.திருநாவுக்கரசு கடந்த பத்து ஆண்டுகளாக கூறிவருகிறார். 2010இல் அவர் “பொங்கு தமிழ்”. இணையத்தளத்தில் வேறு பெயரில் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அதே விடயத்தை 2015ம் அதே இணையதளத்தில் சிறிய மாற்றங்களோடு எழுதியிருந்தார். ஆனால் அவர் எழுதியதை முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்த தமிழ் அரசியல்வாதிகள் யாருமே பொருட்படுத்தவில்லை. மாறாக 2010இல் தமிழ் தலைவர்கள் சரத் பொன்சேகாவை ஆதரித்தார்கள். 2015 மைத்திரி – ரணில் கூட்டை ஆதரித்தார்கள். இப்பொழுது யாரை ஆதரிக்க போகிறார்கள்\nதமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் எப்படி ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மேலெழலாம் என்பதைக் குறித்து திருநாவுக்கரசு கூறியதை பார்க்கலாம். தமிழ் மக்கள் ஒரு பொதுத் தமிழ் வேட்ப்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும். எல்லாத் தமிழ் வாக்குகளும் அந்த வேட்பாளருக்கு விழும்போது இரண்டு பிரதான சிங்கள வேட்பாளர்களும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுவது கடினமாகும். அதனால் இரண்டாவது சுற்று வாக்குக் கணக்கெடுப்புக்கு போக வேண்டியிருக்கும். கணக்கெடுப்பில் தமிழ் மக்கள் யாரை இரண்டாவது விருப்பத் தெரிவாக தெரிந்தெடுக்கிறார்களோ அந்த சிங்கள வேட்பாளரே ஜனாதிபதியாக வருவார். இதுதான் திருநாவுக்கரசுவின் கணக்கு. ஆனால் கூட்டமைப்பைச் சேர்ந்த யாருமே இந்த விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்��ை.\nமூன்றாவது தெரிவு கிட்டத்தட்ட திருநாவுக்கரசு கூறும் தெரிவுக்கு நெருக்கமாக வரும் மற்றொரு தெரிவாகும். யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவரான குமாரவடிவேல் குருபரன் இது தொடர்பில் என்னோடு உரையாடினார். முகநூலிலும் எழுதியுள்ளார். அதன்படி தமிழ் மக்கள் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் நிராகரித்து தமது முதலாவது விருப்பத் தெரிவை ஜேவிபிக்கு வழங்கினால் என்ன நடக்கும் இதன் மூலம் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் தமிழ் மக்கள் தமது முதலாவது விருப்பத் தெரிவாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற செய்தியை உலகத்திற்கு உணர்த்தலாம். அதேசமயம் ஜேவிபி வெற்றி பெறப் போவதில்லை. தான் வெல்லப் போவது இல்லை என்பதை நன்கு தெரிந்திருந்தும் அக்கட்சி களத்தில் இறங்கியிருப்பது ஏன் இதன் மூலம் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் தமிழ் மக்கள் தமது முதலாவது விருப்பத் தெரிவாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற செய்தியை உலகத்திற்கு உணர்த்தலாம். அதேசமயம் ஜேவிபி வெற்றி பெறப் போவதில்லை. தான் வெல்லப் போவது இல்லை என்பதை நன்கு தெரிந்திருந்தும் அக்கட்சி களத்தில் இறங்கியிருப்பது ஏன் ஏனெனில் அவர்கள் இரண்டு பிரதான வேட்பாளர்களின் வெற்றிகளையும் குழப்ப நினைக்கிறார்கள். அதேசமயம் தமது கட்சியை ஒரு மூன்றாவது சக்தியாக கட்டியெழுப்ப விழைகிறார்கள்.\nஎனவே இரண்டு பிரதான கட்சிகளையும் ஏற்றுக்கொள்ளாத தென்னிலங்கையின் மூன்றாவது தரப்புக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதன் மூலம் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் தமிழ் மக்களில் தங்கியிருக்கச் செய்யலாம். சிங்கள மக்களுக்கும் தலைவர்களுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் ஒரு செய்தி உணர்த்தலாம். ஜேவிபிக்கு விழக்கூடிய சிங்கள வாக்குகளோடு தமிழ் வாக்குகளும் கொத்தாகச் சேர்ந்தால் அது அனேகமாக இரண்டு பிரதான கட்சிகளின் வெற்றிகளையும் குழப்பக்கூடும். இதனால் இரண்டாவது சுற்று வாக்குக் கணக்கெடுப்புக்குப் போக வேண்டியிருக்கும். அப்பொழுது தமிழ் மக்களோடு ஏதோ ஓர் உடன்படிக்கை வரத் தயாரான பிரதான வேட்பாளருக்கு தமிழ் மக்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கலாம். அதன்மூலம் அவர் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்தலாம். அவ்வாறு வெற்றிபெறும் வேட்பாளர் தமிழ் மக்களின் வாக்குகளால் தீர்மானிக்கப்பட்ட வெற்றியைப் பெற்ற ஒருவராக இரு���்பார். எனவே அவரோடு ஒரு பலமான பேரத்தை வைத்துக் கொள்ளலாம். இது மூன்றாவது தெரிவு.\nஇக்கட்டுரையானது இன்று முடிவுகள் எதையும் கூறப்போவதில்லை. மேற்படி தெரிவுகள் குறித்துத் தமிழ்ச் சமூகம் தொடர்ந்து விவாதிக்க வேண்டும். இவற்றை விட வேறு தெரிவுகளையும் கண்டு பிடிக்கலாம். அரசியல் எனப்படுவது சாத்தியக்கூறுகளின் கலை. எனவே, எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் நன்கு ஆராய்ந்து ஒரு தேர்தல் வியூகத்தை வகுக்கலாம். ஜேவிபி இரண்டு பிரதான கட்சிகளையும் குழப்புவது போல தமிழ் மக்களும் தென்னிலங்கையில் இருக்கும் தப்புகளைக் குழப்பலாம். அவற்றை எப்படித் தமிழ் மக்களில் தங்கியிருக்கச் செய்யலாம் என்று சிந்திக்கலாம். அரசியலில் எதிர்த் தரப்பைக் குழப்புவது என்பதும் பேரம் பேசும் உத்திகளில் ஒன்றாகும். இது பேரத்தை உயர்த்துவதோடு வலுச் சமநிலையை தமிழ் மக்களுக்கு சாதகமாகத் திருப்ப உதவும்.\nநிலாந்தன். கட்டுரையாளர், ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒர் எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர்.\nPosted in ஆய்வுக் கட்டுரைTagged கோத்தபாய, சஜித், நிலாந்தன், மகிந்த, ரணில்\nவேதசாட்சிகளின் இரத்தத்தில் தோய்ந்த மண்ணின் மைந்தர்களினால் நடாத்தப்பட்ட புனித செபஸ்தியார் ஆலய 60ம் ஆண்டு வைர விழா\nஉதிரும் மாகாணசபை அதிகாரங்கள் – இதயச்சந்திரன்\nகோத்தபாய வென்றால் என்ன செய்வோம்: மகிந்த பேட்டி\nதிருட்டுத்தனமாக திறக்கப்பட்ட அலுவலகத்தால் என்ன செய்ய முடியும்\nவணக்கம் London on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nDr.M.Jothilakshmi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nஜட்ஜ்மென்ட் சிவா. on இரண்டே நாட்களில் உங்களை பிடித்த இருமல் சுகமாக…\nஜட்ஜ்மென்ட் சிவா. on கத்தரிக்காய் எல்லோரும் எப்போதும் சாப்பாட்டுக்கு எடுக்கலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/photos/dd-invites-women-to-salt-and-pepper-look/", "date_download": "2020-04-05T02:44:24Z", "digest": "sha1:6GOPLK5Q4PBYMZN4RHWWU44UYDV7X5UA", "length": 7645, "nlines": 101, "source_domain": "newstamil.in", "title": "பெண்களை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு அழைக்கும் டிடி - Newstamil.in", "raw_content": "\nசீனா உண்மையை மறைக்கிறது : அமெரிக்க சிஐஏ தகவல்\nகொரோனா – தமிழகத்தில் 411 பேர் பாதிப்பு; டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் மரணம்\nரம்யா பாண்டியன் – சூர்யா தயாரிப்பில் நடிக்கிறார்\nஏப்.5ல் இரவு 9மணிக்கு அனைவரும் தீபம் ஏற்றுங்கள்: மோடி\nHome / PHOTOS / பெண்களை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு அழைக்கும் டிடி\nபெண்களை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு அழைக்கும் டிடி\nடிடி தனது ட்விட்டர் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார், அதில் பெண்களை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு அழைத்துள்ளார்.\nபிகினி உடையில் நடிகைகள் - இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்\nபேய் மேக்கப் போட்ட காஜல் அகர்வால்\nசட்டை பட்டனை கழட்டி விட்டு ரம்யா பாண்டியன் கொடுத்த போஸ் - லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபுடவையில் வசியம் செய்யும் சாக்ஷி அகர்வால்\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nகவர்ச்சியில் சன்னிலியோனுக்கே சவால் விடும் கிரண் - புகைப்படங்கள்\nசன்னி லியோன் மகளா இது ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\nகடைசி வெள்ளை பெண் ஒட்டகச்சிவிங்கி கொலை - புகைப்படங்கள்\n← ஆனந்தராஜின் தம்பிக்கு நடந்த சோகம்\nநித்யானந்தாவின் அழகிய சிஷ்யை தத்தவப்ரியா – புகைப்படங்கள்\nபற்றி எரியும் டெல்லி – திரும்புமா அமைதி\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nSHARE THIS LATEST FEATURES: எஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் சேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ விஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\nவிஜய் மேடையில் ஆடிய நடனம் – வீடியோ\nஜட்டிக்குள் 50 டி-சர்ட் திருடிய திருடன்\nகவர்ச்சி உடையில் இறங்கிய அஜித் மகள்\nகல்லூரியில் நடக்கும் காதல் கூத்து முத்தம் கொடுத்த மாணவன் – வீடியோ\nரசிகர்கள் முன் ஆபாச உடையில் கத்ரீனா கைப் – வீடியோ\nபிளான் பண்ணி பண்ணனும் ட்ரைலர்\nவாத்தி கமிங் – மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் வெளியீடு\nரம்யா பாண்டியன் – பயோடேட்டா\nஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை அடித்த தோனி\nபுடவையில் கிரிக்கெட் விளையாடும் மிதாலி ராஜ் – வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/174947", "date_download": "2020-04-05T04:55:38Z", "digest": "sha1:FDPXUL2X3FK7BNQ3IE3Z7QZHSWI2SJTG", "length": 6197, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "MH17 could be among topics of discussion during Mahathir-Putin’s meet | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleகோலாலம்பூரில் கடும் மழையால் திடீர் வெள்ளம்\nNext articleஇந்திய மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்\nகொவிட்-19: சிங்கப்பூர் தற்காலிக தங்கும் வசதியை நிறுத்தியது- வேறு வழியின்றி மலேசியர்கள் வீடு திரும்புகின்றனர்\nஆறு மாதத்திற்கு அரசாங்கம் மாமன்னர் தம்பதியருக்கு ஊதியம் செலுத்தத் தேவையில்லை\nடாக்டர் ச.சுப்பிரமணியம் : கடந்த காலத்தில் சுகாதார அமைச்சைச் சிறந்த முறையில் கையாண்டவர்\nகொவிட்-19: வாழ்க்கை நடைமுறைகள் மாறிவிட்டன- ஒரு வருடத்திற்கு கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்\nகொவிட்-19 : அமெரிக்காவில் மட்டும் 240,000 பேர்கள் வரை மடியலாம்\n“அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – சரவணன் வேண்டுகோள்\nகொவிட்-19 : சிங்கப்பூரில் 75 புதிய பாதிப்புகள் – அதில் மூவர் மலேசியர்கள்\nகொவிட்-19 : தமிழ் நாட்டில் 74 புதிய பாதிப்புகள் – அதில் 73 புதுடில்லி நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள்\nஇரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-05T04:38:18Z", "digest": "sha1:NSHKX65L3ELV3PEGMRROMNBN5FRW6LNI", "length": 12863, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலி யுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலி யுகம் (Kali Yuga) இந்து தொன்மவியலில் புராணங்களில் உலக சமுதாயம் மேற்கொள்ளும் நான்கு வளர்ச்சிகாலங்களில், யுகங்களில், இருண்டகாலம் எனப்படும் கடைசி காலகட்டமாகும்.மற்றவை கிருதயுகம் (அல்லது) சத்திய யுகம்,திரேதாயுகம், துவாபரயுகம்.இவற்றின் காலவரையாக கூறப்படுபவை: கிருதயுகம் - 17 லட்சத்து 18 ஆயிரம் ஆண்டுகள்,திரேதாயுகம் - 12 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகள்,துவாபரயுகம் - 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்.கலியுகம் - 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.தற்போது கலியுகம் நடப்பதாக நம்பப்படுகிறது.கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.\nகலியுகம் என்று ஆரம்பித்தது என உறுதியிட்டு கூற இயலவில்லை. கண்ணன் இறந்தநாளில் கலியுகம் துவங்கியதாக ஸ்ரீமத் மகாபாகவதம் முதல் °கந்தம்: அத்தியாயம�� - 15, சுலோகம் - 36 கூறுகிறது. கி.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியதாக [1] கி.பி. 476இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற வானியலார் குறிப்பிடுகிறார்.கலியுகம் கி.மு. 2449 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது என்கிறார் வராகமிஹிரர் என்னும் மற்றொரு வானியலார்.ஸ்ரீயுக்தேஷ்வர் என்பவர் இந்த 4,32,000 ஆண்டுகள் கணக்கையே தவறானதாக கூறுகிறார்.அவரது கூற்றுப்படி கலியுகத்திற்கு 2400 ஆண்டுகள் (1200 ஆண்டுகள் இறங்குமுகம்,1200 ஆண்டுகள் ஏறுமுகம்);தவிர தற்போது நடப்பது துவாபர யுகம்.[2]\nகலியுகத்தில் இவ்வாறெல்லாம் நடக்கும் எனக் கூறப்படுபவை:\nஅரசர்கள் செங்கோல் தாழும்.கொடுங்கோல் ஏற்றமுறும். வரிகள் அதிகமாகும். அரசுகள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். அரசே மக்களை துன்புறுத்தும். மக்கள் உணவுக்காக வேறு நாடுகளுக்காக இடம் பெயர்வர்.\nமக்கள் மனப்பான்மை: பொறாமை அதிகமாகும்;ஒருவருக்கொருவர் வெறுப்பு வளரும். கொலைகள் எந்தவொரு குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்தாது.காமம் மற்றும் பாலின ஒழுக்கமின்மை சமூகத்தில் ஏற்கப்படும்.\nஆசிரியர்களுக்கு மதிப்பு கிடைக்காது.அவர்களுக்கு மாணவர்களால் ஆபத்து உண்டாகும்.\nதிருமணம் அவரவர் இஷ்டப்படி தான் நடக்குமே தவிர பெரியவர்கள் சம்மதத்தின் பேரில் அல்ல.\nகலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் நிகழும். வெள்ளை குதிரையில் வந்து கலியுக நிகழ்வுகளுக்குக் காரணமான \"கலி\"யுடன் போரிட்டு தீயசக்திகளை அழிப்பார். அதன் முடிவில் உண்மை வெல்கின்ற சத்திய யுகம் (கிருத யுகம்) பிறக்கும்.\nசந்திரமானம் (தமிழ் முறை, மலையாள முறை, வங்காள முறை, ஒரியா முறை)\nசந்திரசூரியமானம் (அமாந்த முறை, பூர்ணிமாந்த முறை)\nகல்பகாலம் (பிரம்மாவின் ஒரு பகல்/இரவு)\nமனுவந்தரம் (மனுவின் வாழ்நாள்) = 71 * 4,320,000 வருடங்கள்\nகிருத யுகம் (1,728,000 வருடங்கள்)\nதிரேதா யுகம் (1,296,000 வருடங்கள்)\nதுவாபர யுகம் (864,000 வருடங்கள்)\nகலி யுகம் (432,000 வருடங்கள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-05T04:52:14Z", "digest": "sha1:DSESXN5EFWOPGZHRJXH2FJ6PC7YUQFCC", "length": 5915, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மொழிபெயர்ப்பியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ் மொழிபெயர்ப்பியல்‎ (7 பகு, 1 பக்.)\n► மொழிபெயர்ப்பாளர்கள்‎ (4 பகு, 7 பக்.)\n► மொழிபெயர்ப்பு‎ (2 பகு, 2 பக்.)\n► மொழிபெயர்ப்பு நூல்கள்‎ (2 பகு, 16 பக்.)\n► மொழிபெயர்ப்பு மென்பொருள்‎ (5 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2012, 09:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-52021276", "date_download": "2020-04-05T03:44:43Z", "digest": "sha1:2MPBZ3M4G6UIEC7G5M7KRA6RKH5W2RD4", "length": 23704, "nlines": 146, "source_domain": "www.bbc.com", "title": "கொரோனா வைரஸ் மரணங்கள்: இத்தாலி மின்மயான ஊழியர்களின் நெகிழ்ச்சி அனுபவம் - BBC News தமிழ்", "raw_content": "\nகொரோனா வைரஸ் மரணங்கள்: இத்தாலி மின்மயான ஊழியர்களின் நெகிழ்ச்சி அனுபவம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநாம் அதிகம் நேசிக்கும் நபர் இறக்க நேரிட்டால், அவர்களை கடைசியாக ஒருமுறை பார்த்து அஞ்சலி செலுத்து கனத்த மனதுடன் அவர்களிடம் இருந்து பிரியாவிடை பெறுவோம்.\nஆனால் தங்களுக்கு நெருக்கமான உறவுகளின் உயிர் பிரியும்போது கூட இறுதியாக ஒருமுறை பார்க்க முடியாத நிலைக்கு இத்தாலி நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். உயிரிழப்பவர்களைவிட உயிரோடு இருப்பவர்கள் அதிக வலியை எதிர்கொள்கின்றனர்.\nகொரோனாவால் உயிரிழப்பவர்கள் இயற்கை மரணத்தைவிட இரு மடங்கு அதிக சுமையோடு உயிரிழக்க நேரிடுகிறது, என மிலனில் உள்ள மின்மயானத்தில் வேலைப்பார்க்கும் ஆன்ட்ரியா கவலை தெரிவிக்கிறார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமுதலில் நோய் தாக்கி உயிருடன் இருக்கும்போதே, நீங்கள் நேசிப்பவர்களை பிரிந்து தனிமைக்கு செல்ல வே���்டும். தனிமைப்படுத்தப்பட்ட பிறகு யாரும் அருகில் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nஅவர்களின் குடும்பத்தினரால் தங்களின் அன்பிற்குரியவர்கள் கண் முன்னே பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமையில் சிகிச்சை பெற்று நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இன்றி தனிமையில் உயிரிழக்கின்றனர்.\nகொரோனா தொற்று வேகமாக பரவுவதால் சிகிச்சையின்போது குடும்பத்தினர் யாரும் அவர்களை பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. வைரஸ் கிருமி உயிரிழந்தபிறகு அதன் தொற்று யாருக்கும் பரவுவதில்லை.\nஆனால் துணிகளில் உள்ள கொரோனா வைரஸ் கூட சில மணி நேரத்திற்கு உயிருடன் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் சடலங்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்படுகின்றன.\nபலர் கொரோனாவால் உயிரிழந்த தங்களின் உறவினர்களை கடைசியாக ஒருமுறை பார்க்கவேண்டும் என கேட்கின்றனர். ஆனால் அது விதிகளை மீறும் செயல். எனவே அனுமதிப்பதில்லை என இத்தாலியின் க்ரீமோனாவில் உள்ள மசிமோ வருத்தம் தெரிவித்தார்.\nஅதனால் உயிரிழந்தவர்களுக்கு நல்ல ஆடை அணிவித்து புதைப்பதில்லை. சிகிச்சை பெற்றுவந்த போது அவர்கள் அணிந்த மருத்துவமனை ஆடையுடனேயே புதைக்கப்படுகிறார்கள். ஆனால் மசிமோ தன்னால் முடிந்த ஒரு செயலை செய்கிறார். உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் அளிக்கும் ஆடையை சடலத்தின் மீது ஆடையை அணிவித்ததுபோல் போர்த்தி புதைக்கிறார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமருத்துவமனைகளில் இருந்து உயிரிழந்தோரின் சடலங்களை அப்புறப்படுத்தும் ஊழியர்களே உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்தினராகவும் நண்பராகவும், ஏன் இறுதிச் சடங்கில் பிரார்த்தனை செய்யும் பாதிரியாராகவும் பொறுப்பேற்கின்றனர். ஏனென்றால் பெரும்பாலும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அனைவரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர், எனவே நாங்கள் அனைத்து பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்கிறரர் ஆண்ட்ரியா.\nஎப்போதும் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது, அவர்களுக்கு நல்ல ஆடை அணிந்து, ஒப்பனை செய்வது ஆண்ட்ரியா தினமும் மேற்கொள்ளும் பணி. ஆனால் தற்போது இவ்வாறு எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல், ���டல்களை அப்படியே புதைக்கும் பணியை மட்டுமே மேற்கொள்வது கடினமாக உள்ளது என ஆண்ட்ரியா கூறுகிறார்.\nபுதைக்கும்முன்பு சவப்பெட்டியில் உடல் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை அவர்களின் நெருங்கிய உறவினருக்கு அனுப்புகிறோம், பிறகு உடலை மருத்துவமனையில் இருந்து கொண்டு சென்று புதைக்கிறோம். எனவே உறவினர்களை எங்களை மட்டுமே நம்ப வேண்டிய சூழல் நிலவுகிறது என ஆண்ட்ரியா கூறுகிறார்.\nகொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி - விரிவான அறிவியல் விளக்கம்\nகொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா\nமுறையாக கை கழுவுதல் எப்படி\nகொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும்\nஇறுதி மரியாதைகளை ஒதுக்குவது எவ்வளவு துயரம்\nகடைசியாக ஒருமுறை கண்ணத்தை தொடுவது, உயிரிழந்தவர்களின் கையை இறுக்கி பிடிப்பது, பெருமிதத்துடன் அவர்களை காண்பது மிகவும் அவசியம். ஆனால் இவ்வாறு எதுவும் இன்றி ஒரு உயிரை வழி அனுப்புவது கடினம். மின் மயானங்களில் வேலை செய்கிறவர்கள் உயிரிழந்தவர்களின் குடுபத்தினரை மூடிய கதவுகளுக்கு மற்றொரு புரத்தில் இருந்துதான் தொடர்பு கொள்வார்கள்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபலர் உயிரிழந்த தங்களின் தாய், தந்தை, சகோதர சகோதரிகளுக்கு கடிதம் அல்லது கவிதை எழுதி அந்த காகிதங்களை உடலுடன் சேர்த்து புதைக்க வலியுறுத்துகின்றனர். ஆனால் எந்த கடிதங்களையும் கவிதைகளையும் சேர்த்து புதைக்க இங்கு நேரம் இல்லை. தற்போது அவர்களின் சொந்த உடைமைகளை வாங்குவதே பெரும் குற்றமாகும்.\nஇறந்தவரின் எந்த உடைமைகளையும் திரும்ப பெறாமல் இருப்பதன் மூலம் நிச்சயம் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் ஆண்ட்ரியா.\nசிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்தபடியே உயிரிழப்பவர்களை புதைக்கவோ எரியூட்டவோ தாங்கள் உதவுவதாகவும் ஆண்ட்ரியா கூறுகிறார். ஆனால் உடலை எடுத்துச்செல்ல வீட்டிற்கு செல்லும்போதும் பாதுகாப்பு ஆடைகள், கண்ணாடி, முகக்கவசம் உள்ளிட்ட அனைத்தையும் அணிந்தபடியே செல்கின்றனர். ஆனாலும் மின்மயானங்களில் வேலைப்பார்க்கும் பல ஊழியர்கள் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்களை தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறுகின்றனர். மேலும் சடலங்களை எடுத்துச்ச��ல்லும்போது பயன்படுத்தும் முகக்கவசங்கள் மற்றும் ஆடைகள் அனைத்தும் தீர்ந்து வருவதாகவும். இன்னும் ஒருவார காலத்திற்கு தேவையான ஆடைகள் மற்றும் உபகரணங்கள் மட்டுமே இருப்பதாகவும் ஆண்ட்ரியா தெரிவிக்கிறார்.\nதான் பணிபுரிவது இத்தாலியிலேயே மிக பெரிய மின்மயானம் என்கிறார் அவர். ஆனால் தற்போது நிலவும் ஆள் பற்றாக்குறையால் அந்த மாயணத்தையும் விரைவில் முடக்கப்போவதாகவும் ஆண்ட்ரியா கூறுகிறார்.\nஇறுதி சடங்குகளுக்கு தடை - இத்தாலியில் அவசர சட்டம்\nரோமன் கத்தோலிக்க மரபுகளை நம்பும் மக்கள் அதிகம் வாழும் இத்தாலியில் பிறப்பிக்கப்பட்ட இந்த அவசர சட்டம் பலறை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஆனால் இத்தாலியில் சடலங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள மசிமோ, இந்த சட்டத்தை சில நேரத்தில் மீறுவதாக கூறுகிறார். காரில் சடலத்தை ஏற்றி செல்லும்போது, வழியில் உள்ள தேவாலயத்தியில் நிறுத்து பாதிரியாரை அழைத்து காரில் இருந்தபடியே உயிரிழந்தவரின் உடலுக்கு ஆசி பெற்று பிறகு காரை மயானத்திற்கு ஓட்டி செல்கிறார். இதற்கு சில வினாடிகள் மட்டுமே ஆகிறது என்கிறார் மசிமோ.\nமார்ச் 23ம் தேதிவரை 6000திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மயானம் பல் பொருள் அங்காடிபோல காட்சியளிக்கிறது என்கிறார் ஆண்ட்ரியா. இத்தாலியின் பெர்கோமா நகரமே அதிகம் பாதிக்கப்பட்ட நகரம். அங்கு ராணுவத்தினரின் உதவிக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.\nகடந்த வாரம் ஓர் இரவில், 70 சவப்பெட்டிகளை ராணுவத்தினர் தங்கள் வாகனங்களில் ஏற்றி சென்றனர். இந்த காட்சியை வீட்டில் நின்றபடியே அந்த சாலையில் உள்ள அனைவரும் கண்டனர். ஒவ்வொரு சவப்பெட்டியிலும் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளனர் என்பதை அனைவரும் அறிந்தனர். தங்கள் நகரத்தில் இடம் இல்லாததால், அருகில் உள்ள மற்றொரு நகரத்திற்கு அந்த உடல்கள் எடுத்து செல்லப்பட்டன என்கிறார் ஆண்ட்ரியா.\nமயான ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களை அலட்சியப்படுத்த வேண்டாம்\nஇத்தாலியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் நாளில் இருந்தே மருத்துவர்களும் செவிலியர்களும் அதிகம் பாராட்டப்பட்டனர். நாட்டை காக்கும் போர் வீரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் அது உண்மைதான். ஆனால் அதற்காக மயானத்தில் பணியாற்றுபவர்களையும் வாகன ஓட்டுனர்களையும் அலட்ச���யப்படுத்த வேண்டாம். அவர்களின் உழைப்பிற்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்கிறார் மசிமோ.\n''எது எப்படியோ ஆனால் நாங்கள் புதைக்கும் சடலங்களுக்கு உண்மையான மரியாதையை செலுத்துகிறோம், எல்லாம் விரைவில் சரியாகிவிடும் என்று நம்புகிறோம், அந்த நாள் என்று வரும் என காத்திருக்கிறோம்'' என்கிறார் மசிமோ.\nகொரோனா வைரஸ்: 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம் - நரேந்திர மோதி முழுமையான உரை\nகொரோனா வைரஸ்: அரிசி முதல் 50 லட்சம் பணம், ரஜினி முதல் ஹரீஷ் கல்யாண் - துயர் துடைத்த கலைஞர்கள்\nகொரோனா வைரஸ்: “இனம், மதம், நிறம் பார்த்து கொரோனா தாக்காது” - ஐ.நா\nகொரோனா வைரஸ்: உயரும் பலி எண்ணிக்கை - சீனாவின் உதவியைக் கோரும் மலேசியா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_59.html", "date_download": "2020-04-05T02:28:59Z", "digest": "sha1:72RGQ5FU36XUYA7H4KJFQCH2ZDSCQDTA", "length": 8675, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "அஜீத் பேனர் விழுந்ததில் பொது மக்கள் பலர் பலி - VanniMedia.com", "raw_content": "\nHome Cheenai News LATEST NEWS அஜீத் பேனர் விழுந்ததில் பொது மக்கள் பலர் பலி\nஅஜீத் பேனர் விழுந்ததில் பொது மக்கள் பலர் பலி\nஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டில் ஒரே கொண்டாட்டம் தான். அதிலும் பெரிய நடிகர்களான அஜித்-ரஜினி படங்கள் ஒரே நாளில் வெளியாவது ரசிகர்களுக்கு டபுள் குஷி.\nவிஸ்வாசம், பேட்ட இரண்டு படத்துக்கும் நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இப்படி படம் குறித்து சந்தோஷப்பட்டாலும் சில அசம்பாவிதங்களும் நடந்து வருகிறது. விழுப்புரத்தில் உள்ள சீனிவாசா திரையரங்கம் முன் வைக்கப்பட்ட அஜித்தின் விஸ்வாசம் பேனர் பொதுமக்கள் மீது திடீரென விழுந்துள்ளது, இதனால் அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.\nதற்போது அவர்களின் காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த சம்பவத்தின் வீடியோ,\nஅஜீத் பேனர் விழுந்ததில் பொது மக்கள் பலர் பலி Reviewed by CineBM on 07:09 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து ���ொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nகேணல் ஜெயம் அண்ணாவின் அம்மா லண்டனில் சற்று முன்னர் காலமானார்\nவிடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும். தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான கேணல் ஜ...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு - மீசாலையை பிறப்பிடமாக கொண்டவர்\nலண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சியாமளன் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. . யாழ்ப்பாணம் – ம...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நட...\nபிரான்சில் தமிழீழ பற்றாளர் போலா அம்மையார் கொரோனாவல் மரணம்: அனைத்து தமிழரும் இரங்கல்\nபிரான்ஸ் நாட்டில் நீண்ட காலமாக தமிழீழ ஆதரவாளராக செயல்பட்டு வந்தவர் போலா அம்மையார். இவரை தமிழர்கள் சந்திக்காமல் இருந்திருக்கவே மாட்டார்கள்...\nசிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது \nகடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத...\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ கசிந்தது: கொரோனாவை இப்படி தான் செய்தார்கள்\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ ஒன்று தற்போது கசிந்துள்ளது. இந்த ஆராட்ச்சி 2019ம் ஆண்டு நடைபெற்று. மனிதர்கள் இதுவரை செல்லாத 12 குகைக்குச் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/magazine/", "date_download": "2020-04-05T02:50:28Z", "digest": "sha1:K2JLOCJHU3X76BTCA7JQ6MJF6LVYRWL3", "length": 32749, "nlines": 179, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Magazine – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, April 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n கவலை வேண்டாம் புன்னகை சிந்தும் இதழ்களில் அதாவது உதடுகளில் தோல் உரிவதற்கான காரணம் கோடைகால வெப்ப‍மும், அதனால் உங்கள் உடலில் நிலவும் நீர்ச்சத்து பற்றாக்குறையால் உதடு காய்ந்து அதனால் உண்டாகும் வறட்சியால் தோல் உரிகின்றது. உரிந்த தோலை நீங்கள் மேலும் உரித்தால் இதனால் அதீத வலியும் ரத்த‍ப்போக்கும் ஏற்படும். க‌வலையை விடுங்க• இதற்கு சரியான எளிய தீர்வு இதோ இங்கே. உங்கள் தோலுரிந்த உங்கள் உதடுகளில் சிறிது வெண்ணெய்யை தடவி, பின் நீங்கள் பயன்படுத்திய‌ பழைய டூத் பிரஷ்-ஆல் அந்த‌ பகுதியை மிருதுவாக‌ தேய்த்து வந்தால் உங்கள் உதடுகளில் உரிவது தெரியாது. இதனால் அழகு கூடுமாம். #டூத், #பிரஷ், #நீர்ச்சத்து, #உதடு, #தோல்_உரிதல், #தோல், #உரிதல், #விதை2விருட்சம், #Teeth, #Tooth, #brush, #hydration, #Lip, #Skin_Peeling, #skin, #peeling, #vidhai2virutcham, #vidhaitovirutcham\n – ஒரு சரித்திரத்தின் சரீரமும் சாரீரமும்தான் மறைந்ததே தவிர சரித்திரம் மறையவில்லை.\n - சரித்திரத்தின் சரீரமும் சாரீரமும்தான் மறைந்ததே தவிர சரித்திரம் மறையவில்லை. சோ மறைந்தார் - சரித்திரத்தின் சரீரமும் சாரீரமும்தான் மறைந்ததே தவிர சரித்திரம் மறையவில்லை. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மூத்த பத்திரிக்கையாளர் உள்நோயாளியாக (more…)\nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா - விதைவிருட்சம் இதழில் எனது தலையங்கம் தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா - விதைவிருட்சம் இதழில் எனது தலையங்கம் தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா - (விதைவிருட்சம் இதழில் எனது தலையங்கம்) ஆதிகாலத்தில் மனிதர்கள், மலைக்குகைகளிலு���் மரக்கிளைகளிலும் வசித்து வந்தனர். அப்போதைய (more…)\nநண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை வரவேற்க ஆவலுட னும் உற்சாகத்தோடும் காத்திருக்கிறோம், புதுவருடத்திற்கு விதவி தமான வடிவமைப்புகளில் காலண் டர்கள் வாங்கி மகிழுவோம் காலண் டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிக முக்கியமான ஒன்று அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந் த கதையைத் தெரிந்துகொள்வோம் கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உரு வானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கி லச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்க கால காலண்ட ர்களுக்கு அ (more…)\nவாடகைத் தாய்மார்கள் மருத்துவத்தின் மறுபக்கம் (கண்டு கொள்ளாத மீடியாவும் பத்திரிகையும்)\nமுப்பதே வயதுடைய அந்த இளம் பெண்ணின் மரணம் எந்தச் சலச லப்புமின்றி பத்தோடு பதினொன்றாக மறக்கப்பட்டுவிட்டது. பத்திரி கைகள் தலைப்புச் செய்தி கொடுக்கவில்லை. தொலைக்காட்சி மீடியாகள் பத்திரிகைகள் கண் டுகொள்ளவில்லை. யாரும் அவளது இறப்பைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. அவளது உறவினர்கள் கூட கேள்வி எழுப்பாது மௌனம் காத்தனர். கள்ள மௌனம் என்பது அதுதானோ அகாலமாக இறந்த அப்பிரமிளா பெற்றெடுத்த குழந்தைக்கு உடனடியாகவே அதிஉச்ச மருத்து வ உதவி கொடுக்கப்பட்டது. அது நிறை மாதப்பிள்ளை அல்ல. தா யின் ஆபத்தான உடல் நிலை கருதி 8 மாத த்தில் அவசர சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் (more…)\nசேலம் பற்றிய சில அரியத் தகவல்கள்\n* வர்த்தக நகரமாகவும், வேளாண் நகரமாகவும் சிறந்து விளங்கும் ஊர் சேலம். சேலத்தைச் சுற்றி கஞ்ச மலை, கொல்லிமலை, பெருமாள் மலை, சேர்வராயன் மலை என ஏகப்ப ட்ட மலைகள் இருக்கின்றன. ‘சைலம்’ என்றால் மலை. சைலம் என்பதே சேல மானதாகச் சொல்வதுண்டு. * சேலம் மக்கள் கடும் உழைப்பாளிகள். கிணறு தோண்டுவது, கட்டடம் கட்டு வது, சுரங்கவேலை, ரோடு போடுவது போன்ற கடினமான வேலைகளில் ஈடு படும் தொழிலாளர்கள் அதிகம். * கைத்தறி நெசவுக்குப் பெயர் போன ஊர் என்பதால் வீடுகளிலேயே தறிபோட்டு நெய்வார்கள். வெள்ளி ப் பட்டறை, செயற்கை ஆபரணக் கல் தொழிற்சாலைகளில் (more…)\nநக்கீரன் கடந்து வந்த பாதையில் நடந்து செல்வோம் வாங்க\nநக்கீரன் கடந்து வந்த பாதையில் நடந்து செல்வோம் வாங்க ஆமாங்க நக்கீரன், 25 ஆவது ஆண்டில�� அடியெடுத்து வைக்கிறது. வெள்ளி விழா கொண்டும் நக்கீரன் சந்தித்த‍ (more…)\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பச் சொத்து விபரம்:\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும் பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற் பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக் களின் பட்டியலை வெளி யிட்டுள்ளது டெல்லியி லிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை. இந்தப் பத்திரிகையின் ஆசி ரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட (more…)\nநித்தியானந்தாவின் புதிய காம லீலை பிரஸ்\nமேற்காணும் தலைப்பை கிளிக் செய்து வீடியோவில் நித்தியானந்தாவின் காம ரச விளக்கங்களை கண்டு சிரியுங்கள் (more…)\nநித்தியானந்தா ரஞ்சிதாவுக்கு நக்கீரன் பத்திரிகையின் பகிரங்க சவாலும், சன் டிவி செய்தியும் – வீடியோ\nக‌டந்த சில தினங்களுக்கு முன்னர் நித்தியானந்தா நடத்திய பூஜை யில் பக்தர்களை அந்தரத்தில் பறக்கவைப்பதாக நித்தியானந்தா கூறிய வார்த்தைகளை நம்பி பக்தர்களும் எம்பி குதித்த பரிதாப காட்சி சன்டிவியில் ஒளிபரப்பானது... இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nநித்தியானந்தா ரஞ்சிதாவுக்கு நக்கீரன் பத்திரிகையின் பகிரங்க சவால் – வீடியோ\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nகலைஞர் மு. கருணாநிதி – வாழ்கை வரலாறு\nமு. கருணாநிதி, (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது ��ுறையாக முத லமை ச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்கு மேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெய ராலேயே ஆதரவாளர்களால் (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (152) அழகு குறிப்பு (685) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (279) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,756) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,110) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,383) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,506) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மர���‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (582) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\n3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர் யார் யார்\nஓரங்கட்டப்படுவது எனக்கு சோர்வை ஏற்படுத்துகிறது – நடிகர் பிரசன்னா\nவிரைவில் நடிகை சுனைனா – மணப்பெண் சுனைனாவாக மாறுகிறார்.\nபாஜக பிரமுகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் – நடிகை மகிழ்ச்சி\nஇந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்\nதலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை\nசூர்யாவுடன் நான் – உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/woman-committed-suicide-in-theni", "date_download": "2020-04-05T04:21:44Z", "digest": "sha1:WZHNOCLSLNL7Q3COFLVGCCE7REUEDD5K", "length": 11266, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`வீட்டிற்கு வருகிறேன், அழாமல் இரு!'- கணவன் ஆறுதல்; அவமானத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண் | Woman committed suicide in theni", "raw_content": "\n`வீட்டுக்கு வருகிறேன், அழாமல் இரு' - கணவன் ஆறுதல்; அவமானத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்\nவீட்டுவாசலில் நின்று தலை சீவிக்கொண்டிருந்த கிருஷ்ணவேணி கடுமையாகத் தாக்கப்பட்டார். இதில் மன வேதனை அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nவீட்டு வாசலில் தலை சீவிக்கொண்டிருந்த பெண்ணை, பக்கத்து வீட்டுக்காரர் தாக்கியதால், மனமுடைந்த அப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தேனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி மாவட்டம், லட்சுமிபுரம் அருகே உள்ள சருத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரின் உறவுக்காரப் பெண் கிருஷ்ணவேணி. இருவரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் 2 வயதில் சுபாஷ் என்கிற மகன் உள்ளார். கார் ஓட்டுநரான சதீஷ், தன் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் சுபாஷ் ஆகியோருடன் தேனி ஓடைத்தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில், பக்கத்து வீட்டுக்காரரான சந்திரன், ஏதாவது காரணம் கூறி, அவ்வப்போது சதீஷ் மற்றும் கிருஷ்ணவேணியிடம் தகராறில் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 29-ம் தேதி மாலை தனது வீட்டு வாசலில் நின்று கிருஷ்ணவேணி தலை சீவியிருக்கிறார். அப்போது தெருவில் சென்றுகொண்டிருந்த சந்திரன், \"நான் வீட்டில் இருந்து செல்லும்போதுதான் நீ தலையை விரித்து சீவிக்கொண்டு இருக்க வேண்டுமா. நான் போகிற காரியம் விளங்குமா\" எனக் கூறி கிருஷ்ணவேணியை ஆபாசமாகப் பேசியுள்ளார். எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார் கிருஷ்ணவேணி. இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருகட்டத்தில் கிருஷ்ணவேணி கைய��ப் பிடித்து இழுத்து தெருவில் தள்ளியுள்ளார் சந்திரன். மேலும், அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.\nஇதில் கிருஷ்ணவேணி கையில் அணிந்திருந்த வளையல் கிழித்து கையில் ரத்தம் கொட்டியது. கிருஷ்ணவேணியின் அலறல் சத்தம் கேட்டதும், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சந்திரனை தடுத்து நிறுத்தி எச்சரித்துள்ளனர். அதன் பின்னர் சந்திரன் அங்கிருந்து சென்று விட்டார். சந்திரன் தன்னைத் தாக்கியது குறித்து, கணவர் சதீஷுக்கு தொலைபேசியில் கண்ணீர் மல்க தகவல் தெரிவித்திருக்கிறார் கிருஷ்ணவேணி. \"நான் வீட்டுக்குதான் வந்துகொண்டிருக்கிறேன். அழாமல் இரு...\" என மறுமுனையில் ஆறுதல் கூறியுள்ளார் சதீஷ்.\n’’ - மணல் தட்டுப்பாட்டால் தற்கொலை செய்துகொள்ளும் ஆந்திரக் கட்டுமானத் தொழிலாளிகள்\nஆனால், சதீஷ் வீட்டுக்கு வரும் முன்னரே, அவமானம் தாங்கமுடியாமல், வீட்டின் கதவை உள்பக்கமாகத் தாழிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் கிருஷ்ணவேணி.\nசம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், கிருஷ்ணவேணியின் உடலைக் கைப்பற்றி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். தற்கொலைக்குக் காரணமான சந்திரன் கைது செய்யப்பட்டார்.\nபெற்றோர்கள் எதிர்ப்பை மீறி, காதலித்து திருமணம் செய்துகொண்டு, சுயமாகச் சம்பாதித்து வாழ்ந்துவந்த தம்பதியின் வாழ்க்கை, மூடநம்பிக்கையில் மூழ்கிய ஒருவரின் செயலால் சிதைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறாத வடுவையும் ஏற்படுத்தியுள்ளது.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-04-05T03:29:29Z", "digest": "sha1:66Y7BYT4FD6MTOHC4QMTX7BBXGCLUXCM", "length": 9770, "nlines": 73, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "சரும கருமையை போக்கும் வெந்தய பேஸ்பேக் | Tamil Serial Today-247", "raw_content": "\nசரும கருமையை போக்கும் வெந்தய பேஸ்பேக்\nசரும கரு��ையை போக்கும் வெந்தய பேஸ்பேக்\nவெயிலில் சருமம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். வெந்தயத்தை எந்த முறையில் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.\nவெந்தயததைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம்.\nவெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும். இதனை தினமும் செய்து வரலாம்.\nவெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பேஸ்பேக் போட்டு கொண்டால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.\nவெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.\nவெந்தயத்தை பொடி செய்து அதனை தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். பருக்கள் வருவது தடுக்கப்படும்.\nவெயிலில் சருமத்தின் நிறம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். அதற்கு 1/2 கப் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து பின் அதனைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் முகம் கை, கால்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.\nஎங்க அம்மா பேர் என்ன – அப்பெத்தா\n1 கப் சோயா , 2 முட்டை வைத்து ஒரு புதுமையான Side Dish\n10 பேருக்கு குஸ்கா செய்வது எப்படி\nகடைக்கு போகாமல் காய்கறி இல்லாமல் இந்த குழம்பு செய்ங்க 1 வாரம் கெடாது குழம்பும் காலி சோறும் காலி\nசாதம் ��ப்பாத்திக்கு இத செஞ்சு பாருங்க – SIDE DISH FOR CHAPATHI Full HD 1080p\nநோய் தொற்று நம்மை அண்டாமல் தீபம் ஏற்றினால் போதும்\nஸ்பெய்னில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருகிறது\nஎங்க அம்மா பேர் என்ன – அப்பெத்தா\n1 கப் சோயா , 2 முட்டை வைத்து ஒரு புதுமையான Side Dish\n10 பேருக்கு குஸ்கா செய்வது எப்படி\nகடைக்கு போகாமல் காய்கறி இல்லாமல் இந்த குழம்பு செய்ங்க 1 வாரம் கெடாது குழம்பும் காலி சோறும் காலி\nசாதம் சப்பாத்திக்கு இத செஞ்சு பாருங்க – SIDE DISH FOR CHAPATHI Full HD 1080p\nநோய் தொற்று நம்மை அண்டாமல் தீபம் ஏற்றினால் போதும்\nஸ்பெய்னில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருகிறது\nஎங்க அம்மா பேர் என்ன – அப்பெத்தா\n1 கப் சோயா , 2 முட்டை வைத்து ஒரு புதுமையான Side Dish\n10 பேருக்கு குஸ்கா செய்வது எப்படி\nகடைக்கு போகாமல் காய்கறி இல்லாமல் இந்த குழம்பு செய்ங்க 1 வாரம் கெடாது குழம்பும் காலி சோறும் காலி\nசாதம் சப்பாத்திக்கு இத செஞ்சு பாருங்க – SIDE DISH FOR CHAPATHI Full HD 1080p\nஎங்க அம்மா பேர் என்ன – அப்பெத்தா\n1 கப் சோயா , 2 முட்டை வைத்து ஒரு புதுமையான Side Dish\n10 பேருக்கு குஸ்கா செய்வது எப்படி\nகடைக்கு போகாமல் காய்கறி இல்லாமல் இந்த குழம்பு செய்ங்க 1 வாரம் கெடாது குழம்பும் காலி சோறும் காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_713.html", "date_download": "2020-04-05T03:24:50Z", "digest": "sha1:NZJRF2NOBU333NFT3AV6G3C43FUCVNGO", "length": 38749, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்றில் எமக்கு பெரும்பான்மை உள்ளபோதும், அரசாங்கத்தை தோற்கடிக்கும் அரசியலில் நான் ஈடுபட மாட்டேன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்றில் எமக்கு பெரும்பான்மை உள்ளபோதும், அரசாங்கத்தை தோற்கடிக்கும் அரசியலில் நான் ஈடுபட மாட்டேன்\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக உடனடியாக புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பிக்குமாறு வெற்றி பெற்ற தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகம்பஹா, கிரில்லவெல பகுதியில் நேற்று நடைபெற்ற கட்சியினருடனான சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை பல���் இருந்தபோதிலும் அரசாங்கம் தாக்கல் செய்யும் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க மாட்டோம். அப்படியான அரசியலில் நான் ஈடுபட மாட்டேன். எனினும், அதற்கு ஒரு நிபந்தனை உள்ளது.\nசமூர்த்தி நிவாரணங்களுக்கு மேலதிகமாக உணவு பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படும் எனக் கூறினார்கள். அதனை தற்போது பலர் எதிர்பார்த்து காத்துள்ளனர்.\nநாம் செய்ய வேண்டியது பாசாங்குத்தனமான அரசியல் அல்ல. நாடாளுமன்றத்திற்கு சென்று அதனை விமர்சிக்கக் கூடாது. இரண்டு கைகளையும் தூக்கி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.\n69 இலட்சம் மக்கள் அங்கீகரித்த கொள்கையை அமுல்படுத்த தேவையான நிதி யோசனைகளை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும் போது மூன்றில் இரண்டு அல்ல, ஆறில் 5 அல்ல, ஆறில் ஆறு பொரும்பான்மை வாக்குகளை வழங்கி அவற்றை நிறைவேற்ற தயார்.\nஒரு நிபந்தனை, இந்த நிவாரணங்கள் பொதுத் தேர்தலுக்கு பின்னரும் செல்லுப்படியானதாக இருக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nஅல்ஜஸீரா வெளியிட்ட தகவல் - இலங்கையில் 2 முஸ்லிம்களின் உடல்கள் தகனம்\nஆழ்ந்த கவலையுடன், கோவிட்-19 காரணமாக இறப்பெய்திய முஸ்லிம்களின் பூதவுடலை இலங்கை அரசாங்கம் தகனம் செய்யும்படி வற்புறுத்தியது. அனைத்துவகையா...\n��கனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nநீர்கொழும்பு வைத்தியசாலை, ஜனாஸாவை கையளிக்க மறுப்பு\nபோருதோட்டை பதுறுத்தீன் மாஸ்டர், கலீல் சேர், அஜ்மல்‌ மொஹிடீன் ஆகியோரினது சகலனும், பௌசியா டீச்சர், சூபியா டீச்சர், ஜியானாஸ் டீச்சர் ஆகிய...\n2 நாளைக்கு பிறகு நாங்கள் இன்றுதான் சாப்பிடுகிறோம் (இலங்கையில் மனதை உருக்கும், உண்மைச் சம்பவம்)\nஅநுராதபுரம் மாவட்டத்தில் அது ஒரு குக்கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் வனப்புகளும் நீர் நிலைகளும் அக் கிராமத்தின் வசீகரத் தோற்றத்தை மேலும்...\nகொரோனா தொற்று உடல்களை நல்லடக்கம் செய்வதால், பாதிப்பில்லை என அறிவியல் ரீதியாக நிரூபிக்க குழு நியமனம்\n- அன்ஸிர் - இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டு, மரணிப்பவர்ளை அடக்கம் செய்வது பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து வைத்தியர்களுக்கும், ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/category/emagazine/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-05T04:37:26Z", "digest": "sha1:ZDEEHUCQRU22NVPWA4M4MDUDV434SLY6", "length": 24014, "nlines": 171, "source_domain": "www.puthiyavidial.com", "title": "புதிய விடியல் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்து��ா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nமத்திய பிரதேசத்தில் 1500 நபர்களுக்கு விருந்து வைத்தவருக்கு கொரோனா பாதிப்பு\n -மோடியைக் கடுமையாக விமர்சித்த ஜிக்னேஷ் மேவானி\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nகொரோனா பாதிப்புக்கான சலுகை நிதியில் சுயவிளம்பரம் தேடும் மோடி -பிருத்விராஜ் சவாண்\nகொரோனா பாதிப்பு: ஈஷா யோகா மையத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் -சுகாதாரத்துறை கண்காணிப்பு\nகொரோனா அச்சம்: ஊர் திரும்பிய பணியாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும் -ராகுல் காந்தி\nகொரோனா பாதிப்பில் இந்தியா: ரூ.880 கோடிக்கு இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் மோடி அரசு\nகொரோனாவிலும் மதவெறி: இந்துத்துவ சங்பரிவார் மீது நடவடிக்கை எடுக்க PFI வலியுறுத்தல்\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nபொருளாதார வீழ்ச்சி: கொரோனா மீது பழிப்போடும் பாஜக\nடெல்லி ஷாஹின் பாக் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: இந்துத்துவ தீவிரவாதிகள் அத்துமீறல்\nகொரோனா பாத���ப்பு: இந்தியாவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் -ஐ.நா\nகொரோனா பாதிப்பு: கேரளாவின் சலுகையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்\nகொரோனா பாதிப்பிலும் அரசியல் காரணத்திற்காக நாடாளுமன்றத்தை இயக்கும் மோடி\nடெல்லி ஷாஹின் பாக் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: இந்துத்துவ தீவிரவாதிகள் அத்துமீறல்\nகுடியுரிமை சட்டத்திற்கு (CAA, NPR, NRC) எதிராக டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல்…More\nதன்னைத்தானே வெட்டிக்கொண்டு மதக்கலவரம் செய்ய முயன்ற இந்துத்துவ பயங்கரவாதிகள் கைது\nதிருப்பூர் வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் துணைச் செயலாளராக இருப்பவர் பகவான் நந்து. இவரை மர்ம நபர்கள் சிலர்…More\nவாழ்க்கை தற்காலிகமானது “மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை, அவர்களுக்கு (நபியே) நீர் கூறுவீராக ‘‘அது நாம் வானத்திலிருந்து இறக்கி…More\nபழிதீர்த்த லாஸ்ஏஞ்சல்ஸ் போலீஸ் அடுத்த நாளே லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விரைந்தேன். சகோதரர் ரொனால்ட் ஸ்டோக்ஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி…More\nஜாலியன் வாலாபாக்கின் கதாநாயகன் டாக்டர் சைபுதீன் கிச்சலு\nஜாலியன் வாலாபாக்கின் கதாநாயகன் டாக்டர் சைபுதீன் கிச்சலு முஸ்லிமான டாக்டர் சைபுதீன் கிச்சலு அமிர்தசரஸிலும் பின்னர் அலிகார் கல்லூரியில் படித்தவர்.…More\n கேரளாவின் ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் சேனல்களுக்கு 48 மணிநேர தடையை, மார்ச் 6 மாலை 7.30…More\nபோதை, ஆபாசத்திற்கு முடிவுரை எழுதுவோம்\nபோதை, ஆபாசத்திற்கு முடிவுரை எழுதுவோம் இத்தொடர் துவங்கிய பின் ஒரு இளைஞர் என்னிடம் வந்தார். பல்வேறு கருத்துகளை விவாதித்த அந்த…More\nசாதியை மறைத்து வாழவேண்டிய இழிநிலை இஸ்லாத்தில் கிடையாது\nசாதியை மறைத்து வாழவேண்டிய இழிநிலை இஸ்லாத்தில் கிடையாது அண்மையில் இஸ்லாத்தை தழுவிய சமூக செயற்பாட்டாளரும் Ôதலித் கேமரா’ யூ ட்யூப்…More\nசி.ஏ.ஏ: ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீடு அசாதாரணமானதா\nசி.ஏ.ஏ: ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீடு அசாதாரணமானதா குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில்…More\nமத, சாதி வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும் என்.ஆர்.சி., என்.பி.ஆர்.\nமத, சாதி வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும் என்.ஆர்.சி., என்.பி.ஆர். டெல்லி கலவரம், நீதிப��ி முரளிதர் பணியிட மாற்றம், சி.ஏ.ஏ., கஷ்மீர்…More\nசாம்ராஜ்யங்களின் புதைகுழி ஆஃப்கானிஸ்தான் அக்டோபர் 7, 2001 அன்று பயங்கரவாதத்திற்கு எதிரான போரை தொடங்கிய அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மீது தாக்குதலை…More\n பிப்ரவரி 28 வெள்ளிக்கிழமை மதியம் கஷ்மீரி கேட்டிலிருந்து ஆட்டோ பிடித்து கஜூரி சவுக்கை அடைந்தேன். அப்பகுதியில்…More\nகோவை: கலவரத்திற்கு திட்டமிடும் இந்துத்துவா அமைப்புகள்\nகோவை: கலவரத்திற்கு திட்டமிடும் இந்துத்துவா அமைப்புகள் பாசிசம் என்றுமே தன் அதிகார தோல்வியைப் பற்றி மக்கள் கேள்வி எழுப்பக்கூடாது என்பதில்…More\nகோவையில் காரில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 6 நபர்கள் யார்\nகோவையில் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக குடியுரிமை திருத்த சட்ட – சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள்…More\nபுதிய விடியல் – 2020 மார்ச் 1-15\n வரிசைக்கட்டி நிற்கின்றன காவல்துறை வாகனங்கள். ஆங்காங்கே காவலர்கள் நின்றுகொண்டும், பேசிக்கொண்டும் இருந்தனர். குறுகலான சாலை அது.…More\n மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்; அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை);…More\nநேரத்தின் மதிப்பறிந்து செயல்படுவோம் இளைஞர்களே உங்கள் ஆற்றல் நாட்டின் தலையெழுத்தையே மாற்றவல்லது என்பதனை தற்போது நடந்து கொண்டிருக்கும் குடியுரிமை திருத்தச்…More\nஇயக்கத்தின் முதல் ஷஹீத் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் 27-ம் எண் பள்ளிவாசல் பிரதான சாலையிலேயே அமைந்திருந்தது. அன்று வெள்ளிக்கிழமையாதலால், ‘பண்பாட்டு…More\nஜாலியன் வாலாபாக் 4.4.1919 அன்று டில்லி ஜும்ஆ மசூதியில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. பள்ளிவாசலில் சுவாமி…More\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய கடற்படையினர்\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய கடற்படையினர் இந்திய இராணுவ ரகசியங்கள் பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கப்பட்டதாக அவ்வப்போது உலா வரும் செய்திகளை…More\nMore Stories In புதிய விடியல்\nJanuary 16, 2020 புதிய விடியல் – 2020 ஜனவரி 16-31 இதழ்கள்\nMay 17, 2018 இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: பெல்காம் காங்கிரஸ் மாநாடு புதிய விடியல்\nJanuary 16, 2020 உலமாற்றம் இதழ்கள்\nFebruary 14, 2019 எறும்புகளிடம் காணப்படும் சமூக பாடங்கள் புதிய விடியல்\nJanuary 16, 2020 என்புரட்சி இதழ்கள்\nJuly 11, 2019 யு.ஏ.பி.ஏ: திருத���தம் அல்ல, திரும்பப் பெற வேண்டும்\nAugust 1, 2018 பணமில்லா பரிவர்த்தனை புதிய விடியல்\nJune 1, 2019 நபிகளாரின் அரசியல் இதழ்கள்\nமத்திய பிரதேசத்தில் 1500 நபர்களுக்கு விருந்து வைத்தவருக்கு கொரோனா பாதிப்பு\n -மோடியைக் கடுமையாக விமர்சித்த ஜிக்னேஷ் மேவானி\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nமத்திய பிரதேசத்தில் 1500 நபர்களுக்கு விருந்து வைத்தவருக்கு கொரோனா பாதிப்பு\n -மோடியைக் கடுமையாக விமர்சித்த ஜிக்னேஷ் மேவானி\nஇந்தியாவில் நியுரோ மன்னனின் வாரிசுகள்\nகொரோனா பாதிப்பில் இந்தியா: ரூ.880 கோடிக்கு இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் மோடி அரசு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-04-05T04:19:19Z", "digest": "sha1:F4RUWTFYOBI63RMWRYEKQXIR3RKMP6OB", "length": 5802, "nlines": 97, "source_domain": "www.thamilan.lk", "title": "இலங்கை - பங்களாதேஸ் இன்று மோதல் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஇலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்\nஉலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் 16வது லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது.\nஇதில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதுகின்றன.\nபங்களாதேஸ் அணி இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடி, இரண்டில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.\nஇலங்கை அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் வெற்றி பெற்றதுடன் , பாகிஸ்தான் உடனான லீக் போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்ட நிலையில் ஒரு புள்ளியை பெற்றுள்ளது.\nபயிற்சியின் போது காயமடைந்த இலங்கை வீரர் நுவான் பிரதீப்புக்கு பதிலாக இன்று ஜீவன் மெண்டிஸ் இணைத்துக் கொள்ளப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nபங்களாதேஸ் அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 5 விக்கெட்டு இழப்பிற்கு 264 ஓட்டங்கள்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் சேர்த்துள்ளது.\nபாகிஸ்தான் செல்கிறதா இலங்கை அணி\nஇலங்கை அணி பாகிஸ்தானுக்கான கிரிக்கட் சுற்றுத் தொடருக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.\nதேர்தலுக்கான புதிய திகதியை ஜனாதிபதி அறிவிப்பார் \nகொரோனா வைரஸ் – உலக அளவு உயிரிழப்பு 63 ஆயிரத்தை நெருங்குகிறது \nகொரோனா வைரஸ் – தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 166 ஆனது \nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர் \nமார்ச் 17 முதல் இதுவரை 2961 கைதிகள் பிணையில் விடுதலை – ஜனாதிபதி செயலகம் \nகொரோனா வைரஸ் – உலக அளவு உயிரிழப்பு 63 ஆயிரத்தை நெருங்குகிறது \nகொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளின் மீளாய்வு கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் \nகொரோனா உலக உயிரிழப்பு 59 ஆயிரத்தை தாண்டியது \nகொரோனாவுக்கு அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிப்பு \nபொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://compro.miu.edu/ta/student-life/local-fairfield-community/", "date_download": "2020-04-05T04:28:50Z", "digest": "sha1:727VWPV7UISKNOFRJQQK7DULURFOJATD", "length": 6983, "nlines": 89, "source_domain": "compro.miu.edu", "title": "உள்ளூர் ஃபேர்ஃபீல்ட் சமூகம் - MIU இல் கணினி வல்லுநர்கள் திட்டம்", "raw_content": "\nபாதுகாப்பான சுகாதார உணர்வு மற்றும் முற்போக்கான சமூகம்\nமிட்வெஸ்டில் \"கலாச்சார மட்பாண்டங்கள்\" எனப் பெயர��டப்பட்டது, ஃபேர்ஃபீல்ட் பல கலாச்சார, பல திறமையான சமூகங்கள், உணவகங்கள், விருது பெற்ற பள்ளிகள், உடல்நல ஸ்பாக்கள் மற்றும் ஒரு துடிப்பான கலை காட்சியைக் கொண்டுள்ளது.\nஃபேர்ஃபீல்ட், அதன் மக்கள்தொகை 10,000 மக்கள், வாழ ஒரு பாதுகாப்பான மற்றும் நட்பு சமூகம் வழங்குகிறது.\nஇசை திருவிழாக்கள், நாடக நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பல பூங்காக்கள், ஏரிகள் மற்றும் நடைபாதைகள் உள்ளன. ஒரு பெரிய பொது விளையாட்டு வளாகம் மற்றும் நீச்சல் குளம் உள்ளது.\n\"ஃபேர்பீல்ட் அமைதியான, பாதுகாப்பான, அமைதியான நகரம். மக்கள் மிகவும் நட்புடையவர்கள். இது ஆராய்ச்சி மற்றும் ஆய்வு ஒரு சரியான சூழல். \"\n\"ComPro சேர்க்கை அலுவலகத்தின் உதவியுடன், விண்ணப்பத்தையும் VISA செயல்முறையையும் எளிதாக முடிக்க முடிந்தது. நான் அமெரிக்காவில் வந்த போது, ​​ஒரு சேர்க்கை பிரதிநிதி விமான நிலையத்திலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தார். உடனே, இந்த இடம் என் வீட்டிற்கு வந்ததைப் போல் உணர்ந்தேன். \"\nMIU கணினி அறிவியல் துறை.\nவடக்கு வடக்கு நான்காம் செயின்ட்.\nஃபேர்பீல்ட், அயோவா 52557 அமெரிக்கா\nஅமெரிக்கா + 1- 641-472\n© பதிப்புரிமை - மகரிஷி சர்வதேச பல்கலைக்கழகம், கணினி அறிவியலில் முதுகலை - கணினி வல்லுநர்கள் திட்டம் தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/136996?ref=archive-feed", "date_download": "2020-04-05T03:06:43Z", "digest": "sha1:MFCSWYS4XRUIIMWONA533UF4EPGBCBXJ", "length": 9918, "nlines": 149, "source_domain": "lankasrinews.com", "title": "அமெரிக்காவில் இந்திய மாணவர் கொள்ளையர்களால் சுட்டுக் கொலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்காவில் இந்திய மாணவர் கொள்ளையர்களால் சுட்டுக் கொலை\nஅமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் நான்கு பேர் கொண்ட கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் தரம்பிரித் சிங் ஜாஸர்(வயது 21), கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மாணவர் விசாவில் கல்லூரி படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.\nஅங்கு கல்லூரி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்ததாக தெரிகின்றது.\nஇதற்கிடையே நேற்று(16-11-2017) அந்த அங்காடியில் பயங்கர ஆயுதங்களுடன் நான்கு பேர் கொள்ளையடிக்க வந்துள்ளனர்.\nஇவர்களை பார்த்த ஜாஸர் உயிருக்கு பயந்து அடியில் ஒளிந்து கொண்டதாக தெரிகிறது, கடையில் இருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தவர்கள் ஜாஸரை பார்த்து விட்டனர்.\nஅப்போது கொள்ளையர்களில் ஒருவர் ஜாஸரை நோக்கி சரமாரியாக சுட, சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் பலியானார்.\nஇதனைதொடர்ந்து அங்கு பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் ஜாஸரை பார்த்து பொலிசுக்கு தகவல் அளித்துள்ளார்.\nஉடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் ஜாஸரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.\nஅப்போது, கொள்ளையர்களின் கும்பலில் அத்வால் என்ற நபர் இந்தியாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது, அவரை கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.\nஇந்த துயர சம்பவம் தொடர்பாக பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅதில் ‘அதிர்ச்சியூட்டும் இந்த கொலை சம்பவம் குறித்து அமெரிக்காவின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து மாணவரின் குடும்பத்துக்கு உரிய நியாயத்தை பெற்றுத்தருமாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு பதிலளித்த சுஷ்மா, அதிகாரிகளுடன் பேசியுள்ளதாகவம், இறந்த மாணவனின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/photos/sunny-leone-daughter-viral-photos/", "date_download": "2020-04-05T03:04:54Z", "digest": "sha1:4ZZME73ZSFOWTZSVCGZ6YPVCBDPWDH2P", "length": 8966, "nlines": 104, "source_domain": "newstamil.in", "title": "சன்னி லியோன் மகளா இது? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்! புகைப்படங்கள் - Newstamil.in", "raw_content": "\nசீனா உண்மையை மறைக்க���றது : அமெரிக்க சிஐஏ தகவல்\nகொரோனா – தமிழகத்தில் 411 பேர் பாதிப்பு; டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் மரணம்\nரம்யா பாண்டியன் – சூர்யா தயாரிப்பில் நடிக்கிறார்\nஏப்.5ல் இரவு 9மணிக்கு அனைவரும் தீபம் ஏற்றுங்கள்: மோடி\nHome / PHOTOS / சன்னி லியோன் மகளா இது ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\nசன்னி லியோன் மகளா இது ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\nபாலியல் படங்களில் நடித்து வந்த நடிகை சன்னி லியோன், இப்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவரை தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.\n2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான இவர், மேலும் இவர் நிஷா கௌர் என்ற மகளை தத்தெடுத்து வளர்ந்து வருகிறார், அது மட்டுமில்லாமல் இவருக்கு ஆசேர் சிங், நோவா சிங் என்ற மகன்களும் உள்ளனர்.\nதற்போது தன்னுடைய மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.\nசன்னி லியோனின் மகள் தற்போது ஓரளவிற்கு வளர்ந்து விட்டது ரசிகர்களுக்கு அவரா இது என்ற ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.\nசீனா உண்மையை மறைக்கிறது : அமெரிக்க சிஐஏ தகவல்\nகொரோனா - தமிழகத்தில் 411 பேர் பாதிப்பு; டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் மரணம்\nரம்யா பாண்டியன் - சூர்யா தயாரிப்பில் நடிக்கிறார்\nஏப்.5ல் இரவு 9மணிக்கு அனைவரும் தீபம் ஏற்றுங்கள்: மோடி\nகொரோனா தொற்று 2வது இடத்தில் தமிழகம்\nகொரோனாவை பரப்பும் சைக்கோ நபர்\nவிஜய் 'தளபதி 65' படத்தில் இரண்டு ஹீரோயின்கள்\n10 லட்சத்தை எட்டும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை\n← கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 76 வயது முதியவர் உயிரிழப்பு\nகவர்ச்சியில் சன்னிலியோனுக்கே சவால் விடும் கிரண் – புகைப்படங்கள் →\nஉடலை சிக் என்று மாற்றிய யாஷிகா – படங்கள்\nடிரம்ப் வியந்த பாலிவுட் சினிமா, சச்சின், கோஹ்லி\nபணமதிப்பிழப்பு – 237 கோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் கடன் கொடுத்த சசிகலா\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nSHARE THIS LATEST FEATURES: எஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் சேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ விஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்பு��ர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\nவிஜய் மேடையில் ஆடிய நடனம் – வீடியோ\nஜட்டிக்குள் 50 டி-சர்ட் திருடிய திருடன்\nகவர்ச்சி உடையில் இறங்கிய அஜித் மகள்\nகல்லூரியில் நடக்கும் காதல் கூத்து முத்தம் கொடுத்த மாணவன் – வீடியோ\nரசிகர்கள் முன் ஆபாச உடையில் கத்ரீனா கைப் – வீடியோ\nபிளான் பண்ணி பண்ணனும் ட்ரைலர்\nவாத்தி கமிங் – மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் வெளியீடு\nரம்யா பாண்டியன் – பயோடேட்டா\nஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை அடித்த தோனி\nபுடவையில் கிரிக்கெட் விளையாடும் மிதாலி ராஜ் – வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/to-know/hinduism-perspective-what-is-hinduism-croatian", "date_download": "2020-04-05T03:51:02Z", "digest": "sha1:M5HJWBBD3453J2FRCZPDKLBPQFL2FDVS", "length": 6539, "nlines": 210, "source_domain": "shaivam.org", "title": "Hinduism A Perspective - Introducing What is Hinduism - Hinduizam perspektiva - Predstavljanje Što je hinduizam", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 -மணி பன்னிரண்டாம் திருமுறை (பெரியபுராணம் ஐந்தெழுத்துப் பாடல்கள்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருமுதுகுன்றம் திரு. ச. திருவரங்கயயாதி ஓதுவார் (Full Schedule)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/06/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-04-05T03:16:17Z", "digest": "sha1:WUWCDBVOJLXWK3KI2GSVMX4VDMIUB4SW", "length": 80278, "nlines": 205, "source_domain": "solvanam.com", "title": "குணமும் குடிமையும் குற்றமும் – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசிவா கிருஷ்ணமூர்த்தி ஜூன் 14, 2015\nமுன் படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் பெண்ணை கவனிக்க இன்று எனக்கு ஆர்வமே இல்லை.\nபிதுக்கித் தள்ளப்பட்ட பற்பசை போலத்தான் ஒவ்வொரு நாளும் உணருவேன். இன்றும் அப்படித்தான், ஹால்பார்ன் தரையடி நிலையத்தை சென்ட்ரல் ட்யூப் அடைந்தபோது அந்த நீண்ட ப்ளாட்பாரத்தில் இருக்கும் ஒரே ஒரு வெளியே செல்லும் வழி என்னும் குகை, நிரம்பி வழியும் பற்பசை ட்யூப்பாக இருந்தது.\nநான�� வந்த ரயிலுக்கு ஒரு நிமிடத்திற்கு முந்தின ரயிலில் இருந்து வெளிவந்த கூட்டமே இன்னும் நடைமேடையை விட்டு வெளியே போகவில்லை. அந்தக் கூட்டத்துடன் நாங்களும் சேர்ந்துகொண்டு நாங்களாகவே மெல்ல மெல்லப் பிதுக்கப்பட்டு ஓர் இருபது படிகள் போல கீழே இறங்கி ஒரு தளத்தில் அடைந்தோம். பின் மறுபடியும் செங்குத்தாக எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிகள் மூலம் மேலும் ஐம்பது படிகள் இறங்கி…\nநீண்ட குகை வழியாக அந்த தரையடி நிலையத்திலேயே இருக்கும் இன்னொரு ட்யூப் ரயிலான பிக்காடிலிக்கான ப்ளாட்பாரத்தை அடைய லண்டன் எனும் மகா நகரத்தை இயக்க வேகவேகமாக போய்க்கொண்டிருக்கும் அறுபதினாயிரம் புள்ளிகளில் நானும் ஒரு புள்ளியாக போய்க்கொண்டிருந்தேன்.\nஅத்தனை கூச்சல், நெருக்கமான கூட்டத்தில் தூரத்தில் ஒருவர் மட்டும் தன் கையை குகைச் சுவரில் தேய்த்துக்கொண்டே நிதானமாக நடந்துகொண்டிருந்தார். அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் அம்மாவை ஒரு கையால் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் சுவரைச் தேய்த்துக்கொண்டிருக்கும் சிறுவன் போல அந்த நபர் தோற்றமளித்தார்.\nஅந்தச் சுவரின் சுரசுரப்புத்தன்மைக்காகவோ அல்லது எதற்கோ அப்படித் தேய்த்துக்கொண்டு ரசித்துக்கொண்டு நிதானமாக நடந்துகொண்டிருந்தார்.\nநான் மெல்ல நடைமேடையின் இன்னொரு மூலைக்கு நடந்துவந்து பெஞ்சில் அமர்ந்துகொண்டேன். ஷூ லேஸ்ஸை இன்னொரு தடவை அவிழ்த்துக் கட்டிக்கொள்ளும் போது மெல்ல நிமிர்ந்து தண்டவாளத்தைப் பார்த்தேன். சுண்டெலிகள்-குறைந்தது ஐந்தாறாவது இருக்கும்- குறுகுறுவென சுற்றிக்கொண்டிருந்தன.\nநிலையச் சுவர்களில் மியுசியம், புத்தம் புது புத்தகங்கள், தியேட்டர் ட்ராமக்கள், சுற்றுலா பற்றிய போஸ்டர்கள் நிரம்பியிருந்தன. இன்றைய ஷெர்லாக் ஹோம்ஸ் பென்னிடிக்ட் அடுத்த தொடருக்குத் தயாராக உற்சாகமாகத் தெரிந்தார்.\nஎன் முன்னே தொடை முழுவதும் சாக்ஸும் “ஏதோ இருந்துவிட்டுப் போகட்டுமே” குட்டைப் பாவாடை அணிந்த பெண்கள் நின்றுகொண்டிருந்தாலும் இன்று கவனம் அங்கில்லை.\nஇதற்கும் மெல்லிய தலைவலிக்கும் காலையில் வாட்ஸப்பில் வந்த ரமேஷின் தகவல்தான் காரணம்.\nஅரை மணி நேரத்திற்கு முன் சென்ட்ரல் ட்யூப் ஸ்ட்ராட்போர்ட் நிலையத்தை ஸ்டேஷனை நெருங்கும் முன் “Baski: Call me” என்பதை மொபைலில் படித்துவிட்டு அழைத்தேன்.\n“சட்டுனு விஷயத்தைச் சொல்லு மாப்ள, ட்ரயின் இதோ அடுத்த ஸ்டெஷனுக்கப்புறம் அண்டர் க்ரவுண்ட்ல போயிடும், சிக்னல் கிடைக்காது, அப்புறம்” என்றேன்.\nஎனது புலன் கள் சற்றே குவிவதற்குள்\n“நடந்து இரண்டு வாரத்துக்கிட்ட ஆச்சு போல…அந்த பாஸ்கி ராஸ்கல் சொல்லவே இல்லை. இப்ப கூட செல்வராஜ்தான் சொன்னான், இல்லைனா எனக்கு தெரிஞ்சிருக்காது”…\nசிக்னல் துண்டாகி அப்புறம் சிறிது நேரமும் காதிலேயே போனை வைத்துக்கொண்டிருந்தேன்…\nபிக்காடிலி ட்ரெயின் அந்தக் குகையின் இருண்ட மூலையிலிருந்து நிமிட முள் போல உந்தப்பட்டு அடுத்த கணத்தில் வந்து நின்றது.\nஅனைத்துக் கதவுகளையும் திறந்து, சிலிர்த்து உண்ணிகளாய் சிலரை உதிர்த்தது.\nபாஸ்கியின் அப்பா, பாஸ்கிக்கு மட்டுமல்ல எங்கள் எல்லாருக்குமே ஓர் உவப்பான மனிதர் அல்ல. பிஎஸ்ஸியில் பிரின்ஸ்பால் அறையிலேயே பாஸ்கியை செவிட்டில் ஒன்று விட்டார். “கணக்கு புத்தகத்திற்கு நடுவுல செக்ஸ் புத்தகம் கேக்குதோ” என்று அவர் விட்ட இரண்டாவது அறைக்கு பிரின்ஸ்பால் ஆடிவிட்டார்.\nவாழ்க்கையில் தனது ஒவ்வொரு தோல்வி முடிவிற்கும் இவர்தான் காரணம் என்பதில் பாஸ்கி உறுதியாக இருந்தான்.\nஅப்பாவிற்கும் மகனிற்குமான உறவு love hate உறவுதான். எல்லாருடையதையும் போல….\nஎனது இன்றைய தலைவலிக்குக் காரணம் இப்போது நான் பாஸ்கியிடம் துக்கம் விசாரிக்க வேண்டும். கடைசியாக அவனிடம் பேசி கிட்டதட்ட மூன்று வருடங்களாகப் போகிறது.\nஅடுத்த ஸ்டேஷனிலேயே உட்கார இடம் கிடைத்தது. அனிச்சையாகப் போய் அமர்ந்துகொண்டேன். எதிரில் அமர்ந்தவர்களின் பின் மண்டைகள் பின்னால் இருக்கும் கண்ணாடியில் தெளிவாக நகர்ந்து கொண்டிருந்தன.\n“உன்னைத்தான் நம்பியிருக்கேன் அழகு” என்று பாஸ்கி போனில் மூன்று ஆண்டுகளுக்கு முன் கேட்கும்போது எனக்கு அதிகம் தயக்கம் இருக்கவில்லை.\n“சரி, உன் பாங்க் டீடெயில் எல்லாம் கரக்டா மெயில்ல அனுப்பு, இல்லைன்னா பிரச்சனை ஆகிடும்” என்று சொல்லி சற்று நேரத்தில் அவனும் வங்கி தகவல்களை அனுப்பிவிட்டான். பின், நானும் மூன்று லட்சத்தை பவுண்ட் மதிப்பில் அனுப்பிவிட்டேன்.\nஅடுத்த மூன்று நாட்களும் இருவரும் தொடர்ந்து டெக்ஸ்ட் அனுப்பிக்கொண்டே இருந்தோம். எதிர்பார்த்தது போலவே IFS எண் தவறு. தமிழ்நாடு மெர்க்கண்டைல் பாங்கிற்கு எனது பார்க்ளேஸ் பாங்கிலிருந்து நேரடியாக பணம் அனுப்ப முடியவில்லை. பின்னர் ரமேஷின் ஸ்டேட் பாங்கிற்கு அனுப்பி….எல்லா சொதப்பல்களையும் தாண்டி அவன் கையில் பணம் ஐந்து நாட்கள் கழித்துக் கிடைக்கும் வரை பதறிக்கொண்டே இருந்தான்.\n“அப்பாடி, பணம் எடுத்திட்டேன் அழகு. மறக்கவே மாட்டேன் இதை. ஆறே மாசம்” என்ற ஆசுவாசக்குரல் கூட இன்னும் நினைவிருக்கிறது.\nஅப்புறம் ஒரு வருடம் கழித்து ராஜி சித்தி பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு “உடனே பணம் அனுப்பமுடியுமா” என்று சித்தி கேட்டபோது கூட எனக்கு பாஸ்கி தரவேண்டியது நினைவிற்கு வரவில்லை.\nரமேஷிடம் ஏதாவது வழியிருக்கிறதா என்று கேட்டபோதுதான் அவனே நினைவுபடுத்தினான்.\n“நீ அங்க இருந்து அனுப்பி பணம் ட்ரான்ஸ்பர் ஆக ரெண்டு மூணு நாள் ஆகும். பாஸ்கி உனக்கு கொடுக்கணுமே கொடுத்துட்டானா\n“இல்லை மச்சி. கேக்க சங்கடமா இருந்ததால இதுவரை கேக்கலை…”\nபோனில் கூப்பிட்ட போது உடனே எடுத்துவிட்டான்.\n“அய்யோ மச்சி, பணம் செக்யூரிட்டில லாக் ஆகியிருக்கு…இன்னும் ஒரு மாசம் ஆகும்டா…மன்னிச்சுக்க மாம்ஸ்”\nபணம் கொடுக்கல் வாங்கல்களில் நடக்கும் வழக்கமான கதைதான், கொஞ்சம் கூட பிசகாமல் நடந்தது. போகப்போக போன் செய்தால் எடுப்பதில்லை. மாலை அல்லது அடுத்த நாள் போன் சார்ஜ்ஜில் இருந்தது, உன் காலை கவனிக்கவில்லை என்று பதில் டெக்ஸ்ட் வரும். அடுத்தடுத்த மாதங்களில் அதுவும் வருவது நின்றுவிட்டது.\nரமேஷிற்குதான் பொறுக்கவே இல்லை. புலம்பித்தீர்த்துவிடுவான்.\nநானும் பாஸ்கியும் கல்லூரி மூன்றாம் ஆண்டிலிருந்து வேலையில்லாத அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை பேசிப் பேசித் தீரவே தீராது. சம்பத் நகர் ஆரம்பத்தில் இருந்த ஈரோடு பிஸ்கட் பேக்கரியில் மாலை ஐந்து மணிக்கு மாலைச் சிகரெட்டுடன் ஆரம்பிக்கும் சந்திப்பு, பின் இருள் நன்றாக கவிந்தபின்னும் வாட்டர் டாங்கின் கீழ் அரட்டை உச்சத்தில் போய்க்கொண்டிருக்கும். சில நாட்கள் அப்படியே நீல்கிரிஸ் தாண்டி கலெக்டர் அலுவலகம் வரை சைக்கிள்களை உருட்டிக்கொண்டே போய் வருவோம்.\nபாஸ்கியின் ஒல்லி உருவத்திற்கும் அவன் பாடுவதற்கும் சம்பந்தமே இருக்காது. ஒல்லியா இருந்தால் பாட்டு நன்றாக வராது என்று எங்கும் இல்லை. இருந்தும் இரண்டிற்கும் ஏனோ ஒட்டாதது போல்தான் தோன்றும்.\nஒரு முறை இரவு ஒன்பது மணி இருக்கும். நீல்கிரி���் தாண்டி புதர் காடாகத்தான் இருந்தது. நீதிமன்ற கட்டிடங்கள் இன்னும் வந்திருக்கவில்லை. மழை நன்றாகப் பெய்து விட்டிருந்தது. அன்று, அவனிடம் சைக்கிள் இல்லை. என்னவோ தோன்றி, “ஓ சாத்தி ரே” என்று மெல்லியதாய் இழுத்துப் பாடினான். அடிக்கடி இது போல் ஏதாவது ஹிந்திப் பாடல்களைப் பாடுவது வழக்கம்தான். எனக்கு ஒன்றும் புரியாதது என்றாலும் கேட்டுக்கொண்டு வருவேன்.\nஅன்று மழை விட்ட இரவில் தவளைகள் சத்தத்துடன் அந்தக் குரலின் சோகம் என்னைத் திகைக்க வைத்தது இன்றும் என்னால் ஹால்பர்ன் ஸ்டேஷனில் வைத்து நினைவு கூற முடிகிறது.\nவழக்கமான, திருப்பூரில் பனியன் கம்பனி வைத்து வாழ்ந்துகெட்ட குடும்பக் கதைதான் அவனிடமும் இருந்தது. சி ப்ளாக்கில் இருக்கும் அவனது ப்ளாட்டிற்கு போகும் போது அவனது அப்பா, பிசினெஸில் தோற்றவர் முகம் போலவே இல்லாமல் சிரித்த முகத்துடன் “வாங்க தம்பி” என்னும் போது சங்கோஜமாக சற்றே குனிந்து கொள்வேன்.\nதனது பிற்காலத் தோல்விகளுக்கு எல்லாம் அவர் முன்னொரு காலத்தில் தோற்றதே காரணம் என்று முழுமையாக நம்பினான்.\n“என்ன எதுக்கு கான்வென்ட்ல படிக்க வைக்கணும் எதுக்கு பாட்டு க்ளாஸுக்கு அனுப்பணும் எதுக்கு பாட்டு க்ளாஸுக்கு அனுப்பணும்\n“அதுக்கும் இப்ப உன் பிசினெஸ் சரியாக வராததுக்கும் என்னடா சம்பந்தம்” என்று பல முறை கேட்டுப் பார்த்தாகிவிட்டது.\nபின் நாட்களில் எனக்கு சென்னையில் வேலை கிடைத்து இரு வாரங்களுக்கு ஒரு முறை ஈரோடு வந்து போகும் போது ராயல் தியேட்டர் எதிரில் இரவு பத்து மணி ஆம்னி பஸ்ஸின் ஜன்னலுக்குக் கீழே இருந்து இப்படியே புலம்புவான்.\nஎன்னென்னவோ பிசினெஸ்கள். திருச்சியில் ஏதோ ஒரு இடத்தில் சிந்தெடிக் ஜெம்ஸ் ஸ்டோன்ஸ் , ஆபிஸ்களில் மினரல் வாட்டர் கேன் டிஸ்ரிபியூட்டர், இன்டர்நெட் ப்ரவுஸிங்க் செண்டர் என்று பற்பல வருடங்களில் பல பிஸினெஸ்கள்.\nஆனால் வீடு ஓடிக்கொண்டிருந்ததே அவனது அப்பாவின் பாவாடை ஹோல்சேல் வியாபாரத்தில்தான் என்று எனக்குத் தோன்றியது…\nசவுத் கென்ஸிங்டன் ஸ்டேஷன் வந்ததும் பெரும்பாலும் பெட்டி காலியாகி விட்டது. இன்னும் இரண்டு மூன்று ஸ்டேஷன்கள் தாண்டியதும் ட்யூப் மேலே தரைக்கு வந்துவிடும். மொபைல் சிக்னல் கிடைத்துவிடும்.\nகால்களை இறுக்கிக்கொண்டு தரையோடு தரையாக அழுத்தினேன். ட்யூப் நகர ஆரம்பிப்பதை நிறுத்த முயற்சிப்பவன் போல.\nஹாமெர் ஸ்மித் ஸ்டேஷனில்தான் இன்றைய இண்டர்வியுக்கான அலுவலகம் இருக்கிறது. சின்ன க்ளையண்ட்தான். என்னவாக இருந்தாலும் கிடைக்கவேண்டும்…. இரண்டு மாதங்களுக்குப்பின் வந்த முதல் இண்டர்வியு.\nஎர்ல் கோர்ட் தாண்டியதுமே சிக்னல் கிடைத்துவிட்டது…\nஇப்போது என்னவென்று பேச ஆரம்பிப்பது\nகொடுத்த எனக்கே இவ்வளவு சங்கடம், அவனுக்கு எப்படி இருக்கும்\nஅவனுக்கு இருந்ததோ என்னமோ குரலில் தெரியவில்லை. இரண்டாவது ரிங்கிலேயே எடுத்துவிட்டான்.\n“சொல்லு அழகு…இன்னிக்கு பத்தாவது நாள். இன்னிக்குத்தான் போன் செய்ய முடிஞ்சுதா\n“இல்ல பாஸ்கி. எனக்கு நேத்துதான் விஷயம் தெரியும். அதுவும் முழுசா தெரியாது. அப்பா நல்லாதானே இருந்தாப்படி\nஎன்னால் சரளமாக பேச முடிகிறது என்ற எண்ணம், கொஞ்சம் சந்தோஷமாக கூட இருந்தது.\nஅவன் அப்பாவை கடைசியாக, மூன்றரை வருடங்களுக்கு முன் பாஸ்கி வீட்டில் பார்த்த போது அத்தனை உயரத் தோள்கள் குவிந்து கைகளை கூப்பினார்.\nஒரே முன் பல் மட்டும் தெரிய “அந்த அழகு மலை பசங்க கூட இன்னி உன்னப் பார்த்தேன் ” என்று நான் பக்கத்தில் சைக்கிளை வைத்துக்கொண்டு நிற்கும் போதே பாஸ்கியை நோக்கி உறுமிய குரலை ஒரு காலத்தில் கேட்டு கேட்டுப் பழகிவிட்டு இப்போது,\n” என்ற குரலைக் கேட்கும் போது அத்தனை சங்கடமாக உணர்ந்து அவரது கைகளைப் பற்றிக்கொண்டேன்.\nநன்கு குழைந்த சாதம் போலிருந்தது.\nகண் பூளையை துடைத்தபடியேதான் கொஞ்சமாகப் பேசினார்.\n“இப்ப எங்கயும் அதிகம் வெளிய போறதில்ல தம்பி. காலைல சுருக்க ஒரு வாக் பக்கத்துல இருக்கற கார்ப்ரேஷன் ஸ்கூல் க்ரவுண்ட்ல. அப்புறம் சாயந்திரம் முடிஞ்சா இன்னொரு நடை. இல்லேன்னா செவனேன்னு படுத்துக்குவன். முடியறதில்லைங்க”\n“தாத்தாக்குன்னு தனி டிவி” பாஸ்கியின் பெரியவன் வந்து கத்திவிட்டு அறைத் திரையில் மறைந்து போனான்.\nஅவர் இவ்வளவு மரியாதை கொடுத்து பேசுவது பாஸ்கிக்கே சங்கடமாக இருக்கவேண்டும். என்னை சகஜமாக்குவதற்காக “அப்பா, இது நம்ம அழகுமலை, ஏ ப்ளாக்குல எங்க்கூட பிஎஸ்ஸி படிச்சானே, ஞாபகமிருக்குதா\nஅவர் தலையை ஆட்டியவிதம் இன்னும் குழப்பத்தை கொடுத்தது. யார் வந்திருந்தாலும் இப்படித்தான் சொல்லியிருப்பார் என்று நினைத்துக்கொண்டேன்.\n“மேட்டூர் டேம் படியெல்லாம் எப்படி வேகமா ஏறுவேன் ஒரு காலத்துல. அப்பல்லாம் போட் சர்வீஸ் இருந்துச்சு”\nஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் சந்திக்கும் மாமாக்கள், அத்தைகள் எல்லாரிடமும் இது போன்ற நோஸ்டால்ஜியா பேச்சுகள் கேட்டு பழகிவிட்டுருந்தது.\n“இன்னும் அப்பப்ப கனவுல அப்படி ஏறுவேன்” என்றார்.\nபாஸ்கியின் மனைவி பெரிய ட்ரேயில் பிரித்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அட்டைப்பெட்டியை வைத்துவிட்டுப் போனார்.\nட்யூப் லைட் சுவிட்ச் போட்டுக்கொண்டே, “காப்பி குடிக்கிறிங்களா இல்ல டீ கொண்டு வரட்டுமா இல்ல டீ கொண்டு வரட்டுமா\nஅந்த ஸ்வீட் பெட்டியையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அப்பா “கனவுல இருந்து முழிச்சிப் பாக்கும்போதுதான் இன்னும் கொஞ்சம் நேரம் கனவுலயே இருந்திருக்கலாம்னு தோணும்”\nவெண் ட்யூப் லைட் வெளிச்சத்தில் அவரது வாத்சல்யமான சிரிப்பு துல்லியமாக இருந்தது.\nவேண்டாம் வேண்டாம் என்று சொல்லக் கேட்காமல் வாசல் வரை வந்து கை கூப்பினார். திரும்ப அவனது புது ஸ்விப்ட் காரில் காந்திபுரம் பஸ் நிலையம் கொண்டு வந்து என்னை விட வரும் வரை பாஸ்கி பேசிக்கொண்டே வந்தான்.\n“நேரு, காந்தின்னு அம்மாவை கடைசி வர வெள்ளை கதர் ஜாக்கெட்டெத்த தவிர வேற எதையும் போடவிடலையே…மன்னிக்கவே முடியாதுடா இவரை”\nநான் ஒன்றும் சொல்லாமல் வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தேன். கோவையின் இரவு எட்டு மணிக் காற்று கொஞ்சம் கூட குளிரவில்லை. வெக்கையாக, எதிரில் விரையும் வாகனச் சத்தங்களுடன் முகத்தில் அறைந்தது.\nகல்லூரி கால, பயந்தே பழகிய சித்திரம் இப்போது கிழிந்துவிட்டதை மனம் ஒப்பவில்லை. பார்த்திருக்கவே கூடாது என்று தோன்றியது…\n“ஆங்…இப்ப கேக்குது சொல்லு பாஸ்கி”\nசகஜமான குரலில் சொல்ல ஆரம்பித்தான். துக்கம் கேட்டவர்களுக்கு திரும்பத் திரும்பச் சொல்லிப் பழகியிருக்கவேண்டும்.\n“அப்பா நல்லாத்தான் இருந்தாரு. ஒரு இருபது நாளுக்கு முன்னாடி வாக்கிங் போய்ட்டு அவர் ரூம் கதவை தொறந்து உள்ள வர்ரப்ப பெரியவன் வேகமா கதவை தள்ளிருக்கான் போல. அப்படியே கதவோட சாஞ்சிருக்காரு. பின் மண்டைல தட்டியிருக்கு. ஒன்னும் இல்லன்னுட்டாரு.”\nபாஸ்கி சொல்லச்சொல்ல என்னுள் தயக்கம் அதிகமானது.\n“அப்புறம் ஒரு வாரம் இருக்கும். மத்தியானம் சாப்டுட்டு படுத்தவர் சாயங்க்லாம் எந்திருக்கவே இல்லை. ராத்திரி ஏழு மணி போல பெரிய���ன் போய் லைட்டைப் போட்டுட்டு தாத்தான்னு கூப்டுருக்கான். பதிலே இல்லை. அப்புறம் எனக்குப் போன போட்டு நான் வந்து ஆஸ்பத்திரிக்கு கார்ல தூக்கிட்டு போய்…”\nமெல்ல ஹேமர்ஸ்மித் ஸ்டேஷன்விட்டு வெளியே வந்தேன். காலையில் ஹால்பர்ன் ஸ்டேஷனின் அத்தனைக் கூட்டத்திலும் சுவரை கைகளால் தேய்த்துக்கொண்டே மெதுவாக சென்றவர் நினைவு வந்தது.\n“அப்புறமென்ன, செலவுதான். எங்கயாச்சும் கீழ வுழுந்தாரான்னு கேட்டாங்க. தலைல பின்னாடி தடவிப் பாத்தா பொடச்சிருக்கு, ரொம்ப பெருசால்லாம் இல்லை. ப்ளட் க்ளாட் அது இதுன்னாங்க…அடுத்த நாள்….கண் முழிக்காமலே…”\nசற்று மவுனம். என் பதற்றம் அதிகமானது. கால் மாற்றி நின்று கொண்டேன். மழை தூற ஆரம்பித்தது. இன்னொரு தினம், இன்னொரு மழை.\n“ஒரு நிமிஷம் பாஸ்கி, அந்த பஸ் ஸ்டாப் ஷெல்டர் கிட்ட போய்டறன். மழை தூறுது”\nஷெல்டரை நெருங்க நெருங்க எனக்குத் தயக்கம் அதிகமானது.\n“ஆங், இப்ப சொல்லுப்பா” தயங்கித் தயங்கித்தான் அவனுக்கு கேட்டிருக்கும்.\n“இல்ல அழகு. இருக்கற வரைக்கும் அவர் இருக்கறது தெரில. மாசம் மாசம் அவருக்கு மாத்திரை வாங்கிட்டு வர அன்னிக்கெல்லாம் கடுகடுன்னுதான் இருப்பேன். அப்பல்லாம் என் பக்கத்துலேயே வரமாட்டார். அவர் ரூமுக்குள்ளயே இருந்துக்குவார்”\n“மூடு சரியில்லாத போதெல்லாம், பணப் பிரச்சன போதெல்லாம் அவர்கிட்டதான் காட்டுவேன்”\nஇதுதான் சரியான சந்தர்ப்பம். கேட்டுவிடலாம். லேசாக செருமிக் கொண்டேன்.\nபாஸ்கியை நிறுத்த முடியவில்லை. நிமிர்ந்து பார்த்தேன். ஷெல்டருக்குள் ஒரு பெண் புஷ் சேரைத் தள்ளிக்கொண்டு வந்தார். நான் மூலையில் ஒண்டிக்கொண்டேன்.\n“காரியம் எல்லாம் முடியறவரைக்கும் கூட ஒன்னும் தெரியல. இப்பதான் வரவர, அய்யோ, தனியாய்ட்டமோன்னு நடுராத்திரில, காலைல முதல் முழிப்புல பகீருன்னு தோணுது…”\nஅவன் குரல் வேறு மாதிரியானது.\nபாஸ்கியின் இந்தக் குரல் எனக்கு நன்றாக தெரிந்த குரல். நடிக்கவில்லை, உண்மையிலேயே மிகுந்த குழைந்த, உணர்ச்சிவசப்பட்ட உண்மையான குரல்.\nஷெல்டருக்குள் இப்போது மேலும் சில பள்ளி மாணவிகள் ஓடி வந்து சேர்ந்துகொண்டார்கள். உற்சாக வீரிடல்கள்.\n“கஷ்டமாயிருக்குடா அழகு. அவரோட ரூமை, சேரைப் பாக்கும் போதெல்லாம்…”\n இப்போது விட்டால் மறுபடியும் போனை எடுப்பானோ மாட்டானோ\n“ஒரு நாள், அவர் மெட்ராஸ் போறார்ன��� ஸ்டேஷனில் போய் விட்டுட்டு நாம நைட் ஷோ போனோமே ஞாபகமிருக்கா\n“அன்னிக்கு படம் முடிஞ்சு வரும் போது அவர் மெட்ராஸ் போகாம வீட்டுல இருந்தாரே…”\nஅன்றைக்கு அவர் அவனை வீட்டிற்கு உள்ளேயே விடவில்லை. இரவு முழுவதும் ப்ளாக் காம்ப்வுண்ட் கேட்டிற்கு பின்னால் டிவிஎஸ் மேலேயே உட்கார்ந்து கொண்டிருந்தான்.\nஇது போல் அப்பாவைப் பற்றி வேறு யாரிடமும் பாஸ்கியியால் பேசியிருக்க முடியாது. பேசிக்கொண்டே போனான்.\nநிச்சயம் மூன்று வருடங்களுக்கு முன்னர் வாங்கிய மூன்று லட்ச ரூபாயை இன்று பாஸ்கியிடம் கேட்க முடியாது என்று எனக்குத் தெரிந்துவிட்டது. அவன், எங்கள் மூவருக்கும் மட்டுமே தெரிந்த உலகத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தான். இந்த கசகச மழையில் கூட்டத்தில் நெருக்கிக் கொண்டு…இன்னொரு சந்தர்ப்பத்தில்தான் கேட்க வேண்டும்.\nபாஸ்கியும் நான் இப்போது கேட்கப்போவதில்லை என்றுதான் நினைத்திருப்பான். அவனது சகஜ குரலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.\nஆனால், நானும் அவனும் எதிர்பாராத ஒரு கணத்தில், எதற்கோ அவன் சற்றே பேசுவதை நிறுத்திய இடைவெளியில் நான் கேட்டுவிட்டேன்.\nPrevious Previous post: வாழ்க்கைக்கு மிக அருகிலானது\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் ��ாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக���ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவ���ி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020\nவ. அதியமான் மார்ச் 21, 2020\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nநம்பி மார்ச் 21, 2020\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020\nகோரா மார்ச் 21, 2020\nஅமர்நாத் மார்ச் 21, 2020\nஇரா.இரமணன் மார்ச் 21, 2020\nஹா ஜின் மார்ச் 21, 2020\nபதிப்புக் குழு மார்ச் 20, 2020\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nபானுமதி.ந மார்ச் 21, 2020\nகடலூர் வாசு மார்ச் 21, 2020\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-04-05T05:20:32Z", "digest": "sha1:HHUGH6OLHCUDOWK6PDKOPJLL4AOWFLAC", "length": 20295, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "காசிநாதுனி நாகேசுவரர ராவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாகேசுவர ராவ் பந்துலு என்றும் அழைக்கப்படும் காசிநாதுனி நாகேசுவரராவ் (asinadhuni Nageswararao) என்பவர் ஒரு இந்திய, பத்திரிகையாளரும், தேசியவாதியும், அரசியல்வாதியும், மற்றும் கதர் இயக்கத்தின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தார். [1] இவர் இந்திய சுதந்திர இயக்கத்திலும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலும், உப்பு சத்தியாக்கிரகத்தின் மூலம் மகாத்மா காந்தியின் சட்ட ஒத்துழையாமை இயக்கம் உட்பட பல் போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். இவருக்கு தேசபந்து (வெகுஜனங்களின் உறவினர்) என்ற பட்டத்தை ஆந்திர மக்கள் வழங்கினார்கள். 1935 ஆம் ஆண்டில், ஆந்திர பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கியத்தின் இலக்கியத்தில் முனைவர் என்ற பட்டத்துடன் கலாப்பிரபூர்ணா என்று பட்டமும் வழங்கி கௌரவித்தது.\n1 ஆரம்ப கால வாழ்க்கை\n3 பத்திரிகை துறைக்குள் நுழைதல்\n4 ஆந்திர மாநிலக் கோரிக்கை\n5 ஆந்திர கிரந்தா மாலா\nநாகேசுவரராவ் காசிநாதுனி என்ரு பிரபலமாக அழைக்கப்படு நாகேசுவரராவ் பந்துலு காரு, 1867 மே 1 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் பாமரு என்ற வட்டத்தில் பெசரமில்லி என்ற கிராமத்தில் ஒரு பிராமணரான புச்சையா மற்றும் சியாமளாம்பா என்பருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை அவரது சொந்த ஊரிலும், பின்னர் மச்சிலிபட்ணத்திலும் பெற்றார். 1891 இல் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். விவேகவர்தினி இதழில் வெளிவந்த கந்துகூரி வீரேசலிங்கத்தின் கட்டுரைகள் இவரைப் பாதித்தன.\nசென்னையில் வணிகத்தில் சிறிது காலம் ஈடுபட்டப் பிறகு, இவர் கொல்கத்தாவுக்குச் சென்று ஒரு மருத்துவ மருத்துவத்தில் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர், இவர் ஒரு அலுவலகத்தில் வேலை செய்ய மும்பை சென்றார். ஆனால், இவர் அங்கு அமைதியற்றவராகவும், தனது சொந்தத் தொழிலைத் தொடங்க ஆர்வமாகவும் இருந்தார். இவர் 1893 ஆம் ஆண்டில் அம்ருதாஞ்சன் வலி தைலம் என்பதையும் கண்டுபிடித்து அம்ருதாஞ்சன் லிமிடெட் நிறுவனத்தை நிறுவினார். இது விரைவில் மிகவும் பிரபலமான மருந்தாக மாறியது. மேலும், இவரை கோடீ���்வரராக்கியது. [2] [3]\nஇவர் மும்பையிலுள்ள தெலுங்கு மக்களை அணுகி, அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். மேலும், அவர்களின் நலனுக்காக பணியாற்றினார். சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு 1907 இல் சூரத்தில் நடந்த தேசிய காங்கிரசு கூட்டத்தில் கலந்து கொண்டார். சுதந்திரப் போராட்டத்திற்காக திறம்பட பிரச்சாரம் செய்ய ஒரு தெலுங்கு மொழி இதழின் அவசியத்தை இவர் உணர்ந்து 1909 இல் மும்பையில் ஆந்திர பத்ரிகா என்ற ஒரு வார இதழை நிறுவினார். 1914 ஆம் ஆண்டில், இவர் பத்திரிகையை சென்னைக்கு மாற்றி, அதை தினசரி செய்தித்தாளாக மறுவடிவமைத்தார். பின்னர், 1969 இல், ஆந்திர பத்ரிகா இதழை டி. வி. கிருஷ்ணா என்பவர் தலைமையில் புதுதில்லியில் ஒரு அலுவலகத்தை நிறுவினார். ஜனவரி 1924 இல், ராவ் பாரதி என்ற ஒரு தெலுங்கு இதழை தொடங்கினார் .\nசென்னை மாகாணத்திலிருந்து ஒரு தனி ஆந்திர மாநிலத்திற்கான ஆந்திர இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் இவர் இருந்தார். தனி ஆந்திர மாநிலத்தின் தேவை குறித்து பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். இந்த கட்டுரைகளில் பலவற்றின் ஆசிரியராகவும் இருந்தார்.\nஒரு பத்திரிகையாளர் என்பதைத் தவிர, நாகேசுவர ராவ் தெலுங்கு இலக்கியத்தின் வெளியீட்டாளராகவும் இருந்துள்ளார். 1926 ஆம் ஆண்டில், 'ஆந்திர கிரந்தா மாலா' என்ற ஒரு பதிப்பகத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் பல தெலுங்கு பாரம்பரிய மற்றும் நவீன எழுத்துக்களை வளர்ச்சியடையச் செய்வதைத் தவிர 20 புத்தகங்களையும் வெளியிட்டது. அதன் வெளியீடு சாமானிய மக்களை அடையும் பொருட்டு குறைந்த விலையில் இருந்தது. நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில் இவர் மேற்கொண்ட உழைப்பின் காரணமாக, ஆந்திர மாவட்டங்களில் 120 நூலகங்கள் தோன்றின.\nநாகேசுவர ராவ் 1924 மற்றும் 1934 க்கு இடையில் நான்கு முறை ஆந்திர மாநில காங்கிரசு குழுவின் தலைவராக இருந்துள்ளார். காந்தி தலைமையிலான 1930 களின் உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட இவர், இதற்காக ஆறு மாதங்கள் சிறையில் கழித்தார். சிறையில் இருந்தபோது, இந்தியாவின் புனித நூலான பகவத் கீதை குறித்து ராவ் ஒரு விளக்கத்தை எழுதினார். பகவத்-கீதை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்ததல்ல, மாறாக முழு மனிதகுலத்திற்கும் யோகாவின் வேதமாக முழு உலகின் ஆன்மீக அறிவொளி மற்றும் செழிப்புக்கானது என்று இவர் இதில் வ���திட்டார்.\nஅவரை நினைவுகூரும் வகையில் அஞ்சர் தலை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இவரது நினைவாக சென்னை மைலாப்பூரில் நான்கு ஏக்கர் அளவில் ஒரு பூங்கா உருவாக்கப்பட்டு அதற்கு தேசோதாரக நாகேஸ்வர ராவ் பூங்கா என்ற பெயரிடப்பட்டது.\nகாசிநாதுனி குடும்ப குடியிருப்பு ஒரு அழகான மற்றும் புகழ்பெற்ற கட்டிடமாகும் சென்னையின் லஸ் தேவாலயச் சாலையில் எண் 103 இல் இது அமைந்துள்ளது. கம்பீரமான தோட்ட வீடு முதலில் நீதிபதி பி. ஆர். சுந்தர் ஐயரால் கட்டப்பட்டது. 1932 டிசம்பர் 23 மற்றும் 24 தேதிகளில் மகாத்மா காந்தியின் வருகையுடன் இந்த வீடு தேசபக்தி நடவடிக்கைகளின் மையமாக மாறியது. சென்னையில் உள்ள சிறீ பாக் இல்லத்தை சுற்றியுள்ள இந்த பகுதி இவரது நினைவாக நாகேசுஸ்வரபுரம் என்று அழைக்கப்பட்டது.\nசிரீபாக் ஒப்பந்தம் என்பது 1937 நவம்பர் 16, அன்று ஸசிரீாக் இல்லத்தில் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்,.மேலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் கே. கோட்டி ரெட்டி, கல்லூரி சுப்பா ராவ், எல்.சுப்பராமி ரெட்டி, போகராஜு பட்டாபி சீதாராமையா, கோண்டா வெங்கடப்பையா, பப்புரி ராமாச்சா ஆர்.வெங்கடப்ப நாயுடு, எச்.சீதராம ரெட்டி. இது கரையோரப் பகுதிகளுக்கு இணையாக இராயலசீமை பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு ஒப்பந்தமாகும். மேலும் ஆந்திரா உருவாவதற்கு முன்னர் அனைத்து பிராந்தியங்களிடையேயும் ஒருமித்த கருத்தை கொண்டுவருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக சென்னை மாநிலத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகளை ஒருங்கிணைப்பது மற்றும் நிஜாம் ஆட்சிப் பகுதிகளை ஒன்றிணைத்தல் ஆகியவை முக்கிய காரணமாகும். [4]\nநாகேசுவரராவ் காசிநாதுனி 1938 ஏப்ரல் 11 அன்று இறந்தார். இவரது மரணத்திற்குப் பிறகு இவரது மருமகன் மற்றும் மருமகன் (சகோதரியின் மகன்) எஸ்.சம்பு பிரசாத் (சிவலெங்கா சம்புபிரசாத்) ஆந்திர பத்ரிகா குழு வெளியீடுகள் மற்றும் அம்ருதாஞ்சன் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு தலைமையிடத்திற்கு வந்தார். [4] [2]\nமதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2020, 00:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-05T05:00:36Z", "digest": "sha1:XPGQABN4FD5OVBNHV7I3IKPYR64RTEYD", "length": 5150, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:Yokishivam ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16877", "date_download": "2020-04-05T04:32:37Z", "digest": "sha1:3P55KXS62ZAJSMMZHQ352CSGLWJH2OD6", "length": 20917, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியா என்னும் குப்பைக் கூடை", "raw_content": "\nஇந்தியா என்னும் குப்பைக் கூடை\n இன்றைய செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். லண்டன் தெருக் குப்பைகள்,கடல் வழியே தூத்துக்குடிக்கு ஏற்றுமதியாகி மீண்டும் லண்டனுக்குத் திருப்பி அனுப்பப்போவதாக அரசு அதிகாரிகள் சொல்லியிருப்பதும், இறக்குமதி செய்த சிவகாசி அச்சுக்கூட அதிபர் மீது வழக்கு போடப்பட்டிருப்பதாகவும்…\n1 . இது போன்ற இழிவான பொறுப்பற்ற செயலைச் செய்த லண்டன் மாநகர நிர்வாகத்தின் மீதோ அல்லது ஏற்றுமதியாளர் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கு எதுவும் இல��லை.\n2 . இதுகுறித்துத் தூதரக வாயிலாக எந்தக் கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை, கீழ்மட்ட அதிகாரிகள் மட்டுமே பெயருக்குத் தலையிட்டிருப்பதாக தெரிகிறது.\n3 . கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் இந்தக் குப்பைகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் துறைமுகத்திலேயே இருந்துள்ளன.\nநான் அமெரிக்கா கனடா நாடுகளில் பயணம்செய்யும்போது அங்கே காகிதம் பிளாஸ்டிக் போன்றவை மிதமிஞ்சிப் பயன்படுத்தப்படுவதைக் கண்டிருக்கிறேன். அவற்றைத் தனித்தனியாகப் பிரித்துக் குப்பையில் போடும்படி அறிவுறுத்துகிறார்கள். மக்களும் செய்கிறார்கள். அவை 95 சதம் மறுசுழற்சி செய்யப்படுவதாக அந்த மக்களுக்குச் சொல்லப்பட்டு அவர்கள் நம்புகிறார்கள். அதைப் பலரும் சொன்னார்கள்.\nஆனால் அது உண்மையல்ல. அம்மக்கள் குற்றவுணர்ச்சி இல்லாமல் மிகையாக வாங்கிப் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கிலேயே அப்படி பிரச்சாரம்செய்யப்படுகிறது. அங்குள்ள சூழியலாளர்களும் அதை நம்பிப் பேசாமலிருக்கிறார்கள். உண்மையில் அந்தக் குப்பைகள் அப்படியே கண்டெய்னர்களில் ஏற்றப்பட்டு மலைமலையாக ஆப்பிரிக்க ,ஆசிய நாடுகளுக்குக் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. ஐரோப்பிய மக்கள் அக்கறையாகப் பிரித்துக்கொட்டியவை ஒரேயடியாகக் கலக்கப்பட்டுப் பலமாதம் கழித்து அழுகல் குப்பையாகக் கொண்டு கொட்டப்படுகின்றன. இது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nசோமாலியா போன்ற நாடுகள் அதிகாரபூர்வமாக இப்படிக் குப்பைகொட்டச்சொல்லியுள்ளன. அந்த நாட்டு அரசுகள் அதற்காகப் பணம்பெற்றுக்கொள்கின்றன. அங்குள்ள மக்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அங்கே உருவாகி வந்துள்ள கடல்கொள்ளையர் பிரச்சினையாக உள்ளனர். ஆகவே கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக இந்தியாவுக்கு இந்தக் குப்பைகள் அனுப்பபப்டுகின்றன.\nஇவை கப்பலில் வந்து இறங்கி சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டு நம் கிராமப்புறங்களில் கொட்டப்படுகின்றன. வடசென்னையிலும், நெல்லை, மதுரையிலும் குவிந்துள்ள குப்பைகளில் 70 சதவீதம் அமெரிக்க, பிரிட்டன், கனடா நாட்டுக் குப்பைகளே என்று என்னிடம் ஒரு ஏற்றுமதி- இறக்குமதியாளர் சொன்னார். அவற்றில் 70 சதவீதம் மோசமான ஆஸ்பத்திரிக்கழிவுகள், ரசாயனக்கழிவுகள்.\nவடக்கே கண்டலா, டாமன், கல்கத்தா துறைமுகங்களைச் சுற்றி இந்தக் குப்பைமலை���ள் பெருகி வருகின்றன. ஆட்சியாளர்கள் பெரும் வருவாய் ஈட்டுகிறார்கள். தூத்துக்குடியில் ஆட்சியாளர்- மக்கள் பிரதிநிதிகளின் முக்கியமான வருவாய்களில் ஒன்று இந்த இறக்குமதியாளர்களின் கப்பம்.\nஇதைமீறித் தற்செயலாகக் குப்பைகள் பிடிபடுகின்றன. பெரும்பாலும் தனியார் முயற்சியால். அப்போது தாசில்தாரை அனுப்பி ஒரு சாதாரண வழக்கைப் பதிவு செய்து அபராதம் போட்டு விட்டுவிடுகிறார்கள். தூத்துக்குடியில் குப்பை மலைபிடிபடுவது இது நாலாவது முறை. முந்தைய வழக்குகள் என்னாயின எப்படி தைரியமாக மீண்டும் கொண்டு வருகிறார்கள் எப்படி தைரியமாக மீண்டும் கொண்டு வருகிறார்கள் ஏன் உயர்மட்டத்தில் எவருமே இதை ஒரு பிரச்சினையாகவே நினைப்பதில்லை ஏன் உயர்மட்டத்தில் எவருமே இதை ஒரு பிரச்சினையாகவே நினைப்பதில்லை ஏன் தினமணி தவிர எந்த நாளிதழுக்கும் இது ஒரு பெரியசெய்தியாகப் படுவதில்லை\nஇப்போது ஒரு முழுமையான சோதனை செய்தால் நம் துறைமுகங்களிலும் ஒட்டியுள்ள கிடங்குகளிலும் பல ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்குக் குப்பைகள் பிடிபடும் என்கிறார்கள் நண்பர்கள். ஆனால் இப்படி ஒரு கப்பல் பிடிபட்டபோதும்கூட மேற்கொண்டு எந்த சோதனையும் போடப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் அளவுக்குக்கூட எவரும் வந்து பார்க்கவில்லை.\nஏன் குற்ற வழக்குகள் போடப்படவில்லை, பொருளாதாரக்குற்ற வழக்குகளே போடப்படுகின்றன. அதாவது சொல்லப்படாத பொருளை இறக்குமதி செய்த வழக்கு சென்ற முறை இப்படிப் பல ஆயிரம் மெட்ரிக் டன் எடையுள்ள குப்பையைத் தூத்துக்குடிக்குக் கொண்டுவந்தது இந்தியப் புகையிலை நிறுவனம்.\nஇந்த இறக்குமதியாளர்களின் தனிப்பட்ட அடையாளங்கள் பிரசுரிக்கப்படவேண்டும். அவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான தொடர்பு வெளிக்கொண்டுவரப்படவேண்டும். சில்லறைக்காசுகளுக்காகப் பிறந்த மண்ணைக் குப்பைமலையாக்குபவர்கள் மக்கள்முன் நிறுத்தப்படவேண்டும். அதற்கு நம் சூழலில் இன்னும் விழிப்புணர்ச்சி தேவை.\nசென்றமுறை தூத்துக்குடிக்கு வந்தது சிக்காகோ நகரக் கழிவு. இது பிரித்தானியக் கழிவு. அதாவது அங்குள்ள அரசுகளே இதைச் செய்கின்றன. குப்பைகளை அகற்றும்பொறுப்பைத் தனியாருக்கு அளித்துத் தனியார் அவற்றை ஏற்றுமதிசெய்ய ஊக்குவிக்கின்றன அவ்வரசுகள். ஆகவே நம் அரசு மட்டத்தில் ஒரு ஆமோதிப்பு இல்லாமல் இது நிகழாது. இந்த மாபெரும் அநீதிக்கு எதிராக அங்கும் இங்கும் மக்கள் திரளாவிட்டால் வாழ்க்கையே கடினமாகிவிடும்.\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்\nஅண்ணா ஹசாரே, இடதுசாரி சந்தேகம்\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nTags: அரசியல், இந்தியா, குப்பைகள்\nகுப்பை- கடிதங்கள் | jeyamohan.in\n[…] இந்தியா என்னும் குப்பைக் கூடை […]\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 76\nஎண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–22\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\nஆடகம், தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழ��ப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/the-clash-between-rajinikanth-and-ramadoss-a-rewind", "date_download": "2020-04-05T04:38:55Z", "digest": "sha1:2HPZD474LZ576SSVO2SUFGMSR7MTPT2I", "length": 43656, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "வன்முறைகளின் ராஜா vs நண்பர்களிடம் தஞ்சம்..! ரஜினி - ராமதாஸ் பகை முடிவுக்கு வருகிறதா?! | The clash between Rajinikanth and Ramadoss - A Rewind", "raw_content": "\nவன்முறைகளின் ராஜா Vs நண்பர்களிடம் தஞ்சம்.. ரஜினி - ராமதாஸ் பகை முடிவுக்கு வருகிறதா\nராமதாஸ், ரஜினி ( Vikatan )\n``சேற்றில் விழுந்த பன்றி'' என ரஜினியைச் சொன்னார் ராமதாஸ். ``வன்முறைகளின் ராஜாவாக திகழ்கிறார்'' என ராமதாஸை சொன்னார் ரஜினி. விருதுக்காக ரஜினிக்கு வாழ்த்துச் சொல்கிறார் ராமதாஸ்.`பாபா' பட பிரச்னையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்குமிடையே மூண்ட பகை முடிவுக்கு வரக் காரணம், தேர்தலா\n`எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது\n- வாழப்பாடியின் மகன் ராம சுகந்தன் போட்ட ட்வீட் இது.\n`கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு விருது வழங்கப்பட இருப்பதில் மகிழ்ச்சி. திரைத்துறையில் மேலும் சாதிக்க வாழ்த்துகள்' - இது டாக்டர் ராமதாஸ் போட்ட ட்வீட். இதற்குத்தான் எதிர்வினை ஆற்றியிருக்கிறார் ராம சுகந்தன்.\n`எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது' என்கிற எள்ளலுக்குப் பின்னால் இருப்பது அரசியல். அதற்கு முன்பு தெரிந்து கொள்ள ஒரு ஃபிளாஷ்பேக் உண்டு.\n2002-ம் ஆண்டு சுதந்திர தினத்தில் வெளியான `பாபா' பட விவகாரத்தில் ரஜினிக்கும் ராமதாஸுக்கும் இடையே நடந்த மோதல் அன்றைய அரசியல் காலகட்டத்தில் அழிக்க முடியாத அத்தியாயங்கள்.\n`படையப்பா' மகத்தான வெற்றி பெற்ற பிறகு, அடுத்த படத்தில் ரஜினி உடனடியாக நடிக்கவில்லை. சுமார் 3 ஆண்டுகள் இடைவெளி. அதனால் `பாபா'வுக்கு எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. ``பாபா படத்தில் அரசியல் கருத்துகள் அதிகம் இருக்கின்றன'' என்கிற பப்ளிசிட்டியும் சேர ரஜினி ரசிகர்களின் பல்ஸ் கூடியிருந்தது.\n`பாபா' படத்தின் ஸ்டில்கள் வெளியாக ஆரம்பித்தன. அதில், ரஜினி சிகரெட் பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது ராமதாஸைக் கொதிக்க வைத்தது. ``பாபா படத்தை யாரும் பார்க்கக் கூடாது'' எனக் கர்ஜித்தார் ராமதாஸ். இதனால், படத்துக்கு இலவசமாக புரமோஷன் கிடைத்தது. திரைத்துறையையும் நடிகர்களையும் பா.ம.க தொடர்ந்து விமர்சித்து வந்தது. ஆனால், அதற்காகப் படங்களை முடக்கும் வேலையை பா.ம.க முன்னெடுத்தது கிடையாது.\nரஜினி சொல்லி 17 வருஷம் ஆச்சு... நதிகள் இணைப்பு 1 கோடி என்னாச்சு\nகன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தி பிறகு விடுதலை செய்தான் சந்தனக் கடத்தல் வீரப்பன். இந்த நிலையில் பெங்களூருவில் பேசிய ரஜினி, ``வீரப்பனை சம்ஹாரம் செய்ய வேண்டும்'' என்றார். இந்தக் கோபம்தான் ரஜினி மீது ராமதாஸ் பாய்வதற்குக் காரணம். ``சிகரெட் பிடிக்கவும் தண்ணியடிக்கவும் ரசிகர்களுக்கு ரஜினி கற்றுக் கொடுத்திருக்கிறார். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த வீரப்பனைக் கொல்ல வேண்டும் எனச் சொன்ன ரஜினியின் `பாபா' படத்தை வன்னியர்கள் யாரும் பார்க்கக் கூடாது'' என மயிலாடுதுறையில் நடந்த வன்னியர் மாநாட்டில் முழங்கினார் ராமதாஸ்.\n`பாபா' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. `பாபா' முத்திரையுடன் டாலர்கள், பனியன்கள், தொப்பிகள் போஸ்டர்கள் எனப் பட்டையைக்கிளப்ப ஆரம்பித்தது. `` `பாபா' முத்திரையை பிராண்டாக வைத்து ரஜினியின் மனைவி லதா கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்'' என இன்னொரு பக்கம் விமர்சனங்கள் நடந்துகொண்டிருக்க `பாபா' படத்தை ஓடவிடக் கூடாது என பா.ம.க பக்காவாக பிளான் போட்டது.\nமயிலாடுதுறையில் ரஜினியை ராமதாஸ் ஒருமையில் பேசியது ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ராமதாஸைத் தாக்கி அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்கள் ரசிகர் மன்றத்தினர். ```ரஜினி ரசிகர்களின் மிரட்டலைச் சந்திக்கத் தயார்'' என பா.ம.க தலைவர் ஜி.கே.மணியும் சவால் விட்டார். இப்படியான சூழலில் சுதந்திர தினத்தில் படம் ரிலீஸானது.\nபெரம்பலூர், ஜெயங்கொண்டத்தில் `பாபா' திரையிடப்பட்ட தியேட்டர் மீது தாக்குதல் நடந்தது. திரையரங்கத்துக்கு தீ வைத்துவிட்டு, படப் பெட்டியை பா.ம.க-வினர் தூக்கிச் சென்றனர். பண்ருட்டியில் `பாபா' வெளியான தியேட்டருக்கு வந்த மிரட்டலைத் தொடர்ந்து `பாபா' திரையிடப்படவில்லை. `பாபா' வெளியான தியேட்டர்களின் வெளியே பா.ம.க-வினரையும் ராமதாஸை��ும் வார்த்தைகளால் வறுத்தெடுத்தனர் ரஜினி ரசிகர்கள்.\nரஜினி சொல்லி 17 வருஷம் ஆச்சு... நதிகள் இணைப்பு 1 கோடி என்னாச்சு\nபா.ம.க செல்வாக்காக இருக்கும் வட மாவட்டங்களில் `பாபா'வுக்குச் சிக்கல் ஏற்பட்டது. சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அளவுக்கு விவகாரம் போகவே.. ``நடந்த, நடந்து கொண்டிருக்கிற சம்பவங்களுக்குக் காரணமான ராமதாஸை சட்டரீதியில் சந்திப்பேன்'' என அறிக்கை விட்டார் ரஜினி. உடனே ஜி.கே.மணி, '' `பாபா' படம் நன்றாக இல்லாததால் ரசிகர்களைத் தூண்டி விட்டு, படத்திற்கு விளம்பரம் சேர்க்கிறார் ரஜினி'' எனக் குற்றம் சாட்டினார். `பாபா' படத்தின் திருட்டு வி.சி.டி-க்கள் தங்கு தடையில்லாமல் கிடைத்தன. ''அதற்கு பா.ம.க-வின் ஆசியும் இருந்தது'' எனப் பேச்சுகள் எழுந்தன.\nஒரு வழியாக `பாபா' பிரச்னை ஓய்ந்தது. படமும் தோல்வி அடைந்தது. இப்படியான சூழலில் அடுத்த ஒரு மாதத்தில் இன்னொரு பிரச்னை முளைத்தது. 2002 ஆகஸ்ட் மாதத்தில்தான் `பாபா' விவகாரம் சூடுபிடித்தது. அக்டோபரில் காவிரி ரூபத்தில் ரஜினிக்கு அடுத்த பிரச்னை ஏற்பட்டது.\nகாவிரியில் தண்ணீர் விடாத கர்நாடகாவைக் கண்டித்து பாரதிராஜா தலைமையில் திரையுலகம் போராட்டம் நடத்தியது. `2002 அக்டோபர் 12-ம் தேதி நெய்வேலியில் பேரணி நடத்தி, அனல் மின்நிலையத்தை முற்றுகையிடுவோம்' என அறிவித்தார் பாரதிராஜா. இந்தப் போராட்டத்துக்குப் பல தரப்பிலிருந்தும் ஆதரவுகள் குவிந்தன. `எங்கே சினிமாக்காரர்கள் நம்மைக் கைவிட்டுவிட்டார்களோ என்று சந்தேகத்துக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தனர். ஆனால், தமிழ்த் திரையுலகினர் ஒன்றுகூடி ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது'' என ராமதாஸ் அறிக்கை விட்டார். சினிமா நடிகர்களை எதிர்த்து வந்த ராமதாஸிடமிருந்து இப்படியான ஆதரவு கிடைத்தது ஆச்சர்யம். போராட்டம் நடக்கும் நெய்வேலி ஏரியா பா.ம.க-வின் கோட்டை. அதனால், அந்த ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.\nஆனால், ரஜினியிடமிருந்து எதிர்வினை கிளம்பியது. ``இது தேவையில்லாத போராட்டம்\" எனச் சொல்லி அதிரவைத்தார் ரஜினி. `திரையுலகம் நடத்தும் போராட்டம் தேவையில்லாதது. நெய்வேலி முற்றுகைப் போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என ரஜினி அறிக்கைவிட்டார். நெய்வேலி போராட்டத்தை ரஜினி புறக்கணிக்கக் காரணம் `பாபா' பட பிரச்னையில் ரஜினி���்கும் பா.ம.க-வுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான்.\n`கஜா புயலால் ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சிட்டீங்க'- 10 பேருக்கு வீடுகள் வழங்கி ரஜினி நெகிழ்ச்சி\nதன்னைக் கடுமையாக எதிர்க்கும் பா.ம.க-வின் கோட்டையான நெய்வேலியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்றால், தனக்கு எதிராக பா.ம.க-வினர் கோஷம் போடுவார்கள் என நினைத்தார் ரஜினி. நெய்வேலி போராட்ட அறிவிப்பை பாரதிராஜா அறிவித்தபோது ராமதாஸிடமிருந்துதான் முதல் ஆதரவு கிடைத்தது. அதனால்தான் `சென்னையில் போராடலாம்' என ரஜினி சொன்னார். நெய்வேலி போராட்டத்தில் பங்கேற்காமல் அடுத்த நாள் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். ``தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரைச் சரிக்கட்டவே ரஜினி உண்ணாவிரதம் இருந்தார்'' எனப் பதிலடி கொடுத்தார் ராமதாஸ்.\n`பாபா' பட பிரச்னை, திரையுலகினர் நெய்வேலி போராட்டம், ரஜினியின் தனி உண்ணாவிரதம் எல்லாம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து, அந்த விஷயங்களையே மக்கள் மறந்து போயிருந்தார்கள். 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம் பெற்றிருந்தது.`பாபா' படத்தின்போது பிரச்னை, நெய்வேலி போராட்டம் என ராமதாஸ் மீது கோபத்தில் இருந்த ரஜினி, 2004 நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டார்.\nஅந்தத் தேர்தலுக்கு முன்பு திருவண்ணாமலையில் பேசிய ராமதாஸ், `சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி' என ரஜினியைத் தரக்குறைவாக விமர்சித்தார். இது ரஜினி ரசிகர்களையும் கொதிக்க வைத்தது. அதன் பின்தான் தி.மு.க கூட்டணியில் பா.ம.க., போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டும் ஜனநாயக முறையில் பா.ம.க-வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கச் சொன்னார் ரஜினி. அதை ஏற்று, ரசிகர்களும் எதிர்ப்பு காட்ட ஆரம்பித்தார்கள். இதனால் ரசிகர்களுக்குக் கொலை மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வர ஆரம்பித்தன. இந்நிலையில்தான் மதுரை வந்த ராமதாஸுக்கு ரஜினி ரசிகர்கள் கறுப்புக் கொடி காட்டினார்கள். இதனால் அவர்களைத் தாக்கினார்கள் பா.ம.க-வினர். இந்தச் சம்பவத்திற்காக ராமதாஸ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nராமதாஸ் மீது அதுவரையில் நேரடியாக எந்தக் கருத்தும் சொல்லாமல் இருந்த ரஜினி முதன்முறையாக அவரைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நடந்த பிரஸ்மீட்டில் ராமதாஸைக் கண்டித்��ுப் பரபரப்பு அறிக்கையைப் படித்தார். அப்போது ரஜினி என்ன சொன்னார்\n`பத்ரிநாத், பாபாஜி குகை, துவாராஹாட் குருசரண் ஆசிரமம்' - மீண்டும் ரிஷிகேஷில் ரஜினி\n``பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களையும், வன்னியர் சமுதாய நண்பர்களையும் நான் மனம் திறந்து கேட்கிறேன். உங்கள் மதிப்பிற்குரிய டாக்டர் ராமதாஸ் அவர்களை நான் என்றைக்காவது, எந்த விஷயத்திலாவது எதிர்த்து இருக்கிறேனா அவருக்கு ஏதாவது தப்பு செய்திருக்கிறேனா அவருக்கு ஏதாவது தப்பு செய்திருக்கிறேனா அவரைப் பற்றி ஏதாவது தரக்குறைவாகப் பேசியிருக்கிறேனா\n`பாபா’ படத்தில் நான் சிகரெட் பிடிக்கிறதும், மது அருந்துவதும் இளைஞர்களைக் கெடுத்து விடும் என்ற குற்றச்சாட்டைக் கூறி, அந்தப் பட வெளியீட்டன்று படச்சுருளைக் கடத்தி, தியேட்டர் திரையைக் கிழித்து, திரையரங்க மேனேஜரைக் கடத்தி, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, மன்ற நிர்வாகிகளின் வீடுகளைக் கொளுத்தி, அலுவலகங்களைத் தாக்கி, திரையரங்க உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் பல கோடி நஷ்டத்தை உண்டாக்கினார்கள்.\nவன்னியர் சங்க சகோதரர்கள் ஏராளமானவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்கிறார்கள். மன்றங்களில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். நான் உங்களை ஒன்று கேட்கிறேன். டாக்டர் ராமதாஸ் அவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர், என்னைவிட படித்தவர், ஒரு பெரும் கட்சியின் தலைவர். அவர் என்னை நேரடியாகச் சந்திக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை, வெறும் தொலைபேசியிலாவது, `தம்பி இந்த மாதிரியான சீன்களையெல்லாம் படத்தில் வைக்க வேண்டாம் அது இளைஞர்களைக் கெடுக்கும்’ என்று சொல்லியிருந்தால், நிச்சயமாக நான் அந்தக் காட்சிகளை நீக்குவதைப் பற்றிச் சிந்தித்திருப்பேன். முடிந்தால் அந்தக் காட்சிகளை நீக்கி இருப்பேன். முடியவில்லையென்றால் இதுபோன்ற காட்சிகளை அடுத்த படத்தில் தவிர்த்து இருப்பேன். அல்லது `இதுபோன்ற காட்சிகளைத் திரைப்படத்தில் அனுமதித்தால், அது இளைஞர்களைக் கெடுத்துவிடும்’ என்று சினிமா தணிக்கை குழுவிடம் இதுபோன்ற காட்சிகளை அனுமதிக்க வேண்டாமென முறையிட்டிருக்கலாம்.\nஒரு பெரியவருக்கு, ஒரு படித்தவருக்கு, ஒரு பெரும் கட்சித் தலைவருக்கு அதுதானே அழகு, நியாயம். அதைச் செய்யாமல் கோடான கோடி பண முதலீட்டில் தயாரித்த படம் வெளியான பிறகு, இந்த மாதிரியான காட்டுமிராண்டித்தனமான நாச வேலைகளில் ஈடுபடுவது சரிதானா அதுமட்டுமன்றி நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களே இருக்கக் கூடாது என்று சொல்லி என்னுடைய ரசிகர் மன்றப் பலகைகளை உடைத்துத் தள்ளி, ரசிகர்களின் நெற்றியில் `முட்டாள்’ என்று எழுதிக் கொள்ளும்படி சொன்னார்கள். என் ரசிகர்கள் ஆவேசமடைந்தார்கள், நானும் பொறுமை காக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டேன், நானும் அமைதியாகத்தான் இருந்தேன்.\n'தர்பார்' ஜானர், ரஜினி 'அப்ரோச்', அஜித் 'காம்போ'... - முருகதாஸ் ஸ்பெஷல் ஷேரிங்ஸ்\nதேர்தல் நெருங்கும் நேரத்தில் திருவண்ணாமலையில் என்னை `சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி’ என்று மிகக் கேவலமாக டாக்டர் ராமதாஸ் அவர்கள் விமர்சித்தார். என் ரசிகர்கள் மிகவும் வேதனைப்பட்டுக் கொந்தளித்தார்கள். `எங்கள் எதிர்ப்பை காட்டியே தீருவோம்’ என்று ஒரு குரலாக அவர்களுடைய உணர்ச்சிகளைக் கொட்டினார்கள். அவர்களுடைய உணர்வுகளில் நியாயம் இருப்பதினால் அதை மதித்து பா.ம.க போட்டியிடும் ஆறு தொகுதிகளில் மட்டும் ஜனநாயக முறையில் எதிர்ப்பை தெரிவிக்கச் சொன்னேன். அவர்கள் செயல்படத் தொடங்கியவுடன் அந்த ஆறு தொகுதிகளில் இருக்கும் அனைத்து மன்ற நிர்வாகிகளுக்கும் என் ரசிகர்களுக்கும் டாக்டர் ராமதாஸ் அவர்களின் அடியாட்களிடமிருந்து தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் கொலை மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வந்தன.\nகாவல்துறையினர் எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும் என் ரசிகர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாது. ஆகையால் அந்த ஆறு தொகுதிகளில் பா.ம.க வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வெளிப்படையான ஆதரவு என் மன்றங்கள் அளித்தால், அவர்கள் என் ரசிகர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். அதனால் வெளிப்படையான என் மன்ற ஆதரவை அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க வுக்கு அளிக்கும்படி என் மன்றங்களுக்கு ஒப்புதல் அளித்தேன். எனக்கு டாக்டர் ராமதாஸை எதிர்ப்பதை விட என் ரசிகர்களின் நலனும் உயிரும் பாதுகாப்பும்தான் முக்கியம்.\nமதுரையில் என் ரசிகர்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் நடத்திய ராட்சச தாக்குதல்களை நீங்கள் அனைவரும் தொலைக்கா���்சி மூலமும், செய்தித் தாள்களின் மூலமும் அறிந்திருப்பீர்கள். இந்த சம்பவத்திற்காக டாக்டர் ராமதாஸ் மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்த தமிழகக் காவல் துறையினருக்கும் தமிழக அரசிற்கும் என் மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கிலிருந்து நாம் அவர்களை விடப்போவதுமில்லை.\nஇப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பதினால்தான் நல்லவர்களும் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர்.\nஅரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு. ஒன்று ஊழல், இரண்டாவது வன்முறை. டாக்டர் ராமதாஸ் வன்முறையின் ராஜாவாகத் திகழ்கிறார். அரசியல் என்ற பெயரில் இம்மாதிரியான ராட்சச செயல்களிலும் அராஜகங்களிலும் வன்முறைகளிலும் ஈடுபடும் டாக்டர் ராமதாஸை என்னுடைய தனிப்பட்ட பாதிப்பிற்காக நான் எதிர்க்கவில்லை. இந்த தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எதிர்க்கிறேன். இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பதினால்தான் நல்லவர்களும் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர்.\nநான் ஆன்மிகவாதி, எனக்கெதற்கு இந்தப் பழிவாங்கும் உணர்ச்சி என்று சிலர் கேட்கிறார்கள். நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அடித்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவிற்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரி ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை. நான் ஒரு தப்பும் செய்யாமல் என்னை அடிப்பவரை நான் அடிப்பது தவறு என்று சொன்னால், அந்தத் தவற்றை நான் ஆயிரம் முறை செய்வேன்.\nஎன்னை வாழ வைத்த ரசிகப் பெருமக்களே உங்கள் பலம் என்னவென்று டாக்டர் ராமதாஸுக்குப் புரிய வைத்து விட்டீர்கள், போதும், இனிமேல் கறுப்புக் கொடி காட்டுவதோ, அவர் பேசும்போது கூச்சல் போடுவதோ, சுவரொட்டிகளை ஒட்டுவதோ வேண்டாம். ஜனநாயக ரீதியில் இனி ஓட்டுப் போடுவதில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள். இதையும் மீறி டாக்டர் ராமதாஸ் கட்சியினர் ஜெயித்தால் அது டாக்டர் ராமதாஸ் அவர்கள் செய்த பூர்வஜென்ம புண்ணியம், தோற்றால் அவர் செய்த பூர்வஜென்ம புண்ணியமெல்லாம் தீர்ந்து போச்சுன்னு அர்த்தம். அவர்கள் ஜெயித்தால் நாம் தோற்று விட்டோமென்று அர்த்தமில்லை. அவர்கள் தோற்றுவிட்டால் நாம் ஜெயித்து விட்டோம் என்று அர்த்தமில்லை. அநியாயமாக எங்களை எதிர்த்தவர்களுக்கு நியாயமாக எங்கள் எதிர்ப்பைக் காட்டிவிட்டோம்.\nடாக்டர��� ராமதாஸ் அவர்களே, மதுரையில் என் ரசிகர்கள் உங்களுக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காக அவர்களை நொறுக்கி விட்டீர்கள். நாளை வருங்காலத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன், கனடா, பாரீஸ் ஏன் ஜப்பானில் நீங்கள் சென்றால் கூட அங்கும் என் ரசிகர்கள் கறுப்புக் கொடி காட்டுவார்கள். என்ன செய்வீர்கள் அங்கேயும் அடியாட்களைக் கூட்டிக்கிட்டுப் போய் அவங்களையெல்லாம் அடிச்சு நொறுக்குவீர்களா அங்கேயும் அடியாட்களைக் கூட்டிக்கிட்டுப் போய் அவங்களையெல்லாம் அடிச்சு நொறுக்குவீர்களா வேண்டாம் இந்த வெறிச் செயல்கள். டாக்டர் ராமதாஸ் அவர்களே என்னுடைய நண்பர்கள் வீட்டில் தஞ்சமடைந்து விட்டீர்கள். இதற்கு மேல் உங்களைப் பற்றிக் கூற என் மனம் இடம் கொடுக்கவில்லை'' என விரிவாகப் பேசினார் ரஜினி.\n''என்னுடைய நண்பர்கள் வீட்டில் தஞ்சமடைந்து விட்டீர்கள்'' என ரஜினி சொன்னது தி.மு.க-வைதான். அந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம் பெற்றிருந்தது. தேர்தலில் பா.ம.க-வுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் கடுமையாகப் பிரசாரம் செய்தும் ஆறு தொகுதிகளிலும் பா.ம.க-தான் ஜெயித்தது. ரஜினி ஆதரவு கொடுத்தும் அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி வேட்பாளர்கள் தோற்றுப் போனார்கள்.\n2004 நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதியுடன் பா.ம.க வேட்பாளர்கள்\nஅதன்பின் ரஜினி - ராமதாஸ் பற்றிய பேச்சுகள் எதுவும் எழவில்லை. 15 ஆண்டுகள் கழித்து, `கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு விருது வழங்கப்பட இருப்பதில் மகிழ்ச்சி. திரைத்துறையில் மேலும் சாதிக்க வாழ்த்துகள்' எனச் சொல்லியிருக்கிறார் ராமதாஸ். சமூகத்துக்கு நல்ல கருத்துகளைச் சொல்லும் தரமான படங்கள் வெளியான போதுகூட ராமதாஸிடம் இருந்து பெரிதாக வாழ்த்துகள் வந்தது கிடையாது.\nஅரிதாக சில படங்களை மட்டும் பாராட்டியிருக்கிறார். அப்போதுகூட நடிகர்களைப் பாராட்டியதில்லை. ஆனால், மிகக் கடுமையாக ரஜினியை எதிர்த்ததோடு அவரின் படத்தையும் ஓடவிடாமல் செய்த ராமதாஸ், இப்போது ரஜினியை அவருடைய திரை சாதனைக்காகப் பாராட்டுவதுதான் நகைமுரண்.\nஅ.தி.மு.க. - பி.ஜே.பி கூட்டணி பிரசாரத்தில் வாஜ்பாய், ஜெயலலிதா\n``சேற்றில் விழுந்த பன்றி'' என்றார் ராமதாஸ்.\n``வன்முறைகளின் ராஜா'' என்றார் ரஜினி.\nஎதிரிகள��� நண்பர்கள் ஆகலாம். அப்படி நடந்தால், ``இறைவா... நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று. பகைவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என முன்பு ஒரு முறை ரஜினி சொன்ன வார்த்தைகள் பொய்யாகலாம்.\nபத்திரிகையாளன்/ எழுத்தாளன்/வாசிப்பை நேசிப்பவன். புலனாய்வு இதழியல்/அரசியல்/ தகவல் அறியும் ஆர்வலர்/ 25 ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணி. புத்தகம் ஒன்று படைக்கப்பட்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=9353", "date_download": "2020-04-05T04:07:56Z", "digest": "sha1:5IREOMAVNACW555NQPCO3SZYX7YOKOU3", "length": 3237, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/06/blog-post_15.html", "date_download": "2020-04-05T02:56:32Z", "digest": "sha1:ATITOYY57U4FPURNFN5H2T6DEWGBL36E", "length": 19085, "nlines": 272, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தீயா வேலை செய்யணும் குமாரு!!", "raw_content": "\nதீயா வேலை செய்யணும் குமாரு\nகாதலித்து கல்யாணம் செய்து கொள்வதையே பரம்பரை பெருமையாய் கொண்ட குடும்பத்தின் பெருமையை குலைப்பதற்காகவே பெண்கள், காதல் என்றாலே எட்டிக்காயாய் கசந்து திரியும் இளைஞனாய் வலைய வருகிறார் சித்தார்த். காரணம் பெண்களால் ஏமாற்றப்பட்டது வலி மிகுந்த நிகழ்வுகள். இவராய் காதலிக்கலாம் என்று நினைத்தாலும் ஒர்க்கவுட் ஆகாமல் இருக்கும் நேரத்தில் சந்தானம் என்கிற லவ் குருவின் கைடன்ஸில் தன் ஆபீஸில் புதியதாய் வேலைக்கு சேரும் ஹன்சிகாவை மடக்க எத்தனிக்கிறார். ஒரு கட்டத்தில் சந்தானத்தின் லவ் ஐடியாக்கள் ஓகே ஆகிவிடுகிறது. அப்போதுதான் சந்தானத்திற்கு தெரிய வருகிறது சித்தார்த்துக்கு ஐடியா கொடுத்து மடிக்க சொன்ன பிகர் தன் தங்கை என்று. பின்பு அண்ணனாய் அவர்களின் காதல பிரிக்க முயற்சிக்கிறார் சந்தானம். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.\nஹன்சிகா இளைத்தாலும் நன்றாகவே இருக்கிறார். நடிப்பதற்கு என்று பெரிதாய் ஏதுமில்லை. சித்தார்த் அப்பாவி இளைஞன் கேரக்டருக்கு சரியாய் பொருந்துகிறார். ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் இவரிடம். கணேஷ் வெங்கட்ராமனை ஆணழகன். அவனை அடைவதற்காக ஆபீஸில் உள்ள அத்துனை பெண்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது போல் காட்டுகிறார்கள். ஆனால் நிஜத்தில் அவரைப் பார்க்கும் போது படத்தில் ஆர்.ஜே பாலாஜி “செல்வராகவன் படத்தின் செகண்ட் ஹீரோ போல இருக்கான்” என்றும், சித்தார்த் “ ஜிம்முக்கு போய்ட்டு வந்த ஜெமினி கணேசன்” என்றும் ஆளாளுக்கு கலாய்க்கிறார்கள். பாஸ்கி, தேவிப்ரியா, மனோபாலா, வித்யா, மற்றும் ரெண்டு மூன்று சூப்பர் பிகர்கள் என்று ஏகப்பட்ட நடிகர்கள். மனோபாலாவும், சந்தானமும் ப்ராத்தல் ஹவுசில் அடிக்கும் லூட்டி செம காமெடி. வித்யாராம் = சந்தானம் காதல் முறியும் காட்சி செம.\nபடத்தின் ஹீரோ சந்தானம் என்றே சொல்லலாம். படம் ஆரம்பிக்கவே இருபது நிமிஷத்திற்கு மேல் ஆகிவிடுகிறது. சந்தானத்தின் அறிமுகம் தான் கொஞ்சம் ரிலாக்ஸாக, அவர் கொடுக்கும் லவ் குரு ஐடியாக்கள் சிலது சுவாரஸ்யம். ஆனால் தன் தங்கையைத்தான் சித்தார்த் காதலிக்கிறார் என்றதும், அவர்களை பிரிக்க, அவர் செய்யும் ஐடியாக்கள் கிச்சு கிச்சு மூட்ட உதவுகிறது. அதிலும், தங்கையைப் பற்றியும் அவரது குடும்ப ப்ளாஷ்பேக்கை சொல்ல தமிழ் நாடு பூராவும் பைக்கில் ஓட்டி வீட்டின் வாசலில் வந்து நின்று அப்பா சித்ரா லட்மணனிடம் சண்டை போடும் காட்சியெல்லாம் படு நீளம். சித்தார்த்தின் வீட்டிற்குள் வந்து விக்ரமன் படத்தை ஞாபகப்படுத்தும் காட்சிக்கு சிரிக்காமல் இருக்க முடியாது. ரேடியோ ஜாக்கி பாலாஜியின் பஞ்ச்கள் ஆங்காங்கே புன்னகை பூ பூக்க வைக்கிறது.\nகோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்தின் யூத்ஃபுல் இமேஜிக்கு உதவியிருக்கிறது. ஸ்டைலிஷான ப்ரேமிங், ஸூத்திங் கலர் என்று அழகாய் செய்திருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ப்ரவீன் ஸ்ரீகாந்தின் எடிட்டிங். செம ஸ்டைலிஷாக இருக்கிறது. இசை சத்யா. அழகென்றால் அவள் தானா கொஞ்சம் கேட்க நன்றாக இருக்கிறது. கொழ கொழன்னு என்று ஆரம்பிக்கும் பாடலின் ஆரம்ப வரிகள் கொடுத்த ஈர்ப்பு அதன் பிறகு வரும் சரணத்தில் இல்லவேயில்லை. ஆர்.ஆர். கூட கொஞ்சம் சுமார் என்றே சொல்ல வேண்டும்.\nதிரைக்கதையில் உதவி, மற்றும் வசனமெழுதியவர்கள் சூது கவ்வும் நலன் குமாரசாமி மற்றும் சீனி. ஆங்காங்கே திரைக்கதையில் வரும் லவ் ஐடியாக்கள், மற்றும் சில பஞ்ச் லைன்கள் இவர்களை கோடிக் காட்டுகிறது. சுந்தர் சி படமென்றால் அதிரி புதிரி க்ளைமாக்ஸாய் இருக்கும் என்று பழக்கப் பட்டிருக்கும் மக்களுக்கு இப்படத்தின் க்ளைமாக்ஸ் கொஞ்சம் சுமார் என்றே சொல்ல வேண்டும். ஆங்காங்கே இறங்கும் திரைக்கதையை சந்தானத்தை வைத்து சரி செய்ய முயன்றிருக்கிறார்கள். சந்தானத்திற்காக மட்டுமென்றால் ஓகே.\nLabels: tamil film reveiw, திரை விமர்சனம், தீயா வேலை செய்யணும் குமாரு\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஅப்படின்னா நான் யாராவது டிக்கெட் வச்சிகிட்டு கூப்பிட்டா போறேன்...\nநான் எதுக்கு செலவு செய்யனும்...\nபடம் சூப்பர்னு நிறைய பேர் சொல்றாங்க\nநீங்க தில்லுமுள்ளுல நீங்க வேலை செய்தீர்கள் என்பதை மறந்துவிட்டேன் :)\nதில்லுமுல்லு தலைவலி...தீயாவேலை செய்யனும் குமாரு வலி நிவாரனம்..தீ.வே.செ.குமாரு அருமை..தில்லுமுல்லு வெறுமை.\nஎன்ன சார் படத்துல கதைன்னு ஒரு விசயம் இருக்கிறதுக்கு அடையாளமே அந்த ட்விஸ்ட்தா... அதையும் நீங்களே சொல்லீட்டீங்க...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - ஹோட்டல் ஸ்ரீ மங்களாம்பிகா\nசினிமாவிற்கு வந்திருக்கும் இன்னொரு ஆபத்து.\nதீயா வேலை செய்யணும் குமாரு\nகேட்டால் கிடைக்கும் - விஜயா ஃபோரம் மால் வடபழனி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பா��்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/mn-051013/", "date_download": "2020-04-05T02:53:36Z", "digest": "sha1:6IYU43IMDTX6YY3JJFVITJGI2QFFCJJG", "length": 10583, "nlines": 121, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அமெ­ரிக்கா கடனில் மூழ்கும் அபாயம்: ஒபாமா எச்­ச­ரிக்கை | vanakkamlondon", "raw_content": "\nஅமெ­ரிக்கா கடனில் மூழ்கும் அபாயம்: ஒபாமா எச்­ச­ரிக்கை\nஅமெ­ரிக்கா கடனில் மூழ்கும் அபாயம்: ஒபாமா எச்­ச­ரிக்கை\nஅமெ­ரிக்க குடி­ய­ரசு கட்­சியின் ஒரு பழை­மை­வாத பிரி­வொன்று நாடு கடனில் மூழ்­கு­வதை அனு­ம­திப்­ப­தற்கு விருப்பம் கொண்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி பராக் ஒபாமா எச்­ச­ரித்­துள்ளார்.\nஅமெ­ரிக்க பாரா­ளு­மன்­றத்தின் இரு சபை­களும் வரவு, செலவுத் திட்­ட­மொன்று தொடர்பில் இணக்கம் காணத்­த­வ­றி­ய­தை­ய­டுத்து அந்­நாட்டு அர­சாங்க நிறு­வ­னங்கள் பகு­தி­யாக மூடப்­பட்­டுள்­ளன.\nஇந்­நி­லையில், பராக் ஒபாமா பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் நடத்­திய பேச்­சு­வார்த்தை இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டாத நிலையில் தோல்வியில் முடி­வ­டைந்­தது.\nஅமெ­ரிக்க நிறு­வ­னங்கள் மூடப்­பட்­டமை குறித்து ஜன­நா­யக கட்­சி­யி­னரும் குடி­ய­ரசுக் கட்­சி­யி­னரும் ஒரு­வ­ரை­யொ­ருவர் குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றனர்.\nமேற்­படி நிறு­வ­னங்கள் மூடப்­பட்­டதால் 700,000 ஊழி­யர்கள் ஊதி­ய­மில்­லாத விடு­மு­றையை எதிர்­கொண்­டுள்­ளனர்.\nஅத்­துடன் தேசிய பூங்­காக்கள், சுற்­றுலா ஸ்தலங்கள், அர­சாங்க இணை­யத்­த­ளங்கள் அலு­வ­லக கட்­ட­டங்கள் என்­பன மூடப்­பட்­டுள்­ளன.\nஇந்­நி­லையில், கடன்களின் வரை­ய­றைகள் உயர்த்­தப்­படா விட்டால் இந்த மாதம் 17 ஆம் திகதி அமெ­ரிக்க அர­சாங்கம் கட்­ட­ணங்­களைச் செலுத்­து­வ­தற்கு பண­மின்­றிய நிலையை எதிர்­கொள்ள நேரிடும்.\nஇந்­நி­லையில், பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபையை கட்­டுப்­ப­டுத்தி வரும் குடி­ய­ர­சுக்­கட்­சி­யினர், அர­சாங்கம் தனது செயற்­பா­டு­களை தொடர நிதி­ய­ளிப்­ப­தற்கும் கடன் வரை­ய­றையை அதி­க­ரிப்­ப­தற்கும் பதி­லீ­டாக பராக் ஒபா­மா­வி­ட­மி­ருந்தும் அவ­ரது ஜன­நா­யக கட்­சியைச் சேர்ந்த உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்தும் சலு­கை­களை கோரி­யுள்­ளனர்.\nஅவர்கள் கடந்த ஆண்டு தேர்­தலில் முக்­கிய விவ­கா­ர­மாக அமைந்த சுகா­தார கவ­னிப்பு சீர்­தி­ருத்த சட்­டத்தை தாம­தப்­ப­டுத்த வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.\nஇந்­நி­லையில் பராக் ஒபாமா புதன்­கி­ழமை வோல் வீதி­யி­லுள்ள ஜேபி மோர்­கன் சேஸ், கோல்ட்மான் சக்ஸ், அமெ­ரிக்க வங்கி ஆகி­யன உள்­ள­டங்­க­லான முக்­கிய வங்­கி­களின் தலை­வர்­களைச் சந்­தித்து கடன் வரையறை மற்றும் ஏனைய பொருளாதார பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.\nஅமெரிக்க நிதி சேவைகள் மன்றத்தின் உறுப்பினர்களான வங்கியாளர்கள், கடன் வரையறைகளை உயர்த்த வலியுறுத்தி பாராளுமன்றத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.\nPosted in தலைப்புச் செய்திகள்\nஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறும் | கிரீஸ் பிரதமர்\nகுருந்தூர் மலைக்கு வந்த புத்தர்சிலையை தடுத்துநிறுத்திய இளைஞர்கள்\nஇறுதி அமைச்சரவைக் கூட்டம் நாளை…\n | வரலாறு என்றால் | பகுதி -1\nஒரே பாடலில் 400 உடைகள் மாற்றிய நாயகன், நாயகி\nவணக்கம் London on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nDr.M.Jothilakshmi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nஜட்ஜ்மென்ட் சிவா. on இரண்டே நாட்களில் உங்களை பிடித்த இருமல் சுகமாக…\nஜட்ஜ்மென்ட் சிவா. on கத்தரிக்காய் எல்லோரும் எப்போதும் சாப்பாட்டுக்கு எடுக்கலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-05T04:48:11Z", "digest": "sha1:PSSO3LUDOOVRBIEAE6BNTRH4QU2T7OXS", "length": 4931, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அசுவதாட்டியாதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபேச்சு முதலியவற்றில் தட்டுத்தடையிலதாதல். அவன் அசுவதாட்டியாய்ப் பேசுகிறான் (W.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 பெப்ரவரி 2015, 11:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/345", "date_download": "2020-04-05T03:38:25Z", "digest": "sha1:7RFSKRTOWEVY5OLN6MMUUNYUXAVZM6YU", "length": 25728, "nlines": 229, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஹரிதகம் ஓர் இணையதளம் »\nஅஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்\nகடம்மனிட்ட என்று மலையாளிகளால் பிரியமாக அழைக்கபப்ட்ட மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் மார்ச் 31,2008 அன்று கேரளத்தில் பத்தனம்திட்டாவில் காலமானார்.\nபத்தனம்திட்டா அருகே கடம்மனிட்டா என்ற கிராமத்தில் மார்ச் 22, 1935ல் பிறந்தவர் ராமகிருஷ்ணப் பணிக்கர் என்ற கடம்மனிட்ட ராமகிருஷ்ணன். அப்பகுதி தமிழ்நாட்டுப் பண்பாட்டுடன் நெருக்கமான உறவுள்ளது. படையணிப்பாடல் போன்ற பல நாட்டார் பாடல்முறைகளால் செழுமைகொண்டது. அம்மரபில் பிறந்து வளர்ந்தவர் கடம்மனிட்ட. கடைசிவரை அந்த கிராமிய இயல்பு அவரிடம் இருந்தது.\nஇளமைக்காலம் முதல் கடைசி வரைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் அக்ட்சியின் உறுப்பினராகவும் செயலாளியாகவும் கடம்மனிட்டா இருந்தார். இளமையில் மாணவர்சங்கத்தில் பொறுப்பிலிருந்தார். தொழிற்சங்கப்பணி ஆற்றியிருக்கிறார். 1992ல் கேரள புரோகமன சாகித்ய சங்கம் [ முற்போக்கு எழுத்தாளர் சங்கம்] துணைத்தலைவராகப் பொறுப்பேற்றார். 2002 ல் அதன் தலைவராக ஆனார். 1996ல் ஆறன்முள தொகுதியிலிருந்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி வேட்பாளராக சட்டசபைக்கு தேர்வுசெய்யபப்ட்டார். 1982ல் அவருக்கு கேரள சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.\n1960களில் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் சென்னையில் அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றினார்பப்போது மார்க்ஸியர்களுக்கு எதிரான சக்தியாக விளங்கியவரும் எம்.என்.ராயின் மாணவருமான எம்.கோவிந்தனின் தொடர்பு கிடைத்தது. அது அவரை நவீன இலக்கியத்தின்பக்கம் கொண்டுவந்து சேர்த்தது. முரண்பாடுகளுடன் அவர் கோவிந்தனின் நெருக்கமான மாணவராகவும் இருந்தார். கேரளத்தில் புதுக்கவிதையை கொண்டுவந்த முன்னோடிகளில் ஒருவர் கடம்மனிட்டா. முன்னோடிகள் அனைவருமே எம்.கோவிந்தனுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது [கெ.அய்யப்ப பணிக்கர், கெ.பாலூர், என்.என்.கக்காடு, ஆற்றூர் ரவிவர்மா, கெ.சச்சிதானந்தன், சுகத குமாரி, ஆர்.ராமசந்திரன் ஆகியோர் பிறர்]\nஆனால் கடம்மனிட்டாவின் பங்களிப்பு கேரள கவிதையில் அவர் கொண்டுவந்த ஆவேசமான நாட்டார்தன்மைதான். படையணிப்பாடல் போன்ற நாட்டார் மெட்டுகளுள்ள அவரது ஆக்ரோஷமான கவிதைகள் எழுபதுகளின் இடதுசாரி எழுச்சிகளின் முகப்புக்குரலாக மாறின.கடம்மனிட்ட கனத்த குரலும் தாளக்கட்டுள்ள பாடும் முறையும் கொண்டவர். ஒருவகையில் இன்று ஆந்திராவில் புகழ்பெற்றிருந்த கத்தாருக்கு முன்னோடி அவரே. மேடையில் மிக உக்கிரமாக அவற்றை அவர் வெளிப்படுத்துவார். எழுபதுகளில் அவரது கவிநிகழ்ச்சிகளுக்கு பத்தாயிரம்பேர் கூடுவது சாதாரணமாக இருந்தது. அவரது கவிதைவெளிப்பாட்டு நிகழ்ச்சி மங்கட ரவிவர்மா இயக்கிய நோக்குகுத்தி என்ற படத்தில் உள்ளது. ஞெரளத்து ராமப்பொதுவாளின் இடைக்காவுடன் இணைந்து அதில் அவர் பாடுகிறார்.\nஅங்கதம் கொண்ட வசன கவிதைகளையும் கடம்மனிட்டா எழுதியிருந்தாலும் அவரது இசைக்கவிதைகளுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பு அங்கே நவீனக் கவிதை வசனநடைக்கு வர முடியாமல் ஆக்கியது. மாற்றம் தொண்ணூறுகளில்தான் நிகழ்ந்தது.\nகடம்மனிட்டாவின் நல்ல கவிதைகள் அப்போதே தமிழில் வெளிவந்தன. வானம்பாடி இதழ் அவரது கவிதைகளுக்காக ஒரு சிறப்புமலர் வெளியிட்டது. அவரது குறத்தி போன்ற கவிதைகளை சிற்பி மொழியாக்கம் செய்திருந்தார். கண்ணூர் கோட்டை முதலிய கவிதைகளை சுகுமாரன் மொழியாக்கம் செய்திருக்கிறார். என்னுடைய ‘தற்கால மலையாளக் கவிதைகள்’ நூலில் அவரது முக்கியமான கவிதைகள் உள்ளன.\nமிக எளிமையான நாட்டுப்புறத்துக்காரரைப்போல பிரியமாகப் பே��க்கூடியவர் கடம்மனிட்டா. நான் ஒருமுறை அவரை சந்தித்திருக்கிறேன். எல்லா தரப்பினருக்கும் விருப்பமானவராக இருந்தார். அவர் கேரள கவிதையில் ஒரு காலகட்டத்தின் முகம்.\nநெஞ்சில் ஒரு பந்தம் நட்டு\nமனைநீர் கேட்டு வானம் நோக்கி\nஇஞ்சிப்புல் வெளிகள் இன்று எங்கே\nதலையாட்டிய நான் இன்று எங்கே\nஎங்கு மறைந்த என்றன் மகவுகள்\nஎன் கண்கள், பெண் குழந்தைகள்\nஊறி வரும் ஒரு தீச்சொட்டு\nகாட்டாளன் தன் நெஞ்சுள் உடைந்த\nமரம் வெட்டி அழித்தவர், எந்தன்\nமதம் கொண்ட பாகதர் குழுக்கள்\nவரும் என் வில் நாணேற\nவில்லுக்கு என் ஜீவ நரம்புகள்\nவனவேகத்தில் என் துயரம் தெளியும்\nநெஞ்சில் ஒரு பந்தம் நட்டு\nகாட்டாளன் என்ற பழைய சொல் காட்டை ஆள்பவன் என்றும் காட்டுமனிதன் என்றும் பொருள் தருகிறது\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\nகல்பற்றா நாராயணன் கவிதைகள் 2\nபைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’\nTags: அஞ்சலி, கடம்மனிட்ட ராமகிருஷ்ணன், கவிதை, மொழிபெயர்ப்பு\n'வெண்முரசு' – நூல் ஒன்பது – 'வெய்யோன்' – 53\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13\nஎண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–22\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\nஆடகம், தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.topslotsite.com/ta/category/scratch-card/free-scratch-card-online/", "date_download": "2020-04-05T02:43:03Z", "digest": "sha1:65ATMV6WBYDNHZVFNSC2GTVBCFLVL52R", "length": 146318, "nlines": 427, "source_domain": "www.topslotsite.com", "title": "Free Scratch Card Online Archives - Top Slot Site | Mobile Casino Online | £€$800 Welcome Package :)", "raw_content": "\nஒரு UK கேசினோ விமர்சனம் பக்கம் BLOG இல் TopSlotSite.com\nசிறந்த ஸ்லாட் தள சூதாட்ட அரங்கில் ஒரு புதிய நுழைபவர் ஆனால் நாம் ஒரு பெருமை great collection of games for every preference.\nகேசினோ வீரர்கள் ஆன்லைன் காதல் நம் தள மற்றும் £ 800 வரை போனஸ்\nசிறந்த ஸ்லாட் தள விளையாட்டுகள் ஆன்லைன் ஒரு வரம்பினை உள்ளது\nசிறந்த ஸ்லாட் தள கேசினோவின் போனஸ் மற்றும் பிற ஆச்சரியங்கள் மூட்டை மூட்டையாக\nஎமது வாடிக்கையாளர்களின் சேர அண்ட் அவுட் காணவும் ஏன் அவர்கள் காதல் எங்கள் கேசினோ விளையாட்டுகள்\nஒரு இங்கிலாந்து கேசினோ ரிவியூ வலைப்பதிவு TopSlotSite.com\n£ 800வரவேற்கிறோம் உள்ள £ 800வரவேற்கிறோம் ஒப்பந்தங்கள் உள்ள £ 800கேசினோகேசினோ விமர்சனம்முதல் தர ஆன்லைன்முதல் தர ஆன்லைன் தளஇங்கிலாந்துஇங்கிலாந்து கேசினோஇங்கிலாந்து கேசினோ விமர்சனம்\nஅண்ட்ராய்டுபண மீண்டும் போனஸ்வைப்புத்தொகை போட்டி போனஸ்இலவச போனஸ் எந்த வைப்புஇலவச ஸ்பின்ஸ்சிம்மாசனத்தில் விளையாட்டுஐபோன்நேரடி கேசினோமொபைல் கேசினோஆன்லைன் கேசினோஉண்மையான பணம் செலுத்த என்று ஆன்லைன் ஸ்லாட்டுகள்தொலைபேசி பில்லிங் SMS மூலம் செலுத்தமொபைலுக்கான ஸ்லாட்டுகள் விளையாடபோக்கர்முற்போக்கு பரிசு ஸ்லாட்டுகள்ரியல் பணம் கேசினோ மேஜை விளையாட்டுகள்ரியல் பணம் ஸ்லாட்டுகள்தொலைபேசி பில்லில் மூலம் இடங்கள் வைப்புதொலைபேசி பில் மூலம் இடங்கள் பேSMS மூலம் இடங்கள் பேஇடங்கள் தளங்கள் ஆன்லைன்எந்த வருமானத் தொகை மிக இடங்கள்எஸ்எம்எஸ் கேசினோஎஸ்எம்எஸ் ஸ்லாட்டுகள் பில்லிங்\nஅதனால போக்கர்பணம் மீளப்பெறல்கேசினோ ஆப்ஸ்தொலைபேசி பில் மூலம் கேசினோ பேகேசினோ தொலைபேசி பில் வைப்புவைப்புத்தொகை போட்டிமொபைல் தொலைபேசி கடன் பயன்படுத்தி வைப்புதொலைபேசி கடன் பயன்படுத்தி வைப்புஇலவச ஸ்பின்ஸ்Freeplay கேசினோ விளையாட்டுகள்நேரடி சில்லிமொபைல் கேசினோமல்டிபிளேயர் சில்லிஎந்த வைப்பு இலவச போனஸ்ஆன்லைன் கேசினோஆன்லைன் கேசினோக்கள்மொபைல் தொலைபேசி பில் ஊதிய வழங்குதல்ரியல் பணம் கேசினோ விளையாட்டுகள்ரியல் பணம் கேசினோ மேஜை விளையாட்டுகள்சில்லிஇணைந்ததற்கு போனஸ்இடங்கள் தளங்கள் ஆன்லைன்எஸ்எம்எஸ் கேசினோசிறந்த ஸ்லாட் தளவரவேற்கிறோம் போனஸ் எந்த வைப்பு\nTop 10 Ranked Best மொபைல் ஸ்லாட்டுகள் தள UK\nசிறந்த துளை ஆன்லைன்கேசினோ ஸ்லாட்டுகள்இலவச கேசினோ போனஸ் ஆன்லைன்இலவச கேசினோ போனஸ் இங்கிலாந்துஇலவச ஸ்லாட்டுகள் இல்லை வைப்புமொபைல் அதனால இலவச போனஸ்மொபைல் வைப்பு கேசினோ இல்லைமொபைல் போக்கர் இல்லை வைப்புமொபைல் சில்லி இல்லை வைப்புமொபைல் ஸ்லாட்டுகள் தளவைப்புத்தொகை கேசினோ இல்லைஇல்லை வைப்பு கேசினோ போனஸ்ஆன்லைன் அதனால இல்லை வைப்பு போனஸ்ஆன்லைன் கேசினோ இலவச போனஸ் இல்லை வைப்புஆன்லைன் சில்லிஆன்லைன் ஸ்லாட்டுகள்ஆன்லைன் ஸ்லாட்டுகள் இல்லை வைப்புஸ்லாட் விளையாட்டுகள் இல்லை வைப்புஇடங்கள்இடங்கள் இல்லை வைப்புஇடங்கள் இல்லை வைப்பு போனஸ்இடங்கள் வைப்பு இங்கிலாந்து இல்லைதுளை ஆன்லைன்இடங்கள் தளஇடங்கள் தளங்கள்இடங்கள் தளங்கள் ஆன்லைன்சிறந்த ஸ்லாட்டுகள் மொபைல்சிறந்த துளை ஆன்லைன்\nதி சிறந்த இங்கிலாந்து ஸ்லாட்டுகள் and Casino Sites – Online and Mobile, plus சிறந்த ஸ்லாட் தளங்கள் மற்றும் ஆன்லைன் சூதாட்ட Choice\nசிறந்த துளை ஆன்லைன்கேசினோ ஸ்லாட்டுகள்இலவச கேசினோ போனஸ் ஆன்லைன்இலவச கேசினோ போனஸ் இங்க���லாந்துஇலவச ஸ்லாட்டுகள் இல்லை வைப்புமொபைல் அதனால இலவச போனஸ்மொபைல் வைப்பு கேசினோ இல்லைமொபைல் போக்கர் இல்லை வைப்புமொபைல் சில்லி இல்லை வைப்புமொபைல் ஸ்லாட்டுகள் தளவைப்புத்தொகை கேசினோ இல்லைஇல்லை வைப்பு கேசினோ போனஸ்ஆன்லைன் அதனால இல்லை வைப்பு போனஸ்ஆன்லைன் கேசினோ இலவச போனஸ் இல்லை வைப்புஆன்லைன் சில்லிஆன்லைன் ஸ்லாட்டுகள்ஆன்லைன் ஸ்லாட்டுகள் இல்லை வைப்புதொலைபேசி கேசினோதொலைபேசி சூதாட்டம்ஸ்லாட் விளையாட்டுகள் இல்லை வைப்புஇடங்கள்இடங்கள் இல்லை வைப்புஇடங்கள் இல்லை வைப்பு போனஸ்இடங்கள் வைப்பு இங்கிலாந்து இல்லைதுளை ஆன்லைன்இடங்கள் தளஇடங்கள் தளங்கள்இடங்கள் தளங்கள் ஆன்லைன்தொலைபேசி கேசினோசிறந்த தொலைபேசி கேசினோசிறந்த ஸ்லாட்டுகள் மொபைல்சிறந்த துளை ஆன்லைன்\nமந்திர விளையாட்டுகள் மற்றும் இங்கிலாந்து பிடித்த சூதாட்டம் தளநிறுவல் விளம்பர\nசிறந்த துளை ஆன்லைன்கேசினோ ஸ்லாட்டுகள்இலவச கேசினோ போனஸ் ஆன்லைன்இலவச கேசினோ போனஸ் இங்கிலாந்துஇலவச ஸ்லாட்டுகள் இல்லை வைப்புமொபைல் அதனால இலவச போனஸ்மொபைல் கேசினோ வைப்பு தேவையான இல்லைமொபைல் வைப்பு கேசினோ இல்லைமொபைல் போக்கர்மொபைல் போக்கர் இல்லை வைப்புமொபைல் சில்லி இல்லை வைப்புமொபைல் ஸ்லாட்டுகள் தளவைப்புத்தொகை கேசினோ இல்லைஇல்லை வைப்பு கேசினோ போனஸ்ஆன்லைன் அதனால இல்லை வைப்பு போனஸ்ஆன்லைன் கேசினோ இலவச போனஸ் இல்லை வைப்புஆன்லைன் போக்கர்ஆன்லைன் சில்லிஆன்லைன் ஸ்லாட்டுகள்ஆன்லைன் ஸ்லாட்டுகள் இல்லை வைப்புதொலைபேசி கேசினோதொலைபேசி சூதாட்டம்ஸ்லாட் விளையாட்டுகள் இல்லை வைப்புஇடங்கள்இடங்கள் இல்லை வைப்புஇடங்கள் இல்லை வைப்பு போனஸ்இடங்கள் வைப்பு இங்கிலாந்து இல்லைதுளை ஆன்லைன்இடங்கள் தளஇடங்கள் தளங்கள்இடங்கள் தளங்கள் ஆன்லைன்தொலைபேசி கேசினோசிறந்த தொலைபேசி கேசினோசிறந்த ஸ்லாட்டுகள் மொபைல்சிறந்த துளை ஆன்லைன்\nசிறந்த துளை ஆன்லைன்கேசினோ ஸ்லாட்டுகள்இலவச கேசினோ போனஸ் ஆன்லைன்இலவச ஸ்லாட்டுகள் இல்லை வைப்புமொபைல் அதனால இலவச போனஸ்மொபைல் கேசினோமொபைல் வைப்பு கேசினோ இல்லைமொபைல் போக்கர் இல்லை வைப்புமொபைல் சில்லி இல்லை வைப்புமொபைல் ஸ்லாட்டுகள் தளவைப்புத்தொகை கேசினோ இல்���ைஇல்லை வைப்பு கேசினோ போனஸ்ஆன்லைன் அதனால இல்லை வைப்பு போனஸ்ஆன்லைன் கேசினோஆன்லைன் கேசினோ இலவச போனஸ் இல்லை வைப்புஆன்லைன் சில்லிஆன்லைன் ஸ்லாட்டுகள்ஆன்லைன் ஸ்லாட்டுகள் இல்லை வைப்புதொலைபேசி கேசினோதொலைபேசி சூதாட்டம்ஸ்லாட் விளையாட்டுகள் இல்லை வைப்புஇடங்கள்இடங்கள் இல்லை வைப்புஇடங்கள் இல்லை வைப்பு போனஸ்துளை ஆன்லைன்இடங்கள் தளஇடங்கள் தளங்கள்இடங்கள் தளங்கள் ஆன்லைன்தொலைபேசி கேசினோசிறந்த தொலைபேசி கேசினோசிறந்த ஸ்லாட்டுகள் மொபைல்சிறந்த துளை ஆன்லைன்\nசிறந்த துளை ஆன்லைன்கேசினோ ஸ்லாட்டுகள்இலவச கேசினோ போனஸ் ஆன்லைன்இலவச ஸ்லாட்டுகள் இல்லை வைப்புமொபைல் அதனால இலவச போனஸ்மொபைல் கேசினோமொபைல் கேசினோ வைப்பு தேவையான இல்லைமொபைல் வைப்பு கேசினோ இல்லைமொபைல் போக்கர்மொபைல் போக்கர் இல்லை வைப்புமொபைல் சில்லி இல்லை வைப்புமொபைல் ஸ்லாட்டுகள் தளவைப்புத்தொகை கேசினோ இல்லைஇல்லை வைப்பு கேசினோ போனஸ்ஆன்லைன் அதனால இல்லை வைப்பு போனஸ்ஆன்லைன் கேசினோஆன்லைன் கேசினோ இலவச போனஸ் இல்லை வைப்புஆன்லைன் போக்கர்ஆன்லைன் சில்லிஆன்லைன் ஸ்லாட்டுகள்ஆன்லைன் ஸ்லாட்டுகள் இல்லை வைப்புதொலைபேசி கேசினோதொலைபேசி சூதாட்டம்ஸ்லாட் விளையாட்டுகள் இல்லை வைப்புஇடங்கள்இடங்கள் இல்லை வைப்புஇடங்கள் இல்லை வைப்பு போனஸ்துளை ஆன்லைன்இடங்கள் தளஇடங்கள் தளங்கள்தொலைபேசி கேசினோசிறந்த தொலைபேசி கேசினோசிறந்த ஸ்லாட்டுகள் மொபைல்சிறந்த துளை ஆன்லைன்\nப்ளே கீறல் அட்டை விளையாட்டு மற்றும் வெற்றி ரியல் பணம்\nசிறந்த துளை ஆன்லைன்கேசினோ ஸ்லாட்டுகள்இலவச கேசினோ போனஸ் ஆன்லைன்இலவச ஸ்லாட்டுகள் இல்லை வைப்புமொபைல் அதனால இலவச போனஸ்மொபைல் கேசினோமொபைல் கேசினோ வைப்பு தேவையான இல்லைமொபைல் வைப்பு கேசினோ இல்லைமொபைல் போக்கர்மொபைல் போக்கர் இல்லை வைப்புமொபைல் சில்லி இல்லை வைப்புமொபைல் ஸ்லாட்டுகள் தளவைப்புத்தொகை கேசினோ இல்லைஇல்லை வைப்பு கேசினோ போனஸ்ஆன்லைன் அதனால இல்லை வைப்பு போனஸ்ஆன்லைன் கேசினோஆன்லைன் கேசினோ இலவச போனஸ் இல்லை வைப்புஆன்லைன் போக்கர்ஆன்லைன் சில்லிஆன்லைன் ஸ்லாட்டுகள்ஆன்லைன் ஸ்லாட்டுகள் இல்லை வைப்புதொலைபேசி கேசினோதொலைபேசி சூதாட்டம்ஸ��லாட் விளையாட்டுகள் இல்லை வைப்புஇடங்கள்இடங்கள் இல்லை வைப்புஇடங்கள் இல்லை வைப்பு போனஸ்துளை ஆன்லைன்இடங்கள் தளஇடங்கள் தளங்கள்தொலைபேசி கேசினோசிறந்த தொலைபேசி கேசினோசிறந்த ஸ்லாட்டுகள் மொபைல்சிறந்த துளை ஆன்லைன்\nசிறந்த துளை ஆன்லைன்கேசினோ ஸ்லாட்டுகள்இலவச கேசினோ போனஸ் ஆன்லைன்இலவச ஸ்லாட்டுகள் இல்லை வைப்புமொபைல் அதனால இலவச போனஸ்மொபைல் வைப்பு கேசினோ இல்லைமொபைல் போக்கர்மொபைல் போக்கர் இல்லை வைப்புமொபைல் சில்லி இல்லை வைப்புமொபைல் ஸ்லாட்டுகள் தளவைப்புத்தொகை கேசினோ இல்லைஇல்லை வைப்பு கேசினோ போனஸ்ஆன்லைன் அதனால இல்லை வைப்பு போனஸ்ஆன்லைன் கேசினோ இலவச போனஸ் இல்லை வைப்புஆன்லைன் போக்கர்ஆன்லைன் சில்லிஆன்லைன் ஸ்லாட்டுகள்ஆன்லைன் ஸ்லாட்டுகள் இல்லை வைப்புதொலைபேசி கேசினோதொலைபேசி சூதாட்டம்ஸ்லாட் விளையாட்டுகள் இல்லை வைப்புஇடங்கள்இடங்கள் இல்லை வைப்புஇடங்கள் இல்லை வைப்பு போனஸ்துளை ஆன்லைன்இடங்கள் தளஇடங்கள் தளங்கள்இடங்கள் தளங்கள் ஆன்லைன்தொலைபேசி கேசினோசிறந்த தொலைபேசி கேசினோசிறந்த ஸ்லாட்டுகள் மொபைல்சிறந்த துளை ஆன்லைன்\nசிறந்த துளை ஆன்லைன்கேசினோ ஸ்லாட்டுகள்இலவச கேசினோ போனஸ் ஆன்லைன்இலவச ஸ்லாட்டுகள் இல்லை வைப்புமொபைல் அதனால இலவச போனஸ்மொபைல் கேசினோமொபைல் வைப்பு கேசினோ இல்லைமொபைல் போக்கர்மொபைல் போக்கர் இல்லை வைப்புமொபைல் சில்லி இல்லை வைப்புமொபைல் ஸ்லாட்டுகள் தளவைப்புத்தொகை கேசினோ இல்லைஇல்லை வைப்பு கேசினோ போனஸ்ஆன்லைன் அதனால இல்லை வைப்பு போனஸ்ஆன்லைன் கேசினோஆன்லைன் கேசினோ இலவச போனஸ் இல்லை வைப்புஆன்லைன் போக்கர்ஆன்லைன் சில்லிஆன்லைன் ஸ்லாட்டுகள்ஆன்லைன் ஸ்லாட்டுகள் இல்லை வைப்புதொலைபேசி கேசினோதொலைபேசி சூதாட்டம்ஸ்லாட் விளையாட்டுகள் இல்லை வைப்புஇடங்கள்இடங்கள் இல்லை வைப்புஇடங்கள் இல்லை வைப்பு போனஸ்துளை ஆன்லைன்இடங்கள் தளஇடங்கள் தளங்கள்தொலைபேசி கேசினோசிறந்த தொலைபேசி கேசினோசிறந்த ஸ்லாட்டுகள் மொபைல்சிறந்த துளை ஆன்லைன்\nசிறந்த தொலைபேசி கேசினோ பக்கங்கள் மூலம் James St. John Jnr. TopSlotSite.com க்கான\nவைப்புத்தொகை தேவையான இல்லை அண்ட்ராய்டு Casino, Slots & Scratch Cards\nஅண்ட்ராய்டு கேசினோசிறந்த துளை ஆன்லைன்கேசினோ ஸ்லாட்டுகள்இலவச கேசினோ போனஸ் ஆன்லைன்இலவச ஸ்லாட்டுகள் இல்லை வைப்புமொபைல் ஆண்ட்ராய்டு கேசினோமொபைல் அதனால இலவச போனஸ்மொபைல் கேசினோமொபைல் கேசினோ வைப்பு தேவையான இல்லைமொபைல் வைப்பு கேசினோ இல்லைமொபைல் போக்கர் இல்லை வைப்புமொபைல் சில்லி இல்லை வைப்புமொபைல் ஸ்லாட்டுகள் தளவைப்புத்தொகை கேசினோ இல்லைஇல்லை வைப்பு கேசினோ போனஸ்ஆன்லைன் அதனால இல்லை வைப்பு போனஸ்ஆன்லைன் கேசினோஆன்லைன் கேசினோ இலவச போனஸ் இல்லை வைப்புஆன்லைன் சில்லிஆன்லைன் ஸ்லாட்டுகள்ஆன்லைன் ஸ்லாட்டுகள் இல்லை வைப்புதொலைபேசி கேசினோதொலைபேசி சூதாட்டம்ஸ்லாட் விளையாட்டுகள் இல்லை வைப்புஇடங்கள்இடங்கள் இல்லை வைப்புஇடங்கள் இல்லை வைப்பு போனஸ்துளை ஆன்லைன்இடங்கள் தளஇடங்கள் தளங்கள்தொலைபேசி கேசினோசிறந்த தொலைபேசி கேசினோசிறந்த ஸ்லாட்டுகள் மொபைல்சிறந்த துளை ஆன்லைன்\nசிறந்த தொலைபேசி கேசினோ பக்கங்கள் மூலம் James St. John Jnr. TopSlotSite.com க்கான\nஅண்ட்ராய்டு கேசினோசிறந்த துளை ஆன்லைன்கேசினோ ஸ்லாட்டுகள்இலவச கேசினோ போனஸ் ஆன்லைன்இலவச கேசினோ போனஸ் இங்கிலாந்துஇலவச ஸ்லாட்டுகள் இல்லை வைப்புமொபைல் ஆண்ட்ராய்டு கேசினோமொபைல் அதனால இலவச போனஸ்மொபைல் கேசினோமொபைல் வைப்பு கேசினோ இல்லைமொபைல் போக்கர்மொபைல் போக்கர் இல்லை வைப்புமொபைல் சில்லி இல்லை வைப்புமொபைல் ஸ்லாட்டுகள் தளவைப்புத்தொகை கேசினோ இல்லைஇல்லை வைப்பு கேசினோ போனஸ்ஆன்லைன் அதனால இல்லை வைப்பு போனஸ்ஆன்லைன் கேசினோஆன்லைன் கேசினோ இலவச போனஸ் இல்லை வைப்புஆன்லைன் போக்கர்ஆன்லைன் சில்லிஆன்லைன் ஸ்லாட்டுகள்ஆன்லைன் ஸ்லாட்டுகள் இல்லை வைப்புதொலைபேசி கேசினோதொலைபேசி சூதாட்டம்ஸ்லாட் விளையாட்டுகள் இல்லை வைப்புஇடங்கள்இடங்கள் இல்லை வைப்புஇடங்கள் இல்லை வைப்பு போனஸ்இடங்கள் வைப்பு இங்கிலாந்து இல்லைதுளை ஆன்லைன்இடங்கள் தளஇடங்கள் தளங்கள்இடங்கள் தளங்கள் ஆன்லைன்தொலைபேசி கேசினோசிறந்த தொலைபேசி கேசினோசிறந்த ஸ்லாட்டுகள் மொபைல்சிறந்த துளை ஆன்லைன்\nஅண்ட்ராய்டு கேசினோசிறந்த துளை ஆன்லைன்கேசினோ ஸ்லாட்டுகள்இலவச கேசினோ போனஸ் ஆன்லைன்இலவச கேசினோ போனஸ் இங்கிலாந்துஇலவச ஸ்லாட்டுகள் இல்லை வைப்புமொபைல் ஆண்ட்ராய்டு கேசினோமொபைல் அதனால இலவச போனஸ்மொபைல் கேசினோமொபைல் கேசினோ வைப்பு தேவையான இல்லைமொபைல் வைப்பு கேசினோ இல்லைமொபைல் போக்கர்மொபைல் போக்கர் இல்லை வைப்புமொபைல் சில்லி இல்லை வைப்புமொபைல் ஸ்லாட்டுகள் தளவைப்புத்தொகை கேசினோ இல்லைஇல்லை வைப்பு கேசினோ போனஸ்ஆன்லைன் அதனால இல்லை வைப்பு போனஸ்ஆன்லைன் கேசினோஆன்லைன் கேசினோ இலவச போனஸ் இல்லை வைப்புஆன்லைன் போக்கர்ஆன்லைன் சில்லிஆன்லைன் ஸ்லாட்டுகள்ஆன்லைன் ஸ்லாட்டுகள் இல்லை வைப்புதொலைபேசி கேசினோதொலைபேசி சூதாட்டம்ஸ்லாட் விளையாட்டுகள் இல்லை வைப்புஇடங்கள்இடங்கள் இல்லை வைப்புஇடங்கள் இல்லை வைப்பு போனஸ்இடங்கள் வைப்பு இங்கிலாந்து இல்லைதுளை ஆன்லைன்இடங்கள் தளஇடங்கள் தளங்கள்தொலைபேசி கேசினோசிறந்த தொலைபேசி கேசினோசிறந்த ஸ்லாட்டுகள் மொபைல்சிறந்த துளை ஆன்லைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/tv/", "date_download": "2020-04-05T03:48:46Z", "digest": "sha1:XOQRPGESWALIBUXKO3EMKNTQSOPIRWYP", "length": 26633, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "TV – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, April 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்\nவெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை - நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம் வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை - நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம் 'தெய்வமகள்', 'லட்சுமி' உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகியாக நடித்த, சீரியல் (more…)\nSUN Life – காரி துப்புங்க மக்களே\nSUN Life - காரி துப்புங்க மக்களே SUN Life - காரி துப்புங்க மக்களே SUN Life - காரி துப்புங்க மக்களே சன் லைஃப் தொலைக்காட்சி (SUN Life TV)யில் காதலிக்க‍ நேரமில்லை என்ற (more…)\nநடிப்புக்கு முழுக்கு போட்ட‌ பிரபல நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிப்புக்கு முழுக்கு போட்ட‌ பிரபல நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி நடிப்புக்கு முழுக்கு போட்ட‌ பிரபல நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி வெள்ளித்திரை நடிகைகள், பலர் சின்ன‍த்திரைக்கு அதீத ஆர்வத்தோடு (more…)\nமெர்சல் (Mersal) குறித்து Times Now TV – இணையத்தில் வைரல் – வீடியோ\nமெர்சல் (Mersal) குறித்து Times Now TV - இணையத்தில் வைரல் - வீடியோ இணையத்தில் மிகவும் வேகமாகவும் வைரலாகவும் பரவி வரும் வீடியோ ஒன்று (more…)\nஅமைச்சர்களை அதிரவைக்க‍ கமல்ஹாசன் அதிரடி வியூகம் – நேரடி காட்சி – வீடியோ\nஅமைச்சர்களை அதிரவைக்க‍ கமல்ஹாசன் அதிரடி வியூகம் - நேரடி காட்சி - வீடியோ அமைச்சர்களை அதிரவைக்க‍ கமல்ஹாசன் அதிரடி வியூகம்-நேரடி காட்சி- வீடியோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அசியலுக்கு வருகிறாரோ இல்லையோ ஆனால் சமீப‌ (more…)\nபுதிய பாரதி தேடல் நிகழ்ச்சிக்கு கவிஞர்கள் தேவை\nபுதிய பாரதி தேடல் நிகழ்ச்சிக்கு கவிஞர்கள் தேவை புதிய பாரதி தேடல் நிகழ்ச்சிக்கு கவிஞர்கள் தேவை புதிய பாரதி தேடல் நிகழ்ச்சிக்கு கவிஞர்கள் தேவை பொதிகை தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் (more…)\nஉங்களுக்கோர் அரிய வாய்ப்பு உங்களுக்கோர் அரிய வாய்ப்பு இந்த உலகமே உங்கள் முகத்தை பார்க்கவும், உங்கள் பேச்சை கேட்டு மகிழவும் உங்களுக்கோர் அரிய வாய்ப்பு சென்னை கடற்கரை சாலையில் ஒட்டி அமைந்துள்ள‍ பொதிகை தொலைக்காட்சியில் (more…)\nபொதிகை தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில் பேச உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு\nபொதிகை தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில் பேச உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு பொதிகை தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில் பேச உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு பொதிகை தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில் (more…)\nகலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கு அரியதொரு வாய்ப்பு – இன்றே உங்கள் பெயரை பதிவுசெய்யுங்க\nகலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கு அரியதொரு வாய்ப்பு - இன்றே உங்கள் பெயரை பதிவுசெய்யுங்க - இன்றே உங்கள் பெயரை பதிவுசெய்யுங்க கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கு அரியதொரு வாய்ப்பு கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கு அரியதொரு வாய்ப்பு - இன்றே உங்கள் பெயரை பதிவுசெய்யுங்க - இன்றே உங்கள் பெயரை பதிவுசெய்யுங்க இந்த உலகமே உங்களை, நீங்கள் பேசுவதை பார்த்து, கேட்டிட கலைஞர் தொலைக்காட்சியின் வாயிலாக (more…)\nபிப்ரவரி 06, 07 தேதிகளில் கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கோர் அரிய வாய்ப்பு\nபிப்ரவரி 06, 07 தேதிகளில் கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கோர் அரிய வாய்ப்பு பிப்ரவரி 06, 07 தேதிகளில் கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கோர் அரிய வாய்ப்பு தொலைக்காட்சியின் மூலம் உங்கள் முகத்தை, உங்களது பேச்சினை இந்த உலகமே பார்த்து, கேட்டிட (more…)\nகலைஞர் TV-யில் பேச வேண்ட���மா- உங்களுக்கோர் அரிய வாய்ப்பு\nகலைஞர் TV-யில் பேச வேண்டுமா- உங்களுக்கோர் அரிய வாய்ப்பு- உங்களுக்கோர் அரிய வாய்ப்பு கலைஞர் TV-யில் பேச வேண்டுமா கலைஞர் TV-யில் பேச வேண்டுமா- உங்களுக்கோர் அரிய வாய்ப்பு- உங்களுக்கோர் அரிய வாய்ப்பு தொலைக்காட்சியின் மூலம் உங்கள் முகத்தை, உங்களது பேச்சினை இந்த உலகமே பார்த்து, கேட்டிட உங்களுக்கோர் (more…)\n'மக்க‍ள் அரங்கம்' விசு- ன் உணர்வுபூர்வமான பேச்சு- நேரடி காட்சி – வீடியோ\n'மக்க‍ள் அரங்கம்' விசுவின் உணர்வுபூர்வமான பேச்சு - நேரடி காட்சி - வீடியோ இந்த (மார்ச்) மாதம் 15 ஆம் தேதி, உரத்த‍ சிந்தனை (வாசக எழுத்தாளர் சங்கம்)-ன் 31 ஆண்டு விழா, சென்னை தியாகராய (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (152) அழகு குறிப்பு (685) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (279) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,756) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,110) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,383) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,506) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (582) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\n3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர் யார் யார்\nஓரங்கட்டப்படுவது எனக்கு சோர்வை ஏற்படுத்துகிறது – நடிகர் பிரசன்னா\nவிரைவில் நடிகை சுனைனா – மணப்பெண் சுனைனாவாக மாறுகிறார்.\nபாஜக பிரமுகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் – நடிகை மகிழ்ச்சி\nஇந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்\nதலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை\nசூர்யாவுடன் நான் – உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/siddha-doctor-thiruthanikasalam.html", "date_download": "2020-04-05T03:52:03Z", "digest": "sha1:LSA3PUESPHUGUTN4H66D4FLRKU7Y6W3N", "length": 30050, "nlines": 155, "source_domain": "youturn.in", "title": "சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா ? - You Turn", "raw_content": "WHO-வின் ஊரடங்கு கால நெறிமுறை என வைரலாகும் தகவல் உண்மையா \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nஉணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ \nமுஸ்லீம் வியாபாரி பழத்தை எச்சில் செய்வதாக வைரலாகும் வீடியோ| எங்கு நிகழ்ந்தது \nமுஸ்லீம்கள் தும்மல் மூலம் கொரோனாவை பரப்புவதாக வதந்தி வீடியோ \nமருத்துவர்களை தாக்கும் மக்களின் வைரல் வீடியோ| எங்கு நடந்தது \nஇத்தாலி நாட்டின் மக்கள் பணத்தினை வீதிகளில் வீசி சென்றார்களா \nகோவாவில் மக்கள் வெளியே வருவதை தடுக்க போலீசின் முயற்சியா \nபாட்டி வைத்தியத்தில் கொரோனா மாத்திரையா \nகொரோனா நிதியாக விப்ரோ நிறுவனர் 50,000 கோடி அளித்தாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nசமீப நாட்களாக சித்த மருத்துவர் தணிகாசலம் என்பவரின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் அதிகம் பார்த்திருப்பீர்கள். சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட்-19) பாதிப்பை சரி செய்ய தன்னிடம் மருந்து உள்ளதாகவும், தன்னிடம் உள்ள மூலிகை மருந்து மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்தி உள்ளதாகவும், ஆனால் அரசாங்கம் அதனை ஏற்க தயாராக இல்லை எனக் கூறி வருகிறார்.\nதமிழர் வாழ்வியல், தமிழர் மருந்து என பேசுபவர்களுக்கு மக்கள் தங்களின் ஆதரவை தெரிவிப்பதுண்டு. ஆனால், எல்லா நேரத்திலும் சரியானவர்களுக்கு தான் ��ாம் ஆதரவு கொடுக்கிறோமோ என்பதை யாரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. சித்த மருத்துவர் தணிகாசலத்தின் நேர்காணல் வீடியோக்கள் பலவற்றை அனுப்பி, அவர் கூறுவது உண்மையா, அதனை அறிந்து கூறுங்கள் என ஃபாலோயர்கள் தரப்பில் தொடர் கேள்விகள் எழுப்பப்படுகிறது.\nசென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள திருத்தணிகாசலத்தின் ” ரத்னா சித்த மருத்துவமனையில் ” சிகிச்சை பெற்றவர்கள் அளித்து இருக்கும் கருத்துக்களை கூகுள் ரீவியூஸ் மூலம் ஆராய்ந்து பார்த்தோம். ஹை ரேட்டிங் மற்றும் லோ ரேட்டிங் ரீவியூஸ் என பிரிக்கப்பட்டு இருக்கும் ரீவிஸ்களில் லோ ரேட்டிங் ரீவிஸ்களை முதலில் பார்க்க துவங்கினோம்.(ரீவியூஸ் லிங்க்) 6 நாட்களுக்கு முன்பாக கேசவன் என்பவர், அனைத்து ரீவியூஸ்களும் போலியான ஐடிகள் மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். தனக்கு இருந்த தோல் சார்ந்த பிரச்சனைக்கு திருகணிகாச்சலத்திடம் சென்ற பொழுது சில மருந்துக்களை கொடுத்துள்ளார். ஆனால், அதன் விளைவால் உடல் எடை அதிகரித்து மூச்சு விடவே சிரமப்பட்டு உள்ளேன். ரூபாய் 45,000 ரூபாயை இழந்து உள்ளேன். போலியான ஐடிக்கள் மூலம் ரீவியூஸ் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் எனக் கூறி உள்ளார்.\nசரிப்பா, ஒரு தமிழ் சித்த மருத்துவர் கொரோனா வைரஸிற்கு மருந்து சொன்ன கார்ப்பரேட் வியாபாரிகள் போலியான ரீவியூஸ் கொடுப்பாங்க என அனைவருக்கும் தோன்றும். ஆனால், அவர் கொரோனா வைரஸ் பற்றி பேசுவதற்கு 2 மாதங்கள், 8 மாதங்கள், 1 வருடம், 3 வருடங்களுக்கு முன்பே பதிவான லோ ரேட்டிங் ரீவியூஸ்களையும் பார்க்க முடிகிறது.\nபெரும்பாலான லோ ரேட்டிங் ரீவியூஸ்களில், குறைந்த செலவில் மருத்துவம் பார்ப்பதாக கூறி ஆயிரக்கணக்கில் மருந்துகளை பரிந்துரை செய்கிறார், பணத்தை இழக்க வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தியே பதிவிடப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள், திருத்தணிகாசலத்தின் மருத்துவம் குறித்து போலியான ஐடிக்கள் மூலம் ஹை ரேட்டிங் ரீவியூஸ் அளித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். ஆக, அதையும் ஆராய்ந்து பார்த்தோம்.\nஹை ரேட்டிங் ரீவியூஸ் அளித்த ஐடிக்கள் பெரும்பாலானவை ue s , ra th , jee v என்றே இருக்கின்றன. ஹை ரேட்டிங் ரீவியூஸ் அளித்தவர்களில் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் கொண்ட ஐடிக்கள் வெகு சிலவே உள்ளன. அதுவும் சில வருடங்களுக்கு முன்பானவை. படித்�� மக்கள் ஒரு மருத்துவர் மற்றும் மருத்துவமனை குறித்த ரீவியூஸ்களை வைத்தே அதன் தரத்தை தீர்மானிக்கின்றனர் என்பதை அறிந்து போலியான ஐடிக்கள் மூலம் ஹை ரேட்டிங் ரீவியூஸ்களை பதிவிட்டு கொள்கிறார்கள்.\nபிப்ரவரி 27-ம் தேதி, ” சீன அரசு தூதரகம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது. முதல்கட்ட முயற்சி ” என்று சீனாவின் தூதரத்தில் இருந்து தனக்கு அழைப்பு வந்துள்ளது வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்றின் ஸ்க்ரீன்ஷார்டை பதிவிட்டு இருந்தார்.\nமார்ச் 19-ம் தேதி திருத்தணிகாசலம் தன் முகநூல் பக்கத்தில், ” என் யோசனையை ஏற்ற சீன அரசு மூலிகை மருத்துவர்களையும் அலோபதி மருத்துவர்களோடு இணைந்து செயல்படவைத்து 74000 குரோனா வைரஸ் காய்ச்சல் நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்ததில் 92.5 சதவிகித நோயாளர்கள் விரைந்து குணமானார்கள். என்னிடம் விலங்குகளிடம் உங்கள் மருந்தை பரிசோதித்தீர்களா என்ற கேள்விகளை எல்லாம் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீன மக்களுக்கு உதவிய நான் நம்நாட்டு மக்களுக்கு உதவாமல் இருப்பேனா என்ற கேள்விகளை எல்லாம் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீன மக்களுக்கு உதவிய நான் நம்நாட்டு மக்களுக்கு உதவாமல் இருப்பேனா ” எனப் பதிவிட்டு இருந்தார்.\nஅவரின் பதிவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன பாரம்பரிய மருத்துவம் மற்றும் அல்லோபதி ஆகிய இரண்டையும் இணைத்து பயன்படுத்தி சிகிச்சை அளித்தது குறித்து தி வீக் இணையத்தில் வெளியான செய்தியின் ஸ்க்ரீன்ஷார்ட் மற்றும் அவரின் மருத்துவ விண்ணப்பம் குறித்து shan zuhua என்பவர் அளித்த பதிலின் ஸ்க்ரீன்ஷார்ட் இடம்பெற்று உள்ளது. இந்த shan zuhua மெசேஜ் ஸ்க்ரீன்ஷார்ட்டைத் தான் பிப்ரவரி 27-ம் தேதி முகநூலில் பதிவிட்டு இருந்தார்.\nஆனால், மார்ச்சில் வெளியிட்ட ஸ்க்ரீன்ஷார்ட்க்கும், முன்பு வெளியிட்ட ஸ்க்ரீன்ஷார்ட்க்கும் வித்தியாசம் இருப்பதை காணலாம். அந்த பதில் மெசேஜ் உடைய ஆரம்பத்தில் ” May be not enough time for ” என்ற வார்த்தைகள் மறைக்கப்பட்டு இருப்பதை காணலாம். கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள சூழ்நிலையில் அவரின் மருத்துவ விண்ணப்பத்திற்கு நேரம் இல்லாத காரணத்தினைக் குறிப்பிட்டு உள்ளனர். ஆகையால், தற்போது உள்ள சூழ்நிலை சரியான பிறகு அவர் சீனாவிற்கு வருவதை சீன நிர்வாகம் வரவேற்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஆனால், அந்த பதில் மெசேஜின் முழு ஸ்க்ரீன்ஷார்ட்டை பதிவிடாமல் இருந்துள்ளார். அந்த பகுதியை நீக்கி விட்டு தன்னை சீனாவிற்கு அழைத்து உள்ளார்கள் என பிப்ரவரி மாத பதிவில் கூறிக் கொண்டுள்ளார். அவருடைய மருந்தினை சோதிப்பதற்கு நேரமில்லை எனக் கூறிய மெஜேசை வைத்தே, ஏற்றுக் கொண்டார்கள், தன்னுடைய யோசனையை ஏற்று பாரம்பரிய மருத்துவம் மூலம் குணமாக்கி உள்ளார்கள் என கூறிக் கொண்டுள்ளார்.\nமார்ச் 19-ம் தேதி மற்றொரு பதிவில், ” எனக்கு நன்றி கூறிய சீன மருத்துவ அதிகாரி. சீன மருத்துவ அதிகாரி எனக்கு நன்றிகூறியும் என்னோடு தொடர்பில் இருந்து சிறந்த சிகிச்சை அளிக்கிறோம் என்பதையும் அந்த நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டி இது. ஆனால் தென்னிந்தியா என்பதற்கு பதிலாக கிழக்கிந்தியா என்று கூறிவிட்டார் ” எனப் பதிவிட்டார்.\nஅந்த பதிவில், ” zha என்பவர் கிழக்கு இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவே கூறப்பட்டுள்ளது, நண்பர் எனக் கூறவில்லை. அதுவும், சீனா குறித்த கூடுதல் தகவல்களை பெறுவதில் இருந்த ஆர்வத்திற்கும், உறுதுணைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். அடுத்த வாக்கியத்திலும், எங்களது நண்பர்களுக்கு சரியான படங்களை அளிப்பதாகவே கூறியுள்ளார். அந்த செய்தியின் வரிகள் தன்னைத்தான் குறிப்பிடுகின்றன என அவரே கூறிக் கொண்டுள்ளார்.\nமார்ச் 1-ம் தேதி தன் முகநூலில், ” சிங்கப்பூர் கொரோனா நோயாளர் எமது மூலிகை சிகிச்சை மூலம் ஒரு வாரத்திலேயே குணமானார் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன் ” எனப் பதிவிட்டு இருந்தார். ஆனால், மார்ச் 14-ம் தேதி அளித்த பேட்டியின் போது கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள சிங்கப்பூர் நோயாளரை குணமாக்கி உள்ளேன் எனத் தெரிவித்து உள்ளார். அதை கீழ்காணும் வீடியோவில் 7.30-வது நிமிடத்தில் பார்க்கலாம்.\nகொரோனா வைரஸ் நோயாளியை குணப்படுத்தியதாக கூறுவதற்கும், கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பவரை குணப்படுத்தியதாக கூறுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. இதுதான் கொரோனாவிற்கு நேரடி மருந்து என ஏதும் இல்லாத நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக நினைப்பவர்களுக்கு ஒரு மருந்தினைக் கொடுத்து குணப்படுத்தி இருந்தாலும், அதை கொரோனா வைரசிற்கான மருந்து என எடுத்துக் கொள்ள முடியாது அல்லவா \nஅடுத்ததாக, மார்ச் 21-ம் தேதி Youth Central Tamil என்ற யூடிய���ப் சேனலில் ” கொரோனாவை குணமாக்கிய தமிழன், நோயாளியே ஆதாரம் ” என்ற தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோவில், உணர்ச்சி பொங்க பேசிய திருத்தணிகாசலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டில் வசிக்கும் ஒருவரை குணப்படுத்தி உள்ளதாகவும், அவரின் வீடியோவை அனுப்புவதாகவும் கூறி இருப்பார்.\nஅந்த வீடியோவில், 4-வது நிமிடத்தில் இருந்து பேசும் சுதர்சன் என்பவர் தனக்கு கடுமையான சளி, இருமல் இருப்பதால் மருத்துவமனைக்கு சென்ற பொழுது மருந்துகள் அளித்ததோடு வெளியே செல்லாமல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தொடக்கத்தில் கூறி இருப்பார். யூடியூபில் தணிகாசலம் அவர்களின் வீடியோ பார்த்து தொடர்பு கொண்டு பேசிய பொழுது அவரே தனக்கு மருந்தினை அனுப்பியதாகவும், அந்த மருந்தினை எடுத்துக் கொண்ட சில நாட்களில் காய்ச்சல், இருமல் குறைந்து உள்ளதாகவும் கூறி இருப்பார்.\nஆனால், அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகவோ அல்லது இல்லை என்பதற்கோ அந்நாட்டு அரசு தரப்பில் எந்தவொரு உறுதிச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. மருந்துகள் மற்றும் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றே அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இப்படி இருக்க அவர் கொரோனா வைரஸ் நோயாளி எப்படி உறுதி செய்தார்கள், பின்னர் கொரோனா வைரஸ் சரியானது என்று எப்படி உறுதி செய்தார். ஆக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் கொரோனா நோயாளியை குணப்படுத்தியதாக வீடியோவே வெளியிட்டு இருக்கிறார் திருத்தணிகாசலம்.\nஇப்படி முரண்பாடுகள், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் பதிவிட்ட பதிவுகள் மூலம் அவர் யார் என்பதை உங்களுக்கு தெரிவிக்க முயற்சித்து உள்ளோம். அவர் வெளியிட்ட வீடியோவிலும் கூட தமிழன், தமிழர் மருந்து என்பதால் தன்னுடைய மருந்து புறக்கணிக்கப்படுவதாக கூறிக் கொண்டே இருக்கிறார். ஏனெனில், தமிழர் என கூறுவது மக்கள் மத்தியில் பெருமையாக கருதும் சமயத்தில் தமிழர் என கூறினால் தன்னுடைய செயலுக்கு துணை நிற்பார்கள் என நினைத்து உள்ளார்.\nYouturn கடந்த மூன்றாண்டுகளாக உண்மைகண்டறிதல் பணியை செய்கிறது. இதற்கு உங்கள் துணையும் அவசியமாகிறது. அதற்கு நீங்கள் உறுப்பினர் சேர்க்கை மூலம் அதை சாத்தியமாக்கலாம். உறுப்பினர்களுக்கு சில சலுகையும் சிறப்புத்தி��்டமும் உண்டு. சேர்ந்து எங்கள் பணியை நம் பணியாக மாற்றி மக்களின் ஊடகமாய் நாம் இருக்க வழி செய்யுங்கள்\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nஏப்ரல் 5-ம் தேதி இரவு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள்-மின்சார வாரியம்.\nWHO-வின் ஊரடங்கு கால நெறிமுறை என வைரலாகும் தகவல் உண்மையா \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nமுஸ்லீம்கள் தும்மல் மூலம் கொரோனாவை பரப்புவதாக வதந்தி வீடியோ \nகொரோனா நிதியாக விப்ரோ நிறுவனர் 50,000 கோடி அளித்தாரா \nகோவிட்-19 வைரசை நாஸ்டர்டாமஸ் முன்பே கணித்தாரா \nகொரோனா வைரஸ் குறித்து வைரலாகும் போலி எச்சரிக்கை அறிக்கை \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nசவூதியில் 6 பள்ளி மாணவிகளின் தலை வெட்டப்பட்டதா \nஇந்தியாவில் ஊரடங்கு உத்தரவின் பின்னணி காரணம் உண்மையா \nஏப்ரல் 5-ம் தேதி இரவு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள்-மின்சார வாரியம்.\nWHO-வின் ஊரடங்கு கால நெறிமுறை என வைரலாகும் தகவல் உண்மையா \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nஉணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ \nமுஸ்லீம் வியாபாரி பழத்தை எச்சில் செய்வதாக வைரலாகும் வீடியோ| எங்கு நிகழ்ந்தது \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nWHO-வின் ஊரடங்கு கால நெறிமுறை என வைரலாகும் தகவல் உண்மையா \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nஉணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ \nமுஸ்லீம் வியாபாரி பழத்தை எச்சில் செய்வதாக வைரலாகும் வீடியோ| எங்கு நிகழ்ந்தது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-04-05T05:08:40Z", "digest": "sha1:Y3DA46MJCIW7AMEE7J3YZVC426R5GDSW", "length": 17557, "nlines": 209, "source_domain": "ilakkiyainfo.com", "title": "‘ப்பா… என்ன ஒரு டைமிங்!’… ‘ஓடுபாதையில் விமானங்கள் செய்த சாகசம்’… வைரல் வீடியோ! | ilakkiyainfo", "raw_content": "\n‘ப்பா… என்ன ஒரு டைமிங்’… ‘ஓடுபாதையில் விமானங்கள் செய்த சாகசம்’… வைரல் வீடியோ\nஓடுபாதையில் இருந்து ஒரு விமானம் மேல் எழும்பி பறக்கத் தொடங்கிய சில விநாடிகள் இடைவெளியில் மற்றொரு விமானம் தரையிறங்கிய வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nட்விட்டர் தளத்தில் வெளியாகியுள்ள 52 விநாடிகள் உடைய அந்த வீடியோவில், ஒரு விமானம் ஓடுபாதையில் ஓடத்தயராகும் நேரத்தில் மற்றொரு விமானம் அப்பகுதியில் பறக்கிறது.\nஅதன் பின், அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து மேல் எழும்பி பறக்கத் தொடங்கியதும் மற்றொரு விமானம் தரையிறங்கியது.\nஅந்த வீடியோ எங்கு பதிவு செய்யப்பட்டது என்ற விவரம் இன்னும் வெளியாகாத நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.\nகொரோனா சிகிச்சை: ‘மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து’ 0\nஇலங்கையில் ‘பர்தா’ அணிய தடை- நாடாளுமன்ற குழு சிபாரிசு 0\n’… ‘துரத்தி வந்த யானையை கண்டு’… ‘அஞ்சாமல் பெண் செய்த காரியம்’… வைரலாகும் வீடியோ\nரஜினியின் ’மரண மாஸ்’ பாடல் –’சர்வதேச நிகழ்ச்சி ஜட்ஜுகளையே அலற வுட்ட ”Performance’ – (வீடியோ) 0\nவைரலாகும் ஹார்ட் பிரேக்கிங் வீடியோ… சீன மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகொரோனா சிகிச்சை: ‘மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து’\nபிரான்ஸ் – சுவிஸ் – அரியாலை: பரவியது எப்படி\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இ��் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ – நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-05T04:14:12Z", "digest": "sha1:7NW72AYGJM2OFNHZ7KS7RCMFJNZYYEOF", "length": 6457, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அறிவித்துள்ளார் |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nசாய்பாபா உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது\nபுட்டப்பர்த்தி சாய்பாபாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக ஸ்ரீ சத்யசாய் அறிவியல், உயர்மருத்துவ கழக மருத்துவமனை இய��்குனர் சபையா அறிவித்துள்ளார் .இன்று வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : சாய்பாபாவுக்கு தொடர்சிகிச்சை தரப்பட்டு ......[Read More…]\nApril,21,11, —\t—\tஅறிவித்துள்ளார், அறிவியல், இயக்குனர், உடல்நிலை, உயர்மருத்துவ, உள்ளதாக, கழக, சபையா, சாய்பாபா, புட்டப்பர்த்தி, மருத்துவமனை, மிகவும், மோசமடைந்து, ஸ்ரீ சத்யசாய்\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nஅறிவியல் தொழில் நுட்பம் இல்லாத முன்னே� ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nமோடியின் பக்கம் ஏழைகள் நிற்கவேண்டும்\nதேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் போதும� ...\nதயாநிதிமாறன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள ...\nஉலகத்திலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்� ...\nசத்ய சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அ� ...\nசாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை அட� ...\nஅண்ணா-ஹஸôரே உண்ணாவிரத போராட்டத்தில் வ� ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7156", "date_download": "2020-04-05T04:47:55Z", "digest": "sha1:LHXEU7VDFAZHX4LY7PW4JOOVRW5IB4CE", "length": 14443, "nlines": 321, "source_domain": "www.arusuvai.com", "title": "தோசை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபச்சரிசி - இரண்டு கப்\nஉளுத்தம் பருப்பு - அரை கப்\nவெந்தயம் - கால் தேக்கரண்டி\nஜவ்வரிசி - அரை தேக்கரண்டி\nமேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் மூன்று மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். அரைத்து புளிக்க வைத்து சுடவும்.\nஇதில் பஞ்சு தோசையும் சுடலாம், மொறு மொறு தோசையும் சுடலாம்\nஇதற்கு சட்னி, சாம்பார், குருமா, குழம்பு, வெங்காய இறால் எல்லாம் பொருந்தும்.\nவெள்ளரி சாலட் & பாலக் தக்காளி தோசை\nஜலீலாக்கா அது என்ன அரை - கால் தேக்கரன்டி.\nஜலீலாக்கா, மொறு மொறு தோசை எப்படி சுடுவதென்று சொல்லுங்கள். செய்துவிட்டு சொல்லுகிறேன். நான் போனமாதம் இரு தடவை தோசை சுட்டு, வெறுத்துப்போய் இனிமேல் அம்மா இங்கு வந்தால்தான் தோசை செய்து சாப்பிடுவது என்ற முடிவுடன் இருக்கும்போது உங்கள் குறிப்பு படிக்கிறேன். மீண்டும் தோசை ஆசை வந்துவிட்டது. சொல்லுங்கள் please.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஅதிரா மொறு மொறு தோசை\nஅதிரா மொறு மொறு தோசை\nநேற்று நீங்க தோசைதான் மொறு மொறுன்னு பேப்பர் ரோஸ்ட் மாதிரி, தொட்டுக்க உள்ந்து வெங்கயா துவையல்,பொட்டு கடலை துவையல்.\nசுடும் போது யராவது போட்டோ எடுத்தால் யாரும் சமைக்கலாமில் போடலாமே என்று.நினத்து கொன்டே சுட்டேன்.\nதோசை சுடும் போது கவனிக வேண்டியது.\nஅடுப்பில் தவ்வாவை போட்டதும் லேசா சூடுவரும் போது தீய குறைத்து வைத்து அரை வெங்காயத்தை வட்ட வடிவமாக கட் செய்து ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு தவ்வவை இடது ஒரு கையால் நல்ல பிடித்து கொன்டு மறு கையால் அழுந்த தேய்கனும்.\nபிற்கு சுர்ர்ன்னு நடுவில் ஒரு குழி கரண்டி அள்ளி ஊற்றி வட்ட வடிவமாகா அப்படியே சுழறனும் பத்து தடவை போட்டு அழுத்த கூடாது.\nபிற்கு நல்லெண்ணை (அ) சாதா எண்ணை அதில் ஒரு தேகரண்டி நெய் ஊற்றியே கலந்து வத்து கொள்ளுங்கள்.\nஎண்ணை தெளித்தா மாதிரி ஒவ்வொரு ஓட்டையிலும் விடனும் அப்படியே இரண்டு நிமிடம் மொறுகியதும் திருப்பி போடாமல் இரண்டாக மடித்து எடுத்து விட வேண்டியது.\nஎன்ன அதிரா புரிந்ததா விளக்கம்\n1கப் என்றால் எவ்வளவு கிராம் /சுன்டு\nசிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே\nஇந்த முறை வென்றுவிடுவேன். தோசையா நானா ஒரு கை பார்ப்போம்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/9389", "date_download": "2020-04-05T04:03:23Z", "digest": "sha1:HAI6OD5BP7OEX72IPDPEEGMLA6FX7TDK", "length": 9311, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "நகைச்சுவை பேச்சு பாகம்-3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபஸ் ஸ்டாண்டில் பஸ் நிக்கும்\nஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ நிக்கும்\nசைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிள் நிக்கும்\nகொசுவத்தி ஸ்டாண்டில் கொசு நிக்குமா\nஇப்ப புது த்ரெட் ஆரம்பிச்சாச்சு.வந்து பதில சொல்லுங்க தோழிகளே.\nரஷ்யாவிலே ஏன் கொசுவே இல்ல\nரஷ் அதிகமாக இருப்பதால், ரஷ்யாவில் கொசு இல்லை. நான் சொன்னது சரிங்களா\nஆபிஸ் சென்றுள்ள என் கனவரிடம் போன் செய்து கேட்டேன் தெரியவில்லை என்றார். தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.\nஹாய் தோழி சதாலட்சுமி எதற்காக பா போன் பண்ணி கேட்டீர்கள்.நானே சொல்லிடறேன் இன்னும் தோழிகள் சில பேர் சொல்லும் வரை காத்திருக்கவும்.\nவேற என்ன தோழி சதாவுக்கு ஒரே ஏ.கே தான் ஆர்வ கோளாறு... என்ன திட்டாதீங்க சதா..\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nஊசியால் உடம்பில் குத்தியதும் ஏன் ரத்தம் வருகிறது\nயார் குத்தியது என்று பார்ப்பதற்கா\nகை காட்டிய உடன் பஸ் நின்று விடுகிறது ஏன்\nகல்யாண வீடுகளில் ஆடு மாடுகளை உள்ளே விடமாட்டாங்க அது ஏன்\nசில்லுனு ஒரு அரட்டை 2\nவாங்க வந்து பேசிவிட்டு போங்க\nகடல போட வாங்கப்பா எல்லோரும் பாகம் 42\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செண்பகா அண்ணி(21.11)\nஎல்லோரும் இங்கே வாங்க அரட்டைக்கு\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/08/blog-post_4.html", "date_download": "2020-04-05T04:13:12Z", "digest": "sha1:2TDGFYITM6XGZ75IHZEBAA5WLNA2XGN3", "length": 11069, "nlines": 161, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு - இயற்பியல் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » இடி , இடிதாங்கி , டி.என்.பி.எஸ்.சி , பொது அறிவு , மின்கடத்தி , மின்னல் » டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு - இயற்பியல்\nடி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு - இயற்பியல்\nபொது அறிவியல் - இயற்பியல்\nபொது அறிவியல் பகுதியில் இயற்பியல் பகுதியிலிருந்து எவற்றையெல்லாம் அறிந்து கொள்வது என்பதைப்பற்றி காண்போம்..\nபொருட்களின் கன அளவு பரப்பளவு அறிதல்\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nஇப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: இடி, இடிதாங்கி, டி.என்.பி.எஸ்.சி, பொது அறிவு, மின்கடத்தி, மின்னல்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதெரிந்த விசயங்களை விட தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளவே ...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nபதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்\nவ ணக்கம் தோழமைகளே.. நல்லபடியாக பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. உடனுக்குடன் பல பதிவர்கள் சூடான இடுகைகளை இதைப் பற்றி இட்டு வந்ததால் இப்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஉயிரைத்தின்று பசியாறு க்ரைம்..க்ரைம்..க்ரைம் - மதுமதி 2011 ம் வருடம் ராணிமுத்து நாவலில் வெளியான எனது க்ரைம் நாவலை இங்கே த...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவ��ைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nஇப்படி தலைப்பிட்டால்தான் ஹிட்ஸ் கிடைக்குமா\nதமிழ்மண நட்சத்திர இடுகை -7 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=521", "date_download": "2020-04-05T04:29:30Z", "digest": "sha1:VA5T7CBSWDWS75FO7BNZCX3S3EO6AM5Y", "length": 10039, "nlines": 112, "source_domain": "www.noolulagam.com", "title": "Enthira Naikuttiyum Nila Payanum - எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும் » Buy tamil book Enthira Naikuttiyum Nila Payanum online", "raw_content": "\nஎந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும் - Enthira Naikuttiyum Nila Payanum\nஎழுத்தாளர் : பொறிஞர். செங்கோ\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்\nஊராட்சி ஒன்றிய நிர்வாகம் எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள்\nஅறிவியல் புனைகதை இலக்கியத்தை அறிவியலுக்கும் கலை இலக்கியத்துக்கும் பிறந்த குழந்தை எனலாம். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஒருங்கிணைந்து சமூக முன்னேற்றத்தை வளர்க்கத்தொடங்கிய பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான். இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்குப் பிறகுதான் அறிவியல் புனைகதை எழவே வாய்ப்புள்ளது. தமிழில் அறிவியல் முனைகதை தோற்றம் ஆயத்தக்கது. ஆங்கில அறிவியல் புனைகதை வளர்ச்சியைத் தமிழ் மட்டுமே அறிந்தாருக்கு அறிமுகப்படுத்திட இந்நூல் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.\nநூலாரிசிர் பொறிஞர். செங்கோ அவர்கள் 100 க்கு மேற்பட்ட அறிவியல், சுற்றுச்சூழல் களஞ்சியக் குறிப்புகளும் சிறுதலைப்புகளும் எழுதியுள்ளார். அறிவியல் புனைகதைகள் 30 மொழி பெயர்த்துள்ளார். மக்கள் அறிவியல் கட்டுரைகளோடு குறிப்பாக, அறிவியலின் வரலாற்றுவரைவியல், அறிவியலின் மெய்யியல், அறிவியலின் சமூகவியல் ஆகிய துறைகளில் கட்டுரைகளை எழுதிவருகிறார்.\nஇந்த நூல் எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும், பொறிஞர். செங்கோ அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகூண்டும் வெளியும் - Koondum Veliyum\nஎறும்பும் ஈயும் - Erumbum Eyum\nஆசிரியரின் (பொறிஞர். செங்கோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசில்லு மனிதனின் புன்னகை - Sillu Manithanin Punnagai\nவனாந்தரப் பூக்கள் - Vanaanthara Pookal\nநிலவில் கேட்ட மழலைக் குரல் - Nilavil Ketta Malalai Kural\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nவிளக்கின் வெளிச்சம் (பாலியல் உண்மைக் கதைகள்) - Vilakkin Velicham\nபுதுமைப்பித்தன் கதைகள் - Pudhumaippiththan Kadhaigal\nமதிநுட்ப மனிதன் தெனாலிராமன் - Madhinutpa Manidhan Thenaliraman\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாப்பாவுக்கு பாட்டி வைத்தியம் - Paappavukku Paati Vaithiyam\nசிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி\nநெருப்பில் விழந்த நிலவுப் பூ - Neruppil Viluntha Nilavu Poo\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66998/The-Madras-High-Court-has-ordered-the-Nanjil-sampath-incident-not-to-be-harassed-till-April-24", "date_download": "2020-04-05T04:29:34Z", "digest": "sha1:PJABKYBRFBBP7VA5FHY3GNAWZFQKGLRL", "length": 9809, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாஞ்சில் சம்பத்தை ஆஜராகுமாறு புதுச்சேரி போலீசார் துன்புறுத்தக் கூடாது: உயர்நீதிமன்றம் | The Madras High Court has ordered the Nanjil sampath incident not to be harassed till April 24 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு\nநாஞ்சில் சம்பத்தை ஆஜராகுமாறு புதுச்சேரி போலீசார் துன்புறுத்தக் கூடாது: உயர்நீதிமன்றம்\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பற்றி அவதூறாகப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நாஞ்சில் சம்பத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை துன்புறுத்தக் கூடாது எனப் புதுச்சேரி காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறித்து அவதூறாகப் பேசியதாக, நாஞ்சில் சம்பத் மீது தவளக்குப்பம் காவல்நிலையத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தொடர்பாகக் கன்னியாகுமரி மாவட்டம், மணக்காவிளையில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டிற்குக் கடந்த19 ம் தேதி புதுச்சேரி காவல்துறையினர் சென்றனர்.\nபுதுச்சேரியில் உணவு விடுதிக���் உள்ளிட்ட கடைகள் திறக்கலாம் - முதல்வர் நாராயணசாமி\nஇதையடுத்து, புதுச்சேரி காவல் துறையினர் தன்னை துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடக்கோரி, நாஞ்சில் சம்பத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரண்பேடி பற்றித் தான் பேசியதற்காக ஓராண்டு கழித்து, காவல்துறையினர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாகவும், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விசாரணைக்காக தன்னால் புதுச்சேரி செல்ல முடியாத நிலை உள்ளதாக நாஞ்சில் சம்பத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஏப்ரல் 24 ம் தேதி வரை நாஞ்சில் சம்பத்தைத் துன்புறுத்தக் கூடாது எனப் புதுச்சேரி காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும், விசாரணைக்கு ஆஜராவது தொடர்பாக நாஞ்சில் சம்பத்திற்கு புதிய நோட்டீசை அனுப்பவும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.\n‘வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’: தூத்துக்குடி ஆட்சியர்\nகால்வாயில் மூழ்கிப் பலியான இரட்டையர்கள் - குளிக்கச் சென்ற போது பரிதாபம்\nRelated Tags : Madras High Court, Nanjil sampath, நாஞ்சில் சம்பத், புதுச்சேரி , புதுச்சேரி போலீசார், உயர்நீதிமன்றம்,\nதமிழகத்தில் 4 ஆக அதிகரித்த கொரோனா உயிரிழப்பு\nகொரோனா சிகிச்சைக்கான மருந்தை இந்தியாவிடம் கேட்டுள்ளேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n#TopNews பிரதமரின் கோரிக்கை முதல் எடியூரப்பாவின் எதிர்ப்பு வரை..\nஊரடங்கு உத்தரவு: 1000 கி.மீ நடந்தே திருச்சி வந்த இளைஞர்கள்..\n“என் குடும்பத்தினரை வாசலில் நின்று பார்த்துவிட்டு வந்தேன்” - பஞ்சாப் மருத்துவரின் சோகம்\n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\n‘Lights on idea’- பிரதமரின் வேண்டுகோள் குறித்து பேசிய வேலைக்காரன் பட இயக்குநர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’: தூத்துக்குடி ஆட்சியர்\nகால்வாயில் மூழ்கிப் பலியான இரட்டையர்கள் - ���ுளிக்கச் சென்ற போது பரிதாபம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/coronavirus%20symptoms?page=1", "date_download": "2020-04-05T05:08:07Z", "digest": "sha1:PSRVQ5CSS3NWESV7KYCBCT6JIKZA5PGQ", "length": 3361, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | coronavirus symptoms", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதுபாயிலிருந்து மதுரை திரும்பிய இ...\nசிங்கப்பூரில் இருந்து தமிழகம் தி...\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஇனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்... எப்படி \n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-3/", "date_download": "2020-04-05T04:08:30Z", "digest": "sha1:DDRLPXORUUAQ2MDRRNVEV7C67NKEAFJR", "length": 5083, "nlines": 127, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு! நடுத்தெரு அஷ்ரப்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிராம்பட்டினம், நடுத்தெரு வரிசை வீட்டை சார்ந்த ஜலீல் அவர்களின் மகனும், ஷைக் அலி அவர்களின் மருமகனும், சன் லைட் ஆப்டிக்கல்ஸ் உரிமையாளர் ஷாஹுல் ஹமீது அவர்களின் சகோதருமாகிய அஷ்ரப் (வயது 32) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/tag/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-04-05T03:04:45Z", "digest": "sha1:JTKO5DVIW3FEUKP7DWA746HNPG57XIFE", "length": 21546, "nlines": 236, "source_domain": "gttaagri.relier.in", "title": "பஞ்சகவ்யா – பசுமை தமி��கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஜப்பான் தொழில்நுட்பத்தில் சம்பங்கி சாகுபடி நல்ல லாபம்\nநவீன தொழில்நுட்பத்தில் சம்பங்கி மலர் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதாக அரியலூர் மாவட்ட மேலும் படிக்க..\nPosted in சம்பங்கி Tagged ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா Leave a comment\nவிடுமுறை விவசாயியின் இயற்கைச் சாகுபடி\n3 ஏக்கர்… 130 நாள்கள்… ரூ.1,60,000 வருமானம்… விடுமுறை விவசாயியின் இயற்கைச் சாகுபடி\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி Tagged பஞ்சகவ்யா 1 Comment\nபொங்கலோ பொங்கல்… பொங்கலோ பொங்கல்… இப்படி உற்சாகமாகச் சொல்லிக்கொண்டே, புதுப்பானையில் பச்சரிசிப் பொங்கல் மேலும் படிக்க..\nவறட்சியில் தப்பிய இயற்கை வேளாண்மை தென்னை தோட்டங்கள்\nகடுமையான வறட்சியிலும், இயற்கை வேளாண்மையை பின்பற்றும் விளைநிலங்கள் மட்டும், பசுமையுடன் காணப்படுகிறது. எனவே, மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged பஞ்சகவ்யா, மண்புழு Leave a comment\nதிராட்சையில்.. சவால் விட்ட ரசாயனம்… சாதிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்…\nதெருவுக்குத்தெரு பலசரக்குக் கடை இருக்கிறதோ, இல்லையோ… மருத்துவமனைகள் இருக்கின்றன. அவற்றின் வாயிலிலேயே பழக்கடை… மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், திராட்சை Tagged ஜீரோ பட்ஜெட், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா 2 Comments\nமுட்டைக்கோழி வளர்ப்பில் அடிப்படையானது அதன் தீவனம். பெரும் பகுதி செலவு, தீவனத்துக்கே மேலும் படிக்க..\n’நான் முதல் தலைமுறை விவசாயி'\nநல்ல சம்பளம் தரும் ஐ.டி. துறை வேலைக்குப் பதிலாக விவசாயத்தில் ஈடுபாடு காட்டும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட், நம்மாழ்வார், பஞ்சகவ்யா 1 Comment\nநாவல் மரத்தில் நல்ல பலன்\nகொடைரோடு மெட்டூரை சேர்ந்த விவசாயி சி.ஐ.ஜெயக்குமார் ஒரு ஏக்கருக்கு நாவல்பழ சாகுபடி செய்தார். மேலும் படிக்க..\nPosted in நாவல் Tagged அசோஸ்பைரில்லம், பஞ்சகவ்யா Leave a comment\nபயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடிய இயற்கை ஊட்டச் சத்து மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged பஞ்சகவ்யா 2 Comments\nபாரம்பரிய நெல்லுக்கு, புத்துணர்வூட்டும் விவசாயி\nராமநாதபுரம்- மதுரை ரோட்டில் 10 கி.மீ., தூரத்தில் உள்ள எட்டியவல் கிராமத்தை ஒட்டியுள்ள மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பாரம்பரிய நெல் Tagged இயற்கை உரம், பஞ்சகவ்யா Leave a comment\nநெல்லுக்கு மேல் உரமாக இயற்கை உரங்கள\nஇரண்டுமுறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி Tagged அசோஸ்பைரில்லம், இயற்கை உரம், பஞ்சகவ்யா Leave a comment\nபஞ்சகவ்யம் மூலம் தென்னை வாடல் நோய் கட்டுபடுத்தலாம்\nதென்னை மரத்தை அழிக்க உருவாகியிருக்கும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி மேலும் படிக்க..\nஐம்பதாண்டு பலன் தரும் வலையபட்டி முருங்கை\nமுறையான இயற்கை உரம் தந்து மரமுருங்கையை பராமரித்தால், தென்னையை விட கூடுதலாக, 50 மேலும் படிக்க..\nPosted in முருங்கை Tagged இயற்கை பூச்சி கொல்லி, பஞ்சகவ்யா Leave a comment\nசம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற, தொழில்நுட்பம் குறித்து, திருத்துறைப்பூண்டி கிரியேட் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged அசோஸ்பைரில்லம், ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை, இயற்கை பூச்சி கொல்லி, சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், பஞ்சகவ்யா 1 Comment\nபயிர் வளர்ச்சிக்கு உதவும் பஞ்சகவ்யம்\nஇயற்கை வேளாண் முறையில் பயிர் வளர்ச்சிக்கு பஞ்சகவ்யம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கிருஷ்ணகிரி மேலும் படிக்க..\nஎளிய முறையில் பஞ்சகவ்யம் தயாரித்தல்\nஇயற்கை முறையில் பஞ்சகவ்யம், கிராமத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, நாமே தயார் செய்துகொள்ளக்கூடிய மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged பஞ்சகவ்யா 1 Comment\nஇலை பஞ்சகாவ்யாவை செடியின் மேல் தெளித்தால் பெரிய இலைகள் மற்றும் அடர்த்தியான மேற்கவிகையை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged பஞ்சகவ்யா 3 Comments\nகுருவை சாகுபடி: ஆதிரெங்கம் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையத்தின் டிப்ஸ்\n“”தாளடி நடவு பயிர் மழையால் பாதிக்கப்படாமல் இருக்க இயற்கை முறை தொழில்நுட்பத்தை விவசாயிகள் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி Tagged பஞ்சகவ்யா Leave a comment\nபூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பஞ்சகவ்யா பயன்படுத்த அறிவுரை\nபயிர்களின் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, பஞ்சகவ்யம் பயன்படுத்த வேண்டும்’ என, வேளாண் துறை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged பஞ்சகவ்யா 2 Comments\nபஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை\nபஞ்சகாவ்யா தெளிக்கும் முறை கரைசல் அதிகம் மற்றும் குறைந்த அளவு செறிவைக் காட்டிலும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged பஞ்சகவ்யா 2 Comments\nபஞ்சகாவ்யா பற்றி உயிரியல் ஆய்வில் தெரியும் உண்மைகள்\nபஞ்சகாவ்யா மூலம் பயிரின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கிறது என்று அறிவியல் பூர்வமாக நிருபித்து மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged பஞ்சகவ்யா Leave a comment\nஇயற்கை வழி வெள்ளரி விவசாயம்\n‘சாம்பார் வெள்ளரி’ என்றாலே ரசாயன உரம், பூச்சிக்கொல் மருந்துகள் இல்லாமல் சாகுபடி செய்ய மேலும் படிக்க..\nPosted in வெள்ளரி Tagged அசோஸ்பைரில்லம், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா Leave a comment\nபருத்தியில் பூச்சி தாக்குதலை குறைக்கும் பஞ்சகய்வா\nதர்மபுரி மாவட்டத்தில் பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, பஞ்சகவ்யா பயன்படுத்த வேண்டும் என, மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பருத்தி Tagged பஞ்சகவ்யா Leave a comment\nஇயற்கை விவசாயம் பற்றிய புதிய புத்தகங்கள்\nபயிர் மேம்பாட்டில் பஞ்சகவ்யா விலை – Rs 35 கம்போஸ்ட் தயாரிக்கும் முறைகள் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், பயிற்சி Tagged கம்போஸ்ட், பஞ்சகவ்யா Leave a comment\nபஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி\nபஞ்சகவ்யா இயற்கை உரமாகவும், பயிர்களுக்கு பூச்சி எதிர்ப்பு திறன் தருவது மட்டுமில்லாமல், விதை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, விதை Tagged பஞ்சகவ்யா Leave a comment\nஇயற்கை உரமான பஞ்சகவ்யா செய்வது பற்றி ஹிந்து நாளிதழ் சிறப்பாக வெளியிட்டு உள்ளது. மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged பஞ்சகவ்யா 4 Comments\nவிதை நேர்த்தி செய்ய இலவச பஞ்சகவ்யா\n“விதை நேர்த்தி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பஞ்சகவ்யா இலவசமாக வழங்கப்படும்’ மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, விதை Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை, பஞ்சகவ்யா Leave a comment\nஇயற்கை விதை நேர்த்தி முறை செய்வது எப்படி\nபயிர்களின் முனைப்புத்திறன் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும், அதிகளவு மகசூல் பெறவும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், பூச்சி கட்டுப்பாடு, விதை Tagged பஞ்சகவ்யா Leave a comment\nகற்பூரவல்லி வாழை ஏக்கருக்கு செலவு போக நிகர வருமானமாக 60 ஆயிரம் ரூபாய் மேலும் படிக்க..\nPosted in வாழை Tagged அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், பஞ்சகவ்யா Leave a comment\nஇயற்கை உரமான பஞ்சகாவ்யா செய்வது எப்படி\nபஞ்சகாவ்யா பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி கொடுப்பது மட்டும் இல்லாமல் பூச்சிகளில் இருந்து காப்பற்றவும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை உரம், பஞ்சகவ்யா 5 Comments\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/155112", "date_download": "2020-04-05T05:00:12Z", "digest": "sha1:DFNJIZMW6BWRZSMBZER5YVSJOMSWDOFT", "length": 8225, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "‘இந்தியா பயங்கரவாத ஆதரவு நாடு’ – ஐ.நாவில் பாகிஸ்தான் வலியுறுத்து! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா ‘இந்தியா பயங்கரவாத ஆதரவு நாடு’ – ஐ.நாவில் பாகிஸ்தான் வலியுறுத்து\n‘இந்தியா பயங்கரவாத ஆதரவு நாடு’ – ஐ.நாவில் பாகிஸ்தான் வலியுறுத்து\nபுதுடெல்லி – எல்லைப் பகுதிகளில் இந்தியா அத்துமீறுவதாகக் கூறி, இந்தியாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்கும்படி ஐக்கிய நாட்டு சபையில் பாகிஸ்தான் வலியுறுத்தியிருப்பதாக பாகிஸ்தான் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.\nஇதனிடையே, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐ.நா மனித உரிமை மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதிநிதி மலீகா லோதி, பேலட் குண்டுகளால் துளைக்கப்பட்ட பெண் ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி, இந்தக் கொடூரம் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றதாகக் குறிப்பிட்டார்.\nஆனால், அதற்குப் பதிலளித்த இந்தியா, அப்பெண் காஷ்மீரைச் சேர்ந்தவர் இல்லை என்றும், அவர் பாலஸ்தீனப் பெண் என்பதையும் நிரூபித்திருக்கிறது.\nபாகிஸ்தானின் இக்குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த இந்தியப் பிரதிநிதி பாலாமி திரிபதி, அப்பெண் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டினார்.\nஅப்புகைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு, பாலஸ்தீனத்தில் எடுக்கப்பட்டது என்றும், பேலட் குண்டுகளால் துளைக்கப்பட்ட அப்பெண்ணுக்கு அப்போது 17 வயது தான் என்பதையும் பாலாமி திரிபதி சுட்டிக் காட்டினார்.\nஅதேவேளையில், காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து பெண் இராணுவ அதிகாரி ஓருவரை இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றதையும் சுட்டிக் காட்டினார்.\nPrevious articleதுருக்கி பத்திரிகையாளர் மலேசியாவில் கைது\nNext articleகெட்கோ விவகாரம்: ‘டத்தோ’ சகோதரர்கள் கைது\nநிசாமுடின் : 275 வெளிநாட்டவர்கள் கைது – 960 பேர்களின் விசா ���ரத்து\nகொவிட்-19 : இந்தியாவில் மரண எண்ணிக்கை 65 – நிசாமுடின் நிகழ்ச்சி மூலம் பரவுதல் அதிகரிப்பு\nகொவிட்-19 : இந்தியாவில் மரண எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது\nகொவிட்-19 : இந்தியாவில் மரண எண்ணிக்கை 65 – நிசாமுடின் நிகழ்ச்சி மூலம் பரவுதல் அதிகரிப்பு\nநிசாமுடின் : 275 வெளிநாட்டவர்கள் கைது – 960 பேர்களின் விசா இரத்து\nகொவிட்-19 : இந்தியாவில் மரண எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது\nகொவிட்-19: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 2 கோடி ரூபாய் நிவாரண நிதி அளிப்பு\nகொவிட்-19 : தமிழ் நாட்டில் 74 புதிய பாதிப்புகள் – அதில் 73 புதுடில்லி நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள்\n“அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – சரவணன் வேண்டுகோள்\nகொவிட்-19 : சிங்கப்பூரில் 75 புதிய பாதிப்புகள் – அதில் மூவர் மலேசியர்கள்\nகொவிட்-19 : தமிழ் நாட்டில் 74 புதிய பாதிப்புகள் – அதில் 73 புதுடில்லி நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள்\nஇரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-05T03:51:41Z", "digest": "sha1:UNPKIAPLOD56KQDBTLDNGVMYPAN4VJ5G", "length": 7335, "nlines": 157, "source_domain": "sufimanzil.org", "title": "துஆக்கள் – Sufi Manzil", "raw_content": "\nஅரபா அன்று ஓதும் துஆக்கள்\nஐந்து நேர தொழுகை துஆக்கள்\nகாலை மாலை ஓதும் கனதிமிகு திக்ரு-துஆக்கள்\nசர்வ பிணி நீக்கும் சங்கைமிகு வசனங்கள் - ஷிஃபாவுடைய ஆயத்துகள்\nநிஸ்பு ஷஃபான் துஆவும் அமல்களும்\nபத்ரு ஸஹாபாக்கள் திருநாமங்களும் அதன் பயன்களும்\nபுனித ரமலான் மாதம் ஓதும் துஆவும் அதன் பொருளும்\nபெருநாள் காலையில் ஓத வேண்டிய கலிமா,இஸ்திஃபார்,துஆ\nயா சுல்தானுல் ஆரிஃபீன் துஆ\nரமலான் முதல் பிறையை கண்டதும் ஓதும் ஸூரா\nரிபாயி ஆண்டகை ரழியல்லாஹு அன்ஹு திருநாமங்கள்\nவருட ஆரம்பத்தில் ஓதும் துஆ\nவாழ்விற்குத் தேவையான முக்கிய துஆக்கள்\nஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆ\nஹிஸ்புன் நஸ்ர் - Hizbun Nasr\nஹிஸ்புல் பஹ்ரு - Hizbul Bahr\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/aston-martin-rapide/car-price-in-hyderabad.htm", "date_download": "2020-04-05T02:23:43Z", "digest": "sha1:BTY3PMBABWBSJ7KGEMCULOUNH5KHNEGK", "length": 11321, "nlines": 225, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் ராபிடி ஐதராபாத் விலை: ராபிடி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஆஸ்டன் மார்டின் ராபிடி\nமுகப்புநியூ கார்கள்ஆஸ்டன் மார்டின்ஆஸ்டன் மார்டின் ராபிடிroad price ஐதராபாத் ஒன\nஐதராபாத் சாலை விலைக்கு ஆஸ்டன் மார்டின் ராபிடி\n**ஆஸ்டன் மார்டின் ராபிடி விலை ஐஎஸ் not available in ஐதராபாத், currently showing விலை in மும்பை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஎஸ் வி12(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை :(not available ஐதராபாத்) Rs.3,65,25,833*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டன் மார்டின் ராபிடிRs.3.65 சிஆர்*\nஐதராபாத் இல் ஆஸ்டன் மார்டின் ராபிடி இன் விலை\nஆஸ்டன் மார்டின் ராபிடி விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 3.29 சிஆர் குறைந்த விலை மாடல் ஆஸ்டன் மார்டின் ராபிடி எஸ் வி12 மற்றும் மிக அதிக விலை மாதிரி ஆஸ்டன் மார்டின் ராபிடி எஸ் வி12 உடன் விலை Rs. 3.29 Cr. உங்கள் அருகில் உள்ள ஆஸ்டன் மார்டின் ராபிடி ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் புகாட்டி சிரான் விலை ஐதராபாத் Rs. 19.21 சிஆர் மற்றும் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை ஐதராபாத் தொடங்கி Rs. 1.35 சிஆர்.தொடங்கி\nராபிடி எஸ் வி12 Rs. 3.65 சிஆர்*\nராபிடி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் சிரான் இன் விலை\nஐதராபாத் இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nஐதராபாத் இல் Rolls Royce Phantom இன் விலை\nஐதராபாத் இல் Rolls Royce Dawn இன் விலை\nஐதராபாத் இல் Rolls Royce Wraith இன் விலை\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் ஐஎஸ் Aston Martin ராபிடி கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆஸ்டன் மார்டின் ராபிடி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ராபிடி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ராபிடி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ராபிடி இன் விலை\nமும்பை Rs. 3.65 சிஆர்\nபுது டெல்லி Rs. 3.78 சிஆர்\nபோக்கு ஆஸ்டன் மார்டின் கார்கள்\nஆஸ்டன் மார்டின் டி.பி.எஸ் சூப்பர்லெக்ரா\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஎல்லா உபகமிங் ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-government-should-release-themselves-without-the-consent-of-the-governor-nalini-new-petit-378340.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-05T04:17:12Z", "digest": "sha1:RIZBE4WU3YOUUPBBGHNLJSRLAMQJRPHY", "length": 16962, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசே தங்களை விடுவிக்க வேண்டும்.. நளினி புதிய மனு | Tamil Nadu government should release themselves without the consent of the Governor: Nalini new petition - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தியாவில் கொரோனா மரணங்கள் 100ஐ எட்டியது.. மகாராஷ்டிராவில் 32; தமிழகத்தில் 5 பேர் பலி\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\n12 லட்சம் பேருக்கு பாதிப்பு.. அமெரிக்காவில்தான் அதிகம்.. திணறும் வல்லரசுகள்.. தற்போதைய நிலை என்ன\nஎங்களுக்கு அந்த மருந்து தேவை.. ஹைட்ராக்சிகுளோரோகுய்னுக்கு குறி வைத்த டிரம்ப்.. மோடியிடம் கோரிக்கை\nMovies வீட்டுலயே உட்கார்ந்து, உலகத்தைக் காப்பாத்துற அற்புதமான வாய்ப்பு.. நடிகை மீனா சொல்றதை கேளுங்க\nTechnology ரொம்ப போர் அடிக்குதா Nikon உடன் இலவசமாக போட்டோகிராபி கற்றுக்கொள்ள நல்ல சான்ஸ்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்குமாம் கவனமாக இருங்க...\nSports ஐபிஎல் நடந்தே தீரணும்.. இதுதான் என் பிளான்.. துடிக்கும் முன்னாள் வீரர்\nAutomobiles ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம் இது உங்களுக்கு தேவைதானா மேடம்\nFinance இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசே தங்களை விடுவிக்க வேண்டும்.. நளினி புதிய மனு\nசென்னை: ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே தமிழக அரசு விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி இன்று புதிய மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.\nஇந்த பரிந்துரை மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருந்ததாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசு தீர்மானம் பூஜ்ஜியம் என்றும் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் விடுதலை செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது நளினி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.. அந்த மனுவில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பின்பு ,அது குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் செயல்படாமல் இருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளார். தான் எடுத்துக்கொண்டு உறுதிமொழிக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறி கவர்னர் செயல்படுவதாகவும் நளினி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மாருராம் என்பவரது, வழக்கில் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதாகவும், எனவே ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசே தங்களை விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. அன்றே எச்சரித்தார் விஜயபாஸ்கர்\nத���ளிவு, தன்னம்பிக்கை.. பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் செம பாராட்டு\nசம்மட்டி அடி.. எல்லாமே தலைகீழா மாறிடுச்சு.. மனிதர்களுக்கு வார்னிங் கொடுத்த கொரோனா\nகொரோனா பாதிப்பில் சென்னைக்கு முதலிடம்.. 88 பேருக்கு பாதிப்பு.. மாவட்ட வாரியாக பட்டியல் இதோ\nநல்லா இருக்கிறார்கள்.. தி்டீரென உடல்நிலை மோசமாகிறது.. கணிக்க கஷ்டம்.. கொரானா பலி பற்றி பீலா ராஜேஷ்\n#KidsAreCool.. தனிமைப்படுத்தலின் அவசியம்.. விஜய் பாட்டை கையில் எடுத்த ஸ்வேத்திகா.. செம\nதமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம்: இன்று 74 பேருக்கு பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 485ஆக உயர்வு.. 3 பேர் பலி\nஇனி காய்கறி, மளிகை பொருட்களை மதியம் 1 மணி வரை மட்டுமே வாங்கலாம்.. தமிழக அரசு\nஅடுத்த ஷாக்.. கொரோனாவால் பெண்களை விட.. ஆண்களே அதிகம் பலியாகிறார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் \"X\"..\nவிளக்கேத்தினா.. கொரோனா செத்து போய்ரும்.. ஐஐடி பெயரை சொல்லி வதந்தி.. நம்பாதீங்க.. அது பொய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnalini perarivalan நளினி ராஜீவ் காந்தி கொலை வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/4-year-old-baby-missing-case-near-coimbatore-374401.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-05T03:45:29Z", "digest": "sha1:FOBYSSJTUMXKGWGVMSXXB6PATO5VOE5A", "length": 17750, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "குழந்தை கிடைக்கலீங்க.. கிடைச்சாதான் நிம்மதி.. அப்பதான் கொண்டாடுவோம்.. பொங்கலை புறக்கணித்த கிராமம்! | 4 year old baby missing case near coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\n12 லட்சம் பேருக்கு பாதிப்பு.. அமெரிக்காவில்தான் அதிகம்.. திணறும் வல்லரசுகள்.. தற்போதைய நிலை என்ன\nஎங்களுக்கு அந்த மருந்து தேவை.. ஹைட்ராக்சிகுளோரோகுய்னுக்கு குறி வைத்த டிரம்ப்.. மோடியிடம் கோரிக்கை\nகொரோனா விழிப்புணர்வு.. இன்று இரவு 9 மணிக்���ு.. 9 நிமிடம் விளக்குகளை அணைக்க பிரதமர் மோடி அழைப்பு\nMovies பார்ட்டியில் கலந்து கொண்டு, போதையில் வேகமாக கார் ஓட்டினேனா விபத்தில் சிக்கிய பிரபல நடிகை ஆவேசம்\nTechnology வாட்ஸ் அப் மூலம் இந்தியாவில் உள்ள கொரோனா நிலவரத்தை தெரிந்து கொள்வது எப்படி\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்குமாம் கவனமாக இருங்க...\nSports ஐபிஎல் நடந்தே தீரணும்.. இதுதான் என் பிளான்.. துடிக்கும் முன்னாள் வீரர்\nAutomobiles ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம் இது உங்களுக்கு தேவைதானா மேடம்\nFinance இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுழந்தை கிடைக்கலீங்க.. கிடைச்சாதான் நிம்மதி.. அப்பதான் கொண்டாடுவோம்.. பொங்கலை புறக்கணித்த கிராமம்\nகோவை: \"குழந்தை இன்னும் கிடைக்கலீங்க.. கிடைச்சாதான் எங்களுக்கு நிம்மதி.. அப்பதான் நாங்க பண்டிகையே கொண்டாடுவோம்\" என்று பொங்கல் பண்டிகையை புறக்கணித்த கிராம மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள்.\nகோவை மாவட்டம் சூலூரில் உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த தம்பதி ஜெயக்குமார் - கவிதா. இவர்கள் விசைத்தறி கூலி தொழிலாளர்கள். இவர்களின் 2-வது குழந்தைதான் சாமினி. 4 வயது குழந்தை இவள்.\nகடந்த அக்டாபர் 5-ம் தேதி வீட்டுக்கு பக்கத்தில், மற்ற பிள்ளைகளோடு தெருவில் விளையாடி கொண்டிருந்தவள், வீடு திரும்பவே இல்லை. இதனால் பதறி போன பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடியும் சாமினி கிடைக்கவே இல்லை. அதனால் சூலூர் போலீசில் புகார் தந்தனர்.\nஷேர் ஆட்டோவில்.. பெண்ணுக்கு நேர்ந்த கதி.. பின்னால் உட்கார்ந்திருந்த 2 இளைஞர்கள் செய்த காரியம்.. ஷாக்\nபோலீசாரும் போஸ்டர்களை ஒட்டி குழந்தையை தேடி வருகிறார்கள்.. இன்னும் ஒரு துப்புகூட கிடைக்கவில்லை.. தினந்தோறும் சாமினிக்கு என்ன ஆச்சோ என்று ஒவ்வொரு பகுதியாக பெற்றோரும், குடும்பத்தாரும் தேடி வருகின்றனர். கிணறு, குட்டை, ஏரி, புதர்களில் இந்த பெற்றோர் பதறியடித்து கொண்டு பார்க்கும்போது நெஞ்சம் கனத்து போகிறது என்கிறார்கள் கிராம மக்கள்.\nஇப்படித்தான் போன வருடம் ஹரிணி பாப்பா காணாமல் போய், பொது மக்களின் ஒத்துழைப்புடன் திரும்ப கிடைத்து விட்டாள். அதுபோலவே இந்த முறையும் சாமினியை தேடும் முயற்சியில் மக்கள் உதவ முன் வரமாட்டார்களா என்ற ஏக்கம் தலைதூக்கி உள்ளது.. எப்படி ஹரிணி பாப்பாவை மீட்க கரூரைச் சேர்ந்த இணைந்த கைகள் அமைப்பினர் முயன்றார்களோ, அதுபோலவே சாமினியையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுழந்தை காணாமல் போய் இந்த 4 மாதத்தில், தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் வந்து போய்விட்டன.. ஆனால் சாமினி கிடைக்காததால், தீபாவளியை இந்த கிராம மக்கள் புறக்கணித்தனர்.. அதுபோலவே இந்த பொங்கலையும் புறக்கணித்துள்ளனர்.. குழந்தை திரும்பவும் கிடைச்சால்தான் எங்களுக்கு பண்டிகையே என்கிறார்கள் குடும்பத்தினரும், கிராம மக்களும்\nஆனால், சாமினியின் அம்மாவைதான் சமாதானம் செய்யவே முடியவில்லையாம்.. சரியாக சாப்பிடுவதும் இல்லை.. எந்நேரேமும் குழந்தையின் போட்டோவையும், அவளுடைய துணியையும் இறுக அணைத்து கொண்டு கண்ணீருடனே தவித்து வருகிறாராம்\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎங்குமே கிடைக்கல.. சரக்கு வாங்க முடியாத விரக்தி.. கோவையில் கூலித்தொழிலாளி விபரீத முடிவு\nகவுண்டம்பாளையம் நடராஜ் நகருக்கா செல்கிறீர்கள் அப்போ கவுன்சிலர் வைத்த வாஷ்பேசினில் கை கழுவுங்கள்\nகோவையில் மோடி கிச்சன்... நாளொன்றுக்கு 500 பேருக்கு உணவு... தொடங்கி வைத்த வானதி சீனிவாசன்\nநீங்களே பணத்துக்கு கஷ்டப்படுவீங்க.. இருக்கட்டும், பரவாயில்ல.. 15 வீடுகளின் வாடகையை துறந்த கோவை காதர்\nகாரின் பின்சீட்டில்.. மாலையும் கழுத்துமாக.. எங்க போறீங்க.. தடுத்த போலீஸ்.. திருதிரு தருணம்\nகொரோனாவை எதிர்ப்பதில் மதுரையை மிஞ்சியது கோவை- எச்சரிக்கை விடுத்து போஸ்டர்\nகொரோனா: அரசின் நடவடிக்கையை விமர்சித்து வதந்தி பரப்பி கைதான ஹீலர் பாஸ்கர் ஜாமீனில் விடுதலை\nகோவை, ஊட்டி, பெங்களூரில் நல்ல மழை.. தணிந்தது வெப்பம். குளுமையான சூழல்\nமஞ்ச தண்ணி தெளிச்சு.. வேப்பிலை கட்டி விட்டு.. அடேய் கொரோனா.. கோயம்பத்தூர் பக்கம் வந்து பாருடா\nசூ..மந்திரகாளி.. ஓடிப் போ கொரோனாவே.. நீங்க நடத்துங்க ராசா.. கோவையில் ஒரு கூத்து\nகொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக.. ஹீலர் பாஸ்கர் அதிரடி கைது\nகொரோனாவால் குழப்பம்.. கோவையில் பஸ் போக்குவரத்து குறைகிறது.. பொருட்களை வாங்கக் குவியும் மக்கள்.. \nகோவை: கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்த தாய்லாந்து இளைஞர் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npongal coimbatore பொங்கல் கோயம்புத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-52034299", "date_download": "2020-04-05T04:56:48Z", "digest": "sha1:DCXYMX2AXDM5OU2HJZXWWUYXQXNSY4KP", "length": 10758, "nlines": 119, "source_domain": "www.bbc.com", "title": "கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சிபெற்றதாக அறிவிப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nகொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சிபெற்றதாக அறிவிப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று தடுக்கும் நடவடிக்கையாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வுகள் இன்றி தேர்ச்சிபெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்துள்ளார்.\nமேலும், மார்ச் 24ஆம் தேதியன்று 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நடைபெற்றபோது, பலர் தேர்வுகளை எழுத வரவில்லை. ஆகவே, இந்தத் தேர்வர்களுக்காக வேறு ஒரு நாளில் தேர்வு நடைபெறும் என்றும் அந்தத் தேதி பிறகு அறிவிக்கப்படுமென்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.\nதமிழ்நாட்டில் நேற்று மாலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், தேநீர் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், அங்கு கூட்டம் கூடுவதால் மாலை 6 மணி முதல் தேநீர்க் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 23ஆக உயர்வு\nகொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி - விரிவான அறிவியல் விளக்கம்\nகொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா\nமுறையாக கை கழுவுதல் எப்படி\nகொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும்\nஇதற்கிடையில், தமிழ்நாட்டில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் இந்தோனேசியர்கள். ஒருவர் சென்னையைச் சேர்ந்த பயண வழிகாட்டி. ஐந்து பேரும் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ��ார்ச் 22ஆம் தேதி முதல் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.\nஇந்த ஐந்து பேரையும் சேர்த்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.\nதமிழ்நாட்டில் மார்ச் 25ஆம் தேதிவரை 2,09,276 பேர் காய்ச்சலுக்காகப் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15,492 பேர் கண்காணிக்கப்படுகின்றனர். 211 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nமொத்தம் 890 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 757 பேருக்கு அந்நோய் இல்லையென்பது தெரியவந்துள்ளது. 23 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பிவிட்டார். ஒருவர் மரணமடைந்துவிட்டார். 110 பேருக்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.\nகொரோனா வைரஸ்: 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம் - நரேந்திர மோதி முழுமையான உரை\nகொரோனா வைரஸ்: அரிசி முதல் 50 லட்சம் பணம், ரஜினி முதல் ஹரீஷ் கல்யாண் - துயர் துடைத்த கலைஞர்கள்\nகொரோனா வைரஸ்: “இனம், மதம், நிறம் பார்த்து கொரோனா தாக்காது” - ஐ.நா\nகொரோனா வைரஸ்: உயரும் பலி எண்ணிக்கை - சீனாவின் உதவியைக் கோரும் மலேசியா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2488253", "date_download": "2020-04-05T04:12:15Z", "digest": "sha1:JQKLFG34PPCODCPG6JVLG56FDZVCGY33", "length": 23337, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "உலகின் 3வது பொருளாதாரமாக இந்தியா மாறும்: முகேஷ் அம்பானி| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 3,374 பேருக்கு கொரோனா: 77 பேர் பலி\nகொரோனா பாதித்த பாதுகாப்பு வீரர்களுடன் அமித்ஷா ... 1\nபூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... ... 1\nபயண வரலாற்றை மறைத்தால் பாஸ்போர்ட் பறிமுதல்: ... 1\nஅமெரிக்காவுக்கு மலேரிய தடுப்பு மருந்து: மோடியிடம் ...\nஎங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட ... 11\nதமிழகத்தில் கொரோனா பலி 4 ஆக உயர்வு 3\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் பலி 1\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை 1\nகுவைத்தில் கொரோனாவுக்கு முதல் பலி; இந்தியர் ...\nஉலகின் 3வது பொருளாதா���மாக இந்தியா மாறும்: முகேஷ் அம்பானி\nமும்பை: உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உயரும் என, 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' தலைவர் முகேஷ் அம்பானி கூறி உள்ளார்.\nமும்பையில் நடைபெற்ற, தலைமை செயல் அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்று, 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளாவுடன் உரையாடியபோது, முகேஷ் அம்பானி கூறியதாவது:\nஇந்தியா, உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாக மாறும்.அது, ஐந்து ஆண்டுகளிலா அல்லது 10 ஆண்டுகளிலா என்பதில் வேண்டுமானால் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். மேலும், இந்தியா முதன்மை, 'டிஜிட்டல்' சமுதாயமாக மாறுவதற்கான வாய்ப்பு கொண்டதாகவும் உள்ளது.\nஇந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம், 'மொபைல் நெட்வொர்க்' வளர்ச்சி அடைந்து வருவது தான். மொபைல் நெட்வொர்க், முன்பைவிட வேகமாக தற்போது உள்ளது. பிரதமர் மோடி, 'டிஜிட்டல் இந்தியா' எனும் திட்டத்தின் மூலம், இத்தகைய வளர்ச்சியை துாண்டிவிட்டார்.\nஇதன் காரணமாக, இப்போது, 38 கோடி மக்கள், 'ஜியோ'வின், '4ஜி' தொழில்நுட்பத்துக்கு மாறி இருக்கின்றனர். ஜியோ வருவதற்கு முன், இணைய வேகம், 256 கே.பி.பி.எஸ்., ஆக இருந்தது. ஆனால், ஜியோவின் வருகைக்குப் பின், வேகம், 21 எம்.பி.பி.எஸ்., ஆக அதிகரித்துள்ளது.அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான, ஜிம்மி கார்ட்டர், பில் கிளின்டன், ஒபாமா ஆகியோர் இந்தியாவுக்கு வந்தபோது இருந்த நிலையை விட, இப்போது டிரம்ப் வரும்போது நாட்டின் நிலை மிகவும் மாறிவிட்டது.\nஇதற்கு, மொபைல் இணைப்பு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்தியா, மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக மாறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. நாம் இதற்கு முன் பார்த்தது போல் இல்லாமல், அடுத்த தலைமுறை முற்றிலும் வித்தியாசமான இந்தியாவை காணும்.இவ்வாறு அவர் பேசினார்.\nஇம்மாநாட்டில் பங்கேற்ற, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கூறியதாவது: இந்திய தலைமை செயல் அதிகாரிகள், தங்கள் சொந்த தொழில்நுட்ப திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், தொழில்நுட்ப தீர்வுகள் குறித்தும் அறிந்திருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளில், வேகமாகச் செயல்பட்டவர்களை கண்டோம். ஆனால், அது மட்டும் போதாது.\nடிஜிட்டல் மயமாக்குவதால், உற்பத்தித் தி���னை அதிகரிக்க, அது வழிவகுக்கும் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். இந்தியாவில், மென்பொருள் பொறியாளர்களுக்கான, 72 சதவீத வேலைகள், தொழில்நுட்பம் அல்லாத பிற துறைகளில் தான் உள்ளன. இவ்வாறு அவர்கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags India economy MukeshMmbani இந்தியா பொருளாதாரம் முகேஷ் அம்பானி\nமண் குதிரை ஸ்டாலின்: எச்.ராஜா எச்சரிக்கை(73)\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆமா, ஆயிரம், லட்சம் கோடிகளில் உங்களுக்கு தள்ளுபடி செய்கிறார்களே இப்படியெல்லாம் ஐஸ் வைக்கத்தானே வேண்டும்.\nஏன் நம்பர் ஒன்று என்று சொல்லி மக்கள் பணத்தை வாரி சுருட்ட வேண்டியதுதானே.உம்மைப்போல் ஓரிரு பணமுதலைகள் வாழ 100 கோடி மக்கள் உழைக்க வேண்டும்.அவ்வப்போது இந்தியா பொருளாதாரத்தில் விரைவாக முன்னேறி வருகிறது என்று கப்ஸா விடுவீர்.உங்கள் குடும்ப பொருளாதார முன்னேற்றம் எப்படி இந்தியா நாட்டின் பொருளாதார முன்னேற்றமாக இருக்க முடியும்.உங்கள் சகோதரர் அனில் அம்பானியிடம் ஒன்றுமே இல்லை என்று சொல்லப்படுகிறதே மனதில் கை வைத்து சொல்லுங்கள் அவர் உண்மையிலேயே பாப்பரா\nஅதென்ன மூணாவது இடத்தோட நிறுத்திப் புட்டீங்க... இன்னிய தேதியில் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, ஜப்பான், ஃப்ரான்ஸ், சீனான்னு எல்லார்க் கிட்டேயிருந்தும் பொருள் வாங்கி பில்லியன் பில்லியன் டாலர்க் கணக்குல வியாபாரம் பண்றது நாம மட்டும்தான். சீக்கிரமே நம்பர் டூ, நம்பர் ஒண் எல்லாம் போயுருவோம் பாருங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் க���ுத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமண் குதிரை ஸ்டாலின்: எச்.ராஜா எச்சரிக்கை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/september-19/", "date_download": "2020-04-05T03:43:14Z", "digest": "sha1:BJNKMYBTSWN2ZPMQXBDOQCS6QSKUU75K", "length": 16063, "nlines": 53, "source_domain": "www.tamilbible.org", "title": "பாவிகளுக்கே இரட்சிப்பு – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nநாம் பெலனற்றவர்களாயிருக்கும் போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கரமக்கரருக்காக மரித்தார். ரோமர் 5:6\nநீதிமான்களை அழைப்பதற்காகவோ, நல்லவர்களுக்காக மரணம் அடையவோ இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வரவில்லை. பண்பு மிக்கவர்களுக்காகவோ, மரியாதைக்குரியவர்களுக்காகவோ, நாகரீகமிக்கவர்களுக்காகவோ, அவர் மரணத்தை ஏற்கவில்லை. அக்கிரமக்காரர்களுக்காகவே அவர் சிலுவைக்குச் சென்றார்.\nஉண்மையில், தேவனுடைய அளவுகோலின்படி அனைத்து மனிதர்களும் அக்கிரமக்கார்களே ஆவர். நாம் யாவரும் பாவத்தில் பிறந்து அக்கிரமத்தில் உருவானோம். காணமல்போன ஆடுகளைப் போன்று வழிவிலகிச் சென்று நம்முடைய சொந்த வழியில் திரிந்தோம். இறைவனின் தூய பார்வையில் நாம் யாவரும் சீர்கெட்டவர்களும், தூய்மையற்றவர்களும், கலகக்காரர்களுமாயிருக்கிறோம். நாம் நன்றாக செய்ய வேண்மென்று செய்கிற முயற்சிகள் யாவும் அழுக்கான கந்தைகளைத் தவிர வேறொன்றுமில்லை.\nபெரும்பாலோர் தங்களை ஒழுக்கக்கேடானவர்கள் என்று ஒத்துக்கொள்ளாததே பிரச்சனை. சமுதாயத்தில் குற்றவாளிகளாகக் காணப்படுகிறவர்களோடு தங்களை ஒப்பிட்டு நோக்கி, விண்ணுலகத்திற்கு தாங்கள் தகுதிபடைத்தவர்கள் என்று அவர்கள் கற்பனை செய்து கொள்கின்றனர். மக்கள் நற்பணியில் ஈடுபட்டு, நன்கொடை கொடுத்துப் பெயர்பெற்று வாழ்ந்த ஒரு பெருமை கொண்ட மேல்குடிப் பெண்ணுக்கு ஒப்பாகவே அவர்கள் இருக்கின்றனர். அந்தப் பெண்மணியின் வீட்டில் அருகில் வசிக்கும் கிறிஸ்தவர் ஒருவர் அவளிடம் நற்செய்தியைக் கூறினார். அதற்கு, அந்த மக்கள் நலச் சேவகி, தான் இரட்சிக்கப்படவேண்டியதில்லையெனவும், தான் செய்கிற நன்மைகளே போதுமானவை என்றும் பதிலுரைத்தாள். தான் ஒரு கிறிஸ்தவ ஐக்கியத்திலே அங்கத்தினராக இருப்பதாகவும், கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வந்தவள்| என்றும் பெருமிதத்துடன் நினைவுபடுத்தினாள். கிறிஸ்தவர் துண்டுத்தாள் ஒன்றையெடுத்து ‘அக்கிரமக்காரர்” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி, ‘இத்தாளை உங்கள் ஆடையில் மாட்டிவிட்டால் நீங்கள் மனவருத்தம் அடைவீர்களா”என்று வினாவினார். அக்கிரமக்காரர் என்னும் சொல்லைப் பார்த்த அப்பெண், ‘ஆம், அது எனக்கு இழுக்கு, ஒருவரும் என்னை அக்கிரமக்காரி என்று சொல்லமாட்டார்கள்” எனப் பதில் உரைத்தாள். அப்பொது அவள் ஒரு பாவி, தன்னையே இழந்து போனவள், பயனற்ற நிலையில் இருக்கிறவள் என்பதை ஒப்புக்கொள்ளவில்லையெனில் கிறிஸ்துவின் இரட்சிப்பின் செயலிலிருந்து எந்த நன்மையும் பெறமுடியாது என்பதை அவர் அவளுக்கு விவரித்துக் கூறினார். தான் ஒரு அக்கிரமக்காரி என்று அவள் அறிக்கை செய்யவில்லை என்றால், கிறிஸ்து அவளுக்காக மரணம் அடையவில்லை. அவள் இழந்து போகவில்லையென்றால், இரட்சிப்பை அவளால் பெறமுடியாது. அவள் நலத்தோடு இருப்பாள் எனில் அந்த மாபெரும் ஆன்மீக மருத்துவர் அவளுக்குத் தேவையில்லை.\nஒரு சமூக அரங்கிலே சிறப்பான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண் தெரியாதவர்கள், நடக்கக்கூடாதவர்கள், அல்லத ஏதாவது ஒரு குறையுடையவர்கள் ஆகிய சிறுவர்களுக்காக அந்த விருந்து நடந்துகொண்டிருந்தது. பல சிறுவர்கள் சக்கர நாற்காலியிலும், ஊன்று கட்டைகளைப் பிடித்துக்கொண்டும், மற்றவர்களால் வழிநடத்தப்பட்டும், வந்த வண்ணம் இருந்தனர். ஒரு சிறுவன் அரங்கின் வாசலில் நின்று அழுதுகொண்டிருந்தான். அரங்கின் காவற்காரன், ‘ஏன் அழுகிறாய்” என்று பரிவோடு கேட்டார். ‘என்னை உள்ளே அனுமதிக்கவில்லை” என்று பதில் கூறினான் சிறுவன். ‘ஏன் உன்னை உள்ளே விடவில்லை” ‘என்னிடத்தில் எந்தக் குறையும் இல்லை” என்று விம்மியழுத வண்ணம் சிறுவன் விடை கூறினான்.\nநற்செய்தி விருந்திலும் இதுவே உண்மையாக இருக்கிறது. உன்னிடத்தில் ஒரு குறையும் இல்லையெனில், உன்னால் உள்ளே போக முடியாது. நீங்கள் உள்ளே போக வேண்டுமாயின், நீங்கள் பாவி என்று உறுதிசெய்யப்பட வேண்டும். நீங்கள் அக்கிரமக்காரர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அக்கிரமக்காரருக்காகவே கிறிஸ்து மரித்தார். இதனை இராபர்ட் முங்கர் என்பார் அழகுற எழுதியுள்ளார். ‘இந்த உலகிலேயே தகுதியற்றவர்கள் மட்டுமே உறுப்பினர்கள் ஆகக்கூடிய ஓரே ஒரு ஐக்கியம் சபை ஒன்றுதான்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE-%E0%AE%95/", "date_download": "2020-04-05T02:59:34Z", "digest": "sha1:VQOUWWDU77JECAMTVH2YRVKBWLV74OX3", "length": 27045, "nlines": 154, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பா.ம.க – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, April 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதிமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள்\nதிமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள் திமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்க‍ப்படவில்லை என்றாலும் (more…)\n“இதில் நான் தலையிட முடியாது” – முதல்வர்\nராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் து ரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வே று அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுப ட்டு வருகின்றன. தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகார த்தை பயன்படுத்தி 3 பேரை யும் காப்பாற்ற வேண் டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல் வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபை யில் (more…)\nபுதிய தலைமை செயலகத்தில் குழந்தைகள் மருத்துவமனை அமைக்கலாம்; அன்புமணி ராமதாஸ்\nபா.ம.க. இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:- தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பா.ம.க. உறவு சுமூகமாக உள்ளது. நாங்களும் விடு தலை சிறுத்தைகளும் முதன் முறையாக இணைந்த தேர்தல், விடு தலை சிறுத்தைகள் இணைந்த சமூக மக்கள் விரும்பவில்லை என்று கூறுவது தவறு. வருங்காலங்களிலும் இந்த (more…)\nதி.மு.க.- காங்கிரஸ் பா.ம.க. வேட்பாளர்கள்\nதி.மு.க. காங்கிரஸ் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கீழ்க்கண்டவர்கள் போட்டியிடலாம் என்று தெரிகிறது. வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:- திருவாரூர் -முதல்-அமைச்சர் கருணாநிதி., கொளத்தூர்- மு.க. ஸ்டா லின், வில்லிவாக்கம்- பேரா சிரியர் அன்பழகன், சேப்பா க்கம்- ஜெ.அன்பழகன்., சைதாப்பேட்டை -மு.மகேஷ் குமார், விருக ம்பாக்கம்-க.தனசேகரன் ஆயிரம் விளக்கு -வக்கீல் அசன் முக மது ஜின்னா, எழும்பூர்-அமைச்சர் பரிதி இளம் வழுதி, துறை முகம்-திருப்பூர் அல்டாப் (முஸ்லிம் லீக்). ஆர்.கே.நகர்-பி.கே. சேகர்பாபு, பல்லாவரம்- (more…)\nகாங்கிரசுக்கு 63 தொகுதிகள்: பா.ம.க. மற்றும் முஸ்லிம் லீக் தலா\nதமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற உள்ள நிலை யில் தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. (31), விடுதலை சிறுத் தைகள் (10), கொங்குநாடு முன்னேற்றக்கழகம் (7), முஸ்லிம் லீக் (3), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளுக்கு 52 இடங்கள் கொடுக்கப்பட்டுவிட்டதால் (more…)\nதொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க., மும்முரம்: காங்கிரசுக்கு60, பா.ம.க.,வுக்கு 24 தொகுதிகள்\nசட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க., அணி, இறுதி வடிவம் பெற்று தயாராகி விட்டது. காங்கிரஸ் - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க., எக்ஸ்பிரசில் பயணம் செய்வது உறுதியாகி விட்டதாக, அக்கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை, அரசியல் கட்சிகள் துவக்கி விட்டன. முதல்கட்டமாக, எந்த கட்சி, எந்தப் பக்கம் என்பதில் குழப்பம் நீடித்தது. தற்போது, தமிழக அரசியலில் மாற்ற ங்கள் ஏற்பட்டதன் (more…)\nந‌வம்பர் 8 ஆம் தேதி தமிழக சட்ட‍சபை குளிர்கால கூட்டத்தொடர். அவசர சட்ட‍ங்களுக்கான மசோதா தாக்க‍ல்\nதமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 8ம் தேதி துவங்குகிறது. தமிழில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் அவசர சட்ட மசோதா உட்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதுடன், விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்கு தேவைப்படும் கூடுதல் செலவினங்களுக்காக துணை மதிப்பீடும் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய சட்டசபையில், 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுடன், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 19ம் தேதி துவங்கி, மே மாதம் 14ம் தேதி வரை நடந்தது. அதன்பின், சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. மரபுப்படி, சட்டசபை கூட்டம் முடிந்த தேதியில் இருந்து, ஆறு மாதங்களுக்குள் மீண்டும் கூட வேண்டும் என்பதால், நவம்பர் 10 தேதிக்குப்பின், சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், நவம்பர் 8ம் தேதியே புதிய சட்டசபையில் சட்டச\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (152) அழகு குறிப்பு (685) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (279) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,756) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,110) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,383) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,506) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (582) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும�� அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\n3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர் யார் யார்\nஓரங்கட்டப்படுவது எனக்கு சோர்வை ஏற்படுத்துகிறது – நடிகர் பிரசன்னா\nவிரைவில் நடிகை சுனைனா – மணப்பெண் சுனைனாவாக மாறுகிறார்.\nபாஜக பிரமுகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் – நடிகை மகிழ்ச்சி\nஇந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்\nதலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை\nசூர்யாவுடன் நான் – உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?page=2", "date_download": "2020-04-05T03:51:28Z", "digest": "sha1:PTFJNS4RYKOOM5KG5DYY3BRW3PEF7WZ4", "length": 9762, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிங்கப்பூர் | Virakesari.lk", "raw_content": "\n30 நோயாளிகள் புதிதாக இனம்காணப்பட்டுள்ளனர்- சீனா\n மரணிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கிறது \nமிகமோசமான வாரம் குறித்து டிரம்ப் எச்சரிக்கை- உயிரிழப்புகள் தொடரும்\nஇன்றைய (05/04/2020) வீரகேசரி பத்திரிகையை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள் \nபரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறினால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை: மத்திய வங்கி ஆளுநர்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றால் மேலும் ஒருவர் மரணம் : பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஇலங்கையில�� கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nசிங்கப்பூர் செல்ல மஹிந்தானந்தவுக்கு அனுமதி\nவைத்திய சிகிச்சைக்காக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சிங்கப்பூர் செல்வதற்கு நீதிபதிகள் குழாம் அனுமதி வழங்கியுள்...\nஅர்ஜூன் மகேந்திரனை ஒப்படைப்பது தொடர்பான சிங்கப்பூரின் முடிவு 2 வாரங்களில்\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் பிணை மோடியுடன் தொடர்புடைய முக்கிய சூத்திர தாரியான அர்ஜூன மசேந்திரனை இலங்கையிடம் ஒப்...\nஇரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காலமானார்\nஇரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா இன்று காலமானர்.\nஎவன் கார்ட் தலைவர் கைது\nஎவன்கார்ட் தலைவர் நிஸங்க சேனாதிபதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇனிப்பு பானங்கள் தொடர்பான விளம்பரங்களை தடை செய்த முதல் நாடு சிங்கப்பூர்\nஅதிக சீனி உள்ளடங்கிய ஆரோக்கியமற்ற பானங்களுக்கான விளம்பரங்களை தடைசெய்த உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார்.\nகோத்தாபய ராஜபக்ஷ வைத்திய பரிசோதனைக்காக இன்று சிங்கப்பூர் சென்றுள்ளார். கோத்தாபய உட்பட அவரின் குழுவினர் இன்று காலை 12.50...\nஇலங்கை பொறியியல் நிறுவனம் மாலைதீவிற்கான B787 சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தை உறுதி செய்துள்ளது\nஇலங்கை பெறியியல் நிறுவனம் முதலாவது சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போஜிங் 737 விமான சேவையை மாலைதீவு வரையில் நீ...\nதுறைமுக வசதிகளை மேம்படுத்தி இலங்கை சர்வதேச நாடுகளுடன் போட்டி போட வேண்டும் : சாகல\nஇந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொள்கலன் போக்குவரத்துக்கான இடைத்தரிப்பிட துறைமுக வசதிகளை வழங்குவதில் போட்டிப்போட்டுக்...\nசிங்கப்பூரில் தமிழ் இசையை வளர்க்கும் கலாமஞ்சரி\nதமிழ் இசையை வளர்க்கும் நோக்கில் கலாமஞ்சரி எனும் அமைப்பு கடந்த ஆண்டு சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.\n மரணிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கிறது \nஇன்றைய (05/04/2020) வீரகேசரி பத்திரிகையை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள் \nபரிந்து��ைகளை அமுல்படுத்தத் தவறினால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை: மத்திய வங்கி ஆளுநர்\nகலைந்த பாராளுமன்றை மீண்டும் கூட்டவேண்டிய அவசியமில்லை: விஜேதாஸ ராஜபக்ஷ\nகொரோனாவுக்கு எதிராக இலங்கை ஆயுர்வேத திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கை: வீடுகளுக்கே விநியோகிக்கத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%C2%AD%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%C2%AD%E0%AE%B2%E0%AF%81%C2%AD%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-04-05T04:51:01Z", "digest": "sha1:ZTRKI7PEZGKUU4ERKKDD3KVN3WSYIUZJ", "length": 20617, "nlines": 221, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மாலை­தீவில் நீச்­ச­லு­டையில் காணப்­பட்ட யுவ­தியின் உடலை பல­வந்­த­மாக மறைக்க முயன்ற பொலிஸார்!- (வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\nமாலை­தீவில் நீச்­ச­லு­டையில் காணப்­பட்ட யுவ­தியின் உடலை பல­வந்­த­மாக மறைக்க முயன்ற பொலிஸார்\nமாலை­தீவில் நீச்­ச­லு­டை­யுடன் காணப்­பட்ட வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­யான யுவ­தியின் உடலை மறைப்­ப­தற்கு பொலிஸார் பல­வந்­த­மாக நட­வ­டிக்கை மேற்­கொண்­டமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதனால் மாலை­தீவு பொலிஸ் திணைக்­க­ளத்தின் தலை­வ­ரான பொலிஸ் ஆணை­யாளர் மன்­னிப்பு கோரி­யுள்ளார்.\nமேற்­படி யுவதி பிரிட்­டனைச் சேர்ந்த தொலைக்­காட்சிப் பிர­ப­லங்­களில் ஒரு­வ­ரான சிசி­லியா ஜஸ்­டிர்­ஸெம்ஸ்கா என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\nஉல்­லாசப் பய­ணத்­துக்குப் பிர­சித்தி பெற்ற நாடு­களில் ஒன்­றான மாலை­தீவின் உல்­லாசப் பகு­தி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட இடங்­களில் பெண்கள் பிகினி எனும் நீச்­ச­லு­டைய அணிய அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர்.\nஆனால், சுற்­றுலாப் பிர­தே­சங்கள் தவிர்ந்த இடங்­களில் நீச்­ச­லுடை அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை.\nஇந்­நி­லையில் மாலை­தீவின் தீவு­களில் ஒன்­றான மாபு­ஷி­யி­லுள்ள கடற்­க­ரையில் கடந்த வியா­ழக்­கி­ழமை நீச்­ச­லு­டை­யுடன் சிசி­லியா காணப்­பட்டார்.\nஅப்­போது மாலை­தீவு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சிலர் அவரின் உடலை மறைப்­ப­தற்கு முயற்­சித்­தனர்.\nதுவாய் ஒன்றின் மூலம் சிசி­லி­யாவின் உடலை மறைப்­ப­தற்கு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் முயற்­சித்­தனர்.\nஇதனால், மேற்­படி ஆண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் சிசி­லி­யா­வுக்கும் இடையில் இழு­பறி நிலை ஏற்­பட்­டது.\nதன்னை பாலியல் ரீதியில் பொலிஸார் தாக்­கு­வ­தாக சிசி­லி­யா கூறினார்.\nஇதன் போது பதி­வு­செய்­யப்­பட்ட காட்­சிகள் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­கின.\n26 வய­தான சிசி­லியா ஜஸ்­டிர்­ஸெம்ஸ்கா, பிரிட்­டனில் ஃபெர்ஸ்ட் டேட்ஸ், நின்ஜா வோரியர் முத­லான தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­க­ளிலும் பிர­ப­ல­மா­னவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\nஇந்­நி­லையில் மேற்படி சம்பவத்துக்காக மன்னிப்புக் கோருவதாக மாலைதீவின் பொலிஸ் ஆணையாளர் மொஹம்மத் ஹமீத் தெரிவித்துள் ளார்.\nஇவ்விடயத்தை பொலி ஸார் சிறந்த முறையில் கையாண்டிருக்கலாம் என அவர் தெரிவித் துள்ளார்.\nமாலைதீவு பொலிஸ் ஆணையாளர் மொஹம்மத் ஹமீத்\nகொரோனா வைரஸ்: புதிய உச்சத்தை தொட்ட உயிரிழப்புகள் 0\nபிரான்சில் கத்திக்குத்து தாக்குதல்- இருவர் பலி 0\nபிரிட்டனில் 9 நாட்களில் நிர்மாணிக்கப்பட்ட 4,000 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலை திறக்கப்பட்டது 0\nபிணவறையாக மாறும் உலகின் மிகப்பெரிய சந்தையொன்றின் ஒருபகுதி \nகொரோனாவை கட்டுப்படுத்த போராடும் அமெரிக்கா; ஒரே நாளில் 1100 பேர் மரணம் 0\nஉயிரிழந்தவர்களுக்கு 3 நிமிட மௌன அஞ்சலி செலுத்திய சீனா 0\nகொரோனா சிகிச்சை: ‘மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து’\nபிரான்ஸ் – சுவிஸ் – அரியாலை: பரவியது எப்படி\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ – நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: ம���ாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/06/blog-post_15.html", "date_download": "2020-04-05T02:34:34Z", "digest": "sha1:M5AO6TUYIBD6GT3BRH2K2XLNCS26Z4J7", "length": 12152, "nlines": 275, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ரிலீஸுக்கு முன் - மல்லுக்கட்டு", "raw_content": "\nரிலீஸுக்கு முன் - மல்லுக்கட்டு\n\"மல்லுக்கட்டு\" த பிலிம் கம்பெனி வழங்கும் புதிய படம். இப்படத்தின் மூலம் புதிய இயக்குனராக விக்ரமன் அவர்களின் உதவியாளராய் பணியாற்றிய முருகானந்தம் அறிமுகமாகிறார். தமிழ் திரையுலகின் புதிய நாயகனாய் அறிமுகமாகிறார் வருண். கதாநாயகி ஹனிரோஸ். இவர் ஏற்கனவே சிங்கம்புலி படத்தில் நடித்துள்ளார். பசங்க படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தாஜ்நூர் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகிறது. பி.கு வருண் தனுஷின் தம்பியாவார்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரிலீஸ���க்கு முன் – அரும்பு மீசை குறும்பு பார்வை.\nதமிழ் சினிமா இனி மெல்லச் சாகுமா\nசாப்பாட்டுக்கடை - பூர்ணா உணவகம்.\nஅன் சங் ஹீரோ –நிகமானந்தா யோகி\nரிலீஸுக்கு முன் - மல்லுக்கட்டு\nShaitan -மனித மனங்களின் சைத்தான்.\nவைகோவின் தயாரிப்பில் “வீரத்தாய் வேலு நாச்சியார்” ந...\nமயில்சாமியின் மகன் அன்புவின் ‘பார்த்தோம்.. பழகினோம...\nசாப்பாட்டுக்கடை- சாந்தி தியேட்டர் ஈரானி டீக்கடை\nரிலீஸுக்கு முன்னால் - ஆரண்ய காண்டம்\nஉலகின் சிறந்த இயக்குனர்கள்-2 மணிரத்னம்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் மொட்டை.. என்.. மொட்டை\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66905/tamil-nadu-government-announced-144-section-throw-out-state", "date_download": "2020-04-05T04:55:58Z", "digest": "sha1:Z3GTBZ5WITNF2XLYCIAFI563CZMXEBVC", "length": 8230, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகம் முழுவதும் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு | tamil nadu government announced 144 section throw out state | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு\nகொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.\nமானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார். அப்போது கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மாலை 6 மணிக்கு அமலாகும் இந்த உத்தரவு மார்ச் 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\n144 தடை உத்தரவும் இன்று மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமுன்னதாக, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டஙக்ளை முடக்க மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. மேலும், வெளி நாடுகளிலிருந்து வந்த பயணிகள் வெளியில் உலாவுவதாகவும் அரசு உத்தரவை மீறினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nஉலக சினிமா சாமுராய்... அகிரா குரோசாவா பிறந்த தினம் இன்று..\nதமிழகம் முழுவதும் நாளை முதல் ‘144’ தடை : எதெல்லாம் இருக்கும் \nதமிழகத்தில் 4 ஆக அதிகரித்த கொரோனா உயிரிழப்பு\nகொரோனா சிகிச்சைக்கான மருந்தை இந்தியாவிடம் கேட்டுள்ளேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n#TopNews பிரதமரின் கோரிக்கை முதல் எடியூரப்பாவின் எதிர்ப்பு வரை..\nஊரடங்கு உத்தரவு: 1000 கி.மீ நடந்தே திருச்சி வந்��� இளைஞர்கள்..\n“என் குடும்பத்தினரை வாசலில் நின்று பார்த்துவிட்டு வந்தேன்” - பஞ்சாப் மருத்துவரின் சோகம்\n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\n‘Lights on idea’- பிரதமரின் வேண்டுகோள் குறித்து பேசிய வேலைக்காரன் பட இயக்குநர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலக சினிமா சாமுராய்... அகிரா குரோசாவா பிறந்த தினம் இன்று..\nதமிழகம் முழுவதும் நாளை முதல் ‘144’ தடை : எதெல்லாம் இருக்கும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-05T03:07:37Z", "digest": "sha1:PH24BCEETFYKG6HHSN36LF6H4GOWH4JL", "length": 16600, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணி: இடைக்காலத் தடை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணி: இடைக்காலத் தடை\nமீத்தேன் திட்டமென்ற பூதம் எப்படி தஞ்சை மாவட்டத்தை அழிக்கும் என்று முன்பே படித்தோம். இதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர பட்டுள்ள வழக்கில் இடை கால தடை கொடுக்க பட்டு உள்ளது.இது ஒரு ஆரம்பமே. நீண்ட வழக்குக்கு நாம் தயார் செய்து கொள்ள .வேண்டும். இதை பற்றிய செய்தி இதோ…\nகாவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணியை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னையிலுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், திருவாரூரைச் சேர்ந்த பி.எஸ்.பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:\nநாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்ட காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசு நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி),தனியார் நிறுவனத்துடன் இணைந்து மீத்தேன் எரிவாயு எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு முறையான அனுமதியை மாநில அரசிடம் இருந்தும், சுற்றுச் சூழல் துறையிடம் இருந்தும் பெறவில்லை. எனவே, இந்தத் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇது விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தாக்கல் செய்த வழக்கு ஆகும். இந்த வழக்கில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமதி சங்கமித்திரை ‘மீத்தேன் திட்டத்தால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’ என்று கூறினார். அப்பொழுது வைகோ எழுந்து,\n‘மீத்தேன் எரிவாயுத் திட்டம், காவிரி தீரத்தை அடியோடு பாழாக்கும் திட்டம் ஆகும். அதிக ஆழத்தில் குழிகளைத் தோண்டி 635 நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களைத் தண்ணீரோடு கலந்து பலத்த அழுத்தம் கொடுத்துச் செலுத்தப் போகிறார்கள்; அதனால் விளைநிலங்கள் பாழாகும்; தண்ணீர் நஞ்சாகும்; கட்டடங்கள் இடியும். அதனால்தான், அமெரிக்காவில் நியூ யார்க் மாநில ஆளுநர் 2014 டிசம்பர் 17 இல் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை, நியூ யார்க் மாநிலம் முழுமையும் தடை செய்து விட்டார்.\nமீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசனோடு ஒப்பந்தம் செய்தது.\nநாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் திட்ட அபாயம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, இடைவிடாது ஒரு மாத காலம் ஊர் ஊராகச் சென்று நான் பிரச்சாரம் செய்தேன்; மக்கள் போராட்டம் வெடித்தது. இந்தத் திட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கவில்லை.\nகிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் அறிவித்த காலத்திற்குள் மீத்தேன் எரிவாயு திட்டத்தைத் தொடங்காததால், அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் மீத்தேன் எரிவாயு திட்டத்தைக் கைவிடவில்லை.\nதற்போது, மேற்கூறிய மூன்று மாவட்டங்களிலும், இராமநாதபுரம் சிவகங்கை அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களிலும் மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ஓஎன்ஜிசி) மூலமாக மீத்தேன் எரிவாயுக் கிணறுகளைத் தோண்டுவதற்கு ஏற்பாடுகளைத் தந்திரமாகச் செய்து வருகிறது. இதனை விவசாயிகளும், பொதுமக்களும், நாங்களும் எதிர்க்கிறோம். எனவே, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு தேசிய தீர்ப்பு ஆயம் தடை விதிக்க வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டார்.\nஇதன்பின் அந்த அமர்வில் இருந்த நீதிபதி ஜோதிமணி, தொழில் நுணுக்க ��ிபுணர் நாகேந்திரன் கலந்து பேசி, ‘மீத்தேன் எரிவாயு வழக்கில் பசுமைத் தீர்ப்பு ஆயத்திற்கு, வைகோ அவர்கள் ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று ஜோதிமணி அறிவித்தார். தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் நீதிபதி பி.ஜோதிமணி, பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:\nமீத்தேன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து காவிரி டெல்டா மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது ஓ.என்.ஜி.சி. சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் மீத்தேன் எடுக்கும் திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகளுக்கு மாநில மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை. இத்திட்டம் தொடங்கும்போது அனுமதி பெறப்படும் என்று கூறியுள்ளனர்.\nஇதை ஏற்க முடியாது. எனவே, காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் பணிக்கு வரும் திங்கள்கிழமை வரை இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்.\nமேலும், இந்த வழக்கு விசாரணையின்போது, வேறு ஒரு வழக்கிற்காக ஆஜராகி இருந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மீத்தேன் எரிவாயு திட்டத்தை அமல்படுத்தினால் காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும்.\nஅப்பகுதியை 30 நாள்கள் நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும் கூறினார். எனவே, அவரை இந்த வழக்கில் இந்தத் தீர்ப்பாயத்துக்கு உதவும் நபராக நியமிக்கிறோம். விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகம்பு பயிரில் அதிக லாபத்திற்கு எளிய வழிகள் →\n← கேரள அரசின் கெடுபிடியால் இயற்கை உரத்திற்கு கிராக்கி\n2 thoughts on “காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணி: இடைக்காலத் தடை”\nPingback: விவசாயத்தை அழிக்க பார்க்கும் காஸ் பைப் லைன் திட்டம் | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2020-04-05T05:09:10Z", "digest": "sha1:OUMGKUUZAHWIXXXHDMEOEBSRBO4C242N", "length": 10258, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "சத்தோசி நகமோட்டோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசத்தோசி நகமோட்டோ (Satoshi Nakamoto) எனும் முகம் அறியப்படாத இவர் பிட்காயினின் மூலவடிவத்தை உருவாக்கியவர் ஆவார்.[1] இவர் பிட்காயினின் முதல் தொகுதிச்சங்கிலி தரவை பயன்பாட்டில் விடுத்தார்.[2] இதன்போது டிஜிட்டல் பணம் தொடர்பான இரட்டை செலவீனம் பிரச்சனைக்கு இவரே முதலில் தீர்வு கண்டர். பிட்காயினின் வளர்ச்சிக்கு டிசம்பர் 2010 வரை பங்காற்றினார்.\nநகமொடோ சப்பானில் 5 ஏப்ரல் 1975இல் பிறந்ததாக P2P அறக்கட்டளையின் பக்கத்தில் தன்னைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.[3] எனினும் இவர் கணினி அறியலிலும், குறியாக்கவியலிலும் பெருமளவு கவனம் செலுத்தியதாகவும், ஜப்பானிய வம்சாவளி அல்லாதவராகவும், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் வசிப்பவராகவும் ஊகிக்கப்படுகிறது.[4]\nபிட்காயினின் சோதனை பரிவர்த்தனையின் போது இவர் பயன்படுத்திய பணம் ஜனவரி 2009 வரை செலவிடப்படாமலேயே உள்ளது. நகமொடோவின் பிட்காயின் முகவரியில் சுமார் பத்து லட்சம் பிட்காயிங்கள் உள்ளது என இதன் பொது பரிவர்த்தனை குறிப்பு மூலம் அறியப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 28 நவம்பர் 2017 ன் படி 17 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது.\n2018 ஆம் ஆண்டிலிருந்து[5], அமெரிக்கன் கலைஞரான வின்சென்ட் வான் வால்மர் சாத்தொஷி நாகமோட்டோ என்று இணையம் கூறுகிறது. Z க்கு. எடுத்துக்காட்டாக, அவர் ஒரு கணிதவியலாளரும் கிரிப்டாலஜிஸ்டுமாக இருப்பதைப் பற்றி பேசுகிறார், பிளாக்ஹைன் தொழில்நுட்பத்திற்கு வழிவகுத்த அறிவைக் கொண்ட நிபுணர்களுடன் நல்ல உறவுகளை வைத்திருக்கிறார்[6]. அவர் இந்த உரிமைகோரலை முரண்படுகிறார்[7].\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.Patron, Travis. \"\". Cryptonews. பார்த்த நாள் 14 பிப்ரவரி 2017.\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.Patron, Travis. \"\". Vincent van Volkmer. பார்த்த நாள் 14 பிப்ரவரி 2019.\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.Patron, Travis. \"\". Vincent van Volkmer. பார்த்த நாள் 14 பிப்ரவரி 2019.\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியா��� 25 பெப்ரவரி 2020, 16:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/r-ashwin-demonstrates-non-electric-cricket-ball-thrower/", "date_download": "2020-04-05T04:12:34Z", "digest": "sha1:T7SN4BCDFSSBT3RIBDVCX4ETWXETO3ES", "length": 10879, "nlines": 101, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "புதுவித பந்துவீச்சு மெஷினை அறிமுகப்படுத்தி, அதற்க்கு விளக்கம் கொடுத்த அஷ்வின்!! - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் புதுவித பந்துவீச்சு மெஷினை அறிமுகப்படுத்தி, அதற்க்கு விளக்கம் கொடுத்த அஷ்வின்\nபுதுவித பந்துவீச்சு மெஷினை அறிமுகப்படுத்தி, அதற்க்கு விளக்கம் கொடுத்த அஷ்வின்\nசென்னையை சேர்ந்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மின்சாரம் அல்லாத புதுவித பந்துவீச்சு மெஷினை அறிமுகப்படுத்தி அதன் செயல்திறனை பற்றிய பார்வையாளர்களுக்கு விளக்கமும் கொடுத்தார். இந்நிகழ்வு சென்னையில் விளையாட்டு அறிவியல் வளாகத்தில் நடைபெற்றது.\n“ஒரு கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் பயிற்சிக்கு பந்துவீச்சு மெஷின் ஒரு முக்கிய அம்சமாகும், ஆனால் அது பெரும்பாலும் பந்தை உள்ளே வைத்து வீச மற்றொரு நபரைக் கண்டறிவது கடினம்”, அஸ்வின் கூறினார்.\nமின்சாரம் கூட தேவை இல்லாத இந்த பந்துவீச்சு மெஷினை எளிதில் மடக்கியபடி செய்யுவர்களும் எடுத்து செல்லலாம். இது பயிற்சியாளர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். காரணம், பயிற்சியின்போது 400 முதல் 500 பந்துகள் வரை ஒரு செசனில் வீச வேண்டும்.\nஇந்தவகை மெஷினில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், உண்மையான கிரிக்கெட் பந்துகளையும் கொண்டு இதில் பயன்படுத்த முடியும். மற்றவர்களில், சின்தடிக் வகைபந்துகளை மட்டுமே உபயோகிக்க முடியும் சர்வதேச கிரிக்கெட் வகை பந்துகளை உபயோகிக்க இயலாது.\nமின்சார வகை பந்துவீச்சு மெஷினில் பந்து சற்று சேதமாக வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆனால் இந்த வகை மெஷினில் அப்படி எந்த ஒரு அறிகுறியும் இருக்காது.\nஆதலால், தங்குதடையிண்டு பேட்ஸ்மேன் சிறப்பான முறையில் பயிற்சிபெறலாம். ஒரு பந்துவீச்சாளர் பந்தை வீசுவதை போன்ற அனுபவத்தை கொடுக்கும். சுழற்பந்து வீச்சு, ரிவர் ஸ்விங், வேகப்பந்துவீச்சு என அனைத்து வகையும் இதில் உண்டு.\nஇதை ஜாம்பவான் ராகுல் டிராவிட், சித்தேஸ்வர் புஜாரா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் பரிசோதித்துள்ளனர் என அஸ்வின் தெரிவித்தார்.\nநான்கு டெஸ்ட் சதங்களை அடித்துள்ள அஷ்வின், “இது என் பேட்டிங் மேம்படுத்த சில ஆண்டுகள் என்னை மேலும் மேம்படுத்த உதவியாக இருக்கப்போவதுடன், அடுத்த கட்டத்திற்கு எனது பேட்டிங்கை கொண்டு செல்லும் என நான் நம்புகிறேன்”, என்றார்.\nகரோனா வைரஸ் காரணமாக வித்யாசமாக திருமணத்தை நிருத்தி வைத்த கிரிக்கெட் வீராங்கணை\nகரோனா அச்சுறுத்தல் காரணமாக தோழியுடனான திருமணத்தை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீராங்கனை ஒத்திவைத்துள்ளார். சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது...\nஎனக்கு பிடித்த வர்ணனையாளர்கள் இவர்கள் தான்; கோஹ்லி ஓபன் டாக் \nஎனக்கு பிடித்த வர்ணனையாளர்கள் இவர்கள் தான்; கோஹ்லி ஓபன் டாக் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி, தனக்கு...\n2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் இடத்தில் தோனி களமிறங்கியதற்கு இது தான் காரணம்; சுரேஷ் ரெய்னா ஓபன் டாக் \n2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் இடத்தில் தோனி களமிறங்கியதற்கு இது தான் காரணம்; சுரேஷ் ரெய்னா ஓபன் டாக் 2011 உலகக்கோப்பை இலங்கைக்கு...\nபணத்தை விட இது தான் முக்கியம்; ரசிகர்களின் மனதை வென்ற சுரேஷ் ரெய்னா \nபணத்தை விட இது தான் முக்கியம்; ரசிகர்களின் மனதை வென்ற சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டுக்கான 13- வது ஐ.பி. எல்லை கடந்த 29-ந்...\nதுவக்க வீரராக மாறியது இப்படி தான்; ரகசியத்தை உடைத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர் \nதுவக்க வீரராக மாறியது இப்படி தான்; ரகசியத்தை உடைத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர், தான் முதன் முறையாக தொடக்க...\nகரோனா வைரஸ் காரணமாக வித்யாசமாக திருமணத்தை நிருத்தி வைத்த கிரிக்கெட் வீராங்கணை\nஎனக்கு பிடித்த வர்ணனையாளர்கள் இவர்கள் தான்; கோஹ்லி ஓபன் டாக் \n2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் இடத்தில் தோனி களமிறங்கியதற்கு இது தான் காரணம்; சுரேஷ் ரெய்னா ஓபன் டாக் \nபணத்தை விட இது தான் முக்கியம்; ரசிகர்களின் மனதை வென்ற சுரேஷ் ரெய்னா \nதுவக்க வீரராக மாறியது இப்படி தான்; ரகசியத்தை உடைத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2486125", "date_download": "2020-04-05T04:23:15Z", "digest": "sha1:KJFTRLDSGP4DMX7XFUG3AODDN4KXDUEH", "length": 18365, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "| 21ம் நுாற்றாண்டில் உலகை ஆள்வோம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\n21ம் நுாற்றாண்டில் உலகை ஆள்வோம்\nகொரோனாவுக்கு உலகளவில் 12 லட்சத்து 319 பேர் பாதிப்பு மார்ச் 21,2020\n'கொரோனா' நெருக்கடியால் மோடிக்கு சவால் அசைக்க முடியாத தலைவராகலாம் என கருத்து ஏப்ரல் 05,2020\nகொரோனாவில் அரசியல் வேண்டாம் பேரிடரை சரி செய்யுங்கள்: ஸ்டாலின் ஏப்ரல் 05,2020\nமின் விளக்கை மட்டும் இன்றிரவு நிறுத்தினால் போதும்; மின் வாரியம் ஏப்ரல் 05,2020\nநிட்மா சங்கம் சார்பில், விஷன் இந்தியா '2020-- - 2025' சிறப்பு கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அறிவியல் தொழில்நுட்ப கழக துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், 2020ல், பொருளாதாரத்தில், உலக நாடுகளில் முதல் ஐந்து வரிசையில் இந்தியா இடம்பெறும் என கூறியிருந்தார்.அதன்படி இந்தியா தற்போது பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதன் மூலம், அவரது கனவு எட்டப்பட்டுள்ளது. இதை நாம், கொண்டாட வேண்டும். 21ம் நுாற்றாண்டில் உலகை ஆளப்போகும் மிகப் பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும்.2020ல், திருப்பூர் தொழில் துறை, லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் எட்டி இருக்க வேண்டும் என, கலாம் கூறியிருந்தார். ஆனால், தற்போது, 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்வதாக திருப்பூர் தொழில் துறையினர் கூறுகின்றனர். இந்த ஆண்டு முடிய இன்னும்,11 மாதம் உள்ளது. அதற்குள், லட்சம் கோடி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.திருப்பூரில் கழிவு மேலாண்மையை மேம்படுத்த மூன்று மாதத்தில் அறிவியல் பூர்வமாக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். தொழில் துறையை மேம்படுத்த இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அணியும் உடையை தயாரிக்க கூடிய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்ல உறவை, ஊடகங்கள் பெரிதுபடுத்தி காண்பிக்க வேண்டும். இது தொழில்துறையில், ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு ரூ.15 கோடி ஆடை ஏற்றுமதி\n1. புதிய கைதிகளுக்கு தனிமை சிறை ஏற்பாடு\n2. தனிமை வீடுகளுக்கு நிவாரண உதவி\n3. தற்காலிக சந்தைகளில் ஆய்வு\n4. 15 காய்கறிகள் தொகுப்பு ரூ.100 களம் இறங்கிய உடுமலை நகராட்சி\n5. வாரச்சந்தை பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றம்\n1. லத்தியால் தாக்கிய போலீஸ் சஸ்பெண்ட்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத��தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/social-media", "date_download": "2020-04-05T03:20:25Z", "digest": "sha1:GQYBY3YRZ2KCEYGNUWVSUHPO2E7BHXZ3", "length": 6779, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nவாட்ஸப்பில் வதந்தி.. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை..\nஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி.. 9 நிமிடம்... மோடியின் இராஜதந்திரத்திற்கு பின்னால் இருப்பது என்ன\nஅப்பா.. எங்க போற.. கொரோனா வருது.. வெளியலாம் போக கூடாது.. செல்ல குழந்தையின் சுட்டித்தனமான கண்டிப்பு.\nகொரோனா : பிரேசில் அதிபர் ஏற்படுத்தி கொண்ட களங்கம்\nசமுத்திர வாணி.. சமுத்திர ராணி.. நெட்டிசன்களிடம் சிக்கி லொங்கடியாக லோல்படும் சமுத்திரக்கனி.. \nகொரானாவில் இருந்து பாதுகாக்க அஜித் சொல்லும் வழி\n உங்க அலப்பரை தாங்காம அது சைனாவுக்கே போய்டும் போல..\nபோட்டோ எடுத்து மிரட்டிய நீல சட்டையை புரட்டி எடுத்த அக்னி பெண்..\nநான் தான் கொரோனா... வெளில வந்தா உங்கள கட்டிப்பிடிச்சு சாப்டுடுவேன்.. கொரோனா ஹெல்மட்டுடன் விழிப்புணர்வு பணியில் சென்னை காவல்துறை..\nசோதனைக்கு வந்த அதிகாரிகளை சுழற்றியடித்த காவல்துறை.. பரபரப்பு வீடியோ காட்சி வெளியீடு.\nசிங்கபெண்களை உக்கி போட்ட வீடியோ முதல், ஓடவிட்டு அடித்த வீடியோ வரை.. கலக்கல் ஊரடங்கு வீடியோ காட்சிகள்.\nட்விட்டரில் ரஜினியின் வீடியோ காட்சிகள் நீக்கப்பட்டதன் பின்னணியில் திமுக மற்றும் உபிக்கள்\nஉங்களுக்காக நாங்கள் வெளியே.. நாட்டுக்காக நீங்கள் உள்ளே\".. வைரலாகும் காவல் துறை அதிகாரியின் ட்விட்.\nகொரோனா.. கொரோனா.. என்ன கொன்னுடாத வீணா... இணையத்தை கலக்கும் கொரோனா பாடல்கள்.\n ‘ஹோலி’ பண்டிகையில் நடந்த கொடுமை\nசன்னி லியோன் மகளா இது என்னமா வளர்ந்துட்டார்\nஉயிருடன் புதைக்கட்டும் அப்பாவி கோழிகள்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்.\nVIDEO: பரிசு கொடுக்க வந்தவரின் முத்தத்தால் கடுப்பாகிய மணப்பெண், கண்டுகொள்ளாத மணமகன்\nதமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. மகிழ்ச்சியில் மக்கள்.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு.\nவாகனங்கள் ஓடாத நிலையில்... மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல்.\nஅச்சாங்கல்.. கிராமத்து விளையாட்டு.. விளையாடி பார்ப்போமா\nஇன்றைய நாள் எப்படி இருக்கப் போகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/july-26/", "date_download": "2020-04-05T03:20:31Z", "digest": "sha1:B4QT4ITTZ6XH3NOCEMMWI6UOT6IULYEX", "length": 13822, "nlines": 49, "source_domain": "www.tamilbible.org", "title": "கிறிஸ்தவப் பற்றின் பின் விளைவுகள் – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nகிறிஸ்தவப் பற்றின் பின் விளைவுகள்\nஎப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்கும் சத்துருக்கள் அவன் வீட்டாரே. மத்தேயு 10:35-36\nகிறிஸ்தவப் பற்றின் பின் விளைவுகள்\nநம்முடைய கர்த்தர் இவ்வுலகிற்கு வந்ததன் நேரடியான நோக்கத்தை இங்கு அறிவியாமல், அதனால் உண்டாகும் தவிர்க்க இயலாத விளைவைக் குறித்தே அறிவிக்கிறார். மனிதர் அவரைப் பின் பற்றிச் செல்கிறபோது, அவர்களுடைய உற்றாரிடத்திலிருந்தும் நண்பர்களிடத்திலிருந்தும் கசப்புமிக்க எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியதாயிருக்கும் என்றே அவர் உரைக்கிறார். இத்தகைய பொருளில், சமாதானத்திற்குப் பதிலாக பட்டயத்தை அனுப்பவே அவர் வந்தார் (வசனம் 34).\nமுன்னுரைக்கப்பட்ட இங்ஙனமே வரலாறு நிகழ்ந்தேறியுள்ளது. ஐPவனுள்ளவரும் அன்புகூருகிறவருமாகிய இரட்சகரை மனிதர்கள் எங்கெல்லாம் பின்பற்றிச் சென்றார்களோ, அங்கெல்லாம் வசைச்சொல்லையும், எதிர்ப்பையும் அம்மக்கள் சந்தித்தனர். அவர்கள் ஏளனத்திற்கு உள்ளாயினர், மரபுரிமையை இழந்து போயினர், இல்லங்களினின்று துரத்தப்பட்டனர், வேலையை இழந்தனர், படுகொலைக்கும் ஆளாயினர்.\nஇந்த எதிர்ப்பு பகுத்தறிவுக்கு முற்றிலும் ஏற்புடையதாக இல்லை. ஒரு மகன் போதை மருந்திற்கு அடிமைப்பட்டவனாக வாழந்;தான். அந்நிலையிலிருந்து அவன் மாற்றமடைந்து இப்பொழுது உற்சாகமாகக் கிறிஸ்துவுக்குப் பணியாற்றுகிறான். இதைக் காணும் தகப்பன் களிகூருவான் என்று நினைப்பீர்கள். ஆயின் அவ்வாறன்று அவன் கடுஞ்சினம் அடைகிறான். முன்��ிருந்த நிலையிலேயே மகன் இருந்தால் அதுவே நல்லதாயிருக்கும் என வெளிப்படையாக அவன் கூறுகிறான்.\nமது அருந்துதல், குற்றம் புரிதல், சிற்றின்ப சீர்கேடு, மாயமந்திரம், ஆகியவற்றிலிருந்து சிலர் தப்பி நல்வழியைச் சார்ந்து கொள்கின்றனர். அதைக் காணும் தங்களுடைய உறவினர்கள் பரவசம் அடைவது மட்டுமின்றி, தாங்கள் பின்பற்றிய கிறிஸ்தவத்தை அவர்களும் பின்பற்றுவர் என்று அவர்கள் கபடற்ற சிந்தனை கொள்வர். ஆனால், அவ்வாறு நடப்பதில்லை. அவர்களுடைய வாழ்வில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை, குடும்பத்தில் பிரிவினையை உண்டு பண்ணுகிறது.\nபெற்றோர்கள் தழுவும் மதத்தைக் கைவிடுவது கடும்சீற்றத்தைத் தூண்டி விடுகிறது. பெயரளவில் யூதர்களாக இருக்கும் ஒரு குடும்பத்தில் ஒரு நபர் கிறிஸ்தவராக மனந்திரும்பினால் கட்டுக்கடங்காத வெறித்தனமான செயல்கள் தூண்டி விடப்படுகிறன. அவ்வாறு ‘தவறிழைந்தவர்” துரோகியென்றும் கருங்காலியென்றும் அழைக்கப்படுவர். யூதர்களுக்கு எதிரியாக விளங்கிய ஹிட்லரோடு அவரை ஒப்பிட்டுப் பேசுவார்கள்.\nஒரு இஸ்லாமிய நாட்டிலுள்ள ஒருவர் மனந்திரும்பி கிறிஸ்தவராக மாறின், இத்தகைய மாற்றம் அவருக்கு மரணத்தையே கொண்டுவரும். அந்தத் தண்டனையை அரசாங்;கம் தருவதில்லை. ஆயின், நெருங்கிய உறவினர்களே அதனை நிறைவேற்றுவர். மனந்திரும்பிய கணவனுடைய உணவில் நொருக்கிய கண்ணாடித்தூளை அவனுடைய மனைவியே கலந்து விடுவாள்.\nஇருந்தபோதிலும், கிறிஸ்துவிற்கு ஒப்பாக பகைமையையும், துன்புறுத்தல்களையும் பொறுமையோடு சகித்துக் கொண்டவர்களாக, புதிதாக மனந்திரும்பினவர்கள் செய்கிற துணிவுள்ள அறிக்கை துன்புறுத்துகிறவர்களுக்கிடையே உண்மையை உணரச் செய்யும். தங்களுடைய வாழ்வின் வெறுமையையும், தாங்கள் பற்றியிருக்கும் சமயத்தின் பயனற்ற வெறுமையையும் அவர்கள் உணர்ந்து, மனம் வருந்தி விசுவாசத்தோடு கர்த்தரிடம் திரும்புவார்கள். ஆகவே, எதிர்ப்பினாலும், துன்புறத்தல்களினாலும், விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகி வளர்ச்சியடையும்.\nஅற்பமானவர்களிடம் விளங்கும் தேவ தயவு\nசெயல் அற்ற மந்தமான செவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilkaraokefree.com/2018/12/thanga-sela-karaoke-kaala-karaoke/", "date_download": "2020-04-05T03:34:25Z", "digest": "sha1:EED75BDKRP7W2CQX5ZNHZMGHYPVGXGBK", "length": 7535, "nlines": 160, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Thanga Sela Karaoke - Kaala karaoke - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nவாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை\nஎன் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில\nஒத்த தலை றாவணன் பச்சபுண்ட ஆவுறன்\nபட்டாகத்தி வீசுனேன் பட்டாம் பூச்சி ஆக்கினாய்\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nவாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை\nஎன் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில\nநெத்திப் பொட்டு மத்தியில என்னை தொட்டு வச்சவளே நீ\nமாஞ்சா பூசி உள்ள வந்தா கண்ணு கூசுதடி\nஹேய்… பேட்டைக்குள்ள பொல்லாதவன் நீ\nபோட்ட கோட்டைத் தாண்டாதவன் என்\nவீரத்தை எல்லாம் மூட்டைய கட்டி\nஉன் பின்னால தள்ளாடி வந்தேனடி\nவாடி என் தங்க சிலை…\nவாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை\nஎன் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nஅன்பு கொட்ட நட்பு உண்டு பாசம் கொட்ட சொந்தம் உண்டு\nஅட ரத்த பந்தம் ஏதுமில்லை ஊரே சொந்தமடா\nசேட்டை எல்லாம் செய்யாதவன் பல வேட்டைக்கெல்லாம் சிக்காதவன் நீ\nவீடையெல்லாம் ஆழுற அழகில பெண்ணே நான் திண்டாடி போனேனடி\nஹேய்.. கோட்டை எல்லாம் ஆழுற வயசில\nகண்ணே உன் கண்ஜாடை போதுமடி..\nவாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை\nஎன் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில\nஒத்த தலை றாவணன் பச்சபுண்ட ஆவுறன்\nபட்டாகத்தி வீசுனேன் பட்டாம் பூச்சி ஆக்கினாய்\nதொட்டாப் பறக்கும் தூளு… கண்ணு பட்டா பறக்கும் பாரு…\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-04-05T03:52:53Z", "digest": "sha1:CM2KMK5WJW3YFRFDCBJJVZFKYFESPRN4", "length": 10834, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பேச்சுவார்த்தை | Virakesari.lk", "raw_content": "\n30 நோயாளிகள் புதிதாக இனம்காணப்பட்டுள்ளனர்- சீனா\n மரணிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கிறது \nமிகமோசமான வாரம் குறித்து டிரம்ப் எச்சரிக்கை- உயிரிழப்புகள் தொடரும்\nஇன்றைய (05/04/2020) வீரகேசரி பத்திரிகையை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள் \nபரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறினால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை: மத்திய வங்கி ஆளுநர்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றால் மேலும் ஒருவர் மரணம் : பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\n\"பொதுத் தேர்தலுக்கு பின்னர் தெரிவாகும் தமிழர் பிரதிநிதிகளை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்\"\nதமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்சமயம் பேச்சுவார்த்தைகளில் அக்கறை இல்லை. அவர்கள் இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினர் ஏற்று...\nஅதிகாரங்களை பகிர்வதற்கு மக்கள் ஆணை இல்லை, 13 இலிருந்து ஆரம்பித்து பேச்சுக்களை நடத்த தயார்: மஹிந்தானந்த\nதற்போதைய அரசாங்கத்திற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கான மக்கள் ஆணை வழங்கப்படவில்லை. ஆகவே அச்செயற்பாட்டினை முன்னெடுக்க ம...\nதமிழர் அரசியல் விவகாரங்கள் ; இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கூட்டமைப்பு\nதமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த விடயத்தில் இந்திய தரப்புடன் தாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராகி வருவத...\n13ஆவது அரசியலமைப்பு குறித்த இந்திய பிரதமரின் அறிவிப்பை ஏற்கின்றோம்: கெஹெலிய\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையை ஏற்றுக் கொள்கின...\nபேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஸ்ரீ.சு.கட்யின் செயற்குழுவை உடனடியாக கூட்ட தீர்மானம்\nஜனாதிபதிக்கும் எதிர்கட்சி தலைவர் தலைமையிலான குழவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்ததை தொட...\nபுகையிரத வேலை நிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர பேச்சு வார்த்தை\nபணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ள புகைய���ரத தொழிற்சங்கத்தினருடன் தற்போது போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பேச்ச...\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\nஉத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் ஒருமித்த கொள்கையுடன் தேசிய கொள்கையினை வகுப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் க...\nஎந்தவித தீர்வின்றி நிறைவடைந்த இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை\nகல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகம் தரமுயர்துவது தொடர்பான இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை எந்தவித தீர்வி...\nபொது­ஜன பெர­முன – சுதந்­திர கட்சி தீர்க்கமான பேச்சுவார்த்தை இன்று\nபொது­ஜன பெர­மு­ன­வுக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடை யில் பரந்­துப்­பட்ட கூட்­ட­ணியை அமைத்­த­லுக்­கான இரு தரப்...\nபரந்துப்பட்ட கூட்டணி தொடர்பான தீர்மானமிக்க பேச்சுவார்த்தை நாளை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணியமைத்தலுக்கான இரு தரப்பு பேச்சுவ...\n மரணிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கிறது \nஇன்றைய (05/04/2020) வீரகேசரி பத்திரிகையை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள் \nபரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறினால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை: மத்திய வங்கி ஆளுநர்\nகலைந்த பாராளுமன்றை மீண்டும் கூட்டவேண்டிய அவசியமில்லை: விஜேதாஸ ராஜபக்ஷ\nகொரோனாவுக்கு எதிராக இலங்கை ஆயுர்வேத திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கை: வீடுகளுக்கே விநியோகிக்கத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11629", "date_download": "2020-04-05T04:57:54Z", "digest": "sha1:OVUF7OLMFBSXBFY4JSF6OD3ETQWNQSJX", "length": 123903, "nlines": 516, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 5 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 248, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 16:00\nமறைவு 18:27 மறைவு 03:49\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஆகஸ்ட் 17, 2013\nகாயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம் உறுப்பினர்கள் வெளிநடப்பு நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 4718 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் இம்மாதம் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 03.00 மணிக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் துவங்கியது. நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் முன்னிலை வகித்தார்.\nஇக்கூட்டத்தில் பின்வரும் கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாய் இருந்தது:-\n03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,\n06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன்,\n07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,\n10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,\n11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன்,\n13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,\n14ஆவது வார்டு உறுப்பினர் ஏ.பாக்கியஷீலா,\n15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,\n16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன்,\n17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்,\n18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி\nஆகிய உறுப்பினர்கள் கூட்டரங்கிற்கு வருகை தந்தனர்.\nகூட்டப் பொருட்களை, நகராட்சி அலுவலர் செந்தில் குமார் வாசிக்கத் துவங்கினார். உடனடியாக எழுந்து பேசிய நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், நகர்மன்றத் தலைவர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால், அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கு (ஆர்.டி.எம்.ஏ.) தாங்கள் கடிதம் அளித்துள்ளதாகவும், அதற்கான கூட்டத்தை அவர் கூட்டுவார் என எதிர்பார்ப்பதாகவும், இக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாகவும் கூற, அதனையடுத்து, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனைத் தவிர அனைத்துறுப்பினர்களும், கூட்டரங்கிலிருந்து வ��ளியேறினர்.\nஇதுகுறித்த அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக\nஇக்கூட்டத்தில், வெளிநாடுகளிலிருந்து விடுமுறையில் ஊர் வந்துள்ள பொதுமக்கள் பலர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.\nஅவர்கள், நகர்மன்றத் தலைவரிடம் கேள்வி கேட்க அனுமதி கோரினர். தலைவர் அதற்கு அனுமதியளிக்கவே, அவர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். அதற்கு நகர்மன்றத் தலைவர் விளக்கமளித்தார்.\nநகர்மன்றத்தின் நடப்பு நிலை குறித்து நகர்மன்றத் தலைவர் விளக்கம்:\nபின்னர், நகர்மன்றத்தின் நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு அவர் விளக்கமளித்தார். அதன் சுருக்கம் வருமாறு:-\nநடப்பு கூட்டத்தில், காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில் புதிய சாலை போடுவதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளித்தல், குடிநீர் வால்வு தொட்டிகளுக்கு உதிரி பாகங்கள் கொள்முதல் செய்தல், தெரு விளக்கு பராமரிப்பு, நகராட்சி பேருந்து நிலைய கழிப்பறை ஏலம், புறநகர் மக்களின் பல்லாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றுமுகமாக புதிய சாலைகள் அமைத்தல், நகரின் பல பகுதிகளில் சேதமுற்ற நிலையிலுள்ள சாலைகளை செப்பணிடல், மகுதூம் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் - கட்டப்பட்ட நாள் முதல் செயல்படாமலேயே இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை செயல்படச் செய்தல் உள்ளிட்ட - நகரில் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய முக்கிய செயல்திட்டங்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாய் இருந்தது.\nநடப்பு கூட்டப் பொருட்களில் பல, அவரவர் வார்டு மக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு உறுப்பினர்களாலேயே முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், பல உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. வந்தவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.\nபெரிய நெசவுத் தெரு சாலை...\nபெரிய நெசவுத் தெருவில் புதிய சாலை அமைக்கப்படாததால், பல பேருந்துகள் வேறு வழித்தடத்தில் இயக்கப்படும் நிலையுள்ளது. இதனால், அப்பேருந்துகளில் பயணம் செய்யும் நகர பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர்.\nபெரிய நெசவுத் தெரு புதிய சாலையின்றி குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் படும் அவதிகளை, அவ்வழியே செல்லும் பேருந்துகளில் பயணித்தோர் நன்கறிவர்.\nநகர்மன்றத் தலைவராக என் மீது உறுப்பினர்களுக்கு குறைகள் இருக்கலாம்... அதற்காக என்னைப் பதவி நீக்��ம் செய்ய அவர்கள் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் மனு அளித்துள்ளனர். அம்மனு பரிசீலிக்கப்பட்டு, அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டால் - அப்போது என்னிடம் விளக்கம் கேட்கப்படும்... நான் அதற்கு விளக்கமளிப்பேன்... அது தனி நடைமுறை. அதற்காக, மக்கள் நலத்திட்டங்களை முடக்க வேண்டியதன் அவசியமென்ன\nபெரும்பான்மை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒப்புதலளிக்காமல் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற இயலாது என்பதே சட்டம். சில அவசர காரியங்களுக்கு, நகர்மன்றத் தலைவராக என்னிடம் முன் அனுமதி பெறப்படும். அவ்வாறு முன்னனுமதிக்கு நான் கையெழுத்திட்ட அம்சங்கள் குறித்து அடுத்து வரும் கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nஇவற்றையெல்லாம் கருத்திற்கொள்ளாமல், பெரும்பான்மை உறுப்பினர்கள் தொடர்ந்து வெளிநடப்பு செய்வதால், நகராட்சி பொறியாளர்கள் எந்தவொரு செயல்திட்டத்திலும் இறங்கத் தயக்கம் காண்பிக்கின்றனர்.\nநகராட்சி அலுவலர்கள் மீது முறைகேடு புகார்...\nநம் நகராட்சியின் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு செய்ய கூட்டப் பொருள் உள்ளது.\nஒரு நிர்வாகத்தின் சீரான செயல்பாட்டிற்கு மிக முக்கியமான தேவை, அந்நிர்வாகத்தில் பணிபுரிவோர் முறைகேடுகளின்றி செயல்படுவதாகும். ஆனால், நம் நகராட்சியில் தற்காலிக பணியாளராக பணிபுரியும் நசீர் கான், முஹம்மத் அலீ ஆகியோர் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டியிருப்பதால், அவர்கள் இருவரைத் தவிர மற்றவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்ய ஒப்புதல் வழங்கலாம் என நகர்மன்றத் தலைவர் குறிப்பில் நான் தெரிவித்துள்ளேன். உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதால், மிக முக்கியமான இந்த கூட்டப் பொருள் குறித்தும் விவாதிக்கப்படாது.\nஉறுப்பினர்கள் வெளிநடப்பால் மக்களுக்கே பாதிப்பு...\nஒன்றை மட்டும் நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்... நகர்மன்றக் கூட்டங்களிலிருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதால், நகர்மன்றத் தலைவராக எனக்கு எந்த நஷ்டமும் இல்லை... அதே நேரத்தில், நகராட்சி நிர்வாக செயல்பாடுகள் முடக்கப்படுவதால் பொதுமக்கள் படும் அவதிகளை, மனசாட்சியுள்ள யாரும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அந்த வகையில் நான் மிகவும் வேதனைப்படுகிறேன்...\nஒரு நகர்மன்றத் தலை��ராக என்னைத் தேர்ந்தெடுத்துள்ளது போல, பொதுமக்களாகிய நீங்கள் 18 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளீர்கள்... உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே அவர்களை நீங்கள் அனுப்பியுள்ளீர்கள்.\nஎன் மீது குறையிருப்பின் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் விளக்கம் கேட்கலாம். அதுபோல, உங்கள் உறுப்பினர்கள் மீதுள்ள குறைகள் குறித்து நீங்கள்தான் அவர்களிடம் கேட்க வேண்டும்... அதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.\nஇந்தப் பதவிகள் எல்லாம் இறைவன் எங்களுக்கு அளித்துள்ள அமானிதம். இதுகுறித்து, மறுமையில் நாங்கள் விசாரிக்கப்படுவோம் என்ற அச்சம் எங்கள் யாவருக்கும் இருக்க வேண்டும்...\nஇவ்வாறாக, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பொதுமக்களுக்கு விளக்கமளித்தார். அவரது விளக்கத்தை அசைபடப் பதிவில் முழுமையாகக் காண இங்கே சொடுக்குக\nகூட்டத்தில் விரும்பத்தகாத எதுவும் நடைபெறாதிருக்க காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nposted by A.S.L.சதக்கத்துல்லா (35'கதிட்ரல் சாலை_சென்னை86) [17 August 2013]\nகாயலபட்டினம் நகராட்சி உறுப்பினர்கள் பலமுறை வெளிநடப்பு செய்வதும் நலதிட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு எட்டாத தூரம் சென்று கொண்டு இருப்பதை காயல்நகரமக்கள் நன்குஅறிவார்கள் ஆதலால் இதர்க்கு தார்மீக பொறுப்பேற்று தலைவி/உறுப்பினர்கள் நகர்மன்றத்தை களைக்க ராஜினாமா கடிதம் கொடுத்தால் நன்றாக இருக்கும்புதிய நகர்மன்றத்தை மக்கள் தேர்ந்து எடுப்பார்கள் அல்லது இஓவை கொன்டு இயங்கும் என்பதில்எந்த சந்தேகம் இல்லை தய உ செய்து முன்வாருங்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. கம்ப்யூட்டர் டேபிளை அசைதால்தான் படம் அசையுது\nஅசைபட காட்சிகளுடன் என்று சொல்லி என்ன லிங்க் கொடுத்திருக்கிறீர்கள் youtube லிங்க் எல்லாம் இங்கே எடுபடாது. நாங்க கம்ப்யூட்டர் டேபிளை அசைதால்தான் படம் அசையுது. வேறு ஏதாவது லிங்க் கொடுக்க கூடாதா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமக்களுக்கு நன்மை தரும் இதுபோன்ற பல திட்டங்களை நிறைவேற்ற உதவுங்கள். அல்லது ஒட்டுமொ���்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு மறுபடியும் தேர்தலில் நின்று உங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு பதில் சொல்லுங்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. Re:...மதுரையில் அடிபட்டவன் மானாமதுரையில் போய் மீசையை முறுக்கினானாம்\nநகராட்சியில் நடந்த நாடகம் பற்றிய செய்திகள் இந்த இணைய தளத்தில் இன்றுதான் வெளி வந்துள்ளது. ஆனால் வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் ஊர் வந்த சிலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுட சுட மற்றவர்களிடம் சொல்லிவிட்டார்கள்.\nதலைவர் மீது நம்பிக்கை இல்லை என்ற புகார் யாரிடம் கொடுக்கப்பட்டதோ அவர் இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது. அதற்காக நகரமன்ற கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்று உறுப்பினர்கள் சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.\nசம்பதப்பட்டவரின் அலுவலகத்தில் அல்லது அவரது வீட்டில் சென்று அங்கே உண்ணா விரதம், ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவைகளை மேற்கொண்டு அவரின் கவனத்தை ஈர்த்து இருக்க வேண்டும்.\nஅல்லது அவரைப்பற்றி மேல்முறையீடு செய்ய வேறு வழியை பார்த்திருக்க வேண்டும்.\nஅல்லது தலைவி மீது வழக்கு தொடர்ந்து ஒரு நல்ல திறமையான வழக்கறிஞர், சாந்தி பூஷன் போன்றவர்களை தேர்ந்தெடுத்து வழக்காட முயர்ச்சி செய்திருக்க வேண்டும்.\nஅல்லது உறுப்பினர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இருக்கவேண்டும்.\nஅல்லது தலைவியை தேர்ந்தெடுத்த மக்கள் எல்லோரிடமும்சென்று தலைவிமீது நம்பிக்கை இல்லை என்று எழுதி கை எழுத்து வேட்டைக்கு ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.\nஅல்லது ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து தலைவி மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மக்கள் முன் எடுத்து வைத்து இருக்க வேண்டும்.\nஇவ்வளவு வழிகள் உறுப்பினர்களுக்கு இருக்கும்போது நகரமன்ற கூட்டத்தில் கொண்டுவர இருந்த முக்கியமான ஊர் நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களை குறைந்த பட்சம் விவாதிக்கவாவது செய்திருக்க வேண்டும்.\nஒரு பெண்தான் இந்த ஊரின் நகரமன்ற தலைவராக வரவேண்டும் என்ற அரசு ஆணையை கொண்டு வந்ததே புரட்சி தலைவியின் அரசுதான். அந்த அரசிற்கு ஆதரவாக எல்லா உறுப்பினர்களும் ஒரே நாளில் கட்சி மாறியது உறுப்பினர்களின் நாணயத்தை சந்தேகிக்க வைத்த முதல் காரியம்.\nம���்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை அவர் தவறு செய்தால் அவர்களை மக்கள் முன் நிறுத்தி தண்டிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.\nஇத்தனையும் விட்டு விட்டு கொல்லைப்புறம் வழியாக, குறுக்கு வழியில் ஒரு நகரமன்ற தலைவரை வெளியேற்ற முடியுமா.\nமதுரையிலே அடிபட்டவன் மானாமதுரையில் போய் யாரடா என்னை அடித்தது என்று மீசையை முறுக்கினானாம் என்ற பழமொழி கேள்விப் பட்டிருக்கிறோம். கொக்கு மீனை தின்னுமா இல்லை மீனு கொக்கை முழுங்குமா என்ற பாடல் கேட்டிருக்கிறோம்.எய்தவன் இருக்க அம்பை நொந்து என்ன பிரயோஜனம் என்ற முது மொழி கேள்விப்பட்டிருக்கிறோம். இத்தனையும் உண்மைதானோ என்று எண்ணுவதற்கு நமது மதிப்புக்குரிய உறுப்பினர்கள், அந்தந்த வார்டு உறுப்பினர்கள் வழி வகுத்து விட்டார்களே, வேதனையாக இருக்கிறது.\nஎன்ன தவறுகள் செய்தாலும் நமது தமிழ்நாடு அரசாகட்டும் மத்திய அரசு ஆகட்டும் 5 ஆண்டுகள் முடியும் வரை அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று நமது அரசியல் சட்டம் நம்மை தடுக்கிறது, நமது கைகளை கட்டிப் போடுகிறது.\nமுறையான அணுகுமுறை அடுத்த தேர்தல்தான். அதற்கு ஏற்பாடு செய்ய ஏதாவது வழி இருக்கிறதா என்று பாருங்கள். தலைவியை ஆட்சியை விட்டு அகற்ற இதுதான் ஒரே வழி.\nசட்டசபையில் இருந்து வெளி நடப்பு செய்பவர்கள் எல்லாம் முதல் அமைச்சர்கள் ஆக முடியாது. அது MGR ,.கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களுக்கு விதி விலக்கு. விதி விலக்குகள் வழிகாட்டிகளாக ஆக முடியாது.\nமுறையாக சிந்தித்து ஆக வேண்டியதை கவனியுங்கள். வேகத்தை விட விவேகமே மேல்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇதை ஒரு நகராட்சியின் செயல்பாடு என்பதை விட காயல்பட்டணம் எங்கே போய் கொண்டு இருக்கிறது என்பதகத்தன் கொள்ளவேண்டி இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு நகராட்சி உறுப்பினரும் நகராட்சி தலைவரும் நம்மில் இருந்து நம்மால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள்தானே.\nதனது சொத்து உழைப்பு எல்லாம் அர்பணித்த நமது மூதாதையர்கள் போஸ்ட் ஆபிஸ் இச்டேசன் பள்ளி முத்து சாவடி உண்டாக்கினார்கள். இப்போது என்னவென்றால் அரசாங்க வரிபணத்தை ஊர் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த கூட மனம் இல்லை. நான் திரும்பவும் கடந்த கமெண்டில் குறிப்பிட்டதுபோல மீண்டும் சொல்கிறேன். இவை அனைத்துக்கு ��ாரணம் இந்த கேடுகெட்ட ஈகோ. இதன் விளைவை நன்கு அறிந்த அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள் பெருமை கொண்டவன் போகுமிடம் நரகம்தான் என்று. இந்த ஈகோ இல்லாததால் நம்மை சுற்றி உள்ள ஊர் பஞ்சயாத்துகள் எவ்வளவு ஒற்றுமையோடு செயல்பட்டு வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுகிறார்கள்\nமற்றொரு காரணம் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான அதிகார வரம்புகளை பற்றி சரியான புரிதல் இல்லாதது. லஞ்சத்துக்காத்தன் இந்த விளையாட்டெல்லாம் நடக்கிறது என்பது ஏற்புடையது அல்ல. ஏனெறால் கணிசமான உறுப்பினர்கள் செல்வத்தில் தன்னிறைவு பெற்றவர்கள். பாரம்பரிய குடுமபத்தை சார்ந்தவர்கள். அவர்களுக்கு லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை\nநம்மை நம் ஊரை பற்றி இழிவாக பேசுமுன் இந்த ஊரின் பிரபலமான சமுகவியலார்களும் சட்ட நிபுணர்கள் மார்க்க அறிஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண்பது அவசியம் தவறினால் நாளை இறைவனின் மக்சரிலே குற்றவாளியாக நிற்பது நிச்சயம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. மக்கள் வரிப்பணம் அரசுக்கே போய் சேர வேண்டும்...\nposted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [17 August 2013]\n ஆக மொத்தத்தில் (என் வரி பணம்) அதாவது நமது வரி பணம் இக்கூட்டத்தில் வீண் விரையம் செய்யப்பட்டுள்ளது..வெளிநடப்பு செய்யும் இந்த உறுப்பினர்கள் மூலம் ஒன்றல்ல... இரண்டல்ல... பல வெளிநடப்பு சம்பவத்தால் நகரின் பல நண்மையான அடிப்படை தேவைகள் தீர்மானம் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது...வெளிநடப்பு செய்யும் இந்த உறுப்பினர்கள் மூலம் ஒன்றல்ல... இரண்டல்ல... பல வெளிநடப்பு சம்பவத்தால் நகரின் பல நண்மையான அடிப்படை தேவைகள் தீர்மானம் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது... (குறிப்பாக - குண்டும் குழியமாக உள்ள நெசவு தெரு சாலை போடமுடியாமல் இருப்பது) தலைவிக்கும் உறுப்பினர்களுக்கும் உள்ள தனிப்பட்ட கோர்ட் நடவடிக்கைளை - தனிநபர் பிரச்சனைகளை நகர்மன்றத்தின் வெளியில் வைத்துக்கொள்ளுங்கள்... (குறிப்பாக - குண்டும் குழியமாக உள்ள நெசவு தெரு சாலை போடமுடியாமல் இருப்பது) தலைவிக்கும் உறுப்பினர்களுக்கும் உள்ள தனிப்பட்ட கோர்ட் நடவடிக்கைளை - தனிநபர் பிரச்சனைகளை நகர்மன்றத்தின் வெளியில் வைத்துக்கொள்ளுங்கள்... இதனால் தலைவிக்க�� என்ன நஷ்டம்... இதனால் தலைவிக்கு என்ன நஷ்டம்... என்பதே எனது கருத்து மற்றும் நகரின் பெரும்பாலான மக்களின் மனநிலையும் இப்படி தான் வெளிபடுகின்றது..\nசரி... சரி.. முக்கியமா நகராட்சியில் வரவு - செலவு கணக்கு தணிக்கையில் பல லட்சங்கள் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஒரு சில நகர் நல விரும்பிகள் தமிழக முதல்வரின் தனி அறைக்கு (CM செல்லுக்கு) தகவல் அனுப்பியதாகவும் அதற்க்கான பலன் வரும் ஓரிரு நாட்களில் சென்னையில் இருந்து சிறப்பு தணிக்கை செய்ய மாகாணத்தின் முக்கிய பிரதிநிதிகள் மேல் அதிகாரிகள் வருவதாக நகரில் செவி வழி செய்திகள் அறிந்தேன்...இந்த வாரத்தில் இது விசியமான உண்மை நடப்புகள் வெளி வந்தே ஆகலாம்... மக்கள் வரிப்பணம் அரசுக்கே போய் சேர வேண்டும்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n7. மிக வேதனையில் இறைவனிடம் கையேந்தி பிராத்திக்கின்றேன்..\nநகர்மன்றத் தலைவர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால், அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கு தாங்கள் கடிதம் அளித்துள்ளதாகவும், அதற்கான கூட்டத்தை மண்டல இயக்குநர் கூட்டுவார் என எதிர்பார்த்து, இக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளீர்களே.. நீங்கள் செய்த இந்த வெளிநடப்பு உங்களை தேர்ந்தெடுத்து நகராட்சிக்கு அனுப்பிய என் போன்ற பல வார்டு மக்களை தீயிட்டு கொளுத்தி உள்ளீர்கள் மேலும் என் போன்ற நகர பல வார்டு மக்களின் முகத்தில் காரி உமிழ்து எச்சியை துப்பி உள்ளீர்கள் என்பதனை மிக வேதனையாக இக்கருத்தை பதிகிறேன்.\nஇறைவா இந்த அநியாயக்காரர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட அவரவர் வார்டு மக்களை காப்பாற்றுவாயாக. இறைவா இந்த மனசாட்சி இல்லாத அக்கிரம கூட்டதினர்களை இறைவா உனது பார்வையில் திசையில் இருந்து இதற்குரிய கூலியை விரைவில் கொடுப்பாயாக.... மிக வேதனையில் இறைவனிடம் கையேந்தி பிராத்திக்கின்றேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஉறுப்பினர்களின் வெளிநடப்பால் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றமுடியாமல் பொய் விடுகிறது என்று கூறும் தலைவி அவர்களே இதற்கு முன்னர் சுமார் 400 கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்று செயல் வடிவம் பெறாமல் இருப்பதற்கு காரணம் நீங்களா இல்லை உறுப்பினர்களாஅந்த தீர்மானங்கள் பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாமலா நிறைவேற்றப்பட்டனஅந்த தீர்மானங்கள் பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாமலா நிறைவேற்றப்பட்டனஎப்போதுமே அடுத்தவர் மேல் பலி போடும் வழக்கம் கொண்ட தலைவி இம்முறையும் அதே யுக்தியை கையாண்டுள்ளார்.\nஒரு உறுப்பினர் தலைவிக்கு எதிராக இருந்தால் அது அந்த உறுப்பினர் செய்யும் தவறு எனலாம்,ஒட்டு மொத்தமாக 18 இல் 17 உறுப்பினர்கள் தலைவிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றால் தவறு தலைவியுடம் உள்ளதா அல்லது உறுப்பினர்களிடமா\nஊரை இரண்டாக்கி உவகை அடைந்த தலைவி இப்போது ஒற்றுமையாக இருக்கும் ஜமாஅத் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.நம்பிக்கை இல்லாத தலைவியின் கீழ் எப்படி உறுப்பினர்கள் ஓன்று கூடுவார்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇதுவரை 21 மாதக் கூட்டங்களில் 7 கூட்டத்தில் வெளிநடப்பு. 1 கூட்டத்திற்கான அழைப்பை சென்னை செல்வதாக் கூறி வாங்க மறுத்தது. 7 வெளிநடப்புகளில் 3 வெளிநடப்புகள் மீடியா உள்ளே வரக்கூடதென்பது. ஒரு வெளிநடப்பு தலைவி தீர்மானங்களை திருத்தி எழுதுகிறார் என்பது. இதற்கு முந்திய வெளிநடப்பில் இவர்கள் கூறிய காரணம், \"தலைவி எங்கள் மீது வழக்கு தொடர்ந்ததை எதிர்த்து / கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்\" என்பதே. இப்போது இவர்கள் கூறும் காரணம், \"நாங்கள் தலைவியை நீக்கும்படி கோரிக்கை வைத்திருக்கிறோம்\" என்பது.\nகூட்டத்திற்கு பொதுமக்கள் வருகை குறையும்போது, மீடியாவை கூட்ட அரங்க்கைவிட்டும் வெளியேற்றத் துடிப்பதும் அல்லது வந்தவர் மீது பொய் வழக்குப்போட்டு மீண்டும் கூட்டத்திற்கு வரவிடாமல் பண்ணுவதும் , பொதுமக்கள் அதிகம் வரும்போது இவர்களுடைய நடவடிக்கைகள் வெளியே தெரிந்துவிடக் கூடாதென்பதற்காக பொட்டை காரணத்தை கூறி இவர்கள் வெளியேறுவதும் வழக்கமாகிவிட்டது.\nஒருவேளை அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் என்ன செய்யப் போகிறார்களாம் அரசு எங்க கோரிக்கையை ஏற்கவில்லை என்பதை எதிர்த்து வெளிநடப்பு என்று இப்போவே ரூம் போட்டு யோசுச்சி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை \nமொத்தத்தில் இவர்கள் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்திவிட்டார்கள். இனி மக்கள் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை இவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநகரமன்றத்தில் என்ன நடaக்கிறது எனபது, ஓட்டு போடாத 55% வெளிநாட்டு மக்களுக்குதான் வலைதளத்தின் மூலம் தெரியுதே தவிர, வார்டு உறுபினர்களை தேர்வு செய்ய வாக்களித்த உள்ளூர் மக்களுக்கும், அந்தந்த பகுதி ஜமாத் மக்களுக்கு ஒன்றும் தெரிவது இல்லை.\nமக்கள்மன்றதில் உண்மை நகரமன்ற நிலைதெரியும் வரை, உறுப்பினர்கள் தனது சுய லாபத்திற்காக வெளிநடப்பு செய்து கொண்டு இருப்பார்கள்.\nநகரமன்ற தலைவிக்கு அன்பான வேண்டுகோள், நகரமன்றத்தின் உண்மை நிலையை ஒவ்வெரு ஜமாத்தார் முனிநிலை வைத்து வாக்களித்த மக்களுக்கு வெளிபடுத்த முன்வரவும். இல்லையனில் நீங்களும் உறுபினர்களின் வெளிநடப்புக்கு துணை நிற்கிண்டீர்கள் என்றுதான் அர்த்தம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதாயும் பள்ளி ஜமாத்தினர் தங்கள் பங்கை செய்துவிட்டனர். தலைவியை தங்கள் பள்ளிவாசலுக்கு அழைத்து அவரிடம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. இது நிச்சயமாக ஒரு நல்ல முன்னுதாரணம். ஊர் நலத்தில் அக்கறையுள்ள ஜமாத்தினர்களும் இந்த முனுதாரனத்தை கடைபிடிப்பார்கள் என்று நம்புவோமாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n அடுத்த கூட்டத்தில் என் கருத்தை யோசனைக்கு எடுங்கள்...\nposted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [18 August 2013]\nசகோதரர் அப்துல் வாஹிது அவர்களே... நகரமன்றத்தின் உறுப்பினர்கள் பெருமக்களே...\nதலைவியை தங்கள் பள்ளிவாசலுக்கு அழைத்து அவரிடம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. இது நிச்சயமாக ஒரு நல்ல முன்னுதாரணம். ஊர் நலத்தில் அக்கறையுள்ள ஜமாத்தினர்களும் இந்த முன்னுதாரனத்தை கடைபிடிப்பார்கள் என்று நம்புவோமாக... தாயும் பள்ளி ஜமாத்தினர் தங்கள் பங்கை செய்துவிட்டனர்.. (C - P)\nநகர் நலனுக்கு எதிராக (உதாரனத்திற்க்கு பெரிய நெசவுத் தெரு புதிய சாலையின்றி குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் படும் அவதிக��்) தொடர்ந்து நடந்து வரும் இந்த வெளிநடப்பு விபரங்களை மரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி ஜமாஅதினர்களும் அதன் கிளை ரெட் ஸ்டார் சங்கத்திரனர்களும் மற்றும் புதுப்பள்ளி அதன் கிளை ரிஜிவான் சங்கத்திரனர்களும் தாயும் பள்ளி ஜமாத்தினர் தலைவியை அழைத்து விளக்கம் பெற்றது போல் மேலே குறிப்பிட்ட ஜமாத்தினர்கள் விரைவில் நகர்மன்ற தலைவியை அழைத்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.... இன்ஷா அல்லாஹ் விரைவில் அதன் செய்திகளை விரைவில் எதிர்ப்பர்போம்... இறைவன் நாடினால்...\nதலைவியை பதவி நீக்கம் செய்யக் கோரி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கு தாங்கள் (உறுப்பினர்கள்) கடிதம் அளித்துள்ளதாக கூறும் உறுப்பினர் பெருமக்களே... நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தனது தனிபட்ட முறையில் இந்த தலைவியை பதவி நீக்கம் செய்ய முடியாது தமிழக முதல்வரின் உத்தரவு வேண்டும்... அந்த உத்தரவை இப்போதைக்கு தாங்கள் எதிர்பார்ப்பது உங்களின் அறியாமையே உணர முடிகின்றது... நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தனது தனிபட்ட முறையில் இந்த தலைவியை பதவி நீக்கம் செய்ய முடியாது தமிழக முதல்வரின் உத்தரவு வேண்டும்... அந்த உத்தரவை இப்போதைக்கு தாங்கள் எதிர்பார்ப்பது உங்களின் அறியாமையே உணர முடிகின்றது... அடுத்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் MP தேர்தலை திருச்செந்தூர் தொகுதியில் என்ன செய்தால் என்ன நடக்கும்... அடுத்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் MP தேர்தலை திருச்செந்தூர் தொகுதியில் என்ன செய்தால் என்ன நடக்கும்... என்ற நிலவரங்களை உளவு பிரிவு மிக தெளிவாக காயல்பட்டினத்தின் நாடித்துடிப்பை (நகர்மன்ற தலைவியின் வெற்றி வாக்குகள் எத்தனை.. அவர்களுக்கான மக்கள் ஆதரவு என்ன) அனைத்தையும் தமிழக முதல்வருக்கு உளவு பிரிவு மிக தெளிவாக தெரியபடுத்திய வண்ணம் உள்ளன... என்ற நிலவரங்களை உளவு பிரிவு மிக தெளிவாக காயல்பட்டினத்தின் நாடித்துடிப்பை (நகர்மன்ற தலைவியின் வெற்றி வாக்குகள் எத்தனை.. அவர்களுக்கான மக்கள் ஆதரவு என்ன) அனைத்தையும் தமிழக முதல்வருக்கு உளவு பிரிவு மிக தெளிவாக தெரியபடுத்திய வண்ணம் உள்ளன... ஆகையால் உறுப்பினர் பெருமக்களே... இந்த தலைவியின் பதவி நீக்கம் சம்பந்தமான புகார் எல்லாம் நடக்கவிருக்கும் MP தேர்தல் முடிந்த பின்பு நீங்கள் வைத்து க��ள்ளலாமே...\nஇப்போதைக்கு நகரின் நன்மைக்கு காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில் புதிய சாலை போடுவதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளித்தல், குடிநீர் வால்வு தொட்டிகளுக்கு உதிரி பாகங்கள் கொள்முதல் செய்தல், தெரு விளக்கு பராமரிப்பு, நகராட்சி பேருந்து நிலைய கழிப்பறை ஏலம், புறநகர் மக்களின் பல்லாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றுமுகமாக புதிய சாலைகள் அமைத்தல், நகரின் பல பகுதிகளில் சேதமுற்ற நிலையிலுள்ள சாலைகளை செப்பணிடல், மகுதூம் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் - கட்டப்பட்ட நாள் முதல் செயல்படாமலேயே இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை செயல்படச் செய்தல் உள்ளிட்ட - நகரில் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய முக்கிய செயல்திட்டங்கள் குறித்து நகர்மன்றத்தில் தலைவியுடன் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றுங்கள்...\n அடுத்த கூட்டத்தில் என் கருத்தை யோசனைக்கு எடுங்கள்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n13. அடுத்த வெளிநடப்பு கூட்டம் எப்போது \n நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட பார்வையாளர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது \n இப்படி அடிக்கடி வெளிநடப்பு செய்வதே இவர்களின் வேலையென்றால் \"இனி நடக்கும் கூட்டத்திற்கு \" நகர்மன்ற (செப்டம்பர் மாத உறுப்பினர் வெளிநடப்பு கூட்டம் \" என தலைப்பிடலாம் \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n14. அட்மின் அவர்களே........ சபாஷ்\nஅஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் நல்லுள்ளம்களே...... பெரும்பான்மை கமாண்டுகளை பார்த்து இருப்பீர்கள். தலைவியை கேள்வி கேட்டும், ஜமாத்தை நாடியும்,தாயும் பள்ளி ஜமாஅத் நகர்மன்ற தலைவியை கூப்பிட்டு விசாரித்தது போல மற்ற எல்லா ஜாமாத்துகளும் விசாரிக்கணும் என்றும்,(ஊர் ஜமாத்துக்கு கட்டு பட்ட தலைவியை தானே.... விசாரிக்க முடியும்) ஊர் நலனை நாடியும், ஜனநாயகத்தை (பெரும்பான்மையை) ஆதரித்தும் கமாண்டுகள் வெளியிட்டதை....... \"முதலில் நான் நமது அட்மின் அவர்களுக்கு சபாஷுடன் கூடிய சலூட்டும் அடிக்கிறேன்\".\nஇந்த வேலையை தான் நாங்கள் பல மாதம்களாக சுட்டிக்காட்டும் போதெல்லாம்....... எங்களின் கமாண்டுகள் வெளிச்சம் காணவில்லை. (வெளியிடவில்லை) வெளியிட்டவைகளில் பலது���் கத்திரிபோட்டு உண்மையின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டவை.\nஆனால் இன்றோ....... ஊருக்கு கிடைக்க வேண்டிய, நடக்க வேண்டிய பல நல்ல காரியம்கள் நம் நகரமன்ற தலைவியின் ஈகோவால் மிஸ்ஸாவதால் தலைவி மீது அதிருப்தி எழுந்துள்ளது. பாவம் நம் மக்கள் இப்பொழுதுதான் உணர்ந்துள்ளனர். இவைகளை முன்கூட்டியே....... புரிந்து கொள்ள வேண்டிதான் நகராச்சி தேர்தல் முதல்லே....... பல தலைப்புகளில்.........................\n\"* உப்பு திண்டால்....... தண்ணி குடிச்சிதானே.... ஆகணும்....\n* காயல் பதியில் களம் அமைக்கும் உங்கள் கனவுகள் பலிக்காது.\n* குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால்....... போச்சு.\n* அறிவுக்கொலுந்துகள் + புத்தி ஜீவிகள் = சுத்திர ஜீவிகள்.(துன்புறுத்தும் உயிரினம்)\n* இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே.....\n* கேள்க்கிறவன் கேணயனா இருந்தால்...... கேள்விரகிலும் நெய்வடியுமாம்..\n* காயல் நகர்மன்றம் பஞ்சாயத்தாய் மாறியது.\n* பூவா..... தலையா....... விளையாடி பார்க்கும் நகரமன்ற தலைவர்.\n* இங்கே என்னப்பா ஒப்பாரியும், ஒத்து ஊதலும்........\n* வெளஞ்சி பழுத்ததுக்கும்.... வெம்பி பழுத்ததுக்கும் வித்தியாசம் இருக்குங்கோ.....\n* இருக்கிறவன் ஒழுங்கா இருந்தால்தான்....... சிரைக்கிறவன் ஒழுங்கா சிரைப்பான்.\n* இரட்டை மாட்டு வண்டியில் பொட்டமாடும்... கொட்டமாடும்.\n* விமர்சனம் என்ற பெயரில் விசமித்தனம்.....\n* பாவத்திற்கு ஒரு நிமிடம்..... அதன் பரிகாரத்திற்கு ஒரு ஜென்மம்.\nநகராச்சியையும்,நகராச்சி தலைவியையும் ஒரே வரியில் புரிந்து கொள்ள எழுதிய கமாண்டுகள். இப்படி எழுதியதில் உள் மனதில் வருத்தம் இருந்தாலும் இவைகள் இன்று மக்கள் மன்றத்தில் உண்மையே...... என்பதை அறிந்து சந்தோசிக்கிறேன்.\n\"*முழுக்க நின்றப்பின் முக்காடு எதற்கு........... அட்மின் அவர்களே......\nஇந்த முக்காடும் தாங்களின் நகராச்சி செய்திகளின் கொஞ்சம், கொஞ்சமாக நீங்குவதை மக்களாகிய நாங்கள் கண்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.\n\"காயல்பட்டணத்தின் ஒற்றுமையை பலப்படுத்த, நம் ஊரில்...... நம்முடைய உரிமையை நிலைநாட்ட....... நம் மானம்களை நாம் காப்பாற்றிக்கொள்ள காயல்பட்டினம் ஐக்கியபேரவையோடு ஒத்துழையுங்கள்\". வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமகுதூம் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் - கட்டப்பட்ட நாள் முதல் செயல்படாமலே���ே இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை செயல்படச் செய்தல் உள்ளிட்ட - நகரில் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாய் இருந்தது. ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''\nஇந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி எத்துனை வருடம் செயல்பாடாது இருந்திருக்கிறது இதுவரை எத்துனை நகராட்சி கூட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன தெரியமா இதுவரை எத்துனை நகராட்சி கூட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன தெரியமா எவ்வளவு தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள் எவ்வளவு தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள் இவ்வளவு நாட்களும் தலைவி என்ன செய்து கொண்டு இருந்தார் இவ்வளவு நாட்களும் தலைவி என்ன செய்து கொண்டு இருந்தார் இப்போதுதான் இந்த பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டும் என்று தலைவிக்கு தோன்றியதா இப்போதுதான் இந்த பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டும் என்று தலைவிக்கு தோன்றியதா இந்த வேகத்தைத்தான் போர்க்கால அடிப்படை என்று சொல்வார்களா இந்த வேகத்தைத்தான் போர்க்கால அடிப்படை என்று சொல்வார்களா போதும் போதும் உங்களின் வேகம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கூட்டத்தில் வைக்கப்பட்ட அஜெண்டாவில் முக்கிய பொருள், நமதூர் ஒரு வழி பாதை விவகாரம், தாயிம்பள்ளியில் இருந்து நெசவு தெரு வரை செல்லும் பாதை மிகவும் மோசமாக உள்ளது எனவும், இதனால் பல பேருந்துக்களை வழிமாற்றி செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், இந்நிலை நீடித்தால் ஒரு வழிபாதை என்ற திட்டம் கூட கைவிட்டு போகலாம் என்றும், நமது நகராட்சி இதற்கு எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் பரவலாக சாட்டப்பட்டது...\nஅன்றைய எங்கள் தாயிம்பள்ளி ஜமாத் கூட்டத்திலே தலைவிதான் காரணம் என்பது போல சந்தேக குரல்கள் எழுப்பபட்டது. இதை வலுபடுத்தும் விதமாக ஜமாத் மூலம் தலைவிக்கு கொடுக்கப்பட்ட 2 கடிதங்களுக்கு பதில் இல்லை என்றும் சொல்லப்பட்டது. இந்த சந்தேகங்களை போக்கும் விதமாக ஜமாஅத் சார்பில் தலைவியை சந்திப்பது என்று முடிவு செய்து தலைவியை தொடர்புகொண்ட போது, அவர் நீங்கள��� வர வேண்டாம் , நான் உங்கள் பள்ளிக்கு வருகிறேன் என்று சொல்லி அதன் படி சென்ற வாரம் இதே நாள் இதே நேரம் வருகை தந்து அதற்க்கு உரிய விளக்கமும் தந்தார்கள்.\nஇந்த சாலை பணிக்காக 3 முறை டெண்டர் விடப்பட்ட ஆவணங்களையும், எந்த காரணங்களுக்காக நடைமுறைபடுத்த முடியவில்லை என்பதையும் விளக்கமாக எடுத்து சொன்னார், வரும் கூட்டத்தொடரில் கூட்ட பொருளாக இந்த பிரச்னை வைக்கப்படும் என்றும் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேறும் என்று நாங்களும் நம்பி இருந்தோம், அந்த கூட்டத்திற்கு யாரை நாங்கள் உறுப்பினராக தேர்ந்து எடுத்தோமோ அவர் வரவே இல்லை, ஆனால் அவர்தான் இன்று வெளிநடப்புக்கு தலைமை ஏற்று நடத்தி இருக்கிறார் அது போல இன்னொரு உறுப்பினர் அன்றைய ஜமாஅத் கூட்டத்தில் இதற்காக ஒத்துழைப்பதை போல பேசினார். ஆனால் கூட்டத்தில் ஒருவராக அவரும் வெளிநடப்பு செய்து ஓட்டுபோட்ட மக்களை மறந்து யாருக்கோ விசுவாசம் காட்ட வெளி நடப்பில் ஐக்கியமாகி இருக்கிறார். எப்படியோ இவர்களின் உண்மையான முகம் இவர்களை நம்பிய சில மக்களுக்கும் திரிந்து இருக்கும்.\nஇதை போலவே உங்கள் தெருவிற்கான திட்டம் என்ன யாரால் ஏன் கிடப்பில் கிடக்கிறது என்பதை தலைவியையும் உங்கள் உறுப்பினரையும் ஒரு சேர வைத்து உங்கள் ஜமாஅத் மூலம் கேள்வி கேளுங்கள்.. பல உண்மை மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரிய வரும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதேவை இல்லாதது : இக்கூட்டத்தில் இடம்பெற்ற பொருட்களில், மிக முக்கியமானவை ஒருவழிப்பாதை அமைந்துள்ள நெசவுதெரு சாலையை சீர்செய்வதும் அடங்கும் என்றும், தலைவர் குறிப்பிட்டார்.\nதேவையானது : இத்தனை காலங்களும் இந்த பஸ்சுகள் எல்லாம் எப்படி போனது தேவையில்லாமல் ஒழுங்காக இருந்த ஊரில் ஒண்ணுத்துக்கும் உருப்படி இல்லாத ஒருவழிப்பாதை கொண்டுவந்து, அழகாக இருந்த ரோட்டை நாசப்படுத்தி, தேவை இல்லாமல் இரண்டு ஜமாஅத்திற்கு மத்தியில் மனவெறுப்பை தவிர, என்ன நன்மையை அடைந்து விட்டது இந்த ஒரு வழிப்பாதை\nரோடு வேன்றும் என்று யார் கேட்டார்கள் : உங்களுக்கு நாங்கள் போட்ட ஓட்டை மறுமையில், தலைவியாக வந்துள்ள நீங்கள் அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக மேடையில் குரானை கையில் எடுத்து பேசுவது உண்மை என்றால், நெசவு தெரு ஜமாஅத் மக்கள் மட்டும் கஸ்ட்டப் படுவதை நீங்கள் கண்கூடாக பார்த்து வருகின்றீர்கள்.\nஏற்கனவே போன பாதயில் பஸ்ஸை ஓடவிட்டு தேவையில்லாமல் சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனங்களை பார்கிங் பன்னவிடாமல் காவல்துறை கண்காநித்தாலே போதும் தலைவி என்றால் அனைவருக்கும் பொதுவானவர்கலாக இருக்க வேண்டும் ஆனால் இந்த தலைவி என்னவோ நெசவு தெரு மக்களுக்கு கஷ்ட்டத்தை கொடுப்பதே தனது தலையாய கடமையாக எடுக்கின்றார் போலும்\nமுன்னாள் ஆட்சியாளர், கண்டிப்பாக இந்த ஒருவழி பதை உங்களுக்கு கஷ்ட்டம் என்று தெரியும். கண்டிப்பாக உங்களுக்கு மாற்று பாதை ஏற்படுத்துகின்றேன் என்று சொன்னார். அதைதான் நெசவு தெரு ஜமாஅத் பொதுமக்களின் கோரிக்கை.\nதங்கள் முன்னாள் மாவட்ட ஆட்சியாளர் சொன்னதை கருத்தில் கொண்டு தங்களுக்கு ஓட்டுபோட்ட இந்தமக்களை மனதில் கொண்டு உடனடியாக ஒருவழிப்பாதை நிறுத்தி விட்டு ஓட்டுபோட்ட இந்தமக்களுக்கும் கொஞ்சம் நன்றியுடன் நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n19. இந்த இலவு காத்த கிளிகள்.\nஐக்கிய பேரவையால் கை காட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சேர்மனுக்கு அப்போதிருந்த உறுப்பினர்கள் (இப்போதுள்ள இரு உறுப்பினர்கள் உட்பட) கொடுத்த அழுத்தம் என்வென்றும் அதன் விளைவு என்னவென்றும் (ராஜினாமா கடிதம் கொடுத்தது) மக்கள் நன்கறிவார்கள். இன்னும் மக்கள் மனதிலிருந்து அந்த காட்சிகள் விலகவில்லை. அப்போதைய உறுப்பினர்களின் செயல்கள் இவர்களுக்கு புளித்தது. அதே செயல்களை செய்ய முயற்சிக்கும் இந்நாள் உறுப்பினர்களின் செயல்கள் இவர்களுக்கும் இவர்களின் அனுதாபிகள் என்ற போர்வையிலிருக்கும் ஜால்ராக்களுக்கும் இனிக்கிறதோ\n பெரும்பாலான ஊர்மக்களால் சுயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவிக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்கத் தெரியாத ஒரு கும்பல் எப்படி ஊர் ஜமாஅத் ஆகும் கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்காமல் yethu இவர்களைத் தடுத்ததோ அதுதான் \"Ego\". இவர்களின் ஜால்ராக்களை ஊருக்கு நன்மை செய்யத் துடிக்கும் ஒரு தலைவிக்கு எதிராக பேச / எழுத வைப்பதுதான் Ego.\nஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவிக்கு அளிக்கும் மரியாதை ஊருக்கு அளிக்கும் மரியாதை என்ற சராசரி ஞானம் கூட இல்லாதவ���்கள் எப்படி ஊரை வழிநடத்த முடியும் எது ஊர் ஜமாஅத் என்பதை ஊர் மக்கள்தான் முடிவுபண்ண வேண்டும். ஊரிலுள்ள பணக்கார்கள் சேர்ந்த ஒரு கூட்டமோ அல்லது அவர்களை ஆதரிப்பவர்களோ அல்ல.\nமுன்னாள் பேரூராட்சி தலைவருக்கும் இந்நாள் நகராட்சி தலைவிக்கும் உள்ள ஒரு நிதர்சனமான வேற்றுமை என்னவென்றல், முன்னாள் தலைவர் லஞ்சத்திற்கு எதிராக நின்று தோற்றுப்போனார். \"உங்களை திருத்த முடியாது எப்படியும் தொலைந்து போங்கடா\" என்று கூறி ஒதுங்கிவிட்டார். இன்னாள் தலைவி சற்று மாறுபட்டவர். இன்ஷா-அல்லா ஓயமாட்டார், ஒதுங்கமாட்டார். மேலும் நகராட்சியை Remote Control மூலம் தனி நபர் இயக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.\nஇதை புரிந்துகொள்ள முடியாத(வர்கள்) இவரின் செயலை \"Ego\" என்றழைகிறார்கள்.\nராஜினாமா செய்துவிடுவார் என்று நினைத்து தலைவிக்கு பிரச்சனை கொடுத்துப் பார்த்தார்கள். முடியவில்லை. மீடியா நகாட்சிகுள் வரவிடாமல் தடுக்க முயன்றார்கள். வந்தவரின் மீது பொய் வழக்கு தொடர்ந்தார்கள். அதன் மூலம் தலைவியை தனியாக நினைத்தார்கள். அதற்க்கு நீதிமன்றமே டபுள் ஆப்பு வைத்துவிட்டது. மக்களும் அதிய எண்ணிக்கையில் வர ஆரம்பித்துள்ளார்கள். நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டுவர முயன்றார்கள் முடியவில்லை. முதல் கட்டத்திலேயே தலையில் இடி விழுந்தது. இப்போது பதவி நீக்கம் செய்ய முயன்றுள்ளார்கள். \"இலவு காத்த கிளைகள்\" என்ற சொற்றொடர் இவர்களைவிட யாருக்குப் பொருத்தம் / பொருந்தும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஊர் நலனில் அக்கறையும் அனைத்து ஜமாத்தார்கள் ஆற்றும் நல்லெண்ண பணிகளில் முதன்மையாகவும், முற்றிலும் மாற்றமான சிந்தனையுடனும் செயல்படும் என்தாய் பள்ளியாம் \"தாயும் பள்ளி\" ஜமாஅத்தார்கள் நம் நகராட்சி தலைவியை அழைத்து விளக்கம்கேட்டு ,மற்றைய ஜமாத்தார்களுக்கு முன்மாதிரியாக விளங்கியதை எண்ணி உள்ளமகிழ்கிறேன்\nஅந்த கூட்டத்தில் அந்த ஜமாத்தைச்சார்ந்த இருவார்டு (10 வது, 11 வது) உறுபினர்கள் கலந்துகொண்டார்களா, என்பது தெரியவில்லை. அவர்கள் கலந்திருந்தால் நல்லதொரு விளக்கம் பெற்றிப்பார்கள்\nஅந்த ஜமாஅத் சகோதரர் ஒருவர் தன் கருத்தை பதியும் பொழுது, தலைவி அவர்கள் உறுப்பினர்களைத்தான் குற்றம் சுமத்தினார்கள், மேல��ம் ஜமாதர்களிடையே பிரிவை ஏற்படுத்தும் குறையையும் சொன்னார்கள், என்ற அந்த சகோதரரின் வாசகத்திலிருந்து, அக்கூட்டத்தில் அந்த ஜமாஅத் வார்டு உறுபினர்கள் இருவர் கலந்து கொள்ளவில்லை என்றுதான் விளங்க உள்ளது\nதாயும் பள்ளி ஜமாஅத், தலைவியை அழைத்து விளக்கம் கேட்டதுபோல், தாங்களும் தங்கள் ஜமாத்தின் மூலம் தலைவியையும், உங்கள் ஜமாஅத் வார்டு உறுப்பினரையும் சேர்த்து அழைத்து விளக்கம் கேட்பதோடு ,யார் மீது தவறு இருந்தாலும் காய்தல் உவத்தல் இன்றி அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக நல்லதொரு முடிவு எடுப்பதோடு,உங்கள் பகுதியில் தேங்கி நிற்கின்ற மக்கள் நலப்பணிகள் தொடர்ந்து நடைபெற முயற்சி எடுத்து நல்ல தொரு முடிவுக்கு வாருங்கள்.இது தான் தற்போதுள்ள சூழ்நிலையில் சாத்தியமாகும் நல்லதொரு வழிமுறையாகும்\nஉறுப்பினர் வந்தால் நான் வரமாட்டேன் என்று தலைவியோ ,தலைவியை அழைக்கும் கூட்டத்திற்கு நான் வரமாட்டேன் என்று உறுப்பினரோ சொல்வார்களேயானால், மறுப்பவர் எவரோ அவரின் முகத்திரையை இந்த ஊருக்கு முன்னால் கிழித்தெறிந்து உண்மை நிலையை நிலைநாட்ட வேண்டியது அந்தந்த ஜமாத்தார்களின் கடமையாகும்\nஅன்பு சகோதரி தலைவி அவர்களே, அருமை சகோதர சகோதரிகளாகிய உறுப்பினர் பெருந்தகைகளே உங்களுக்குள்ள கொள்கை வேற்றுமையானது உங்கள் உரிமை. ஒருவர் மற்றொருவர் மீது பரஸ்பரம் குற்றம் சாட்டி பதவி விலக விண்ணப்பிதிருக்கிறீர்கள். உங்களின் புகார் மனுவை நீதி மன்றம் முதல் முக்கிய பொறுப்பதிகாரிகள் வரைக்கும் சேர்ப்பிதுள்ளீர்கள். அது அதன் வேலையை ஒரு பாதையில் செய்து கொண்டிருக்கிறது\nஅதே நேரம், மற்றுமொரு பாதையில் ஊர் நலனில் அக்கறை வையுங்கள். எவ்வளவோ மக்கள் நலப் பணிகள் தேங்கி நிற்கிறது. அதனால் மக்களாகிய நாங்கள் தவங்கி நிற்கிறோம். தயவு செய்து அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக, ஊருக்காக உங்கள் உடன்பிறவா சகோதர குடும்பங்களின் நலனுக்காக மக்கள்நலப்பணி நடைபெற ஒத்துழையுங்கள். அல்லாஹ் அதற்க்குண்டான கூலியை உங்களுக்கு வழங்குவான்\nமாறாக ,வரட்டு பிடிவாதமே தொடர்கதையானால், ஊரார்களின் பதுவாவிற்க்கு ஆளாக நேரிடும் என்பதை மிகவும் மனவேதனையுடன் இங்கு விதைக்கிறேன்\nஎந்த ஒரு பெண் குலத்தையோ, அல்லது அப்பாவி ஆண்மகனின் மீதோ அவதூறு சுமத்தும் எந்த ஒரு கொடியவரும், இந்த உலக சக்��ியின் மூலமாக வேண்டுமானால் மீளலாம், ஆனால் அனைத்தையும் அறிந்த அல்லாஹ் தன் கோபப்பார்வையை கடுகளவு பாய்ச்சினால் போதும், அவர் மட்டுமல்ல அவரின் குடும்பமே நிற்கதியாகிவிடும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசில மெத்தப் படித்த மேதாவிகளுக்கு,எவ்விதக் காரணமும் இன்றி வெளிநடப்பு செய்தவர்களைக் கண்டிக்க மனசாட்சியோ, திராணியோ இல்லை எனினும், உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவான இந்தப் பிரச்சனையில் கூட, எதையாவது சொல்லி தலைவி அவர்களைத் தூற்ற வேண்டும் என்ற வகையில் கருத்தை விதைக்கின்றார்கள்..\nஇவர்களது எழுத்து இவர்களின் எண்ணத்தின் தரத்தையும், நெஞ்சத்தின் காழ்ப்புணர்ச்சியையும் இவர்களை அறியாமலேயே படம் பிடித்துக் காட்டுகிறது....\nநம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுக்கப் பட்டு விட்டது. அது வரும்போது அதனைத் தலைவி அவர்கள் உரிய விதத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறார்.. அது வேறு விஷயம்....\nநிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் எதுவாகவும் இருக்கட்டும்... இவர்களது சொந்தப் பிரச்சனைகளுக்காக சாவி கொடுத்த பொம்மைகள் போல இவர்கள் வெளியேறியது சரியா\nநடுநிலையாளர்கள் என்றால் முதலில் அதனைப் பதிவு செய்து விட்டு மற்ற விஷயங்களைப் பேச வேண்டும்..\nஅர்த்தமற்ற விவாதங்களில் அலுப்புத் தட்டி விட்டதால், இதுபோன்ற விஷயங்களில் கருத்தை விதைக்காமல் ஒதுங்கி இருந்தாலும், ஒரு நீண்ட விவாத களம் வா வா என அழைக்கும் போது என் செய்வது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n22. சும்மா இந்த வீர சவடால் எல்லாம் கோர்ட்டில் செல்லாது.\nசும்மா தலைவி சரியில்லை தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம், தலைவியை பதவியை விட்டு விலக்க வேண்டும் மேலும் அது இதுன்னு சவடால் எல்லாம் வேண்டாம்.. எது நடக்குமோ அதை செய்யுங்கள்..\nதமிழகத்தில் பல நகராட்சியில் ஊராட்சியில் பேரூராட்சியில் உங்களை போன்ற உறுப்பினர்களின் புகார்கள் எல்லாம் நகராட்சி மண்டல இயக்குனரிடமும் சரி வேறு துறை இயக்குனரிடமும் மூலமும் சரி அவை அனைத்தும் எடுபடாமல் நீதி மன்றம் மூலம் முறியடிக்கப்பட்டு அதன் செய்திகளை நாளிதழ்களில் தொலைகாட்சிகளில் செய்திகள் நான் படித்து இருக்கிறேன்.. சும்மா இந்த வீர சவடால் எல்லாம் கோர்ட்டில் செல்லாது.\nகுறிப்பு:- தனது ராஜனாமா மூலம் தன் மீது மக்களின் மரியாதையை 1வது வார்டு சகோதரர் ஜனாப் லுக்குமான் அவர்கள் பெற்று விட்டார்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇறைவன் கொடுக்க நினைத்ததை எவனாலும் தடுக்க முடியாது.......\nஇறைவன் தடுத்து நிறுத்தியதை எவனாலும் கொடுக்க முடியாது.......\nதலைவியை தலையில் தூக்கி ஆடியும்....... உறுப்பினர்கள் அனைவரையும் கேவலப்படுத்தி ஆட்டியும் பார்த்தீர்களே....... என்ன ஆச்சி... உங்களின் சூழ்ச்சி....\nகையில் அதிகாரம் கிடைத்தும் உருட்ட தான் முடிந்ததே...... தவிர உங்களின் திட்டம்கள் பழிக்கவில்லை. ஊருக்கு நல்ல திட்டம்களை பாலிக்க முடியவில்லை. தலைவியை என்னமோ எங்களுக்கு விரோதி மாதிரியும், இவர்கள்தான் அன்னோனியம் மாதிரியுன் பிதட்டிக்கொள்வோரே... உங்களுக்கு கொடுக்க வேண்டியதை தான் அல்லாஹ் இந்த காயல்பட்டன நகரச்சியில் வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறான். ஊருக்கு நல்லது நடக்க மாட்டிக்கிறது.... நல்லது நடக்க மாட்டிக்கிறது என்ற புலம்பல் மட்டும் எல்லோருடைய வாயிலும் இருக்கு. காயல் மக்கள் அனுப்பின தலைவியை ஏர்ப்பார்கலாம். ஆனால் அதே..... காயல் மக்கள் கண்ணியமா அனுப்புன உறுப்பினர்கள் அனைவரையும் கருவருப்பார்கலாம். என்ன நியாயம்பா,என்ன ஜனநாயகம்பா........ இது. நீ நினைப்பது நடக்கணும் என்னா........\nஎன்றால்.... நீங்கள் சொல்லுற தனி நபர் ஆதிக்கத்துக்கும்....... உங்களின் கூட்டு சதி ஆதிக்கத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஜனநாயகத்தை வாழ விடுங்க. பெரும்பான்மையை ஏத்துகுற மன பாங்கு வேணும். ஒற்றுமையா உறுபினர்களுடன் இசைந்து தலைவி நல்ல பல திட்டைத்தை செயல் படுத்தனும். தலைவி கௌருவம் பார்க்காது உறுப்பினர்களை சகோதர தன்மையும், அவர்கள் சொல்கிற நல்ல வழியையும் பின்பற்ற வேண்டும் இல்லையேல்...... தாங்கள் வழிவிடுவதே............ நன்று.\nகவியும், கட்டுரையும் காகிதத்தில் மட்டும் இருந்தால் போதாது. ஜனநாயகம் பேசணும். சிறுபான்மை மக்கள் எதிர்பாராத பி.ஜே.பி அரசு அமைந்தப்போல் ஜனநாயகத்தை ஏற்க்கவில்லையா நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன்று.... \"நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை\". மேலும் ஒரு நண்பர்... \"தனது ராஜனாமா மூலம் தன் மீது ���க்களின் மரியாதையை 1வது வார்டு சகோதரர் ஜனாப் லுக்குமான் அவர்கள் பெற்று விட்டார்\".என்று.\nஇதே....... லுக்குமான் காக்காவை இவர்கள் எப்படியெல்லாம் தூற்றினார்கள். தலைவியின் உண்மை நிலையை மக்களுக்கு சொன்ன ஒரே.... காரணத்துக்காக வேண்டி. பாவம் இல்லையா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n24. இது நல்லா இருக்கே\nகவியும், கட்டுரையும் காகிதத்தில் மட்டும் இருந்தால் போதாது. ஜனநாயகம் பேசணும். சிறுபான்மை மக்கள் எதிர்பாராத பி.ஜே.பி அரசு அமைந்தப்போல் ஜனநாயகத்தை ஏற்க்கவில்லையா நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன்று.... \"நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை\".\n இதைத்தானே எதிர்பார்க்கிறோம்..... இதே கருத்தைத்தானே மாய்ந்து மாய்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.\nஎவ்வளவுதான் மனமுரண்டாக இருந்தாலும், அதையும் தாண்டி எழுதுகோல் உண்மையைக் கக்கி விடுகிறது......\nசிந்தனை ஒத்துப் போய்விட்டால் விவாதத்திற்கு வேலை இல்லை...\nபிடிவாதமாகத் தொடர நினைத்தால் அது பிற்போக்கு வாதம் ஆகிவிடும்......\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n25. சிந்தனை ஒத்துப் போய்விட்டால் நகர்மன்றத்தில் வெளிநடப்புகள் இல்லாமல் போய்விடும்...\nposted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [21 August 2013]\nசிறுபான்மை மக்கள் எதிர்பாராத பி.ஜே.பி அரசு அமைந்தப்போல் ஜனநாயகத்தை ஏற்க்கவில்லையா நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன்று.... \"நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை\". C P) இதை தானே நகர்மன்ற தலைவி பதவி ஏற்ற நாட்களிலிருந்து சொல்லி வருகிறேன்.. நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன்று.... \"நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை\". C P) இதை தானே நகர்மன்ற தலைவி பதவி ஏற்ற நாட்களிலிருந்து சொல்லி வருகிறேன்.. பெரும்பான்மையான பிறரும் மாய்ந்து மாய்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்...\n1) நீங்கள் குறிப்பிடும் சிறுபான்மை (ஐக்கிய பேரவை)\n2) எதிர்பாராத அரசு பி.ஜே.பி (நீங்கள் நினைப்பது திருமதி ஆபிதா சேக் அவர்களின் பதவியை)\n3) பி.ஜே.பி அரசு அமைந்தபோது ஜனநாயகத்தை ஏற்கவில்லையா (அனைவர்களும் ஏற்க்கவேண்டியதுதானே...\n4) நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன்று (���ந்த தலைவியையும் ஏற்க்கவேண்டியதுதானே...\n5) \"நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை\". (அந்த சைத்தானின் கொள்கையை விட்டு (சிறுபான்மை ஐக்கிய பேரவை) மாறி வர வேண்டும்... எழுத்தும் கருத்தும் இணையதளத்தில் மட்டும் இருந்தால் போதாது. ஜனநாயகம் பேசணும்.\nசிந்தனை ஒத்துப் போய்விட்டால் நகர்மன்றத்தில் வெளிநடப்புகள் இல்லாமல் போய்விடும்...\nபிடிவாதமாகத் தொடர நினைத்தால் அது \"நாம் நினைப்பது நடக்கணும் என்ற அந்த சைத்தானின் கொள்கை\". என்பதே என் கருத்து...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஆகஸ்ட் 19ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஆகஸ்ட் 18ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஆகஸ்ட் 17ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஆகஸ்ட் 19 அன்று மழை இல்லை\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 19 (2012/2013) நிலவரம்\nடாக்டர் அப்துல்லாஹ் (எ) பெரியார்தாசன் காலமானார்\nஆகஸ்ட் 18 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 483 சதவீதம் அதிக மழை தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பை விட 54 சதவீதம் அதிக மழை தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பை விட 54 சதவீதம் அதிக மழை\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 18 (2012/2013) நிலவரம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் மழை இல்லை ஆகஸ்ட் 17 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 90 சதவீதம் குறைந்த மழை ஆகஸ்ட் 17 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 90 சதவீதம் குறைந்த மழை\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 17 (2012/2013) நிலவரம்\nஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு - பள்ளிகளுக்கிடையிலான கால்பந்துப் போட்டிகள் ஆக. 15 முதல் 20 வரை நடைபெறுகின்றன ஆக. 15 முதல் 20 வரை நடைபெறுகின்றன\nஎங்களுக்கு இது போதும்... (\nஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பில் ஆக. 24 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி டாக்டர் கே.வி.எஸ். உரையாற்றுகிறார்\nஷவ்வால் 1434: நகர பள்ளிவாசல்களில் 6 நோன்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள்\nஆகஸ்ட் 16ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஆகஸ்ட் 16 அன்று மழை இல்லை\nபாபநாச��் அணையின் ஆகஸ்ட் 16 (2012/2013) நிலவரம்\nரமழான் 1434: இமாம் - பிலால் பெருநாள் ஊக்கத்தொகை வினியோகம் குறித்து தக்வா அறிக்கை\nஆக. 23 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-04-05T02:34:31Z", "digest": "sha1:CO7XP3VWQJDLSZ4IG6LGADTUMP36IJAE", "length": 5607, "nlines": 88, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "எளிய முறையில் மீன் முட்டை பிரை மசாலா தயாரிக்கும் முறை | Tamil Serial Today-247", "raw_content": "\nஎளிய முறையில் மீன் முட்டை பிரை மசாலா தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் மீன் முட்டை பிரை தயாரிக்கும் முறை\nமீன் முட்டை – 200 கிராம்\nகடுகு – அரை டீஸ்பூன்\nசீரகம் – அரை டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nமிளகு தூள் – 1 டீஸ்பூன்\nஇஞ்சி – சிறிய துண்டு\nதேங்காய் துருவல் – 5 டீஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nவெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமீன் முட்டையை சுத்தம் செய்து வைக்கவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்.\nஅடுத்து அதில் சுத்தம் செய்த மீன் முட்டையை சேர்த்து நன்றாக கிளறவும்.\nமீன் முட்டை நன்றாக உதிரி உதிரியாக வரும் வரை கைவிடாமல் கிளறவும்.\nஅடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.\nசூப்���ரான மீன் முட்டை பிரை ரெடி.\nபெண்கள் இந்த மந்திரம் சொன்னால் நினைத்தது நடக்கும்\nபெண்கள் இந்த மந்திரம் சொன்னால் நினைத்தது நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF/", "date_download": "2020-04-05T03:40:03Z", "digest": "sha1:NVRMWDN5ZNGRB6GWZTTUF4NAIVPO5UFL", "length": 19343, "nlines": 87, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "சானிடைசர் கிடைக்கலியா இயற்கை தரும் இந்த பொருளை பயன்படுத்துங்க | Tamil Serial Today-247", "raw_content": "\nசானிடைசர் கிடைக்கலியா இயற்கை தரும் இந்த பொருளை பயன்படுத்துங்க\nசானிடைசர் கிடைக்கலியா இயற்கை தரும் இந்த பொருளை பயன்படுத்துங்க\nசானிடைசர் கிடைக்கிறது கஷ்டமா இருக்கு. அதுக்கு பதிலா வேற ஏதாவது செய்யலாமா என்பவர்கள் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருள்களில் இருந்தும் கிருமிகளை ஒழிக்க முடியும். சானிடைசர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சானிடைசர் அதிகம் பயன்படுத்த வேண்டாம். அப்படி பயன்படுத்தினால் அது கைகளில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை மட்டும் அல்லாமல் நல்ல பாக்டீரியாக்களையும் அழிக்கிறது என்று பலரும் அறிவுறுத்தினார்கள்.\nதற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கைகளிலிருக்கும் வைரஸ் தொற்று அழியவும் மேலும் பரவாமல் இருக்கவும் சானிடைசர் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் கொரோனா பாதுகாப்புக்கு முகக்கவசம் அணிவது அவசியம் என்ற விழிப்புணர்வால் முகக்கவசத்துக்கு கடுமையான தட்டுப்பாடு இருந்து வந்தது.\nதற்போது சானிடைசர் பயன்படுத்துங்கள் கிருமிகள் அழியும் என்று கூறிவரும் நிலையில் அதற்கும் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால் சானிடைசருக்கு மாற்றாக அவை கிடைக்காத நிலையில் பாரம்பரிய முறைப்படி கிருமி நாசினிகளை பயன்படுத்தலாம் என்கிறார் சித்தமருத்துவர் டாக்டர். விக்ரம் குமார். அப்படி நாம் பயன்படுத்த வேண்டிய பொருள்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்வோம்.\n99% ஆல்கஹால், வாசனை எண்ணெய் மற்றும் கற்றாழை சாறு கொண்டு தயாரிக் கப்படும் சானிடைசர் தயாரிப்பு குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். எனினும் இது குறித்து சுருக்கமாக பார்க்கலாம். மருத்துவமனையில் மருத்துவர்கள் நோயாளிகளை ���ொட்டு பரிசோதனை செய்ததற்கு பிறகு கைகளில் சானிடைசர் கொண்டு துடைத்து கொள்வார்கள். இதன் மூலம் வைரஸ் தாக்காமல் இருக்கும்.\nவீட்டிலேயே சேனிடைசர் தயாரிப்பது எப்படி\nகுழந்தைகள் இந்த சானிடைசர் உபயோகப்படுத்தும்போது கைவிரல்களை வாயில் வைத்தால் அவை உடல் நலனை பாதிக்கும் என்றும் எச்சரித்தார்கள். அதனால் இதை பெரும்பாலும் வீட்டில் பயன்படுத்துவதில்லை. ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு அவை பரவாமல் தடுக்கவும் பொதுஇடங்களுக்கு செல்லும் போது கைகளில் ஒட்டியிருக்கும் வைரஸை அழிக்கவும் வீடுகளிலும் வெளியில் செல்லும் போதும் சானிடைசர் பயன்படுத்துங்கள் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.\nதற்போது இதன் விலை பன்மடங்கு பெருகிய நிலையில் கிடைப்பதிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் என்ன செய்வது எப்படி தற்காத்துகொள்வது என்று நினைப்பவர்கள் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு வைரஸ் தொற்றாமல் பாதுகாத்துகொள்ளலாம்.\nமஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. உடல் உள்ளுக்கு எடுக்கும் போது இவை தொற்றை அழிப்பதோடு உடலுக்கு எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. அதனால் தான் வீடுகளில் வாரந்தோறும் மஞ்சள் கலந்த நீரை தெளித்துவந்தார்கள். இதனால் விஷப்பூச்சிகளும் வீட்டை நெருங்காது. இந்த மஞ்சளையும் நாம் சானிடைசருக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.\nதரமான மஞ்சளை வாங்கி பயன்படுத்துவது அவசியம். ஒரு தம்ளர் நீருக்கு இரண்டு டீஸ்பூன் வீதம் மஞ்சள்தூளை கலந்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துவிடுங்கள். கைகளை சோப்பு போட்டு கழுவினாலும் பிறகு இந்த மஞ்சள் கலந்த நீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதில் 30 விநாடிகள் வைத்திருந்து அல்லது அந்த நீரில் கைகளை நன்றாக கழுவி விடுங்கள்.\nஎவ்வளவு பயன்படுத்தினாலும் இவை நன்மையே. உள்ளுக்கு போனாலும் கெடுதல் பயக்காது என்பதால் வேண்டிய அளவு பயன்படுத்தலாம். ஆனால் மொத்தமாக கலக்காமல் தினமும் தேவையான அளவுக்கு தயாரித்துகொள்ள வேண்டும். வீட்டிற்குள்ளும் கூட இந்த நீரை தெளிக்கலாம். பூச்சிகளும் வராமல் இருக்கும்.\nதண்ணீரின் தூய்மைக்கு பயன்படுத்தப்படும் பொருள் இது. சித்தர்கள் காலம் முதல் இது மருத்துவசிகிச்சையிலும் பயன்படுத்தபடும் ஒரு பொருள். உப்பு படிமம் தான் இந்த படிகாரம். படிகாரக்கல். இதை சீனாக��காரம் என்றும் அழைப்பார்கள். இதை மருத்துவத்துக்கும் பயன்படுத்தி பலனடைந்திருக்கிறார்கள். உடலில் இருக்கும் கிருமிகளை விரட்டி அடிக்க உதவு படிகாரம் சருமத்தில் எந்தவிதமான பிரச்சனைகளையும் உண்டாக்காது. அதோடு சருமத்தின் மேல் இருக்கும் கிருமிகளையும் நீக்கும் குணம் கொண்டது. அதனால் தான் முன்னோர்கள் கைவைத்தியத்திலும் இந்த படிகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்திருந்தார்கள்.\nதொண்டைப்புண், இருமல், மூக்கடைப்பு பிரச்சனைகளுக்கு பரிகாரத்தை கொண்டு வைத்தியம் செய்தார்கள். இந்த படிகாரத்தை கொண்டு சானிடைசருக்கு மாற்றாக கைகளில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத கிருமிகளை விரட்டிஅடிக்கமுடியும்.\nபடிகாரத்தை வாங்கி தூளாக்கி கொள்ளுங்கள். அல்லது படிகாரத்தூளே கடைகளில் கிடைக்கும். படிகாரத்தூளை நீரில் கலந்து வைத்து கைகளை கழுவி கொள்ளலாம். படிகாரத்தூளுடன் கற்றாழை சாறு கலந்து குழைத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு விடலாம். இதை கைகளில் தடவி கொள்ளலாம். சிறிய பாட்டிலில் வைத்துகொண்டு வெளியே செல்லும் போதும் சானிடைசருக்கு மாற்றாக பயன்படுத்தலாம்..\nபடிகாரத்தை நீர் விட்டு குழைக்க நேரமில்லை என்பவர்கள் முன் தினம் இரவு படிகாரத்தை நீரில் ஊறவைத்து அதனுடன் கற்றாழை சாறை சேர்த்து, வாசனை எண்ணெய் கலந்து நன்றாக குலுக்கி பாட்டிலில் சேர்த்து கை கழுவ பயன்படுத்தலாம். வீட்டினுள்ளும் தெளித்துகொள்ளலாம். இவை உள்ளுக்குள் போனாலும் எந்த தொற்றும் உண்டாகாது என்பதால் குழந்தைகளுக்கு படிகார ஜெல் நன்றாகவே பயனளிக்கும் அதுவும் எல்லா காலங்களிலும்.\nதிருநீற்றுபச்சிலை மூலிகை குணமிக்க பொருள். இதை உள்ளுக்குள் எடுத்துகொள்வதன் மூலம் பல நோய்கள் குணப்படுத்தப்படும். சானிடைசர் பயன்படுத்தும் போது அதன் நறுமணத்தை உணர்பவர்கள் இந்த திருநீற்றுபச்சிலையை பயன்படுத்தும் போதும் உணர்வார்கள். நறுமணமிக்கது இந்த இலை. இவை வேலி ஓரங்களில் வயல் ஓரத்தில் சாதாரணமாக காணப்படும். இந்த திருநீற்று பச்சிலை இலையை அரைத்து சம அளவு கற்றாழை சாறு கலந்து பயன்படுத்தலாம். வைரஸ் தொற்றை நீக்கும் மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் திருநீற்றுபச்சிலையை கீரை விற்பவர்களிடம் வாங்கியும் பயன்படுத்தலாம்.\nசானிடைசர் தட்டுப்பாடு என்று இருக்கும் இந்த சூழ்நிலையில் அவை கிடைக்கும் வரை அதற்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் இந்த பொருள்களை பயன்படுத்துங்கள். நறுமணத்துக்கு தேவையெனில் வாசனை எண்ணெய் சில சொட்டுகளை சேர்த்து கொள்ளுங்கள். வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாய் விடுபட இந்த வழி நிச்சயம் உதவும்.\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/02/26/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B8/", "date_download": "2020-04-05T02:49:48Z", "digest": "sha1:4ASWMQS626P3HTOVYLOQSTMT5X77BHHC", "length": 5755, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "உடல் எடையை குறைத்து படு ஸ்டைலாக மாறிய பிரபல நடிகர் பிரசாந்த்! | Netrigun", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து படு ஸ்டைலாக மாறிய பிரபல நடிகர் பிரசாந்த்\nதமிழ் சினிமாவில் ஆணழகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் பிரசாந்த்.\nஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடித்த பிரசாந்த்துக்கு பெண் ரசிகைகள் அதிகம், கடைசியாக இவர் நடித்த வெற்றி படம் என்றால் அது வின்னர் தான்.\nபின்னர் படிப்படியாக வாய்ப்புகள் குறைய அடுத்து ரீஎன்ட்ரி கொடுத்தாலும் சொல்லிக் கொள்ளும் படியாக வெற்றிகிட்டவில்லை.\nஉடல்பருமாக இருந்ததாலும் தெலுங்கில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார், இந்நிலையில் எடையை குறைத்து படு ஸ்டைலிஷாக மாறியிருக்கிறார் பிரசாந்த்.\nஇவரின் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.\nPrevious articleபல வியாதிகளுக்கு மருந்து… தேனை இதனுடன் கலந்து சாப்பிடுங்கள்\nNext articleபூ விற்கும் இன்ஜினியர்…. சொந்த தொழிலில் சாதித்த தமிழன்\nஏழரை சனியில் திருமணம் செய்யலாமா\nகொரோனா வைரசால் பாதித்தவர்கள் மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு.\nகொரோனா வைரஸை தொடர்ந்து புரட்டி எடுக்கப்போகும் இரண்டு புயல்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இந்த வயது உள்ளவர்களை அதிகம் தாக்குகிறது.\nவீட்டிலேயே இருந்தால் இப்படித்தான் யோசிக்க தோணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67073/Spain-s-deputy-prime-minister-has-tested-positive-for-coronavirus", "date_download": "2020-04-05T04:05:22Z", "digest": "sha1:IIXMVJ7HVD4EKXX2IJE2UAP2BFORM3D2", "length": 8682, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்பெயினின் துணை பிரதமருக்கு கொரோனா! | Spain's deputy prime minister has tested positive for coronavirus | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு\nஸ்பெயினின் துணை பிரதமருக்கு கொரோனா\nஸ்பெயின் நாட்டின் துணை பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஉலகில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயான கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளையும் பெரிதும் பாதித்துள்ளது. இதில் இத்தாலி பரிதாப நிலையை அடைந்துள்ளது. மோசமான நிலைக்கு சென்ற சீனா தற்போது மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் சீனாவை மிஞ்சிக் கொண்டு சோக நிலைக்கு ஸ்பெயின் நாடு சென்றுள்ளது.\nஅந்நாட்டின் துணை பிரதமரான கர்மேன் கால்வோவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, துணை பிரதமரான கர்மேன் கால்வோவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமாக உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.\nஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,647 ஆக உயர்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக்கொண்டு உலக அளவில் இரண்டாவது இடத்திற்கு ஸ்பெயின் நகர்ந்துள்ளத��. கொரோனா இறப்பு எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் உள்ள சீனாவில் இதுவரை 3,287 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.\nஆட்டோவில் வலம் வந்த பிரான்ஸ் தம்பதி : அச்சமடைந்த ஒட்டன்சத்திரம் மக்கள்..\n#TopNews பிலிப்பைன்ஸில் தவிக்கும் தமிழக மாணவர்கள் முதல் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு வரை\nகொரோனாவைக் குணமாக்க பிளாஸ்மா அணுக்களை பிரித்தெடுப்போம் - சீனா புதிய முயற்சி\nதமிழகத்தில் 4 ஆக அதிகரித்த கொரோனா உயிரிழப்பு\nகொரோனா சிகிச்சைக்கான மருந்தை இந்தியாவிடம் கேட்டுள்ளேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n#TopNews பிரதமரின் கோரிக்கை முதல் எடியூரப்பாவின் எதிர்ப்பு வரை..\nஊரடங்கு உத்தரவு: 1000 கி.மீ நடந்தே திருச்சி வந்த இளைஞர்கள்..\n“என் குடும்பத்தினரை வாசலில் நின்று பார்த்துவிட்டு வந்தேன்” - பஞ்சாப் மருத்துவரின் சோகம்\n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\n‘Lights on idea’- பிரதமரின் வேண்டுகோள் குறித்து பேசிய வேலைக்காரன் பட இயக்குநர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n#TopNews பிலிப்பைன்ஸில் தவிக்கும் தமிழக மாணவர்கள் முதல் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு வரை\nகொரோனாவைக் குணமாக்க பிளாஸ்மா அணுக்களை பிரித்தெடுப்போம் - சீனா புதிய முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/200159", "date_download": "2020-04-05T05:19:39Z", "digest": "sha1:KMRVQWN5CZWB7CUB3O2WGJ5RZURX7CBL", "length": 8244, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "சக்திவாய்ந்த கடப்பிதழ்களில் மலேசியக் கடப்பிதழ் 13-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 சக்திவாய்ந்த கடப்பிதழ்களில் மலேசியக் கடப்பிதழ் 13-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது\nசக்திவாய்ந்த கடப்பிதழ்களில் மலேசியக் கடப்பிதழ் 13-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது\nகோலாலம்பூர்: மலேசியாவின் கடப்பிதழ் உலகின் 13-வது சக்திவாய்ந்த கடப்பிதழாக திகழ்கிறது. 178 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை மலேசிய கடப்பிதழை வைத்திருப்போர் அனுபவிக்க முடியும்.\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020-ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அண்ட் குளோபல் மொபிலிட்டி அ���ிக்கையில், மலேசியாவின் தரவரிசை ஒரு படி குறைந்துவிட்டாலும், கடப்பிதழ் அதிகாரத்தை வைத்திருக்கும் முதல் நான்கு ஆசிய நாடுகளில் மலேசியா இடம்பிடித்துள்ளது.\nஜப்பான், சிங்கப்பூர் மற்றும் கொரியா ஆசிய அளவில் முறையே முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.\nஜப்பான் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதன் கடப்பிதழை வைத்திருப்பவர்கள் 191 நாடுகளுக்கு விசா விண்ணப்பிக்காமல் செல்லலாம்.\nஅமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டும் எட்டாவது இடத்தில் உள்ளன.\nசீனாவும் இந்தியாவும் முறையே 72 மற்றும் 84-வது இடங்களைப் பிடித்துள்ளன. சீனாவின் கடப்பிதழை வைத்திருப்பவர்கள் 71 நாடுகளுக்கு முன் விசா விண்ணப்பிக்காமல் அணுக முடியும், அதே நேரத்தில் இந்தியாவுக்கு 58 நாடுகளுக்கு மட்டுமே அணுகல் உள்ளது.\nNext articleஜேஎன்யூ: தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகை தீபிகா படுகோன் மாணவர்களுடன் இணைந்தார்\nஉலகின் சக்திவாய்ந்த அனைத்துலகக் கடப்பிதழ் எது தெரியுமா\nஆசியான் நாடுகளின் சக்திவாய்ந்த கடப்பிதழ் – மலேசியாவுக்கு 2-வது இடம்\nஆசிய நாடுகளின் கடப்பிதழ்களே வலுவானவை\nகொவிட்-19: சிங்கப்பூர் தற்காலிக தங்கும் வசதியை நிறுத்தியது- வேறு வழியின்றி மலேசியர்கள் வீடு திரும்புகின்றனர்\nஆறு மாதத்திற்கு அரசாங்கம் மாமன்னர் தம்பதியருக்கு ஊதியம் செலுத்தத் தேவையில்லை\nடாக்டர் ச.சுப்பிரமணியம் : கடந்த காலத்தில் சுகாதார அமைச்சைச் சிறந்த முறையில் கையாண்டவர்\nகொவிட்-19: வாழ்க்கை நடைமுறைகள் மாறிவிட்டன- ஒரு வருடத்திற்கு கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்\n“சுரைடா அரசியல் வித்தைகளை நிறுத்த வேண்டும்- விளம்பரம் தேட வேண்டிய நேரம் இதுவல்ல\n“அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – சரவணன் வேண்டுகோள்\nகொவிட்-19 : சிங்கப்பூரில் 75 புதிய பாதிப்புகள் – அதில் மூவர் மலேசியர்கள்\nகொவிட்-19 : தமிழ் நாட்டில் 74 புதிய பாதிப்புகள் – அதில் 73 புதுடில்லி நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள்\nஇரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arappor.org/blog/blog/post/state-files-defamation-case-against-arappor-coordinator", "date_download": "2020-04-05T03:35:55Z", "digest": "sha1:OWP5DCGRDPI5IE667IV47O6OQQDL2IX6", "length": 5197, "nlines": 44, "source_domain": "www.arappor.org", "title": "State files defamation case against Arappor Coordinator - Arappor Iyakkam", "raw_content": "\nஅறப்போர் மீது தொடரும் வழக்குகள்\nசென்னை மாநகராட்சியில் டெண்டர் செட்டிங் செய்து நடக்கும் ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் பல ஆதாரங்களை வெளியிடுகிறது. அந்த ஆதாரங்கள் அடிப்படையில் பல டெண்டர்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் கோபம் கொண்ட ஒப்பந்ததாரர்கள் அறப்போர் மீது சிவில் மானநஷ்ட வழக்கு தொடுக்கிறார்கள். அமைச்சர் வேலுமணி அவர்களும் சிவில் மானநஷ்ட வழக்கு தொடுக்கிறார். வழக்கு விசாரணை முடியும் வரை அறப்போர் இயக்கம் சென்னை மாநகராட்சி செட்டிங் டெண்டர் ஊழலை குறித்து பேச கூடாது என்று அமைச்சர் வேலுமணி தடை கேட்கிறார். தடை கொடுக்கக்கூடாது என்று அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் வாதம் செய்யப்பட்டது. ஆதாரங்களை பார்த்த நீதிபதி இந்த வழக்கில் ஆதாரங்கள் விசாரணைக்கு ஏற்க கூடியதாக இருப்பதால் இந்த செட்டிங் டெண்டர் ஊழல் குறித்து பேச எந்த தடையும் விதிக்க முடியாது என்று தள்ளுபடி செய்கிறார்.\nஅடுத்தகட்டமாக சென்னை காவல்துறை ஆணையர் அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் மீது சத்தியம் டிவி விவாதத்தில் அமைச்சர் வேலுமணியின் ஊழல்கள் பற்றி பேசி அவருக்கு மானநஷ்டம் ஏற்படுத்திவிட்டார் என்று புகார் அளிக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு அறப்போர் ஜெயராம் மீது கிரிமினல் மானநஷ்ட வழக்கு பதிவு செய்கிறது.\nஅனைத்து அதிகாரங்களும் கொண்ட தமிழக அமைச்சர் மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் இருவரும் அறப்போர் இயக்கத்திற்கு எதிராக களம் இறங்கியுள்ளார்கள். அறப்போர் இயக்கத்திடம் உண்மை இருக்கிறது. இந்த வழக்கையும் சட்டரீதியாக சந்திப்போம். உங்கள் அனைவரின் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/120040", "date_download": "2020-04-05T03:40:18Z", "digest": "sha1:ROLAVDLVXWCS24KG67NRIHRKXW4NC22O", "length": 17532, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிற்பங்கள் -வழிபாட்டுமுறைகள் -கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-31\nவானோக்கி ஒரு கால் -1\nவானோக்கி ஒரு கால் – 2\nநீங்கள் உங்கள் வானோக்கி ஒரு கால் கட்டுரையில் சொல்லியிருந்த விஷயங்களை பலவாறாக நானும் சொல்லிவருகிறேன். தமிழ��த்திற்கு வெளியே வாழ்வதனால் என்னைப்போன்றவர்களுக்கு இதெல்லாம் தெரிகிறது. தமிழகத்திலேயே ஆலயவழிபாட்டின் ஒரு சின்ன வட்டத்திற்குள்ளேயே சுழல்பவர்களுக்கு இது கண்ணுக்குப்படவில்லை. இங்கே இந்துமதம் பற்றிப்பேசுபவர்கள் சின்ன மாற்றம் என்றாலும் ஆகமம் மாறக்கூடாது, வழிவழியான மரபுகளை மீறக்கூடாது என்றுதான் சொல்வார்கள்.\nசபரி மலை விவகாரத்தில் இப்படிப்பேசிய அத்தனைபேரிடமும் தமிழக ஆலயங்களில் ஆகம முறை மீறல்களைப் பற்றி நான் பேசியிருக்கிறேன். அவர்களுக்கு ஆகமமுறையே தெரியாது. அர்ச்சகர்களுக்குக் கூடத் தெரியாது. வழிவழியான முறைகளை மிகச்சின்ன லாபங்களுக்காக முழுக்கவே மாற்றிவிடுகிறார்கள். எந்த ஒழுங்கோ முறையோ அதில் கடைப்பிடிப்பதில்லை.\nசிற்பங்களை வெறும் பொம்மைகளாகக் கருதக்கூடாது. அவை ஆவாஹனம் செய்யப்பட்ட திருவுருக்கள். அப்படி ஆவாஹனம் செய்யப்படாத திருவுருக்களில்கூட மூர்த்திசான்னித்தியம் உண்டு. அவை அந்த கணக்குகளின்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக காலபைரவர் போன்ற சிலைகள் போருக்குக் கிளம்பும் உடையில் இருக்கும். சுந்தர வஸ்திரதாரியாக பெருமாளின் வடிவங்கள் இருக்கும். சில துர்க்கைசிலைகளில் அக்னியையே ஆடையாக உருவகம் பண்ணியிருப்பார்கள். நடராஜசிற்பத்தின் ஆடை பறக்கும் தழல்போல் இருக்கும். அது வடவை அக்னி. அதையே ஆடையாக அணிந்திருக்கிறார். இதற்கெல்லாம் ஆகம சாஸ்திர முறை உண்டு.\nஇன்றைக்கு அத்தனைபேருக்கும் அழுக்குத்துணியை கோவணமாக கட்டிவிடுகிறார்கள். இந்தச்சிலைகளுக்கு வஸ்திரதாரணம் செய்யவேண்டும் என முன்னோர்கள் நினைத்திருந்தால் அதற்கான வடிவத்தை அளித்திருப்பார்கள். சில ஊர்களில் சிற்பங்களில் ஆணியால் ஓட்டை போட்டு ஆடையை ஒட்டிவைக்கிறார்கள். எந்த ஒழுங்கும் அழகும் இல்லை. இவர்களிடம் எதுவுமே சொல்லமுடியவில்லை. தமிழகத்தில் சென்ற ஐம்பதாண்டுகளில் மதக்கல்வி அறவே இல்லாமலாகிவிட்டது. ஆகவே மூடபக்தி பெருகிவிட்டது. கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஆளுமைகளும் இல்லை அமைப்புக்களும் இல்லை.\nஇங்கே ஆகமசம்பிரதாயம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் இதைப்பேசமாட்டார்கள். ஏனென்றால் இது வியாபாரம். அவர்களுக்கு வருமானம். இவர்கள் ஆகமசம்பிரதாயம் பேசுவதெல்லாம் சாதி விஷயமாக மட்டும்தான். [ இப்போது திருமாவளவனை தீட்சிதர்கள் வரவேற்றபோது ஒருகும்பல் அது ஆகமமுறை அல்ல என வசைபாடினார்கள். இதில் மட்டும்தான் ஆகமம் பார்க்கிறார்கள் மற்றபடி சிவலிங்கத்தை ஆட்டுக்கல் குழவியாக பயன்படுத்தினாலும் கவலை இல்லை]\nஒருவகையில் நீங்கள் சொல்வது உண்மை. இங்கே அர்ச்சகராக வருபவர்கள் வறுமையானவர்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை. ஒரு துணியை சிவன்கோயிலில் கொடுத்து அது சிவன் உடலில் ஒருவாரம் இருக்கவேண்டும், அதற்கு என்ன பணம் வேண்டும் என்று கேட்கும் ‘பக்தரை’ நான் கண்டேன். ஜோசியர் சொன்னாராம். அந்த அர்ச்சகர் ஆயிரம் ரூபாய் கேட்டார். ஐநூறு ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார். நம் ஆலயங்களில் சிற்பங்கள் அழிந்துகொண்டிருக்கிறன. சிற்பங்கள் பொறுப்பில்லாமல் அழிவதைப்பற்றி நீங்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். நான்குநேரிக் காரரான ஒருவரிடம் இப்படிச் சிற்பங்கள் அழிவதைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு அது பெரிய விஷயமாகவே படவில்லை. அதைவிட முக்கியமாக வழிபாட்டு முறைகள் அழிந்துகொண்டிருக்கின்றன.\nவட இந்தியாவின் கோயில்களைப் பற்றி நீங்கள் கும்பமேளா பயணக்கட்டுரையிலே எழுதியிருந்தீர்கள். அங்கே ஐநூறாண்டுக்கால அயல்மத ஆட்சியால் ஆலயங்கள் இடிக்கப்பட்டன. குடும்பவழிபாடு மட்டும் மிஞ்சியது. மீண்டும் கோயில்கள் கட்டப்பட்டபோது எவருக்கும் ஆகமமுறை தெரியவில்லை. வழிபாட்டுமுறை தெரியவில்லை. ஆகவே கோயில்கள் கும்மட்டங்கள் கூம்புகளுடன் அழகும் ஒழுங்கும் இல்லாமல் அமைந்தன. பூசை என்ற முறையே இல்லை. லேய்ஸ், மேரிபிஸ்கட் எல்லாம் நைவேத்யம் செய்யப்படுவதைக் காணலாம். தமிழகத்திலும் அந்த முறை வந்துகொண்டிருக்கிறது. ஐம்பதாண்டுகளுக்குப்பின் இங்கே ஆலயவழிபாடு எந்த நிலையில் இருக்கும் என்பதையே எண்ணிப்பார்க்கமுடியவில்லை\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 38\nசல்வா ஜூடும் -சா. திருவாசகம்- ஒரு கடிதம்\nஎண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–22\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\nஆடகம், தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அ��ைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_591.html", "date_download": "2020-04-05T03:01:38Z", "digest": "sha1:ITGRU44YEVSA2QUL6AJGQVGINKZY3JQJ", "length": 11304, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "மட்டு கொக்கட்டிச்சோலையில் ஓன்றரை வயது குழந்தையொன்று , குறடால் தந்தையின் தாக்குதலிற்குட்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளமையானது.....! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமட்டு கொக்கட்டிச்சோலையில் ஓன்றரை வயது குழந்தையொன்று , குறடால் தந்தையின் தாக்குதலிற்குட்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளமையானது.....\nமட்டு கொக்கட்டிச்சோலையில் ஓன்றரை வயது குழந்தையொன்று , குறடால் தந்தையின் தாக்குதலிற்குட்��ட்ட நிலையில், உயிரிழந்துள்ளமையானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில், நபரொருவர், கையில் வைத்திருந்த குறடால் மனைவி மீது தாக்க முற்பட்டபோது, அது தவறி மனைவியின் கையில் இருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை மீது பட்டதில், குழந்தை படுகாயமடைந்த நிலையில், மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளது.\nஇந்நிலையில், நேற்று திங்கட்கிழமை குறித்தக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது. இதனையடுத்து குறித்த குழந்தையின் தந்தையை, கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவத்தில், கடுக்காய்முனை அருள்நேசபுரம் அம்பலாந்துறையைச் சேர்ந்த, திலீபன் யதுநிசா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையே, உயிரிழந்துள்ளது\nகுறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெரியதம்பி திலீபன், சம்பவ தினமான கடந்த 4ஆம் திகதி மாலை மனைவியுடன் ஏற்பட்ட சண்டையையடுத்து வீட்டில் இருந்த குறடு ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு மனைவியை தாக்க முற்பட்டபோது, மனைவியின் கையிலிருந்த குழந்தையின் தலையின் மீது, குறடு பட்டதையடுத்து குழந்தை படுகாயமடைந்ததையடுத்துள்ளது.\nஇந்நிலையில், குழந்தையின் தந்தை தப்பி ஓடியுள்ளதாக, தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து குழந்தையை மட்டு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தபோதும், சிகிச்சைப் பலனின்றி நேற்று திங்கட்கிழமை (08.04.2019) பகல் குழந்தை உயிரிழந்துள்ளது.\nஇதேவேளை தலைமறைவாகிய தந்தையை பொலிசார் நேற்று திங்கட்கிழமை (08.04.2019) கைது செய்துள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்\nஇது தொடர்பான மேலதிக விசாரணையை கொக்கட்டிச் சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றமையும் குறிப்பிடதக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ர�� விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (201) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2191) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-04-05T02:44:30Z", "digest": "sha1:3Q76TOPV6UV7DDPNNJXRMEYABD3FMIJ2", "length": 6497, "nlines": 48, "source_domain": "www.thandoraa.com", "title": "கோவையில் சிறந்த தொழில் துறையினர்க்கான விருதுகள் - Thandoraa", "raw_content": "\nதமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை\nரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல்\nஎன்.பி.ஆர் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை – ஸ்டாலின்\nகோவையில் சிறந்த தொழில் துறையினர்க்கான விருதுகள்\nஇந்திய தொழில் வர்த்தக சபையின் சார்பில் கோவையில் சிறந்த தொழில்துறையினர்க்கான விருதுகள் வழங்கப்பட்டது.\nகோயம்புத்தூரில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ,வர்த்தகம் தொழில் மற்றும் சேவைத் துறையை அதிகப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இந்திய தொழில்கள் வர்த்தக சபையின் கோவைக் கிளை சார்பில், வர்த்தகம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில், ‘ஜி.கே. சுந்தரம் எட்டி விருது’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nவருடந்தோறும் நடைபெறும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த வருடம் கோவை இந்திய வர்த்தக சபையின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறந்த தொழில்துறையினர்க்கான விருதுகள் கேபிஆர் குழுமம்,மகேஸ்வரி மார்பல்ஸ் மற்றும் கேஜி குழுமம் என மூன்று தொழில் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.மேலும் இதில் தொழில் நுணுக்கங்கள் பற்றி எடுத்துறைக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கோவை மாவட்டம் தொழில் வர்த்தக சபையின் உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.\nகோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா கண்காணிப்பில் இருந்து ஓடிய சிறுவன் மீட்பு\nவட இந்தியர்களால் நோய் பரவுவதற்கு முன் அவர்களை, வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை\nஇறைச்சி கடைகளில் 30 வினாடிக்கு மேல் நிற்கக்கூடாது – கோவை மாநகராட்சி அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்வு\nகொரோனாவிற்கு தமிழகத்தில் 3வது பலி\nதமிழ்நாட்டில் கொரோனாவிற்கு 2வது பலி\nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nசிபி சத்யராஜின் வால்டர் படத்தின் டிரைலர் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/mister-kazhugu-politics-and-current-affairs-jan-8", "date_download": "2020-04-05T04:43:53Z", "digest": "sha1:FCAXHAZ7D47P2FPR7WZZ6H2MVXXHMRLH", "length": 6186, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 08 January 2020 - ‘‘பா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’ | Mister Kazhugu: Politics and Current affairs - Jan 8", "raw_content": "\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்... கோட்டைவிட்ட அ.தி.மு.க... உடைந்தது உள்ளாட்சி வியூகம்\n“மார்க்சியமும் மின்சாரமும் நிராகரிக்க முடியாதவை\nமிஸ்டர் கழுகு: ‘‘பா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nபஸ்தூன்கள் மீதான அடக்குமுறைகள்... மாட்டிக்கொண்ட பாகிஸ்தான்... மிரளவைக்கும் இந்தியா\nமுப்படைத் தளபதி நியமனம்... ரா��ுவ உடைக்கும் காவி பூசப்படுகிறதா\nRU.NET - ‘இணைய ராஜா நான்தான்\nவிரக்தியின் வெளிப்பாடா... வன்முறைத் தூண்டுதலா\n“கோலமிடுவது கலாசார உரிமை... கமிஷனரே அவதூறு பரப்பலாமா\nஆங் சான் சூகி... அன்று அமைதிக்கான தூதுவர்; இன்று இன அழிப்பு ஆதரவாளர்\n“இன்று சூதாட்டம்... நாளை பாலியல் தொழிலா\n‘`என் வாழ்நாளிலேயே இது ஸ்பெஷலான நாள்’’\nதங்க வேட்டை - மினி தொடர் 4\nமிஸ்டர் கழுகு: ‘‘பா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nபத்திரிகை துறையின் மீது கொண்டே அதீத காதலால், இத்துறையில் என்னை அற்பணித்துக்கொண்டேன். 10 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறேன்... 2 ஆண்டுகள் தூர்தர்ஷனில் கேமிரா மேனாக பணியாற்றினேன். \"2012-ம் ஆண்டு விகடனில் சேர்ந்து, விழுப்புரம் மாவட்ட புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறேன்... எனக்கு அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புகைப்படம் எடுப்பது பிடிக்கும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_190176/20200221173631.html", "date_download": "2020-04-05T04:08:04Z", "digest": "sha1:FHTINNFV46DBODQ5CDKJSMAEPYKCNFLZ", "length": 9272, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "ஹாலிவுட் போல் படமெடுத்தால் மட்டும் போதாது: ஷங்கரை சாடிய ராதாரவி!!", "raw_content": "ஹாலிவுட் போல் படமெடுத்தால் மட்டும் போதாது: ஷங்கரை சாடிய ராதாரவி\nஞாயிறு 05, ஏப்ரல் 2020\n» சினிமா » செய்திகள்\nஹாலிவுட் போல் படமெடுத்தால் மட்டும் போதாது: ஷங்கரை சாடிய ராதாரவி\nஹாலிவுட் படங்கள் போல் படமெடுத்தால் மட்டும் போதாது. அதற்கு இணையாக வசதிகளும் செய்து தர வேண்டும் என்று ராதாரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபிப்ரவர் 19-ம் தேதி இரவு ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர். ஷங்கர், கமல், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நூலிழையில் உயிர் தப்பினார்கள். இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.\nஇதனிடையே இறந்தவர்களுக்கு நேற்று (பிப்ரவரி 20) கமல் அஞ்சலி செலுத்துவிட்டு, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரண நிதியை அறிவித்தார். மேலும், லைகா நிறுவனமும் 2 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், பெப்சி அமைப்பின் சார்பில் அ���்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தயாரிப்பு நிர்வாகியான சந்திரன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார் ராதாரவி. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, \"தயாரிப்பு உதவியாளர்கள் யூனியனை இன்று பெயர் சொல்லும் அளவுக்கு வந்திருப்பதற்கு சந்திரனும் ஒரு முக்கியக் காரணம்.\nஅவர் பலாப்பழம் போன்றவர். கரடுமுரடானவர் என்றாலும் ரொம்பவே அன்பானவர். இந்த கிரேன் விபத்தில் இறந்தவர்களுக்குச் சகோதரர் கமல் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். அதற்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எப்போதுமே தொழிலாளர் சம்மேளனத்துக்கு ஆதரவு தரக்கூடியவர். பெரிய படமாக எடுத்து, ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், ஹாலிவுட் படங்கள் மாதிரி வசதியும் செய்து தர வேண்டும். பெரிய படங்களை எடுக்கக் கூடிய தயாரிப்பாளர்கள், இன்சூரன்ஸ் செய்து கொடுத்தார்கள் என்றால் நன்றாக இருக்கும்” என்று பேசினார் ராதாரவி. பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரை நடிகர் ராதாரவி மறைமுகமாக சாடியிருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவழிபாட்டு இடங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் : ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்\nகரோனா வைரஸ் பாதிப்பு: பிரபல காமெடி நடிகர் மரணம்\nமனஅழுத்தம், விரக்தி நீங்க மது அவசியம்: மதுக்கடைகளை திறக்க ரிஷி கபூர் கோரிக்கை\nபிரபல நடிகை பரவை முனியம்மா காலமானார்\nதயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீா்கள்: பொதுமக்களுக்கு வடிவேலு வேண்டுகோள்\nஇந்தியாவில் கரோனா பரவினால் ... வரலட்சுமி எச்சரிக்கை\nகண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஹீரோ டாக்டர் சேதுராமன் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/neethaane-endhan-ponvasantham/156162", "date_download": "2020-04-05T02:25:51Z", "digest": "sha1:GLEFPZ2B53M3PACVX2H27YRNODD37652", "length": 5137, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Neethaane Endhan Ponvasantham - 25-03-2020 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nயாழ்.தாவடியில் மேலும் மூவருக்கு கொரோனா\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nகொரோனாவை எதிர்கொள்ள அரசு நிர்வாணமாக அனுப்புகிறது\nநான்கு கனேடிய வங்கிகள் எடுத்த நடடிவக்கை.\nகுழந்தை பிறந்த சில மணி நேரங்களில் கொரோனாவால் உயிரிழந்த பெண் பரவியது எப்படி\nசுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பலி\nகொரோனாவை 48 மணிநேரத்தில் அழிக்கலாம்.. அவுஸ்திரேலிய மருத்துவர்களின் வியக்க வைத்த ஆய்வு முடிவு\nபாகுபலி சாதனை முறியடிந்தது, சாதனை படைத்த தென்னிந்திய படம் இவர் தான் TRP கிங்\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஇன்று உலகிற்கு கிடைக்கும் நற்செய்தி... ஏப்ரல் 8 முதல் 12 வரை இவ்வளவு ஒரு ஆபத்தா... பஞ்சாங்கத்தின் பகீர் தகவல்\nதனது காதல் குறித்து மனம் திறந்த பிக் பாஸ் பிந்து மாதவி, அவரே வெளியிட்ட பதிவு\nமாஸ்டர் விஜய் சேதுபதிக்காக கதை எழுதி வைத்துள்ள பிரபல இயக்குனர்\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nவெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது\nஅசுர சக்தியில் இருக்கும் ராகு... அதிகரிக்கும் உயிர் பலி ஜோதிட ரீதியாக கூறப்படும் காரணம்\nதனது தந்தையின் மரணம் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட நடிகை அமலா பால், கண் கலங்க வைத்த பதிவு\nகரகோஷம் எழுப்பி வீட்டுக்கு அனுப்பட்ட பெண்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டது எப்படி தெரியுமா\nஏழரை சனியில் திருமணம் செய்யலாமா.. கடலையை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா\nகொரோனாவை 48 மணிநேரத்தில் அழிக்கலாம்.. அவுஸ்திரேலிய மருத்துவர்களின் வியக்க வைத்த ஆய்வு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nalam.net/2014/09/blog-post_18.html", "date_download": "2020-04-05T02:49:06Z", "digest": "sha1:36RK442I4TPJGFOO2IP2XBLVUQNMXUVU", "length": 10524, "nlines": 43, "source_domain": "www.nalam.net", "title": "நலம்: வனதேவதை - சூரியமணி பகத்", "raw_content": "\nவனதேவதை - சூரியமணி பகத்\nஇந்தோனேஷியாவில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 'மகளிரும் காலநிலை மாற்றமும்' பற்றிய உச்சி மாநாட்டில் பங்கு பெற்றவர்... இவரது பெயர் சூர்யமணி பகத். இவரது குறிக���கோளும், பணியும் வேறு வேறு அல்ல இரண்டும் ஒன்றே, அது என்னவென்றால் காடுகளை பாதுகாப்பது.\nஇவரது வயது 34, பல வர்ண சேலை, பிளாஸ்டிக் வளையல், நீண்ட கருங்கூந்தலுடன் மிக எளிமையான அமைதியான தெய்வீகக்களை கொண்ட முகத்தை உடையவர்.\nஇவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சோட்டா நகர் ஊரை சேர்ந்தவர். சிறு வயதில் ஏழ்மை மற்றும் தந்தையின் வேலை போனதன் காரணமாக பள்ளி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இவரது குடும்பத்தின் நிலை அறிந்த அந்த ஊரில் உள்ள ஒரு நல்ல மனிதர் இவரது குடும்பத்திற்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி பராமரித்திருக்கிறார். அம்மனிதரின் உதவியால் சூர்யா மணியும் மீண்டும் பள்ளி சென்று படித்திருக்கிறார். அப்போதே தான் நன்றாக படிப்பதுடன் அல்லாமல் தன்னை போன்று வறுமை நிலையில் இருக்கும் பிறருக்கும் உதவவேண்டும் என்ற உறுதியை மனதில் விதைத்திருகிறார். கூடவே நமது இயற்கை வளங்களை உயிராய் மதித்து காக்க வேண்டும் என்று உறுதி பூண்டாராம்.\nஇவர் சமஸ்க்ருத மொழியில் இளங்கலை பட்டம் படித்துள்ளார். இவர் படித்த படிப்பிற்கு கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும். ஆனால் இவர் அதை தவிர்த்து காடுகளை பாதுகாப்பதை குறிகோளாக ஏற்றுள்ளார்.\nஇவர் சிறு வயதில் காடுகளில் சுள்ளி பொறுக்க சென்றால் அங்குள்ள வன பாதுகாவலர்கள் இவர்களை துஷ்ப்ரயோக சொற்களால் விரட்டுவார்களாம். ஆனால் அதே காவலர்கள் திருட்டுத்தனமாக காட்டில் உள்ள மரங்களை வெட்டி கள்ள சந்தைக்கு அனுப்புவதை பார்த்துள்ளார். பிறகு உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து இத்தகைய செயல்களை முற்றிலும் தடுத்துள்ளார்.\nஇவரது 20 வயதில் ஜார்கண்ட் பகுதி வன பாதுகாப்பு திட்டத்தில் ஆர்வலராக இணைந்திருக்கிறார்\nமேலும் அம்மாநில மக்கள் அனைவரும் நில பட்டா இல்லாதிருப்பது கண்டுபிடித்து அனைவருக்கும் அதனைபெற்று தந்திருக்கிறார் .அரசுக்கு வனம் பாதுகாப்பு பற்றி 40 ற்கும் மேற்பட்ட கூற்றுக்கள் சமர்ப்பித்துள்ளார்.\nஇவரது முயற்சியால் கிராம மக்கள் தாங்களே எல்லையை நிர்ணயித்து பழ மரங்கள் மற்றும் பல்லுயிர் பயன்பெறும் தாவரங்களை பயிரிட்டுள்ளார்கள் .இதற்குமுன் அரசு வருவாய் தரும் பயிர்கள் மட்டுமே பயிரிட்டதாம்.\nமேலும் இவர் கிராமத்தில் டோரங் எனும் பழங்குடி கலாச்சார மையம் ஒன்றையும் துவக்கி உள்ளார். ஊனின்றி உறக்கமி��்றி பல நாட்கள் கிராமபுரத்தில் நெடுந்தொலைவு கால்நடையாக நடந்து மக்களுக்கு காடுகள் அவற்றை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். மாவோயிஸ்ட் கூட்டத்தினரை கூட இவர் கடந்து சென்றுமிருக்கிறார். அவர்களால் தடுத்து நிறுத்தப்படும்போது இக்காரியம் மக்கள் நலனுக்கென கூறுவாராம் .\nஇவர் கூட்டத்தில் குடி மகன்களின் தொல்லையும் இருக்குமாம். அவர்களிடம் சிறிதும் கோபபடாமல் 'சற்று அமருங்கள் கூட்டம் முடிந்த பின் உங்களுக்கு அருந்த ஏதாவது அளிப்போம்' என்று சொல்லி அவர்களை அமைதி படுத்திவிட்டு இவரது உரையை தொடருவாராம்.\nஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் துன்புறுத்தல், மற்றும் கேலி பேச்சு எல்லாம் கடந்து இவர் வந்துள்ளார்.\nசில நேரம் காவல் துறையினர் கைது செய்ய வரும்போது எங்களோடு ஜெயிலுக்கு 'ஆடு மாடு பிள்ளைங்கள் எல்லாம் வரும்' என்று சொல்லி அவர்களை மிரட்டி அனுப்பிய நிகழ்வுகளும் உண்டு என்கிறார். இவரது கடும் முயற்சியால் யூகலிப்டஸ் மற்றும் அரபி மரங்களை முற்றாக காடுகளில் இருந்து அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். இந்த இரண்டும் நீரை உறிஞ்சி பிற்கால சந்ததிக்கு பாலைவனத்தை மட்டுமே பரிசாக அளிக்கக்கூடியவை.\nகாலநிலை மாற்றம், பாலினம் வனப்பாதுகாப்பு அனைத்தும் ஒன்றோடு ஒன்றாக பின்னிபிணைந்தவை என்கிறார் சூர்யமணி பகத். தட்பவெப்ப மாற்றத்தால் மருத்துவ குணம் நிறைந்த சில மரங்கள் கால நேரம் தவறி பூக்கின்றன.\nகாடுகள் மக்களுக்கு இன்றியமையாத வளங்களை தருகின்றன. ஆறுமாதங்களுக்கு உணவுக்கு பயிர்களை நம்பியிருக்கலாம் அடுத்த ஆறுமாதம் காடுகளே மக்களுக்கு வளங்களால் உதவ முடியும் ஆகவே அவற்றை அழிவில் இருந்து காப்பது நமது கடமை என்கின்றார் இந்த வன தேவதை.\nஇயற்கை வளங்களை எவ்வித எதிர்பார்ப்புமின்றி காப்பதால் இவரை வன தேவதை என்றழைப்பது பொருத்தமாக இருக்கும்\nLabels: சமூக சேவை, சுற்றுச்சூழல், பெண்கள்\nவனதேவதை - சூரியமணி பகத்\nவாழைத்தண்டில் வீட்டுத்தோட்டம் - புதுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67100/Trisha-Krishnan-on-how-COVID19-does-not-discriminate-and-why-you-should-StayHome-SaveLives-", "date_download": "2020-04-05T04:23:03Z", "digest": "sha1:BRBWGP7FPXBPQKRD22PQACM3KITPXWRP", "length": 11326, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கொரோனாவுக்கு மாநிலம், இனம், மொழி, வயதுலாம் தெரியாது” - த்ரிஷா ஏற்படுத்திய விழிப்புணர்வு | Trisha Krishnan on how COVID19 does not discriminate and why you should StayHome SaveLives. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு\n“கொரோனாவுக்கு மாநிலம், இனம், மொழி, வயதுலாம் தெரியாது” - த்ரிஷா ஏற்படுத்திய விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்கும் என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.\nசீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸால் சுமார் 190 நாடுகளில் இயல்பு நிலைமை முடங்கியுள்ளது. இதுவரை சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா,‌ ஈரான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளாலேயே இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.\nகொரோனா எச்சரிக்கை : திருமணத்தை ஒத்திவைத்த ராய்ப்பூர் துணை ஆட்சியர்\nஇந்தியாவை பொருத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கல்வி நிலையங்கள், பெரிய கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய சிறிய மளிகை கடைகள், காய்கறி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சமூக விலகலை கடைபிடிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nசமூக விலகல் குறித்தும் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை த்ரிஷா ஏன் வீட்டில் தங்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஅதில், “கொரோனா வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்கும். நீங்கள் எந்த மாநிலம், எந்த மொழி பேசுகிறீர்கள், என்ன கலரில் உள்ளீர்கள் என்பன போன்ற எந்த விஷயமும் தெரியாது. கொரோனா வைரஸ் குறி���்பிட்ட மக்கள் , இனங்கள், மாநிலங்களை குறிவைக்காது. அதேபோல், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், உங்கள் வயது எவ்வளவு, நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள், நீங்கள் என்ன மொழி பேசுகிறீர்கள் என்பதை பற்றியெல்லாம் அதற்கு கவலையில்லை. இவற்றை தடுக்க 21 நாட்கள் வீட்டில் இருப்பது மிகவும் அவசியம். ஆனால் இவ்வளவு நாட்கள் வீட்டிலேயே இருப்பது லேசானது இல்லை என்பது எனக்கு தெரியும். நம்மை பாதுகாத்துக்கொள்ள இதை செய்துதான் ஆக வேண்டும். எனவே தயவுசெய்து வீட்டில் இருங்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க முழு முடக்கம் மட்டுமே தீர்வாகாது- உலக சுகாதார அமைப்பு\nசென்னையில் 22 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nதமிழகத்தில் 4 ஆக அதிகரித்த கொரோனா உயிரிழப்பு\nகொரோனா சிகிச்சைக்கான மருந்தை இந்தியாவிடம் கேட்டுள்ளேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n#TopNews பிரதமரின் கோரிக்கை முதல் எடியூரப்பாவின் எதிர்ப்பு வரை..\nஊரடங்கு உத்தரவு: 1000 கி.மீ நடந்தே திருச்சி வந்த இளைஞர்கள்..\n“என் குடும்பத்தினரை வாசலில் நின்று பார்த்துவிட்டு வந்தேன்” - பஞ்சாப் மருத்துவரின் சோகம்\n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\n‘Lights on idea’- பிரதமரின் வேண்டுகோள் குறித்து பேசிய வேலைக்காரன் பட இயக்குநர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க முழு முடக்கம் மட்டுமே தீர்வாகாது- உலக சுகாதார அமைப்பு\nசென்னையில் 22 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/04/close.html", "date_download": "2020-04-05T03:20:19Z", "digest": "sha1:EEU3JIPV43R3ESJPVMKJIVEBFD5MOOWC", "length": 19181, "nlines": 196, "source_domain": "www.winmani.com", "title": "லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப��(close) செய்ய புதிய வழி லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி\nலேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி\nwinmani 11:05 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி,\nலேப்டாப் (மடிக்கணினி)- ல் சில நேரங்களில் நாம் ஏதாவது தரவிரக்கி\nகொண்டு இருக்கலாம் அல்லது மானிட்டரின் தேவை அப்போது\nஇல்லாமல் இருக்கலாம் அப்படிப்பட்ட நேரத்தில் நாம் லேப்டாப்-ன்\nமானிட்டரை மட்டும் எளிதாக மூடலாம் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.\nகனடாவில் வாழும் குமாரசாமி என்ற நண்பர் லேப்டாப்-ன் மானிட்டரை\nமட்டும் ஆப் செய்ய எதாவது வழி இருக்கிறதா என்று கேட்டு இருந்தார்\nசில பிரேத்யேகமான லேப்டாப்களி-ல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்\nவசதி இருக்கிறது ஆனால் பெரும்பாலான லேப்டாப்-களில் கணினியை\nஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் மூடும் வசதி இல்லை இதற்க்காக\nகணினி-யை ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்\nவசதியைப் பற்றித்தான் பார்க்க போகிறோம். இதற்க்காக பிரேத்யேகமாக\nஒரு மென்பொருள் வந்துள்ளது. ”மான்பவர்” -அதாவது மானிட்டர் பவர்\nஎன்பதன் சுருக்கமாகத்தான் மான்பவர் என்று வந்துள்ளது. இந்த\nமென்பொருளை இந்த சுட்டியிலிருந்து தரவிரக்கி கொள்ளவும்.\nஇதை தரவிரக்கியதும் இண்ஸ்டால் செய்ய தேவையில்லை உடனடியாக\nDouble Click செய்யவும் படம் 1-ல் காட்டப்பட்டது போல் வந்துவிடும்\nஅதில் \"Turn off \" என்ற பொத்தானை அழுத்தி நம் லேப்டாப்-ன் மானிட்டரை\nமட்டும் ஆப் செய்யலாம். மறுபடியும் மானிட்டர் ஆன் செய்வதற்க்கு\n“Space \" அல்லது எண்டர் (Enter) கீயை அழுத்தி மானிட்டருக்கு மீண்டும்\nபவர் கொடுக்கலாம். கண்டிப்பாக இந்த தகவல் அனைவருக்கும்\nநல்ல கணினி கொள்ளையருக்கு யாருக்கும்  தீங்கு செய்ய\nமனம் வராது அரை குறை உள்ளவன் கண்டிப்பாக அடுத்தவனுக்கு\nகெடுதல் செய்ய நினைத்து தான் ஏமாந்து போவான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இரத்த ஓட்டம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது \n2.மீன்களில் அதிவேகமாக நீந்தும் மீன் எது \n3.நுரையிரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன \n4.எறும்பின் சராசரி ஆயுள் என்ன \n5.நீரில் எந்த அளவு ஆக்சிஸன் உள்���து \n6.இந்தியாவின் அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் யார் \n7.உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் சென்டர் எங்குள்ளது \n8.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன \n10.அகத்திக்கீரையில் உள்ள வைட்டமின் எது \n1.லூயிஸ்,2.சுறா மீன், 3.புளுரா, 4. 15 ஆண்டுகள்,\n9. ஆபிரகாம் லிங்கன், 10.வைட்டமின் ஏ\nபெயர் : ரவி வர்மா,\nபிறந்த தேதி : ஏப்ரல் 29, 1848\nநவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில்\nவழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப்பாணி\nபெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி\nலேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி\nகேட்டதும் உடனடியாக தெரியப்படுத்தியதற்க்கு நன்றி\nஇன்னும் பல நூறுஆண்டுகள் உம் சேவை தொடர எம்\nலேப்டாப் மட்டும் இல்லாமல் டெஸ்க் டாப் பினும் இருக்குதே..\nஇன்னும் பல வழிகள் இருக்கு சில நேரங்களில் நாம் பவர் ஆப்சன் பயன்ப்டுத்தும் போது கணினியும் ஆப் ஆகிவிடுகிறது இதெல்லாம் இல்லாமல் ஒரே கிளிக்-ல் எப்படி ஆப்\nசெய்யலாம் என்பதை பற்றி கூறி இருக்கிறோம். உங்களுக்கு எது எளிதாக வருகிறதோ\nஇந்த MonPwrஐ ஒருமுறை தரவிரக்கம் செய்த பிறகு அதனை எப்படி shortcut copy செய்வது என்று விளக்கி விடுங்கள். என்போன்றோர்க்கு இது மிகவும் பயனான தகவல்.\nபரவாயில்லை. அது தானாகவே இயங்கி விட்டது.\nசூப்பர் இன்று தான் உங்கள் இணையதளத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைத்து\nமிக்க நன்றி மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி\nஎனது மடிகணிணில் தரவிரக்கம் செய்ய முடியவில்லை (this file or program is couldn't download ) என்ன செய்யலாம் கூருக,,,,,,\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவ��ல் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/15/747-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-05T04:52:48Z", "digest": "sha1:4UF6NHIYN62WYLAVREE24JC3MDLXLNVB", "length": 21170, "nlines": 229, "source_domain": "thirumarai.com", "title": "7:47 சுந்தரர் நாயனார் | தமிழ் மறை 7:47 சுந்தரர் நாயனார் – தமிழ் மறை", "raw_content": "\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : பவளமால் வரையைப்பனிபடர்ந்து\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : மையல் மாதொரு கூறன்\nவேணாட்டடிகள் திருவிசைப்பா; தில்லை : துச்சான செய்திடினும்\nகண்டராதித்தர் திருவிசைப்பா; மின்னார் உருவம்: தென்தில்லை அம்பலம்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; தில்லை அத்தன் : முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; திருவாரூர் : கைக்குவான் முத்தின் சரி வளை\nசேதிராயர் திருவிசைப்பா; தில்லையுள்ளீர் : சேலுலாம் வயல்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லைச் சிற்றம்பலவர் : வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லையம்பலம் : வாரணி நறுமலர் \nசேந்தனார் திருப்பல்லாண்டு; தில்லை சிதம்பரம் : மன்னுக தில்லை வளர்க\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருவிடைமருதூர் : வெய்ய செஞ்சோதி மண்டலம் பொலிய…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; தஞ்சை இராசராசேச்சரம் : உலகெலாம் தொழவந்து எழு கதிர்ப்பருதி ஒன்றுநூறாயிரகோடி\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; சாட்டியக்குடி : பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடை\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருப்பூவணம் : திருவருள் புரிந்தாள்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கங்கைகொண்ட சோளேச்சரம் : அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந்தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருமுகத்தலை : புவனநா யகனே \nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கீழ்க்கோட்டூர் மணியம்பலம் : தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருக்களந்தை ஆதித்தேச்சரம் : கலைகள்தம் பொருளும் அறிவுமாய்…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதி : கணம்விரி குடுமி\nசேந்தனார் திருவிசைப்பா; திருவிடைக்கழி : மாலுலா மனம்தந்து என்கையிற் சங்கம்\nசேந்தனார் திருவிசைப்பா; ஆவடுதுறை : பொய்யாத வேதியர் \nசேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : திருவுரு\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே\n5:11 நாவுக்கரசர்; மீயச்சூர் இளங்கோயில் : தோற்றும் கோயிலும்\n6:85 நாவுக்கரசர்; முண்டீச்சுரம் : ஆர்த்தான்காண், அழல் நாகம் அரைக்கு நாணா\n3:31 சம்பந்தர்; மயேந்திரப்பள்ளி : திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்\n6:73 நாவுக்கரசர் ; கொட்டையூர் : கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;\n2:109 சம்பந்தர் ; கோட்டூர் : நீலம் ஆர் தரு கண்டனே\n6:81நாவுக்கரசர்; திருக்கோடிகாவல் : கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்\n5:78 நாவுக்கரசர்; திருக்கோடிகா : சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன்\n4:51 நாவுக்கரசர்; திருக் கோடிகா : நெற்றிமேல் கண்ணினானே\n2:99 சம்பந்தர்; கோடிகா : இன்று நன்று, நாளை நன்று\n5:17 நாவுக்கரசர்; வெண்ணியூர்: முத்தினை, பவளத்தை, முளைத்த எம் தொத்தனை\n2:14 சம்பந்தர்; வெண்ணியூர்: சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை\n5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்\n3:66 சம்பந்தர்; வேட்டக்குடி: வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை\n4:90 வேதிகுடி; நாவுக்கரசர் : கையது, கால் எரி நாகம், கனல் விடு சூலம்\n3:90 சம்பந்தர்; துருத்தி, வேள்விக்குடி: ஓங்கி மேல் உழி தரும்\n7:18 சுந்தரர்; வேள்விக்குடி: மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை\n7:1 சுந்தரர்; வெண்ணெய்நல்லூர் : பித்தா பிறைசூடீ\n7:89 சுந்தரர்; வெண்பாக்கம்: பிழை உளன பொறுத்திடுவர்…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அருணந்தி சிவாசாரியார் (2) ஆண்டாள் (3) உமாபதி சிவாச்சாரியார் (1) ஒன்பதாம் திருமுறை (27) காரைக்கால் அம்மையார் (2) சம்பந்தர் (54) சுந்தரர் (24) சேக்கிழார் (1) திருமங்கையாழ்வார் (9) திருமூலர் (4) தொண்டர் (பெரிய) புராணம் (3) நம்மாழ்வார் (4) நாவுக்கரசர் (36) பட்டினத்தார் (2) பெரியாழ்வார் (12) மாணிக்கவாசகர் (1) மெய்கண்ட தேவ��் (2) Uncategorized (7)\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\nதமிழ் மறைகளான 63 நாயன்மார் திருமுறைகள் 12 ஆழ்வார் பாசுரங்கள் இங்கு போற்றப்படும்\nஜனவரி 15, 2014 shivayashiva பின்னூட்டமொன்றை இடுக\n கொழு நல் கொல் ஏறே\nபாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய்\n—மறவாது உன்னைப் பாடப் பணியாயே\nஇறை(க்) காட்டாயே, எங்கட்கு உன்னை\nகார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே\nபார் ஊர் பலரும் பரவப்படுவாய்\nஅருகல் பிணி நின் அடியார்மேல அகல அருளாயே\nபருகப் பணியாய், அடியார்க்கு உன்னை\nதாம் கூர் பிணி நின் அடியார்மேல அகல அருளாயே—\nபாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா\nதேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந் தாராய்\nவானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே\nஊனைக் காவல் கைவிட்டு, உன்னை உகப்பார் உணர்வாரே-\nதிருத்தித்திருத்தி வந்து, என் சிந்தை இடம்கொள் கயிலாயா\nஅருத்தித்து, உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே\nபொலி சேர் புரம்மூன்று எரியச் செற்ற புரிபுன்சடையானே\nவலி சேர் அரக்கன் தடக்கைஐஞ்ஞான்கு அடர்த்த மதிசூடி\nகலி சேர் புறவில் கடவூர்ஆளீ\nகைம்மாஉரிவை அம்மான் காக்கும் பலஊர் கருத்து உன்னி,\nமைம் மாந் தடங்கண் மதுரம் அன்ன மொழியாள் மடச்சிங்கடி-\nசெம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-51798836", "date_download": "2020-04-05T05:14:02Z", "digest": "sha1:RLHVBAKJXXRFRF3WWD5K2YBZF4SI2PZA", "length": 11823, "nlines": 143, "source_domain": "www.bbc.com", "title": "கொரோனா வைரஸ்: சர்வதேச தகவல்களின் தொகுப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nகொரோனா வைரஸ்: சர்வதேச தகவல்களின் தொகுப்பு\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிப்பு என்ன - 7 முக்கிய தகவல்கள்\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிப்பு என்ன - 7 முக்கிய தகவல்கள்\nகொரோனா சிக்கலில் சீனா: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு\nகொரோனா சிக்கலில் சீனா: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு\nகொரோனா வைரஸ் : சிக்கன் சாப்பிடலாமா வெயில் அவசியமா\nகொரோனா வைரஸ் : சிக்கன் சாப்பிடலாமா வெயில் அவசியமா\nகொரோனா பரவும் முன்பே எச்சரித்த மருத்துவரை மரணத்துக்கு பின் கௌரவித்த சீனா\nகொரோனா பரவும் முன்பே எச்சரித்த மருத்துவரை மரணத்துக்கு பின் கௌரவித்த சீனா\nகொரோனா வைரஸ��: சிங்கப்பூரில் பணியாற்றும் தமிழர்களின் நிலை என்ன\nகொரோனா வைரஸ்: சிங்கப்பூரில் பணியாற்றும் தமிழர்களின் நிலை என்ன\nகொரோனா வைரஸ் : ஆசிய பெண்களுக்கு பாதிப்பு - குடும்ப வன்முறை அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் : ஆசிய பெண்களுக்கு பாதிப்பு - குடும்ப வன்முறை அதிகரிப்பு\nசர்வதேச அளவில் பிரபலமாகும் கொரோனா நடனம்\nசர்வதேச அளவில் பிரபலமாகும் கொரோனா நடனம்\nகொரோனா வைரஸ்: கைகளில் கிருமிகள் எவ்வாறு பரவுகின்றன\nகொரோனா வைரஸ்: கைகளில் கிருமிகள் எவ்வாறு பரவுகின்றன\nகொரோனா வைரஸ் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்\nகொரோனா வைரஸ்: தென் கொரியாவில் விரைவாகப் பரவுவது ஏன் \nகொரோனா வைரஸ்: தென் கொரியாவில் விரைவாகப் பரவுவது ஏன் \nகொரோனா வைரஸ்: சீனாவில் உணவின்றி செத்துமடியும் செல்லப்பிராணிகள்\nகொரோனா வைரஸ்: சீனாவில் உணவின்றி செத்துமடியும் செல்லப்பிராணிகள்\nகொரோனா வைரஸ்: சுற்றுச்சூழலில் செலுத்திய நேர்மறை தாக்கம் என்ன தெரியுமா\nகொரோனா வைரஸ்: சுற்றுச்சூழலில் செலுத்திய நேர்மறை தாக்கம் என்ன தெரியுமா\nகொரோனா வைரஸ்: இரான் தீவில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பரிதவிப்பு - கள நிலவரம் என்ன\nகொரோனா வைரஸ்: இரான் தீவில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பரிதவிப்பு - கள நிலவரம் என்ன\nகைகுலுக்கும் பழக்கம் எங்கு, எப்போது, எப்படி தொடங்கியது\nகைகுலுக்கும் பழக்கம் எங்கு, எப்போது, எப்படி தொடங்கியது\nகொரோனா வைரஸ் அச்சத்தால் விடுவிக்கப்படும் 54 ஆயிரம் இரான் கைதிகள் - 10 தகவல்கள்\nகொரோனா வைரஸ் அச்சத்தால் விடுவிக்கப்படும் 54 ஆயிரம் இரான் கைதிகள் - 10 தகவல்கள்\nகொரோனா வைரஸ்: இத்தாலியில் தனிமைப்படுத்தப்பட்ட 1.6 கோடி மக்கள் - மீறினால் சிறை\nகொரோனா வைரஸ்: இத்தாலியில் தனிமைப்படுத்தப்பட்ட 1.6 கோடி மக்கள் - மீறினால் சிறை\n“கொரோனா சிறப்பு மருத்துவமனை வேண்டாம்” - கொழும்பு மக்கள் போராடுவது ஏன்\n“கொரோனா சிறப்பு மருத்துவமனை வேண்டாம்” - கொழும்பு மக்கள் போராடுவது ஏன்\nகோழிக்கறி கடன் தராததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்\nகோழிக்கறி கடன் தராததால் கொரோனா வதந்தி பரப்பிய ��ிறுவன்\nகொரோனா வைரஸ்: சௌதி அரேபியாவுக்குள் கொரோனா வந்தது இவ்வழியாகதான் - என்ன நடந்தது\nமலேசியாவில் ஒரே வாரத்தில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு, போராடுகிறது சிங்கப்பூர்\nவாட்டிகனை தாக்கியது கொரோனா வைரஸ் தொற்று - உலக நாடுகளில் நிலை என்ன\nகொரோனா வைரஸ் மரணங்கள்: தென் கொரிய மதத் தலைவர் மீது கொலை வழக்கு விசாரணை\nகொரோனா வைரஸ்: சீனாவில் இடிந்த விடுதி, மூடப்படும் தேவாலயங்கள், 1 லட்சம் பேர் பாதிப்பு - நீளும் துயரம்\nகொரோனா வைரசால் பாதி சம்பளத்தை இழக்கும் விமான நிறுவன ஊழியர்கள்\nசர்வதேச அளவில் பிரபலமாகும் கொரோனா நடனம்\nசர்வதேச அளவில் பிரபலமாகும் கொரோனா நடனம்\nகொரோனா வைரஸ்: கைகளில் கிருமிகள் எவ்வாறு பரவுகின்றன\nகொரோனா வைரஸ்: கைகளில் கிருமிகள் எவ்வாறு பரவுகின்றன\nகொரோனா வைரஸ் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய தகவல்கள்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/20v-ac-dc-switching-power-adapter/53839548.html", "date_download": "2020-04-05T03:09:26Z", "digest": "sha1:VDM3C6GGNPYLU724OQPREX6VUXTIGEHA", "length": 25017, "nlines": 251, "source_domain": "www.powersupplycn.com", "title": "20 வி யுனிவர்சல் டிராவல் ஸ்விட்சிங் அடாப்டர் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:யு.கே.க்கான அடாப்டர் Vs ரேப்பர் மாற்றி,யுனிவர்சல் டாப்டர் அல்லது அணுகல் புள்ளி சிக்கல்கள்,பவர்-டெக் அடாப்டர் ஸ்பெயின்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி ட���சி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > ஏசி டிசி பவர் அடாப்டர் > 20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் > 20 வி யுனிவர்சல் டிராவல் ஸ்விட்சிங் அடாப்டர்\n20 வி யுனிவர்சல் டிராவல் ஸ்விட்சிங் அடாப்டர்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nதோற்றம் இடம்: சீனாவில் தயாரிக்கப்பட்டது\n20 வி யுனிவர்சல் டிராவல் ஸ்விட்சிங் அடாப்டர் டி விவரம்:\n20V 0.3A பவர் அடாப்டர்இன்புட்: 100Vac-240vac 50 / 60Hz, வெளியீட்டு ஏற்றுதல் வரம்பு: ± 5%, இயக்க வெப்பநிலை: 0 ℃ -40 ℃, சேமிப்பு வெப்பநிலை: -20 ℃ -80 ℃; வெளியீடு: 20V0.3A; DC கேப��ள் நீளம்: 1.2 எம்; நிறம்: கருப்பு அல்லது தனிப்பயனாக்கப்பட்டது\n20 வி யுனிவர்சல் டிராவல் ஸ்விட்சிங் அடாப்டர் :\nவெளியீடு: 20 வி.டி.சி 0.3 ஏ\n100% உயர் மின்னழுத்த சோதனை, 100% வயதான சோதனை, 100% முழு ஆய்வு\nஉள்ளமைக்கப்பட்ட ஓவர் மின்னோட்டம், அதிக மின்னழுத்தம், அதிக சுமை மற்றும் குறுகிய சுற்று பாதுகாப்பு\nஅதிக துல்லியம், குறைந்த சிற்றலை மற்றும் குறைந்த சத்தம்\nசூப்பர்-சிறிய வடிவமைக்கப்பட்ட, ஒளி, எளிது மற்றும் சிறிய.\nபல பிளக் வகை: யுஎஸ் / சிஎன் / ஈயூ / யுகே / பிஎஸ் / ஏயூ / கேசி / பிஎஸ்\n20 வி யுனிவர்சல் டிராவல் ஸ்விட்சிங் அடாப்டர் :\nஷென்சென் ஜுயுன்ஹாய் எலக்ட்ரானிக் கோ, லிமிடெட். ஸ்விட்சிங் பவர் அடாப்டர், கார் சார்ஜர் போன்ற தயாரிப்புகளை ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் 2009 இல் நிறுவப்பட்டது. இதுவரை எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் எங்கள் வாடிக்கையாளர்களிடையே மிக உயர்ந்த நற்பெயரை அனுபவிக்கின்றன. எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்து வெற்றி-வெற்றி நிலைமையை அடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nOrder சிறிய ஒழுங்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது.\nOur எங்கள் தரத்தை சோதிக்க மாதிரி ஆர்டரை வரவேற்கிறோம்.\n♥ நீங்கள் அதிகமாக ஆர்டர் செய்தால், சிறந்த தள்ளுபடி கிடைக்கும்.\n1, நாங்கள் எந்த வகையான நிறுவனம்\nஇந்த துறையில் அதிக நற்பெயரைக் கொண்ட தொழில்முறை மின்சாரம் வழங்குநர் நாங்கள்.\n2, தரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n8 மணி நேரம் வயதான சோதனை, அதன் பிறகு அவற்றை சந்தையில் வைத்தோம்.\n3, தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை ஏற்க முடியுமா\nமாதிரிகள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பெரிய ஆர்டருக்கு முன் உங்கள் சோதனையை வரவேற்கிறோம்.\n4, உற்பத்தி திறன் பற்றி என்ன\n10 பிசிக்கள் கீழ் மாதிரி ஆர்டருக்கு 1-2 நாட்கள், 10000 பிசிக்கள் கீழ் பொது வரிசையில் 7 நாட்கள்.\n5, OEM மற்றும் ODM கிடைக்குமா\nஆம், தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\n6, ஒரு பெரிய ஆர்டருக்கு டெலிவரி நேரம் நீண்டதாக இருக்குமா\nஇல்லை, உற்பத்தி வரிசைய��ல் எங்களிடம் இரண்டு சிறப்பு பாகங்கள் உள்ளன, ஒன்று மாதிரி ஆர்டர்களுக்கு, மற்றொன்று பெரிய ஆர்டர்களுக்கு.\n7, எங்கள் உத்தரவாத சேவை என்ன\nநாங்கள் விற்கும் அனைத்து தயாரிப்புகளுக்கும் 2 வருட உத்தரவாதம் உள்ளது.\n உங்கள் சோதனைக்கு பொதுவாக 1-3PCS மாதிரி (களை) நாங்கள் இலவசமாக வழங்குகிறோம், ஆனால் சரக்கு செலவை நீங்கள் ஏற்க வேண்டும். உங்கள் மாதிரி அளவு 3PCS ஐ விட அதிகமாக இருந்தால், நாங்கள் சில மாதிரி கட்டணத்தை வசூலிப்போம், நாங்கள் விவாதிக்கும்போது உங்கள் முதல் முறையான ஆர்டரை நீங்கள் வைக்கும்போது நாங்கள் அதை திருப்பித் தரலாம்.\n9: கப்பல் முறை என்றால் என்ன\nமாதிரிகள் டி.எச்.எல், யு.பி.எஸ், ஃபெடெக்ஸ், டி.என்.டி, ஈ.எம்.எஸ் போன்றவை வழியாக அனுப்பப்படும், மொத்த பொருட்கள் கடல் அல்லது விமானம் மூலம் அனுப்பப்படும். சீனாவில் உங்களுக்கு பழக்கமான முன்னோடிகள் இருந்தால், உங்கள் செலவைச் சேமிக்க எங்கள் பொருட்களை அங்கு அனுப்பலாம்.\n10: எனது கட்டணத்தை எவ்வாறு முடிப்பது\nடி / டி, எல் / சி, வெஸ்டர்ன் யூனியன் அனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை, பேபால் கூட சரி.\nதயாரிப்பு வகைகள் : ஏசி டிசி பவர் அடாப்டர் > 20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nப்ரெக்டருக்கான ஏசி டிசி பவர் அடாப்டர் சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅங்கு 24V1.5A ஏசி டிசி மாறுதல் மின்சாரம் வழங்கல் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nArduino வழக்கமான அடாப்டர்களுக்கான சக்தி மூல இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவர் சோர்ஸ் பவர் அடாப்டர் 20 வி 900 எம் பவர் சப்ளை இப்போது தொடர்பு கொள்ளவும்\nஏசி டிசி பவர் அடாப்டர் 20 வி 1 ஏ இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவர் அடாப்டர் eu எங்களுக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nவான்கோழிக்கு எனக்கு என்ன சக்தி அடாப்டர் தேவை இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவர் அடாப்டர் ஏன் அங்கீகரிக்கப்படவில்லை இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் ���ொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nயு.கே.க்கான அடாப்டர் Vs ரேப்பர் மாற்றி யுனிவர்சல் டாப்டர் அல்லது அணுகல் புள்ளி சிக்கல்கள் பவர்-டெக் அடாப்டர் ஸ்பெயின் இத்தாலிக்கான அடாப்டர் அல்லது மாற்றி பிரான்சிற்கான அடாப்டர் அல்லது மாற்றி பவர் அடாப்டர் மற்றும் மாற்றி இத்தாலிக்கான பவர் அடாப்டர் மற்றும் மாற்றி ஐரோப்பாவிற்கான பவர் அடாப்டர் அல்லது மாற்றி\nயு.கே.க்கான அடாப்டர் Vs ரேப்பர் மாற்றி யுனிவர்சல் டாப்டர் அல்லது அணுகல் புள்ளி சிக்கல்கள் பவர்-டெக் அடாப்டர் ஸ்பெயின் இத்தாலிக்கான அடாப்டர் அல்லது மாற்றி பிரான்சிற்கான அடாப்டர் அல்லது மாற்றி பவர் அடாப்டர் மற்றும் மாற்றி இத்தாலிக்கான பவர் அடாப்டர் மற்றும் மாற்றி ஐரோப்பாவிற்கான பவர் அடாப்டர் அல்லது மாற்றி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/celebs/10/126163", "date_download": "2020-04-05T04:23:45Z", "digest": "sha1:TEQ7VG2GX25KJ36HTLEI4Q3XF6ASZDPO", "length": 3228, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "சிம்புவின் கெட்டவன் படத்தின் ரகசியங்களை பகிர்கின்றார் இயக்குனர், ஓபன் டாக் - Lankasri Bucket", "raw_content": "\nசிம்புவின் கெட்டவன் படத்தின் ரகசியங்களை பகிர்கின்றார் இயக்குனர், ஓபன் டாக்\nமுடிந்த வாழ்க்கையை திருப்பி போட்டது என் மகள் தான்\nஹீரோ ரிட்டர்ன்ஸ்...சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவா ஓகேவா\nநல்ல விமர்சனங்களை பெற்று வரும் சில்லுக்கருப்பட்டி சில நிமிட காட்சிகள் இதோ\nஆளவந்தான் முதல் பேட்ட வரை பல சுவாரஸ்யங்கள், திரு ஓபன் டாக்\nரம்யா பாண்டியன் பேசுனாலே ஜொள்ளு ஒழுகும்.. Cooku with கோமாளி Team Fun Interview\nவிஜய் ஆன்டனியின் தமிழரசன் பட டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/kaatrin-mozhi/156146", "date_download": "2020-04-05T04:00:33Z", "digest": "sha1:SGL5CQHFI54WDQU3KFCR72KG6GEVLNIH", "length": 5371, "nlines": 57, "source_domain": "thiraimix.com", "title": "Kaatrin Mozhi - 25-03-2020 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஉடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார் அற்புதமாக செயல்படுவதாக அறிவித்த விஞ்ஞானிகள்\nநடிகை சுனைனாவை கடிக்க வந்த நாய் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு நேர்ந்த கொடுமை, வீடியோவுடன் இதோ..\nயாழ்.தாவடியில் மேலும் மூவருக்கு கொரோனா\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nகொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து ராணியின் உரையாடல்கள் சில வெளியானது\nகொரோனாவை எதிர்கொள்ள அரசு நிர்வாணமாக அனுப்புகிறது\nகொரோனாவை 48 மணிநேரத்தில் அழிக்கலாம்.. அவுஸ்திரேலிய மருத்துவர்களின் வியக்க வைத்த ஆய்வு முடிவு\nபாகுபலி சாதனை முறியடிந்தது, சாதனை படைத்த தென்னிந்திய படம் இவர் தான் TRP கிங்\nஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருந்த படம் ட்ராப் ஆனது, எந்த படம் தெரியுமா மெகா ஹிட் படம் மிஸ் ஆனது\nகொரோனாவை 48 மணிநேரத்தில் அழிக்கலாம்.. அவுஸ்திரேலிய மருத்துவர்களின் வியக்க வைத்த ஆய்வு முடிவு\nஇந்த 3 பொருட்களை வைத்து ஆவி பிடிங்க.... உயிரைப் பறிக்கும் வைரஸ் பக்கத்திலேயே வராது\n8 வருடத்திற்கு முன் கல்யாண கச்சேரியில் கீபோர்ட் வாசித்த அனிருத்.. எப்படி இருக்கிறார் என்று பாருங்க..\nஇன்று உலகிற்கு கிடைக்கும் நற்செய்தி... ஏப்ரல் 8 முதல் 12 வரை இவ்வளவு ஒரு ஆபத்தா... பஞ்சாங்கத்தின் பகீர் தகவல்\nஏழரை சனியில் திருமணம் செய்யலாமா.. கடலையை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா\nகரகோஷம் எழுப்பி வீட்டுக்கு அனுப்பப்பட்ட பெண்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டது எப்படி தெரியுமா\nசிறுவயது புகைப்படத்தினை வெளியிட்ட நடிகை சிம்ரன் எப்படி இருக்கிறார் தெரியுமா\n சூப்பர் ஸ்டார் ரஜினி செய்த மாஸ் சாதனை - எத்தனை லட்சம் மக்களை சென்றடைந்துள்ளது தெரியுமா\nபாகுபலி சாதனை முறியடிந்தது, சாதனை படைத்த தென்னிந்திய படம் இவர் தான் TRP கிங்\nஒரே நபர் வைத்த விருந்து.. 1500 பேருக்கும் கொரோனா தொற்று பரவியதா.. வெளியான அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deviscorner.com/recipes/kuzhambu/kuzhambu.html", "date_download": "2020-04-05T02:46:04Z", "digest": "sha1:CAARSQAWILR5ABQRTO5U3IDASOTYITEN", "length": 4904, "nlines": 74, "source_domain": "www.deviscorner.com", "title": "Devi's Corner - தேவிஸ் கார்னர் - Recipes - சமையல் செய்முறை - Kuzhambu Varieties - குழம்பு வகைகள்", "raw_content": "ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\nசமையல் குறிப்புகள் | சமையல் செய்முறை | சமையல் வீடியோக்கள் | கோலம் வீடியோக்கள்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\n© 2020 தேவிஸ்கார்னர்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deviscorner.com/recipes/sweets/sweets.html", "date_download": "2020-04-05T02:48:22Z", "digest": "sha1:GGZ4DU5QWQUQIL4QUR7ZKHFTBHVCN5IT", "length": 5007, "nlines": 82, "source_domain": "www.deviscorner.com", "title": "Devi's Corner - தேவிஸ் கார்னர் - Recipes - சமையல் செய்முறை - Sweet Varieties - இனிப்பு வகைகள்", "raw_content": "ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\nசமையல் குறிப்புகள் | சமையல் செய்முறை | சமையல் வீடியோக்கள் | கோலம் வீடியோக்கள்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\n© 2020 தேவிஸ்கார்னர்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/useful-information-pondicherry-tourism-puducherry-tourist-places-auroville-auro-beach-pondy-hotels-bus-train-timings-schools-colleges/hotels-in-pondicherry/", "date_download": "2020-04-05T05:06:52Z", "digest": "sha1:NS5ZDKNFRVZRQANA3OYSQBZJ4GFUR4G3", "length": 12061, "nlines": 242, "source_domain": "kottakuppam.org", "title": "HOTELS IN PONDICHERRY – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nபுதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மழலையர் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை விடுமுறை…..\n’ – சாதாரண சளிக் காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் உள்ள வேறுபாடுகள்\nகாவல்துறை உங்கள் நண்பன்…மினி நூலகம் அமைத்து நிரூபித்த கோட்டக்குப்பம் காவல் நிலையம்\nசிஏஏவுக்கு எதிராக ஒன்று திரண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்.. ஸ்தம்பித்த கிழக்கு கடற்கரை சாலை\nகோட்டக்குப்பம் பேரூராட்சியில் கொசுத் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் அவதி\nகுடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\n' - சாதாரண சளிக் காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் உள்ள வேறுபாடுகள்\n15 ஆண்டுகளுக்கு பின்னால் ஷஹீத் பழனிபாபா\nகால்வாய் தூர்வார பே��ூராட்சியிடம் கிஸ்வா கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-alto-800/car-price-in-kolkata.htm", "date_download": "2020-04-05T05:01:22Z", "digest": "sha1:TLKKLLZFFWK4U4ZHU7AFISNFA5SM3X6V", "length": 30742, "nlines": 557, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மாருதி ஆல்டோ 800 2020 கொல்கத்தா விலை: ஆல்டோ 800 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மாருதி ஆல்டோ 800\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிமாருதி ஆல்டோ 800 road price கொல்கத்தா ஒன\nகொல்கத்தா சாலை விலைக்கு மாருதி ஆல்டோ 800\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.3,57,843*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி ஆல்டோ 800 Rs.3.57 லட்சம்*\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.3,63,122*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.4,17,980*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.4,22,431*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.4,41,993*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.4,55,967*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.4.55 லட்சம்*\nஎல்எஸ்ஐ s-cng(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.4,77,101**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எஸ்ஐ s-cng(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.4.77 லட்சம்**\nஎல்எஸ்ஐ opt s-cng(சிஎன்ஜி) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.4,80,959**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எஸ்ஐ opt s-cng(சிஎன்ஜி)(top மாடல்)Rs.4.8 லட்சம்**\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.3,57,843*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி ஆல்டோ 800 Rs.3.57 லட்சம்*\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.3,63,122*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.4,17,980*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.4,22,431*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை த���றவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.4,41,993*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.4,55,967*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.4.55 லட்சம்*\nஎல்எஸ்ஐ s-cng(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.4,77,101**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி ஆல்டோ 800 Rs.4.77 லட்சம்**\nஎல்எஸ்ஐ opt s-cng(சிஎன்ஜி) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.4,80,959**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எஸ்ஐ opt s-cng(சிஎன்ஜி)(top மாடல்)Rs.4.8 லட்சம்**\nகொல்கத்தா இல் மாருதி ஆல்டோ 800 இன் விலை\nமாருதி ஆல்டோ 800 விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 2.99 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி ஆல்டோ 800 எஸ்டிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng உடன் விலை Rs. 4.36 Lakh.பயன்படுத்திய மாருதி ஆல்டோ 800 இல் கொல்கத்தா விற்பனைக்கு கிடைக்கும் Rs. 1.2 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மாருதி ஆல்டோ 800 ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி ஆல்டோ k10 விலை கொல்கத்தா Rs. 3.7 லட்சம் மற்றும் ரெனால்ட் க்விட் விலை கொல்கத்தா தொடங்கி Rs. 3.02 லட்சம்.தொடங்கி\nஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng Rs. 4.77 லட்சம்*\nஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ் Rs. 4.55 லட்சம்*\nஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng Rs. 4.8 லட்சம்*\nஆல்டோ 800 எஸ்டிடி Rs. 3.57 லட்சம்*\nஆல்டோ 800 எஸ்டிடி opt Rs. 3.63 லட்சம்*\nஆல்டோ 800 விஎக்ஸ்ஐ Rs. 4.41 லட்சம்*\nஆல்டோ 800 எல்எஸ்ஐ Rs. 4.17 லட்சம்*\nஆல்டோ 800 எல்எஸ்ஐ opt Rs. 4.22 லட்சம்*\nஆல்டோ 800 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் ஆல்டோ கே10 இன் விலை\nஆல்டோ கே10 போட்டியாக ஆல்டோ 800\nகொல்கத்தா இல் க்விட் இன் விலை\nக்விட் போட்டியாக ஆல்டோ 800\nகொல்கத்தா இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nஎஸ்-பிரஸ்ஸோ போட்டியாக ஆல்டோ 800\nகொல்கத்தா இல் செலரியோ இன் விலை\nசெலரியோ போட்டியாக ஆல்டோ 800\nகொல்கத்தா இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக ஆல்டோ 800\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ க்கு What is the சாலை விலை\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் மாருதி Suzuki ஆல்டோ 800\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் மாருதி Suzuki ஆல்டோ 800 AMT\nQ. What ஐஎஸ் the length, அகலம் மற்றும் உயரம் அத���் மாருதி ஆல்டோ 800\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி ஆல்டோ 800 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆல்டோ 800 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டோ 800 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 வீடியோக்கள்\nஎல்லா ஆல்டோ 800 விதேஒஸ் ஐயும் காண்க\nகொல்கத்தா இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nதெற்கு அவென்யூ கொல்கத்தா 700029\nமாருதி car dealers கொல்கத்தா\nமாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எக்ஸ்\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ ஆண்டுவிழா பதிப்பு\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 செய்திகள்\nமாருதி சுசூகி ஆல்டோ 2019 ரெனோல்ட் குவிட் மற்றும் டட்சன்ஸ் ரெடி-டோ: ஸ்பெக்ஸ் ஒப்பீடு\nமாருதியின் நுழைவு-நிலை ஹாட்ச்பேக் 2019 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதன் சொந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டால்,\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆல்டோ 800 இன் விலை\nஹவுரா Rs. 3.57 - 4.8 லட்சம்\nதன்குனி Rs. 3.57 - 4.8 லட்சம்\nபாராசத் Rs. 3.57 - 4.8 லட்சம்\nபாரைய்பூர் Rs. 3.57 - 4.8 லட்சம்\nஉலுபிரா Rs. 3.57 - 4.8 லட்சம்\nநைய்ஹாடி Rs. 3.57 - 4.8 லட்சம்\nடைமண்ட் ஹார்பர் Rs. 3.57 - 4.8 லட்சம்\nகல்யாணி Rs. 3.57 - 4.8 லட்சம்\nராஞ்சி Rs. 3.35 - 4.8 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-51850096", "date_download": "2020-04-05T04:34:48Z", "digest": "sha1:M3DC4ZAQIC4PSWDPNPDL4Z4Q3XHN5J7N", "length": 14579, "nlines": 148, "source_domain": "www.bbc.com", "title": "கொரோனா வைரஸை Pandemic என்று குறிப்பிட காரணம் என்ன? - விரிவான விளக்கம் - BBC News தமிழ்", "raw_content": "\nகொரோனா வைரஸை Pandemic என்று குறிப்பிட காரணம் என்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஉலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது.\nஇந்த தொற்று என்னும் பதத்தை தற்போது உலக சுகாதார நிறுவனம் மாறுபட்ட பொருளிலேயே பயன்படுத்துகிறது.\nPandemic என்பது உலகம் முழுவதும் ப��்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றாகும்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிலையின் ஆபத்தை விவரிக்கவே இந்த பதம் இப்போது பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார்.\nகொரோனாவிருந்து தப்பிக்க தாடியை தவிர்க்க வேண்டுமா\nகொரோனா வைரஸை கண்டறியும் பரிசோதனை நம்பத்தக்கதா\nஒரு வைரஸ், மக்களிடமிருந்து மக்களுக்கு எளிதாக பரவினால் அது தொற்று எனப்படுகிறது.\nகடைசியாக 2009ல் வந்த பன்றி காய்ச்சல் உலகளவில் பரவும் தொற்றாக அறிவிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.\nமேலும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தும் இல்லை, வேறு சிகிச்சையும் இல்லை. இது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.\nபூண்டு சாப்பிட்டால் கொரோனா குணமாகுமா சில வாட்சாப் வதந்திகளும், உண்மையும்\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்\nகொரோனாவால் இப்போது 114 நாடுகளில் மொத்தம் 1,18,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமருத்துவர் டெட்ரோஸ் கூறுகையில், சில நாடுகள் கட்டுப்படுத்தும் திறன் இல்லாமலும் ,வளம் இல்லாமலும், பிரச்சனைகளை தீர்க்க முடியாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன என்கிறார்.\nஎனவே உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளிடமும்,\nஉடனடி சிகிச்சை தரும் முறையை உயர்த்தவும்\nமக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றி கொள்ளும் முறை குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கவும்\nகொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சோதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் எடுத்துரைப்பதாக கூறியுள்ளது.\nஇவ்வாறு ஒரு நோயை தொற்று என அறிவிப்பது புதிது கிடையாது. உலகம் முழுவதும் பரவிய பல நோய்கள் பல்வேறு காலங்களில் தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.\n1918ல் H1N1 வைரஸால் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக சுமார் 50 மில்லயன் மக்கள் உயிரிழந்தனர். இது ஸ்பானீஷ் ஃப்ளூ எனப்பட்டது குறிப்பாக 15 வயது முதல் 34 வயதுக்குப்பட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\nமுறையாக எவ்வாறு கை கழுவலாம்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகொரோனா வைரஸ்: முறையாக கை கழுவுதல் எவ்வாறு\n1957ல் சிங்கப்பூரில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. இதில் உலகம் முழுவதும் 11 லட்சம் பேர் உயிரிழந்தனர்.\n1968ல் ஹாங்காங்கில் 5 லட்சம் பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பின் ஆசிய கண்டத்திலும் ஐரோப்பாவிலும் பரவியது. வியட்நாம் போரில் கலந்து கொண்ட அமெரிக்கப் படை வீரர்கள் வீடு திரும்பிய போது அவர்களுக்குக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. இதன் பின் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் இந்த தொற்று நோயால் மடிந்தனர்.\nஅமெரிக்க ராணுவத்தை வியட்நாமில் வீழ்த்திய வைரஸ்: உலகை அச்சுறுத்திய ஃப்ளூ\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஅமெரிக்காவை வியட்நாமில் வீழ்த்திய வைரஸ்: உலகை அச்சுறுத்திய ஃப்ளூ - விரிவான தகவல்கள்\n2009ல் ஏற்பட்ட பன்றி காய்ச்சலால் உலகில் 2 லட்சம் பேர் வரை இறந்தனர். இந்த நோய் முதலில் மெக்சிகோவில் கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சலைப் பரப்பும் வைரஸ்கள் பன்றிகளைத் தாக்கிய வைரஸ்கள் போன்று இருந்தது. இந்த காய்ச்சலால் தாக்கப்பட்டவர்களில் சிலர் மட்டுமே உயிரிழந்தனர். ஆனால் பல்வேறு நாடுகளில் பரவியது.\nபடத்தின் காப்புரிமை China Photos/getty Images\n1981ல் அமெரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது ஹெச் ஐ வி. இதுவரை உலகம் முழுவதும் 7.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 3 கோடியே 20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை ஹெச் ஐவிக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.\nகொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா\nரஜினிகாந்த்: “நான் முதல்வர் ஆக விரும்பவில்லை”\nகொரோனா: மும்பையில் இருவர் பாதிப்பு, 73 ஆக உயர்ந்த எண்ணிக்கை - இந்தியாவில் நிலை என்ன\nபிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸுக்கு கொரோனா வைரஸ்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/5579", "date_download": "2020-04-05T02:54:31Z", "digest": "sha1:VESJGQQPONNUTMHLJK57SE7YMP2H3D6N", "length": 6117, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | earthquake", "raw_content": "\nதுருக்கி நிலநடுக்கத்தில் 300 வீடுகள் சேதம் - 18 பேர் பலி\nதுருக்கியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம்... அச்சத்தில் மக்கள்\nபோர் பதற்றத்தை தொடர்ந்து ஈரானை தாக்கிய நிலநடுக்கம்... அச்சத்தில் பொதுமக்கள்\nஅதிர்ந்த காஷ்மீர்... ஒரே நாளில் நான்கு முறை நிலநடுக்கம்\nஉத்தரகாண்டில் நிலநடுக்கம் - சாலைக்கு வந்த பொதுமக்கள்\nஅல்பேனிய நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 40 உயர்வு\nஅசாம் மற்றும் இமாச்சலில் நிலநடுக்கம்\nவாணியம்பாடியில் நில அதிர்வு - அதிகாரிகள் விசாரணை\nகியூஷு தீவில் பயங்கர நிலநடுக்கம்... பீதியில் பொதுமக்கள்...\nஇந்திய சீன எல்லையில் அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nமுற்பிறவி சாப தோஷங்களும் தீர்க்கும் பரிகாரங்களும் -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\nவிருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்\nகொரோனாவைத் தடுக்கும் சித்தர் மூலிகை - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nஜாதகப் பலனைப் பொய்யாக்கும் திதிசூன்ய தோஷம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/movie-reviews/hero-tamil-movie-public-review--hero-review--hero-movie-review--sivakarthikeyan-abhay-deol-arjun--psmithran90549/", "date_download": "2020-04-05T02:44:07Z", "digest": "sha1:IWEVMWTLKYZG5WZJMTPIPM2RSAQ35LCV", "length": 5451, "nlines": 125, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/152255-sekar-reddy-releasing-issue", "date_download": "2020-04-05T03:16:28Z", "digest": "sha1:LWLKVRYARGMZCBJ2GER26JKZMXTZ3P2S", "length": 8471, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 30 June 2019 - சேகர் ரெட்டி ரிலீஸ்! - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்? | Sekar Reddy releasing issue - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n - அழைக்கும் காங்கிரஸ்... தயங்கும் ஜி.கே.வாசன்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nஒரே நாடு... ஒரே தேர்தல் - விபரீதமான யோசனையா, அபரிமிதமான யோசனையா\nஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு\nசிதைக்கப்படும் அரிக்கமேடு துறைமுகம்... அழிக்கப்படும் அலையாத்திக் காடுகள்\nமுப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை\nஅகதிகளுக்கு அடைக்கலம்... வளரும் நாடுகளே புகலிடம்\n“வனச் சரகருக்கு 10 லட்சம் ரூபாய்... வனப் பாதுகாவலருக்கு 20 லட்சம் ரூபாய்\nவிஜய் மல்லையாவைப்போல ஓடியா போய்விட்டோம் - விஜயகாந்த் குடும்பம் கொந்தளிப்பு... ஏல அறிவிப்பின் பின்னணி இதுதான்\nபாதையை அடைத்து சுவர்... சாதியப் பாகுபாடா - பரிதவிக்கும் பட்டியல் இன மக்கள்\n” - நெகிழும் மகன்\n” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை\nபார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்\n - சென்னையில் கழிவறை தேடுவோரின் கண்ணீர்க் கதை\nஅன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\nஎஸ்.ஏ.எம். பரக்கத் அலிசே.சேவியர் செல்வக்குமார்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\nபத்திரிகையாளன்/ எழுத்தாளன்/வாசிப்பை நேசிப்பவன். புலனாய்வு இதழியல்/அரசியல்/ தகவல் அறியும் ஆர்வலர்/ 25 ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணி. புத்தகம் ஒன்று படைக்கப்பட்டிருக்கிறது\nஅன்பைத்தேடுபவன், இருப்பதைப் பகிர்பவன், இசையை ரசிப்பவன், இயற்கையை நேசிப்பவன், காடு காப்பவன், எதிர்வினை ஆற்றுபவன். ஏதோ கொஞ்சம்... எழுதுவேன், பாடுவேன்....ஆனால் தடைகள் தாண்டி இடைவிடாது ஓடுவேன் –––– அரசியல் துாய்மை, ஊழலற்ற நிர்வாகம், சமத்துவமுள்ள சமூகம், சூழல் பாதுகாப்பு, சமச்சீரான வளர்ச்சி...இவை சார்ந்தவை என் எழுத்துகள். ––– மத்திய அரசின் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தேசிய விருது பெற்ற முதல் தமிழ்–தமிழக பத்திரிகையாளன். சில தொடர்கள் எழுதியுள்ளேன். ஒரு மருத்துவ நுாலுக்காக கலாம் கையால் கெளரவம் பெற்றவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/02.html", "date_download": "2020-04-05T04:12:32Z", "digest": "sha1:FU7TP54LUCKE7242O6DIJX372PTCGIPE", "length": 12362, "nlines": 53, "source_domain": "www.vannimedia.com", "title": "இலங்கையை உலுக்கியுள்ள 02 அடி தோற்றம் கொண்ட பயங்கர உயிரின - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS இலங்கையை உலுக்கியுள்ள 02 அடி தோற்றம் கொண்ட பயங்கர உயிரின\nஇலங்கையை உலுக்கியுள்ள 02 அடி தோற்றம் கொண்ட பயங்கர உயிரின\nஅனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றதாக சில பெண்கள் தெரிவித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅண்மையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில சேனை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குள்ள மனிதனை நேரில் பார்த்ததாக குறிப்பிட்டிருந்தனர்.\nஇந்த செய்திகளை அடுத்து இலங்கை அழிந்து போனதாக கூறப்படும் காட்டில் வாழும் குள்ள மனிதர்கள் சம்பந்தமாக மீண்டும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nமஹாவிளச்சி–எத்தக்கல்ல பிரதேசத்தில் குள்ள மனித தன்னை கீறி விட்டு சென்றதாக பெண்ணொருவர் கூறியுள்ளார். மேலும் சில பெண்கள் இதே அனுபவத்தை எதிர்நோக்கியுள்ளனர்.\nமிகவும் சிறிய உயரம் கொண்ட குள்ள மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்ததாக மரபு வழி கதைகளில் கூறப்படுகிறது. இந்த குள்ள மனிதனை சில தினங்கள் நேரில் பார்த்ததாக அம்பாறை–தமண தொட்டம பிரதேசத்தை சேர்ந்த சேனை பயிர் செய்கை விவசாயிகள் சிலர் கூறியிருந்தனர்.\nகுள்ள மனிதன் பாதச்சுவடுகளும் பிரதேசத்தில் பதிவாகியுள்ளன. அம்பாறை – தொட்டம பகுதியில் குள்ள மனிதன் தென்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பிரிவினர் ஆய்வு செய்துள்ளனர்.\n18 ஆம் நூற்றாண்டு வரை இந்த குள்ள மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்ததாக மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் அம்பாறைக்கு அருகில் இவர்கள் அதிகளவில் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த குள்ள மனிதர்கள் தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை சரியான பௌதீக சாட்சியங்கள் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில், குள்ள மனிதர்கள் எனக் கூறப்படுவது மனிதனை போன்று இரண்டு கால்களில் நடந்துச் செல்லும் வில���்கின் முகமும் உடலில் ரோமங்கள் நிறைந்த மற்றும் நீண்ட நகங்களை கொண்ட உயிரினம் என சமூக விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஎவ்வாறாயினும் குள்ள மனிதர்கள் எனக் கூறப்படும் இந்த மனிதர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக வேடுவ மக்கள், அவர்களை படுகொலை செய்ததாக மரபுவழி கதைகளில் கூறப்படுகிறது.\nஎனினும் இது வேற்றுகிரகவாசிகளாக இருக்கும் என சில தரப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளது. அதற்கான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇலங்கையை உலுக்கியுள்ள 02 அடி தோற்றம் கொண்ட பயங்கர உயிரின Reviewed by CineBM on 06:35 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nகேணல் ஜெயம் அண்ணாவின் அம்மா லண்டனில் சற்று முன்னர் காலமானார்\nவிடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும். தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான கேணல் ஜ...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு - மீசாலையை பிறப்பிடமாக கொண்டவர்\nலண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சியாமளன் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. . யாழ்ப்பாணம் – ம...\nதற்கொலைத் தாக்குதலுடன் ��ொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நட...\nபிரான்சில் தமிழீழ பற்றாளர் போலா அம்மையார் கொரோனாவல் மரணம்: அனைத்து தமிழரும் இரங்கல்\nபிரான்ஸ் நாட்டில் நீண்ட காலமாக தமிழீழ ஆதரவாளராக செயல்பட்டு வந்தவர் போலா அம்மையார். இவரை தமிழர்கள் சந்திக்காமல் இருந்திருக்கவே மாட்டார்கள்...\nசிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது \nகடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத...\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ கசிந்தது: கொரோனாவை இப்படி தான் செய்தார்கள்\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ ஒன்று தற்போது கசிந்துள்ளது. இந்த ஆராட்ச்சி 2019ம் ஆண்டு நடைபெற்று. மனிதர்கள் இதுவரை செல்லாத 12 குகைக்குச் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=4", "date_download": "2020-04-05T04:25:23Z", "digest": "sha1:KN3W3UBKFCJHKW2CW6I35UYOUEQ3QGDF", "length": 10368, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாதுகாப்பு | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பு படையினரால் 40 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் நிருவகிக்கப்படுகிறது: சவேந்திர சில்வா\n30 நோயாளிகள் புதிதாக இனம்காணப்பட்டுள்ளனர்- சீனா\nஒருவேளை உணவுக்காக அங்கலாய்க்கும் மக்களுக்கு அரசாங்கம் அளிக்கப்போகும் பதில் என்ன \n மரணிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கிறது \nமிகமோசமான வாரம் குறித்து டிரம்ப் எச்சரிக்கை- உயிரிழப்புகள் தொடரும்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றால் மேலும் ஒருவர் மரணம் : பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nபேஸ்புக்கில் எம்மை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு \nபேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தை பல்­வேறு மட்­டங்­களை சேர்ந்­த­வர்­களும் இன்று பயன்­ப­டுத்தி வரு­கின்ற நிலையில், அதில் பய­னா­...\nஇராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நெல் கொள்வனவு\nயாழ், வன்னி, கிழக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மேற்கு பிரதேசங்களில் அமைந்துள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் ச...\nஇணைத் தலைமைத்துவ விவகாரத்தில் முரண்பட நாம் விரும்ப வில்லை : மஹிந்த அமரவீர\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இணைத் தலைமைத்துவம் வழங்குமாறு நாம் கோரவில்லை. அது ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட...\nநேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானங்கள் வருமாறு,\nதனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களை ஒழுங்குபடுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்\nதனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.\nகொரோனா குறித்து வெளியாகும் வதந்திகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும் : நாமல் வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் தொடர்பில் வெளியிடப்படும் பொய்யான கருத்துக்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொதுஜன பெரமுனவின் பா...\nவைத்தியர்கள், சுகாதாரப் பிரிவினருக்கு முக்கிய ஆலோசனை : சுகாதார அமைச்சு\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது தொடர்பில் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.\nஉறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்\nவவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரியும் ஊடகவியலாளர்களின்‌ பா...\nபுறப்பட்ட சிறிது நேரத்தில் தீ பிடிக்க ஆரம்பித்த விமானம் : பாதுகாப்பாக தரையிறக்கம்\nஈரானின் வடக்கு பகுதியில் கோர்கஸ்டன் நகரிலுள்ள கோர்கோன் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று திடீரென தீ பிடித...\nஅருகிவரும் தமிழர் வரலாற்றை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. - கு.சுரேந்திரன்\nஅருகிவரும் தமிழர் வரலாற்றை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கும் சிவபூமி அறக்கட்டளையின் முயற்சி பாராட்டுக்குரியது என தமிழ...\nபாதுகாப்பு படையினரால் 40 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் நிருவகிக்கப்படுகிறது: சவேந்திர சில்வா\n மரணிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கிறது \nஇன்றைய (05/04/2020) வீரகேச���ி பத்திரிகையை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள் \nபரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறினால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை: மத்திய வங்கி ஆளுநர்\nகலைந்த பாராளுமன்றை மீண்டும் கூட்டவேண்டிய அவசியமில்லை: விஜேதாஸ ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurcharandas.org/node/1178", "date_download": "2020-04-05T04:26:56Z", "digest": "sha1:MFMTCFS53VII2KORMKPOC5YN7J4GY6Q3", "length": 15674, "nlines": 117, "source_domain": "gurcharandas.org", "title": "விவசாயிகளுக்கு பலன் சேர்க்கும் வால்மார்ட் முதலீடு | Gurcharan Das", "raw_content": "\nவிவசாயிகளுக்கு பலன் சேர்க்கும் வால்மார்ட் முதலீடு\nபிளிப்கார்ட்டின் 77 சதவீதப் பங்குகளை வால்மார்ட் வாங்கியதை அறிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட வால்மார்ட் நிறுவனத்தின் சிஇஓ டாக் மெக்மில்லன் (வலது) மற்றும் பிளிப்கார்ட் சிஇஓ பின்னி பன்சால் - AFP\nளிப்கார்ட் நிறுவன 77 சதவீத பங்குகளை வால்மார்ட் வாங்கியதுதான் இந்த மாதத்துக்கான முக்கியமான செய்தி. ஆனால் அனைவரும் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கத் தவறுகின்றனர். இந்திய நிறுவனத்தை வாங்க இரு அமெரிக்க நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இதனால் இந்திய வாடிக்கையாளர்களுக்கு பலன் கிடைக்கும் என்னும் செய்தி வெளியாகிறது. மறுபுறம் புத்தகங்களுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 2,100 கோடி டாலர் நிறுவனமாக மாறி இருக்கிறது என ஊடகங்கள் கூறி வருகின்றன. தேசியவாதிகள் ஒரு இந்திய நிறுவனத்தை வெளிநாட்டு நிறுவனம் எப்படி வாங்கலாம் என கருத்து தெரிவிக்கின்றனர். பொருளாதார அறிஞர்கள் இது இந்தியாவுக்கான காலம் என கூறுகின்றனர். அந்நிய முதலீடுகளால் வேலை வாய்ப்பு உருவாகும் என கருத்து தெரிவிக்கின்றனர். இந்த முதலீடு இந்திய ஸ்டார்ட் அப் துறையினருக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. வருமான வரித்துறையினர் இந்த இணைப்பின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்னும் நோக்கத்தில் பணியாற்றி வருகின்றனர். இது போல இந்த முதலீட்டினை ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றதுபோல புரிந்துகொள்கின்றனர்.\nமேலே இருக்கும் அனைத்தும் உண்மை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மே 9-ம் தேதி வால்மார்ட் செய்த முதலீடு ஒரு முக்கியமான மைல் ஆகும். இதன் மூலம் இந்தியாவுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை அனைவரும் கவனிக்க தவறிவிட்டன��். அமேசான் நிறுவனத்தை விட வால்மார்ட்டுக்கு சில சாதகங்கள் இருக்கிறது. இதன் மூலம் சில்லறை வர்த்தகத்துறை பலமடையும். வால்மார்ட் நிறுவனத்தின் குளிர்சாதன பதப்படுத்தும் வசதி (cold chain) 28 நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காய்கறிகள் மற்றும் பழங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இதன் மூலம் இவை கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள முடியும். உணவுப்பொருட்கள் அதிகம் வீணாகும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உணவுப்பொருட்களை பாதுகாக்கும் தொழில்நுட்பம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களிடம் இல்லை. இதனை பிரதி எடுக்கும் வல்லமையும் மற்ற நிறுவனங்களுக்குக் கிடையாது.\nகடந்த பத்தாண்டுகளில் வால்மார்ட் இந்தியாவில் 21 மொத்த விலை கடைகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் 10 லட்சம் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு பொருட்களை சப்ளை செய்கிறது. இந்த இணைப்பின் மூலம் தற்போது சில்லறை வர்த்தக நிறுவனங்கள் மூலம் விவசாய பொருட்களை கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறது. இதில் சிறு கடைகளின் பொருள் நிர்வாகம், டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்த வால்மார்ட் திட்டமிட்டிருக்கிறது. இ-காமர்ஸ் துறையில் நடந்த மாற்றம் மூலம் இந்திய விவசாய துறை மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் பெரிய மாற்றம் நிகழும்.\nபிளிப்கார்ட் பங்குகளை வாங்குவதுடன், மேலும் 500 கோடி டாலர் தொகையையும் இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கிறது. இதன் மூலம் 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது வால்மார்ட் செயல்பட்டு வரும் முறையில் 97 சதவீதம் இந்திய பொருட்கள் என்பதால் கொள்முதல் செய்கிறது. தவிர 400 கோடி டாலர் வரை தங்களுடைய சர்வதேச தேவைக்காக ஏற்றுமதி செய்கிறது. இனி வரும் காலத்தில் வால்மார்ட் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும். (ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகள் என்பது மறைமுக வேலை வாய்ப்புகளையும் உள்ளடக்கியதுதான். விற்பனையாளர், லாஜிஸ்டிக்ஸ் விநியோகம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் இந்த வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என கணிக்கப்பட்டிருக்கிறது.)\nஒரு கிலோ உருளை கிழங்கு மூலம் விவசாயிக்கு கிடைக்கும் தொகை ரூ.5 மட்டுமே. ஆனால் நாம் 20 ரூபாய்க்கு மேலே கொடுத்து வாங்குகிறோம். இடையில் பல கட்டங்களாக உருளை க���ழங்கின் விலை அதிகரிக்கிறது. வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இருக்கும்பட்சத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலைக்கும் சந்தையில் விற்பனையாகும் விலைக்கும் இடையேயான வித்தியாசம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளுடன், விற்பனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம்போட்டுக்கொள்வதால் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.\nஇதனால் இடைத் தரகர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்காக பரிதாபப்படமுடியாது. இடைத்தரகர்கள் ஒன்றாக இணைந்து செயற்கையாக விலையை குறைத்து விவசாயிகளை சுரண்டுபவர்கள் மீது எப்படி இரக்கம் காண்பிக்க முடியும். விவசாயிகள் விதைத்து அறுவடை செய்து, பல மைல் தூரம் விளைபொருளை கொண்டு வரும் போது குறைந்த விலையிலே இடைத்தரகர்கள் பெற்றுக்கொள்கின்றனர். விவசாய பொருட்களை பாதுகாக்க முடியாது என்பதால்தான், செயற்கையாக விலையை குறைக்கின்றனர்.\nஇவற்றை தடுப்பதற்கு அரசு சில நடவடிக்கைகள் எடுத்தாலும் செயல்படுத்துவதில் முழுமையடைவில்லை. இதற்காக வேளான் உற்பத்தி சந்தை குழுவினை (ஏபிஎம்சி) மத்திய அரசு கொண்டுவந்தது. ஆனால் சில மாநிலங்களில் மட்டுமே செயல்படுகிறது. அரசாங்கம் வாக்குறுதிகள் மட்டும் சட்டங்களை மட்டுமே இயற்ற முடியும். ஆனால் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் குளிர்சாதன கிடங்கினை அமைக்க முடியும். இதன் மூலம் விளைச்சலுக்கு பிறகு விவசாயிகளுக்கு எந்த செலவும் இருக்காது.\nவிவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த வேண்டும் என பிரதமர் நினைத்தால், பாஜக ஆளும் மாநிலங்கள் ஏபிஎம்சியை ரத்து செய்வது குறித்து பேச வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க வேண்டும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்ற இதனை செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் யாரிடம் வேண்டுமானாலும் பொருட்களை விற்கலாம் என்னும் சூழ்நிலை உருவாகும். வால்மார்ட் செய்த முதலீட்டின் பயனை அப்போதுதான் இந்தியா பெற முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2014/01/", "date_download": "2020-04-05T02:23:51Z", "digest": "sha1:C6WHPJTWZMCDBCVBXNMHCGB3JHPA72QO", "length": 36268, "nlines": 791, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: January 2014", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்ப��ம் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஎங்களது அகில இந்திய மாநாட்டு அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கியமான தகவல்களை எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் தமிழாக்கம் செய்துள்ளார். அதனை கீழே அளித்துள்ளேன். மஞ்சள் நிறத்தில் அடிக் கோடிட்டுள்ளது அவரது கமெண்டுகள்.\nஅவசியம் இதைப் படியுங்கள், மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.\n* பெரும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்தியப் பெரும் தொழிலகங்களுக்கும் தரப்படும் வரிச் சலுகைகள் ரூ 573760 கோடிகள் என்பதை பல மேடைகளில் கேட்கிறோம். அது உண்மையில் வசூலாக வேண்டிய வரிகளில் எவ்வளவு சதவீதம் தெரியுமா 40 சதவீதம். கடோத்கஜன் விழுங்கல் இதுதான் போல.\n* 2009 ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு II பதவியேற்றபோது நுகர்வோர் விலை குறியீட்டெண் 3454 ஆக இருந்தது. தற்போது 5400 ஐ தாண்டிவிட்டது. 5 ஆண்டுகளில் 2000 புள்ளிகள். இது 1960 ஐ அடிப்படை ஆண்டாக கொண்ட கணக்கு. முதல் 2000 புள்ளிகளை தொட 1960 லிருந்து 1998 வரை 38 ஆண்டுகள் எடுத்தன என்பது பழைய கதை. ஜிவ் என்று பறப்பது இதுதான் போலிருக்கிறது.\n* இறக்குமதி விலைச் சமன்பாடு என்ற பெயரில் இறக்குமதியாகாத பெட்ரோலுக்கும் இறக்குமதி வரிகள், இன்சூரன்ஸ், துறைமுக இறக்கு கட்டணம் எல்லாம் கற்பனையில் போட்டு விலையை கணக்கிடுகிறார்கள். பிறகு குறை வசூல் என்று சொல்லி விலையை கூட்டுகிறார்கள். ஆனால் சர்வதேச சந்தையில் பருத்தி ஒரு டன் ரூ 12000 விற்றபோது இந்திய விவசாயிகளுக்கு இங்கு ரூ 3000 தான் கிடைத்தது. இதில் இறக்குமதி விலைச் சமன்பாடு கிடையாது. வல்லான் வகுத்த நீதி இதுதானோ\n* கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் (2010-13) பொதுத்துறை பங்கு விற்பனை ரூ 84208 கோடிகளுக்கு அமோகமாக நடந்தேறியுள்ளது. இது இடதுசாரிகளின் கடிவாளம் இல்லாத ஐ.மு.கூ அரசின் இரண்டாவது ஆட்சி காலம். கடிவாளம் இருந்த முதல் ஆட்சி காலத்தில் (2004-2009) ரூ 8516 கோடிகள்தான் விற்கப்பட்டன. அதற்கு முன்பு பி.ஜே.பி ஆட்சி இருந்த 2000-2004 ல் ரூ 23034 கோடி பொதுத்துறை பங்குகள் விற்பனை ஆகியுள்ளன. காவல்காரன் இல்லாவிட்டால் களவு போகாதா\n* 1991 லிருந்து இதுவரை 23 ஆண்டுகளில் விற்கப்பட்டுள்ள ரூ 136930 கோடி பெறுமான பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இதில் ஐ.மு.கூ அரசின் இரண்டாவது ஆட்சி காலத்தில் மட்டும் (2009-13) விற்கப்பட்டிருப்பது 61 சதவீதம். இந்திய பெரும் தொழிலதிபர்கள் புத்திசாலிகள். நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். காற்று உள்ள போதே தூற்றிக் கொள் என்பது இதுதான் போல\n* இந்தியாவின் வர்த்தக தலைநகரம் மும்பை உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராமங்களில் தினம் தோறும் சராசரியாக 9 தற்கொலைகள் 2013ல் நடந்தேறியுள்ளன. 1995 ல் ஆண்டு தற்கொலை சராசரி 250 ஆக இருந்தன. 2013 ல் இது 3750 ஆக அதிகரித்துள்ளது. 2011-12 ல் மொத்தம் வழங்கப்பட்ட ரூ 509000 விவசாயக் கடனில் சிறு விவசாயிகளுக்கு போய்ச் சேர்ந்தது 5.71 சதவீதம்தான். பெரும்பகுதி விவசாயத் தொழிலகங்கள், பணக்கார விவசாயிகள் ஆகிய உச்சாணிக் கோப்பில் உட்கார்ந்துள்ளவர்களுக்கே சென்றுள்ளது. உயிரின் விலை இதுதானோ\n* இந்திய வங்கித் துறைக்குள் மீண்டும் டாட்டா, பிர்லா உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்கள் நுழையப் போகிறார்கள். 1947-69 க்கு இடையில் 550 தனியார் வங்கிகள் திவால் ஆகின. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட 1969 க்குப் பின்னாலும் நீடித்த 25 தனியார் வங்கிகள் அதற்கு பிந்தைய காலத்தில் திவால் ஆகியுள்ளன. இவ்வங்கிகள் வீழ்ந்தபோது அவை பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. இதை அன்றைய யூனியன் வங்கி சேர்மன் லீலாதர் \" தனியார் நட்டங்களையும் தேசியமாக்கியதாக இதைச் சொல்லலாம் என்று வர்ணித்தார். கடைத் தேங்காய் வழிப் பிள்ளையாருக்கு...\n* \"வால்ட் டிஸ்னி\" நிறுவனத்தின் சீப் எக்சிகியூடிவ் மைக்கேல் எய்ஸ்னர் \" எங்களுக்கு கலையை சமூகப் பொறுப்போடு உருவாக்குகிற அவசியம் இல்லை. பணம் பண்ணுவதுதான் எங்களின் ஒரே நோக்கம்\". ( feministdisney.tumblr.com) என்கிறார். லாபத்திற்கு வெட்கம், கூச்சம் ஏது\n* 2007 ல் பெண்கள் மீது வன்முறைகள் 185312 இடங்களில் நடந்தேறியதாக பதிவானது எனில் 2012 ல் 244270 ஆக உயர்ந்துள்ளது. நவீன தாராளமய பாதிக்கும் அதிகரிக்கும் பாலின வன்முறைக்கும் வலுவான தொடர்புகள் உள்ளன. விதை வேறு, செடி வேறாகவா இருக்கும்\n* \" ரஷ்யாவில் தொடங்கிய புரட்சியை விஸ்தரிக்கத் தவறிய ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கத்திற்கு கிடைத்த தண்டனையே பாசிசம்\"- ஜெர்மன் புரட்சியாளரும், முதல் சர்வதேச மகளிர் தின அனுசரிப்பை துவக்கி வைத்தவருமான கிளாரா ஜெட்கின். செய்தியை எடுத்துக் கொள்ளுமா இன்றைய சமுகம்\n(நாக்பூரில் நடைபெற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க 23 வது மாநாட்டின் அறிக்கையில் இருந்து)\nகாந்தியைக் கொன��றது ஒரு இந்து/\nநான் கூட இப்ப யு ட்யூபில்\nஇன்னும் வெறியோடு அலையும் தோட்டா\nநச்சைத் தூவிய காவிப்பூனைகளுக்கு பால் கசக்கிறதாம்.....\nகலைஞருக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது\nஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இப்போதும் ராமர் படம் கிடை...\nதமிழ் அருவி மணியன் ஐயா, அற்புதமாகச் சொன்னீர் ஐயா, ...\nதட்கால் – காத்திருப்போருக்கு இழைக்கப்படும் அநீதி\nபுத்தனுக்கும் போதிமரம் ஞானம் தாராது.\nசரித்திரத்தின் தொடர்ச்சியாய், சரித்திரத்தின் தொடக்...\nதேர்தல் வருவதால் பாடப்படும் எம்.ஜி.ஆர் புகழ்\nஎம்.பி சீட்டிற்காக தவித்தது மாறன் பிரதர்ஸ் அத்தைதா...\nஒரு கொலை நினைவு படுத்திய இன்னொரு கொலை.\nபதட்டமான அந்த ஐந்து நிமிடங்கள்\nரசிகைகளுக்கு இவ்வளவு வெறி அவசியமில்லை.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் அவசியமில்லை.\nகமலஹாசன் என்றொரு மானஸ்தர் இருந்தாரே, அவர் எங்கே...\nசாயம் பூசியிருந்தால் அஜித்தைப் பார்த்து தமன்னா என்...\nஇரண்டு திரைப்படங்கள் – என் விமர்சனம்\nமோடி ஆதரவாளர்களின் மனசாட்சிக்கு (அப்படி ஒன்று இருந...\nகோபால்சாமி பாராட்டவில்லை, எங்கள் பாரம்பரியத்தை சொ...\nதில்லை அம்பல நடராஜா, நீ தீட்சதர்களின் அடிமைதானா\nஒரு மயிலும் சில குரங்குகளும்\nஅவருக்கு உன்னதமான தருணம். நமக்கு\nஅன்பற்ற அனானிகளுக்கு ஒரு வார்த்தை\nகுட் பை மன்மோகன். மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவர் நீ...\nதலைவர்கள் ஓட்டிய படமல்ல, பார்த்தவை\nபாமக சமூக ஜனநாயகக் கட்சியாம்.... காமெடி சார் இது\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (29)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nபோலி எண்கவுண்டர் மரணங்கள் (1)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (93)\nவன உரிமைச் சட்டம் (1)\nஜாதி மறுப்பு திருமணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/12/2013.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1296498600000&toggleopen=MONTHLY-1354300200000", "date_download": "2020-04-05T03:44:41Z", "digest": "sha1:DJP55KPVBGSIHQJDJAGK4QSOBFMDPVY7", "length": 25646, "nlines": 185, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள்", "raw_content": "\n2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள்\nபல நூறு கோடி டாலர் முதலீட்டில் தொடர்ந்து இயங்கும் தொழில் பிரிவு எ���ு எனக் கேட்டால், சிறிதும் தயக்கம் இன்றி, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தயாரிக்கும் நிறுவனப் பிரிவினைச் சுட்டிக் காட்டலாம்.\nகம்ப்யூட்டர்களில் நுழைந்து, பெர்சனல் தகவல்களையும், நிறுவனங்களின் முக்கிய தகவல்களையும் திருடி, அவற்றின் மூலம் பல கோடி டாலர் இழப்பினைத் தரும் வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இணையம் வழி பரவி வருகின்றன.\nஎனவே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும், வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை வாங்கிப் பயன்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தனி நபர்கள் இதில் பணத்தைச் செலவழிக்கத் தயங்குவதால், பல ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பின் அடிப்படை வசதிகளைத் தரும் தொகுப்புகளை இலவசமாக இணையத்தில் வழங்கி வருகின்றனர்.\nவரும் 2013 ஆம் ஆண்டில் நமக்கு உறுதியாகத் தொடர்ந்து கிடைக்க இருக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் குறித்து இங்கு காணலாம்.\nஅண்மைக் காலங்களில் அவாஸ்ட் (avast) ஆண்ட்டி வைரஸ், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே பிரபலமாகி வருகிறது. CNET நிறுவனத்தின் டவுண்லோட் தளத்தில், அவாஸ்ட் இலவச புரோகிராம் அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது.\nஇலவசமாகக் கிடைக்கும், ஏவிஜி மற்றும் அவிரா ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இது டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது. இலவச பதிப்பு தரும் வசதிகளில், SafeZone, Firewall மற்றும் Antispam தவிர அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கின்றன என்பதால், மக்கள் இதனை விரும்புகின்றனர்.\nவைரஸ் புரோகிராம்களைத் தடுப்பது மட்டுமின்றி, இதன் செயல்பாட்டிற்கு மிகக் குறைந்த அளவே ராம் மெமரியை அவாஸ்ட் பயன்படுத்துகிறது. மேலும் பல கூடுதல் வசதிகள் (auto sandbox, boottime scan, remote assistance, nonannoying browser protection plugins, 8 different realtime shields and cloud reputation) இதில் தரப்பட்டுள்ளன. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.avast.com/freeantivirusdownload\n2. ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் (avg antivirus):\nபல ஆண்டுகளாக, இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு பயன்பாட்டில், ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தான் முதல் இடத்தில் இருந்தது.\nவைரஸ், கெடுதல் விளைவிக்கும் மின்னஞ்சல்கள், இணைய வழி வரும் வைரஸ் தாக்குதல்கள் மற்றும் தனிநபர் தகவல் திருட்டு ஆகியவற்றிற்கு எதிராக பாதுகாப்பு தருவதில் சிறப்பாக இயங்குகிறது ஏவிஜி ஆண்ட்டி வைரஸ். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், அதன் யூசர் இன்��ர்பேஸ் தளத்திற்கு ஏற்ற வகையில், இந்த இலவச ஆண்ட்டி வைரஸ் கிடைக்கிறது.\nஆனால், இதனை இன்ஸ்டால் செய்வது தான் சற்று சுற்றி வரும் வழியாக உள்ளது. முதலில் 4 எம்பி அளவிலான இன்ஸ்டலேஷன் புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்திட வேண்டும்.\nஅடுத்து 60 எம்பி அளவிலான வைரஸ் குறிப்புகளுக்கான குறியீடுகள் அடங்கிய பைலை டவுண்லோட் செய்திட வேண்டும். பின்னர் இவற்றை இன்ஸ்டால் செய்திட வேண்டும். தனித்தனியாக இல்லாமல், மொத்தமாக செட் அப் செய்திடவும் ஒரு எக்ஸ்கியூட்டபிள் பைல் தரப்படுகிறது.\nஇதனை இன்ஸ்டால் செய்திடுகையில் பல டூல் பார்கள், மாறா நிலையில் இன்ஸ்டால் செய்யப்படும். இதற்கான கேள்விகள் வருவதனைப் பார்த்து, உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுப்பது நல்லது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://free.avg.com/inen/downloadfreeantivirus\nஒரு முழுமையான வைரஸ் எதிர்ப்பு புரோகிராமாக இது வளர்ச்சி பெற்றுள்ளது. அதனாலேயே, தற்போது மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ஆனால், கட்டணம் செலுத்திப் பெறும் புரோகிராமில் உள்ள சில மேம்படுத்தப்பட்ட வசதிகள் இதில் இல்லை என்பது வருத்தம் தரும் தகவலாகும். இதனைப் பெற செல்ல வேண்டிய முகவரி: http://www. lavasoft.com/products/ad_aware_free.php\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குள், எந்த வழியில் நுழைந்தாலும், அந்த கெடுதல் புரோகிராமினைக் கண்டறிவதில், இது சிறந்த புரோகிராமாகக் கருதப்படுகிறது. இதனை இன்ஸ்டால் செய்தவுடன், இயக்கவும், நிறுத்தவுமான பட்டன் மட்டுமே காட்டப்படுகிறது.\nஇதனை இன்ஸ்டால் செய்தால், பிரவுசரின் மாறா நிலை தேடல் சாதனம் ASK.com என்பதாக மாற்றப்படுகிறது. தினந்தோறும் இதனை அப்டேட் செய்திடுமாறு கிடைக்கும் பாப் அப் செய்தி பலருக்கு எரிச்சலாக உள்ளது. ஓராண்டுக்கு முன்னர் இது முதல் இடத்தில் இருந்தது. ஆனால், மேற்கூறப்பட்ட காரணங்களினால், தற்போது நான்காம் இடத்திற்கு வந்துள்ளது. இதனைப் பெற http://www.avira. com/en/avirafreeantivirus என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.\n5. ஸோன் அலார்ம் இலவச ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால்:\nவைரஸ் தடுப்பிற்கென இலவசமாக பயர்வால் தந்து வந்த ஸோன் அலார்ம், தற்போது முழுமையான ஆண்ட்டி வைரஸ் செயல்பாட்டினையும் கொண்டுள்ளது. இதற்கான வைரஸ் தடுப்பு தொழில் நுட்பத்தினை காஸ்பெர்ஸ்கி வழங்கியுள்ளது.\nபொதுவாக, அனைத்து இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும், குறிபிட்ட அளவில் தான் பாதுகாப்பு வசதிகளை வழங்கும். கட்டணம் செலுத்தினால்தான், முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். ஆனால், ஸோன் அலார்ம் முழுமையான வைரஸ் பாதுகாப்பினை வழங்குகிறது.\nஇதன் யூசர் இன்டர்பேஸ் மிக மிக எளிதானதாக உள்ளது. இதற்கு பாஸ்வேர்ட் கொடுத்தும் செட் செய்திடலாம். http://www.zonealarm.com /security/enus/zonealarmfreeantivirusfirewall.htm என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.\n6. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials):\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, அதன் விண்டோஸ் இயக்கத்தினைக் கட்டணம் செலுத்திப் பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இலவசமாகக் கிடைக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே, கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை ஸ்கேன் செய்திடும் வசதி இதில் கிடைக்கிறது.\nஅதுவும், கம்ப்யூட்டரில் எந்த வேலையும் மேற்கொள்ளாத போது இது கிடைக்கிறது. இதில் ஸ்கேன் மேற்கொள்ளப்பட வேண்டாம் என என்னும் பைல்களுக்கு விலக்கு அளிக்கும் வசதியும் உள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டத்திலும் இது தரப்படுகிறது.\nஆனால், இதன் பெயர் அங்கு Windows Defender என உள்ளது. மைக்ரோசாப்ட் தரும் இந்த வைரஸ் எதிர்ப்பு புரோகிராம், அனைத்து வைரஸ்களுக்கும் எதிராகப் போராடும் என உறுதியாக நம்ப முடியாது. எனவே வேறு ஏதேனும் ஒரு ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினையும் வைத்து செயல்படுத்துவது நல்லது.\n7. பண்டா க்ளவுட் ஆண்ட்டி வைரஸ் (Panda Cloud Antivirus):\nவழக்கமான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளிலிருந்து மாறுபட்டு, க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில் செயல்படுவோருக்காகவும் பாதுகாப்பு தரும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாக முதலில் வந்தது இந்த தொகுப்பு. இலவசமாகவே இது கிடைக்கிறது.\nஇதனை இன்ஸ்டால் செய்கையில் சற்று கவனத்துடன் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். கம்ப்யூட்டரில் உள்ள தேடல் சாதனம் மற்றும் ஹோம் பேஜ் ஆகியவற்றை இது மாற்றுகிறது.\nமேலும், டூல்பார்களையும் பதிக்கிறது. க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில் செயல்படுபவர்களுக்கு இது தேவை. முழுமையான மற்ற வகை பாதுகாப்பிற்கு வேறு ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். http://www.cloudantivirus.com/en/ என்ற முகவரியில் இது கிடைக்கிறது.\n8. ரைசிங் ஆண்ட்டி வைரஸ் (Rising Antivirus):\nஇது ஒரு சீன நாட்டு தயாரிப்பு. முதலில் சீன மொழியில் மட்டுமே கிடை���்து வந்த இந்த இலவச தொகுப்பு, தற்போது ஆங்கில மொழியிலும் கிடைக்கிறது. கட்டணம் செலுத்திப் பெறும் இதன் பதிப்பில் கிடைக்கும் பெரும்பாலான வசதிகள் இதிலும் கிடைக்கின்றன.\nபன்னாட்டு தொகுப்பு www.risingglobal.com என்ற முகவரியில் கிடைக்கிறது. ஆனால், இன்னும் 2011 ஆம் ஆண்டு தொகுப்பு தான் வழங்கப்படுகிறது. இதன் சீன தளத்திற்குச் (www.rising .com.cn) சென்றால், V16 2012 என்ற அண்மைக் காலத்திய பதிப்பு கிடைக்கிறது.\nஇருப்பினும், ஆங்கில வழி புரோகிராமின் வைரஸ் டெபனிஷன் குறியீடுகள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதால், அதுவும் மேம்படுத்தப்பட்ட தொகுப்பாகவே இயங்குகிறது.\nஇன்னும் பல இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் பயன்படுத்த கிடைக்கின்றன. அவற்றின் பெயர்களையும், கிடைக்கும் தள முகவரிகளையும், ஒரு சில சிறப்புகளையும் இங்கு காணத் தருகிறேன்.\n9. கிங்சாப்ட் ஆண்ட்டி வைரஸ் (Kingsoft Antivirus):\nகடந்த 11 ஆண்டுகளாக இந்த சீன நிறுவனம் இயங்கி வருகிறது. வேறுபட்ட பல வசதிகளை இது தருகிறது. தள முகவரி: http://en. softonic.com/s/freekingsoftantivirus2011download\n10: போர்ட்டி கிளையண்ட் (FortiClient):\nநெட்வொர்க் செக்யூரிட்டி நிறுவனமான Fortinet வழங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம். 11 வகை செயல்பாடுகளை இது தருகிறது. தள முகவரி: http://www.forticlient.com/\nஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பிரிவில், 2011 முதல் செயல்படும் நிறுவனத்தின் தொகுப்பு. இன்ஸ்டலேஷன் செய்திட 100 எம்பி அளவிலான பைல்கள் தேவை. கிடைக்கும் தளம்: http://download.cnet.com/UnThreatFreeAntiVirus2013/30002239_475628288.html\nஆண்ட்டி வைரஸ் மற்றும் டிபன்ஸ் என இரு பிரிவுகளில் செயல்படுகிறது. புதிய வைரஸ்கள் வந்தாலும் அவற்றை வடிகட்டி எதிர்கொள்ளும் தொழில் நுட்பம் கொண்டுள்ளது. பெறுவதற்கு http://www.softpedia.com/get/Antivirus/ComodoAntiVirus.shtml என்ற முகவரிக்குச் செல்லவும்.\n13. நானோ ஆண்ட்டி வைரஸ் (NANO AntiVirus)\nரஷ்யாவிலிருந்து கிடைக்கும் தொகுப்பு. தற்போது சோதனைத் தொகுப்பு மட்டுமே இலவசமாகக் கிடைக்கிறது. மிக எளிமையான யூசர் இன்டர்பேஸ் உள்ளது.\nஇன்னும் பல இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இவை தொடர்ந்து அதே திறனுடன் இயங்குமா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளன. இருப்பினும், இவை குறித்த ஆய்வு குறிப்புகளைப் படித்துப் பார்த்து பயன்படுத்தலாம்.\nபட்ஜெட் விலையில் சாம்சங் போன்கள்\nமொபைல் சாதனங்களில் ஆபீஸ் தொகுப்பு\n2012 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட்\n2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள்\nஐ போனில் கூகுள் மேப்ஸ்\nமூடப்படுகிறது விண்டோஸ் லைவ் மெஷ்\nவேர்டில் குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க\nமொபைல் திரையை வளைத்து மடிக்கலாம்\nஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இந்தியா\nகேமரூ மால்வேர் இந்தியாவைத் தாக்கியது\nமொபைல் ரோமிங் கட்டணம் ரத்தாகிறது\nகாலக்ஸி, ஐ போன்களுக்கு இணையாக சோனியின் எக்ஸ்பீரியா...\n4 கோடி விண்டோஸ் 8 உரிமம் விற்பனை\nசத்தமில்லாமல் அறிமுகமான நோக்கியா 114\nவிண்டோஸ் 8 இணைந்து வரும் இயக்கங்கள்\nXP கவுண்ட் டவுண் தொடங்கியது\nஆபத்தைத் தரும் பழைய பிரவுசர்கள்\nவீடியோகான் வழங்கும் பட்ஜெட் விலை போன்கள்\nசோனி எக்ஸ்பீரியா டைபோ ஒயிட்\nகுறைந்த விலையில் ஸ்பைஸ் எம்5365\n41 எம்.பி. கேமராவுடன் நோக்கியா 808 ப்யூர் வியூ\nவெளியானது நோக்கியா ஆஷா 205, ஆஷா 206\nபுதிய இன்டர்நெட் முகவரி தயார்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12193", "date_download": "2020-04-05T04:27:59Z", "digest": "sha1:33LGNTDOHV3FT5X4ZD3WYZUAYISLUYYF", "length": 5260, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "Chicken chop | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிக்கன் chop செய்வது எப்படிநான் உரையில் type செய்யாமல் விட்டுவிட்டேன்.மன்னிக்கவும். இது ஒரு மேற்கத்திய உணவு.யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67097/Thirupur-Corporation-s-New-Testament-for-social-distance", "date_download": "2020-04-05T05:17:45Z", "digest": "sha1:XFD2WPGAYGGSPTERB2RN56I5G3XJOUXW", "length": 10254, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடைகளில் கூட்டம் கூடாமல் இருக்க திருப்பூரில் புதிய ஏற்பாடு...! | Thirupur Corporation's New Testament for social distance | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகடைகளில் கூட்டம் கூடாமல் இரு���்க திருப்பூரில் புதிய ஏற்பாடு...\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடைகளில் கூட்டம் கூடாமல் சமூக விலகலை கடைபிடிக்க ஏதுவாக திருப்பூர் ஆட்சியர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமுன்னதாக, சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸால் சுமார் 190 நாடுகளில் இயல்பு நிலைமை முடங்கியுள்ளது. இதுவரை சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா,‌ ஈரான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளாலேயே இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.\nகொரோனா எச்சரிக்கை : திருமணத்தை ஒத்திவைத்த ராய்ப்பூர் துணை ஆட்சியர்\nஇந்தியாவை பொருத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கல்வி நிலையங்கள், பெரிய கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய சிறிய மளிகை கடைகள், காய்கறி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nதிருவாரூர்: தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியில் சுற்றியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமூக விலகலை கடைபிடித்து மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைகளில் கூட்டம் கூடாமல் சமூக விலகலை கடைபிடிக்க திருப்பூர் ஆட்சியர் புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளார்.\nஅதாவது, திருப்பூர் மக்கள் அப்பகுதியில் இருக்கும் சில கடைகளுக்கு போன் செய்து ஆர்டர் கொடுத்துவிட்டு பின்னர் அவர்கள் சொல்லும்போது சென்று வாங்கிக் கொள்ளலாம் என அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட கடைகளின் பெயர்களையும், அதன் தொலைபேசி எண்களையும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.\n144 தடை உத்தரவால் 10 நிமிடங்களில் எளிமையாக நடைபெற்று முடிந்த திருமணம்\n உணவுக்காக இடித்துக்கொண்டு நிற்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்..\n\"எல்லைகளைத் திறந்தால் மரணம் உறுதி\"- எடியூரப்பா காட்டம் \nதமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 5 ஆக உயர்வு\n: அரசு சார்பில் கையில் வைக்கப்பட்ட சீல் புண்ணாக மாறிய அவலம்\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு - நடிகை மீனா\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஇனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்... எப்படி \n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n144 தடை உத்தரவால் 10 நிமிடங்களில் எளிமையாக நடைபெற்று முடிந்த திருமணம்\n உணவுக்காக இடித்துக்கொண்டு நிற்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/09/19/", "date_download": "2020-04-05T03:17:07Z", "digest": "sha1:WRVT3BZCO2VO4AJVCUR5OCHV3VC6LBEO", "length": 22360, "nlines": 165, "source_domain": "senthilvayal.com", "title": "19 | செப்ரெம்பர் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநீங்கள் அம்மாவாகப் போகிறீர்கள்’ என்பதைத் தெரியப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகளில், மாதவிடாய் தள்ளிப்போவதைத் தவிர மற்ற அறிகுறிகள் எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது. அவை என்னென்ன… எப்படியெல்லாம் மாறுபடுகின்றன\nPosted in: மகளிர், மருத்துவம்\n – பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nநீர் சொன்னபடியே அமைச்சர் விஜயபாஸ்கர் பயங்கர ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறார். அமைச்சரவையில் எல்லோரையும் ஆட்டிப் படைப்பார் போலிருக்கிறதே’’ என்றபடியே வரவேற்பு கொடுத்தோம் கழுகாருக்கு.\n‘‘அவர் ஸ்ட்ராங்தான். ஆனால், நான் கொஞ்சம் வீக். நிறைய வேலை இருக்கிறது கேட்கவேண்டியதையெல்லாம் விரைவாகக் கேளும்’’ என்று படபடத்தார் கழுகார்.\n‘‘என்னய்யா இது, உமக்கும் இப்படி வியர்க்கிறது. எதற்கு இப்படி டென்ஷன் ஆகிறீர் பி.பி மாத்திரையெல்லாம் சரியாகத்தானே சா���்பிடுகிறீர்கள்’’ என்று சாந்தமாகக் கேட்டோம்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் எடையை அதிகரிக்கும்\nகாலை நேர உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல இரவு நேர உணவும் அவசியமானது. ஏனெனில் இரவு நீங்கள் சாப்பிடும் உணவுதான் அடுத்தநாள் காலை நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழ தேவையான சக்தியை கொடுக்கிறது. எனவே எக்காரணத்தை கொண்டும் இரவு உணவை தவிர்க்கக்கூடாது. ஆனால் நீங்கள் எந்த உணவை இரவு நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமானது.\nஅலுவலக சூழலில் மகிழ்ச்சியுடன் இருக்க இத டிரை பண்ணி பாருங்க\nசெய்யும் வேலையை மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் செய்தாலே வெற்றி நிச்சயம் என நம்மைச் சுற்றி இருப்பவர்கள், அலுவலகத்தில் நாம் அடிக்கடி\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஜிம்மிற்கு போகும் ஆண்கள் செய்யும் இந்த தவறுகள் உயிருக்கே ஆபத்தாகி விடுமாம்…\nஉடலை கச்சிதமாக வைத்து கொள்ள நினைப்பது தவறில்லை. ஆனால், தேவையற்ற முறையில் எடையை குறைக்க நினைப்பது தான் தவறே. அதிலும் ஜிம்மில் சேர்ந்த உடனே ஆண்கள் பல வித செயல்களை செய்து பார்ப்பார்கள். இது ஏராளமான விளைவை தரும் என ஜிம் பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஒரு பைசா செலவில்லாம நான்கு நாளில் சிறுநீரக்கல் கரைக்க சித்தர்கள் கூறும் அற்புத மூலிகை\nமனிதர்களுடைய வியர்வை, சாப்பிடும் உணவுகளில் உள்ள அதிகப்படியான உப்பு ஆகியவை மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் சென்று படிந்து விட்டால் தான் அதை நாம் சிறுநீரகக் கல் என்று குறிப்பிடுகிறோம். அந்த கல்லை கண்ட மருந்துகளையெல்லாம் சாப்பிடக் கூடாது. சித்தர்கள் சொல்லும் அற்புத இயற்கை மூலிகைகள் மூலம் கரைக்க முயற்சி செய்ய வேண்டும. அதுதான் நமக்கு நிரந்தரப் பயன் கிடைக்கும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅழகிரியின் ஆவேசம்… ஆரம்பமானது குடும்பப் பேச்சுவார்த்தை\nமாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்\nஅடி தூள்.. வேகம் காட்டும் எடப்பாடியார்.. அதிரடியில் தமிழக அரசு.. புது டீமை களம் இறக்கி அசத்தல்\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்�� வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்…\n அப்ப தினமும் இந்த ஆசனங்களை செய்யுங்க…\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஆண்டிற்கு, 10 முறையாவது சளி பிடிக்கும்\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nமுன் தயாரிப்பு இல்லாத தமிழக சுகாதாரத் துறை\nகொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா – விரிவான அலசல்–BBC Tamil\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி – சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer\nகொரோனா வைரஸ்: கோவிட் – 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன\nகொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி\nஉளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… ஆடிப்போன விஜயபாஸ்கர்… அதிரடி உத்தவு போட்ட எடப்பாடி..\nவீட்டுக்குள்ளே வித்தியாசமாக சில புராஜெக்ட் ஒர்க்… உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே\nஎன்ன செய்யபோகிறார்… ரஜினிக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்… அதிமுகவிற்கு உதவும் ரஜினி தரப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவீட்டுக்குள்ளயே இருக்கறது கடுப்பா இருக்கா இத பண்ணுங்க… டைம் போறதே தெரியாது…\nவீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்\nபவளமல்லி தரும் மருத்துவ குணங்கள்\nஉடலில் உள்ள பிரச்னைகளை கண்கள் காட்டிக் கொடுக்கும்\nஇரவில் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா\n தினமும் காலையில் எழுந்தவுடன் இதை கடைபிடியுங்கள்.\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் பூமியைக் காக்க தொடர்ந்து உழைக்கும் அனைவர்க்கும் நன்றி: பிரதமர் மோடி ட்விட்\nகொனோராவிற்காக புதிதாக google’s verily வெப்சைட் அறிமுகம்\nசோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா. பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..\nகண்டிப்பு, காமெடி, கெடுபிடி… `ஆல்ரவுண்டர்’ எடப்பாடி பழனிசாமி\nஒரே ஒரு பேட்டி… டோட்டல் க்ளோஸ் ரஜினி உடைத்த ஃபர்னிச்சர்கள் என்னென்ன\nவாசனுக்கு சீட் கொடுத்ததைதானே பார்த்தீங்க.. இன்னொரு மேட்டரை கவனிச்சீங்களா\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்\nஉட���ை காக்கும் கேடயம் வெங்காயம்\nகைகளைக் கழுவுவது ஏன் அவசியம்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/comali-bala-atrocities-go-too-much-in-cook-with-comali-374789.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-05T04:06:24Z", "digest": "sha1:EC66D6O5PL66TEIJ5LH36T3F2HO3ECQY", "length": 15088, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாரை வேணும்னா எதுவும் பேசிடலாமா? அடக்கி வைக்க மாட்டீங்களா? | comali bala atrocities go too much in cook with comali - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nஇந்தியாவில் கொரோனா மரணங்கள் 100ஐ எட்டியது.. மகாராஷ்டிராவில் 32; தமிழகத்தில் 5 பேர் பலி\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\n12 லட்சம் பேருக்கு பாதிப்பு.. அமெரிக்காவில்தான் அதிகம்.. திணறும் வல்லரசுகள்.. தற்போதைய நிலை என்ன\nஎங்களுக்கு அந்த மருந்து தேவை.. ஹைட்ராக்சிகுளோரோகுய்னுக்கு குறி வைத்த டிரம்ப்.. மோடியிடம் கோரிக்கை\nTechnology ரொம்ப போர் அடிக்குதா Nikon உடன் இலவசமாக போட்டோகிராபி கற்றுக்கொள்ள நல்ல சான்ஸ்\nMovies பார்ட்டியில் கலந்து கொண்டு, போதையில் வேகமாக கார் ஓட்டினேனா விபத்தில் சிக்கிய பிரபல நடிகை ஆவேசம்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்குமாம் கவனமாக இருங்க...\nSports ஐபிஎல் நடந்தே தீரணும்.. இதுதான் என் பிளான்.. துடிக்கும் முன்னாள் வீரர்\nAutomobiles ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம் இது உங்களுக்கு தேவைதானா மேடம்\nFinance இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாரை வேணும்னா எதுவும் பேசிடலாமா\nசென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளியின் கோமாளிகள் புகழ், பாலா செய்யும் அட்டகாசம் தாங்க முடியலை.\nஇதை ஏற்கனவே சுட்டிக்காட்டியும் விஜய் டிவி கண்டுக்கொண்ட மாத���ரி தெரியலை.\nநடிகை ரம்யா பாண்டியனை கலாய்ச்சது போக இப்போ வனிதா விஜயகுமாரை பாலா கலாய்ச்சு இருப்பது முகம் சுளிக்க வைக்குது.\nகுக்கு வித் கோமாளியில் தங்களுக்கு வரும் கோமாளியை தேர்வு செய்துக்க ஒரு டாஸ்க் வைக்கறாங்க. அப்புறம் கண்ணைக் காட்டிக்கொள்வது, கையை சேர்த்து விலங்கிட்டு கொள்வது, கோமாளிகளை மட்டும் சமைக்க சொல்வது இப்படி டாஸ்கில்தான் நிகழ்ச்சியே நடக்குது.\nSundari Neeyum sundaran Naanum Serial: அப்பப்போ இடுப்பு பிரச்னையை கரண்ட்ல கொண்டு வந்துடறாய்ங்க\nகோமாளிகளிடம் சமையல் நிபுணர்கள் மாட்டிக்கொண்டு விழிப்பதே நல்ல காமெடியா இருக்கு. நிஜமா இதை மறுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இதையும் தாண்டி செயற்கையாக காமெடி எல்லாம் இந்த ஷோவுக்கு தேவையே இல்லை. அதுவும் ரம்யா பாண்டியனிடம் பாலா, புகழ், ரக்ஷன் என்று மூவரும் வழிவதை ஒரு காமெடி என்று நினைத்து ஷோவை கெடுக்கிறார்கள்.\nவிஜய் டிவியின் காமெடி ஷோ ஃபார்முலா மாட்டினவங்களை கலாய்ப்பதே தலையாய கடமை என்பதே. எல்லா ஷோவிலும் இதை பார்த்து பார்த்து போரடித்து கூடவே எரிச்சலும் வருகிறது.குக்கு வித் கோமாளி ஷோவில் உண்மையாவே பல காமெடிகள் நம்மை அறியாமல் உதிருகிறது என்பதுதான் உண்மை.\nநிகழ்ச்சியில் குக்காக இருக்கும் வனிதாவுக்கு டாஸ்க் மூலமாக பாலா கோமாளியாக வருகிறார். அதற்கு பாலா சொன்ன ஒரு கமென்ட்தான் முகம் சுளிக்க வைத்துவிட்டது. புள்ளீங்கோவுல ஒண்ணு எனக்கு குக்கா வரும்னு நினைச்சால் ரெண்டு புள்ளிங்க பெத்தது குக்கா வந்து இருக்குன்னு சொல்றார்.\nநிஜமா இது வரவேற்கத் தக்கது அல்ல... டூ மச் பாலா..ஒரு தாயை இப்படி கிண்டல் செய்யலாமா\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் vijay tv செய்திகள்\nஅடக் கொடுமையே.. பிக்பாஸ் சீசன் எல்லாமா மறு ஒளிபரப்பு செய்வாங்க\nMahabaratham Serial: இங்கே கண்ணன்..அங்கே கர்ணன்...மகாபாரதம்\nChinna Thambi Serial: சின்னதம்பி பிரஜன்... தங்கம் சான்ட்ரா... மறுபடியும் வந்த ஓல்டுகள்\nநாட்டாமையை தூக்கி நச்சுன்னு இடுப்பில் வைத்துக் கொண்ட வனிதா விஜயகுமார் \nஎன் வீட்டில் நான்தான் சார் ராணி...\nஏன் உங்கள் மகள்கள் வேலைக்கு போக வேண்டும்\nரம்யாவுக்கு கூடக்கூட ஆதவனுக்கு குறைஞ்சுகிட்டே...\nரம்யா பாண்டியன் வாயில அப்படி என்னதான் இருக்கு ஆதவா.. \nஷோவே இல்லை மாகாபா...கெஞ்சிய அறந்தாங்கி நிஷா\nஒரு வாரம் கூட வீட்ல இருக்கோம் மோடிஜி... ஆனா இது மட்டும்...கொல்றாய்ங்கய்யா\nஅப்போ வனிதாவை கலாய்ச்சது உள்ளூர் ஆட்டக்காரன் இல்லையா\nஎன்னாது...மூணு வருஷமா வீடு பூட்டி கிடக்கா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay tv programme television விஜய் டிவி நிகழ்ச்சி டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-05T03:28:12Z", "digest": "sha1:HEAVBJ3L4D3BAIKJF5BZRLP646KTQKER", "length": 10292, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடியுரிமை திருத்த சட்டம்: Latest குடியுரிமை திருத்த சட்டம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிபோகாது.. அமித்ஷா உறுதி\nசிஏஏவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதம்.. பெரும்பாலான எம்பிக்கள் இந்தியாவுக்கு ஆதரவு\nசிஏஏவுக்கு எதிரான தீர்மானம்.. எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லைங்க.. விலகி கொண்டது ஐரோப்பிய யூனியன்\nநான் ஊர் சுற்றும் அமைச்சரா.. சொன்னா சொல்லிட்டு போங்க.. எனக்கு பொழுது போகுது.. நிர்மலா சீதாராமன்\nபிளாஸ்பேக் 2019: எந்த \"ஷா\"வும்.. அதை மாற்ற முடியாது.. பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கமல்\nதிமுக பேரணிக்கு தடை.. தமிழக அரசு.. மீறி நடந்தால் வீடியோவில் பதிவு செய்ய ஹைகோர்ட் உத்தரவு\nபோராட்டம் நடக்கப் போவதாக பரவிய தகவல்.. பெசன்ட் நகர் பீச்சுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு\nமாணவர்கள் போராட்டம்.. கலவரங்கள் ஏன்.. அதுவும் இங்கெல்லாம்தான் நடக்குது.. சரத்குமார் பகீர் புகார்\nஇது ஜனநாயகத்துக்கு செய்யும் துரோகம்.. போராடும் மாணவர்களுக்காக கொதிக்கும் தமிழச்சி தங்கபாண்டியன்\nஎச் ராஜாவை எச்சு என்று கூறிய குஷ்புவுக்கு அதே பாணியில் பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்\nஎச்சு ராஜா ஒரு பைத்தியக்காரர்.. அறிவுடையவர்கள் அப்படி பேசமாட்டார்கள்.. கடுமையாக விளாசிய குஷ்பு\nஇலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை.. அமித்ஷா உறுதி.. நமது அம்மா தகவல்\nடெல்லி கேட் அருகே வன்முறை.. கல்வீச்சு, கார் மீது தீவைப்பு.. 8 சிறுவர்கள் உள்பட 40 பேர் கைது\nஇந்தியா முழுவதும் தகிக்கும் போராட்டம்.. குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் 8 பேர் பலி\nஉ.பி.யில் புதிதாக 7 மாவட்டங்களில் வன்முறை வெடிப்பு.. கலவரத்தை தடுக்க கண்ணீர் புகை குண்டு வீச்சு\nவன்முறை வேண்டாம்னுதானே ரஜினி சொன்னார்.. ரசிகர்கள் சப்போர்ட்.. டிரெண்டாகும் #IStandWithRajinikanth\n ரஜினிக்கு எதிராக டுவிட்டர் ரியாக்சன்கள்.. #ShameOnYouSanghiRajini\nவன்முறை வெடித்தது.. லக்னோவில் இண்டர்நெட்.. எஸ்எம்எஸ் சேவைகள் முழுமையாக துண்டிப்பு\nமாணவர், மக்கள் போராட்டத்தை வன்முறை என்று வர்ணித்த ரஜினி.. வெடித்துக் கிளம்பும் கடும் கண்டனங்கள்\nஇந்தியாவில் நடப்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.. போராட்டங்கள் குறித்து அமெரிக்கா பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2061062", "date_download": "2020-04-05T03:59:53Z", "digest": "sha1:63XJ5HJ7IWQSUE4SUOLXNPEAOS7F5A4P", "length": 19539, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "ரயில்கள் பாதி வழியில் ரத்து | Dinamalar", "raw_content": "\nகொரோனா பாதித்த பாதுகாப்பு வீரர்களுடன் அமித்ஷா ... 1\nபூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... ... 1\nபயண வரலாற்றை மறைத்தால் பாஸ்போர்ட் பறிமுதல்: ... 1\nஅமெரிக்காவுக்கு மலேரிய தடுப்பு மருந்து: மோடியிடம் ...\nஎங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட ... 11\nதமிழகத்தில் கொரோனா பலி 4 ஆக உயர்வு 3\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் பலி 1\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை 1\nகுவைத்தில் கொரோனாவுக்கு முதல் பலி; இந்தியர் ...\nதிட்டமிட்டபடி நவம்பரில் தேர்தல்: டிரம்ப் 2\nரயில்கள் பாதி வழியில் ரத்து\nசென்னை : ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், சூலுார்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில்கள், பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nவேளச்சேரியில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு, காலை, 8:50 மணிக்கும், சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு, காலை, 10:25 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், இன்று, பொன்னேரி - கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன\n\tசென்ட்ரலில் இருந்து சூலுார்பேட்டைக்கு, காலை, 9:55 மணிக்கு இயக்கப்படும் ரயில், கும்மிடிப்பூண்டி - சூலுார்பேட்டை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது\n\tகும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரலுக்கு, காலை, 11:20 மணி மற்றும் மதியம், 1:35 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், கும்மிடிப்பூண்டி - பொன்னேரி இடையே ரத்து செய்யப் பட்டுள்ளன\n\tசூலுார்பேட்டையில் இருந்து சென்ட்ரலுக்கு, மதியம், 1:15 மணிக்கு இயக்கப்ப��ும் ரயில், சூலுார்பேட்டை - கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது\n\tவேளச்சேரியில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு, காலை, 8:50 மணிக்கும், சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு, காலை, 10:25, மதியம் 1:25 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், பொன்னேரி - கும்மிடிப்பூண்டி இடையே, நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன\n\tசென்ட்ரலில் இருந்து சூலுார்பேட்டைக்கு, நண்பகல், 12:40 மணிக்கு இயக்கப்படும் ரயில், கும்மிடிப்பூண்டி - சூலுார்பேட்டை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது\n\tகும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரலுக்கு, காலை, 11:20 மணி, மதியம், 1:35 மணி மற்றும் மாலை, 3:15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், கும்மிடிப்பூண்டி - பொன்னேரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன\n\tசூலுார்பேட்டையில் இருந்து சென்ட்ரலுக்கு, மதியம், 1:15 மணிக்கு இயக்கப்படும் ரயில், சூலுார்பேட்டை - கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது\n\tசென்ட்ரலில் இருந்து, ஆந்திர மாநிலம் விஜய வாடாவுக்கு இயக்கப்படும், பினாக்கினி எக்ஸ்பிரஸ், கவரைப்பேட்டை நிலையத்தில், 20 நிமிடங்கள் தாமதமாகும்\n\tசென்ட்ரலில் இருந்து, சூலுார்பேட்டைக்கு இயக்கப்படும் மின்சார ரயில், பொன்னேரி நிலையத்தில், 25 நிமிடங்கள் தாமதமாகும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஎன் கடைசி அன்பு முத்தங்கள்; தற்கொலைக்கு முன் டிரைவர் உருக்கம்\nஏ.டி.எம்.,மை உடைத்து கொள்ளை முயற்சி; 'பந்தா'வாக வாழ நினைத்த கல்லூரி மாணவன் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎன் கடைசி அன்பு முத்தங்கள்; தற்கொலைக்கு முன் டிரைவர் உருக்கம்\nஏ.டி.எம்.,மை உடைத்து கொள்ளை முயற்சி; 'பந்தா'வாக வாழ நினைத்த கல்லூரி மாணவன் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8679:2012-08-15-15-57-57&catid=364:2012&Itemid=59", "date_download": "2020-04-05T04:19:04Z", "digest": "sha1:3GMB2CEZP7DLWCIWL4MO7NZ6WXBKAAJR", "length": 61405, "nlines": 144, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்ன��ி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை\nஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை\nSection: புதிய கலாச்சாரம் -\nகௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் போர் மூண்டு எல்லா வகைப் படைகளோடும் குருஷேத்திரத்தில் சந்திக்கிறார்கள். கண்ணில்லாத திருதராஷ்டிரன் போர்க்களத்திற்கு செல்ல முடியாது என்பதால் போரின் நேரடி வர்ணனையை விவரிக்குமாறு சஞ்ஜயன் என்ற அமைச்சரை நியமிக்கிறான். வியாசரால் ஞானதிருஷ்டி பெற்றவனான சஞ்ஜயன் அப்படியே அட்சரம் பிசகாமல் வர்ணிக்கிறான். போரின் துவக்கமாக அர்ஜுனனின் தடுமாற்றம் வருகிறது. கீதை பிறக்கிறது.\nஅமெரிக்காவின் ஆக்கிரமிப்பு சாகசங்களை நேரில் கண்டுணர முடியாத நம்மைப் போன்றோருக்கு, ஏகாதிபத்தியங்களால் ஊக்குவிக்கப்படும் ஹாலிவுட் உலகம் அதன் நேரடி வர்ணனையைக் காட்சியாக, விறுவிறுப்பான திரைப்படமாகத் தருகின்றது. ஜேம்ஸ்பாண்ட் பிறக்கிறான்.\nகீதையும், ஜேம்ஸ்பாண்ட்டும் வெறுமனே லைவ் கமெண்ட்ரி சொல்லும் உபந்யாசகர்கள் மட்டும் அல்ல. ஆன்மீகவாதிகள் சொல்வது போல கீதை என்பது வாழ்வின் நான்கு யோகங்களைச் சொல்லி நம்மை ’நல்வழி’ப்படுத்தும் பார்ப்பனியத்தின் சாரம். ஜேம்ஸ்பாண்டும் சாகசங்கள் செய்து வில்லன்களை வீழ்த்துவதோடு இந்த உலகில் நிலைத்திருப்பது எது என்பதை மாற்ற முடியாத ’தத்துவ’மாக, மனதை மயக்கும் கதையாக முன்வைக்கிறான்.\nஇந்தப் போரின் ஆரம்பத்தில் அர்ஜுனனுக்கு தடுமாற்றம் வருகிறது. ஜேம்ஸ்பாண்டுக்கு போரின் நடுப்பகுதியில்தான் தடுமாற்றம் வருகின்றது. சொந்த பந்தங்களைக் கொன்று குலநாசம் ஏற்பட்டு, அதர்மம் சூழ்ந்து, குலப்பெண்கள் கெட்டு, வருண குழப்பம் ஏற்பட்டு, தொன்றுதொட்டு வரும் சாதி தர்மங்கள் அழிந்துவிடுமே என்று அர்ஜுனன் கேட்கிறான்.\nஐம்பது ஆண்டுகள் அரும்பாடுபட்டு ’குலநாச’த்தை ஏற்படுத்திய கம்யூனிஸ்டுகளை பூண்டோடு அழித்தும் ஜேம்ஸ்பாண்டின் பணி முடியாது நீண்டு கொண்டே போகின்றது. அதிலும் அவனை பணியிலமர்த்தியிருக்கும் அந்த நாகரீக உலகமே வில்லனாகத் தெரியவரும் போது ஜேம்ஸ்பாண்ட் குழப்பமடைகிறான். அது என்ன வகை குழப்பம்\nஇதுவரை 22 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் படங்கள் அத்தனையும் ஒரு ஃபார்முலா மசாலாவுக்குள் அடங்கி விடும்.\nபடத்தின் ஆரம்பத்தில் ஒரு அதிரடிக் காட்சி இருக்கும். ஜேம்ஸ்பாண்ட் தனது நேச சக்தி கூட்டாளி ஒருவரைக் காப்பாற்றுவான். அல்லது முந்தைய படத்தில் வரும் வில்லனது கூட்டாளியைக் கைது செய்வான். பிறகு வட்டத்தில் அவன் துப்பாக்கியால் சுட்டவாறு டைட்டில் காட்சி ஆரம்பமாகும். படிமங்கள் மறைத்தவாறு நிர்வாணமாகத் தோன்றும் நடன மங்கைகள் ஆட, பாடலுடன் டைட்டில் ஓடும். பிறகு அவனது எம்.16 எனும் உளவுத்துறையின் தலைவரான எம்-உடன் சந்திப்பு. அடுத்த மிஷன் பற்றி அவர் சுருக்கமாக எடுத்துரைப்பார்.\nவெடிக்கும் பேனா, பறக்கும் கார், கண்காணிக்கும் குண்டூசி முதலான நவீன ஆயுதங்கள் உளவுத் துறையின் ஆயுத நிபுணரான க்யூ– வால் அவனுக்கு அறிமுகம் செய்யப்படும். பிறகு அவன் வில்லனது உலகோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வான். அங்கு வில்லனால் அனுப்பி வைக்கப்பட்ட கெட்ட வகைப் பெண்ணைச் சந்திப்பான். முரண்படும் உறவோடு படுக்கை உறவும் நடக்கும். பிறகு அங்கிருந்து தப்பிச் செல்வான். வில்லனது உலகைத் தேடி வரும் பிறநாட்டு உளவாளிப் பெண் போன்ற நல்ல வகைப் பெண்ணைச் சந்திப்பான். அவளோடும் உறவு கொள்வான். இறுதியில் வில்லனது கோட்டைக்குள் புகுந்து வில்லனை அழிப்பான். வேலை முடிந்த பிறகு நல்ல வகை பெண் நாயகியோடு சல்லாபித்திருக்க படம் முடியும். சில சமயம் அடுத்த படத்தின் ஆரம்பமாக ஒரு கேள்விக்குறியோடும் காட்சி முடியும்.\nஜேம்ஸ்பாண்ட் திரும்பி வருவான் என்ற அறிவிப்புடன் தீம் மியூசிக்கோடு படக்குழுவினரை அறிமுகப்படுத்தியவாறு டைட்டில் ஓடும்.\nஇத்தகைய கச்சிதமான, ஆனால் அரதப்பழசான ஃபார்முலாவை வைத்தா ஜேம்ஸ்பாண்டு படங்கள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக ஓடுகின்றது என்ற கேள்வி எழலாம். வடிவத்தின் பிரம்மாண்டம், உள்ளடக்கத்தின் சமூக நிலைமைகள் இரண்டையும் வைத்துக் கொண்டுதான் இத்தனை காலமாக உலக சினிமா ரசிகர்களை ஜேம்ஸ்பாண்ட் கட்டிப்போட்டிருக்கிறான்.\nஇதுவரை நாம் கண்டிராத அழகான லொகேஷன்கள், கேள்விப்பட்டிராத நாடுகள், தீவுகள், மலைகள், காடுகள், அருவிகள், கடற்கரைகள் அத்தனையும் ஒரு படத்தில் புதிது புதிதாக வந்து கொண்டேயிருக்கும். தமிழ்ப் படத்தில் நாயகன் ஒரு சந்தை வளாகத்தில் வில்லனை தீர்த்துக்கட்டும் போது இங்கு அந்தக் களம் விண்வெளியிலோ, விமானங்களோடோ, ஹெலிகாப்டர்களோடோ, ��ுகைவழிச் சாலையிலோ, பிரம்மாண்டமான ஆய்வுக் கூடங்களிலோ அமைந்து மிகவும் செலவு பிடிக்கும் சண்டைகளாக அவை நடக்கின்றது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பிகினி உடையில் வரும் அழகான நாயகிகள் அதன் அடுத்த கவர்ச்சி. பிறகு அவன் பயன்படுத்தும் நவீன கார்கள், ஆயுதங்கள், உடைகள், கடிகாரங்கள் கொசுறான நுகர்வுக் கலாச்சாரக் கவர்ச்சி.\nஜேம்ஸ்பாண்ட் படங்களது முன்களக் கதையின் கவர்ச்சியை இத்தகைய படிமங்கள் தீர்மானிக்கின்றது எனில், அதன் பின்களக் கதையின் சமூக நிலைமைகள் பொருத்தமான விகிதத்தோடு கலந்து வரும் போது ஒரு படம் இரசிகனைக் கவருவதற்குப் போதுமானது என்றாகின்றது.\nஏகாதிபத்தியங்களின் சமூக, அரசியல், பொருளாதார ஆக்கிரமிப்பு வரலாற்றின் கலை முகமாக ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் புரிந்து கொள்ள முடியும். எனினும் இந்த வரலாறு ஜேம்ஸ்பாண்ட் படங்களை உருவாக்கிய படைப்பாளிகள் முற்றிலும் திட்டமிட்டு செய்த ஒன்றல்ல என்றாலும், அவை இயல்பிலேயே அத்தகைய ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் ஒரு திட்டம் இல்லாமலில்லை.\nபிளெம்மிங்கின் ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள்\nஇங்கிலாந்தின் மசாலாக் கதை எழுத்தாளர் அயன் ஃபிளமிங் 1953 ஆம் ஆண்டு உருவாக்கிய கற்பனைப் பாத்திரம்தான் 007 எனும் குறியீட்டுப் பெயர் கொண்ட ஜேம்ஸ்பாண்ட். இந்தப் பாத்திரத்தைக் கொண்டு அவர் 12 நாவல்களையும், இரு சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். 1964-இல் அவரது இறப்பிற்குப் பிறகு ஆறு எழுத்தாளர்கள் அதிகாரப்பூர்வமாக இந்தக் கதாபாத்திரத்தை வைத்து எழுதியிருக்கிறார்கள். நாவல்கள், படங்கள் தவிர தொலைக்காட்சி – வானொலி தொடர்கள், காமிக்ஸ் கதைகள், வீடியோ விளையாட்டு முதலானவற்றிலும் ஜேம்ஸ்பாண்ட் வருகிறான்.\n1962-ஆம் ஆண்டில்தான் டாக்டர் நோ எனும் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் வெளியானது. கனடாவைச் சேர்ந்த ஹாரி சால்ட்ஸ்மென், அமெரிக்கரான ஆல்பர்ட் ஆர் ‘கியூபி‘ பிரக்கோலி இருவரது இயான் புரடக்சன்ஸ் எனும் நிறுவனம்தான் தொடர்ந்து ஜேம்ஸ்பாண்ட் படங்களைத் தயாரித்து வருகின்றது. ஹாலிவுட்டின் பெரும் திரைப்பட நிறுவனங்கள் நிதியுதவி அளித்து இப்படங்களை உலகெங்கும் விநியோகித்து வருகின்றன. இதுவரை சீன் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரான்சன், தற்போது டானியல் கிரெய்க் முதலான நடிகர்கர்கள் ஜேம்���்பாண்ட் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.\nஇதுவரை வெளியான 22 ஜேம்ஸ்பாண்ட் படங்களும் மொத்தம் 5 பில்லியன் டாலரை அதாவது 22,500 கோடி ரூபாயை சம்பாதித்திருக்கின்றன. ஹாரி பார்ட்டர் தொடர் வரிசைப் படங்களுக்கு அடுத்தபடியாக ஜேம்ஸ்பாண்ட் படங்களே அதிகம் வசூலித்த தொடர் படமாகும். உலக மக்கள் தொகையில் கால்வாசிப் பேர் ஏதேனும் ஒரு பாண்ட் படத்தைப் பார்த்திருப்பதாக சொல்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படங்கள் பிரபலமான பிறகு பிளமிங்கின் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களுக்கு மவுசு ஏற்பட்டு இதுவரை மொத்தம் 2 கோடியே முப்பது இலட்சம் நாவல்கள் விற்பனையாகியிருக்கின்றன.\nத்ரில்லர் எனப்படும் துப்பறியும் கதைகளுக்கு உலகமெங்கும் வரவேற்பு உண்டு. நிலவுடமைச் சமூகங்களில் நடக்கும் கொலைகளுக்கும், வன்முறைகளுக்குமான காரணங்கள் மர்மம் நிறைந்தவை அல்ல. அந்த வன்முறையின் களம் வரம்புக்குட்பட்டது போலவே அதன் சூத்திரதாரியும் எளிதில் கண்டுணரக்கூடியவன்தான். ஆனால் ஒரு முதலாளித்துவ சமூகத்தில் இதே சமூக வன்முறைகள், கொலைகள், களத்திலும், காரணத்திலும், யார் செய்தார்கள் என்பதிலும் பரந்த பரப்பைக் கொண்டிருக்கிறது. ஒரு கொலையைக் கண்டுபிடிப்பது என்ற முறையில் புலனாய்வு எனும் கலை அறிவியலும், புத்தார்வமும் நிறைந்த ஒன்றாகத் தோன்ற வேண்டியிருக்கின்றது.\nநகரமயமாக்கமும், முதலாளித்துவ சமூகமும் வளரும் போது தோன்றிய நாவல் எனும் விரிந்த களத்தையும், நுட்பமான சிந்தனையோட்டங்களையும், பிரச்சினைகளையும் சொல்லக்கூடிய கலை தோன்றும் போது அதன் உட்பிரிவாக இந்த துப்பறியும் கதைகளும் தோன்றுகின்றன. குடும்ப-குழு-பாலின-சமூக வன்முறைகள் எனும் களத்திலேயே ஆரம்பத்தில் இது தோன்றியிருந்தாலும் பின்னர் அது அரசியல் களத்திலும், பொருளாதார அரங்கிலும் கால்பதிக்கின்றது. குடும்ப வன்முறைகளைக் காட்டிலும் அரசியல் அரங்கு ஒரு நகரத்துடனோ, பகுதியுடனோ மட்டும் நின்று விடாமல் நாடுகள், கண்டங்களையும் தாண்டிச் செல்கின்றது. ஹிட்ச்காக் முதலான சாதனைகள் படைத்த இயக்குநர்கள், படைப்பாளிகள் தனி மனிதனின் வன்முறைகளைக் கச்சிதமான படமாகச் சொல்லிய போது வேறு சிலர் தங்களது களத்தினை அரசியல் அரங்கிற்குள் கொண்டு சென்றார்கள்.ஜேம்ஸ்பாண்ட் பாத்திரம் சூல் கொண்டுள்ள இடமும், அதன் பிரம்மாண்டமான மசாலா க���ைகளுக்கான தோற்றுவாயும் இதுதான்.\nஜேம்பாண்டை படைத்த இயன் பிளெம்மிங், ஊதாரித்தனமும், அடிமைத்தனமும் கலந்த கலவை\nஅயன் ஃபிளமிங் உருவாக்கிய கற்பனைப் பாத்திரமான ஜேம்ஸ்பாண்ட் ஒரு உளவாளி. இங்கிலாந்து நாட்டின் உளவுத்துறையான எம் 16 எனும் இயக்கத்தில் வேலை செய்கிறான். அந்த உளவுத்துறை இங்கிலாந்து மற்றும் அதன் நேசநாடான அமெரிக்கா போன்ற நாடுகளின் நலனுக்காக எல்லா வகை ’வேலை’களையும் செய்கிறது. இந்த உண்மையுடன் கொஞ்சம் தனிமனித சாகசங்களைச் சேர்த்து விடும் போது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் பிறக்கின்றது.\nபாண்டை உருவாக்கிய அயன் பிளமிங் ஒரு வசதியான செல்வந்தர் குடும்பத்தில் 1908 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது குடும்பம் ராபர்ட் பிளமிங் அண்டு கோ எனும் வணிக வங்கிக் குடும்பத்துடன் தொடர்புடையது. அவரது தந்தையும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 1910 முதல் 1917 இல் இறக்கும் வரை உறுப்பினராக இருந்தவர். இங்கிலாந்தின் பிரபலமான பல்கலைக் கழகங்களிலும், பின்னர் ராயல் மிலிட்டரி அகாடமியிலும் பயின்ற ஃபிளமிங் ஒரு மேட்டுக்குடி ஆங்கிலேயே கனவானுடைய நடத்தையைக் கொண்டிருந்தார். பின்னர் அவர் இங்கிலாந்து கடற்படையின் உளவுத்துறையில் பணிபுரிந்தார். இரண்டாம் உலகப் போர் நடக்கும் போது அவர் சந்தித்த அனுபவங்கள், கதைகள், பாத்திரங்களெல்லாம் பின்னர் பாண்ட் நாவலுக்குரிய கச்சாப் பொருட்களை அளித்தன.\nஇது போக அவரது தனிப்பட்ட நடத்தையான புகைபிடிப்பது, அதிகம் குடிப்பது, அழகான பெண்களிடம் ஜொள்ளு விடுவது முதலானவையும் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தில் சேர்ந்திருந்தன. சுருங்கக் கூறின் அவரது தனிப்பட்ட பண்பான கேளிக்கை நடத்தைகளும், அவரது அரசியல் பார்வையான அரசகுலம் சார்ந்த, இங்கிலாந்தின் மேட்டுக்குடி மனோபாவமுமே ஜேம்ஸ்பாண்டின் அடிப்படை விதிகள்.\n20 ஆம் நூற்றாண்டு இரண்டு உலகப் போர்களை பெரும் அழிவுடன் சந்தித்திருக்கின்றது. அதன் பிறகு அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்குமான கெடுபிடிப் போர் அந்த நூற்றாண்டின் இறுதி வரை நடந்திருக்கின்றது. உலகப் போர்களின் துயரங்களையும், நட்டங்களையும் ஒரு கண்டம் என்ற வகையில் ஐரோப்பிய மக்களே அதிகம் அனுபவித்திருந்தார்கள். இரண்டாவது உலகப் போரின் முடிவுக்குப் பிறகு இங்கிலாந்து, பிரான்சு போன்ற ஏகாதிபத்தியங்கள் தங்களது ராஜ்ஜியத்தின் பெரும்பகுதியை இழந்தும், மிச்சமிருப்பதை தக்க வைத்திருப்பதற்கு பெரும் பிரயத்தனத்துடனும் போராடி வந்தன.\nஇந்நிலையில் இங்கிலாந்து மக்கள் போரின் அழிவுகளுடனும், புதிய பனிப்போர் நிலைமை காரணமான அச்சத்துடனும் வாழ்ந்து வந்தார்கள். கொரியா, மலாய், கென்யா, கயனா போன்ற நாடுகளில் பிரிட்டிஷ் படைகள் இறுதியாய் போராடி வந்த போது பிரான்சு நாடு வியத்நாமில் தனது அஸ்தமனத்திற்காக போராடி வந்தது. கூடவே நுழைந்த அமெரிக்கா வியத்நாமை கம்யூனிச அபாயத்திலிருந்து காப்பாற்றுவதற்காக பெரும் படையெடுப்பையே நடத்தி வந்தது.\nசோவியத் யூனியன், சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொதுவுடமை செல்வாக்கிற்கு அஞ்சிய மேற்குலகம் கம்யூனிச எதிர்ப்பிற்கு அமெரிக்காவின் தலைமையில் பெரும் போர்த்தந்திரத்தை அமல்படுத்தி வந்தன. அமெரிக்க மண்ணிலேயே பொதுவுடமையின் வாசம் கூட தோன்றிவிடக் கூடாது என்பதற்க்காக மெக்கார்த்தி யுகம் எனும் கம்யூனிச எதிர்ப்புப் பாசிசம் அமலில் இருந்தது. இதன் காரணமாகவே சார்லி சாப்ளினுக்கு அமெரிக்க குடியுரிமை மறுக்கப்பட்டு தாயகமான இங்கிலாந்துக்கு அவர் திரும்பினார்.\nஇதே காலகட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பப் புரட்சியின் சாதனைகள் உலகை வலம் வரத் துவங்கின. உயிரியில் – உடலியலின் சாதனையாக டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் அதிவேக ஜெட் விமான சேவை இங்கிலாந்தில் துவக்கப்பட்டது. இங்கிலாந்து, அமெரிக்க வீடுகளின் அறைகளுக்குள் தொலைக்காட்சி எனும் புதிய தொழில்நுட்பம் பேசத் துவங்கியிருந்தது. அமெரிக்கா, ரசியாவிற்கு அடுத்த நாடாக பிரிட்டன் அணு வெடிப்புச் சோதனை நடத்தி அணு வல்லரசாக அறிவித்துக் கொண்டது. ஹைட்ரஜன் குண்டுகளும் சோதனைக்காக வெடிக்கப்பட்டன. சோவியத் யூனியனிடம் அணுகுண்டு அறிவியலின் நுட்பங்களை அளித்தார்கள் என்று அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் சில அறிவியலாளர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.\nஉலகப் போர் முடிந்த இடத்தில் அமெரிக்காவுக்கும், ரசியாவுக்குமான பனிப்போர் எனப்படும் கெடுபிடிப் போர். அந்த வகையில் உலகப்போரின் அச்சத்திலேயே தொடர்ந்து இருக்க மக்களிடம் அடுத்த வில்லன் சோவியத் யூனியன்தான் என்று மேற்குலகங்கள் பிரச்சாரத்தை கட்டியமைத்தன. இங்கிலாந்தின் காலனிய ஆதிக்கம் அரசியல் ரீதியில�� பின்னடைவைச் சந்தித்திருந்த நேரம் அது. கூடவே தொழில்நுட்பப் புரட்சியின் சாதனைகள், புதிய வாழ்க்கை என்ற இந்த சமூக உளவியலின் பின்னணியில்தான் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களை ஃபிளமிங் எழுதுகிறார்.\nயூ ஒன்லி லிவ் டுவைஸ் படத்துக்கான 'ஸ்பெக்டர் ' செட்\nநாயகனின் சாகசங்களை சென்டிமெண்டாக உணர்த்துவதற்கு வில்லன்கள் அவசியம். ஒரு குடும்ப நாயகனின் எழுச்சிக்கு ஒரு தெருவோர ரவுடி போதும். அவனே உலக நாயகனாக இருந்தால் வில்லனும் உலக ரவுடியாக இருக்க வேண்டியிருக்கிறது. எம்.ஜி.ஆர் படங்களில் வாய் கூவிச் சிரிக்கும் நம்பியாரும், வீரப்பாவும் போதுமானவர்கள் என்றால் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அவன் நவீன தொழில்நுட்பத்தில் மேதையாகவும், அவனது களம் முழு உலகைக் கைப்பற்றுவதாகவும் இருக்கிறது. நிஜ வாழ்வின் பொதுப்புத்தியில் சோவியத் யூனியனும், அதன் உளவுத் துறையான கே.ஜி.பியும்தான் மாபெரும் வில்லன்கள் என்று சித்தரித்து விட்ட பிறகு, அதையே கதையில் கொண்டுவரும் போது ஒரு நம்பகத்தன்மை வந்து விடுகின்றது.\nஅந்த வில்லனின் ஹைடெக் சமாச்சாரங்களின் சாத்தியங்களை அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி கொண்டு வரும்போது மசாலா படங்களின் ரிச்சான காட்சிகளுக்கு வழி பிறந்து விடுகின்றது. எனினும் ஃபிளமிங் அவரது நாவல்களில் சோவியத் யூனியனை வில்லனாகவும், உலக அமைதிக்கு எதிராகவும் காட்டியது போல் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நேரடியாகக் காட்டவில்லை. அப்போது உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் கம்யூனிசம் செல்வாக்காக இருந்த காரணத்தாலும், பனிப்போர் விரைவில் முடிந்து விடும் என்று ஃபிளமிங் நம்பியதாலும் உருவாக்கப்பட்ட கற்பனை வில்லன்தான் ஸ்பெக்டர் இயக்கம்.\nSPECTRE (SPecial Executive for Counter&intelligence, Terrorism, Revenge and Extortion) ஸ்பெக்டர் இயக்கத்திற்கு நாடோ, அரசியலோ, கொள்கையோ இல்லை என்று சொன்னாலும் இது உலகளாவிய மேலாதிக்கத்தை இலக்காகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத இயக்கமாகும். ஆனால் மறைமுகமாக இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஹிட்லரின் இரகசிய போலீசான கெஸ்டபோ, ரசிய கே.ஜி.பியின் ஸ்மெர்ஷ், யூகஸ்லோவேகியாவின் இரகசிய போலிசு, இத்தாலியின் மாஃபியா, பிரான்சின் நிழல் இயக்கமான யூனிஒன் கோர்ஸ் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களாவார்கள்.\nபின்னர் இந்த ஸ்பெக்டர் இயக்கத்தை ரசியா, சீனா முதலான பொதுவு���மை நாடுகள் மேற்குலக நாடுகளை வீழ்த்துவதற்குப் பயன்படுத்தியதாக படத்தில் மாற்றினார்கள்.\nஃபிளமிங் மட்டுமல்ல, அன்றைய நாவல் எழுத்தாளர்கள் பலரும் சோவியத் யூனியன், சீனா, கியூபா, கிழக்கு ஐரோப்பா பின்னர் வட கொரியாவையும் வில்லன்களாக வைத்துக் கதைகளை எழுதினார்கள். அதற்காகவே அவர்களில் சிலருக்கு நோபல் பரிசும் தரப்பட்டிருக்கின்றது. பின்னர் 1990களில் இங்கிலாந்தில் வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் இவர்களில் பலர் எம்.16 உளவுத் துறையின் நிதிப் பராமரிப்பில் வாழ்ந்தவர்கள் என்ற உண்மை உலகிற்கு தெரிய வந்தது.\nமுதல் படமான டாக்டர் நோவின்கதை என்ன ஜமைக்காவில் ஒரு எம்.16 இன் உளவாளி கொல்லப்பட, அதை விசாரிப்பதற்காக ஜேம்ஸபாண்ட் அங்கு செல்கிறான். அதன் போக்கில் டாக்டர் நோ எனும் ஸ்பெக்டரால் நியமிக்கப்பட்ட வில்லன் ரேடியோ ஜாமரை வைத்து அமெரிக்க ராக்கெட்டுகளை முடக்கும் சதியை அரங்கேற்ற நினைக்கிறான். இவனை சோவியத் யூனியன் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றது. பிறகு அமெரிக்க சி.ஐ.ஏ உதவியுடன் பாண்ட் டாக்டர் நோவை கொல்கிறான்.\nஇங்கிலாந்தின் மகத்துவத்தை முன்வைத்து புனையப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தை ஆரம்பத்தில் ஹாலிவுட் ஏற்கவில்லை என்றாலும், பின்னர் நிஜ உலகில் அமெரிக்காவின் செல்வாக்கை உணர்ந்த பாண்ட் படைப்பாளிகள் கதைகளில் அமெரிக்காவின் முக்கியத்துவத்தைக் கொண்டு வந்தனர். இது முதல் படத்தில் மட்டுமல்ல, பின்னர் வந்த பல படங்களிலும் தொடர்கின்றது. ஜேம்ஸ்பாண்டின் உலகளாவிய, குறிப்பாக அமெரிக்க வசூலுக்கும் அது தேவையாக இருந்தது. அது போல அமெரிக்காவின் சமீபத்திய ஆக்கிரமிப்புப் போர் வரையிலும் இங்கிலாந்துதான் முக்கியமான நேச சக்தி என்பதையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம்.\nமுதல் படத்திலேயே பெண்களோடு குத்தாட்டம் போட்டு, நேர்ப்படுபவனையெல்லாம் சுட்டுக் கொல்லும் பாண்டின் செக்ஸ் மற்றும் வன்முறை குறித்து வாத்திகன் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இரண்டாம் உலகப் போர் காலத்திலேயே ஹிட்லரை, போப் இரண்டாம் பயஸ் ஆதரித்திருப்பது இங்கே நினைவு கூறத்தக்கது. சமீபத்தில் பாதிரிகளின் செக்ஸ் ஸ்கேண்டல்கள்உலகம் முழுவதும் தலைவிரித்தாடி சிலவற்றில் போப் ஆண்டவரே மன்னிப்பு கேட்டதைப் பார்த்தால் அந்த கண்டனத்திற்கு வரலாற்றுச் சிறப்பேது��ில்லை.\nஇந்தப் படத்தில் பாண்டின் நட்புப் பெண் பிகினி உடையில் வரும் காட்சி பின்னர் வந்த படங்களுக்கு முன்னோடியாக அமைகிறது. அந்த உடையும் கூட 2001 ஆம் ஆண்டு முப்பது இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிருக்கின்றது. படத்தில் மோன்டி நார்மனின் தீம் மியூசிக், வில்லன் ஆய்வுக்கூடம், பாண்டின் கவர்ச்சி உடை நாயகிகள் எனப்படும் பாண்ட் பட குறியீடுகள் உருப்பெருகின்றன. படத்தயாரிப்பை விட ஆறு மடங்கு வசூலை அள்ளிக் குவித்தபடியால் அடுத்த பாண்ட் படங்கள் இன்னும் அதிக செலவுடன் தயாரிக்கப்பட்டன.\nமூன்றாவது படமான கோல்டு ஃபிங்கரில், தங்க முதலாளி ஆரிக் கோல்டு ஃபிங்கர் அமெரிக்கக் கருவூலத்தைத் தாக்கிக் கைப்பற்ற முயல்கிறான். அதற்கு சீனத்து அணுகுண்டையும் பயன்படுத்த முனைகின்றான். பின்னர் பாண்ட் இதை முறியடிக்கிறான். அப்போது தங்கம் சர்வதேச பண மதிப்பின் அளவுகோலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. எழுபதுகளின் இறுதியில் வந்த மூன் ரேக்கர்படம் ஸ்டார் வார்ஸ் படத்தின் போட்டிக்காகவும், அமெரிக்கா, ரசியா ஈடுபட்டிருந்த நட்சத்திர சண்டை காரணமாகவும் வெளி வந்தது. இப்படி நிகழுலக அரசியல் போக்குகளெல்லாம் பாண்ட் படங்களில் மலிவாகப் பயன்படுத்தப்பட்டன.\nஐந்தாவது படமான யு ஒன்லி லிவ் டுவைஸ் படத்தை இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரீமியர் காட்சியாகவே பார்க்கிறார். கொல்லப்பட்ட அமெரிக்க அதிபர் கென்னடியும் பாண்ட் நாவல்கள், படங்களின் விசிறிதான். அவருக்கு பிடித்த படம் ஃபிரம் ரசியா வித் லவ். இப்படி பாண்ட் படங்கள் உலகெங்கும் மேற்குலகின் சாகச நாயகனாக வலம் வந்த போது அப்படி முயன்று வந்த அரசுகள், அதிபர்கள் இதை ஆரவாரத்துடன் ஆதரித்தது அதிசயமில்லை.\nபதினான்காவது படமான எ வியூ டு எ கில் படத்தில் வில்லன் ரசிய உதவியுடன் கலிபோர்னியாவின் சிலிக்கான் வேலியை தகர்க்க முனைவதை பாண்ட் முறியடிக்கிறான்.\nபதினேழாவது படமான கோல்டன் ஐ வெளிவரும் போது கோர்பச்சேவின் காலத்தில் ரசிய சமூக ஏகாதிபத்தியம் தனது வேடத்தைக் கலைத்து விட்டு முழு முதலாளித்துவ அரசாக அறிவித்துக் கொள்கிறது. விடுவார்களா, இந்தப் படத்தின் டைட்டில் காட்சியில் கம்யூனிச சின்னங்கள் அரிவாள் சுத்தியல், லெனின் சிலைகளெல்லாம் தகர்ப்படுகின்ற பின்னணியில் நடன மங்கைகள் ஆடுகிறார்கள். பெர்லின் சுவர் இடிப்பு, ��ெனின் சிலை இடிப்பு என்று ஏகாதிபத்திய உலகமே கொண்டாடிய போது ஜேம்ஸ்பாண்ட் மட்டும் கொண்டாடாமல் இருப்பானா என்ன\nஆனால் இந்தக் கொண்டாட்டம் பத்து ஆண்டுகள் கூட நீடிக்க முடியவில்லை. கம்யூனிச நாடுகள் வீழ்ந்தாலும், முதலாளித்துவ நாடுகள் ஒன்றும் பூவுலகில் சொர்க்கத்தை படைக்க முடியவில்லை என்பதோடு நரக வாழ்க்கையை விஸ்தரித்து வந்த நேரம். பல நாடுகளில் வெடித்த பொருளாதாரப் பிரச்சினைகள் மேற்குலகின் மெக்காவான அமெரிக்காவிலேயே ஆட்டம் போட்ட போது ஜேம்ஸ்பாண்டும் நிறைய தடுமாறுகிறான்.\nமுதலாளித்துவத்தைக் காப்பாற்ற அவதரித்த பாண்ட் இப்போது முதலாளிகளை வேட்டையாடுகிறான்\n2006 இல் வெளிவந்த கேசினோ ராயல், 2008இல் வெளிவந்தகுவாண்டம் ஆஃப் சோலஸ்எனும் இரண்டு தொடர் வரிசை ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வழக்கமான பாண்ட் பாணியிலிருந்து நிறைய வேறுபடுகின்றன. இந்த படங்களில் ஒரு புது வில்லன் இயக்கம், குவாண்டம் என்ற பெயரில் வருகிறது. இவர்கள் யார் பன்னாட்டு முதலாளிகள், அமெரிக்க, இங்கிலாந்து அரசுகளோடு தொடர்புடையவர்கள், இசுரேலின் மொசாட்டில் உள்ளவர்கள் என்று ஜேம்ஸ்பாண்ட் எந்த முதலாளித்துவ உலகைக் காப்பாற்ற இத்தனை காலம் போராடினானோ அந்த உலகத்தின் சூத்திரதாரிகளே வில்லன்களாக மாறுகிறார்கள்.\nகேசினோ ராயலில் இரகசியமாக போராளிக் குழுக்களின் நடவடிக்கைகளுக்காக ஒரு நிதி நிறுவனத்தை நடத்துபவன் அந்தப் பணத்தை வைத்துப் பங்குச்சந்தையில் சூதாடுகிறான். அதில் பணத்தை இழந்து அதனை மீட்பதற்காக பில்லியனர்கள் விளையாடும் சீட்டு ஆட்டத்தில் ஈடுபடுகிறான். பாண்ட் அங்கு சென்று ஆட்டத்தில் சி.ஐ.ஏ பண உதவியுடன் வென்று வில்லனை அமெரிக்காவிடமே கையளிக்கிறான். ஆனால் வென்ற சூதாட்டப் பணத்தை அவனால் மீட்க முடியவில்லை. காதலியையும் இழக்கிறான். காதலியுடன் களித்திருக்கும் போது இனி இந்த பாண்ட் வேலையை செய்யவில்லை, வேறு ஏதாவது நல்ல வேலை செய்கிறேன் என்றும் கூறிவிட்டு இந்த உலகில் அப்படி ஒரு நல்ல வேலை இருக்கிறதா என்று கேட்கிறான். கூடவே எம்.16 உளவுத் துறையின் தலைவர் எம் க்கு ராஜினாமா செய்வதாக மின்னஞ்சல் செய்கிறான்.\nஆனாலும் காதலியின் கொலைக்காக அவனது வேலை அடுத்த படத்திலும் தொடர்கிறது. குவாண்டம் ஆஃப் சோலசில் வில்லன் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் குடிநீர் வளத்தை க���ப்பற்றுவதற்கு முயல்கிறான். அதற்காக இருக்கும் அரசை கவிழத்துவிட்டு ஒரு ராணுவ தளபதியின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு உதவுகிறான். இவனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இங்கிலாந்து பிரதமரின் நெருங்கிய நண்பர், மொசாட்டில் பணியாற்றி பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனம் நடத்தும் முதலாளி என்று பலரும் பின்னணியில் இருக்கிறார்கள். இவர்கள்தான் குவாண்டம் எனப்படும் அந்த இயக்கத்தின் அஸ்திவாரங்கள்.\nபாண்ட் இவர்களை விரட்டியவாறு பொலிவியாவுக்கே சென்றாலும் அங்கு அவனால் ஒரு கட்டத்தில் அதிகாரப்பூர்வமாக ஈடுபட முடியவில்லை. எம்.16 உளவுத்துறையே அவனது கைகளைக் கட்டிப் போடுகின்றது. இடையில் அவன் தனது தலைவரின் சங்கேத வார்த்தையைத் திருடி அவர்களது இணைய தளத்தில் நுழைந்து தகவல்களைச் சேகரிக்கிறான். தலைவரது வீட்டிற்கு அவனாகவே நுழைந்து பேசுகிறான். உளவுத்துறை தலைவர் எம் முன்னால் விறைப்புடன் ஒரு இராணுவ வீரன் போல அடிமையாக கிடக்கும் முந்தைய பாண்ட் படங்களிலிருந்து இவன் வேறுபடுகிறான்.\nஎம்.16 உளவுத் துறையிலும் கூட குவாண்டத்தின் நபர்கள் புகுந்து விடுகிறார்கள். எம் இன் பாதுகாவலராக இருக்கும் ஒருவனே வில்லனது கையாள் என்பதையெல்லாம் அவர்களாலேயே நம்ப முடியவில்லை. இறுதியில் தனது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி தலைவர் எம் இன் ஆதரவோடு மட்டும் பொலிவியாவில் அந்த வில்லனைக் கொல்கிறான். இறுதியில் வில்லனுக்கு ஆதரவாக இருந்த சி.ஐ.ஏ தலைவர், மற்றும் இங்கிலாந்து பிரதமரின் ஆதரவாளரெல்லாம் மாற்றப்படுகிறார்கள். அது இன்னமும் அந்த முதலாளித்துவ உலகத்தை காப்பாற்றத் துடிக்கும் பாண்டின் இலட்சியத்திற்காகச் சொல்லப்பட்ட புனைவுதான்.\nஆனாலும் புனைவில் உதித்த இந்த முதலாளித்துவ நாயகன் இனி முழுக்க முழுக்க புனைவையே நம்பி வாழ முடியாது. வால் வீதியில் ‘நாங்கள்தான் 99%‘ என்று முழங்கும் சராசரி அமெரிக்க மக்களின் அரசியல் விழிப்புணர்வை இனியும் மடை மாற்ற முடியாது. அதன்படி இனி பாண்ட்டின் படங்களில் காட்டியே ஆக வேண்டிய வில்லனாக முதலாளித்துவமே விசுவரூபமெடுத்து நிற்கிறது.\nஇதுவரை ஜேம்ஸ் பாண்டாக நடித்த நடிகர்கள் - தானே வில்லனான பிறகு யாரைச் சுடுவார்கள்\nசாகசங்களை விசுவரூப தரிசனமாகக் காட்டித்தான் இது வரை ஜேம்ஸ்பாண்ட் படங்கள் உலகை வலம் வந்த��. இனியும் வரும். ஆனால் ஜேம்ஸ்பாண்ட் இனி யாருக்காக உழைக்க முடியும் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அதன்படி அவனது நாயகப் பண்புகள் மறைந்து அவனே ஒரு வில்லன் போல தோற்றமளிக்க வேண்டியிருக்கிறது. அது ஒரு நிறுவனத்தை எதிர்க்கும் கலகமாக மாற்றப்பட்டு அவனது பாத்திரம் காப்பாற்றப்படலாம். ஆனால் அதற்கு விலையாகப் பன்னாட்டு நிறுவனங்களையே வில்லனாகக் காட்டும் நிலையில் பாண்டின் படைப்பாளிகள் இருக்கிறார்கள்.\nஇரண்டில் ஒன்றைப் பலிகொடுக்க வேண்டிய நிலையில் இனி ஜேம்ஸ்பாண்டின் படங்கள் எப்படி இருக்கும் வழக்கம் போல மசாலா காட்சிகள், பிகினி நாயகிகள் எல்லாம் இருந்தே தீரும். ஆனால் மேற்குலக மக்களின் உணர்வை இனியும் மறைக்க முடியாது என்ற நிலையில் ஜேம்ஸ்பாண்ட் ஒரு பெரும் குழப்பத்தில் நிற்கிறான். அவனது குழப்பத்தை நீக்கி நல்வழிப்படுத்தும் தகுதியை அமெரிக்காவோ, இங்கிலாந்தோ இழந்து விட்டது.\nஆனாலும் அவன் இன்னமும் ஏகாதிபத்தியத்தின் அடியாள்தான். என்றாலும் இந்த அடியாள் இனி நாயகனாக வேடம் கட்டினாலும் நிஜ உலகைப் பொறுத்த வரை அவன் வில்லன்.\n- புதிய கலாச்சாரம், மார்ச் – 2012.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/karakattakaran-songs-lyrics", "date_download": "2020-04-05T03:15:52Z", "digest": "sha1:MSQWWSJ6BGMQV3ZZJKDDCUCEBPN435PO", "length": 3356, "nlines": 89, "source_domain": "www.tamilpaa.com", "title": "Karakattakaran Songs Lyrics | கரகாட்டகாரன் பாடல் வரிகள்", "raw_content": "\nKudagu Malai ( குடகு மலை காற்றில் )\nMaanguyilae ( மாங்குயிலே பூங்குயிலே )\nPaattaalae puththi ( பாட்டாலே புத்தி சொன்னார் )\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\nAayiram Jenmangal (ஆயிரம் ஜென்மங்கள்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\nKennedy Club (கென்னடடி கிளப்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/227723?ref=archive-feed", "date_download": "2020-04-05T04:30:01Z", "digest": "sha1:7SBGTS7547GBGMSJH5WIISAJDPLLXD5E", "length": 12759, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "மாற்று வேட்பாளரை இறக்கும் கட்டாயத்தில் மொட்டுக் கட்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள��ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாற்று வேட்பாளரை இறக்கும் கட்டாயத்தில் மொட்டுக் கட்சி\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பான சர்ச்சையின் மீது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தொடர்பான கட்டளை இன்று வெளியாகவுள்ள நிலையில், அந்தக் கட்டளை எப்படி அமைந்தாலும், மாற்று வேட்பாளர் ஒருவரைக் கட்டாயம் களம் இறக்க வேண்டிய நெருக்கடியில் அக்கட்சி இருப்பதாகக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகட்சியின் வேட்பாளராக அல்லது சுயேச்சை வேட்பாளராக ஒருவரைக் களம் இறக்கும் கட்டாயத்தில் உள்ள பொதுஜன முன்னணி பெரும்பாலும் சமல் ராஜபக்சவை மாற்று வேட்பாளராக நிறுத்தும் முன்னாயத்தத்தில் இருப்பதாகத் தெரிகின்றது.\nகோத்தபாயவின் குடியுரிமை சர்ச்சை தொடர்பில் அவரைப் பாதிக்கும் விதத்தில் இடைக்கால உத்தரவு எதனையும் வெளியிட மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று மறுத்து விட்டால், திங்களன்று கட்சியின் வேட்பாளராக கோத்தபாய தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார்.\nஎனினும், அத்தகைய மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மனுதாரர் பின்னர் உயர்நீதிமன்றுக்குச் சென்று மேன்முறையீடு செய்யவும் - அத்தகைய மேன்முறையீட்டின் மீது கோத்தபாயவின் இலங்கைக் குடியுரிமைச் சான்றிதழுக்கு எதிராக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கவும் வாய்ப்புகள் - சாத்தியங்கள் இருக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. அத்தகைய வலிதான காரணங்கள் இந்த வழக்கில் தாராளமாக இருக்கின்றன எனவும் சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nவேட்புமனுத் தாக்கலுக்கும் வாக்களிப்புக்கும் இடையில் உயர்நீதிமன்றம் அவ்வாறான இடைக்காலத் தடையுத்தரவு எதனையாவது விதிக்குமானால், இந்தத் தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பான வேட்பாளர் இல்லாமல் போகும் ஆபத்து ஏற்படும் எனவும் கூறப்படுகின்றது.\nஇத்தகைய நெருக்கடி ஏற்பட்டால் அதனைச் சமாளிப்பதற்காகக் கோத்தபாயவுக்கு மாற்றாக - மேலதி��மாக ஒருவரை சுயேச்சையாகக் களம் இறக்கிக் கைகாவலுக்கு வைத்துக் கொள்வது, தப்பித் தவறி கோத்தபாயவுக்கு எதிராக வாக்களிப்புக்கு முன்னர் உயர்நீதிமன்றில் இடைக்காலத் தடையுத்தரவு ஏதும் வந்து, அவர் தேர்தலில் இருந்து விலக்கப்பட்டால், அந்த இடத்துக்கு சுயேச்சையாக நிற்கும் மாற்று வேட்பாளரைத் தங்கள் வேட்பாளராக அறிவித்து தேர்தல் போட்டியில் தொடர்வது என பொதுஜன முன்னணி யோசிப்பதாகவும் கூறப்பட்டது.\nஅவ்வாறு இல்லாமல் கோத்தபாய போட்டியிடுவதற்கு எதிராக இன்றே மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு வழங்கிவிட்டால், கோத்தபாயவை நிறுத்தி விட்டு மாற்று வேட்பாளரை உடன் களமிறக்குவது என்றும் பொதுஜன முன்னணி தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.\nஇந்த இரண்டு சாத்தியங்களின் அடிப்படையில் மாற்று வேட்பாளராகப் பெரும்பாலும் சமல் ராஜபக்ச இருப்பார். அவரைப் பொதுஜன முன்னணி தயாராக வைத்திருக்கின்றது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/317568", "date_download": "2020-04-05T02:25:24Z", "digest": "sha1:UQBMIERMWEBJXIFCC6BD3FR5UYPFU6UO", "length": 7591, "nlines": 180, "source_domain": "www.arusuvai.com", "title": "hai frds plz help me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்க ஹோம் டெஸ்ட் எடுத்த பிறகு நெகடிவ் இருந்தால் பரவாயில்லை எதுக்கும் போய் டாக்டர் கிட்ட டெஸ்ட் பன்னிட்டு வாங்க\nபோதுமான அளவுக்கு தவிர்க பாருங்க தயவு வ��்டிய நிங்க ஒட்டாமல் இருங்க பின்னால் அமர்ந்து செல்வது நல்லது\nகர்ப்பத்தில் தண்ணீர் அள்வு அதிகமாக உள்ளது\nகர்ப்பவாய்(cervix) திறப்பு பற்றி சொல்லுங்கள் தோழிகளே\nஅல்கோபாரில் எந்த ஹாச்பிடல் நல்லா இருக்குதுனு சொல்லுங்க தோழிகளே\nகர்ப்ப காலத்தில் மண்,செங்கல் சாப்பிடும் பழக்கம்\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65782/SC-allows-cryptocurrency-trading--cancels-RBI-s-2018-circular", "date_download": "2020-04-05T05:11:05Z", "digest": "sha1:FHRM536Z4FNU5UEXHOHBDWEWXFGKUWML", "length": 9311, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிரிப்டோகரன்சிகளுக்கான தடையை நீக்கியது உச்சநீதிமன்றம் | SC allows cryptocurrency trading, cancels RBI's 2018 circular | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகிரிப்டோகரன்சிகளுக்கான தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்\nபிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளுக்கு ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயங்களை வாங்கவும், விற்கவும் தடை விதித்து, 2018-ஆம் ஏப்ரல் 6-ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பாணையை வெளியிட்டது. அவற்றால் நிதி, பொருளாதாரம் மற்றும் சட்டரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. அதை எதிர்த்து, இணையதளம் மற்றும் செல்பேசி அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nநீதிபதிகள் ரோஹிண்டன் ஃபலி நாரிமன், அனிருந்தா போஸ், வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. அதில், கிரிப்டோகரன்சி வர்த்தகத்தால் சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்பிருப்பதாக ரிசர்வ் வங்கி தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த அமைப்பு, நடைமுறையில் உள்ள ரூபாய் நோட்டு வர்த்தகத்தை கிரிப்டோகரன்சி எந்த வகையிலும் பாதிக்காது என வாதிட்டது.\nஇருதரப்பு ���ாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கிரிப்டோகரன்சிக்கு ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டனர். ரிசர்வ் வங்கி தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதங்கள் போதுமானதாகவும், திருப்தியளிக்கக்கூடியதாகவும் இல்லை எனக் கூறிய அவர்கள், கிரிப்டோகரன்சிகள் மூலம் வங்கிப் பரிவர்த்தனை செய்து கொள்ளவும் அனுமதியளித்தனர். நடைமுறையில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுபவரின் கணக்கு முடக்கப்பட்டால் அதை விடுவிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், பிட் காயின் பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளனர்.\nஏப்.1 முதல் பிஎஸ் 6 ரக வாகனங்கள்.. பெட்ரோல் தரத்திலும் மாற்றம்..\nஏப்.1 முதல் பிஎஸ் 6 ரக வாகனங்கள்.. பெட்ரோல் தரத்திலும் மாற்றம்..\nஇன்று மாவட்டச் செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினி\n\"எல்லைகளைத் திறந்தால் மரணம் உறுதி\"- எடியூரப்பா காட்டம் \nதமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 5 ஆக உயர்வு\n: அரசு சார்பில் கையில் வைக்கப்பட்ட சீல் புண்ணாக மாறிய அவலம்\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு - நடிகை மீனா\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஇனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்... எப்படி \n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏப்.1 முதல் பிஎஸ் 6 ரக வாகனங்கள்.. பெட்ரோல் தரத்திலும் மாற்றம்..\nஇன்று மாவட்டச் செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67070/3-more-person-affected-by-Coronavirus-in-Tamil-Nadu", "date_download": "2020-04-05T04:48:53Z", "digest": "sha1:5ZFMH6RSZFXTCEIFEVWWT7UBIIMWHFIP", "length": 7987, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு | 3 more person affected by Coronavirus in Tamil Nadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்தி���ள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழகத்திற்கான தேசிய சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியாகியுள்ள தகவலில், 18 வயது இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், துபாயில் இருந்து திரும்பிய 63 வயது முதியவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த முதியவர் தற்போது வாலாஜா அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தாய்லாந்து நாட்டினருடன் பழகிய 66 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் தற்போது பெருந்துறை மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23ல் இருந்து 26ஆக உயர்ந்துள்ளது.\n“தடையை மீறி வெளியே சுற்றினால் பைக் பறிமுதல்” - சென்னை கமிஷனர் எச்சரிக்கை\nகுஜராத் : கொரோனா பாதித்த 85 வயது மூதாட்டி உயிரிழப்பு\nஅத்தியாவசியமின்றி சாலைகளில் சுற்றித் திரிந்த 27 வாகனங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி\nதமிழகத்தில் 4 ஆக அதிகரித்த கொரோனா உயிரிழப்பு\nகொரோனா சிகிச்சைக்கான மருந்தை இந்தியாவிடம் கேட்டுள்ளேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n#TopNews பிரதமரின் கோரிக்கை முதல் எடியூரப்பாவின் எதிர்ப்பு வரை..\nஊரடங்கு உத்தரவு: 1000 கி.மீ நடந்தே திருச்சி வந்த இளைஞர்கள்..\n“என் குடும்பத்தினரை வாசலில் நின்று பார்த்துவிட்டு வந்தேன்” - பஞ்சாப் மருத்துவரின் சோகம்\n\"கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்\" - திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்\nகொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்\nஊரடங்கால் குறைந்த மாசு: பஞ்சாபில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் 'இமயமலைத் தொடர்'\n‘Lights on idea’- ப��ரதமரின் வேண்டுகோள் குறித்து பேசிய வேலைக்காரன் பட இயக்குநர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுஜராத் : கொரோனா பாதித்த 85 வயது மூதாட்டி உயிரிழப்பு\nஅத்தியாவசியமின்றி சாலைகளில் சுற்றித் திரிந்த 27 வாகனங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2012-magazine/51-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-16-31.html", "date_download": "2020-04-05T03:36:44Z", "digest": "sha1:JE3L67Z6BR2I7ILDQTHAGUTQQBMNGZOH", "length": 4202, "nlines": 70, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\n சோதிப்போம் வாங்க... - 5\nமாற்றுப் பாதையில் சேதுக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முடியாது\nதமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமைத் தன்மையும்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-350-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-04-05T03:31:08Z", "digest": "sha1:VLQ6SIZIC34O2OIKZ7RMIIK47DU4FAUJ", "length": 13086, "nlines": 122, "source_domain": "marumoli.com", "title": "புதுச்சேரி | 350 வருடங்களுக்குப் பிறகு புத்துயிர் பெறும் அலம்பறைக் கோட்டை | Marumoli.com", "raw_content": "\nகோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொள்ள ஒன்ராறியோ அரசின் செயற் திட்டம்\nபொ���ுவிடங்களில், சகலரும் முகவாய்க் கவசமணிதல் வேண்டும் – நோய்க் கட்டுப்பாட்டு மையம்\nகனடிய அரசின் அவசரகால நிதி உதவி | விபரங்கள்\nகனடாவுக்கு N95 சுவாசக் கவசங்களை விற்பதற்கு ட்றம்ப் தடை விதித்துள்ளார்\nவட-கிழக்கு மக்களுக்கு கோவிட்-19 நிவாரண உதவி – கனடிய தமிழர் பேரவை அவசர வேண்டுகோள்\nபுதுச்சேரி | 350 வருடங்களுக்குப் பிறகு புத்துயிர் பெறும் அலம்பறைக் கோட்டை\nபுத்துயிர் பெறும் அலம்பறைக் கோட்டை\n350 வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் முஸ்லிம்களினதும், பிரஞ்சுக்காரரிரனதும் சின்னமாக விளங்கிய அலம்பறைக் கோட்டை மீண்டும் புத்துயிர் பெறுகிறது.\nஅகழ்வாராய்ச்சித் திணைக்களம் இதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறது. இதற்கான செலவாக ரூ.8.02 கோடி நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி கொடுத்துதவுகிறது. ஏழு மாதங்களில் இப்பணிகள் பூர்த்தியாகுமெனக் கூறப்படுகிறது.\nஜோசெப் பிரான்சுவா டுப்ளெக்ஸ் (1697 – 1763)\nகாஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் வட்டத்தில், சென்னை – புதுச்சேரி கிழக்குக்கரை வீதியில் அமைந்துள்ள, செங்கற்களினாலும், முருகைக்கற்களினாலும் கட்டப்பட்ட 15 ஏக்கர் கட்டிடம், 17ம் நூற்றாண்டில் முஸ்லிம் ஆட்சியாளரால் நிறுவப்பட்டது. 1735 இல் நவாப் டோஸ்ட் அலி கானின் கட்டுப்பாட்டில் இருந்த இக் கோட்டை 1750 இல் பிரெஞ்சு ஆளுனர் ஜோசப் ஃப்ரான்சுவா டுப்பிளெக்ஸ் இற்கு தானமாகக் கொடுக்கப்பட்டது.\nபிரான்ஸ் இக் கோட்டையைக் கையேற்றதும் ‘அலம்பரை வராகன்’ என்றொரு நாணயம் வெளியிடப்பட்டது. அப்போது அதன் பெறுமதி ரூ.3. ஆகும். உப்பு, ஆடைகள், நெய் ஆகியன இக் கோட்டையிலிருந்து மரக்காணம் துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டது.\nஒரு காலத்தில் வணிகத்தில் பிரபலமாக விளங்கிய இக் கோட்டை, 1760 இல் சேர் தோமஸ் அயர் கூட்டெ இக் கோட்டையக் கைப்பற்றியபோது மிக மோசமான அழிவுக்குள்ளாகியிருந்தது. அதன் பிறகு இன்றுவரை அது கவனிப்பாரற்றிருந்தது. கடற் காற்றின் பாதிப்பும், பராமரிப்பின்மையும் அதை மேலும் பாதித்திருந்தது.\nமிகவும் தரமான வேலைப்பாட்டுடன் கட்டப்பட்டதாலேயே, 1.2 மீட்டர் அகலமுள்ள அதன் சுவர்கள் இந்தனை காலமும் தாக்குப்பிடிக்க முடிந்தது என மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nகோட்டையின் உடைந்துபோன பகுதிகளுக்கு கர்நாடகாவிலிருந்து பெறப்படும் விசேட செங்கற்கள் பா���ிக்கப்படுமெனவும் கழுகுமலையில் இருந்து எடுக்கப்பட்ட சுண்ணாம்பு அவற்றின் ஒட்டு வேலைக்குப் பாவிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபாரம்பரிய கட்டுமான முறைகளை அனுசரித்து மேற்கொள்ளப்படும் இப் புனர்நிர்மாணத்தை ‘ஆர்க்கியோலொஜிகல் சேர்வே ஒஃப் இண்டியா’ மேற்பார்வை செய்கிறது.\nஇந்தியா | வார்டுகளாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள்\nதெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் தமிழ்நாடு அரசு\nஇந்தியா முழுவதும் நடமாட்டத் தடை | இன்று நள்ளிரவு ம...\nகடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்படும் - த.நாடு அரச...\nRelated: முதலமைச்சர் பதவியை நான் ஏற்கப்போவதில்லை - ரஜினிகாந்த்\n← 2019, வரலாற்றிலேயே சமுத்திரங்கள் அதியுச்ச வெப்பத்தை அடைந்த வருடம்\nபுலம்பெயர் தமிழர் விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயற்சிக்கிறார்கள் – பாதுகாப்புச் செயலாளர் →\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,648)\nஜெகன் அருளையா ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து, தனது இரண்டாவது வயதிலேயே பிரித்தானியாவுக்குத் குடும்பத்துடன் புலம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்த அவர் 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,328)\nபெப்ரவரி 1, 2020 எஸ்.ரகுராஜ், MD கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கிறது. பயம் என்பது மனித இயல்பு, நியாயமானதும் கூட. அப் பயத்திலிருந்து விடுபடுவதற்கு\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,105)\nDr. S.Raguraj MD உணர்வுகளை வெளிப்படுத்துவது மூளையின் பல தொழிற்பாடுகளில் ஒன்று. தேவையான நேரத்தில் உகந்த ஹோர்மோன் சுரப்புக்களைச் செய்வதன் மூலம் உணர்வுகளைக் கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்துவதில் மூளை\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,004)\nதமிழ் மருத்துவ அறிவுரைப்பா மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு\nபெண்களில் மாதவிடாய்க்குப் பின்னான சிறுநீர் சுய வெளியேற்றம் (849)\nDr.S.Raguraj MD பெண்களில் மாதவிடாய் நின்றதும் அவர்களது ஹோர்மோன்களில் ஒன்றான எஸ்ட்றொஜின் (estrogen) சுரப்பு குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக சிலரில், சிறுநீரகற்றுதலில் முன்னர் இருந்த கட்டுப்பாடு தளர்ந்துவிடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-04-05T03:46:32Z", "digest": "sha1:VOFZC5DS3NWNCIVWPRSSXL2CZD7576BZ", "length": 54499, "nlines": 132, "source_domain": "solvanam.com", "title": "வாசகர் மறுவினை – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபதிப்புக் குழு ஜனவரி 26, 2020\nஇறகுப் பந்து எனப்படும் ஷட்டில் பாட்மின்ட்டனின் பெரும் நுணுக்கங்களை வாசகன் மீது விட்டெறிந்து அவனைத் தெறித்து ஓடச் செய்யாமலும், பந்தடிப்பிலிருந்து அதிகம் விலகிச் சென்று தனி மனித அவலங்களில் – புலம் பெயர்ந்தவர்களின் அவலங்களில் உழன்று விடாமலும் நன்கு கட்டமைக்கப்பட்டுள்ள புனைவு.\nஅம்பை சிறப்பிதழ்எம். ஏ. சுசீலாகமலதேவிசுகாசுசித்ராசுபத்ரா ரவிச்சந்திரன்ஜடாயுபுதியமாதவிமாலதி சிவாலாவண்யா\n200-அம்பை சிறப்பிதழுக்குச் சில மறுவினைகள்\nபதிப்புக் குழு மே 16, 2019\nவண்ணநிலவன் சொன்னது போல அம்பை என்கிற பெயரைக் கேட்டவுடன் அந்தச் சிறு வயதில் எனக்கு அது அம்பாசமுத்திரமாகத்தான் தோன்றியது. அதுவும் ‘அம்மா ஒருகொலை செய்தாள்’ படித்த போது ‘என்ன இருந்தாலும் நம்ம ஊருல்லா அதான் இவ்வளவு அளகா எளுதுதாங்க’ என்று தோன்றியிருக்கிறது. பின்னால் எழுத்தாளர் அம்பை என்கிற லட்சுமியைப் பற்றி அறிய நேர்ந்த போது “ச்சே அதான் இவ்வளவு அளகா எளுதுதாங்க’ என்று தோன்றியிருக்கிறது. பின்னால் எழுத்தாளர் அம்பை என்கிற லட்சுமியைப் பற்றி அறிய நேர்ந்த போது “ச்சே நம்ம ஊர் இல்லையாமே’ என்கிற வருத்தம் இல்லாமல் அவரது எழுத்து குறித்த மதிப்பை அந்த சமயத்தில் சற்றே வளர்ந்திருந்த எனது வாசக அனுபவம் தந்தது.\nஉத்ரா மே 16, 2019\nகுட்டி ரேவதியின் ‘உடலே இல்லாத வெளியில் மிதந்து கொண்டிருந்த’ அருமையான நேர்காணலுக்கு மிகுந்த நன்றிகள். உடலையும், அதன் பட்டுணர்வையும் சொல்லும் அம்பையின் பார்வை மிகச் சரியாக வெளிப்பட்டிருக்கிறது. ஆண்வழி நோக்கில் உள்ள சமுதாயத்தில் பெண்ணின் உடல் கூட அவளுடையது என்ற எண்ணம் அற்றுப் போனதுதான் மிகப் பெரிய குரூரம் என அம்பை தெளிவாகச் சொல்கிறார்.\nபதிப்புக் குழு டிசம்பர் 4, 2017\nநீங்கள் குறிப்பிட்ட ’ரே’ என்ற உச்சரிப்பு பிரபலமாக ஒரு காரணம் இவர் குடும்பம் மரபு இந்துக் குடும்பம் இல்லை. ப்ரம்மோ சமாஜ் என்ற ஒரு கிளைக் குழுவைச் சார்ந்தவர்கள் இவர்கள். இந்த சமாஜிகள் பாதிக் கிருஸ்தவர்கள் போல என்பது என் நினைவு. சோதிக்க வேண்டும். யூரோப்பியப் பண்பாட்டின் தாக்கப்படி இந்து சமுதாயத்தை (மரபுக் குழுக்களை, பழக்க வழக்கங்களை) விமர்சித்து, ஏக இறைத் தத்துவத்தை மெச்சி, பற்பல செமிதிய நம்பிக்கை/ பழக்கங்களைத் தம் பழக்கமாக மாற்றிக் கொண்டு, அதே நேரம் இந்து மரபை முற்றிலும் அழிக்காமலும் வைத்திருந்த கூட்டம் இது என்று படித்த நினைவு. நீங்கள் சுட்டுகிற ரொபீந்த்ரநாத் தாகூரும் இந்த ப்ரம்மோ சமாஜிதான்…\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 15, 2017\nபாரபட்சம் (discrimination) , கோடல்கள் (bias), நுட்பக் கோடல்கள் (micro bias) ஆகியவை நாம் பல நூறு ஆண்டுகளாக சந்தித்து வருபவை. வேற்றுக் கிரகத்தில் ஒரு ஆண், ஒரு பெண்ணை சென்றடையச் செய்து அவர்களைப் போல் குளோனிங் முறையில் பலரை உருவாக்கினாலும், அதிலும் பாகுபாட்டை முதலில் சுட்டிக்காட்டும் மனநிலை உள்ளுர ஓடிக்கொண்டிருப்பதை உணரமுடிகிற வகையில் ஒரு அத்யாயத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாராருக்கு இருக்கிற advantage அவர்களால் உணரப்படுவதில்லை என்பனவற்றை விவாதித்த பின் இன்றும் சாதிய மோதல்கள், பாகுபாடு மோதல்கள் ஏன் தொடர்கிறது என்பது பற்றி ஒரு புரிதல் ஏற்படுகிறது. மனிதன் சிந்திக்க சிந்திக்க பல்வேறு வளர்ச்சிகளும், சாதனைகளும் சாத்தியமாயிருக்கிறது.\nபதிப்புக் குழு ஜனவரி 21, 2017\nஇந்த கட்டுரை பல அரிய தகவல்களை சுவையாக அளிக்கிறது. மேலும் கணினி மொழியியல் (computational linguistics) மற்றும் தரவு மொழியியல் (corpus linguistics) நோக்கில் படித்தால் மிகவும் சுவாரஸ்யாக இருக்கும். நாடன் அவர்கள் புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவரது தமிழ் விழிப்புணர்ச்சி பணி மிகவும் சிறந்தது, பொறியாளர் மற்றும் பல துரை சார் வல்லுநர்கள் கவனத்தை பெரும் ஒரு கட்டுரை.\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 15, 2016\nதிருமணத்திற்கு முன் எங்கள் வீட்டில் ஒரு சைக்கிள் கூடக் கிடையாது. கணவருடன் காரில் போய்விட்டு வந்தாலும் ஆட்டோமொபைல் பற்றிய அறிவு பூஜ்யம். பிள்ளைக்கு அப்போது மூன்று வயது. அவனையும் இடுப்பில் வைத்துக்கொண்டு காலையில் 9 மணிக்கு கடையைத் திறக்கவேண்டும். நட்டும், ஸ்க்ரூவும் ஆக ஏகப்பட்ட சாமான்கள். கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கும். அபூர்வமாக யாராவது வ��்து ஏதாவது கேட்டால் தேட ஆரம்பிப்பேன். நான் தேடுவதைப் பார்த்து வாங்க வந்தவர்கள் போய்விடுவார்கள். ‘ஏன் தேடவேண்டும் கடையில் சும்மா தானே உட்கார்ந்திருக்கிறாய் கடையில் சும்மா தானே உட்கார்ந்திருக்கிறாய் ஒவ்வொரு சாமானாகப் பார்த்துக் கொண்டே வா. புரியும் ஒவ்வொரு சாமானாகப் பார்த்துக் கொண்டே வா. புரியும்’ ஒருமுறை கூட கடைக்கு வந்து உதவியது கிடையாது. வீட்டின் அருகிலேயே கடை இருந்தது மட்டுமே எனக்கு சாதகமான விஷயம்.\nபதிப்புக் குழு ஏப்ரல் 6, 2016\nஎராலியின் வரலாற்று ஆய்வுகளைப்பற்றிய அறிமுகக்கட்டுரை படிப்பதற்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. ஒரு புனைகதைக்குரிய வேகத்துடன் கச்சிதமான சொற்சித்திரங்களுடன் எழுதியிருக்கும் சுரேஷுக்கு வாழ்த்துகளும் நன்றியும் சொல்லவேண்டும். புத்தரில் தொடங்கி தென்னிந்தியச் சித்திரங்கள் வரையிலான வரலாற்றுத் திருப்பங்களையும் சாதனைகளையும் வீழ்ச்சிகளையும் சுட்டிக் காட்டியபடி நீண்டு செல்கிறது. வணிக உறவுகளாலும் சாதனைகளாலும் உச்சத்துக்குச் சென்று வளர்ச்சியைத் தொட்ட இந்தியாவின் எழுச்சி, ரோம் பேரரசின் வீழ்ச்சியை அடுத்து தேங்கிவிட்ட அம்சம் இதுவரை யாராலும் சொல்லப்படாத ஒன்று. மீண்டும் விவசாய சமூகமாக மாறி மெல்ல மெல்ல வளர்ச்சி பெறும் போக்கில் துரதிருஷ்டவசமாக அடுத்தடுத்து …\nஆசிரியர்குழு நவம்பர் 16, 2015\nநான் மறைந்த நண்பர்களுக்கு அஞ்சலிக்கட்டுரைகள் எழுதி எழுதி இப்போது நான் ஒரு ‘சரமக்கவிராயர்’ ஆகிவிட்டேன் நேற்று டிஸ்கவரி-நவீன விருட்சம் நடத்திய வெ.சா. அஞ்சலிக்கூட்டத்தை ‘தலைமைப்புரோகிதராக’ இருந்து நடத்திவைத்தேன். இன்று ’உயிர்மை’ மனுஷ்ய புத்திரன் தொடர்புகொண்டு ‘வெ.சா.வுடன் நெருங்கிப்பழகியவர் நீங்கள். அடுத்த இதழுக்கு ஒரு அஞ்சலிக்கட்டுரை ஒன்று அனுப்புங்களேன் நேற்று டிஸ்கவரி-நவீன விருட்சம் நடத்திய வெ.சா. அஞ்சலிக்கூட்டத்தை ‘தலைமைப்புரோகிதராக’ இருந்து நடத்திவைத்தேன். இன்று ’உயிர்மை’ மனுஷ்ய புத்திரன் தொடர்புகொண்டு ‘வெ.சா.வுடன் நெருங்கிப்பழகியவர் நீங்கள். அடுத்த இதழுக்கு ஒரு அஞ்சலிக்கட்டுரை ஒன்று அனுப்புங்களேன்’ என்று கேட்டிருக்கிறார். இப்போதெல்லாம் படிப்பதும் எழுதுவதும் பெரும்பாடாக இருக்கிறது. I am afraid it’s mental menopause at this old age\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்���ு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்த���வம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வ��ய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவ��்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை ச��றப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020\nவ. அதியமான் மார்ச் 21, 2020\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nநம்பி மார்ச் 21, 2020\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020\nகோரா மார்ச் 21, 2020\nஅமர்நாத் மார்ச் 21, 2020\nஇரா.இரமணன் மார்ச் 21, 2020\nஹா ஜின் மார்ச் 21, 2020\nபதிப்புக் குழு மார்ச் 20, 2020\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nபானுமதி.ந மார்ச் 21, 2020\nகடலூர் வாசு மார்ச் 21, 2020\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93._%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-05T04:48:30Z", "digest": "sha1:X6RSJO5PBEMPLQYLLLH35WNU6XQZRKFI", "length": 21211, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓ. பன்னீர்செல்வம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2017 ஆம் ஆண்டில் பன்னீர்செல்வம்\n6 டிசம்பர் 2016 – 15 பிப்ரவரி 2017\n21 செப்டம்பர் 2001 – 1 மார்ச் 2002\n2001 – இன்று வரை\n2 மார்ச்சு 2002 – 12 திசம்பர் 2002\n19 மே 2002 – 1 செப்டம்பர் 2001\nநகர்மன்றத் தலைவர் - பெரியகுளம் நகராட்சி\nஒச்சாத்தேவர் பன்னீர்செல்வம் (ஆங்கில மொழி: O.Panneer Selvam, பிறப்பு: ஜனவரி 14 1951) எனும் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் ஓ.பி.எஸ் என்றும் அறியப்படுகிறார். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார்.\n1 உள்ளாட்சி மன்றப் பங்களிப்புகள்\n2.1 2001 ஆம் ஆண்டு தேர்தல்\n2.2 2006 ஆம் ஆண்டு தேர்தல்\n2.3 2011 ஆம் ஆண்டு தேர்தல்\n2.4 2016 ஆம் ஆண்டு தேர்தல்\n1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப் பெற்றார்.\nநகர்மன்றத் தலைவர் - பெரியகுளம் நகராட்சி, (1996–2001)\nஇவர் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.\n2001 ஆம் ஆண்டு தேர்தல்\n2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nவருவாய்த்துறை அமைச்சர் (மே 19, 2001 – செப்டம்பர் 1, 2001)\nதமிழக முதல்வர் (செப்டம்பர் 21, 2001 – மார்ச் 1, 2002)\nபொதுப்பணித்துறை அமைச்சர் (மார்ச் 2, 2002 – டிசம்பர் 2006) போன்ற பொறுப்புகளைப் பெற்றுப் பணியாற்றினார்.\n2006 ஆம் ஆண்டு தேர்தல்\n2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்\nதமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் போன்ற பொறுப்புகளைப் ஏற்றுப் பணியாற்றினார்.\n2011 ஆம் ஆண்டு தேர்தல்\n2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nநிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் - 16 மே 2011 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார்.\n2016 ஆம் ஆண்டு தேர்தல்\n2016 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nநிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் - 16 மே 2016 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார்.\nடான்சி வழக்கில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா முதல்வர் பதவியில் தொடர முடியாத காரணத்தால் இவர் 2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் 1 ஆம் தேதி வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.\n27 செப்டம்பர் 2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் முதலமைச்சர் பதவியை இழந்தார். தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலம் வாய்ந்த அ. தி. மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து பேசி சட்டமன்றக் கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தைத் தேர்ந்தெடுத்தனர்.[1] சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக தலைவர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து 22.05.2015 அன்று நடந்த அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜெயலலிதா சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.\n5 டிசம்பர் 2016 அன்று முதல்வர் ஜெயலலிதா இறந்ததையடுத்து, பன்னீர் செல்வம் 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலையில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.[2]\nஅதிமுகவின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக 5 பிப்ரவரி 2017 அன்று தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.[3]\nஅடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என ஆளுநர் அறிவித்தார். இந்நிலையில் 7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதன் பிறகு, பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. 12 பிப்ரவரி வரை பன்னீர்செல்வம், ஒரு அமைச்சர் உள்ளிட்ட 7 சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர். 8 மக்களவை உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தமாக 10 பேர் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர்.\nஅதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ பன்னீர் செல்வம் அணியும் 2017 ஆகத்து 21 இல் இணைந்ததை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது அதன்படி ஓ பன்னீர்செல்வம் துணை முதல்வரானார்.[4]\nதேனி மாவட்டம் பெரியகுளம் எனும் ஊரில் பிறந்தவர். அங்குள்ள விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதிவகுப்பில் தேறினார். பின்னர் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றவர். இவருக்கு விஜயலட்சுமி என்னும் மனைவியும் இரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்னும் இரண்டு மகன்களும்[5] ஒரு மகளும் உள்ளனர். ராஜா என்ற தம்பியும் உள்ளார்.[5]\n↑ தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம்\n↑ \"தமிழகத்தின் 21-வது முதல்வராகிறார் சசிகலா: ஆளுநர் மாளிகையில் 9-ம் தேதி பதவியேற்பு விழா\". தி இந்து (தமிழ்) (6 பிப்ரவரி 2017). பார்த்த நாள் 6 பிப்ரவரி 2017.\n↑ \"அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன: ஓபிஎஸ் துணை முதல்வராகிறார்; சசிகலாவை நீக்க நடவடிக்கை\". செய்தி. தி இந்து (2017 ஆகத்து 22). பார்த்த நாள் 23 ஆகத்து 2017.\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இணையதளத்தில் ஓ. பன்னீர்செல்வம் விவரக் குறிப்பு\nஜெ. ஜெயலலிதா தமிழ்நாட்டு முதலமைச்சர்\nடிசம்பர் 6, 2016 - பெப்ரவரி 16, 2017 பின்னர்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2019, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-04-05T03:56:47Z", "digest": "sha1:NGPXJ7ZQYGRGKKPSTZTFUDIYQFT36R57", "length": 6402, "nlines": 48, "source_domain": "www.thandoraa.com", "title": "தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு - Thandoraa", "raw_content": "\nதமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை\nரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல்\nஎன்.பி.ஆர் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை – ஸ்டாலின்\nதமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு\nMarch 24, 2020 தண்டோரா குழு\nகரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக 24-ந்தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி.பிறப்பித்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது\nஇதன் மூலம் அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள்\n,கடைகள்,வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள்,மூடப்பட்டுள்ளது.ஆம்புலன்ஸ், பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்களை தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வெளியே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.கடைகளுக்கு செல்லும் போதும், மற்றவர்களுடன் ஒரு மீட்டர் இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஐந்து பேருக்கு மேல் ஒரே இடத்தில் ஒன்று கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் ஆகியவற்றிற்கு 144 தடை உத்தரவில் இருந��து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nகோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா கண்காணிப்பில் இருந்து ஓடிய சிறுவன் மீட்பு\nவட இந்தியர்களால் நோய் பரவுவதற்கு முன் அவர்களை, வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை\nஇறைச்சி கடைகளில் 30 வினாடிக்கு மேல் நிற்கக்கூடாது – கோவை மாநகராட்சி அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்வு\nகொரோனாவிற்கு தமிழகத்தில் 3வது பலி\nதமிழ்நாட்டில் கொரோனாவிற்கு 2வது பலி\nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nசிபி சத்யராஜின் வால்டர் படத்தின் டிரைலர் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2016/02/", "date_download": "2020-04-05T04:36:58Z", "digest": "sha1:WBLZBGRAD5KJZX2MOMBYOHLMGGWE7R6Z", "length": 59233, "nlines": 333, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "பிப்ரவரி 2016 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஐசக் அசிமோவின் ‘I, Robot’\nமனிதர்களால் உருவாக்கப்படும் ரோபோக்கள் மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது என்பது ஃப்ராங்கன்ஸ்டைன் காலத்திலிருந்து எந்திரன் சினிமா வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் ஒரு கரு. தன் கதை உலகத்தில் அந்த அச்சத்தைத் தவிர்க்கவே அசிமோவ் இந்த விதிகளை ஒரு சட்டகமாக வரையறுத்தார். இது என்ன பிரமாதம், சாதாரண காமன் சென்ஸ்தானே என்று தோன்றலாம். ஆனால் இதை வைத்துக் கொண்டு – ஏறக்குறைய கணிதத் தேற்றங்கள் போல இந்த மூன்று விதிகளிலிருந்து ஆரம்பித்து அசிமோவ் ஒரு புது உலகத்தையே படைத்திருக்கிறார்.\nஅவரது ரோபோக்கள் உலகத்தில் மீண்டும் மீண்டும் இந்த மூன்றே விதிகள் எப்படி ரோபோக்களின் செயல்களை பாதிக்கின்றன என்பதைத்தான் காட்டுகிறார். உதாரணமாக முதல் விதியை எடுத்துக் கொள்ளுங்கள். ரோபோவின் கண்ணெதிரில் ஒரு கொலை நடந்தால் அதை கொலைகாரனுக்கு சின்ன அடி கூட படாமல் எப்படித் தடுப்பது ரோபோ நீதிபதியாக அமர்ந்திருக்கிறது, ஆயிரம் பேரைக் கொன்ற தீவிரவாதிக்கு எப்படி தண்டனை வழங்கும் ரோபோ நீதிபதியாக அமர்ந்திருக்கிறது, ஆயி��ம் பேரைக் கொன்ற தீவிரவாதிக்கு எப்படி தண்டனை வழங்கும் ஒரு மனிதன் ரோபோவை ‘தற்கொலை’ செய்து கொள்ள ஆணையிட்டால், அதை அது கடைப்பிடிக்க வேண்டுமா ஒரு மனிதன் ரோபோவை ‘தற்கொலை’ செய்து கொள்ள ஆணையிட்டால், அதை அது கடைப்பிடிக்க வேண்டுமா அப்படி தன்னைத் தானே அழித்துக் கொண்டால் எதிர்காலத்தில் இன்னொரு மனிதனுக்கு வரும் கஷ்டங்களைத் தவிர்க்க முடியாமல் போகலாம். என்ன செய்வது அப்படி தன்னைத் தானே அழித்துக் கொண்டால் எதிர்காலத்தில் இன்னொரு மனிதனுக்கு வரும் கஷ்டங்களைத் தவிர்க்க முடியாமல் போகலாம். என்ன செய்வது பீஷ்மருக்கும் துரோணருக்கும் கர்ணனுக்கும் முன்னால் இருந்த அதே இரண்டு சரியான அல்லது இரண்டு தவறான தேர்வுகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்விதான் அசிமோவின் ரோபோ சிறுகதைகளிலும் நாவல்களிலும் மீண்டும் மீண்டும் காட்டப்படுகின்றன.\n‘I, Robot’-வில் உள்ள சிறுகதைகள் நாற்பதுகளில் எழுதப்பட்டன. ஐம்பதுகளில் முதல் தொகுப்பு புத்தகமாக வந்தது. அதற்குப் பிறகு பல சிறுகதைகள், நாவல்கள் வந்துவிட்டன.\nஇந்தத் தொகுப்பில் என்னைக் கவர்ந்த சிறுகதைகள் Reason – சிந்திக்க ஆரம்பித்த ரோபோவால் தன்னை விட அறிவிலும் ஆற்றலிலும் குறைந்த மனிதர்கள் தன்னைப் படைத்தார்கள் என்று நம்பமுடியவில்லை, அது ஒரு எனர்ஜி கன்வெர்டர்தான் தன்னைப் படைத்த கடவுள் என்று நம்புகிறது, ஒரு மதத்தை ஆரம்பிக்கிறது; Liar – எப்படியோ மனிதர்களின் ஆழ்மன எண்ணங்களை ஒரு ரோபோவால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களை புண்படுத்தக் கூடாது என்பதற்காக அது பொய் சொல்கிறது – எப்படியோ மனிதர்களின் ஆழ்மன எண்ணங்களை ஒரு ரோபோவால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களை புண்படுத்தக் கூடாது என்பதற்காக அது பொய் சொல்கிறது Evidence – ரோபோக்கள் பற்றி அச்சம் நிறைந்திருக்கும் காலத்தில் பொறுப்பான பதவிக்கான தேர்தலுக்கு நிற்கும் ஒரு வக்கீல் மனிதன் இல்லை, மனித உருவத்தில் இருக்கும் ரோபோ என்ற சந்தேகம் எழுகிறது. அந்த வக்கீல் பொதுக் கூட்டத்தில் நைநை என்று நச்சரிக்கும் ஒரு மனிதனை கன்னத்தில் ஒரு அறை விடுகிறான். ரோபோக்கள் முதல் விதிப்படி மனிதனை காயப்படுத்த முடியாது என்பதால் அவன் சுலபமாக ஜெயிக்கிறான். ஆனால் அறை வாங்கியது மனிதன்தானா\nகட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nகாமம் காமம் என்ப; காமம்,\nஅணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,\nமுதைச்சுவற்கலித்த முற்றா இளம்புல் – இது கவிதை\n தெரிந்தால் சொல்லுங்கள்… மிளைப்பெருங்கந்தனார் என்பவர் எழுதியதாம், குறுந்தொகையில் இருக்கிறதாம்.\nபெரிய தோள்களை உடையவனே, காமம் காமம் என்கிறார்கள்; அது பேய் பிடிப்பதோ அல்லது நோயோ அல்ல. இளம்புல்லை பல் போன வயதான பசு சப்பிப் பார்ப்பதைப் போல அது ஒரு பெரும் விருந்து\nநோபல் பரிசு வென்ற பாட்ரிக் மோடியானோவின் ‘Suspended Sentences’\nமோடியானோ ஃப்ரென்ச் எழுத்தாளர். 2014-இல் நோபல் பரிசை வென்றவர். நானும் ஒரு வருஷமாக அவரது புத்தகம் எதையாவது படிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன், இப்போதுதான் முடிந்திருக்கிறது.\nSuspended Sentences மூன்று குறுநாவல்களின் – Suspended Sentences (1988), Flowers of Ruin (1991), Afterimage (1993) – தொகுப்பு. மூன்றுக்கும் ஒன்றோடொன்று தொடர்புண்டு. அசோகமித்ரனின் ‘இன்று‘ நாவல் மாதிரி. அவை மூன்றும் சேர்ந்து ஒரு சூழலை – ambience – நமக்குக் காட்டுகின்றன. சொல்லப்படுபவை, காட்டப்படுபவை எல்லாமே கொஞ்சம் பனியில் மறைந்த மாதிரி மங்கலாகத்தான் காட்டப்படுகின்றன. Feels like looking at a blurred photo. அவர் கதை, சம்பவங்கள் ஆகியவற்றை விவரிக்கவில்லை. அவர் கொண்டு வர நினைப்பது ஒரு சூழலை, ambience, atmosphere-ஐ. அதில் அவர் நிச்சயமாக வெற்றி பெறுகிறார். அப்படி கதையே இல்லாத கதைகளிலும் ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது. இந்தத் தொகுப்பின் பலம் அந்தச் சுவையை உணரச் செய்வதுதான்.\nஏதாவது ஒன்றே ஒன்று படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Suspended Sentences. இரண்டாம் உலகப் போரின் காலம். பாரிஸ் ஜெர்மனியின் கைக்குள் இருக்கிறது. அப்பா யூதர். அம்மாவும் யூதரா என்று தெளிவாக இல்லை. அப்பா யூதர்தானா என்பதே தெளிவாக இல்லை. அம்மா சர்க்கஸ்காரி, ஊர் ஊராகப் போகிறாள். தன் இரண்டு மகன்களை ஒரு தோழியிடம் விட்டுச் செல்கிறாள். தோழியும் பழைய சர்க்கஸ்காரி, ஒரு விபத்துக்குப் பிறகு சர்க்கஸில் ட்ரபீஸ் ஆடமுடிவதில்லை. அந்த வீட்டில் தோழி, அவளுக்கு ஒரு தோழி, அம்மாக்காரி ஒருத்தி இருக்கிறார்கள். இவர்களை பார்த்துக் கொள்ள இன்னொரு பெண் வருகிறாள். மூத்தவன் (படோசே என்று பேர்) கண்ணோட்டத்தில்தான் கதை விவரிக்கப்படுகிறது. படோசேக்கு சில சமயம் பெரியவர்கள் பேசும் வாக்கியங்கள் – சரியாகப் புரியாவிட்டாலும் கூட – அப்படியே மனதில் நின்றுவிடுகின்றன. இவர்கள் பள்ளிக்குப் போகிறார்கள். புழக்கம் இல்லாத ஒரு மாளிகையைக் கண்டு கொஞ்சம் பயம். வீட்டுக்கு வந்து போகும் சிலர். மெதுமெதுவாக அவர்கள் ஜெர்மானியர்களுக்கு உதவுபவர்கள், சின்ன லெவல் திருடர்கள் என்று காட்டப்படுகிறது. அப்பா கைது செய்யப்படும்போது இவர்களில் ஒருவர் உதவியோடு விடுதலை செய்யப்படுகிறார். படோசே பெரியவனான பிறகும் இவர்கள் அவனுக்கு ஒரு obsession ஆக இருக்கிறார்கள். அவர்களைத் தேடுகிறான். ஆனால் அவர்களை சந்திக்க விரும்புகிறானா என்பது சந்தேகம்தான். ஒரு நாள் இரண்டு சிறுவர்களையும் அம்போ என்றுவிட்டுவிட்டு எல்லாரும் போய்விடுகிறார்கள். கதையே அவ்வளவுதான். குவியம், க்ளைமாக்ஸ், பஞ்ச் லைன் என்று எதுவும் கிடையாது. ஆனாலும் நல்ல படைப்புதான்.\nகுறை என்றால் இது என் மனதைத் தொடவில்லை. இதில் தெரிவது முழுக்க முழுக்க மோடியானோவின் திறமை. சிறுவனுக்கும் அவனைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது சரியாகப் புரிவதில்லை. அவன் கண்ணோட்டத்திலேயே பார்க்கும் நமக்கும் பாதிதான் புரிகிறது, ஆனால் சிறுவனின் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதால்தான் அப்படி பாதி புரியாமல் இருக்கிறது என்பதும் தெரிகிறது. மோடியானோவிடம் நல்ல craft இருக்கிறது, ஆனால் அது என்னைப் பொறுத்த வரை கலையாக மிளிரவில்லை. அசோகமித்ரனின் பல கதைகள் இதை விட எனக்கு பல மடங்கு உயர்வானவை.\nFlowers of Ruin-இல் அதே பையன். அவனது பதின்ம வயது அனுபவங்களும் தற்போதைய அனுபவங்களும் மாற்றி மாற்றி விவரிக்கப்படுகின்றன. 1930களில் மர்மமாக இறந்து போன ஒரு கணவன்-மனைவியைப் பற்றி ஆராய்கிறான். இதிலும் கதை முக்கியமே இல்லை.\nAfterimage இன்னும் சுத்தம். கதையின் வாடை கூட கிடையாது. ஒரு புகைப்படக் கலைஞனிடம் நட்பு கொள்ளும் இளைஞன். இதை எல்லாம் விவரிப்பது ரொம்ப கஷ்டம்.\nமோடியானோ நல்ல எழுத்தாளர்தான். ஆனால் அவரும் லா.ச.ரா. போன்று ஒரே கதையைத்தான் திரும்பத் திரும்ப எழுதுகிறாரா என்று தெரியவில்லை. ஒப்பிட்டுப் பார்த்தால் இவரை விட நோபல் பரிசுக்குத் தகுதி உள்ளவர்கள் என்று பத்து தமிழ் எழுத்தாளர்களையாவது சொல்லலாம் என்பது கொஞ்சம் உறுத்துகிறது.\nSuspended Sentences தொகுப்பை படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஆனால் இது தீவிர இலக்கிய வாசகர்களுக்கு மட்டும்தான். விறுவிறுப்பு, கதை என்று ஒன்று இருக்க வேண்டியது இதெல்லாம் உங்களுக்கு அவசியம் என்றால் நீங்கள் ஏ���ாற்றம் அடைய வாய்ப்பிருக்கிறது.\nதொகுக்கப்பட்ட பக்கம்: உலக எழுத்து\nமோடியானோ பற்றிய விக்கி குறிப்பு\nமோடியானோவின் பின்புலம் பற்றிய ஒரு நல்ல பேட்டி/கட்டுரை\nசிலிகன் ஷெல்ஃபில் ஒரு பதிவை எழுதி ஒரு வாரமாவது இருக்கும். நேரக்குறைவு, வேலைப்பளு, தேங்கிக் கிடக்கும் வீட்டு வேலைகள், ஏற்கனவே எழுதி வைத்திருந்தவை எல்லாவற்றையும் பதித்துவிட்டேன் என்று காரணங்களை சொல்ல முடியும்தான். ஆனால் உண்மையான காரணம் சோம்பேறித்தனம்தான். யாரோ சொன்னது போல சோம்பேறிக்குத்தான் எப்போதும் நேரம் குறைவாக இருக்கிறது.\nமீண்டும் ஆரம்பிக்க வேண்டும்தான். ஆனால் பெரிதாக ஸ்டாக் இல்லை, அதனால் வாரம் இரண்டு பதிவு (வியாழன் ஒன்று, ஞாயிறு ஒன்று) என்று ஆரம்பிக்கிறேன்.\nRV\tMisc\tபின்னூட்டமொன்றை இடுக 16 பிப் 2016 1 Minute\nகொமொரா நான் பரிந்துரைக்கும் புத்தகம் அல்ல.\nஇருந்தாலும் ஒரு கட்டுரை ஏறக்குறைய இலக்கியம். இந்த மாஃபியாதான் ஏறக்குறைய இத்தாலிய ஃபாஷன் தொழிலைக் கட்டுப்படுத்துகிறது. அர்மானி, வெர்சாசி எல்லாருக்கும் நேபிள்ஸ் ஏரியாவில்தான் துணிகள் தைக்கப்படுகின்றனவாம். போலி அர்மானி துணிகளும் இங்கேதான். அப்படி தைப்பவர்களிலும் பாலோ என்ற ஒரு தையல்காரன் புகழ் பெற்றிருக்கிறான். ஒரு நாள் அவன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது ஏஞ்சலினா ஜோலி ஒரு வெள்ளை சூட்டில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்வது காட்டப்படுகிறது. சூட்டைத் தைத்தவன் பாலோ. அவனுக்கு அளவுகள் கொடுக்கப்பட்டு ஒரே மாதிரி மூன்று சூட்டைத் தைத்திருக்கிறான். ஏஞ்சலினா ஜோலிக்குத்த்தான் தைக்கிறான் என்று அவனுக்குத் தெரியாது. பாலோவின் புகழ் எல்லாம் உள்ளூரில்தான். தான் தைத்த சூட்டை அணிந்துகொண்டு ஏஞ்சலினா ஜோலி வலம் வருவதைக் காணும்போது அவனுக்கு மூச்சே நின்றுவிடுகிறது. அதற்குப் பிறகு அவன் தையல் தொழிலையே கைவிட்டுவிடுகிறான்\nஅந்தக் கட்டுரை இணையத்தில் கிடைக்குமா என்று நானும் நாலு நாளாக தேடிப் பார்க்கிறேன், கிடைக்கமாட்டேன் என்கிறது…\nகொமொராவின் பேசுபொருள் இத்தாலிய மாஃபியா. குறிப்பாக நேபிள்ஸ் பகுதியில் ஆக்கிரமித்திருக்கும் மாஃபியா. புத்தகத்தில் படித்த சில காட்சிகள் எப்போதும் நினைவிருக்கும். ஹெராயின் போதை மருந்தை மற்ற filler-களோடு கலந்து அதை அதி தீவிர போதை மருந்து பயனாளர்களை வைத்��ு பரிசோதிப்பார்களாம். எப்படி கடும் வறுமையில் இருக்கும் பயனாளர்கள் நிறைந்திருக்கும் பகுதிக்குப் போய் அங்கே யாராவது வருவார்களா என்று பார்ப்பார்களாம். எப்படியாவது ஹெராயின் கிடைத்தால் போதும் என்று நிச்சயமாக யாராவது வருவார்கள். அப்படி வந்த ஒருவனுக்கு ஊசியைப் போட்டு, அவன் நுரை தள்ளி சாகிறான். செத்துவிட்டான் என்று இவர்கள் கிளம்புகிறார்கள். செத்தவனின் தோழி அவன் முகத்தின் மேல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கிறாள், அவன் பிழைத்துக் கொள்கிறான் கடும் வறுமையில் இருக்கும் பயனாளர்கள் நிறைந்திருக்கும் பகுதிக்குப் போய் அங்கே யாராவது வருவார்களா என்று பார்ப்பார்களாம். எப்படியாவது ஹெராயின் கிடைத்தால் போதும் என்று நிச்சயமாக யாராவது வருவார்கள். அப்படி வந்த ஒருவனுக்கு ஊசியைப் போட்டு, அவன் நுரை தள்ளி சாகிறான். செத்துவிட்டான் என்று இவர்கள் கிளம்புகிறார்கள். செத்தவனின் தோழி அவன் முகத்தின் மேல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கிறாள், அவன் பிழைத்துக் கொள்கிறான் மாண்ட்ரகோரா என்ற ஊரில் மாஃபியா தலைவன் ஏறக்குறைய ஆட்சி செய்கிறான். அங்கே போதை மருந்துகள் விற்கப்படக் கூடாது என்று ஆணை மாண்ட்ரகோரா என்ற ஊரில் மாஃபியா தலைவன் ஏறக்குறைய ஆட்சி செய்கிறான். அங்கே போதை மருந்துகள் விற்கப்படக் கூடாது என்று ஆணை அந்த ஊரில் யாருக்கும் ஆணுறை அணிய வேண்டியதில்லை. அப்படி தப்பித் தவறி யாருக்காவது எய்ட்ஸ் என்று சந்தேகம் இருந்தால் அவள்/அவன் கொல்லப்படுவான் அந்த ஊரில் யாருக்கும் ஆணுறை அணிய வேண்டியதில்லை. அப்படி தப்பித் தவறி யாருக்காவது எய்ட்ஸ் என்று சந்தேகம் இருந்தால் அவள்/அவன் கொல்லப்படுவான் அதனால் இந்த மாதிரி நோய் எல்லாம் பரவ வாய்ப்பே இல்லை\nமாஃபியாவுக்கும் பிற பன்னாட்டுத் தொழில்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பணத்தைப் புரட்டுதல், கையிலிருக்கும் பணத்தை முதலீடு செய்தல், சட்டத்துக்கு உட்பட்டு முதலீடு செய்தல், அடுத்த லெவலில் இருப்பவர்கள் தனியாக தொழில் செய்யாமல் பார்த்துக் கொள்ளுதல், பிற நாட்டு மாஃபியாக்கள் தங்கள் ஏரியாவில் வளரவிடாமல் பார்த்துக் கொள்ளுதல் என்று ஏறக்குறைய அதே கவலைகள். என்ன, வன்முறை, குற்றங்கள் மூலம் கிடைக்கும் வருமானம். இத்தாலியில் ஈட்டும் பணத்தை வைத்து ஸ்காட்லாண்டில் நியாயமான தொழில் செய���து முக்கியத் தொழிலதிபராக எல்லாம் ஆகி இருக்கிறார்கள். எதிர்த்துப் போராட முன் வந்தது ஒரே ஒரு பாதிரி. சுட்டுக் கொல்லப்படுகிறார்.\nஆனாலும் இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்க மாட்டேன். உள்ளூர் கிரிமினல்களைப் பற்றி நிறைய விவரிக்கிறார். ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார், தாவூத் இப்ரஹிம் என்றால் கூட கொஞ்சம் ஆர்வம் இருக்கும். இத்தாலிய மாஃபியா அடித்துக் கொள்வதைப் பற்றி எல்லாம் வந்தால் வேகவேகமாக பக்கத்தைப் புரட்டிவிட்டேன். அதுதான் நிறைய இருக்கிறது…\nஒளிப்பதிவாளர், இயக்குனர் ஆகிய முகங்களைத் தவிர தங்கர் பச்சானுக்கு இன்னொரு முகமும் உண்டு. எழுத்தாளர். அவரது ‘ஒன்பது ரூபாய் நோட்டு‘ நாவலையும் ‘குடிமுந்திரி‘, ‘வெள்ளை மாடு‘ சிறுகதைத் தொகுப்புகளையும் இது வரை படித்திருக்கிறேன். குடிமுந்திரி சிறுகதை என்றாவது நான் தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று தொகுத்தால் அதில் இடம் பெறும். ஒரே ஒரு படைப்பைப் படிக்க வேண்டுமென்றால் நான் இதைத்தான் பரிந்துரைப்பேன்.\n விவசாயக் குடும்பம். படிக்கும் பையனுக்கு ஷூ வாங்க வேண்டும். அவ்வளவுதான் கதை. இந்தச் சின்ன சட்டகத்தை வைத்து விவசாயத்தின் வீழ்ச்சி, அரசு வேலைக்குப் போகும் இடைநிலை ஜாதிகள், நகரமயமாகிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு என்ற சமுதாய மாற்றங்களை கோடி காட்டிவிடுகிறார். அவர் சொல்லாத இடங்களால்தான் கதை சிறக்கிறது.\n‘வெள்ளை மாடு’ தொகுப்பிலும் தலைப்புக் கதையைக் குறிப்பிடலாம். பிரேம்சந்த் எழுதிய அற்புதமான “தோ பைலோன் கி கஹானி” கதையை கொஞ்சம் நினைவுபடுத்துகிறது. இதுவும் சிம்பிளான கருதான். வீட்டில் ஆசை ஆசையாக வளர்த்த வெள்ளை மாட்டை விற்க வேண்டி இருக்கிறது. பிறகு ஒரு நாள் அதை பார்க்கிறார்கள். அவ்வளவுதான்.\nஒன்பது ரூபாய் நோட்டு நல்ல நாவல். ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை. ஒரு கணத்தில் தன் மகன்களிடம் சண்டை போட்டுக்கொண்டு ஊரை விட்டும் போகும் மாதவர் தான் சேர்த்த சொத்து அத்தனையும் தன் பிள்ளைகள் கட்டி காக்காததை பார்த்துவிட்டு சாகிறார். மிக சரளமான நடை. கடலூர் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம் நம் கண் முன் கொண்டு வருகிறார்.\nதங்கருக்கு தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் ஒரு இடம் உண்டு.\nதொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்\nநானும் புத்தகங்களும் – 14 வயது வரை\nஎ��க்கு படிக்கும் ஆர்வத்தை ஊட்டியது என் அம்மா. விழுந்து விழுந்து படிக்கும் டைப். உயர்நிலைப் பள்ளி ஆசிரியை. நாங்கள் 3 குழந்தைகள். முப்பதுகளில் பிறந்த என் அப்பா வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள மாட்டார். (என் மனைவி: நீங்க என்ன உத்தமரா) இதில் எங்கிருந்துதான் படிக்க நேரம் கிடைக்குமோ தெரியாது, ஆனால் வீட்டில் புத்தகங்கள் இரையும்.\nஎன் அப்பாவும் படிப்பார்தான், ஆனால் என் அம்மா அளவுக்கு இல்லை. அவர் தலைமை ஆசிரியர், ஆட்சி செய்ய ஒரு பள்ளி இருந்தது. சாதாரணமாக நாங்கள் வசித்த கிராமங்களில் அவர்தான் மெத்தப் படித்தவர். அதனால் ஏதாவது ஊர் விவகாரங்கள், பெரிய மனிதர்கள் கூட்டம் என்று பொழுது போய்விடும். நெல்லுக்கு இறைத்த நீர் ஆங்கே புல்லுக்கும் பொசிவதைப் போல அப்பாவின் நண்பர்கள் கூட்டம் அம்மாவிடமும் கலந்து பேசும். ஆனால் புத்தகங்கள்தான் அம்மாவுக்கு escape valve.\nஎனக்கு ஏழு வயதிருக்கும்போது அம்மா என்னை கிராம நூலகத்துக்கு (லாடாகரணை எண்டத்தூர்) அழைத்துப்போய் உறுப்பினன் ஆக்கினாள். நான் படித்துக் கொண்டிருந்த ஆரம்பப் பள்ளிக்கு அடுத்த கட்டடம்தான் நூலகம். 11:25க்கு இண்டர்வல் விடுவார்கள். 11:30க்கு நூலகத்தை மூடுவார்கள். அந்த ஐந்து நிமிஷத்தைக் கூட விரயமாக்காமல் நான் நூலகத்துக்கு ஓடிவிடுவேன். எட்டு வயதுக்குள் அங்கிருந்த சிறுவர் புத்தகங்களை எல்லாம் முடித்துவிட்டேன். பிறகு புரிகிறதோ இல்லையோ பெரியவர்கள் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் பொட்டலம் கட்டி வரும் காகிதங்களைக் கூட விடாமல் படிக்கும் அளவுக்கு ஒரு வெறி. தேள்கடிக்கு நூறு மருந்து மாதிரி புத்தகங்களைக் கூடப் படித்திருக்கிறேன்.\nமுதன்முதல் படித்த புத்தகத்தின் பேர் மறந்துவிட்டது. நிறைய படங்கள் இருந்தன. இருபது முப்பது பக்கம் இருந்தால் அதிகம். படங்கள் நினைவிருக்கின்றன, ஆனால் கதை எல்லாம் மறந்துவிட்டது. ஒரு பன்றிக் குடும்பத்துத் தாய் ஓநாயை சமாளிப்பாள் என்று ஏதோ வரும்.\nநினைவில் இன்னும் இருக்கும் சிறுவர் புத்தகம் வாண்டு மாமா எழுதிய காட்டுச் சிறுவன் கந்தன்தான். காட்டில் ஒரு குகையில் வளரும் கந்தன் ராஜா பீடத்தில் உட்கார்ந்திருக்கும் தன் சித்தப்பாவுக்கோ யாருக்கோ பல முறை தண்ணி காட்டுவான். அவனுக்கு பல மிருகங்களும் உதவி செய்யும். அவன் குகையில் ���ரு பெரிய புதையலே இருக்கும்.\nஎனக்கு பிடித்த முதல் ஆசிரியரும் வாண்டு மாமாதான். கோகுலம் என்று ஒரு பத்திரிகை அப்போதுதான் வர ஆரம்பித்தது. அதை விடாமல் வாங்கி படிப்பேன். அதில் அவர் பல கதைகளை எழுதி இருந்தார். பலே பாலு என்ற காமிக் தொடர் பிடிக்கும். மந்திரக் கம்பளம் என்று ஒரு கதை நினைவிருக்கிறது. அப்புறம் கல்வி கோபாலகிருஷ்ணன் என்பவர் சில அறிவியல் விளக்கக் கதைகளை எழுதியது நினைவிருக்கிறது. ஒரு சின்னப் பையன் – ஒரு விஞ்ஞானியின் மகன் – ஏதோ மாத்திரையை சாப்பிட்டு எறும்பு சைசுக்கு சுருங்கிவிடுவான். அப்புறம் பூவண்ணன் எழுதிய காவேரியின் அன்பு, ஆலம்விழுது கதைகள் நினைவிருக்கிறது.\nபெரியவர் புத்தகங்களில் நினைவிருப்பது “பாமினிப் பாவை”, “அறிவுக் கனலே அருட் புனலே”, “கயல்விழி“, பல சாண்டில்யன் புத்தகங்கள். முதலாவது விஜயநகரம் பற்றி கௌசிகன் (வாண்டு மாமாவேதான்) எழுதிய சரித்திர நாவல். இரண்டாவது விவேகானந்தர், ராமகிருஷ்ணர் பற்றி ரா. கணபதி எழுதியது. கயல்விழி அகிலன் எழுதிய மோசமான புத்தகங்களில் ஒன்று. (எல்லாமே மோசமான புத்தகங்கள்தான் என்பது என் துணிபு) சாண்டில்யன் புத்தகங்களை எப்படி அம்மாவும் அப்பாவும் படிக்கவிட்டார்கள் என்று தெரியவில்லை. அந்த வயதில் ஒன்றும் புரியப் போவதில்லை என்ற தைரியமாக இருந்திருக்கலாம். புரியத்தான் இல்லை. ஆனால் யவனராணி, கடல்புறா, மலைவாசல், மன்னன் மகள், கன்னி மாடம், ஜீவபூமி, ஹரிதாஸ் ஜாலா கதாநாயகனாக வரும் ஒரு கதை (பேர் நினைவு வந்துவிட்டது, நாகதீபம்), மஞ்சள் ஆறு போன்றவற்றை படித்தேன். எனக்கு சரித்திரம் அறிமுகமானது சாண்டில்யன் மூலமாகத்தான். குப்தர்கள், ஹூணர்கள் பற்றி மலைவாசல் மூலமும், ராஜஸ்தானம் பற்றி பல புத்தகங்கள் மூலமும், சோழர்கள் பற்றி கடல்புறா மூலமும் தெரிந்து கொண்டவை சில சமயம் சரித்திரப் பரீட்சைகளில் உதவி செய்தன.\nபனிரண்டு வயதுக்குள் படித்த தரமான புத்தகங்கள் என்றால் இரண்டுதான். ஒன்று சாயாவனம். அப்போதும் புரிந்தது. ஒரு காரியத்தை திறமையாக செய்கிறார்கள் என்று தெரிந்தது. கடைசி பக்கத்தில் சொல்லப்பட்ட இழ்ப்பும் புரிந்தது. இன்னொன்று சில நேரங்களில் சில மனிதர்கள். ஆனால் வேறு ஜெயகாந்தன் புத்தகங்கள் எதுவும் பிடிபடவில்லை. அசோகமித்திரன் (கதையே இல்லையே என்று தோன்றியது), லா.ச.ரா. (கொஞ்சமும் புரியவில்லை) ஆகியோரை முயற்சி செய்து விட்டுவிட்டேன்.\nவாரப் பத்திரிகைகளில் ரா.கி. ரங்கராஜன், மணியன் போன்றவர்கள் எழுதுவதை படித்திருக்கிறேன். ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை மிகவும் பிடித்திருந்த ஞாபகம் இருக்கிறது. தொடர்கதையாக வந்த கையில்லாத பொம்மை, உள்ளேன் அம்மா எல்லாம் நினைவிருக்கிறது. மணியன் போரடிப்பார், ஆனால் என் குடும்பப் பெரியவர்கள் நன்றாக எழுதுகிறார் என்று சொல்வார்கள், அதனால் குறை என்னிடம்தான் என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் படித்துப் பார்த்தேன். மேலும் முன்பு சொன்ன மாதிரி மளிகை சாமான் கட்டி வரும் காகிதத்தைக் கூட படிக்கும் வெறி இருந்த காலம். ஆனால் ஒரு கதை கூட பிடிக்கவில்லை. பயணக் கட்டுரைகளை (இதயம் பேசுகிறது) படிக்கும்போது இந்தாள் பெரிய சாப்பாட்டு ராமனாக இருப்பாரோ என்று நினைத்தேன்.\nதமிழ்வாணனின் சங்கர்லால் புத்தகங்கள் என்னை அந்த வயதில் மிகவும் கவர்ந்தன. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.\nஅப்போதும் இப்போதும் இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ காமிக்ஸ் மீது தனி ஆர்வம் உண்டு.\nஅறிவியல் புத்தகங்கள் என்றால் பெ.நா. அப்புசாமி ஒருவர்தான். மேலை விஞ்ஞானிகள் பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகம் நன்றாக நினைவிருக்கிறது. நாசா பற்றி ஏ.என். சிவராமன் எழுதிய ஒரு புத்தகம் (விலை பத்து ரூபாய் – நாங்கள் அபூர்வமாகப் பணம் கொடுத்து வாங்கிய புத்தகம்) ஒன்றை விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். அமெரிக்க ஜனாதிபதிகள் பற்றி ஒரு புத்தகத்தையும் விரும்பிப் படித்திருக்கிறேன்.\nநான் மயங்கி விழுந்த முதல் புத்தகம் பொன்னியின் செல்வன்தான். இன்னும் மயக்கம் தீரவில்லை. யாரோ பைண்ட் செய்து வைத்த புத்தகத்தை பல முறை திருப்பி திருப்பி படித்திருக்கிறேன். பல நண்பர்களுடன் மணிக்கணக்கில் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்று தீராத விவாதங்கள். இதை படமாக எடுத்தால் யார் யார் நடிக்கலாம் என்றும் மேலும் விவாதங்கள். (எழுபதுகளின் இறுதியில் எங்கள் சாய்ஸ்: சிவகுமார் வந்தியத்தேவனாக. சிவாஜி பெரிய பழுவேட்டரையராக. ரஜினிகாந்த் ஆதித்த கரிகாலனாக. முத்துராமன் கந்தமாறனாக. மேஜர் சுந்தர சோழனாக. விஜயகுமார் பார்த்திபேந்திரனாக. ஸ்ரீதேவி குந்தவையாக. சுஜாதா அல்லது கே.ஆர். விஜயா மந்தாகினியாக. மனோகர் சின்ன பழுவேட்டரையராக. ந���்பியார் ரவிதாசனாக. சரத்பாபு சேந்தன் அமுதனாக. தேங்காய் ஆழ்வார்க்கடியானாக. லட்சுமி வானதியாக. அருள்மொழி, நந்தினி ரோல்களுக்கு யாருமே எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் படம் எடுக்க முடியாமல் போய்விட்டது.)\nஅப்போதுதான் சுஜாதா எங்களுக்கு சூப்பர்ஸ்டார் ஆனார். ஒரு கால கட்டத்தில் அவரை பித்து பிடித்தது போல் படித்தோம். அவருக்கு அடுத்த நிலையில் இருந்தது புஷ்பா தங்கதுரை (ரொம்ப கிளுகிளுப்பா இருந்ததுங்க). குறிப்பாக சிங் துப்பறியும் கதைகள் (லீனா மீனா ரீனா). அப்புறம் ராஜேந்திரகுமார். ரா. குமாரின் எல்லா கதைகளிலும் பைக் ஓட்டுபவனின் முதுகில் ஏதாவது அழுந்தும். அதற்காகவே படிப்போம். மாலைமதி மாத நாவல்கள் வர ஆரம்பித்திருந்தன. இவர்கள், மஹரிஷி (மறுபடியும் காஞ்சனா) எல்லாவற்றையும் படித்தோம். மாருதி, மணியன் செல்வன், மதன், கோபுலு எல்லாரையும் விட ஜெயராஜின் படங்கள் மீதுதான் தனி ஈர்ப்பு இருந்தது. காரணத்தை சொல்லவும் வேண்டுமா தினமணி கதிரில் சுஜாதாவின் காயத்ரி தொடர்கதைக்காக புடவை இல்லாமல் ரவிக்கையோடு அக்காக்காரி உட்கார்ந்திருக்கும் படத்தைப் பார்த்து மனம் கிளர்ந்தது நன்றாக நினைவிருக்கிறது.\nபக்கத்து எதிர் வீட்டுப் பெண்களோடு கடலை போடுவதற்காக விதியே என்று சிவசங்கரி தொடர்கதைகளையும் படித்தேன். ரொம்பக் கடுப்படித்தவர் அவர்தான்.\nஒரு காலத்தில் பிடிக்கிறதோ இல்லையோ எல்லா வாரப் பத்திரிகைகளையும் படிப்பேன். பிடித்து படித்த ஒரே பத்திரிகை துக்ளக்.\n14 வயதில் ஆங்கிலத்துக்கு பால் மாறிவிட்டேன். அது பற்றி எப்போதாவது எழுத வேண்டும்.\nசீரியஸாக தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தது வேலைக்கு போன பிறகுதான். அது பற்றியும் பிறகு.\nதொகுக்கப்பட்ட பக்கம்: சுய அறிமுகம்\nஇந்துமதியின் “தரையில் இற… இல் அனுராதா ரமணன்…\nநாராய் நாராய் செங்கால் நா… இல் RV\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் RV\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் ‘என் சரித்திரம…\nதமிழறிஞர் வரிசை – பெ.நா.… இல் Srinivasa Gopalan\nநாராய் நாராய் செங்கால் நா… இல் Narmadha\nநாராய் நாராய் செங்கால் நா… இல் Narmadha\nசுபா இல் வடுவூர் துரைசாமி ஐயங…\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விரு… இல் வண்ணதாசனின் ‘ச…\nவண்ணதாசனுக்கு சாஹித்ய அகாடமி… இல் வண்ணதாசனின் ‘ச…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nஆஸ்டரிக்ஸ்-ஓபலிக்ஸ் (ஓவியர் உடர்சோவுக்கு அஞ்சலி)\nஎஸ். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள்\nஇந்துமதியின் \"தரையில் இறங்கும் விமானங்கள்\"\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/b89b9fbb1bcdbaabafbbfbb1bcdb9abbfb95bb3bcd/b9ebbebaab95-b9ab95bcdba4bbfbafbc8-b85ba4bbfb95bb0bbfb95bcdb95bc1baebcd-bb5bbeb95bcdb95bbfb99bcd-baabafbbfbb1bcdb9abbf", "date_download": "2020-04-05T02:36:27Z", "digest": "sha1:E576TBCO2AGAXAD7SGDX77MZ2VIKOI4N", "length": 15441, "nlines": 175, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஞாபக சக்தியை அதிகரிக்கும் வாக்கிங் பயிற்சி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / உடற்பயிற்சிகள் / ஞாபக சக்தியை அதிகரிக்கும் வாக்கிங் பயிற்சி\nஞாபக சக்தியை அதிகரிக்கும் வாக்கிங் பயிற்சி\nஞாபக சக்தியை அதிகரிக்கும் வாக்கிங் பயிற்சி\nதினமும், \"வாக்கிங்' செல்வதால், உடல் தசைகள் சுறுசுறுப்பு அடைகின்றன. தசைகளின் இயக்கத்திற்கு தேவைப்படும் குளுக்கோஸ், ரத்தத்தில் இருந்து, அவற்றுக்கு தொடர்ந்து கிடைப்பதன் மூலம், \"இன்சுலின்' சுரப்பது சீராக்கப்பட்டு, நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது. உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற, தொற்று அல்லாத, நீண்டகால நோய்களும் அதிகரித்து வருகின்றன.\nநடுத்தர வயதினரை மட்டுமின்றி, இளம் தலைமுறையையும் ஆட்டிப் படைக்கும் இந்நோய்கள் வராமல் தடுக்க, சிறந்த, எளிய வழி, \"வாக்கிங்' எனப்படும் நடைப்பயிற்சி. தினமும், குறைந்தபட்சம் ஒரு மைல் தூரம் நடக்கும்போது, உடல் ஆற்றலில், 200 கலோரிகள் செலவிடப்படுகின்றன. இதனால், உடல் உயரம் மற்றும் வயதிற்கேற்ப, உடல் எடை பராமரிக்கப்பட்டு, உடல் பருமன் பிரச்னை, உயர் ரத்த அழுத்த நோய் ஆகியவை தவிர்க்கப்படுகிறது. உடலில், கொழுப்பு குறைவதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது.\nநடைப் பயிற்சியில், மனம் ஒருமுகப்படுவதால், மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை குறைந்து, மன நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக குறைகிறது. \"வாக்கிங்' செல்வதால், மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைத்து, ஞாபக சக்தி கூடுகிறது. இதனால், வயோதிகத்தில், \"அல்சீமர், \"டிமென்ஷியா' போன்ற ஞாபக மறதி தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.\nநடைப்பயிற்சியால், இரவில் நல்ல தூக்கம் வருவதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. உடல் எலும்புகள் வலுவடைவதால், மூட்டு தேய்மானம், எலும்பு மெலிதல் போன்ற நோய்கள் வருவதில்லை.\nFiled under: உடற்பயிற்சி, Walking exercise, உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை\nபக்க மதிப்பீடு (90 வாக்குகள்)\nநன்றி மிக்க மகிழ்ச்சி நல்ல செய்தி பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஇடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஅடிமுதுகு பகுதியை வலுவாக்கும் பயிற்சி\nபின்பக்கக் கொழுப்பை குறைக்கும் பட் பிளாஸ்டர் பயிற்சி\nஞாபக சக்தியை அதிகரிக்கும் வாக்கிங் பயிற்சி\nவயிற்றுப் பகுதிக்கு ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சி\nவயிற்று சதையை குறைக்கும், முதுகுத்தண்டை வலுவாக்கும் பயிற்சி\nசிக்ஸ் பேக் வைக்க உதவும் உடற்பயிற்சிகள்\nஉடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் தரும் ஜும்பா பயிற்சி\nதொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி\nதொடையின் பக்கவாட்டு தசையை வலுப்படுத்தும் பயிற்சி\nஇரத்த கொதிப்புள்ளவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட எளிய பயிற்சிகள்\nஇடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஇடுப்பு, மார்பு பகுதிக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சி\nவயிற்று பகுதி சதையை குறைக்க உதவும் ரிவர்ஸ் க்ரஞ்சஸ் பயிற்சி\nபடபடப்பை குறைக்கும் சுவாசப் பயிற்சிகள்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் அதிகாலை தோப்புக்கரணம்\nதோள்பட்டை, கழுத்து வலி - உடற்பயிற்சி\nசர்க்கரை நோயாளிகளுக்கான கால் பயிற்சிகள்\nமாதவிடாயின் போது செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்\nகுதிகால் வலியைப் போக்கும் உடற்பயிற்சி\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nரத்த அழுத்தத்தை விரட்டுவதற்கான வழி\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nபயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 26, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-04-05T02:34:21Z", "digest": "sha1:MTK7EB45CKYTFX7ZPQNYTZ5FQ5Y2V25U", "length": 7440, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "மினா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்கு ஆப்பிரிக்க நேரம் (ஒசநே+3)\nகிழக்கு ஆப்பிரிக்க நேரம் (ஒசநே+3)\nசபா மற்றும் மர்வா மலை\nமினா என்பது மக்காவின் புறநகரப் பகுதி. இது சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் உள்ளது. இது மக்காவின் கிழக்கில் ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது 20 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.\nஇங்கு ஹஜ் பயணத்தின்போது தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படும். இவற்றில் பயணிகள் தங்கிச் செல்கின்றனர். இங்கு தான் ஜமரத் பாலமும் அமைந்துள்ளது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2019, 08:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-budget-2020-tn-govt-loan-approximately-rs-4-56-660-crore-377100.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-04-05T04:27:40Z", "digest": "sha1:DPQOQFYTXDHJRGD5NUNMTWM25EED7WNV", "length": 18043, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடி.. ஒரே ஆண்டில் ரூ.60000 கோடி கடன் அதிகரிப்பு | tamilnadu budget 2020: tn govt loan approximately ரூ.4,56,660 crore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடும் ஆட்டிறைச்சி விலை\nஇந்தியாவில் கொரோனா மரணங்கள் 100ஐ எட்டியது.. மகாராஷ்டிராவில் 32; தமிழகத்தில் 5 பேர் பலி\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்�� மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\n12 லட்சம் பேருக்கு பாதிப்பு.. அமெரிக்காவில்தான் அதிகம்.. திணறும் வல்லரசுகள்.. தற்போதைய நிலை என்ன\nMovies வீட்டுலயே உட்கார்ந்து, உலகத்தைக் காப்பாத்துற அற்புதமான வாய்ப்பு.. நடிகை மீனா சொல்றதை கேளுங்க\nTechnology ரொம்ப போர் அடிக்குதா Nikon உடன் இலவசமாக போட்டோகிராபி கற்றுக்கொள்ள நல்ல சான்ஸ்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்குமாம் கவனமாக இருங்க...\nSports ஐபிஎல் நடந்தே தீரணும்.. இதுதான் என் பிளான்.. துடிக்கும் முன்னாள் வீரர்\nAutomobiles ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம் இது உங்களுக்கு தேவைதானா மேடம்\nFinance இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடி.. ஒரே ஆண்டில் ரூ.60000 கோடி கடன் அதிகரிப்பு\nTN Budget 2020-2021| ஒரே ஆண்டில் தமிழகத்தின் கடன் ரூ.60000 கோடி அதிகரிப்பு\nசென்னை: 2020 -21ம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் என நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.\n2020 -21ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார், பட்ஜெட் உரையில் 2020-21ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் என அறிவித்துள்ளார்.\nமுன்னதாக கடந்த 2019 - 20-ம் நிதியாண்டில் 3,97,495 கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் கடன் தொகை 2020 - 21 ஆம் நிதியாண்டில் ரூ.4,56,660 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரே நிதியாண்டில் சுமார் ரூ. 60000 கோடி கடன் தமிழகத்திற்கு அதிகரித்துள்ளது.\nரேஷனுக்கு செக்.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஏற்க தமிழக அரசு முடிவு.. ஓ.பி.எஸ் பரபரப்பு அறிவிப்பு\nகருணாநிதி முதல்வராக இருந்து விலகிய 2000 - 01-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 28,685 கோடி ரூபாய் ஆக இருந்தது. இது ஜெயலலிதா ஆட்சியில் இருந்து விலகிய 2006-ம் ஆண்டு 57,457 கோட��யாக அதிகரித்தது. பின்னர், 2011-ம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் தருவாயில் தமிழக அரசின் கடன் 101439 கோடியாக உயர்ந்தது.\nஅதன்பின்னர் ஜெயலலிதா முதல்வரானார். அவரது ஆட்சியில் 2012-13-ம் நிதியாண்டில் 1,20,204 கோடியாக கடன் இருந்தது. 2013-14-ம் நிதியாண்டில் அது 1,40,041 கோடியாக உயர்ந்தது. 2014-15-ம் நிதியாண்டில் 1,95,290 கோடியாக தமிழகத்தின் கடன்சுமை உயர்ந்தது. 2015-16-ம் நிதியாண்டில் 2,11,483 கோடியாகவும் 2016 -17-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் அளவு 2,52,431 கோடி ரூபாயாக உயர்ந்தது.\nஆனால் 2017 - 18-ம் நிதியாண்டில் 3 லட்சத்து 14,366 கோடி ரூபாயாக தமிழக அரசின் கடன் தொகை அதிகரித்தது. அதாவது ஒரே ஆண்டில் சுமார் 62 ஆயிரம் கோடி கடன் தமிழகத்திற்கு அதிகரித்தது. 2018 - 19 ஆம் நிதியாண்டில் 3,55,844 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதன்படி கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு தமிழக அரசின் கடன் தொகை ஒரு ஆண்டில் மட்டும் 31 ஆயிரம் கோடி அதிகரித்தது.\nஇந்நிலையில் தமிழக அரசுக்கு கடந்த 2019 - 20-ம் நிதியாண்டில் 3,97,495 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது 2020 - 21 ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் அளவு ரூ.4,56,660 கோடி ஆக உயர்ந்திருப்பதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நிதியாண்டில் சுமார் ரூ. 60000 கோடி கடன் தமிழகத்திற்கு அதிகரித்துள்ளது. அதாவது தமிழகத்தில் ஒவ்வொருவரின் தலையில் 45000 ஆக இருந்த கடன் தொகை இப்போது சுமார் 57500 ஆக (மக்கள் தொகை 8 கோடி) உயர்ந்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடும் ஆட்டிறைச்சி விலை\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. அன்றே எச்சரித்தார் விஜயபாஸ்கர்\nதெளிவு, தன்னம்பிக்கை.. பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் செம பாராட்டு\nசம்மட்டி அடி.. எல்லாமே தலைகீழா மாறிடுச்சு.. மனிதர்களுக்கு வார்னிங் கொடுத்த கொரோனா\nகொரோனா பாதிப்பில் சென்னைக்கு முதலிடம்.. 88 பேருக்கு பாதிப்பு.. மாவட்ட வாரியாக பட்டியல் இதோ\nநல்லா இருக்கிறார்கள்.. தி்டீரென உடல்நிலை மோசமாகி���து.. கணிக்க கஷ்டம்.. கொரானா பலி பற்றி பீலா ராஜேஷ்\n#KidsAreCool.. தனிமைப்படுத்தலின் அவசியம்.. விஜய் பாட்டை கையில் எடுத்த ஸ்வேத்திகா.. செம\nதமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம்: இன்று 74 பேருக்கு பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 485ஆக உயர்வு.. 3 பேர் பலி\nஇனி காய்கறி, மளிகை பொருட்களை மதியம் 1 மணி வரை மட்டுமே வாங்கலாம்.. தமிழக அரசு\nஅடுத்த ஷாக்.. கொரோனாவால் பெண்களை விட.. ஆண்களே அதிகம் பலியாகிறார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் \"X\"..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370528224.61/wet/CC-MAIN-20200405022138-20200405052138-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}